diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0360.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0360.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0360.json.gz.jsonl" @@ -0,0 +1,315 @@ +{"url": "http://natarajar.blogspot.com/2016/08/9.html", "date_download": "2018-05-22T04:30:12Z", "digest": "sha1:VJMYZ6WCZUC3XDNVIIGBGUFTPCY35IV3", "length": 22647, "nlines": 260, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: நானேயோ தவம் செய்தேன் - 9", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nநானேயோ தவம் செய்தேன் - 9\nதிருமலை யாத்திரை செய்பவர்கள் முதலில் திருச்சானூரில் பத்மாவதித்தாயாரை சேவித்து விட்டு பின்னர் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தமாடி வராஹ சுவாமியை சேவித்து விட்டு நிறைவாக திருமலையப்பனை சேவித்தால், யாத்திரை முழுமையடையும் என்பது ஐதீகம். இன்றைய அவசர யுகத்தில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்புக்கிடைக்கின்றது. ஆனால் அவரது திருவடி நீழலில் ஒரு வாரம் அமர்ந்திருந்த அடியோங்களுக்கு அந்த அருமையான வாய்ப்பு கிட்டியது.\nஒரு நாள் அதிகாலை சுவாமி புஷ்கரணிக்கு சென்று தீர்த்தமாடினோம். ஸ்ரீவைகுண்டத்தின் எட்டு விமானங்களில் ஒன்றான கிரிடாசலத்தைத் திருமலைக்குக் கொண்டு வந்து, அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்த போது, கோவிலின் அருகில் உள்ள கோனேரியை (திருக்குளத்தை), கருடன்தான் வைகுண்டத்து விரஜா நதியில் இருந்து உருவாக்கினார் என்பது ஐதீகம். பிரம்மாவின் பத்தினியாகிய சரஸ்வதியே இத்தீர்த்தமாக இருப்பதாக தலவரலாறு கூறுகின்றது.\nசுவாமி புஷ்கரணி என்பதை 1) சுவாமியின் புஷ்கரணி, 2) புஷ்கரணிக்கெல்லாம் சுவாமி அதாவது தலைமையானது தமிழில் கோனேரி 3) சுவாமி ஆக்கும் புஷ்கரணி என்று பல விளக்கங்கள் கூறுகின்றார்கள் பெரியோர்கள். சுவாமி புஷ்கரணியில் நீராட பாவங்கள் அனைத்தும் நீங்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்.\nகுலசேகராழ்வார் தமது பாசுரத்தில் சுவாமியை புஷ்கரணியில் ஒரு பறவையாக பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.\nவெங்கடேச சுப்ரபாதத்தில் உள்ள ஒரு ஸ்லோகம் சுவாமி புஷ்கரணின் சிறப்பை இவ்வாறு கூறுகின்றது\nரமயா ரமமாணாய வேங்கடேசாய மங்களம்.\nபொருள்: திருவைகுண்டத்தில் பரவாசுதேவனாய் பக்த ரக்ஷணம் செய்யும் எம்பெருமான், திருமலையில் சுவாமி புஷ்கரணி தீரத்தில் திருவேங்கடமுடையான் உருவத்தில் அர்ச்சையாய் எழுந்தருளி பக்த ரக்ஷணம் என்னும் காரியத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றான். ஸ்ரீமஹாலக்ஷ்மியும் திருமலை���ில் தனிக்கோவில் கொண்டிராமல் திருவேங்கடமுடையான் திருமார்பையே தன் கோயிலாகக் கொண்டான் அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.\nவருடத்தில் நான்கு நாட்கள் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரி என்னும் சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. புரட்டாசி பிரம்மோற்சவத்தின் நிறை நாள் திருவேங்கடவனின் திருவோணத்தன்று சக்கரஸ்நானத்தின் போது மலையப்பசுவாமி உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி வராக சுவாமி ஆலய முகப்பில் சுவாமி புஷ்கரணி முன் மண்டபத்தில் சுதர்சனருடன் திருமஞ்சனம் கண்டருளி பின் சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது.\nமார்கழியில் வைகுண்ட துவாதசியன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாளான வைகுண்ட துவாதசியும் அதே அளவிற்கு புண்ணியமான நாள் எனவே வைகுண்ட துவாதசி அன்றும் திருமலையில் வைகுண்ட பிரதட்சணம் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கின்றது. அன்று விசேஷமாக சக்கரஸ்நானம் நடைபெறுகிறது.திருமாலுடைய திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரம் கர்ப்பகிரகத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் மிகவும் புனிதமான சுவாமி புஷ்கர்ணியில் சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. இது முக்கோடி துவாதசி சக்கர ஸ்நானம் என்று அறியப்படுகின்றது.\nதை மாத வளர்பிறை சப்தமி தினத்தன்று பெருமாள் சூரியனுக்கு அருளும் விதமாக காலை முதல் இரவு வரை சூரிய பிரபை, சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமந்த வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், சந்திரப்பிரபை என்று ஏழு வாகனங்களில் சேவை சாதித்து அருளுகின்றார். அன்றைய தினம் மதியம் சக்கரஸ்நானம் நடைபெறுகின்றது. அப்போது பக்தர்கள் தங்கள் உடம் மேல் ஏழு எருக்க இலை வைத்து உடன் நீராடுகின்றனர். வாகன சேவையுடன் சக்கரஸ்நானமும் நடைபெறுவதால் இது அர்த்த பிரம்மோற்சவம் (பாதி பிரம்மோற்சவம்) என்றழைக்கப்படுகின்றது.\nமேலும் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியான அனந்த பத்மநாப சதுர்த்தசியன்று பகவான் நாராயணன் அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்ற பெயருடன் பாதாள லோகத்திலிருந்து பூமியை தன் ஆயிரம் தலைகளால் தாங்கி கால சக்கரத்தை நடத்துகிறார். இவ்வாறு தன் தலைகளால் ஒரு கல்பத்தில் பூமியை தாங்க ஆரம்பித்த நாள் இது என்பது ஐதீகம். அனந்த பத்மநாப சதுர்த்தச��யன்று சக்கர ஸ்நானம் நடைபெறுகின்றது.\nதிருமலை செல்லும் அனைவரும் நேரத்துடன் சென்று சுவாமி புஷ்கரணியில் நீராடி உடலும், உள்ளமும் தூய்மையடைந்து பெருமாளை சேவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nஇத்தொடரின் மற்ற பதிவுகளைக் காண இங்கு சொடுக்குங்கள்\nசேவை தொடரும் . . . . . . .\nலேபிள்கள்: கோனேரி. சக்கரஸ்நானம், சுவாமி புஷ்கரணி, ஸ்ரீவாரி சேவா\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநானேயோ தவம் செய்தேன் -7\nநானேயோ தவம் செய்தேன் - 8\nநானேயோ தவம் செய்தேன் - 9\nநானேயோ தவம் செய்தேன் - 10\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -1\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -2\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -2\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை -3\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 4\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 5\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 6\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 7\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்���ளையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0.html", "date_download": "2018-05-22T04:00:18Z", "digest": "sha1:TLQJQ4F64QTXR74X4FPG23Q4GUB4BUWY", "length": 10316, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் படுகாயமடைந்த உயிருக்கு போராடும் சிறுமி! - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\nதற்கொலைக்கு முயன்ற இளைஞரால் படுகாயமடைந்த உயிருக்கு போராடும் சிறுமி\nதற்கொலைக்கு முயன்ற இளைஞரால் படுகாயமடைந்த உயிருக்கு போராடும் சிறுமி\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nபழனி முருகன் கோவில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு மீண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றம்\nசென்னை துரைப்பாக்கத்தில் 15 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\nவாட்சாப் தகவலால் வட மாநில இளைஞர் அடித்து கொலை\nஓடும் ரயிலில் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை\nஆணவக் கொலை – 3 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபி��்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2013/07/blog-post_24.html", "date_download": "2018-05-22T04:06:23Z", "digest": "sha1:6KYWDX4KW5XUYR6UCZ2MH5SM7JO6YYCW", "length": 8572, "nlines": 208, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: ஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்!!!!!ஒரு பெண் கற்பழிப்புக்க பட்டால் கொதித்து எழும் பெண் பத்தினிகளும் & ஆண்களும் இந்த ஆணின் உயிரை கண்டு கொள்ளாதது ஏனோ ???", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்ஒரு பெண் கற்பழிப்புக்க பட்டால் கொதித்து எழும் பெண் பத்தினிகளும் & ஆண்களும் இந்த ஆணின் உயிரை கண்டு கொள்ளாதது ஏனோ \nஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை கைது செய்யும் காவல் துறையும் தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே இருந்தால் ஒவ்வொரு பாதிகப்பட்ட ஆணும் பொறுமையை இழப்பார்கள் \nபெண்களுக்கு ஏற்படும் கொடுமை வருங்காலத்தில் மிக அதிகமாக ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..........\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்��ான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஅண்ணன் தங்கையின் அடங்காத காம வெறி \nஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் ...\nபொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு ப...\nஇன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=96&paged=2", "date_download": "2018-05-22T04:04:41Z", "digest": "sha1:BR74JBGB7HWDQI2A57V5MMH3VH4N24AT", "length": 13043, "nlines": 104, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிரசுரகளம் — தேசம்", "raw_content": "\nநாமெல்லோரும் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதை அம்பலப்படுத்தியதால், தன் சுதந்திரத்தை அசாஞ்சே இழந்து இரண்டு … Read more….\nஅனுர குமார திசாநாயகவின் பாராளுமன்ற உரை – தமிழ் வரிவடிவம்\nஇலங்கையில் இஸ்லாமிய அமைச்சர்கள் பாராளுமன்றில் இப்படி முழங்கியிருக்க வேண்டும்\nஇப்படி முழக்கமிடுவது மக்கள் … Read more….\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டிகள்: (FIFA World Cup) ஒரு பார்வை – புன்னியாமீன்\nஉலகிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து போட்டியாகும்.உலகக் கிண்ண கால்பந்து 1930ம் … Read more….\nபுத்தரின் படுகொலை – எம்.ஏ.நுஃமான் -\nஎன்ன நடக்கிறது கிழக்குப் பல்கலைக்கழகத்தில்..\nமூடப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் பிரச்சினைகள் குறித்து மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் … Read more….\nஏப்ரல்- 22: சர்வதேச புவி நாள்\nதிருநங்கையர் முன்றாவது பாலினமாக அங்கீகாரம்\nஇந்தியா மீது படிந்திருக்கும் சமூகக் களங்கங்களில் ஒன்றிலிருந்து நாட்டை விடுவிக்கும் தீர்ப்பை … Read more….\nதென், மேல் மாகாணசபை தேர்தல்’ 2014 – இரு மாகாணங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி\nதென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது.\nதென் மாகாணசபைத் தேர்தலில் அனைத்து … Read more….\nமுஸ்லிம் காங்கிரஸின் இரண்டும் கெட்ட நிலை\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசியல் ரீதியாக இப்போது பெரும் … Read more….\nஅகிலா, ஷோபா, மௌனிகா மற்றும் பாலு மகேந்திரா\nமறைந்த கமரா கவிஞர், யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த அமரர் பாலு … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2018/01/blog-post_75.html", "date_download": "2018-05-22T04:02:31Z", "digest": "sha1:PYJEPG25ZZL64Q3M7IFYOF3H23VQWYOQ", "length": 3710, "nlines": 25, "source_domain": "www.nallanews.com", "title": "கள்ளக்காதலியின் மகள் மேல் ஏற்பட்ட ஆசை… இறுதியில் நிகழ்ந்த சோகம் - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Murder / Tamil Nadu / கள்ளக்காதலியின் மகள் மேல் ஏற்பட்ட ஆசை… இறுதியில் நிகழ்ந்த சோகம்\nகள்ளக்காதலியின் மகள் மேல் ஏற்பட்ட ஆசை… இறுதியில் நிகழ்ந்த சோகம்\nசென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முன் இறந்ததால் இவரது மனைவி கீதாவுக்கும், முகிலன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஇது நாளடைவில் அவர்களுக்குள் கள்ள காதலாக மாறியுள்ளது. தாயுடன் மட்டுமின்றி மகள் சிவசங்கரியிடமும் பழகி வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கீதாவின் மகளை திருமணம் செய்து கொள்ள முகிலனுக்கு ஆசை வந்துள்ளது.\nபின்னர் இது பற்றி கீதாவிடம் முகிலன் கூறியபோது அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் முகிலன் அடிக்கடி கீதாவுடன் தகராறில் ஈடுபட்டதால் கீதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇதனையடுத்து ஒரு நாள் கீதாவும் அவரது மகள் சிவசங்கரியும் தனியாக நடந்து சென்ற போது முகிலன் கீதாவை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவசங்கரி தடுக்க வந்த போது அவரையும் முகிலன் தாக்கியுள்ளார்.\nஅப்போது இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்த முகிலன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இது பற்றி தகவலறிந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான முகிலனை போலீசார் தேடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-05-22T04:27:02Z", "digest": "sha1:UJHHSEYLPJOXDNDP433ZEDAJAQLQITEO", "length": 6755, "nlines": 155, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: தங்க கூண்டு", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nகாபியோடு எழுப்பிவிட அலாரம் வேண்டும்\nஅப்பா ATM லிருந்து கறந்து தர கார்டு வேண்டும்\nபோதையில் வந்தால் காப்பாற்றிவிடும் கேடயம் வேண்டும்\nதனித்தனியே வாங்க எவனிடம் துட்டு உண்டு\n“நான் முதலில் உச்சரித்த கவ��தை நீ\nமண்ணில் வாழும் தெய்வம் நீ”\nஎன்ற குறுஞ்செய்தி கவிதையில் சிக்கனமாய் முடியும் செலவு …\nஅம்மியும் ஆட்டுரலும் மிக்சி ஆச்சாம்\nகெட்டிக்காரி. எதிர்த்து பேசாமல் எல்லாம் செய்வாள்\nஅன்பே என்ற ஒற்றை வார்த்தை போதும்\nஅவள் எப்படி நண்பனிடம் பேசலாம்\nஅது எவ்வளவு பெரிய நாகரிக சீர்கேடு\nநாங்கள் பொறுப்பான அண்ணன் தம்பிகள் தெரியுமா\nமணி கட்ட எலியிடம் கழுத்து நீட்டும்\nஎலிக்கு தெரியுமா பூனையின் பல் கூர்மை\nஅவளுக்கு நேரம் சரியாய் இருக்கிறது…\nகூடவே வளரும் வாழும் பிரச்னையை\nபுரிந்து கொள்ள நேரம் போதவில்லை அவளுக்கு\nமுடிந்த இரவு விடியாத பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/the-worst-stink-in-the-wall-of-the-house-the-plight-of-woman-who-bought-house-118012800008_1.html", "date_download": "2018-05-22T04:28:50Z", "digest": "sha1:DVMM7VRDEVKOVJIM244SZIP2JKB47YV2", "length": 12438, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "வீட்டு சுவரில் மிகவும் மோசமான துர்நாற்றம்; வீட்டை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவீட்டு சுவரில் மிகவும் மோசமான துர்நாற்றம்; வீட்டை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nஅமெரிக்காவில் 13 குழந்தைகளை வீட்டுக்குள் பிணைக்கைதிகள் போல அடைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் டேவிட் ஆலன் டுர்பின்(57), லூயிஸ் அன்னா டுர்பின் (49) என்ற தம்பத்தியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதிலிருந்து 29 வயது வரையிலான 13 குழந்தைகள் உள்ளனர். பெத்த பிள்ளைகள் என்றும் பாராமல் தங்களது 13 குழந்தைகளையும் படுக்கையில் சங்கிலியால் கட்டிப்போட்டு பிணைக்கைதிகள்போல அடைத்து வைத்துள்ளனர். அவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்க அனுமதிப்பா��்கள், மேலும் குழந்தைகள் வீட்டின் அறைகளிலே தங்களின் இயற்கை உபாதைகளை களிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.\nஇந்த நிலையில் அந்த தம்பதியரின் 17 வயது மகள், வீட்டில் இருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் பெற்றோர்களை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஅவர்கள் வாழ்ந்த வீட்டை, வங்கி சீல் வைத்து மூடியது. 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வீட்டை பெண் ஒருவர் ஏலத்தில் எடுத்தார். வீட்டினுள் சென்ற அந்த பெண் வீட்டின் அறைகள் கொடூரமாகவும், வீட்டின் சுவர்களில் இருந்து துர்நாற்றம் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதற்கான காரணங்களை கண்டறிந்தார். பெற்றோர்களால் கொடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட குழந்தைகளை நினைத்து வருந்தினார். அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற கேரள பெண்; தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nபெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கான காரணங்கள்...\nபிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு: காரணம் என்ன\nபட்ஜெட் 2018-19: பெண்கள் எதிர்ப்பார்ப்பது என்ன\nநாயை கடித்து குதறிய இளைஞர்.... கைது செய்த போலீஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=96&paged=3", "date_download": "2018-05-22T03:50:15Z", "digest": "sha1:L6673OEYLO5V5UUJOS3RP5VURG2ZWKPP", "length": 13541, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிரசுரகளம் — தேசம்", "raw_content": "\nஉலகப் புற்று நோய் தினம் (World Cancer Day) – புன்னியாமீன்\nசெல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று … Read more….\nஅண்மைக் காலத்தில், ஊடகங்களில் அடிக்கடி நாம் பார்க்கும் பாலியல் பற்றிய செய்திகள் மூலம் … Read more….\nநம் காலத்தின் மிகச் சிறந்த அறம்சார் அரசியல் முன்னோடி என்று நெல்சன் மண்டேலாவைக் … Read more….\n“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” – 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு\n‘‘நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். … Read more….\n13ஐ முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும்: கோட்டாபய ராஜபக்ஷ நேர்காணல்: ஹபீல் பாரிஸ்\n‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவிரும்புகின்றேன். அதுதான் முன்னேற்றத்திற்கு வழி. அதிகார … Read more….\nதிருமலை மண்ணில் பன்னாட்டுக் கம்பனிகள்: இதயச்சந்திரன்\nஅண்மைக்காலமாக அரசியல் வெளியில் உரையாடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து, இப்போது எவரும் … Read more….\nநாங்கள் ஏன் இலங்கையில் நடக்கும் 41வது இலக்கிய சந்திப்பில் இல்லை\nஐரோப்பாவிலுள்ள நண்பரொருவர் சிலதினங்களின் முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது சற்றே நீண்டது. அதன் … Read more….\nவெள்ளையின வெறியை வளர்த்து விடும் இஸ்லாமிய அடிப்படைவாதம்\nதெருவில் போகும் ஒரு மனிதனை கொன்று விட்டு அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொல்லப்படும் முஸ்லீம் … Read more….\n‘எழுத்தாளர்கள்: பரிசுகள், விருதுகள், பாராட்டுகள்’ : பவள விழாக் கலையரங்கில் எம். ஏ. நுஃமான்\nசென்னைப் பல்கலைக்கழக பவள விழாக் கலையரங்கில் 26.04.2013ல் நிகழ்ந்த விளக்கு விருது வழங்கும் … Read more….\nசுவீடனின் வேலையில்லா திண்டாட்டம்: ஸ்டாக்ஹோல்ம் நகரம் எரிகின்றது\nசுவீடன், ஸ்டொக்ஹோம் நகரின் புறநகர்ப் பகுதியான ஹூஸ்பி (Husby) யில், ஞாயிற்றுக் கிழமை … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.in/2016/03/", "date_download": "2018-05-22T03:58:54Z", "digest": "sha1:Q3COFO3C56YKZTU3PBIIG7CO6TGQFCLF", "length": 31947, "nlines": 135, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.in", "title": "திருவரங்கத்திலிருந்து...........: March 2016", "raw_content": "\nவியாழன், 31 மார்ச், 2016\nஎங்களை போட்டோ எடுக்கக் கூட்டிக்கொண்டு போகும் பங்களா மிகப்பெரியது. வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே வீடு இருப்பதே தெரியாது. எப்போதும் பெரிய இரும்புக் கதவுகள் மூடியே இருக்கும். உள்ளே போனாலும் முதலில் பெரிய போர்டிகோ. போர்டிகோவின் நடுவில் ஒரு நீரூற்று. வெள்ளைவெளேரென்று பூமாதிரி விரிந்திருக்கும் அதிலிருந்து நீர் பூச்சிதறலாக வெளி வந்து கொண்டிருக்கும். நீரூற்றைச் சுற்றி குட்டைகுட்டையான செடிகள் – அழகாக கத்தரித்���ு விடப்பட்டிருக்கும். நாங்க ஒருமுறை உள்ளே போட்டோ எடுப்பதற்காக நின்றிருந்தபோது ஒரு கார் (கப்பல் மாதிரி) உள்ளே வந்தது. நீரூற்றை ஒரு பெரிய சுற்று சுற்றி உள்ளே போய் நின்றது. விரிந்த கண்களுடன் நாங்கள் எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இன்றைக்கும் எனக்கு புத்தகங்களில் பெரிய பங்களா என்று படிக்கும்போது இந்த வீடுதான் நினைவிற்கு வரும்.\nநாகப்பையர் தெருவில் நிறைய விஷயங்கள் நடந்தது நினைவில் இருக்கிறது. தொம்மங்கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்ட கழைக்கூத்தாடிகள் தெருவில் வருவார்கள். இரண்டு கம்பங்களை நட்டு, இரண்டுக்கும் இடையில் இன்னொரு கம்பு கட்டி அதில் தூளியில் தூங்கும் குழந்தையை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் வானைத் தொடும் அளவிற்கு வீசி வீசி ஆட்டுவார்கள். நான் அதைப் பார்க்கவே பயப்படுவேன். அந்தக் குழந்தைக்கு எப்படி இருக்குமோ சின்ன பெண் ஒருத்தி மெல்லிசு கம்பியின் மேல் கையில் ஒரு மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அந்தரத்தில் நடப்பாள். கூத்தாடி தன்னுடன் வரும் பெண்ணை (அவனது மனைவியாக இருக்கலாம்) கூடையைப் போட்டு மூடிவிட்டு, ‘எங்க அந்தப் பொண்ணு, இங்க இருக்காளா சின்ன பெண் ஒருத்தி மெல்லிசு கம்பியின் மேல் கையில் ஒரு மூங்கில் கழியை வைத்துக் கொண்டு அந்தரத்தில் நடப்பாள். கூத்தாடி தன்னுடன் வரும் பெண்ணை (அவனது மனைவியாக இருக்கலாம்) கூடையைப் போட்டு மூடிவிட்டு, ‘எங்க அந்தப் பொண்ணு, இங்க இருக்காளா அங்க இருக்காளா, உங்க வீட்டுக்குள்ள இருக்காளா, எந்த வீட்டுக்குள்ள இருக்கா அங்க இருக்காளா, உங்க வீட்டுக்குள்ள இருக்காளா, எந்த வீட்டுக்குள்ள இருக்கா இந்தக் கூடைக்குள்ள இருக்காளா’ என்றெல்லாம் கேட்டுவிட்டு கூடையை திறந்தவுடன் அந்தப் பெண் மாயமாகி இருப்பாள். சற்று நேரம் கழித்து எங்கள் தெருமுனையிலிருந்து அந்தப் பெண் நடந்து வருவாள். எப்படி அது சாத்தியம் என்று இன்றுவரை எனக்குப் புதிர்தான்.\nவருடா வருடம் நவராத்திரி கொலு வைப்போம். வீட்டில் இருக்கும் பெட்டிகளை எல்லாம் அடுக்கி அப்பா படிகள் கட்டுவார். அதைப்பார்ப்பதே சுவாரஸ்யம் தான். படிகள் என்றே சொல்லமுடியாது. பெட்டி பெட்டியாகத் தெரியும். ‘இது சின்ன பெட்டிப்பா.... இது பெரிய பெட்டி...இது மேல அதை வைக்கலாம்’ என்று நாங்கள் சுற்றி நின்று அப்பாவிற்���ு யோசனை சொல்வோம். அப்பா நாங்கள் சொல்வதை காதில் வாங்கியபடியே படிகள் கட்டுவதில் மும்முரமாக இருப்பார். பெட்டிகளை அடுக்கி முடிந்தபின் அதன் மேல் வெள்ளை வேட்டியை விரித்து அது பறக்காமல் இருக்க இரண்டு பக்கமும் செருகி விட்டு கீழே போட்டிருக்கும் பெட்டிகள் தெரியாமல் இருக்க இன்னொரு வேட்டியைப் போட்டு அதையும் நன்றாக சுருக்கம் இல்லாமல் நீவிவிட்டு, எல்லா பக்கமும் செருகி ஷ்............அப்பாடா என்றிருக்கும் எங்களுக்கு. பாவம், அப்பா, எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று தோன்றும். வீட்டில் இருக்கும் பொம்மைகளை அடுக்க ஆரம்பிப்போம். முதலில் ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’ பாடிக் கொண்டே சோபனம் (ஒரு கிண்ணத்தில் அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் போட்டு) வைப்பாள் அம்மா. அதுவரை நாங்கள் பொறுமை காப்போம். அப்புறம் எங்கள் ராஜ்ஜியம் தான்.\n‘இந்த பொம்மைய அங்க வை...\n இது எனக்குப் பிடிச்ச பொம்மை. முதல் படிலதான் வைப்பேன்\nநானும் என் தம்பியும் சண்டை போட்டுக் கொண்டே அடுக்குவோம்.\nஅம்மாவின் குரல் ஒலிக்கும்: ’எங்க ரெண்டுபேரும் தசாவதார பொம்மைகளை சரியா அடுக்குங்கோ பார்க்கலாம்...\nஇருவரும் கப்சிப். மனதிற்குள் ‘மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன....’ என்று சொல்லிப் பார்த்துக் கொள்வோம். பரசுராமனுக்கும், பலராமனுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது பரசுராமன் தாடி வைத்திருப்பார். பலராமன் கையில் கலப்பை இருக்கும் – இப்படி நாங்களாகவே கண்டுபிடித்து வைப்போம். பத்து நாட்களும் எல்லார் வீட்டிற்கும் போய் அழைத்துவிட்டு வருவோம். அவரவர் வீட்டில் கொலு இருப்பதால் எப்போது முடிகிறதோ அப்போது அடுத்தவர் வீட்டிற்குப் போய் வருவார்கள். சுண்டல் கலெக்ஷன் முடிந்து வீட்டிற்குத் திரும்பி எல்லா சுண்டல்களையும் ஒன்றாகப் போட்டு அன்றைக்கு இரவு தொட்டுக் கொள்ள ஒரு மிக்ஸ்ட் சுண்டல் கிடைக்கும்\nசில வருடங்களுக்குப் பின் நாகப்பையர் தெருவிலேயே வேறு ஒரு வீட்டிற்கு குடித்தனம் வந்தோம். அது இன்னும் விசித்திரமான வீடு. சமையலறை மட்டும் கீழே. படுக்கையறை (அதே 5 படுக்கை-அறை) மாடியில். பக்கத்துப் போர்ஷனிலேயே வீட்டுக்காரம்மாவும் அவர்கள் குடும்பமும் இருந்தது. அவர்களுக்கும் மாடியில் ஒரு அறை. அப்போதெல்லாம் அம்மா நிறைய பாரதியார் பாடல்கள் பாடுவாள். அப்போது அம்மாவிற்கு பிடித்த ப��ட்டு ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா) மாடியில். பக்கத்துப் போர்ஷனிலேயே வீட்டுக்காரம்மாவும் அவர்கள் குடும்பமும் இருந்தது. அவர்களுக்கும் மாடியில் ஒரு அறை. அப்போதெல்லாம் அம்மா நிறைய பாரதியார் பாடல்கள் பாடுவாள். அப்போது அம்மாவிற்கு பிடித்த பாட்டு ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ மாடியில் அந்த இரண்டு அறைகளைத் தவிர கொஞ்சம் திறந்த வெளியும் இருக்கும். அப்பா அலுவலகத்திலிருந்து திரும்ப தாமதமாகும். அப்பா வரும்வரை நாங்கள் அந்த அறைக்கு வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அப்போது அம்மா மெல்லிய குரலில் இந்தப் பாட்டைப் பாடுவாள். வீட்டுக்காரம்மாவிற்கு ராணி என்று ஒரு பெண். நாங்கள் எல்லாம் சமவயதினர்.\nஒரு நாள் ராணி வந்து என்னிடம் ‘உங்கம்மா தினமும் ‘நாய்’ ‘நாய்’ என்று பாடுகிறாளே, அந்த பாட்டை எனக்கும் சொல்லிக் கொடேன்’ என்றாள். ஒரு நிமிடம் திகைத்த நான் என் அம்மாவிடம் ஓடிப் போய் சொன்னேன். ‘அம்மா ராணிக்கு நாய் பாட்டு கத்துக்கணுமாம் ராணிக்கு நாய் பாட்டு கத்துக்கணுமாம்’ எல்லோருக்கும் விவரம் புரிந்து அன்றைக்கு நாங்கள் சிரித்த சிரிப்பு’ எல்லோருக்கும் விவரம் புரிந்து அன்றைக்கு நாங்கள் சிரித்த சிரிப்பு இன்றைக்கும் சிரிப்புடனேயே இதை எழுதுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 30 மார்ச், 2016\nஎமக்குத் தொழில் அசைபோடுதல் 4\nதிருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில நாங்க இருந்த நாகப்பையர் தெருவுல அப்பாவோட நண்பர்கள் இருவர் இருந்தனர். ஒருவர் ரங்கநாதன் மாமா. அவரது மனைவி பத்மா மாமி. மாமா பளிச்னு திருமண் இட்டுக்கொண்டு தினமும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு வருவார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் ஒரு பெண். எங்களை விட இவர்கள் பெரியவர்கள். இன்னும் கூட ரங்கநாதன் மாமாவும் பத்மா மாமியும் திருவல்லிக்கேணியிலதான் இருக்கிறார்கள். பார்த்தசாரதியை விட்டுட்டு போவாளோ என்பார் மாமி. பிள்ளைகள், பெண் எல்லாம் கல்யாணம் ஆகி வேறு வேறு இடத்தில் இருந்தாலும் மாமாவும் மாமியும் பார்த்தசாரதியின் திருவடி நீழலை விட்டு வர மறுத்து விட்டு கோவிலுக்கு வெகு அருகில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாசம். ‘தனியா இருக்கேளே’ என்றால், ‘தனி என்னடி தனி என்பார் மாமி. பிள்ளைகள், பெண் எல்லாம் கல்யாணம் ஆகி வேறு வேறு இடத்���ில் இருந்தாலும் மாமாவும் மாமியும் பார்த்தசாரதியின் திருவடி நீழலை விட்டு வர மறுத்து விட்டு கோவிலுக்கு வெகு அருகில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வாசம். ‘தனியா இருக்கேளே’ என்றால், ‘தனி என்னடி தனி பக்கத்துல பார்த்தசாரதியை வைச்சுண்டு அப்படி சொல்லக்கூடாது’ என்பார் மாமா. அப்பாவிற்குப் பின்னும் எங்கள் குழந்தைகள், பேரன்கள், பேத்திகள் என்று அன்றைய நட்பு இன்னும் தொடருகிறது. எங்கள் இல்லத் திருமணங்கள், மற்ற விசேஷங்கள் எல்லாவற்றிலும் மாமா, மாமியின் வருகை தப்பாது. இப்பவும் எப்போ திருவல்லிக்கேணி போனாலும் மாமாவோ, மாமியோ பார்த்தசாரதி சந்நிதியில் பெருமாளை சேவித்துக் கொண்டு இருப்பார்கள். எல்லோரையும் நினைவு வைத்துக் கொண்டு விசாரிப்பார்கள்.\nஇன்னொருவர் மோகன்ராம் மாமா. மாமி பெயர் சந்திரலேகா. உண்மையில் அந்த நிலாவைப் போல பளிச்சென்று இருப்பாள் மாமி. மோகன்ராம் மாமா நல்ல உயரமும் பருமனுமாக ஆஜானுபாகுவாக இருப்பார். (அம்மாவின் மொழியில், ‘அழிச்சா அஞ்சாள் பண்ணலாம்’) இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் என்று நினைவு. எப்போதாவது இவர்கள் இருவர் வீட்டிற்கும் அம்மாவுடன் போவோம். ரங்கநாதன் மாமா வீடு மாடியில் இருந்தது. இந்த மாமாவின் வீட்டிற்கு எதிரில், மோகன்ராம் மாமா இருந்தார். அது கீழ் போர்ஷன் தான். மோகன்ராம் மாமா எங்களுடன் எங்கள் வயதிற்குத் தகுந்தாற்போல பேசுவார். சந்திரா மாமியும் அப்படியே தான்.\nஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு டாக்சியில் மோகன்ராம் மாமா சென்று கொண்டிருந்தார். அவரது தலை டாக்சியின் ஜன்னலில் சாய்ந்திருந்தது. அன்றிரவே மாமாவும் உம்மாச்சியிடம் போய்ச்சேர்ந்து விட்டதாக செய்தி வந்தது. என் அம்மாவையும் அப்பாவையும் இந்த செய்தி மிகவும் உலுக்கிவிட்டது. மோகன்ராம் மாமா பாத்ரூமில் விழுந்து நொடியில் போய்விட்டார். எங்கள் அப்பாவைவிட சின்னவர். ‘சந்திராவிற்கு இப்படி ஆகியிருக்க வேணாம்’ அப்படின்னு அம்மா பல நாட்கள் சொல்லிச் சொல்லி வருத்தப் படுவாள். சின்னவயது என்றாலும் என்னால் இன்னும் மறக்க முடியாத இரு இழப்புகள் சக்கு அக்கா, மோகன்ராம் மாமா.\nநாகப்பையர் தெருவில் இன்னொரு மறக்கமுடியாத இடம் எங்கள் பள்ளிக்கு பக்கத்தில் இருந்த அனுமார் சந்நிதி. சந்நிதியின் பின்புறம் ஒரு பெரிய அரசமரம். பண்ட���கை, விசேஷம் தவிர மற்ற நாட்களிலும் இந்த அரச மரத்தை பிரதட்சணம் செய்யும் பெண்கள் கூட்டத்தில் எங்கள் வகுப்புத் தோழர்களின் அம்மாக்களும் அடங்குவர். நான் படித்த இரண்டாம் வகுப்பு அறையிலிருந்து இந்த அரச மரம் நன்றாகத் தெரியும். ல அம்மாக்கள் அரச மரத்தடியிலிருந்தபடியே எங்க வகுப்பு ஆசிரியையைப் பார்த்து ‘பாப்பா நல்லா படிக்கிறாளா’ ன்னு கேப்பாங்க. இன்னும் சில அம்மாக்கள் அரச மரத்தடியிலிருந்தே எங்க வகுப்பு ஆசிரியையை எட்டிப் பார்த்து, ‘புள்ளைக்கு ஒடம்புக்கு முடியல; அதான் இன்னிக்கு இஸ்கோலுக்கு வரல’ ன்னு ரொம்ப சகஜமா (லீவு லெட்டர் எழுதிக் கொடுக்காமலே) சொல்லிட்டுப் போவாங்க.\nஇந்த அனுமார் கோவிலின் பின்புறம் ஒரு கிணறு இருக்கும். அந்தக் கிணற்றைப் பற்றி நிறைய கதைகள் எங்கள் நடுவில் உலா வரும். அந்தக் கிணற்றுக்குள், கிணற்றுக்குள், கிணற்றுக்குள் பல பல கிணறுகள் இருக்கின்றன; மிக மிக ஆழமான அந்தக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான் எலும்பு கூட கிடைக்காது என்றெல்லாம் பயங்கரக் கதைகள் எலும்பு கூட கிடைக்காது என்றெல்லாம் பயங்கரக் கதைகள் அதைக் கேட்டு பலரும் அவரவர் கற்பனைக்கேற்றபடி திரித்து திரித்து....... அதைக் கேட்டு பலரும் அவரவர் கற்பனைக்கேற்றபடி திரித்து திரித்து....... பல இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தது இந்தக் கிணறு பல இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தது இந்தக் கிணறு சிலசமயம் எங்கள் அம்மா இந்தக் கோவிலுக்கு வருவாள். அந்தக் கிணறை பார்க்காமல் வர வேண்டுமே என்று எனக்கு ரொம்ப பயமாக இருக்கும்.\nகனகவல்லி பள்ளியில் படித்தபோது ஒவ்வொரு வருடமும் எங்களை வகுப்புவாரியாகப் புகைப்படம் எடுப்பார்கள். எங்கள் பள்ளிக் கூடம் சிறியது அதனால் எங்கள் பள்ளியின் எதிரில் உள்ள ஒரு பெரிய பங்களாவிற்குப் போவோம். அங்கு வசித்தவர் பெயர் சுபத்ரா மன்னுலால். அப்போது அவர் ஏதோ அரசு பதவியில் பெரிய வேலையில் இருந்தார். நாங்கள் அவரைப் பார்த்ததேயில்லை. மிகப்பெரிய பங்களா. நாங்கள் எல்லோரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக தெருவைக் கடந்து அந்த பங்களாவிற்குள் நுழைவோம். பெரிய கேட். நாங்கள் வருவதைப் பார்த்து அந்த கேட்டின் அருகில் நிற்கும் பாதுகாவலர் கேட்டைத் திறப்பார். எங்கள் பின்னாலேயே எங்கள் ஆசிரியை வருவார். நாங்கள் வருவதற்கு முன்பே மர பெஞ்சுகள் போடபட்டிருக்கும். உயரமாக இருந்தால் கடைசி பெஞ்சில் நிற்க வேண்டும். நான் எப்பவுமே குள்ளம் அதனால் கீழே உட்கார்ந்து கொள்வேன். சிலசமயம் முதல் வரிசையில் ஆசிரியை பக்கத்தில் அமரும் பாக்கியமும் கிடைக்கும். இந்த முறை சென்னை போயிருந்த போது அம்மாவிடம் இருந்த பழைய போட்டோ சேகரிப்பில் என் தம்பி இரண்டாவதோ மூன்றாவதோ படிக்கும்போது எடுத்த புகைப்படம் இருந்ததைப் பார்த்தேன். என்னுடையது இல்லை....கொஞ்சம் வருத்தம் தான். வருடாவருடம் எங்க புகைப்படங்களை அப்பா வாங்கிவிடுவார். நிறைய வீடுகள் மாறினதால எல்லாம் எங்க போச்சோ\nஅதீதம் இணைய இதழில் வெளி வந்துகொண்டிருக்கும் தொடர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/50-18.html", "date_download": "2018-05-22T03:56:13Z", "digest": "sha1:TTGM66P6RYWMPW5DHCGXWIFOVITYRS3J", "length": 4368, "nlines": 26, "source_domain": "www.nallanews.com", "title": "50 வயதில் 18 வயது தேவதையாய் ஜொலிக்கும் சீன அழகி.. பலரும் அறியா வியக்க வைக்கும் ரகசியம்!! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / World News / 50 வயதில் 18 வயது தேவதையாய் ஜொலிக்கும் சீன அழகி.. பலரும் அறியா வியக்க வைக்கும் ரகசியம்\n50 வயதில் 18 வயது தேவதையாய் ஜொலிக்கும் சீன அழகி.. பலரும் அறியா வியக்க வைக்கும் ரகசியம்\nசீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு 50 வயதாகிவிட்ட போதிலும் 18 வயது அழகு பதுமை போன்று ஜொலிக்கிறார். Yelin என்பவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர், இவர் 50 வயதை நெருங்கிவிட்டாலும் இவரை பார்ப்பவர்கள் 18 வயது பதுமை போன்று இருப்பதாக கூறுகிறார்கள்,\nஅந்த அளவுக்கு தனது உடலை சிக்கென்று கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இதுகுறித்து Yelin கூறியதாவது, நான் எனது மகனுடன் நடந்து சென்றால், பார்ப்பவர்கள் அனைவரும் என்னை அவனது காதலியா எனக்கேட்கின்றனர்.\nWeibo என்ற இணையதளத்தில் எனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்த ஓரிரு நாட்களில் 75000 பேர் என்னை பின்தொடர்ந்தார்கள், எனது அழகின் ரகசியம் என்ன என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள்.\nவிளம்பரங்களில் நடிக்க வைப்பதற்கு பல்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றார்கள்.\nநான் எனது முகத்திற்கு எவ்வித க்ரீம்களையும் அப்ளை செய்வது கிடையாது, கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான முயற்சி செய்து வருகிறேன். நீச்சல் அடிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று, எனவே கடலில் நீச்சலடிப்பதை விட குளங்கள் மற்றும் ஏரிகளில் ஒரு நாளைக்கு 4 மணி நேரமாவது நீச்சல் பயிற்சி மேற்கொள்வேன்.\nஇவரின் பிரகாசமான தோல் மற்றும் கட்டமைப்பான உடல் அனைவரையும் கவர்ந்துள்ளது, மேலும் 50 வயதாகிவிட்டாலும் முகத்தில் எவ்வித சுருக்கமும் இன்றி 18 வயது பதுமையாக ஜொலிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_58.html", "date_download": "2018-05-22T04:31:44Z", "digest": "sha1:P6INH3MIUSQ6AZOG7MS2WOXGVE2ZQQGY", "length": 5967, "nlines": 25, "source_domain": "www.nallanews.com", "title": "தோழியின் புகைப்படத்தை வைத்து இளைஞரிடம் நூதன முறையில் பண மோசடி! - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Robbery / தோழியின் புகைப்படத்தை வைத்து இளைஞரிடம் நூதன முறையில் பண மோசடி\nதோழியின் புகைப்படத்தை வைத்து இளைஞரிடம் நூதன முறையில் பண மோசடி\nசென்னையில், வாட்ஸ் அப்பில் தோழியின் புகைப்படத்தை வைத்து இளைஞரிடம் நூதான முறையில் பண மோசடி செய்த பெண்ணையும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.\nசென்னை ஐஸ் அவுஸ் பகுதியைச் சேர��ந்தவர் தயாநிதி. இவர் வாசனை பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில், ராயப்பேட்டை சாந்தா சாஹிப் தெருவைச் சேர்ந்த யாஸ்மின் குடியிருந்துள்ளார். இந்நிலையில், யாஸ்மின், இந்த பழக்கத்தை பயன்படுத்தி, தனது தோழி பிரியா என்பவரது தாயார் புற்றுநோயால் அவதிபடுவதாகவும், அதற்கு பண உதவி தேவைப் படுவதாகவும், தயாநிதியை அணுகியுள்ளார். அதேநேரம் போலியான வாட்சப் கணக்கு ஏற்படுத்தி, தனது தோழியான ரேவதி என்பவரது படத்தை DP-யாக வைத்து, தயாநிதியிடம் நட்பாக பழகிய யாஸ்மின் பின்னர் காதலிப்பதாகக் கூறியுள்ளார்.\nதயாநிதியிடம் தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட யாஸ்மின், தயாநிதியிடமிருந்து, சிறிது சிறிதாக 7 லட்ச ரூபாய் வரை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில் தயாநிதி கொடுத்த பணத்தை திரும்பத்தருமாறு யாஸ்மினை கேட்டுள்ளார். அபோது, தனது தோழி ரேவதி என்பவரின் செக் புத்தகத்தைத் திருடிய யாஸ்மின், அதில் கையெழுத்திட்டு, தயாநிதிக்குக் கொடுத்துள்ளார்.\nசந்தேகமடைந்த தயாநிதி வங்கியில் விசாரித்தபோது அது ரேவதி என்பவருடைய காசோலை என்பது தெரியவந்தது. இதையடுத்து ரேவதியின் முகவரிக்கு சென்று பார்த்தபோது தம்மிடம் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்த பெண்ணின் DP ரேவதியின் படம் என்பது தெரிய வந்தது. பின்னர் நடந்தவற்றை தயாநிதி ரேவதியிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ரேவதி மற்றும் தயாநிதி இருவரும் ராயப்பேட்டை மற்றும் ஐஸ் அவுஸ் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.\nஇருவரும் கொடுத்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலிசார், யாஸ்மின் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் இப்ராஹிமை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யாஸ்மின் இது போன்று பல ஆண்களை வாட்சப் மூலம் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து யாஸ்மின் மற்றும் இப்ராஹிமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்பேரில், புழல் சிறையில் அடைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-22T04:07:52Z", "digest": "sha1:QBVL2WEAP42LJPKJ3ECWEUTKZ3M4ON5U", "length": 2915, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தினை புட்டு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nதினை – ஒரு கப்\nவெல்லம் – 100 கிராம்\nதுருவிய தேங்காய் – அரை கப்\nஎள் – 2 தேக்கரண்டி\nதண்ணீர் – கால் டம்ளர்\nதினை மாவை கட்டிகளின்றி உதிர்த்து வைக்கவும்.\nகால் டம்ளர் தண்ணீரில் தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து கலந்து மாவில் தெளித்து நன்கு கலக்கவும்.\nஇதை இட்லி தட்டில் பரப்பி வைத்து மேலே ஈரத்துணி போர்த்தி மூடி போட்டு வேக‌ விடவும்.\nவெந்ததும் இதனுடன் துருவிய‌ வெல்லம், துருவிய‌ தேங்காய், ஏலம், எள் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.\nசுவையான‌ சத்தான‌ தினை புட்டு தயார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/leader-of-tamil.html", "date_download": "2018-05-22T04:11:00Z", "digest": "sha1:SKRIYLC2QWDLPBIAE2DDH2YTF7QVI37J", "length": 17855, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "தேசியத்தலைவரை புகழும் ஶ்ரீலங்கா இராணுவத்தளபதி-எதிரியே போற்றிய வீரன் எம் தலைவன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதேசியத்தலைவரை புகழும் ஶ்ரீலங்கா இராணுவத்தளபதி-எதிரியே போற்றிய வீரன் எம் தலைவன்\nby விவசாயி செய்திகள் 15:44:00 - 0\nதேசியத்தலைவரை புகழும் ஶ்ரீலங்கா இராணுவத்தின் தளபதிகளின் வரிசையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களும் இணைந்துள்ளார் அவர் தெரிவித்த கருத்துக்கள்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் கொழும்���ு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,\nபிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.\nதற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.\nபெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.\nஅவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.\nஅவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.\nஅவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.\nஅவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார்.\nராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.\nஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.\nஅவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார்.\nபிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.\nஇறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர்.\nவேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.\nஇறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/2017/06/22/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-22T03:50:29Z", "digest": "sha1:CNQR44BFA6TOABDHTV5AXDE5ZRIJCRXO", "length": 8568, "nlines": 74, "source_domain": "aumsai.wordpress.com", "title": "அருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சூலக்கல், கோயம்புத்தூர். – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nஅருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சூலக்கல், கோயம்புத்தூர்.\nஅருள்மிகு சூலக்கல் மாரியம்மன் திருக்கோவில், சூலக்கல், கோயம்புத்தூர்.\n🌀 புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான சூலக்கல் மாரியம்மன் கோவில் கோவை மாவட்டத்தில் சூலக்கல் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.\nதல விருட்சம்: மாவிலிங்க மரம்\n🌀 வேலாயுதம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் பசுக்களை சூலக்கல் பகுதியில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு சில நாட்களுக்கு பிறகு மேச்சலை முடித்து வீடு திரும்பும் போது பசுக்களின் பால் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது.\n🌀 இதை கண்டுபிட��ப்பதற்காக விவசாயிகள் மேய்ச்சலின்போது பசுக்கள் மேயும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது பசுக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஓரிடத்தில் மொத்தமாக பால் சுரந்து கொண்டிருந்தது.\n🌀 இதைக்கண்ட விவசாயிகள் ஆச்சரியமடைந்து அந்த பசுக்களை விரட்ட மாடுகள் மிரண்டு போய் ஓடியது. அப்போது ஒரு மாட்டின் கால், பால் சுரந்த இடத்தில் மாட்டிக்கொண்டது. மாடு காலை உருவிக்கொண்டு ஓடிய போது அந்த இடத்தில் மண்ணில் புதைந்திருந்த சுயம்பு வெளிப்பட்டு சிறிது சேதமடைந்தது. சுயம்பு வடிவ கல்லுக்கு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக்கண்ட விவசாயிகள் இந்த பகுதியை சூலக்கல் என அழைத்தனர்.\n🌀 அந்த பசுவின் சொந்தக்காரர் கனவில் தோன்றிய அம்பிகை, சூலக்கல்லில் சுயம்புவாக உருவெடுத்திருப்பதையும், சுயம்புவை சுற்றி கோவில் கட்டும்படியும் அருளினார். அம்பிகையின் கட்டளைப்படி சுயம்பு மூர்த்திக்கு கருவறை மண்டபமும், மகாமண்டபமும் அமைக்கப்பட்டது.\n🌀 சூலக்கல் மாரியம்மன் வடக்கு திசை நோக்கி அருள்புரிவதால் ‘வடக்கு வாயிற் செல்வி” என கூறப்படுகிறது. இங்கு அபிஷேகம் ஆராதனை எல்லாம் சுயம்புவிற்கே செய்யப்படுகிறது. சுயம்புவின் அருகில் மாரியம்மன் சிலை வடிவில் காட்சியளிக்கிறார்.\n🌀 கோவை மாவட்டத்தில் சிறப்பு பெற்ற மாரியம்மன் கோவில்களில் சூலக்கல் மாரியம்மன் கோவிலும் ஒன்று. சுயம்புவாக தோன்றிய மாரியம்மனுக்கு அருகே சூலம் இருந்ததால் இந்தப்பகுதி சூலக்கல் என்று பெயர் பெற்றது.\n🌀 சுமார் 400 ஆண்டு பழமையான கருவறையில் அருள் வழங்கும் அம்மனாக மாரியம்மன், வலது காலை மடித்து அமர்ந்த நிலையில், வலது கைகளில் உடுக்கையும், கத்தியும், இடது கைகளில் சூலமும் கபாலமும் தாங்கி இருக்கிறாள்.\n🌀 சூலக்கல் மாரியம்மன் கோவிலில் உள்ள சுயம்பு மூர்த்தியில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது.\n🌀 இந்த அம்மனை மனமுருகி தரிசித்து வஸ்திரம் சாத்தி அபிஷகம் செய்தால் கண் நோய்கள் விரைவில் குணமடையும்.\n🌀 குழந்தை இல்லாதவர்கள் அம்மனை வழிபட்டு இங்குள்ள மாவிலிங்க மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஇங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இதில் பசுவின் கால் பட்டு உடைந்த அடையாளம் இன்றும் உள்ளது.\nPrevious Post அருள்மிக�� கந்தசுவாமி திருக்கோவில், திருப்போரூர்.\nNext Post ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/2017/06/27/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T03:58:12Z", "digest": "sha1:N7SQYLUV2GBWKRXINB7X4YEAGVF6LQQ4", "length": 7446, "nlines": 60, "source_domain": "aumsai.wordpress.com", "title": "எந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்…! – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nஎந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்…\n✾ பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங்களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்கு தெரியும்.\n✾ இவைமட்டுமின்றி, மேலும் பல்வேறு மரங்களின் கீழும் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எந்தெந்த மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை, வழிபடும் அடியவர்களுக்கு என்னென்ன பலன் கிட்டும் என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n✾ முதலில் ஆனைமுகன் விரும்பி அமரும் இடங்கள் அரசமர நிழலும், வன்னிமர நிழலும் ஆகும்.\n✾ அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.\nபுன்னை மரப் பிள்ளையார் :\n✾ ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.\nமகிழ மரப் பிள்ளையார் :\n✾ இந்தப் பிள்ளையாருக்கு, அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம் செய்தால், பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடன் இருப்பர்.\n✾ இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழை சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.\n✾ உத்திரட்டாதி நட்சத்திர நாளில், தீபம் ஏற்றி இவரை வழிபட்டால் கன்னியருக்கு மனம் போல் மாங்கல்யம் கிட்டும்.\n✾ ஆலமரத்தின் கீழ், வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் விநாயகருக்கு, நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து, தானமளித்தால் கட���மையான நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.\nவில்வ மரப் பிள்ளையார் :\n✾ சித்திரை நட்சத்திரத்தன்று, இவ்விநாயகருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் அளித்து, வில்வ மரத்தைச் சுற்றி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.\n✾ பூச நட்சத்திரத்தன்று இவ்விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்தால், விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கூடும்.\nபிணம் மீட்ட பிள்ளையார் :\n✾ அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் குங்கிலியக்கலயநாயனார். இவர் மகன் இறந்து விட்டான். அவனது உடலை தகனம் செய்ய எடுத்துச் செல்லும் போது விநாயகப் பெருமான் வழி மறித்து, நாக கன்னிகை தீர்த்தத்தில் நீராடிச் செல்லுமாறு, கட்டளையிட்டார். பிறகு அவர்கள் வீடு வந்து சேர்ந்ததும், இறந்த மகன் உயிர் பெற்று வந்தான்.\n✾ கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பனந்தாள் திருத்தலத்தில் இந்த பிணம் மீட்ட விநாயகரை, தரிசிக்கலாம்.\nPrevious Post ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா\nNext Post முழுமுதற் கடவுளான விநாயகரின் அவதாரங்கள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/47719/cinema/Bollywood/Success-and-Simplicity-:-Vijay-Birthday-Special.htm", "date_download": "2018-05-22T03:53:16Z", "digest": "sha1:UU5ZOICE22DMKIGCM4CNOR45R5EAJXDZ", "length": 19058, "nlines": 178, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் - Success and Simplicity : Vijay Birthday Special", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஅபார வெற்றி, அமைதியான பயணம்: விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்\n81 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅந்த தந்தைக்கு தன் மகன் மீது அளவு கடந்த அன்பு. ஒரு மகள் ஒரு மகன் என்று வாழ்ந்த அவருக்கு மகள் உலகை விட்டே பிரிந��து சென்று விட்டதால் அந்த அன்பையும் மகன் மீது சேர்த்தே செலுத்தினார். தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு பாசிட்டிவான கேரக்டருக்கு மகன் பெயரையே வைப்பார். பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்த பள்ளிக்கு இரண்டு வாசல்கள். இரண்டிலும் அவரை அழைத்துச் செல்ல கார் நிற்கும். அவ்வப்போது புதிய ரக கார் எது அறிமுகமானாலும் மறுநாள் அவர் வீட்டு முன் நிற்கும், அந்த அளவிற்கு இருந்தது அப்பா மகன் உறவு. அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். மகன் ஜோசப் விஜய்.\nசினிமா ஆசை : சில படங்களில் ஆசைக்காக மகனை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அது விஜய்யின் மனதில் நடிப்பு ஆசையை தூண்டியது. ஒரு நாள் “அப்பா நான் சினிமாவில் ஹீரோவாக நடிக்கணும்” என்றார். “இந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு நடிக்கப்போறியா வேற ஏதாவது செய்” என்றார் தந்தை. வற்புறுத்தல் தொடர்ந்தது. அம்மா ஷோபா சந்திரசேகர் சிபாரிசு செய்தார். “நான் யார்கிட்டேயும் போய் என் மகனுக்கு சான்ஸ் கொடுங்கன்னு கேட்க மாட்டேன். என்னோட சொந்த படத்துல நடிக்க வைக்கிறேன்” என்றார்.\nஅடையாளம் தந்த ரசிகன் : நாளைய தீர்ப்பு 1992ல் வெளிவந்தது. படம் வெற்றிபெறவில்லை. இப்போது அப்பாவுக்கு கோபம் “40 படத்துக்கு மேல் இயக்கிய என்னால் என் மகனை ஜெயிக்க வைக்க முடியலையா” தன்னை தானே கேட்டுக் கொண்டார். செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா படங்களை விஜய்யை ஹீரோவாக போட்டு எடுத்தார். ரசிகன் மட்டும் கொஞ்சம் வெற்றியையும் கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தது. விஜய் என்ற நடிகரை மக்கள் அடையாளம கண்டு கொள்ள வைத்தது.\nகாதலுக்கு மரியாதை தந்தவர் : பூவே உணக்காக விஜய்யின் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கி வைத்தது. நம்ம வீட்டு பிள்ளை இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து மென்மையான காதல் கதைகளில் நடித்து யூத் ரசிகர்களை பிடித்தார். காதலுக்கு மரியாதை வெள்ளி விழா நாயகன் ஆக்கியது. திருமலை விஜய்யை ஆக்ஷன் ஹீரோவாக்கியதுடன் வசூல் மன்னராகவும் மாற்றியது. அன்று முதல் இடையில் சில படங்கள் தோற்றிருந்தாலும் பெரும்பான்மையான வெற்றிப் படங்களால் தன்னை இப்போதும் வசூல் சக்ரவர்த்தியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.\nபுதுமுகங்களுக்கு வாய்ப்பளிப்பவர் : தோல்வியையும், வெற்றியையும் தலைக்குள் ஏற்றிக் கொள்ளாத அற்புதமான நடிகர் விஜய். கடைசியாக அவர் நடித்த தெறி ப���ம் இன்னும் வசூலை கொடுத்துக் கொண்டிருக்கும்போது அதை பற்றி யோசிக்காமலேயே அடுத்த படத்தில் பிசியாகிவிட்டார். 60 படங்களில் நடித்திருக்கு விஜய் 25க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குனர்களின் படத்தில் நடித்திருக்கிறார். புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை மிகவும் விரும்புகிறவர். ஏ.வெங்கடேஷ், பேரரசு, ரமணா, மாதேஷ், ஜான் மகேந்திரன் உள்ளிட்ட பல புதுமுகங்களுக்கு அவர்தான் வாய்ப்பளித்தார். அழகிய தமிழ்மகன் என்ற தோல்வி படத்தை இயக்கிய பரதனைத்தான் தனது 60வது படத்தின் இயக்குனராக்கியிருக்கிறார்.\nரசிகர்களுடன் நெருக்கமானவர் : எப்போதும் ரசிகர்களை தனக்கு நெருக்கமா வைத்துக் கொள்வதில் விஜய் மாதிரி நடிகர்கள் இல்லை எனலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியூர்களுக்கு சென்று மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பார். மாதம் ஒரு நாள் ஆயிரம் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து கொடுத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். “எனக்கு வெறும் ரசிகர்களாக மட்டும் இருந்து விடாதீர்கள். வீட்டுக்கு நல்ல மகனாவும் வாழ்ந்து காட்டுங்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைப்பார். இதுவரையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது அதனை நேரில் சென்று வாழ்த்திவிட்டு வந்தார்.\nவிமர்சனங்களை ஏற்பவர் : விஜய் கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்கிறார். விக்ரம், சூர்யா, கமல் போன்று வித்தியசமான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்ற விமர்சனம் உண்டு. அதற்கு அவரது பதில் “நான் நல்ல நடிகன் என்று எப்போதும் சொன்னதில்லை. நல்ல எண்டர்டெய்னர். மக்களை சந்தோஷப்படுத்துவது மட்டுமே என் வேலை. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன்” என்பார். எந்த விமர்சனங்களையும் தாங்கிக் கொள்வார். எல்லாவற்றுக்கும் சின்ன சிரிப்புதான் பதில். அதனால் 60 படங்கள் தாண்டியும். 40 வயது தாண்டியும் நிதானமாக தன் பாதையில் வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.\n வாசகர்களாகிய நீங்களும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யலாம்.\nநெருப்புடா...தீயாய் பரவும் கபாலி ... விஜய்யை மாற்றிய திரைப்படங்கள் : ...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையதளபதி Vijay. உங்கள் அனைத்து படங்களும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் புன்னகையுடன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\nஎம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி\nபரபரப்பை ஏற்படுத்தாத பிப்ரவரி மாதம் : பிப்ரவரி மாதப் படங்கள் ஓர் பார்வை\nபின்னணியில் முன்னணிக்கு வந்த கண்மணிகள் - மகளிர் தின ஸ்பெஷல்\n« ஸ்பெஷல் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஇரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ்\nமகன் பிறந்த நாளில் அப்பா படம் ரிலீஸ்\nவிஜய் ஆண்டனி படத்தில் அர்ஜுன் வில்லன்\nசந்தோஷ் நாராயணனுக்கு இன்ப அதிர்ச்சி\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2010/08/", "date_download": "2018-05-22T03:50:04Z", "digest": "sha1:BDOHM2X7AHCW223CM4DY2PAAMK6WKH27", "length": 100653, "nlines": 480, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: August 2010", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஎங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் புஷ்கரணியில் தீர்த்தமாடிய அற்புதமான காட்சி\nகனடால இப்ப கோடை காலம். நேற்று கொஞ்ச நேரம் எங்கட தோட்டத்தில போய் நிண்டனான் அப்ப அங்க நிக்கிற pears மரம் மற்று அம்மா பராமரிக்கிற கொஞ்சம் வெங்காயம் கொஞ்சம் தக்காளி கொஞ்சம் பாவற்காய் கொஞ்சம் பச்சை மிளகாய் கொஞ்சம் கத்தரி கொஞ்சம் வெண்டிக்காய் இப்பிடி எல்லா மரங்களையும் பாத்துக்கொண்டு நிக்கேக்க எனக்கு 13 வருசத்துக்கு முதல் ஊரில எங்கட வீட்டில நின்ற மரங்கள் அந்த மரங்களோடு எனக்கிருந்த தொடர்பும் ஞாபகத்து வந்திச்சு.கனநாள ஈழத்து முற்றத்துக்கு வரேல்லத்தானே நான் அதான் இன்டைக்கு\nஎப்பிடியும் கதை சொல்ற என்டு முடிவெடுத்திட்டன்.\nநான் சொல்லப்போற மரங்களில் எத்தினை இப்ப உயிரோட இருக்கெண்டு எனக்குத் தெரியாது.டக்கெண்டு இப்ப ஞாபகத்துக்கு வாறது எங்கட வீட்டு வாசல்ல ஒரு குட்டிப்பந்தல் இருக்கு அதில எப்ப படர்ந்து பூத்திருக்கிறது சின்ன சிவப்பு நிற ரோசாப்பூ.அதோட சேர்த்து மஞ்சள் நிற கோண் பூ. உண்மையா இதுக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியாது. இந்த இரண்டு பூக்களும் சேர்ந்து எங்கட வீட்டு மதிலோட படர்ந்திருக்கும். கேற்றில நிண்டு ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டு இந்த மஞ்சள் பூவின் மொட்டை ஆய்ஞ்சு நெத்தில அடிச்சா டொக் டொக் என்டொரு சத்தம் வரும். அப்பிடி விளையாடுறதுக்காக நிறைய மொட்டுகளை அநிநாயமாக்கியிருக்கிறம் நானும் எங்கட gang ம். ஒரு நாள் அப்பிடி மெய்மறந்து மொட்டடிச்சு விளையாடிக்கொண்டிருக்கும்போது கால் சின்ன விரல் மதிலுக்கும் gate க்குள்ளும் போய்ட்டுது. போய் நசிபட்டு நிகம் சப்பளிஞ்சு போய் ரத்தமெல்லாம் வந்திச்சு ( இந்த இடத்தில நீங்க உச்சு கொட்டோணும். சரியா). இன்று வரைக்கும் அந்த நிகம் கிளிச்சொண்டு மாதிரி வளைஞ்சு ஒரு மாதிரித்தான் இருக்கு :) :(..\nஇந்தக் கொடிக்குப் பக்கத்தில ஒரு மரம் நிண்டது. அது கிறிஸ்மஸ் மரம் மாதிரியிருக்கும் கிட்டத்தட்ட. கிறிஸ்மஸ் சேப்லதான் வளரும். கேற்றன் 2 பக்கமும் நின்றது. எங்கட வீட்டின் அடையாளம் அந்த மரங்கள். மற்ற மரங்களோடு ஒப்பிடும்போது இந்த மரங்கள் நல்ல strong அதால நாங்கள் கயிறு கட்டிட்டு பாய்ஞ்சு விளைாயாட இந்த மரங்கள் அநேகம் உதவி செய்யும். அடிவேண்டேக்க சுத்தி சுத்தி ஓடுறதும் இந்த மரத்தைச் சுத்தித்தான்.\nஇதுக்குப் பக்த்தில நீட்டுக்கு 4 தென்னை மரம் நிண்டது. எங்கட வீடு நடுவில முன் பக்கமும் பின் பக்கமும் மரங்கள். முன் பக்கம் 3 தென்னை மரம். 2 பச்சைத் தேங்காய் மரம் 1 செவ்விளநீர் மரம். அது கொஞ்சம் உயரம் என்டதால எனக்குப் பெரிசா தென்னை மரத்தோட ஒத்துவாறதில்ல. ஆனால் அந்த மரங்களைப் பார்த்துத்தான் அம்மம்மா காவோலை விளக் குருத்தோலை சிரிக்கிற கதை சொல்லித்தந்தவா. இதில வந்த இளநீர் அநேகமாக் கோயிலுகு்குத்தான் போயிருக்கெண்டு நினைக்கிறன் ஏனென்டால் எனக்கு எங்கட வீட்டு இளநீ குடிச்ச ஞாபகம் இல்லை. வேற ஆக்கள் வீட்ட வழுக்கல் சாப்பி��்ட ஞாபகங்கள் நல்லாவே இருக்கு.\nதென்னை மரங்களுக்கு நடுவில ஒரு தேசி மரம் இருந்தது. பெரிய உயரமில்லை. வட்டமா நிலத்தோட முட்டுற மாதிரி வளர்ந்திருந்தது. எனக்கு இந்த மரத்தில ஒரு தனி விருப்பமிருந்தது. தேசி இலையின் வாசம் நல்லாப்பிடிக்கும். நிலத்தில முட்டுற காய்ஞ்சு போன தேசித் தடிகளை முறிச்சு மரத்துக்கு கீழ அமைதியா நிழல்ல இருந்து சட்டி பானை எல்லாம் வச்சு சோறு கறி காய்ச்சினது அங்கதான். சில நேரம் நல்ல மஞ்சள் நிறத்தில தேசிப்பழம் விழிந்திருக்கும். அம்மா விடிய வெள்ளென தேசிப்பழம் விழுந்திருக்கா என்று பார்த்து எடுத்துக்கொண்டு வரச்சொல்லி என்னைத்தான் அனுப்புவா.2 நாளைக்கு முதல் மகான் என்ற தொடர் பார்த்தன் விஜய் ரீவில.அதில குட்டி பரமஹம்ஸர் சொல்லுவார் தான் மல்லிகைப் பூச் செடியோட கதைச்சனான் அதான் மரம் எனக்கு நிறையப் பூ தந்ததென்று. அது உண்மை என்டால் எங்கட தேசி மரம் நல்லாக் காய்ச்சதுக்கு நான் தானுங்கோ காரணம். எங்கட கோழியும் சில நேரம் காரணமா இருக்கலாம். ஏனென்டால் அவாவும் தேசி மரத்துக்கு கீழ வந்துதான் முட்டை போடுறவா.\nமற்ற மதில் கரையில ஒரு பப்பாசி மரம் நின்டது. நல்ல ஒரேஞ் நிறப்பழம். நினைக்கவே வாயூறூது. அப்பிடியொரு இனிப்பு அந்தப் பப்பாசிப்பழம். கனடால இருக்கிற பப்பாசிப்ழம் ஊசி போட்டுப் பழுக்க வைக்கிறதாலயோ என்னவோ இனிப்பே இல்லை. எங்கட வீட்டுப் பப்பாசிப்பழத்துக்கு நல்ல கிராக்கி. எங்கட பெரியப்பாக்கு 6 பிள்ளையள். வீட்ட வாறநேரம் தன்ர வீட்ட கொண்டுபோறன் என்டு பப்பாசிப்பழம் ஆய்ஞ்சுகொண்டுபோய் ஆருக்கும் வித்துப்போட்டு அந்தக்காசோட ஆள் கள்ளுத்தவறணைக்குப் போயிடும். பிறகு நாங்கள் ரியூசனுக்குப்போகேக்க பெரியம்மா என்னடி ஒரு பப்பாசிப்பழம் கொண்டுவரேல்ல இந்த முறை. அரிசிப்புட்டோட சாப்பிட நல்லாயிருக்கும் என்டுவா அப்பத்தான் தெரியும் பெரியப்பான்ர வண்டவாளம்.\nகொய்யா மரம் நிண்டது. ஆகச்சின்னனில எனக்கும் அக்காக்கும் கிரந்தி அதால அம்மா கொய்யாப்பழம் சாப்பிட விடுறேல்ல ஆனால் நாங்கள் களவா மரத்தில வச்சே கடிச்சிருக்கிறம். லக்ஸ்பிறே பாக் கட்டி அது வெடிக்கிற அளவுக்குப் பெருசா வரும். அப்புறம் மாதுளம் பழம். அது நான் நட்ட மரம். காய்ச்சல் வாற நேரமெல்லாம் நேக்ரோ குடிச்சிட்டு சத்தி எடுத்ததும் அந்த மரத்துக்குக் கீழதான். (opps). மாதுளம் பழம் பழுக்க முதல் வெள்ளையா இருக்கேக்க பிஞ்சுக்காய் சாப்பிட நல்லாயிருக்கும். பழம் இன்னும் நல்லாயிருக்கும்.\nமே பிளவர் என்றொரு மரமும் நின்றது. இளநாவல் நிறத்தில கொத்து கொத்தாப் பூக்கும் அந்தப்பூ. மே-யூன் காலத்தில் மட்டும்தான் அந்தப்பூ பூக்கும். அதற்குப்பக்கத்தில் சில குறோட்டன்கள் எக்ஸோறா மற்றும் நாலுமணிப்பூ நிண்டவை. நாலுமணிப்பூ நிறைய நிறத்தில நிண்டது. மஞ்சள்தான் நிறைய நிண்டது.\nவீட்டுக்குப்பின்னால மதில் கரையோட ஒரு அரலி மரம் (நாவல் நிறம்) ஒரு நெல்லி மரம் ஒரு தென்னை மரம் ஒரு பப்பாசி நிறைய செவ்வரத்தை மரங்கள் நின்றன. செவ்வரத்தம் பூவின் அம்மா யூஸ் செய்து தருவா. சுடுதண்ணில பூப்போட்டுத் தங்கச்சி குளிக்க வாக்கிறது. பிறகு அப்பிடியே ஆசையில நாங்களும் செவ்வரத்தப்பூவால் நனைந்த தண்ணில குளிக்கிறது...ம் இப்பிடியோ எவ்வளவோ ஞாபகம் வருது. அடிக்கிறதுக்கு கூட அம்மா முதல் முறிக்கிறது செவ்வரத்தம் தடிதான. நிறைய திட்டு திட்டா இருக்கும் அந்தத் தடில அடி பட்டால் சும்மா அந்த மாதிரி சுணைக்கும்.\nஇந்த மரங்களைப் பற்றி எழுதும்போது வேறு பல ஞாபகங்களும் கூடவே ஞாபகம் வருகிறது.\nவரலலாற்றுப்பெருமைமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயதீர்த்தோற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது.\nதீர்த்தம், மாவிட்டபுரம் | comments (8)\nவரலாற்றுப்புகழ்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமிஆலய தேர்த்திருவிழா இன்று சிற்ப்பாக நடைபெற்றது\nதேர்த்திருவிழா, மாவிட்டபுரம் | comments (7)\nஎங்கன்ரை ஊருக்கு கறண்ட் வந்த கதை\nஇதென்னடா இது அவனவன் சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் ரொக்கட் அனுப்பிற காலத்திலை வந்து நிண்டு கொண்டு கறண்டைக் கண்டு பிடிச்சாலும் பரவாயில்லை, கறண்ட் ஊருக்கை வந்ததையே ஒரு கதையெண்டு கதைக்க வந்திட்டானென்று நினைக்காதையுங்கோ.நாங்களாவது பரவாயில்லை உதையெண்டாலும் கதைக்கிறம்.இண்டைக்கும் கறண்டைக் காணாமல் குப்பி விளக்கிலை படிச்சுக் கொண்டிருக்கிற எங்கடை தம்பி,தங்கச்சிமார் எத்தினை பேர் இருக்கிறார்கள்.கறண்ட் வேண்டாம்.ஆண்டாண்டு காலமாய் ஆண்டு ஆண்டு வந்த எங்கன்றை சந்ததை அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி,கஞ்சிக்கும் காத்திருக்கிற நிலைமைக்கு மாற்றிவிட்டார்கள்.அந்த தம்பியோ,தங்கச்சியோ நாளைக்கு இதைவிடப் புதுமியாய் கதை சொல்லும் போது நாங்க���ும் கேட்டு நிற்போம்.\nஎண்பதுகளில் இனப்பிரச்சினை முனைப்புப் பெறமுன்னர்,எமது ஊர்களிலெல்லாம் இலக்சபானாவில் இருந்து இருபத்து மணித்தியாலக் கறண்ட் இருந்ததாம்.எங்கள் தோட்டங்களுக்கெல்லாம் இரவிலே லைற்(light) வெளிச்சதிலை மோட்டர் பூட்டித் தான் தண்ணி மாறுகின்றனாங்கள் என்று எங்களின் மாமாமார்,ஊரின் அண்ணாமார் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.அதன்பிறகு இனப்பிரச்சினை முனைப்புப் பெற்றதன் பின்னர் கற்ண்ட் எங்களெல்லாருக்கும் 'கட்' பண்ணப்பட்டது.\nஅதனால் வீதிகளில் சும்மா நின்ற ரயின் தண்டவாளத்தைப் போன்ற இரும்பாலான கறண்ட் கம்பங்களை எல்லாரும் ஆளுக்காள் பிரட்டி,தேவையான அளவுகளில் வெட்டி வேலிகளூக்கு பொறுப்பான தூணாகவும்,ஆடு மாடு கட்ட கம்பியாகவும் என்று பல வேறு வழிகளில் பயன்படுத்தினார்கள்.வேலியின் மேலும் கீழும் கறண்ட் கம்பியை இழுத்துக்கட்டிய பின் மூரியை(பனம் மட்டை)அதிலே வரிந்தார்கள்.\nகறண்ட் போஸ்ற்(post) இலிருந்த கப்பியைக் கழட்டி கிணத்திலே தண்ணி அள்ளப் பாவித்தார்கள்.ஏற்க்னவே கிணத்திலே கப்பி இருந்தவர்களூம்,துலா வைத்திருந்தவர்கள் கூட ஏன் ஓசியிலை கிடக்கிறதை சும்மா ஆரும் அள்ளிக் கொண்டு போகவிடுவானெனென்று மிஞ்சின கொஞ்ச நஞ்ச கப்பிகளையும் கொண்டு போய் வெங்காயக் கொட்டிலின் மூலைக் கைமரங்களிலே பவுத்திரமாகத் தூக்கி வைத்தார்கள்.இப்பிடி கறண்ட் ச்ப்ளை(supply) நிண்ட கையோடையே எங்கடை சனம் ஊரில நேற்று வரை கறண்ட் இருந்ததெண்டதுக்கு ஒரு சாட்சியமும் விடாமல் வழிச்சுத் துடைச்சு எல்லாத்தையும் கலட்டி,புடுங்கி எடுத்துக் கொண்டுத்துகள்.\nநாங்களெல்லாம் பிறந்து 13, 14 வருசமாக கறண்டைக் கண்ணாலை கண்டது கூட இல்லை.கறண்ட் எப்பிடியிருக்கும், என்ன செய்யும் எண்டு கூடத் தெரியாத நாங்கள் கறண்டுடன் கற்பனையில் விளையாடினோம்.எங்கண்ரை வீட்டின் வெளி விறாந்தையோடிருந்த சுவிட்சை மேசைக்கு மேலை ஏறி மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ போடுறது சரியென்று கூடத் தெரியாமல் ஏதாவது ஒரு பக்கம் தட்டிப் போட்டு \"ஆ .... கறண்ட் .. வந்திட்டுதாம்...\" எண்டு ஊரிலை எங்களைமாதிரி இருந்த எங்கடை வயசையொத்த குஞ்சு குருமனெல்லாம் விளையாடுவோம்.\nவீட்டை கனகாலம் கறண்ட் இல்லாமல் இருந்ததால் பாவிக்காமல் பழுதாய்ப் போன ஒரு ரேடியோவும் இந்தியன் ஆமி தூக்கி எறிந்ததால உடைந்து போயிருந்த ஒரு பெரிய \"பொக்ஸ்\" ரேடியோவையும் தூக்கி வைத்துக் கொண்டு,எங்கன்றை தலைகளை ரேடியோக்களுக்குப் பின்னால் ஒளித்துக் கொண்டு, நாங்களே பாட்டுப் படிச்சு,நாங்களே மகிழவேண்டிய சூழல் எங்களுக்கு.table fan ஐ எடுத்து அதன் முன் கவரைக் கழட்டி விட்டு நாங்களே கையாலை சுத்தி காத்து வாங்கி விளையாடினோம்.\nசீலிங் fan இன் தகடுகள் எங்கள் தோட்டங்களின் வாய்க்கால்கள் உடைப்பெடுக்காமல் இருக்க மடைக்கு அணையாக வைக்கப் பயன்பட்டுது. இப்பிடி ஊரிலுள்ள அனைவரினதும் முந்திப் பாவித்த மின்சார சாதனங்கள் எல்லாம் அவற்றின் சம்சாரமான மின்சாரமில்லாமல் போனதால் தூக்கியெறியவேணடிய நிலைக்குப் பழுதாகிப் போயிருந்தாலும் எல்லாரும் கறண்ட் வந்தால் போட்டுப் பார்த்துட்ட்டுச் செய்வம் எண்டிட்டு வைச்சிருந்தார்கள்.இப்பிடியிருந்த எங்கடை ஊருக்கு கறண்ட் வந்தால் எப்ப்டியிருக்கும்.\nயாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்து 1,2 வருடங்களின் பின்னர் எல்லா இடங்களூக்கெல்லாம் கறண்ட் வழங்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டன.அந்த வேலைகள் தொடங்கப்பட்டு 1, 1 1/2 வருடங்களின் பின்னர் திடீரென்று ஒருநாள் இலங்கை மின்சார சபையின் கன்ரரிலே கொங்கீரீற்றாலை அரியப்பட்ட லைற் போஸ்ற்களை கொண்டு வந்து கிறேனாலை இறக்கினார்கள்.ஊரிலை உள்ள எல்லாருக்கும் மின்சாரம் பாய்ஞ்சது போல இருந்தது.\nகொண்டு வந்து இறக்கிய மின்சார சபையின் ஊழியர்கள் எல்லாருக்கும் நல்ல மரியாதை.அவர்களுக்கு தேத்தண்ணீ, வடை,விசுக்கோத்து,கல்பணிஸ்,வாழைப்பழம் எண்டு எல்லாம் கொடுத்து உபசரித்தார்கள் ஊரவர்கள்.கவனிப்போ கவனிப்பு அப்படியொரு கவனிப்பு.அவர்கள் அவர்கள் வாழ்க்கையில் அதற்கு முன்னர் அப்படியொரு கவனிப்பை கண்டிருக்க மாட்டடார்கள்.சரி போஸ்றைப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். போஸ்ற்றுகள் போட்ட போட்ட படியே போட்ட போட்ட இடத்திலே போட்ட போட்ட படியே மாதக்க் கணக்கிலே இழுபட்டன.\nபிறகொருநாள் கொஞ்சப் பேர் வந்து போஸ்ற்றுகளை நடுவதற்கு கிடங்கு கிண்டினார்கள்.மீண்டும் பிரமாதமான் உபசரிப்பு அவர்களூக்கு.மறுபடியும் போய் விட்டார்கள்.மழை வந்து வெள்ளத்தால் நிரவுப் பட்டன கிடங்குகளெல்லாம்.மீண்டும் இடைவெளி.மீண்டும் காலம் கடந்து வந்து அந்தப் போஸ்ற்றுகளை நட்டு விட்டுவிட்டுப் போனார்கள்.நாட்கள் உருண்டன.\nகறண்ட் கம்பியிழுக்க காலம் கனியவில்லையெண்டு எங்கள் காத்திருப்பை நீட்டி மேலும் பார்த்திருக்கச் செய்தார்கள்.ஒரு மாதிரி கறண்ட் கம்பி இழுக்கப் பட்டாலும் பிரதான வீதியிளுள்ளவர்களுக்கே முதலில் இணைப்பு வழங்கப்பட்டதால் துணை வீதியொன்றிலிருந்த எங்களுக்கு கைக்கெட்டிய கறண்ட் வாய்க்கெட்டாமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.\nஇந்தக் கறண்ட் கூட ஒன்றும் இருபத்துமணித்தியாலமும் தொடர்ச்சியாக வருகின்ற கறண்ட் இல்லை.எங்களூருக்கும் எங்கள் அயலூர்கள் சில்வற்றுக்கும் சேர்த்து ஒரு ஜெனெரேற்றரை எங்களூரிலே பொருத்தி அதிலிருந்து எல்லா ஊர்களுக்கும் மின்சாரத்தை ஒன்றைவிட்ட ஒரு நாள் இரவு ஆறு மணியிலிருந்து பத்து மணி வரையும் காலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரையும் ஏதோ கறண்ட் என்ற பெயரில் காண்பித்தார்கள்.\nபிரதான வீதியோடிருந்த சிவா அண்ணை என்பவரின் வீட்டிலிருந்து அவரின் வீட்டில் உள்ள ஒரு கோல்டரில்(holder) ஒரு அடப்ரரைக்(adapator) கொளுவி அதன் மற்ற முனையில் இன்னுமொரு அடப்ரரைக் கொளுவி எங்கள் வீட்டுக் ஹோல்டரிலே கொண்டு வந்து சொருகினோம்.எங்கள் வீட்டிலே லைற் எரிந்த அந்த அருமையான நேரம் இன்றும் என் கண் முன்னே நிற்கின்றது. நாங்க்ள் போட்ட கூச்சல்களூம்,துள்ளல்களூம் கும்மாளங்களும் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கெல்லாம் சொல்லாமலே காட்டிக் கொடுத்தது எங்கள் வீட்டிலே கறண்ட் வந்த சேதியை.\nஅடுத்த நாள் பள்ளிக் கூடத்திலும் ரியூசனிலும் காணூமிடமெங்கும் நண்பர்களிடமெல்லாரிடமும் எங்களுக்கு கறண்ட் வந்த சேதியை சொல்லி மகிழ்ந்ததையெ்ல்லாம் நினைக்க இன்று சிரிப்பாக இருக்கினறது.பின்னர் சிறிது காலத்தின் பின்னர் எங்களுக்கும் நேரடி இணைப்புக் கிடைத்தது.இணைப்புப் பெறாமல் பலர் சட்டவிரோதமாக கறண்ட் கம்பியிலேயே ஒரு கொக்கைத்தடியாலை பக்குவமாகக் வயரைக் கொழுவி direct ஆக கறண்ட் எடுக்கத் தொடங்கினதாலை இரவிலையெல்லாம பல்ப்(bulb) இன் இழை தணல் மாதிரி சிவப்பாத் தான் எரியும்.ஆகக் கூடின பவர் அதுக்கு அவ்வளவு தான்.வெளிச்சமே இருக்காது.ஏனாடா இதுக்கு கறண்டை தருவதை விட தராமலே இருந்திருக்கலாமே ஏன்று கூட யோசிக்கத் தோன்றும்.\nஒன்று இரண்டு வருடங்களின் பின்னர் 24 மணித்தியாலக் க்றண்டும் வந்தது.24 மணித்தியாலக் கறண்ட் வந்த செய்தி கேட்டு ரியூசனாலே சைக்கிளில் கூவிச��� சென்று சுவிட்சைப் போட்டுப் பார்த்ததெல்லாம் பசுமரத்தாணி மாதிரி மனசிலை பதிஞ்சிருக்குது.ஆனாலும் இன்றுவரைக்கும் 24 மணித்தியாலம் என்று சொன்னாலும் கூட இரவிலே மின்னி மின்னி எரியும் அல்லது இரவிலே 'கட்' ப்ண்ணுப்படும்.\nஆனால் ஐஞ்சு நிமிசம் கறண்ட் போனாலே அஸ்ஸு, புஸ்ஸூ, ஐயோ என்று என்று a/c க்காகவும் serial பாக்கிற பொம்பிளையள் கத்திறதியும் பார்க்கேக்கை அவையெளெல்லாரையும் எங்கடை சன பட்ட, படுகிற கஸ்ரங்களையெல்லாம் கொண்டு போய்க் காட்ட வேணும் மாதிரிக் கிடக்குது.எங்கன்ரை எல்லாச்சனமும் எப்பதான் கறண்ட் மாதிரி எல்லா வசதியும் கிடைச்சு சுயமா சுதந்திரமா நிம்மதியா வாழுறது எண்டு தெரியாமல் கிடக்குது\nஅசை போடுகின்றேன், அனுபவம், நடந்து வந்தபாதை | comments (6)\nமொறட்டுவைப் பல்கலைக் கழகத்தின் பொறியியல் பட்டப்படிப்புக்காக வீட்டைவிட்டு,குடும்பம்,உற்றார்,உறவினர்,ஊரவர்,நண்பர்களை,நண்பிகளைத் தவிக்க விட்டுவிட்டு வெளிக்கிட்டு கடந்த மாசி 8ம் திகதியுடன் ஐந்து வருடங்களாகிவிட்டது.வீட்டுச்சாப்பாட்டை மறந்து,கிணற்றுக்கட்டுக்கருகில்,ஒரு ஈச்சாரில்(எஅச்ய் சைர்)கிணற்றைச் சுற்றிநின்ற கமுகு,வாழை,தென்னையின் காற்றோடு சேர்ந்து சத்தமே போடாமல் வருகின்ற நித்திரை கொண்டெளும்பிய நாட்களைத் தொலைத்து ஆண்டுகள் ஐந்து அஸ்தமித்துவிட்டது.\nகோயில் மறந்து,குளம் மறந்து,காலைநேரத் தேத்தண்ணி மறந்து,பின்னேர கள்ளப்பணியாரம், காலமைச் சாப்பாடு,கோயில்த் திருவிழாக்கள், கலியாண வீடுகள்,சாமத்திய வீடுகள்,செத்த வீடுகள்,ஊரில உள்ள எல்லா நல்லது கெட்டதுகள் எல்லாம் மறந்து,மறக்கச்செய்து மறைந்துவிட்டன அவுருதுக்கள்(வருடங்கள்) ஐந்து. இந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கஸ்டங்களைப் பட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் பற்றி அலசவே இந்தப் பதிவு. நான் மட்டுமல்ல என்னைப் போல எத்தனை எத்தனை ஆயிரம் இளைஞர்கள்(யுவதிகளும் தான்) உயர்கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளுக்காகவும் இழக்க முடியாதவற்றையெல்லாம் இழந்து நகரங்களிலும் பல நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.புகுகின்றனர்.\nமாட்டுக் கொட்டிலுக்குப் பக்க்கத்திலை மாட்டுமூத்திர மணத்தோடு படுக்கச் சொன்ன மாட்டு மணம் படைத்த எத்தனை வீட்டுக்காரகளைப் பார்த்துக் கொதித்தெழுந்திருக்கிறார்கள்.fan ஐப் போடாதே,இப்பிடி தண்ணியை அள��ளி ஊத்தி ஊத்திக் குளிக்காதே.லைற்றை நிப்பாட்டிப் போட்டுக் கெரியாப் படு.இத்தனை மணிக்கு முதல் வீட்டை வந்து போடோணும்.இல்லையெண்டால் கதவைப் பூட்டிப் போடுவன்.தெரிந்தவன் ஒருத்தனையும் வீட்டுக்கை விடக் கூடாது.பெத்த அப்பனெண்டாலும் பரவாயில்லை.ஒருத்தரும் வரக் கூடாது என்று எத்தனை எத்தனை கட்டுப் பாடுகள் எல்லாம் கை நிறைய அட்வான்சை, வாடகையைப் புடுங்கிய பின்னும்.இவற்றைத் தான் ஓரளவு பல்லைக் கடித்துக் கொண்டு சமாளிக்க வெளிக்கிட்டாலும் சாப்பாட்டுக் கஸ்ரம் அதை விடக் கொடுமையானது.\nநாக்குக்கு ருசியா நல்ல சாப்பாடு சாப்பிடாமல் விட்டே நாக்கு வறண்டு போட்டுது.உப்புச் சப்பில்லாத இங்கத்தைச் சாப்பாட்டிலை இப்ப உப்பில்லையெண்டோ புளி குறைவெண்டோ தெரியாத அளவுக்கு நாக்குக்கு ருசி மறந்து போச்சுது.நாங்கள் தான் ஓரளவு பரவாயில்லை.ஒரு நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்து, ஓரளவு எங்கடை சனம் வசிக்கிற பிரதேசங்களில் வசிக்கின்றோம்.ஆனால் புலம் பெயர்ந்து குளிரிலும், பனியிலும் வேறொருவனின் நாட்டிலே எம் உறவுகள்,நட்புக்கள் படும் கஸ்டங்களை எண்ணிப் பாருங்கள்.எவ்வளவு அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள் அவர்கள். எல்லாக் கஸ்ரங்களும் எமக்காக, எம்மைச்சார்ந்தவர்களுக்காக என்று நினைக்கும் போது நொடிப் பொழுதில் மறந்துவிடுகின்றன அந்தத் துன்பங்களெல்லாம்.சரி விசயத்திற்கு வருவோம்.\nவடிவேலுவின்றை பாசையிலை சொன்னால் \"நாங்களெல்லாம் கோதம்ப மாப் புட்டை நீத்துப் பெட்டியோடை டிறெக்ராக்(Direct) கோப்பைக்கை கொட்டிக் குழம்பை விட்டுக் குழைச்சடிக்கிறாக்கள்.ஒடியல் புட்டு, குழம்புக்கை தாண்டு போறமாதிரி கறியை அள்ளி உண்டன விட்டுக் குழைச்சு,சாப்பிட்டாப் போலை கையில கிடக்கிற மிச்ச சொச்சத்தையும் விடாமல் நக்கி,வழிச்சுத் துடைச்சுச் சாப்பிடிற ஆக்கள்.பழஞ்சோத்துக்கை உப்பும் கறித்தூளும் போட்டுப் பினைஞ்சு அதை கவளங் கவளமா எடுத்து கறிமுருங்கை இலையிலை வைச்சு,மற்றக் கையிலை பச்சைமிளகாயையும் வெங்காயத்தையும் கடிச்சுக் கடிச்சு சாப்பிட்டு வளந்து வந்த ஆக்கள்.உழுத்தம்மாக் கழி, ஒடியல் கூழ்,எள்ளுப்பா, ஆலங்காய்ப் புட்டு,பொரி விளாங்காய்,பைத்தம் பணியாரம் எண்டு விதம் விதமா, பதம் பதமா, இதம் பதமாச் சாப்பிட்ட எங்களுக்கு இஞ்சத்தைப் பச்சைத்தண்ணிச் சாப்பாடு பிட���க்காமல் போறதிலை நியாயம் இல்லாமலும் இல்லை.(வடிவேலு ஓவரதான் பந்தா விட்டிட்டுதோ)\nஅறைகளில் தங்கிப் படிக்கும் போது காலமையிலை யார் சாப்பாடு எடுக்கப் போறானோ அவன்ரை தலையிலை எங்கடை சாப்பாடு கட்டும் பொறுப்பையும் சேர்த்துக் கட்டிவிட மற்றவர்களெல்லாம் காத்துக்கிடப்போம்.பாவம்.அவனும் ஒருநாள்,இரண்டு நாள் என்றால் எடுக்கலாம்.ஒவ்வொருநாளும் என்றால் பாவம் அவனும் என்ன செய்யிறது.அவனொண்டும் போடுதடியில்லையே.மனுசன் தானே.சில நாட்களில் தனக்குப் பசித்தாலும் இண்டைக்கு எனக்குப் பசிக்கவில்லை.நான் இண்டைக்கு சாப்பாடு எடுக்கப் போகவில்லை எண்டு சொல்லி நிண்டு போடுவான்.நாங்களும் வீறாப்புக்காண்டி எங்களுக்கும் பசிக்கவில்லை எண்டு நடிச்சுக் கொண்டு,பட்டினி கிடக்க வெளிக்கிட்டாலும்,வயிறு அடிக்கடி சத்ததைப் போட்டுக் காட்டிக்கொடுத்துவிடும்.வயித்திலையிருந்து அந்த பசிக்குரிய ஓமோன்கள் வரேக்கை வாற எரிவை பச்சைத்தண்ணியைக் குடித்து அணைத்திருக்கிறோம்.\nசிலவேளைகளில் சமபோசவோ(ஒரு வகை உடனடி காலை உணவு - Instant food)மலிபன் பிஸ்கட்டோ காலைப் பசியைச் சமாளிக்கப் போராடியிருக்கின்றன.இன்னும் சிலவேளைகளில் மகீ நூடில்சை சுடுதண்ணியிலை ஊறப்போட்டிட்டு வெறுமனே சாப்பிட்டிருப்போம்.மத்தியானங்களில் மச்சச் சாப்பாடு என்றால் கொஞ்சம் பரவாயில்லை.விலையைக் கேட்டால் தான் விக்கல் வருகின்ற போதும் வீணாய்ப் போன வயிற்றுக்கு அது விளங்குவதில்லையே.\nசாப்பிட கடைக்குப் போனாலும் அங்கையும் சுகாதாரம் ஒரு மருந்துக்கும் கிடைக்காது.சாப்பாட்டுக் கடையின் பின்பக்கம் போய்ப் பார்த்தால் விளங்கும் சாப்ப்ட்டுக் கடையினதும் சமையற்காரனதும் சுத்தத்தை. கோழிக்கறிக்காக நாய்,காக இறைச்சிகளையும் கோழியிறைச்சியிலை கோழிச்செட்டை உரிக்காமல் வந்த சந்தர்ப்பங்களை எதிர்கொண்ட துன்பியல் அனுபவங்கள் எங்கள் நட்புக்களுக்கு உண்டு.ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று கிடக்கின்ற தாவரபோசணிகள் தான் சரியான பாவம்.பருப்புக் கறியுடனும் பொள் சம்பலுடனும்(தேங்காய்ச் சம்பல்)சம்பாச் சோற்றை ஒவ்வொரு பருக்கைகளாக பொறுக்கிப் பொறுக்கி ஒவ்வொன்றாக எண்ணி எண்ணிச் சாப்பிடும் அவர்களைப் பார்க்கும் போது தான் படுபரிதாபமாக இருக்கும்.\nபின்னேரம் தேத்தண்ணி குடிக்கலாம் எண்டு போனால் பால்தேத்தண்ணி அம்பது ரூபா எண்டும் பருப்புவடை 35, 40 ரூபா எண்டும் விலையைக் கேட்டவுடனேயே எச்சிலை மிண்டி விழுங்கி தேனீர் குடித்ததாக நினைத்துக்கொண்டு கடையை விட்டுப் போறாக்கள் கனபேர். இரவுச் சாப்பாடு எண்டால் இரண்டு ரூபாக்குத்தியைவிடக் கொஞ்சம் பெரிய சைசிலை(size) இடியப்பத்தை வைச்சுக்கொண்டு 5, 6 ரூபாக்கு வித்துக் கொள்ளை லாபம் அடிப்பாங்கள்.அதை ஒரு நுனியிலை தூக்கி வைச்சுக் கொண்டு இதென்னடா இதுக்குப் போய் 5 ,6 ரூபாவோ எண்டு யோசிச்சால் முன்னலை இருக்கிறவன் ஏதோ தன்னை இடியப்ப ஓட்டைக்குள்ளாலை நோட்டம் பாக்கிறான் எண்டு மற்றப் பக்கத்தாலை துள்ள வெளிக்கிட்டிடுவான்.அது பெரிய கரைச்சலாப் போடும்.\nசொதியைப் பாத்தால் பச்சைத்தண்ணிக்குள்ளை மஞ்சளைப் போட்டுக் காய்ச்சின மாதிரி இருக்கும்.மத்தியானம் மிஞ்சின எல்லாத்தையும் ஒண்டாக் கலக்கி ஒரு சாம்பார் எண்டு கொண்டு வந்து கேட்காமலே \"அவக்\" கெண்டு ஊத்துவாங்கள்.இரண்டு நாளைக்கு முதல் மிஞ்சின வடையெல்லாத்தையும் வடிவா மிக்சியிலை போட்டு அரைச்சு, கோழிமுட்டை சைசிலை வடை எண்டு சொல்லிக்கொண்டு 35,40 ரூபாக்கு விப்பாங்கள்.இப்பிடி இவங்கள் அடிக்கிற பகல்கொள்ளையளை என்னெண்டு சொல்லிறது. சரி காசு தான் போனால் போகட்டும் எண்டு சாப்பிடப்போனால் அதிலை ருசியும் இல்லை.ஒரு கோதாரியும் இல்லை.\nசரி இவ்வளவும் சொல்லிற நாங்கள் சாப்பாடெண்டால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிடிற ஆக்கள் எண்டு நீங்களே நினைச்சால் நாங்கள் என்ன செய்யிறது. வீடுகளிலை இருந்த நாளிலையெல்லாம் நாங்கள் வீட்டுச் சாப்பாட்டை அமிர்தமா நினைச்சு,கொட்டாமல்,சிந்தாமல் சாப்பிடிறமோ எண்டால் அது இல்லை.இதிலை உப்புக் கரிக்குது.அதிலை புளி இல்லை எண்டு ஆயிரத்தெட்டுக் காரணத்தைச் சொல்லி வீட்டை இருக்கு மட்டும் வீட்டுச் சாப்பட்டுக்கு குறை சொல்லிப் போட்டு கடைச் சாப்பாட்டுக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையிறது.\nஅங்கெல்லாம் சாப்பாட்டுகளைத் தட்டிக் கழித்திருக்கிறோம்.தூக்கி எறிந்திருக்கின்றோம்.ஆனால் இன்று தரமான,ருசியான சாப்பாட்டுக்காக ஏங்குகின்றோம்.இன்று எம்மில் எத்தனை பேர் காலமைச் சாப்பாட்டைச் கடைக்கு நடந்து போகிற பஞ்சியில்,சாப்பாடு ருசியிலாததாலை சாப்பிட மனமில்லாததாலை சாப்பிடாமல் விட்டு இன்று அல்சர் மாதிரி வருத்தம் ���ல்லாம் வாங்கி வைத்திருக்கிறோம்.இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை.....இதனால் தானோ அன்று சொல்லி வைத்தார்கள் உப்பில்லாவிட்டால் தான் தெரியும் உப்பின் அருமை.......வீட்டை விட்டு வெளிக்கிட்டால் தான் தெரியும் வீட்டுச் சாப்பாட்டினருமை.\nநடந்து வந்தபாதை | comments (4)\nநினைவலையொன்று வீசியடிக்கிறது இன்று தொலைபேசியூடாக அம்மாவோடும் அப்பாவோடும்.\nஞாபகங்கள் ...இதுதான் எங்கட பலஹீனம்.எல்லாத்தையும் மனசுக்குள்ள பொக்கட் போல நிரப்பி வச்சுக்கொண்டு திரியிறம்.அது உடம்பு முழுக்க ஊர்ந்தபடி திரியுது.எதையும் பெரிசா நினைக்காமல் மறந்திட்டா நிறையப் பிரச்சனைகள் குறையும்.ஒதுக்கித் தள்ளி வச்சிட்டு இதுகள் இல்லாட்டி எங்களுக்கென்ன எண்டு இருக்க முடியாமல் இருக்கு.\nலண்டனில இருந்து வாற தொலைக்காட்சியில ஒரு விளம்பரம்.அதில கோயில் திருவிழா. அங்க ஒரு மேளச்சமா.அதைப் பார்த்தால் ரசிச்சுச் தொலைச்சிட்டுப் போகவேண்டியதுதானே. ஏன் உடன் எங்கட உப்புமடச் சந்தியடிப் பிள்ளையார் கோயில் ஞாபகத்துக்கு வரவேணும்.அது துரத்தியடிக்குது ஊர் வரைக்கும்.தூரமாய்க் கேட்ட மேளச் சத்தம் இப்ப பக்கதில கேக்குது. அந்த மண்வாசனை செம்பாட்டுப் புழுதியும்,பனக்கூடலும்,பனம்பழ வாசமும்,பன்னாடை, காவோலை,கொக்கறை,ஙொய் என்று பறந்து பயமுறுத்தும் மாட்டிலையான் அதைத்தொடர்ந்து....\nஅப்புக்குட்டி அண்ணாட்ட ஏதோ ஒரு பனைமரம் குறிச்சு அந்தப் பனைக் கள்ளுத்தான் வேணுமெண்டு வாங்கிக் குடிச்சிட்டு சித்தியை அடிக்கிற சித்தப்பா,அவரோடு சேர்ந்து குடிச்ச வேலுப்பிள்ளை அண்ணை வடக்கு வீதியில மேளச்சத்தம் கேட்டு கண்ணையும் பூஞ்சிக்கொண்டு வாயையும் சப்பிப் புழுந்திக்கொண்டு \"அடியுங்கோ நல்லா அடியுங்கோ\" எண்டு தானும் தாளம் போட்டபடி அட்டகாசம் பண்றதையும் மறக்க முடியேல்ல.\nவெளி வந்த வசந்த காலம்.\nசில நேரங்களில் இப்பிடி நினைவுகள் துரத்தி துரத்தி அடிக்கேக்க எங்கயாச்சும் ஒரு மூலையில குந்தியிருந்து அழவேணும் போலக் கிடக்கு.பக்கத்துக் கோயில்ல திருவிழா எண்டா முதல் நாளே லவுட்ஸ்பீக்கர்ல பக்திப் பாட்டுக்கள் கேக்கத் தொடங்கிடும். கிட்டத்தட்ட வீடும் கோயில்போல ஆயிடும்.விடியக்காலேல எழுப்பிவிட்ருவா அம்மா. துளசிமாடம் சுற்றிப் பெரிய முற்றம்.அதைப் புழுதி பறக்கக் கூட்டிப் பிறகு புழுதி தணிக்க சாணகம் கரைச்சுத் தெளிச்சு முற்றம் நிறையக் கோலம் போட்டு வீட்டு முற்றத்தில கட்டில் போல ஒரு பெரிய திண்ணையோடு ஒரு பகுதி.அதையும் அழகா பசுஞ்சாணியால மெழுகிவிடுறா அம்மா.\nவீட்டில சொல் பேச்செல்லாம் அந்த நேரத்தில ஒழுங்காக் கேப்பம்.ஏனெண்டால் இரவில கண்ணன் கோஷ்டி,சின்னமணி அண்ணையின்ர வில்லுப் பாட்டு,சின்னமேளம் எண்டு நடக்கும்.பிறகு விட மாட்டினம்.எல்லாரும் தோய்ஞ்சு குளிச்சு சாமி கும்பிட்டு பிடிக்காவிட்டாலும் விரதம் இருந்தே ஆகவேணும்.பசியெண்டா கண்ணுக்குள்ள பசிக்கும்.\nஅம்மா சமைக்க அடுக்குப் பண்றா.அம்மாவுக்கு தேங்காய் துருவி வெங்காயம் உரிச்செல்லாம் குடுப்பன் வீட்ல நிண்டா.அப்பாவும் ஒரு சாதரண தவில் வித்வான்தான்.போய்ட்டார் வேற எங்கேயோ சேவுகமாம்.நான் பள்ளிகூடம் போகேல்ல.பிள்ளையார் எல்லாம் அருள் தருவார் எண்டு திருவிழா நேரத்தில 2-3-4 நாளைக்குப் போகமாட்டன்.\nசமைச்சு வச்சிட்டு கோயிலுக்குப் போய் வந்துதான் சாப்பிடுவம்.கோயில்லயும் சாப்பிடலாம். அன்னதானம் தருவினம்.அம்மாவுக்கு வருத்தம்.பிந்தினால் மயங்கி விழுந்திடுவா.அம்மா பூசை முடிய அவசரமா வீட்டை வந்து சாப்பிடுவா.நான் வரமாட்டன்.அம்மாட்ட குழப்படி செய்யமாட்டன் எண்டு சத்தியம் பண்ணிட்டுத்தான் நிப்பன்.அதுவும் விரதமெண்டா சத்தியத்தைக் காப்பாத்தவேணும்.\nபூசை தொடங்குது.சுத்துப்பலி சாமியைச் சுத்துவினம்.தொடங்கும் ஆரவாரம்.\nஆம்பிளைகள் பிரதட்டையும்,பொம்பிளைகள் அடியழிச்சும் வருவினம்.வடக்கு வீதிதான் அமர்க்களம்.சாமியும் அப்பிடியே நிக்கும்.அப்படி ஒரு நிகழ்வு அதிலதான்.\nஇணுவில் தட்ஷணாமூர்த்தி,இணுவில் சின்னராசா,கைதடிப் பழனி,நாசிமார் கோயிலடி கணேசு.சமா எண்டா அதுதான் மேளச்சமா.அதுதான் கேட்டது எனக்கு இப்ப கொஞ்சம் முன்னால.அவையளை அதில கன நேரம் நிக்க வைக்கவெண்டே பெரிசா மைக் கொண்டு வந்து வச்சிடுவினம்.\nதட்ஷணாமூர்தியின்ர வடிவைப் பாக்கவெண்டே பெட்டையள் கூடி நிப்பினம்.அவர்தான் தொடங்குவார் தெரியுமோ.நெஞ்சில மொத்தமா ஒரு சங்கிலி மீன் வச்ச பதக்கத்தோட சிரிச்சபடி மனுஷன் தொடங்கி வைப்பார்.அவரின்ர தவில் மழைபோல கொட்டித் தீர்க்கும். கடல் போல கொந்தளிக்கும் விரல்களில அத்தனை லயம்.பிசகாத தாளம்.கோபமாய் முறைச்சு சிரிச்சு தானே தாளமும் போட்டுக் காட்டித் தன் கலையின் அத்தனை வித்தையையும் கலந்து குழைத்துத் தரும் கலைக் கடவுள் அவர்.\nமேளத்தில் முத்துவிரல்கள் விளையாடி தாளலய ஞான தரிசனங்கள் காட்டிய நம் ஈழத் தவிலரசன் எழிலார் இசைக்கணித வேழமெனத் திகழ்ந்த வித்தகன் என்பார்கள் அவரை.\nஈழத்து மேதை கொடுத்த லயத்தை அப்பிடியே கேட்டு வாங்கிக் கொள்கிறார் இணுவில் சின்னராசா.தடியன் சின்னராசா.கருவல் சின்னராசா எண்டெல்லாம் பேர் வச்சிருக்கிறம் அவருக்கு.மலைபோல பெருத்த உடம்பு.தந்ததை நான் அழகாக இன்னும் அழகாய் மெருகுபடுத்தி வாசிப்பேன் என்பதுபோல தாளக்கட்டோட பிசகாமல் வேர்த்து ஒழுக ஒழுக வாசிக்கிறார்.பக்கத்தில அவரின்ர மகனும் நிக்கிறார் தாளம் போட்டபடி.தட்ஷணாமூர்த்தியை நேர பார்த்தபடி என்னாலயும் ஏலும் என்கிற மாதிரி சிரிச்சபடி வாசிக்கிறார்.நாங்கள் கொஞ்சப் பெடியள் சுத்தி நிண்டு வேடிக்கை பாக்கிறம்.ஆனாலும் ரசிக்கிறம்.சிரிக்கிறம்.தாளம் போட்டும் பாக்கிறம்.ஆனால் அவையள் போடுறது வேற மாதிரிக் கிடக்கு.\nவிரதம்.பட்டினி சனங்களுக்குப் பசி.எண்டாலும் வெயிலுக்க நிக்குதுகள் மேளச்சமா ரசிச்சபடி.இதை விட்டால் இனி அடுத்த வருசம்தானே.\nசின்னராசாவைக் கவனிச்சபடி கட்டையான ஒருத்தர்.கருப்புத்தான்.கை துருதுருக்கக் காத்திருக்கிறார் கைதடிப் பழனி.ஞானம் முட்டின தாள லயிப்பு சின்னராசவின்ர வாசிப்பில.அவர் குடுக்க இவர் வாங்கிறதுபோல அப்பிடியே எட்டிப் பிடிச்சுக்கொள்றார் பழனி.வாங்கிய வேகத்தில் தன் திறமையைச் சொல்லாமல் பார்வையாலயே கர்வமாய்ப் பார்த்தபடி வெளுத்து வாங்குகிறார்.தாளம் ஏற ஏற அவரை விட தட்ஷணாமூர்த்தியும் சின்னராசாவும் வித்துவத்தில் திறமையாய் இருந்தாலும் தானும் சளைத்தவரில்லை என்பதைப் புன்னகைத்தபடி தவிலில் சொல்லிக் காட்டியபடி வாசிக்கிறார்.\nஇது ஒரு சோர்வில்லாத சமர்.தாளத்தை மெட்டுக்குள் அடக்கும் வித்தை.கைமாறும் தாளக்கட்டு தவிலுக்குள்.பசி பறந்திட்டுது.அம்மாகூட வீட்டை போகாம மயங்கியும் விழாமப் பாத்துக்கொண்டிருக்கிறா. பிள்ளையாரப்பா அழகா ரசிச்சபடி இருக்கிறார்.பசிக்கேல்ல அவருக்கும்.\nநிலை கலையாமல் பார்த்துக்கொண்டிருந்த வேகத்திலயே மேளச்சமா நாச்சிமார் கோயிலடி கணேசு,வாக்கர் கணேசு எண்டு சொல்ற அவரிட்ட போய்ட்டுது.அவர் கால்களை அகல வச்சபடி தாளத்தைக் காலில போட்டுக்கொள்றார்.தாளக்காரருக்கு ஒரு முறைப்பு.தவில் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொருவர் வாசிப்பிலும் ஒவ்வொரு வித்தியாசம் காணலாம் வாசிக்கும் தன்மையிலும் தவிலின் நாதத்திலும் கூட.கணேசு வாசிக்கும்போது உடம்பு அசையாது.வெத்திலை வாய் நிறைய எப்பவும் இருக்கும்.கோயில்ல வாசிக்கும்போது மட்டும் இருக்காது.நாசூக்கான வாசிப்பு எனலாம்.\nகண்கள் விரிய காது அடைக்க ஆனாலும் தூரமாய்ப் போகாமல் பக்கத்தில நிண்டு பார்ப்போம்.ஒருத்தை ஒருத்தர் போட்டிபோல யாரையாச்சும் தடக்கி விழுத்தவேணும் எண்டுதான் வாசிப்பினம்.யாருமே தாளம் பிசகாம லயம் குழம்பாம வாசிப்பினம்.ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவை இல்லை.வீச்சுக் குறையாத கலைச் செல்வங்கள்.அந்த நாதம் எல்லாம் காற்றில் தொங்கி நிற்கிறது இப்போ.அவர்களும் இல்லை இப்போ. வாரிசுகள் அவர்கள் அளவுக்கு இல்லாமல் வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களின் தாளக்கட்டுக்கு தலையசைத்த வேலுப்பிள்ளை அண்ணையும் பனை மரமும் இப்போது அந்த இடங்களில் இல்லை.எதுவுமே இல்லாத அந்த இடத்தில் ஒரு புதைகுழியோ அல்லது புத்தர் சிலையோ \nஇதில் குறிப்பிட்ட கலைஞர்களை விட இவர்கள் காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற எங்கள் ஈழத்துக் கலைஞர்கள்.\nசட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் - தவில்\nகாரைதீவு கணேஸ் - நாதஸ்வரம்\nசாவகச்சேரி பஞ்சாபிஷேகன் - நாதஸ்வரம்\nஅளவெட்டி M.சிவமூர்த்தி - நாதஸ்வரம்\nஇணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள்\n(இன்னும் அறிந்தவர்கள் பெயர்களிருந்தால் அறியத்தாருங்கள்.)\nஈழத்து நினைவுகள் | comments (16)\nகதை நிகழும் இடம் ரசாத்தி அக்காவின் நல்ல தண்ணிக் கிணத்தடி\nஇக் கதையில் இடம் பெறும் பாத்திரங்கள்: ராசாத்தி, செல்லாச்சி, பாக்கியம் ஆச்சி\nபாக்கியம்: ’’என்னடி பிள்ளை’ ராசாத்தி ’அறக்கப் பறக்க ஓடியாறாய் என்ன விசேசம்’\nராசாத்தி: இல்லையணை பாக்கியமாச்சி.. உவன் ’மூத்தவன்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தவன். ரியூசனுக்குப் போக வேணும் எண்டு. அவசர அவசரமா விழுங்கிக் கொண்டிருந்தவன். அது தான் தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’. குடத்துக்கை அவசரத்துக் குடுக்க குடிக்க தண்ணியும் இல்லை. அது தான் கொஞ்சம் நல்ல தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ போவம் எண்டு ஓடியந்தனான் ஆச்சி. சரியணை ஆச்சி.. நான் தண்ணியைக் கொண்டு போய்க் குடுத்துப் போட்டுப் ‘பேந்து வாறனணை ஆச்சி.\nராசாத்தி: தண்ணிக் குடத்தை வைத்து விட்டு பாக்கியம் ஆச்சியின் கிணத்தடிக்கு ஓடி வருகிறா. அவவைத் தொடர்ந்து செல்லாச்சியும் வருகிறா.\nபாக்கியம்: எடி பிள்ளை... செல்லாச்சி.. சுகமாய் இருக்கிறியேடி. என்ன உன்னை இந்தப் பக்கம் காணவில்லை. ’கண்டு கன காலம்’.\nசெல்லாச்சி: அதணை ஆச்சி உவன் என்ரை ’இளையவன் இருக்கிறான் எல்லே. அவன் போன கிழமை ’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன். உனக்குத் தெரியுமெல்லே. அது தான் அவனோடை ’கோயில் குளமெண்டு திரிஞ்சு உங்கடை ’வட்ட மேசையடிக்கு’ வர ஏலாமல் போட்டுது.\nஅது சரியடி பிள்ளை... ராசாத்தி.. என்ன உன்ரை றோசுக் குடத்தைக் காணேல்லை. பச்சைக் கலரிலை குடம் வாங்கியிருக்கிறாய். என்ன ’மோனும், மருமோளும்’ காசு அனுப்பீனமோ உனக்கென்ன வெளி நாட்டுக் காசு. ’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’. ம்.. உம்... நடக்கட்டும் நடக்கட்டும்.\nராசாத்தி: எணேய் ஆச்சி.... உனக்கு வயசு போனாலும் இந்த நக்கல், நையாண்டி குறையவேயில்லை. கேட்டியேடி செல்லாச்சி.. பாக்கியமாச்சியின்ரை கதையை. நான் குடத்தை மாத்திப் போட்டனாம். மனுசி நல்லா ‘வரையறைவு பாக்குது’. ஆச்சி நீ ’வரையறைவு பாக்கிறதிலை’ சரியான ஆள் தான்..\nஅதணை ஆச்சி... என்ரை றோசுக் குடத்திலை சின்னதா ’பீத்தல் விழுந்து போட்டுது’. அதாலை தண்ணி ’சிந்துது’. அது தான்.. குடத்தை மாத்திப் போட்டன். அதுக்குப் பாரன் செல்லாச்சி..இந்தக் கிழவியின்ரை நக்கலை.\nபாக்கியம்: அடியே பிள்ளை எங்கடை ஆட்கள் இப்ப வெளி நாடுகளுக்கு கப்பலிலையும் எல்லோ வெளிக்கிடுறாங்களாம். பாவம் பொடியங்கள். சரியாக் கஸ்ரப்படுதுகள். கடலிலை கப்பலிலை போறதெண்டு வெளிக்கிட்டு நீந்தத் தெரியாமல் ’தாண்டுமெல்லே’ போகுதுகள். பின்னை பாரணடி பிள்ளை. என்ரை பேரனும் ஒருத்தன் கப்பலிலை எங்கையோ அஸ்ரேலியாவாம்...எண்டு ஒரு நாட்டுக்குப் போனவன். அவன் போன கப்பலும் ’தாழத் தொடங்கி அதுகள் ஒண்டிரண்டு தானாம் நீந்திக் கரை சேர்ந்ததுகள். பாவம் எங்கடையள் என்ன\nசெல்லாச்சி: உனக்குத் தெரியுமோடி.. ’நாய்க்கு நடுக்கடலிலை போனாலும் நக்குத் தண்ணி தானாம்’. அது போலத் தான் எங்கடையளுக்கு எங்கை போனாலும் விடிவே இல்லை. பாவம் இளம் பொடியள். கஸ்ரப் பட்டுப் போய் நடுக்கடலிலை ’அந்தரிக்குதுகள். என்ரை சந்நிதியானே.. நீ தானடா உதுகளை காப்பாத்த வேணும���/\nராசாத்தி: பின்னை என்ன காணும் நீங்கள் ரெண்டு பேரும் லூசுக் கதை கதைக்கிறியள். உவங்கள் வெள்ளைக்காரர் அகதிகள் என்று உண்மையான பிரச்சினை உள்ள ஆட்களை விசாரிச்சு விசாக் குடுக்க இப்ப பிரச்சினை இல்லாததுகளும் எல்லோ பட்டியா வெளிக்கிட்டுப் போய் விசாக் கேட்குதுகள். எங்கடையள் எப்பவுமே திருந்தாதணை ஆச்சி. ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்.\nபாக்கியம்: எங்கடையளோ திருந்தாதுகள். ’அவிட்டு விட்ட பட்டியள் மாதிரி ஒன்றுக்குப் பின்னாலை ஒண்டா இப்ப வெளிக்கிட்டு உவங்கள் வெள்ளைக்காரருக்கெல்லே தலையிடியைக் குடுக்குதுகள். உதைத் தான் சொல்லுறது பிள்ளையள் ’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’ என்று. ’பொழுது படப் போகுது’ பிள்ளையள். உங்களோடை கதைச்சுக் கதைச்சு முதுகு ’ஊத்தை பிரட்ட’ மறந்து போட்டன். ’கதை எண்டால் கயிலாயம் போகலாம் எண்டுறது இதைத் தான் பாருங்கோ. சரி.. சரி...’ஊத்தை பிரட்டிப் போட்டு நாலு வாளி வாத்துப் போட்டு வாறன் இருங்கோடி...\nசரி ஆச்சி.. நீ வடிவாக் குளி... நாங்கள் வெளிக்கிடப் போறமணை...போயிட்டு வாறம் ஆச்சி..\nபாக்கியம்: என்னடி பிள்ளையள் போறீங்களே.. சரி சரி..பிறகு சந்திப்பம் என்ன.\nபாக்கியம்: அடியே பிள்ளை செல்லாச்சி... என்ன உன்ரை பேத்தி அடிக்கடி ஓங்காளிக்கிறாளாம் என்ன விசயம்\nசெல்லாச்சி: அதணை ஆச்சி.. எனக்கொரு.... .. போறான்.....\nமேலே உள்ள இச் சிறு உரையாடலில் வரும் பெரும்பாலான சொற்பதங்கள் எமது ஈழத்தின் பல பிராந்தியங்களிலும் பாவனையில் உள்ளவையே. ஒரு சிலருக்கு இச் சொற்பதங்கள் புதிதாகவும் இருக்கலாம். ஆகவே இச் சொற்பதங்களுக்குரிய/ சொற்களுக்குரிய விளங்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதே சாலச் சிறந்தது.\n*’அறக்கப் பறக்க ஓடியாறாய்: அவசரமாக வியர்க்க விறுவிறுக்க.. அவசரமாக/ வேகமாக ஓடிவருவதை குறிக்கும்.\n*’மூத்தவன்’: வீட்டிலை உள்ள முதலாவது பையன்/ வீட்டிற்கு மூத்த பையன்.\n*என்ன விசேசம்’: என்ன புதினம் என்ன சங்கதி.. இப்படியான பல பொருள்களில் வரும்.\n*தொண்டைக்கை ’பொறுத்துப் போச்சு’: தொண்டையிற்குள் சிக்கிச் போச்சு/ தொண்டையிற்குள் உணவு தடக்கிப் போட்டுது/ இறுக்கிப் போட்டுது.(மென்று விழுங்கிய உணவு தொண்டையிற்குள் பொறுத்து நிற்பதை குறிக்கும்- சமிபாட்டுத் தொகுதிக்குச் செல்லும் நரம்புத் துவாரத்தினுள் உண���ு சிக்குவதை குறிக்கும்/\n*தண்ணி ‘அள்ளிக் கொண்டு’ : தண்ணி கிள்ளுதல்/ தண்ணி எடுத்துக் கொண்டு போவதைக் குறிக்கும்.\n*‘பேந்து வாறனணை ஆச்சி: கொஞ்ச நேரத்தாலை வருகிறேன். பிறகு வருகிறேன்.\n*’கண்டு கன காலம்’: பார்த்து பல நாட்கள்/ நீண்ட நாட்களின் பின்னர் சந்திப்பவரைக் குறித்தல்.\n*இளையவன்: குடும்பத்தின் கடைசிப் பிள்ளை/ வீட்டின் கடைக் குட்டி\n*’வெளியிலை’ இருந்து வந்து நிண்டவன்: வெளி நாட்டிலை இருந்து வந்து நின்றவன்./ தூர தேசத்தில் இருந்து வந்து நிற்றல்.\n*’கோயில் குளமெண்டு திரிஞ்சு: கோயிலைச் சுற்றி வலம் வந்து./ கோயிலுக்குப் போய்.\n*’வட்ட மேசையடிக்கு’: பழசுகளின் மாநாட்டு இடம்/ பழசுகள் கூடிக் கதைக்குமிடம்/ ஊரிலுள்ளவர்கள் சேர்ந்து அரட்டையடிக்கும் பகுதி\n*ஏலாமல் போட்டுது: இயலாமல் போட்டுது/ முடியாமல் போட்டுது.\n*’மோனும், மருமோளும்’ : மகனும் மகனின் மனைவியும் எனும் பொருளில் இவ் இடத்தில் நோக்கலாம். மருமகள்: தனது சகோதரனின் மகளையும் மாமி/ மாமா முறை உள்ளவர்களால் மருமகள் எனும் பொருள் பட அழைப்பார்கள்.\n*’ஹலோ எண்டால் கிலோவிலை வரும்’: வெளி நாட்டிலை உள்ளவர்களிடம் உரையாடிய பின்னர் அவர்கள் அனுப்பும் பணத்தினைக் குறிக்கும். வெளி நாட்டுக் காசு உள்ளூரிற்கு வரும் போது பெரிய தொகையாக இருப்பதால்/ சுளையாக வருவதால் அப் பணத்தினை விளிக்கப் பயன்படுத்துவார்கள்.\n*‘வரையறைவு பாக்குது’/ விடுப்புப் பார்த்தல்: நன்றாக உற்றுப் பார்த்தல். மற்றவர்களின் விடயங்களை வேவு பார்த்தல்/ உளவு பார்த்தல். அல்லது உய்த்தறிதல்.\n*’பீத்தல் விழுந்து போட்டுது’: ஓட்டை விழுந்து போட்டுது/ குடத்திலை துவாரம் விழுந்து விட்டுது.\n*’சிந்துது’: ஒழுகுது/ துவாரத்தின் வழியே நீர் வெளியேறுவதைக் குறிக்கும்.\n*’தாழத் தொடங்கி: கப்பல் கப்பல் மூழ்கத் தொடங்குதல்/ கடலில் மூழ்கத் தொடங்குதல்.\n*அந்தரிக்குதுகள்: தத்தளித்தல்/ உத்தரித்தல். அநாதரவாக இருத்தல்/ உதவியற்று நிர்க்கதியாக இருத்தல்.\n*பட்டியா வெளிக்கிட்டுப் போதல்: கூட்டமாகப் புறப்படுதல்/ அலையாகத் திரளுதலை அஃறிணையில் விளித்துக் கூறுவார்கள்.\n*’இடம் குடுத்தால் மடமும் கட்டுவாங்கள்’/ ‘இருக்க இடம் குடுத்தால் உதுகள் படுக்கவும் பாயெல்லே கேட்குதுகள்: இச் சொல் ஒரு சில உதவிகள் செய்தால் எல்லாவற்றையும் அவர்களிடம் வேண்டிக் கையேந��துவதை நகைச்சுவையாக சொல்ல இப் பழமொழியினைப் பயன்படுத்துவார்கள்.\n*’ஊத்தை பிரட்ட’ : முதுகில் உள்ள அழுக்கினை அகற்றிக் குளிப்பதைக் குறிக்கும்.\n: இச் சொல்லுக்குரிய விளக்கத்தினை வாசகர்களாகிய நீங்கள் தெரிந்தால் சொல்லலாம். விடை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-22T03:53:30Z", "digest": "sha1:5NKN2LTMHJNBFLHSTR6OXKHMFSNGZAKN", "length": 40663, "nlines": 435, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: பெயர்ச் சூட்டல்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஇன்று சாயங்காலம் ஆபீஸ் விட்டு வீடு திரும்பும்போது எப்படியும் நல்ல செய்தி நம் காதில் விழுந்துவிடும் என்ற ஆவலில் ரகு, தன் வீட்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தான்.\nதனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதில் தன் தாயும் தந்தையும் இவ்வளவு தூரம் அக்கறை காட்டுவதும், விவாதிப்பதும் அவர்களின் ஒரே பிள்ளையான ரகுவுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்து வியப்படையச் செய்தது.\nஎதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.\nநீண்ட நேர விவாதத்திற்கு பிறகு, அவர்களே ஒரு முடிவுக்கு வந்து, அவர்களாகவே தன்னிடம் தெரிவிக்கட்டும் என்று ஒருவித வெட்கத்துடன் ஹாலில் டீ.வி. பார்க்க அமர்ந்தான்.\nஇறுதியில் பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து, ஒரு வெள்ளைத்தாளில் அதை அப்படியே அழகாக எழுதி, நாலா பக்கமும் மஞ்சள்பொடியை சற்றே நீரில் கலந்து அழகாக பட்டையடித்து, வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி, அங்கிருந்த உண்டியலுக்குள் அந்தப்பேப்பரை மடித்துப்போட்டு ஞாபகமாக பத்திரப்படுத்தி விட்டனர்.\nஅவர்கள் வாயால் தன்னிடம் எதுவுமே சொல்லாததால் பொறுமை இழந்த ரகு, தன் தாயாரிடம், “என்னம்மா முடிவு செய்தீர்கள்” என்று ஆர்வத்துடன் கேட்டான்.\n”நேற்று வந்த பெண் ஜாதகமும், உனக்குப்பொருத்தமாய் இல்லைன்னு, நம்ம ஜோஸ்யர் இன்று வந்து சொல்லிட்டுப் போயிட்டாருடா;\nவேறு ஏதாவது ஜாதகம் பொருந்தி வரு���ான்னு பார்ப்போம்.\nஎல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம், நல்ல காலம் வரணுமோள்யோ” என்றாள்.\nரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:44 PM\n\"நல்ல நேரம்.... முட்டை விற்கும் பெண்ணின் கதையாகிவிடக் கூடாது.:(\nஆஹா அடியேன்னு சொல்ல ஆத்துக்காரி இல்லியாம் குழந்தைக்கு என்ன பேரு வைப்பதா\nஇந்தக்காலத்தில் இப்படிக்கூட பொறுமையான பிள்ளைகள் இருக்கின்றார்களாஎன்ன சொல்ல வருகின்றீர்கள் என்று யூகிக்க முடியாமல் நச் என்று அழகாய் கதையை முடித்திருப்பது அருமை.வாழ்த்துக்கள் சார்.\nசிறுகதை அருமை .வாழ்த்துக்கள் .\nஇனிய இரவு வணக்கம் ஐயா,\nநல்லதோர் பின் நவீனத்துவம் கலந்த குட்டிக் கதையினைத் தந்திருக்கிறீங்க.\nஇறுதிப் பந்தியில் திருப்பு முனையுடன் விடயத்தைச் சொல்லிய விதம் அட்டகாசம் ஐயா.\nநான் கொஞ்சம் வாழை மட்டை இனம்\nகொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்து கொண்டேன்\nதொடர வாழ்த்துக்கள் த.ம 4\nஏதோ பழமொழி சொல்வார்களே....அது போல அல்லவா இருக்கிறது...\nஎன்னடா, அந்த கதைநாயகனின் மனைவி பற்றி ஒன்றுமே வரவில்லையே என யோசித்துக் கொண்டே படித்தேன்... கடைசியில் தான் புரிந்தது - இன்னும் கதாநாயகியே கிடைக்கவில்லை என... :)\nநல்ல கதை... பகிர்வுக்கு நன்றி.\nநான் கொஞ்சம் வாழை மட்டை இனம்\nகொஞ்சம் லேட்டாகத்தான் புரிந்து கொண்டேன்\nதொடர வாழ்த்துக்கள் த.ம 4//\nரமணி சார் அதென்ன வாழை மட்டை இனம்.உங்கள் பாணியில் இதனை கருவாக கொண்டு கவிதை மழையாக பொழிந்து எனக்கு புரிய வையுங்களேன்.\nஹாஹாஹா முடியலை.. அவ்வளவு சிரித்தேன்..:)\nஎதிர்பாராத முடிவு. நல்ல கதை.\nகுழந்தை வேண்டுமென்பவர்கள் யாரிடமிருந்தாவது சிறு பிள்ளைகளின் சட்டையை வாங்கி வீட்டில் வைப்பார்கள். பிள்ளை பிறக்கும் யோகம் கிட்டும் என்று. அது போல பெயரிடலும் வொர்க் அவுட் ஆகலாம்.\n//இறுதியில் பேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து//\nஇவ்வளவு திட்டமிட்டவர்கள் பேரை மட்டும் இவ்வளவு \"சுருக்கமாக\" வைத்திருப்பதன் காரணம் யாதோ\nவெள்ளரிப்பிஞ்சு மாதிரி ஒரு நறுக்கென்று ஒரு நகைச்சுவைக் கதை ஐயா\nசார் கதைய முதல்ல் படிச்சவுடன் புரியவே இல்ல.. மக்கு நான்..கதை நன்று :)\nஎதையும் ��ுன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.\nபேரனாக இருப்பின் “சந்தான கோபாலகிருஷ்ண மூர்த்தி” என்று பெயர் வைப்பது என்றும், ஒருவேளைப் பேத்தியாக இருப்பின் “பூர்ண சந்திர புஷ்கலாம்பாள் தேவி” என்று பெயர் வைப்பதெனவும் முடிவு செய்து, /\nதங்கள் பெயரையே பேரனுக்கும் அருமையாய் எழுதி வைக்கச் செய்துவிட்டீர்களா\n என்று ஆவலாய் வந்தால்....இன்னும் கலயாண்மே முடிவாகவில்லை\nஎல்லாத்துக்கும் ஒரு நல்ல நேரம், நல்ல காலம் வரணுமோள்யோ” என்றாள்.\nரகு வழக்கம் போல் நொந்து நூலாகிப்போனான்.\nபொறுமை இழந்த ரகு, தன் தாயாரிடம், “என்னம்மா முடிவு செய்தீர்கள்” என்று ஆர்வத்துடன் கேட்டான்./\nதிரில்லர் கதை மாதிரி எதிர்பார்க்கவைத்தது\nவல்லமையில் வெளியானதற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\nபிள்ளை பிறக்குமுன் பெயர் வையாதே என்பது முது மொழி\nகூப்பிட மனைவி வருமுன்னே குழந்தைக்குப் பெயர் சூட்டல்\nநொந்து நூலாகிப் போனது ரகு மட்டுமா நானும் தான். அற்புதம் சார்\nகதவு எத்தனை என்று ஆய்வு\nசெய்தானாம் ஒருவன் அது போல\nநல்ல ஒரு சிறு கதை. வாழ்த்துக்கள்.\nஒரு சின்ன சாதாரண விஷயத்தை எடுத்து ஒரு பெரிய சஸ்பென்ஸை கொடுத்து அழகான கதையாக்கி விட்டீர்கள்.அருமை.\nஒரு நல்ல சிறுகதை பாராட்டுகள் பொறுமையான மகன் சிறந்த ஆக்கம் பாராட்டுகள்\nஇரமணி ஐயா தம்மை வழமட்டை என குறிப்பிட்டு இருந்தார் இதன் மகத்துவம் நச்சுகளை நேக்கும் தன்மை கொண்டது அது\nகதை அருமை .வாழ்த்துக்கள் .\nசரி கதை தலைப்புக்கேற்றார்போல் கதையை தொடங்கி அப்டியே எங்களையும் ஒரே கோணத்தில் கொண்டு போய்விட்டு பெரிய கேள்விக்குறி போட்டு\nசடார்னு பஸ் ஒரு பெரிய டர்ன் போட்டு ரிவர்ஸ் எடுத்து திருப்பின மாதிரி கதைல செம்ம திருப்பம்... ( நான் சத்தியமா எதிர்ப்பார்க்கலை.. ஏமாந்துட்டேன் :) )\nஇப்படி தான் கதை போகும்னு நினைச்சு நான் படிச்சிட்டே வந்தேன். அச்சு விகடன்ல படிப்பது போலவே செம்மயா இருக்கு வை கோ சார்....\nஅது சரி பேரன் பெயரும் பேத்தி பெயரும் இப்படி பெரிசு பெரிசா வைப்பீங்கன்னு தெரிஞ்சு தான் குவைத்ல பாஸ்போர்ட் குழந்தைக்கு எடுக்கும்போது கூட அப்பா பேரு சேர்க்காம குழந்தை பேரு மட்டும் போடனும்னு ரூல் போட்டுட்டாங்க...\nபின்பக்கம் தான் அப்பா பெ��ர் அம்மா பெயர் வரும்... இவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெரிய பேரா\nகதையின் போக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஏன்னா நான் எதிர்ப்பார்க்கலையே இப்படி கதை நச் நு முடியும்னு.....\nரசிக்க வைத்த பகிர்வு வை கோபாலக்ருஷ்ணன் சார். அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.....\nநானு கூட வாழைமட்டை தான்....\nஎன்ன சொல்றாங்க வை கோ சார் அப்டின்னு பார்த்தேன்... சரின்னு திரும்ப படித்தேன்... ஹுஹும் அப்பவும் புரியலை... எப்படி லிங்க் சேர்க்கிறீங்கன்னு.... சரியான ட்யூப் லைட் இது என் உறவினர்கள் சொல்வது என்னை...\nசரியான தயிர்சாதம் இது என் நட்புகள் சொல்வது என்னை....\nஞானப்பண்டு இது ஆசையாய் அம்மாவின் தோழி சொல்வார் என்னை..\nஅந்த அளவுக்கு மந்தப்புத்தியாக்கும் எனக்கு....\nரமணி சார் போட்டதை படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது.....\nஅவர் வெறும் வாழைமட்டை தான்...\nநான் - ட்யூப்லைட், தயிர்சாதம், ஞானப்பண்டு.. :)\nஇன்று என் வலையில் ...\n இந்த மாதிரி கனவுகளுடன் எத்த‌னையோ பேர்கள் ஆதங்கத்துடன் வாழ்வதை அழகாக படம் ப்டித்துக் காட்டியிருக்கிறீர்கள்\n'அடி'ங்க‌ற‌துக்கு பெண்டாட்டி காண‌லையாம்; அட்ச‌ர‌பியாச‌த்துக்குப் பேர் என்ன‌ வெக்க‌ற‌துன்னாளாம்\nஅட‌க் க‌ட‌வுளே... ல‌க்ஷ்மி அம்மாக்கும் இதே தோணிருக்கே...\nஇந்த என் சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு வாழ்த்தி, வரவேற்றுள்ள அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபெயர்ச் சூட்டல் வைபவத்திற்கு வாழ்த்துகள் \n//பெயர்ச் சூட்டல் வைபவத்திற்கு வாழ்த்துகள் \nதங்களின் மீண்டும் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.\nஎனக்கு இனிமேல் பேத்தி பிறந்தால் அவளுக்கு நிச்சயமாக உங்கள் பெயரான ”இராஜராஜேஸ்வரி” என்று தான் வைப்பேன். அது மட்டும் நிச்சயம். எனக்கு இந்தப்பெயரில் அவ்வளவு ஒரு ஈடுபாடு. ;)))))\nமிகவும் அருமையாக சிறிய கதையாக இருந்தாலும் பொறுமைசாலி ரகு கதை ..... என்னை சிரிக்க வைத்தது ஐயா...\n//எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்துவதில் தன் பெற்றோருக்கு நிகர் யாருமே கிடையாது என்பதில் ரகுவுக்கு ஒரு தனி பெருமை தான்.// ... ஆனால் இவ்வளவு முன்கூட்டியே பெயர்சூட்டு விழாவா..... சிரிக்க வைத்தது கதை....\nஆனாலும் கதையிலும் பேரனுக்கு உங்கள் பெயரை வைக்க சொல்லிவிட்டீர்கள் ஐய���..... பொருத்தமான பெயர்தான் ஐயா ...\nவாங்கோ, திருமதி விஜிபார்த்திபன் அவர்களே\nஎன்னைப்போன்ற பொறுமைசாலி ரகுவின் கதை உங்களைச் சிரிக்க வைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷமே, மேடம்.\n[ஆனால் நான் இப்போது தான், அதுவும் அனுபவத்தினால் பொறுமைசாலியாகியுள்ளேன்.\nஎனக்கு Just 21 வயது, முடிந்த உடனேயே Just 18 ஆன என் அத்தையின் பெண் வழிப்பேத்தியை திருமணம் செய்து வைத்து விட்டனர்.\nஅதனால் எனக்கு 50 வயது ஆவதற்கு ஓர் ஆண்டு முன்பே, எனக்கு முதன் முதலாகப் பேத்தி பிறந்து விட்டாள்]\nகதையில் வரும் பேரனின் பெயரில் One Third மட்டுமே என் பெயர் உள்ளது.\nஅதுசரி, என் பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரியுமோ\nதெரிந்திருக்க நியாயம் இல்லை. ஏனென்றால் தாங்கள் சமீபத்தில் 7-8 மாதங்கள் முன்பு தான் வலையுலகிலேயே வலம் வர ஆரம்பித்துள்ளீர்கள். உடனே போய் இந்த இணைப்பைப் படியுங்கோ:\nஅதுவும் நல்ல நகைச்சுவையாகவே இருக்கும். அதற்கும் ஏதாவது ஒரு கமெண்ட் கொடுங்கோ.\n'அடிங்கிற ஆம்படையானைக் காணும்; பிள்ள பொறந்தா கோபால கிருஷ்ணன் ' என்கிற பழமொழியையே கதையாக எழுதிய உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போறாது\nஆமாம் மேடம், ”அடியேங்க ஆம்படையாளைக் காணோம், பிள்ளை பிறந்தா சந்தான கோபாலகிருஷ்ணன் ன்னு பெயர் வைக்கணும் சொல்றான்” என்று இங்கும் ஒரு பழமொழியைச் சொல்லிக் கேள்விப் பட்டுள்ளேன். அதையே தான் சற்றே மாற்றி இந்த சிறுகதையாக எழுதியுள்ளேன்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, மேடம். அன்புடன் vgk\nசூப்பர். எத்தனை விதமான உணர்ச்சிகள் இந்த குட்டி கதையில்\nதங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk\n நாங்க என்னென்ன கற்பனைல இருந்தோம்\nஆஹூ ஆஹான்னு டைப் பண்ணினா ஆ ஹுன்னு வருது. உங்க நகைசுசுவை எழுத்துகளைப படித்து என் கையும் தடுமாறுது\n//ஆஹூ ஆஹான்னு டைப் பண்ணினா ஆ ஹுன்னு வருது. உங்க நகைச்சுவை எழுத்துகளைப படித்து என் கையும் தடுமாறுது//\n மெதுவாகப் பொறுமையாக அடியுங்கோ. அப்படியே தப்பானாலும் ஒன்றும் தப்பே இல்லை. :) தைர்யமாக தடுமாறாம ஸ்டெடியா இருங்கோ, போதும்.\nஎன் நகைச்சுவை எழுத்துக்களைப்படித்து உங்கள் கையே தடுமாறுகிறது என்பதைக் கேட்கும் போது, எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசித்தேன். சிரித்தேன். மிக்க நன்றி.\nஅடியேன்னு கூப்பிட ப��ண்டாட்டி இல்லை. அடுத்த புள்ளைக்கு கிருஷ்ணசாமினு பேர் வெக்கலாம்ன்னானாம்.\nஅந்தப் பிள்ளைக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகி, அப்படியே அவன் கனவெல்லாம் நினைவாக வாழ்த்துக்கள்.\nஅட கொமரே நிக்கா வே ஆகல அதுக்கும்மாரவா குஞ்சு குளுவானுக்கு பேரு தேடுரே. நல்ஸாதா கீது.\n//அட கொமரே ... நிக்கா வே ஆகல ... அதுக்கும்மாரவா குஞ்சு குளுவானுக்கு பேரு தேடுரே. நல்ஸாதா கீது.//\nநிக்கா = திருமணம், கல்யாணம் ஓக்கே.\nகுஞ்சு குளுவான் = குழந்தைகள் ஓக்கே\n’கொமரே’ மற்றும் ’நல்ஸாதா கீது’ சரியா புரியவில்லை.\nஎனினும் ஓக்கே, ஓக்கே. ஏதோ நாளடைவில் இவை பற்றியெல்லாம் நானும் புரிந்துகொள்ளக்கூடும்.\nஅசல் அச்சாக ’அதிரா’வே தான் \nஅட ஆமால்ல இப்ப நா படிக்குதெல்லா போட்டி கலக்கல. நிக்காஹ் கட்ட முன்னியே குஞ்சு குளுவானுக்கு பேரு தேடுர ஆளப்பாக்காங்காட்டியும் ஐயோபாவமால்ல இருக்குது\nபேரக்குழந்தைகளுக்கு இவ்வளவு பெரிய பெயராக ஸெலக்ட் பண்ணினாலும் கூப்பிட வசதியாக பெரைபுஜ்ஜிமா கோபு என்றெல்லாம் சுருக்கிடுவாங்களே. அடியேங்கறதுக்கு இன்னும் ஆத்துக்காரியே வரலியே.\nகல்யாணம், சீமந்தம் எல்லாம் கடந்த நிலை என்று பார்த்தால் முடிவு இப்படியா\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக��க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nநீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் \nமனசுக்குள் மத்தாப்பூ [ நிறைவுப்பகுதி - 4 of 4]\nமனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 3 of 4]\nமனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]\nமனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 1 of 4]\nமா மி யா ர்\nபி ர மோ ஷ ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2014/06/rose-ringed-parakeet-red-shank-painted.html", "date_download": "2018-05-22T03:58:25Z", "digest": "sha1:IWD6ZMCBFSRCBVPITR7GCEA5GFAEPUFE", "length": 9846, "nlines": 137, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nசங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் பறவைகளை தூது விட்டிருக்கிறார்கள். காதலன்(தலைவன்) காதலிக்கு(தலைவி) தூது, தலைவி தலைவனுக்குத்தூது எனவும் ஆன்மிகஞானிகள், சிவபெருமானுக்கு பறவையைத்தூதாக அனுப்பியுள்ளனர். ஞானிகள் பறவை தூதில் சிவன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பைவெளிப்படுத்தி தங்கள் குறையோடு முக்தியை வேண்டுவார்கள். காதலன், காதலி பரஸ்பரம் காதலோடு தங்கள் பிரிவின் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.\nதூது பறவை மட்டுமல்லாது பணம், தமிழ், புகையிலை, காக்கையுடன் செருப்பு கூட தூது போயிருக்கிறது.\nபாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த\nகாராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோ தங்காள்\nதேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்\nநீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.\nபவளக்காலி என்றால் Red Shank(Ref: டாக்டர் க. ரத்னம்- தமிழில் பறவை பெயர்கள்)இது காஷ்மிர், மற்றும் லடாக்கிலிருந்து தெற்கு வருவதை தொலைநோக்கி இல்லாத காலத்திலேயே ஞானசம்பந்தர் பவளக்காலியை சம்பந்தர் தேவாரத்தில் 7-ம் நூற்றாண்டில் இப்படிப்பதிவு செய்துள்ளார். அழகுற அமைந்த, சிகப்பு நிறத்துப் பவளம் போன்ற கால்களையுடைய பவளக் காலியே தேரோடும் நெடுவீதி கொண்டசீர்காழியில் உறையும் சிவபெருமானுக்கு, நீரில் நனைந்த சடையுடைய சிவபெருமானுக்கு எனதுப்பிரிவுத் துயரை சொல்லாயோ\nபறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள்\nமறக்க்கில் லாமையும் வளைகள்நில் லாமையும்\nஉறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே.\n அறத்துக்கண்ணை உடைய சிவபெருமானை மறக்கமுடியாமல், எனது வளையல்கள் கைகளில் நிற்பதில்லை. இரவில் உறக்கம் வருவதில்லை என சிவனிடம் உணர்த்தக்கூடிய வலிமை உங்களிடம் உளது. ஆகையனால் எனது பிரிவாற்றாமையை உணர்த்துங்கள். என சுந்தரர் 9-ம் நூற்றாண்டில் பாடியுள்ளார்.\nஇலைகள்சோ லைத்தலை இருக்கும் வெண் ணாரைகாள்\nஅலைகொள்சூ லப்படை அடிகளா ரூரர்க்குக்\nகலைகள்சோர் கின்றதும் கனவளை கழன்றதும்\nமுலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே.\nஎன் கலைகள் அனைத்தும் சோர்வுருகின்றன. தண்டைகள் கழலும் அளவுக்கு உடல் மெலிவுற்றேன். முலைகள் உனது பிரிவால் விம்மித்தணிகின்றன. இலைகள் அடர்ந்த சோலைகளில் இருக்கும் வெண்ணாரைகளே எனது பிரிவுப்பெருந்துன்பத்தை சிவபெருமானிடம் பகர்வாயா\nஇந்த பக்தி இலக்கியத்தில் சுந்தரர் தன்னை பிரிவாற்றாமையில் துயரப்படும் பெண்ணாக உருவகப்படுத்திப் பாடுகிறார். சிவபெருமான் ஒருவர் தான் இப்பிரபஞ்சத்தில் ஆடவர், மற்றெல்லா ஜீவராசிகளும் பெண்கள். எனவே எப்போதும் எந்த இன்பமும் நமக்கு நிலைத்திருக்காது. சிற்றின்ப நிலையிலிருந்து பேரின்ப நிலைக்குப் போகவேண்டும். அந்த உண்மை ஆடவனை அடைய பெண்களாகிய நாம் முயன்று பேரின்பநிலையில் அழுந்த வேண்டும். அது தான் முக்தி, மோட்சம்,கைலாச பிராப்திமற்றும் ஓஷோ சொல்லும் வெட்டவெளி யாகும்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nநீர் காகம் சூரியக்குளியலிடும் நீர்காகங்கள் அரும்பு...\nபறவை விடு தூது Rose-ringed Parakeet (பச்சைக்கிளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=96&paged=4", "date_download": "2018-05-22T03:51:02Z", "digest": "sha1:A4QBSOK27SQZGOYD2ONQGVXJ7R22L5TA", "length": 13476, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிரசுரகளம் — தேசம்", "raw_content": "\nதீர்வை மகிந்த அரசு மட்டுமன்றி எந்தவொரு பெரும்பான்மை அரசும் கொடுப்பதற்கு தயாரில்லை : சித்தார்த்தன்\nதீர்வை மகிந்த அரசு மட்டுமன்றி எந்தவொரு பெரும்பான்மை அரசும் கொடுப்பதற்கு தயாரில்லை; விடுதல���யை … Read more….\nஆதித் தமிழரின் பெருமைக்குரிய பொதுவுடைமை நாகரீகம் -கலையரசன்\n“கம்யூனிச சித்தாந்தம் என்பது, அழிந்து போன கடந்த காலம் மட்டுமல்ல, அது ரஷ்யாவுக்கும், … Read more….\nவடமாகாணசபைத் தேர்தலை நோக்கி.. :விஸ்வா\nவரும் செப்ரெம்பர் மாதம் வடமாகாணசபைக்கான தேர்தலை நடத்துவது என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி … Read more….\nஇலண்டன் இலக்கியச் சந்திப்புக் குறித்து இறுதியாகச் சில சொற்கள்: ராகவன்\nபல்தரப்பட்ட பிரச்சாரங்களினூடான நியாயப்படுத்தலினால் தவறுகள் சத்தியமாகாது, யாரும் கவனிக்காமல் போனாலும் சத்தியம் தவறாவதில்லை.- … Read more….\nஇலங்கையில் இலக்கிய சந்திப்பு நடத்தவிருக்கும் அரசுசார் ‘கலைஞர்கள்’ – சேனன்\nஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்த … Read more….\nநீரில் விளெக்கெரியும் நந்திக் கடல் : ரி கொன்ஸ்ரன்ரைன்\n‘வார சனிக்கிழமை புத்தகம் வெளியிடுரன் கட்டாயம் வா’ என்றொரு தொலைபேசி அழைப்பு இளைய … Read more….\nவங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள்: கலையரசன்\nஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடான சைப்ரசில், வரலாறு காணாத வங்கிக் கொள்ளை ஒன்று … Read more….\nதமிழாராய்ச்சி மாநாடுகளும் தமிழின் பெருமைபேசும் மாநாடுகளும் – காலத்தின் தேவை என்ன\nஇது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுக் காலம். தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இது … Read more….\nஹலால், முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள், ஜெனீவா: ஸ்ரீதரன்-சுகு\nவரலாறு கண்டிராத அளவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவொன்றும் தற்செயலாக … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_17.html", "date_download": "2018-05-22T04:18:21Z", "digest": "sha1:DHBNIR5M5C5NJQX3D6NFJV5NHGAZQXE5", "length": 15379, "nlines": 87, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை. - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips புரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.\nபுரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை.\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு என்ன காரணம் என்பதை பற்றி பார்க்கலாம்.\nஜோதிடத்தில் 6வது ராசி கன்னி.கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.\nபுதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.\nபுரட்டாசி மாதம் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும் மேலும் பூமியின் இயக்கத்து படி நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.\nதமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.\nஇதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள்.\nஇது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.\nதுளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் தருவதையும் நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது.\nபுரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் ச���ரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், அதிர்ந்து கூட பேசமாட்டார் என்று சொல்வார்களே, அதுபோல.\nபுதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது\nபுரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது, ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை. Reviewed by muzt win on 11:44 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2011/09/part-20.html", "date_download": "2018-05-22T04:11:54Z", "digest": "sha1:RNGEDYOHBZSN3KDJFEEUBOODZX33KYJM", "length": 45033, "nlines": 264, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: மராத்தியர் வரலாறு - Part 20", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nமராத்தியர் வரலாறு - Part 20\nதுளஜேந்திர ராஜா தனக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டதால், தன் உறவில் ராஜவம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட செய்தியை சென்னையில் இருந்த ஆங்கிலக் கம்பெனி அதிகாரிகளுக்கும், கவர்னருக்கும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதிய செய்தியை முந்தைய பகுதியில் பார்த்தோம். இனி.....\nதஞ்சாவூர் ராஜ்யத்தில் அரண்மனையில��� துளஜா ராஜா செய்துவந்த இதுபோன்ற செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு இவரது நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தது. இவருடைய நடவடிக்கைகள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவர்களது எதிர்பார்ப்புகள் வேறு. துளஜா மிக சீக்கிரத்தில் இறந்து போவார். வாரிசு இல்லாமல் அவர் இறந்து போனதும் ராஜாங்கம் யாருக்கு என்று போட்டா போட்டி நடக்கும். அப்போது அவரவர்க்குக் கிடைத்ததைச் சுருட்டலாம் என்று காத்திருந்தார்கள் அவர்கள். அரண்மனை நிறைய இதுபோன்ற துர்புத்தி படைத்தோர் நிறையவே இருந்தார்கள்.\nஅவர்களுடைய குறை, முறைப்படியான, எல்லா தகுதிகளும் படைத்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டதோடு, அவனை ஆங்கிலேய அதிகாரிகளிடம் வேறு ஒப்படைத்திருக்கிறார். அவர்கள் அந்தச் சிறுவனுக்கு நல்ல கல்வியைக் கற்பித்து, உத்தமமான ராஜாவாக ஆக்கிவிட்டார்களானால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கவலை அவர்களுக்கு. துளஜாவின் இயலாமை காரணமாக அரண்மனையில் உட்கார்ந்து கொண்டு கிடைத்ததைச் சுருட்டித் தின்று கொண்டிருந்தார்கள் அவர்கள்.\nசில சுய நலக்காரர்கள் ஒன்றுகூடி இதற்கு ஏதானும் மாற்று கண்டுபிடிக்க முடியுமா என்று யோசித்தார்கள். பிரதாபசிம்மராஜா இருந்த போது அவருடைய ஆசை நாயகி அன்னபூரணாபாயி என்ற ஒருவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தது என்பதையும், அதில் கிருஷ்ணசாமி என்கிற ஒருவன் இறந்து போனதையும் ராமசாமி என்ற மற்றொருவன் அமரசிம்மன் என்ற பெயரில் இருந்து வந்ததையும் பார்த்தோம் அல்லவா அவன் துளஜா ராஜாவுக்குத் தம்பி முறை ஆகிறது. . இவன் திருவிடைமருதூரில் இருந்து வந்தான். அந்த அமரசிம்மனைத் தேடிப் பிடித்தார்கள் அரண்மனையில் இருந்த தீயமனம் படைத்தோர். இவனுக்குச் சட்டப்படி உரிமை கிடையாது என்ற போதிலும், இளைய வயதுக்காரன், மேலும் பிரதாபசிம்ம ராஜா விட்டுச் சென்றிருக்கிற ஒரு வாரிசு. இவனை முன்னிருத்தி ராஜாவாகக் கொண்டு வர வேண்டும். அதிலும் துளஜா இருக்கும் போதே அதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.\nஇதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இவர்கள் துளஜா ராஜா மனச்சோர்வோடு இருந்த ஒரு நாள், அமர் சிங்கை அவர் முன்பாகக் கொண்டு வந்து நிருத்தினார்கள். அந்த அமர்சிங�� தான் ராஜாவுக்கு வாரிசு, தனக்குத் தம்பி முறை என்று சென்னை கவர்னருக்கு மன்னர் எழுதியது போல ஒரு கடிதம் தயாரித்து அனுப்பி வைத்தார்கள். அப்படி கடிதம் எழுதிய மறு நாள் அதாவது 1787 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ராஜா இறந்து போனார்.\nமாண்டு போன ராஜாவுக்கு உத்தரகிரியைகளை அமர்சிங்கை விட்டுச் செய்யச் செய்தார்கள். ஒப்புக்காக உடன் சரபோஜியையும் வைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு தஞ்சை பேராசைக் காரர்கள் சென்னைக்குச் சென்று கவர்னரை சரிக்கட்டுவதற்காகப் போய் முகாமிட்டார்கள். அங்கு கவர்னர் எப்படி நடந்து கொள்வாரோ என்ற பயத்தில் அவருடைய மனைவி லேடி ஆர்சிபால்டு கேமல் என்பவரை மெதுவாக நயிச்சியம் பேசி தன்னக் கட்டிக் கொண்டார்கள். அவர் மூலம் கவர்னரையும் சரிக்கட்டி விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. கவர்னர் இந்த விஷயம் குறித்து கல்கத்தாவில் இருந்த அவர்களது தலைமை பீடத்துக்குக் கடிதம் எழுதி அனுமதி கேட்டுப் பெற்றுக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தார்.\nதுளஜா ராஜா இறந்து போன செய்தி குறித்து பியர்சன் என்பவர் எழுதியிருக்கும் பகுதி இது: --\nஇதற்கு முன்பாக அமர்சிங்கின் ஆதரவாளர்கள் தஞ்சை அரண்மனையில் இருந்த ஆங்கில அதிகாரிகளைச் சரிக்கட்டி வைத்திருந்தார்கள். ஆங்கில அதிகாரிகளும் இவர்கள் எண்ணப்படி நடந்து கொள்ள சம்மதித்திருந்தார்கள். கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், தஞ்சாவூருக்கு வந்து, சரபோஜி, அமர்சிங் இவர்களுக்கு நெருக்கமானவர்களை எல்லாம் அழைத்து விசாரித்து விட்டு 12 பேர் கொண்ட ஒரு குழுவை விசாரித்தார்கள். அந்தக் குழு அமர்சிங்கின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தவர்கள். அவர்கள் எந்த சாத்திரமும், ராஜ்ய சாஸ்திரமும் அறியாதவர்கள். நியாயம், தர்மம் இவற்றையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இந்த பன்னிருவர் குழு தஞ்சாவூர் ராஜ்யத்தை ஆளும் உரிமை அமர்சிங்குக்குத்தான் உண்டு என்று கவர்னரிடம் ஒப்புதல் அளித்தார்கள்.\nஇந்த விசாரணைக்குப் பின் கவர்னர் ஆர்ச்சிபால்டு கேமல், அமர்சிங்கை அழைத்து 1787 ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி தஞ்சை ராஜாவாக பட்டம் கட்டி அமரவைத்தார்.\nஅமர்சிங் தஞ்சாவூர் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினார். ராஜாங்க நியாயப்படி சரபோஜிதான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் சிலர் செய்த சூழ்ச்சியினால் அமர்சிங் அந்தப் பதவியில் அமர்ந்தார். தான் அரசனாக ஆனதும் இந்த அமர்சிங்கினால் சிறுவன் சரபோஜிக்குப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. துளஜா ராஜா தான் இறக்கும் தருவாயில் தனது ஸ்வீகார மகன் சரபோஜிக்கு பாதிரியார் ஸ்வார்ட்சை பாதுகாவலராக நியமித்துவிட்டிருந்தார் அல்லவா அதனால் அவர் அடிக்கடி அரண்மனை வந்து சரபோஜியைக் கவனித்துக் கொண்டார். அப்படி அவர் அரண்மனையில் இருந்த போது கவனித்த வகையில் அங்கு சரபோஜிக்குச் சரியான பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கோண்டு சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுதினார்.\nஅந்த நிலையில் தஞ்சாவூருக்கு கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னர் புதிய ரெசிடெண்ட் ஒருவரை நியமித்திருந்தார். அவர் மூலம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் சென்னை கவர்னருக்குக் கடிதம் எழுத, அந்தக் கடிதத்தின் விவரங்களை கவர்னர் இங்கிலாந்தில் இருந்த கம்பெனி டைரக்டர்களுக்குத் தெரியப் படுத்தினார். அதன் பேரில் கம்பெனியார் பிறப்பித்த உத்தரவு ஒன்று தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஅந்த உத்தரவில், சரபோஜியை அமர்சிங்குடைய தொல்லையிலிருந்து விடுவித்து, அந்தச் சிறுவனை ஸ்வார்ட்ஸ் பாதிரியார் வசம் ஒப்படைத்து அவனுக்குத் தனி அரண்மனையை ஒதுக்கி அங்கு அவனுக்குத் துணையாக சில பண்டிதர்களையும் நியமிக்க வேண்டுமென்று இருந்தது.\n\"The next morning he (Serfojee) for the first time, since his confinement saw the Sun.\" வெளி உலகைக்கூட பார்க்கமுடியாதபடி உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்த சரபோஜி அன்றுதான் சூரியனைப் பார்த்தான் என்று எழுதுகிறார்கள் என்றால், அப்போதிருந்த நிலைமையை உணர்ந்து கொள்ள முடிகிறதல்லவா\nஅதன் பிறகு சரபோஜி வீணாக பொழுதைப் போக்காமல் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஆங்கிலம் படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொண்டார். ஸ்வார்ட்ஸ் பாதிரியாரும் சரபோஜியிடம் காட்டிய அன்பும், அரவணைப்பும், பரிவும் ஒரு தந்தை மகனிடம் காட்டிய அன்பைப் போன்றது. இந்த அன்புப் பிணைப்பினால் சரபோஜி பல கலைகளையும், மொழிகளையும், பண்பாடுகளையும் கற்கவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது.\nஆங்கிலம் தவிர சரபோஜியின் தாய் மொழியான மராத்தியையும் படிக்க, எழுத, பேச மிக நன்றாகத் தேர்ச்சி பெற்றார். தமிழ் மொழியும் அவருக்குக் கற்றுத் தரப்பட்டது. இப்படி சரபோஜி பல மொழிகளில் பாண்டித்தியம் பெறுவதற்கு இந்தக் காலம் மிகவும் பயன��டையதாக இருந்தது.\nசென்னை கவர்னரோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் அமர்சிங் சரபோஜிக்குக் கொடுத்து வந்த தொல்லைகளை நிறுத்தச் செய்தார். இப்படி எத்தனை நாட்கள் சரபோஜியைத் தஞ்சையில் வைத்துக் கொண்டு பாதுகாப்பு கொடுக்க முடியும். அவனை சென்னைக்குக் கொண்டு வந்து கல்வி பயிற்றுவித்து, வீரம் செறிந்த ஓர் மன்னனாக உருவாக்க வேண்டும் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியார் முடிவு செய்தார். கம்பெனி அதற்கு சம்மதித்தது.\nஸ்வீகாரத் தாயாரும் துளஜாவின் மனைவியுமான சுலட்சணாபாயி காலமானதை அடுத்து அவருடைய அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு மற்ற இரு தாயார்களுடன் சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியாரின் துணையோடு சென்னைக்குச் சென்றனர். அங்கு இவர்கள் கவர்னரின் மாளிகைத் தோட்டத்து பங்களாவில் தங்கிக் கொண்டு படிப்பைத் தொடர்ந்தார்.\nசென்னையில் கவர்னர் மாளிகைத் தோட்டத்தில் வசித்து வந்த சரபோஜிக்கு கல்விக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு Gerick (கெரிக்) என்பவரை பொறுப்பாளராக நியமித்துவிட்டு ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தஞ்சைக்குத் திரும்பினார். சென்னையில் புதிய காப்பாளருடன் விடப்பட்ட சரபோஜி, ஸ்வார்ட்ஸ் பாதிரியார் தன்னுடன் இருந்திருந்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்திருப்பாரோ, அதே மகிழ்ச்சியுடன் கெரிக் என்பவருடனும் பழகிக் கொண்டு வாழ்ந்தார்.\nஇதற்கிடையே கிழக்கிந்திய கம்பெனியார், தஞ்சை அரசுக்கு வாரிசு அமரசிம்மனா, சரபோஜியா என்பதை ஆய்வு செய்தனர். இதற்கு முன்பு பண்டிதர்களின் குழு பரிசோதித்து அமர்சிங் தான் என்று முடிவு செய்தார்களல்லவா அந்த குழுவினர் ஆதாரமாகக் காட்டிய சாத்திர நூல்களைக் கொண்டு வாருங்கள் என்றனர் கம்பெனியார். அமர்சிங்கையும் இது குறித்து விசாரித்தார்கள். இந்த ஆவணங்களை யெல்லாம் காசியில் இருந்த மகா பண்டிதர்களுக்கு அனுப்பி அவர்களுடைய முடிவைக் கேட்டிருந்தனர் கம்பெனியார்.\nசரபோஜியையும் பாதுகாப்பு கொடுத்து அமர்சிங் தொல்லை கொடுக்க முடியாதபடிக்கு தஞ்சையில் தங்கியிருக்குமாறு சொல்லி அனுப்பி வைத்தனர். அவரும் அதன்படி Gerick உடன் சென்னையிலிருந்து கிளம்பி வருகின்ற வழியில் திருக்கழுக்குன்றம் சென்று அங்கு பறவை தரிசனம் (அங்கு வேதகிரீஸ்வரர் ஆலயம் மலை மீது இருக்கிறது. அங்கு தினமும் கோயில் பிரசாதம் அருந்த இரு கழுகுகள் வந்து அந்த கோயில் குருக்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் பறந்து போகும். இதனை மக்கள் கூடியிருந்த தரிசனம் செய்வர்.) செய்து கொண்டு வந்தார்.\nமுன்பு அமர்சிங்கிடம் இருந்த பயத்தாலும், கையூட்டுப் பெற்றுக் கொண்டு எந்த சாஸ்திரமும் தெரியாத 12 பேர் பொய்யான சாஸ்திரங்க்களைச் சாட்சியாகக் காட்டினார்களல்லவா அவர்களில் இறந்து போனவர்கள் போக, மீதமுள்ளவர்கள் தங்களுக்கு எந்த சாஸ்திர ஞானமும் கிடையாது என்றும், பொய்யாக அப்படி எழுதிக் கொடுக்கச் சொன்னபடி எழுதிக் கொடுத்தோம் என்று ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் ஒப்புக் கொண்டார்கள். இந்தச் செய்தியையும் பாதிரியார் சென்னை கவர்னருக்குத் தெரியப் படுத்தினார்.\nபொய்யான தகவல்களைச் சொல்லி சரபோஜியை ஸ்வீகாரம் எடுத்தது செல்லாது என்று அமர்சிங்கை அரச பதவியில் உட்கார வைத்த அந்த 12 மகா பண்டிதர்களின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா\nஇவர்களுள் ஜனாச்சாரி சன்னியாசியாகி விட்டார். தாதா ராவை விசாரித்த போது தான் பொய் சொன்னதாக அழுது கொண்டே சொன்னார். ஜனாச்சாரி (2) தனக்கு உண்மையில் எந்த தர்ம சாஸ்திரமும் தெரியாது என்று ஒப்புக் கொண்டார். அப்பா சாஸ்திரி தனக்கும் தர்ம சாஸ்திரம் தெரியாது, மற்றவர்கள் சொன்ன இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டதாகச் சொன்னார். இப்படி பலரும் தாங்கள் போலி ஆசாமிகள் என்பதை ஒப்புக் கொண்டனர்.\nஇந்த விவரங்களையெல்லாம் ஸ்வார்ட்ஸ் பாதிரியார் கம்பெனி அதிகாரிகளுக்கு எழுதினார். அவர்கள் அமர்சிங்கை பதவி நீக்கம் செய்து அனுப்பி விட்டு சரபோஜியை அரசராக ஆக்கும்படி எழுதினார்கள். அதன்படி சரபோஜி 1798 ஜுன் மாதம் சரபோஜி II எனும் பெயரோடு அரச பதவியை ஏற்றுக் கொண்டார். ஆங்கில கம்பெனியார் நீதி நெறி முறைகளுக்குப் புறம்பாக அரசபதவிக்கு வந்த அமர்சிங்கை நீக்கிவிட்டு சரபோஜியை அரசராக அறிவித்த செயலுக்கு தஞ்சை ராஜ்யத்து மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.\nவெள்ளையர்களின் செயலும்.. குறிப்பாக பாதிரியார் (சாஸ்திரியார்) விவேகம் அருமை...\nகாரண காரியம் என்பதுவும் இது தானோ நடப்பவைகள் யாவும் நன்மைக்கே என்பதாக... இப்படி ஒரு போலி மன்னன் வராவிட்டால்... சரபோஜியும் அத்தனை கலைகளையும் தனது பிர தேசம் விட்டு சென்று ஒரே சிந்தனை குறிக்கோளுடன் கற்று இருக்க நேர்ந்திருக்காது அல்லவா\nஆவல��டன் அடுத்தப் பகுதிக்கு செல்கிறேன்..\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nமராத்தியர் வரலாறு - Part 22\nமராத்தியர் வரலாறு - Part 21\nமராத்தியர் வரலாறு - Part 20\nமராத்தியர் வரலாறு - Part 19\nமராத்தியர் வரலாறு - Part 18\nமராத்தியர் வரலாறு - Part 17\nமராத்தியர் வரலாறு - Part 16\nமராத்தியர் வரலாறு - Part 15\nமராத்தியர் வரலாறு - Part 14\nமராத்தியர் வரலாறு - Part 13\nமராத்தியர் வரலாறு - Part 12\nமராத்தியர் வரலாறு - Part 11\nமராத்தியர் வரலாறு - Part 10\nமராத்தியர் வரலாறு - Part 9\nமராத்தியர் வரலாறு - Part 8\nமராத்தியர் வரலாறு - Part 7\nமராத்தியர் வரலாறு - Part 6\nமராட்டியர் வரலாறு - Part 5\nமராத்தியர் வரலாறு - Part 4\nமராத்தியர் வரலாறு - Part 3\nமராட்டியர் வரலாறு - Part 2\nதஞ்சை மராட்டியர் வரலாறு.- Part I\nG Alasiam on பாரதியார் - ரமண மகரிஷி சந்திப்பு\nமகாகவி பாரதியார் - ரமண மகரிஷி சந்திப்பு\nபாரதி போற்றிய பெரியோர்கள் ஆசிரியர்: தஞ்சை வெ.கோபா...\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ��...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijayakanth-5.html", "date_download": "2018-05-22T04:30:04Z", "digest": "sha1:XZCZ5QVMAXY3TNUM6C7SGOZYEKWMM5V7", "length": 11868, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Vijaykanth birthday to be celebrated - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nகர்நாடகத்தில் இனி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆவதில் பிரச்சனைகள் இருக்காது என்று நடிகர் விஜயகாந்த் கூறினார்.\nநாளை மறுநாள் விஜயகாந்த்தின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி இன்று ஏழை மக்களுக்குஇலவச தையல் மிஷின்களையும் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்களையும் அளித்தார் விஜயகாந்த்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,\nகடந்த மாதம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் மாபெரும் நட்சத்திரக் கலைவிழாவை நடத்தி தற்போது நடிகர் சங்கக்கடனை அடைத்து விட்டோம்.\nவிரைவில் திரைப்பட-நாடக நடிகர் அமைப்பு ஒன்றைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு வருகிறோம்.\nகர்நாடகத்தில் தமிழ் படங்களை உடனடியாக வெளியிடுவதில் இனிமேல் சிரமங்கள், தடைகள் எதுவும் இருக்காதுஎன்றார் விஜயகாந்த்.\nபொதுவாக தமிழ் படங்களை பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் உடனடியாக ரிலீஸ் செய்யமுடியாது. தமிழகத்தில் வெளியாகி சில வாரங்கள் கழித்தே இங்கு தமிழ் படங்கள் ரிலீஸ் செய்யப்படும்.\nஇந்நிலையில் கர்நாடகத்தில் தமிழ் படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை இருக்காது என்று நடிகர் சங்கத்தலைவரான விஜயகாந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே வேஷ்டி, சேலை விற்பனை இல்லாமல் பாதிக்கப்பட்டு பட்டினி கிடக்கும் ஏழை நெசவாளர்களுக்குஉதவும் வகையில் அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள வேஷ்டி, சேலைகளை வாங்கி அவற்றை ஏழைமக்களுக்கு இலவசமாக வழங்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.\nஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி விட்ட பின்னர் அந்தஏழைகள் மட்டுமல்லாமல் அதை நெய்து விற்று வந்த கைத்தறி நெசவாளர்களும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் விளைவாக ஏழை நெசவாளர்களுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கஞ்சித் தொட்டிகள்திறக்க��்பட்டு வருகின்றன. இதையடுத்து நெசவாளர்கள் உற்பத்தி செய்த வேஷ்டி, சேலைகளை தமிழக அரசேகொள்முதல் செய்து அவற்றை குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறது.\nஅவ்வாறு விற்கப்படும் வேஷ்டி, சேலைகளைத் தான் விஜயகாந்த் ரூ.10 லட்சத்திற்கு வாங்கி ஏழை மக்களுக்குஇலவசமாகக் கொடுக்கவுள்ளார்.\nஇதற்கிடையே விஜயகாந்த்தின் பிறந்த நாளை மிகப் பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகிவருகிறார்கள்.\nதமிழகத்தில் ரஜினிகாந்த்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகரான விஜயகாந்த்தின்பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.\nரஜினி பாணியில் அரசியலில் நுழைவது குறித்து சஸ்பென்ஸாக இருந்து வரும் விஜயகாந்த், தனது அடுத்த \"ரமணா\"படத்தில் ரசிகர்களுக்கென்று சிறப்புச் செய்தி ஒன்றை வைத்துள்ளதாதக கூறப்படுகிறது.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஇந்த பிரதமர், அமெரிக்க அதிபர் பதவியெல்லாம் வேணாமா.. ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\n2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கியது அதிகாரம் படைத்த தெலுங்கு நடிகராம்\nஓவர் பில்டப் கதைகள் வேண்டாம்... சேது நடிகர் முடிவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/theatre.html", "date_download": "2018-05-22T04:29:04Z", "digest": "sha1:3DLWDKYTO5YDXFA3MLCXBGF2MWL4UJNX", "length": 8331, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | gowthami selected to national film awards committie - Tamil Filmibeat", "raw_content": "\nகன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தால் கன்னடத் திரையுலகம் ஸ்தம்பித்துள்ளது.\nஅவர் விடுவிக்கப்படும்வரை மாநிலத்தில் உள்ள 1200 தியேட்டர்களும் இயங்காது. மேலும் திரைப்பட டிவி படத் தயாரிப்புகள் அனைத்தையும் நிறுத்திவைக்க கன்னடத் தயாரிப்பாளர்கள் மற்றும் கன்னட திரைப்பட வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து கன்னட திரைப்பட வர்த்தக சங்க செயலாளர் மாருதி கூறியதாவது:\nநடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்படும் வரை கன்னட திரைப்பட தயாரிப்புப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஅவர் கடத்தப்பட்டதை அறிந்த கன்னடத் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவரது ரசிகர்கள் அனைவரும் கடும் வேதனையடைந்துள்ளனர். திங்கள்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.\nபடத்தயாரிப்புக்கள், படப்பிடிப்புகள், டிவி தொடர் தயாரிப்புக்கள், எடிட்டிங், பாடல்பதிவு உள்பட அனைத்து திரைப்பட பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nதற்போது 10 முதல் 15 திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nராஜ்குமார் மீண்டும் நலமாக திரும்ப வேண்டுமென்பதற்காக பல கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடந்து வருகின்றன.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nராத்திரி நேரத்தில் சாலையோரம் மட்ட மல்லாக்க கிடந்த ஆர்யா\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத���தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=96&paged=5", "date_download": "2018-05-22T04:06:33Z", "digest": "sha1:T6PQFDXO42CJUAU32OSOAXQ7HH4PELNP", "length": 13477, "nlines": 105, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிரசுரகளம் — தேசம்", "raw_content": "\nசம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளேயுடனான நேர்காணல்\n“சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்”\nகேள்வி: யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் … Read more….\nமனித உரிமைகள், மீறல்கள்: எமக்கென்ற நிலைப்பாடு வேண்டும்: ரவி சுந்தரலிங்கம்\nமனித உரிமைகள், மீறல்கள்: எமக்கென்ற நிலைப்பாடு வேண்டும்\nசுதந்திரப் போராட்டங்கள்: பாஸ்க் தேசியவாதம், சுதந்திரப் போராட்டம்: ரவி சுந்தரலிங்கம்\nசுதந்திரப் போராட்டங்கள்: பாஸ்க் தேசியவாதம், சுதந்திரப் போராட்டம்\nகட்டுரையின் நோக்கம்: சமூக-பொருளாதார மாற்றங்கள், … Read more….\nகமல்ஹாசனின் “அமெரிக்க விசுவாச ரூபம்” : கலையரசன்\nகமல்ஹாசன் ஒரு தலைசிறந்த நடிகன் மட்டுமல்ல. ஒரு காலத்தில் உலக சினிமாக்களின் முதல் … Read more….\nகுடியிருக்கும் வீட்டிலேயே பாலீயல் வல்லுறவு அதிர்ச்சி தரும் புள்ளி விபரங்கள்\n500, 000 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்\nமுன்னிலை சோசலிசக் கட்சி தொடர்பான சந்தேகங்களின் பின்னான அரசியல் எது\nமுன்னிலை சோசலிசக் கட்சி தொடர்பான சந்தேகங்களின் பின்னான அரசியல் எது இந்த அரசியல் … Read more….\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் அவர்களுக்கு ஓர் பகிரங்கக்கடிதம்- நடராஜா குருபரன்\nமுன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்த்தர் குமார்குணரட்ணம் … Read more….\nஉடலாலும், சொல்லாலும் காயப்படுத்தப்படும் உயிரினம்\nதாய், மனைவி, சகோதரி, மகள், பூமித்தாய், கடல் அன்னை, நிலம் என்னும் நல்லாள், … Read more….\nமட்டக்களப்பு: தொல்லியல், தமிழ் பௌத்தம், தமிழ் மொழியின் தொன்மை – பேராசிரியர் சி.பத்மநாதன்\n[பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப்பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையிலான குழுவினர் கடந்த 11.10.2012 - 13.10.2012 … Read more….\nmohamed: முஸ்லீம��� மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2015/05/04", "date_download": "2018-05-22T04:19:17Z", "digest": "sha1:CDIY55IYCTRBPET75B55UBV75CJ7FUE4", "length": 3224, "nlines": 128, "source_domain": "www.maraivu.com", "title": "2015 May 04 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி தவமணி பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்\nதிருமதி தவமணி பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல் பிறப்பு : 31 ஒக்ரோபர் ...\nதிருமதி சண்முகரட்ணம் புஸ்பரத்தினம் – மரண அறிவித்தல்\nதிருமதி சண்முகரட்ணம் புஸ்பரத்தினம் – மரண அறிவித்தல் (இளைப்பாறிய ஆசிரியை- ...\nதிருமதி சின்னம்மா நல்லையா – மரண அறிவித்தல்\nதிருமதி சின்னம்மா நல்லையா – மரண அறிவித்தல் தோற்றம் : 1 ஏப்ரல் 1923 — மறைவு ...\nதிருமதி கமலவேணி கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி கமலவேணி கந்தசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 4 ஓகஸ்ட் 1942 — இறப்பு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_34.html", "date_download": "2018-05-22T04:30:25Z", "digest": "sha1:E6FWMALFTPVM2GEHCC2Z75DWZG4NZYUL", "length": 6280, "nlines": 28, "source_domain": "www.nallanews.com", "title": "ஐ.சி.சியின் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகம் - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Cricket / ஐ.சி.சியின் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகம்\nஐ.சி.சியின் புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகம்\nஒரு நாள் கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐ.சி.சி. சர்ச்சைக்குரிய முறையில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்து வந்ததும், தடிமனான பேட் உபயோகிப்பதால் பந்து சேதமடைகிறது எனவும் வெகு நாட்களாகவே பரவலாக பேசப்பட்டும் புகார் செய்யப்பட்டும் இருந்தன. அதற்கு செவி கொடுக்கும் வகையில் ஐ.சி.சி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரைத்த பல கோரிக்கைகளில் மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற உள்ளது ஐ.சி.சி.\nபந்தின் தன்மைக்கு ஏற்ற பேட் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பேட்டின் தடிம அளவு 67 mm இருக்க வேண்டும் எனவும், பேட்டின் எட்ஜில் 40 mm வரை இருக்கலாம் எனவும் புதிய வரைவு வகுக்கப்பட்டுள்ளது. ஆஸ்டிரேலியாவின் வார்னர் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் மிகவும் தடிமனான பேட்டை உபயோகிப்பது பல சமயங்களில் பந்தின் வடிவத்தை மாற்றும் அளவுக்கு விளைவை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.\nரெட் கார்டு முறையில் வீரரை வெளியே அனுப்ப அம்பயருக்கு உரிமை\nஒரு தனிப்பட்ட வீரரின் நடவடிக்கையை கண்கானித்து அது விதிமுறைகளுக்கு மீறி இருந்தாலோ அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அவரை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றும் உரிமை அம்பயருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஃபுட்பால் விளையாட்டில் இருக்கும் ரெட் கார்டு விதிமுறை போன்றதாகும்.\nரன் அவுட் விதிகளில் புதிய மாற்றம்\nரன் எடுக்க முயலும்போது க்ரீஸை தொட்டுவிட பல முறை வீரர்கள் தாவி விழுவதை பார்த்திருப்போம். அவ்வாறு தாவும்போது பேட் தரையில் பட்டு பவுன்ஸ் (Bounce) ஆக நேரும். பேட் க்ரீஸ் கோட்டுக்கு உள்ளே வந்த நிலையிலும் தரையில் படாமல் இருந்தால் அவர் அவுட் என்றே கருதப்படுவர். இந்த விதிமுறை பல்வேறு ஆட்டங்களில் வெற்றி தோல்வியையே தீர்மானிக்கும் அளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியிலும் ரோஹித் ஷர்மா அவரது விக்கெட்டை இவ்வாறே பறிகொடுத்தார். இந்த விதிமுறையை பல வருட ஆலோசனைக்கு பிறகு இப்போது மாற்றியுள்ளது ஐ.சி.சி. பேட்ஸ்மேன் கீர்ஸுக்குள் தனது பேட்டை கொண்டு வந்தாலே அது ரன் கணக்கில் சேரும் என்று புதிய மாற்றத்தை கொண்டுவந்தது பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.\nஇந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-22T04:12:16Z", "digest": "sha1:B2YZWDGMVLT7OCQJCSD2Y7OHMUHEI3Y3", "length": 19840, "nlines": 232, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : கடுகு", "raw_content": "\n# ஃபேஸ்புக்ல என்னை க்ரூப்ல இணைச்சவங்க, ஒரு மெய்லுக்கு ஒரு ரூவா கொடுத்தாலே ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுவேன் போலிருக்கே.. #முடியல\n# 'கருப்புப் பேரழகா கண்ணுக்குள்ள நிக்கறியே ஜோரா..' பாடல் டான்ஸுடன்.. விநாயகர் சிலையருகே.. சதுர்த்தி விழாவாம்\n# பின்னால ஒருத்தன்: 'இனிமேதான் படமே' #டேய்.. இன்னும் அரை மணிநேரத்துல முடியப்போகுதுடா...\n# மங்காத்தாவை 'மங்காத்தாடா'-ன்னு இப்பதான் சொல்றாங்க. விஜய்யோட நண்பனை, 'நண்பேன்டா'ன்னு தமிழ்நாடே எப்பவோ சொல்ல ஆரம்பிச்சாச்சு\n# ஸ்ர��காந்த்தேவா, தேனிசைத் தென்றல் தேவா-வின் இரட்டைக் குழந்தையா\n# பிடிச்சவங்களுக்குக் கூப்ட்டு, எடுக்கலைன்னா, திருப்பி கால் வர்ற வரைக்கும் நொடிக்கொருக்கா ஸ்க்ரீனைப் பார்க்கற வியாதி உங்களுக்கும் இருக்கா\n# இமேஜைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே.\n# ஃபோன்ல பேசச்சொன்னா, முன்னாடி ஆயிரம் பேர் உட்கார்ந்துட்டிருக்கறப்ப மைக்ல பேசறா மாதிரியே பேசறான்.. #ஹலோஓஓஓஓஓஓஓஓ\n# 'உயர்தர சைவ உணவகம்' - இத ஹோட்டல் பேருக்குப் பின்னால டிஃபால்ட்டா வெச்சுக்கறாங்க. அதுக்கு அர்த்தம் தெரியுமான்னே தெரியல\n# 'பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்' என்பதுதான் வாழ்வில் பலரது சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.\n# அன்னா-வுடன் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற நடிகர் விஜயை சந்திக்க விரும்பும் டெல்லி ரசிகர்கள் 2 to 3 மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம்.\n# என் வயதை, நான் பிறந்த நாளை வைத்துக் கணிக்கிறேன். நான் வாழ்ந்ததை, உன்னைப் பார்த்த நாளை வைத்துக் கணிக்கிறேன். #Feelings\n# நீயின்றி அமையாது வாழ்வு. #Feelings\n# மழை வருவது போலிருந்தால் எல்லாரும் குடை தேடுகிறார்கள். நான் உன்னைத் தேடுகிறேன். #Feelings\n# '3 நீங்க எடுத்துட்டு, 1 மட்டும் ஆளுக்குப் பாதியா தேவையில்ல.. அதையும் நீங்களே வெச்சுக்கங்க' என்ற இந்திய அணியின் ஆண்மையைப் பாராட்டுகிறேன். -Test\n# திருமணநாளுக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை சிறையில் சென்று சந்திக்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது.\n# ஒருத்தன் நல்லா பாடினா 1ஸ் மோர் கேட்கற மாதிரி.. நல்லா விளையாடறாங்கன்னு தொடர்ந்து விளையாடச் சொல்லி ரசிக்கறாங்களோ\n# 'தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை' - ஜெ. #வெவரம்மா நீங்க\n# இந்த வாஷிங்பவுடர், ஷாம்பூ விளம்பரங்கள்ல காமிக்கற ஆராய்ச்சிக் கூடங்கள நிஜமாவே அவங்க வெச்சிருப்பாங்களா\n# பாட்டுப் போட்டின்னா பாட மட்டும் சொல்லுங்கடா.. மேக்கப் பண்ணிகிட்டு ஆடறது, ஓடறதுன்னு மகா கொடுமை பண்றாங்க...\n# பில்லியனில் இளம்பெண் வைத்து வண்டி ஓட்டுபவர்களை நாம் முந்தினால், அதன் பின் அவர் நம்மை அவ்வளவு சீக்கிரம் முந்துவதில்லை #அவதானிப்பு\n# 'The word Krishna means the person who is attractive to everyone' - இப்ப படிச்சிட்டிருக்கற கட்டுரைல இருந்து. கரெக்டாதான் சொல்லிருக்காங்க.\n# சரக்கடிக்கும்போது நண்பர்களுக்குள் பின்பற்ற வேண்டுமென்று சொல்லிக்கொள்கிற விதிமுறைகளனைத்தும் அதிகபட்சம் 2வது ரவுண்ட் வரையே நீடிக்கிறது.\n# வாக்-கிங் என்பதையே பேராக வைத்திருக்கிறார்கள் சிலர்\n# அழைக்கும் நபர் எதிர்முனையில் என்ன மாதிரியான முகபாவனை காட்டிவிட்டு உங்கள் ஃபோனை எடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளாதவரை நீங்கள் பாக்யசாலி\n# இந்த பாஸ்'களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள்லயே No1 ஃபோன் பண்றப்ப, 'எங்கிருக்க'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்\n# மதியம் சாப்பாட்டுக்கு ஆர்டர் சொல்லிவிட்டேன். இதோ அலைபேசியைத் திறந்து அன்னா ஹசாரேவை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஆதரிக்கப் போகிறேன்.\n# நள்ளிரவில் பெற்றோம். நள்ளிரவிற்குப் பின் வாழ்த்தினால் ஒரு SMS-க்கு ஒரு ரூபாயென்பதால் அதற்கு முன்னரே வாழ்த்திக் கொண்டோம். ஜெய்ஹிந்த்\n# படு கேவலமான விளம்பர ஸ்கிரிப்டில் நடிப்பதில் வடக்கே ஷாரூக்குக்கும், தெற்கே சூர்யாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\n# சிநேகா, திவ்யா, அனுஷ்கா, தீபிகா, கோபிகா என்றொருவன் கலந்துகட்டி ரசிக்கத் தொடங்கும்போது தேசிய ஒற்றுமை உருவாகிறது.\n# முதல் இன்னிங்ஸை விட 20 ரன்கள் கூடுதலாக எடுத்த இந்திய அணியை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.\n# ஹோட்டலில் ஒருகுழந்தையை அவள் அம்மா உரக்க அழைத்ததில் மொத்த ஹோட்டலும் அந்தக் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் பெயர்தான் காரணம். #காஞ்சனாஆஆ\n# 'எல்'லுக்கு பதிலாக 'எஃப்' இடுவது அதிர்ஷ்டத்துக்கு நல்லதல்ல.\n# ஒரு நண்பரிடமிருந்து வந்த மெய்ல் இப்படி ஆரம்பிக்கிறது: “Dear my 5278 readers..” - அவ்வ்வ்வ்...........\n(ஆஃபீஸில் ட்விட்டர்/ஃபேஸ்புக் தடை என்று சொன்ன நண்பர்களுக்காக....)\n//# நள்ளிரவில் பெற்றோம். நள்ளிரவிற்குப் பின் வாழ்த்தினால் ஒரு SMS-க்கு ஒரு ரூபாயென்பதால் அதற்கு முன்னரே வாழ்த்திக் கொண்டோம். ஜெய்ஹிந்த்\nஜிமெயில்ல பயன்படுத்திகிட்டே உங்க டுவிட்களைப் படிச்சுச் சிரித்தேன். நன்றி\n//அன்னா-வுடன் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற நடிகர் விஜயை சந்திக்க விரும்பும் டெல்லி ரசிகர்கள் 2 to 3 மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம்//\nகடுகு சிறுத்தாலும் காரமும் குறையவில்லை\n# இந்த வாஷிங்பவுடர், ஷாம்பூ விளம்பரங்கள்ல காமிக்கற ஆராய்ச்சிக் கூடங்கள நிஜமாவே அவங்க வெச்சிருப்பாங்களா - கூடவே காம்ப்ளான��, டூத் பேஸ்ட், ஏன் கடலை, உளுந்து எல்லாம் சேர்த்துகொள்ளுங்கள்...\n# 'எல்'லுக்கு பதிலாக 'எஃப்' இடுவது அதிர்ஷ்டத்துக்கு நல்லதல்ல. --- இம்ம்ம் புரியுது புரியுது... எல்' மற்றும் 'எஃப்' மட்டுமே வாழ்கை இல்லை. நீங்க அந்த நாலு எழுதுதை தானே சொல்லரிங்கே\n// # ஃபோன்ல பேசச்சொன்னா, முன்னாடி ஆயிரம் பேர் உட்கார்ந்துட்டிருக்கறப்ப மைக்ல பேசறா மாதிரியே பேசறான்.. #ஹலோஓஓஓஓஓஓஓஓ //\nஇதுதான் என்னுடைய பேவரிட்... என்னிடம் ஒரு பழக்கம் இருக்கிறது... பேருந்தில் என் பக்கத்தில் அமர்ந்து யாராவது இதுமாதிரி சத்தம் போட்டு பேசினால் அதை என் போனில் ரெக்கார்ட் செய்து வைத்துக்கொள்வேன்... இதுமாதிரி ஒரு கலெக்ஷன் வைத்திருக்கிறேன்...\nஏற்கனவே எல்லாமே ட்வீடரில் படித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும்\n# வாக்-கிங் என்பதையே பேராக வைத்திருக்கிறார்கள் சிலர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய் vs அஜித் யார் புத்திசாலி\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\n'பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்' என்பதுதான் வாழ்வில் பலரது சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.\nகேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...\n//# பிடிச்சவங்களுக்குக் கூப்ட்டு, எடுக்கலைன்னா, திருப்பி கால் வர்ற வரைக்கும் நொடிக்கொருக்கா ஸ்க்ரீனைப் பார்க்கற வியாதி உங்களுக்கும் இருக்கா\n# இந்த பாஸ்'களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள்லயே No1 ஃபோன் பண்றப்ப, 'எங்கிருக்க'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்\nதலைப்பும் உள்ளடக்கமும் பொருத்தம். அசத்தல்\nஇன்று முதல் நானும் உங்கள் பரிசலில் பயணிக்கிறேன் நண்பா.\nஎனக்கு கடைசிக்கு முதல் ட்விட்டூழியம்தான் மிகவும் பிடித்திருந்தது..\nசவால் சிறுகதைப் போட்டி –2011\nஎழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை\nஒரு அஞ்சு நிமிஷத்து வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gowtham-aproaches-tabu-varanam-ayiram-111107.html", "date_download": "2018-05-22T04:34:44Z", "digest": "sha1:VAJYCUJ5VE57VMB37A7YPKTO5BAB3XOL", "length": 8759, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாரணம் ஆயிரம்-வருவாரா தபு? | Gowtham Menon aproaches Tabu for his Varanam Ayiram - Tamil Filmibeat", "raw_content": "\n» வாரணம் ஆயிரம்-வருவாரா தபு\nவாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஏற்கனவே இரண்டு நாயகிகள் இருக்கும் நிலையில் 3வதாக தபுவையும் நடிக்க வைக்க இயக்��ுநர் கெளதம் மேனன் முயற்சித்து வருகிறாராம்.\nகெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் வாரணம் ஆயிரம். வேல் படத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்ட படம் இது. இடையில் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துவதில் கெளதம் மேனன் தாமதம் செய்ய, வேல் படத்திற்குப் போய் விட்டார் சூர்யா.\nதீபாவளிக்கு வேல் வந்து விட்டது. இதையடுத்து வாரணம் ஆயிரம் படத்திற்கு வந்துள்ளார் சூர்யா. இதில், அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி மற்றும் குத்து ரம்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.\nதெலுங்கில் கவர்ச்சிக் காட்டிக் கொண்டிருக்கும் சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம் மூலம் தமிழையும் கலக்க வந்துள்ளார். குத்து ரம்யா இப்போது கன்னடத்தில் படு பிரபலமாக இருக்கிறார். பொல்லாதவன் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த அவர், வாரணம் ஆயிரம் தனக்கு பிரேக் ஆக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.\nஇந்த நிலையில் படத்தில் 3வது ஹீரோயினை இணைத்துள்ளாராம் கெளதம் மேனன். இந்த கேரக்டரில் நடிக்க தபுவை அவர் அணுகியுள்ளதாக தெரிகிறது. இந்த கேரக்டருக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார். எனவேதான் தபுவை அணுகியுள்ளேன் என்கிறார் மேனன்.\nஇதை விட சூப்பர் மேட்டர் என்னவென்றால், கெளதம் மேனனிடம், மும்பையைச் சேர்ந்த மூன்று அழகுப் பெண்கள் உதவியாளர்களாக சேர்ந்துள்ளனராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒதுக்கும் இயக்குனர்கள்: அட்ஜஸ்ட் செய்ய முடிவு செய்த இனியா\n38 வயசாகியும் சைஸ் ஜீரோ தேவையா..\n'எக்ஸ் வீடியோஸ்' படத்துக்கு 'ஏ' சர்ட்டிஃபிகேட்\n'செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும் - கவர்ச்சி பாம் ஆக களமிறங்கும் ராய்லட்சுமி\n'அந்த’ லிஸ்டில் இணைந்த டாப்ஸி\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே ப��லாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-meet-kerala-fan-jithin-040350.html", "date_download": "2018-05-22T04:27:44Z", "digest": "sha1:ZDIZFQYTA5SUETORW5QL3HQ43MSFH5XO", "length": 9400, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பார்வையை இழந்து வரும் கேரள ரசிகருக்கு... நேரில் ஆறுதல் கூறிய விஜய்! | Vijay Meet Kerala fan Jithin - Tamil Filmibeat", "raw_content": "\n» பார்வையை இழந்து வரும் கேரள ரசிகருக்கு... நேரில் ஆறுதல் கூறிய விஜய்\nபார்வையை இழந்து வரும் கேரள ரசிகருக்கு... நேரில் ஆறுதல் கூறிய விஜய்\nதிருவனந்தபுரம்: வேகமாக கண் பார்வையை இழந்து வரும் கேரள ரசிகரான ஜிதினை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார் விஜய்.\nதமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு கேரள மாநிலத்திலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இதனால் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அங்கும் நல்ல வசூலை ஈட்டி வருகின்றன.\nவிஜய்யின் ரசிகரும், விஜய் ரசிகர் மன்றத்தின்(கொல்லம்) உறுப்பினர்களில் ஒருவருமான ஜிதின்(20) என்னும் இளைஞருக்கு, என்னவென்று தெரியாத நோயின் தாக்கத்தால் பார்க்கும் திறன் வேகமாகக் குறைய ஆரம்பித்தது.\nஒரு கண் பார்வையை இழந்துவிட்ட ஜிதினுக்கு மற்றொரு கண்ணின் பார்வையும் குறைந்து கொண்டே வருகிறது. தனது பார்வை முற்றிலும் போவதற்குள் விஜய்யை ஒருமுறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.\nஇதனைத் தொடர்ந்து கேரள ரசிகர் மன்றத்தினர் இது தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சமீபத்தில் இதுகுறித்துத் தெரிந்து கொண்ட விஜய், ஜிதினை சென்னை வரவழைத்து அவருடன் நீண்ட நேரம் செலவிட்டு இருக்கிறார்.\nமேலும் ஜிதினுக்கு ஆகும் மருத்துவ செலவுகளை தான் ஏற்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். ஆனால் ஜிதினுக்கு இனி பார்வை மீள வாய்ப்பில்லை என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட்.. சநா செம ஹேப்பி\nவிஜய் மறக்காமல் வாழ்த்துச் சொன்ன புதுமுக இயக்குநர் யார் தெரியுமா\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nஇனி கீர்த்தியை கையிலேயே பிடிக்க முடியாது: யார் பாராட்டியிருக்கிறார்னு பாருங்க\nசெம ஹேப்பியாக விஜய்யுடன் ஷூட்டிங்கில் இணைந்த கீர்த்தி\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/is-it-good-to-share-your-past-with-your-husband-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.60197/", "date_download": "2018-05-22T04:40:00Z", "digest": "sha1:FNMKAIHTMS3FSBCUMUXFRGXSIKO3KYUT", "length": 22367, "nlines": 421, "source_domain": "www.penmai.com", "title": "Is it good to share your past with your husband? - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல | Penmai Community Forum", "raw_content": "\n - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்ல\nபெண்களில் பலருக்கும் மனச்சுமையாக இருந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம், அவர்களின் சொல்லிக் கொள்ள முடியாத கடந்த கால வாழ்க்கை. திருமணமானதும் தங்களின் அந்த கசந்த காலத்தை கணவரிடம் கூறலாமா, வேண்டாமா என தங்களுக்குள் பெரிய அளவில் மனப்போராட்டமே நடத்துவார்கள்.\n`சொன்னால் ஒன்றும் தப்பில்லை' என நட்பு வட்டத்திலும், `சொல்லிவிடாதே, உன் வாழ்க்கையை நீயே ஏன் கேள்விக்குறியாக்கிக் கொள்ள வேண்டும்' என்று உறவினர்களும் சொல்லி பயமுறுத்துவார்கள். இந்த நிலையில் ஒரு தெளிவான முடிவு தெரியாமல் பெண்கள் ஒரு குற்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கலாம்.\nஅவர்களுக்கு சரியான ஆலோசனை கூற அருகில் யாரும் இல்லாத நிலையில் யார்மூலமாகவோ இவர்களின் கடந்த காலம் கணவருக்கு சொல்லப்பட்டு, அப்போது ஏற்படும் பூகம்பத்தில் எதிர்காலமும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிடும் அபாயம் உண்டு. ஆண்களின் கடந்த காலத்தை பெண்கள் சுமைதாங்கிகளாக தாங்கிக் கொள்கிறார்கள்.\nஅதன் சுவடு சிறிதும் தெரியாமல் ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் மனப்பக்குவம் இந்திய பெண்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த பக்குவம் ஆண்களிடம் உள்ளதா என்பது கேள்விக்குறியே. காரணம் நம்முடைய சமூக அமைப்பு. ஆண் கடந்த காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைப்பது போல, பெண் தன்னுடைய கடந்த காலத்தை ஆணிடம் வெளிப்படுத்த தயங்குகிறாள்.\nநம்முடைய சமுதாய அமைப்பில் ஆண்கள் பல திருமணங்களை செய்து கொள்கிறார்கள். அவர்களின் மதிப்பு குறைவதில்லை. ஆனால் பெண்கள் அப்படியில்லை. ஒருமுறை அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டால் வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் அந்த திருமண பந்தத்துடன் கட்டுண்டு கிடக்க வேண்டும். இது தான் நம் குடும்ப கட்டமைப்பின் காலம் காலமான நியதி பெண்ணானவள் எப்போதுமே குடும்பத்தின் கவுரவமாக, எதிர்காலமாக கருதப்பட்டாள்.\nஇதுவும் ஒருவகை அடிமைத்தனம் தான். இன்று முன்னேறிய சமூகத்தில் திருமணம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. பெண்கள் தயக்கமின்றி மறுமணம் செய்து கொள்கிறார்கள். இழந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் கடந்த காலம் எனும் திரையை மட்டும் விலக்க தயங்கும் சூழ்நிலை இன்றும் இருந்து வருகிறது.\nகாரணம் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம்தான். பெண்கள் நம்மைப் போல உயிரும் உணர்வும் உள்ள ஜீவன்கள் என்பதை ஆண்கள் ஏற்றுக் கொள்ளவே பலகாலம் பிடித்தது. ஒருவனை திருமணம் செய்து கொண்டு, ஒருவனுக்காக வாழ்ந்து, அவன் இறந்ததும் அவனுடன் உடன்கட்டை ஏறும் கொடூர வழக்கம் நம் இந்தியாவில் இருந்தது.\nஇதனை ஒரு புனிதமான, தெய்வீக வழக்கம் என்று கூறிக்கொண்டு பெண்களை உயிருடன் நெருப்புக்குத் தாரைவார்க்கும் மனிதர்கள், பெண்களின் கடந்த காதல் காலத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் பெண்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்ககூடாது. இருந்தால் அது பாவம். ஆசைகள் இருந்தால் அது துரோகம்.\nயாரையாவது காதலித்தால் அது சமூக குற்றம் என்பது போன்ற மனநிலை ஆண்கள் மனதில் வேறூன்றி விட்ட நிலையில், அவர்களுடைய கடந்த காலத்தை திரை போட்டு மறைப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும். ஆனால் இந்த நிலை மாற வேண்டும். அப்படி மாறினால் அது பெரிய சமூக மாற்றமாக அமையும். ஆண்கள் தன்னைப் போலவே பெண்களும் உயிருள்ள பிரஜைகள் என்பதை கர��த்தில் கொண்டாலே போதுமானது.\nஅவர்கள் கடந்த காலத்தை பரந்த மனதுடன் உற்று நோக்கி அவர்களுடைய நேர்மையான மனதை அஸ்திவாரமாக கொண்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஏனென்றால் கடந்த காலத்தை விட நிகழ்காலம் முக்கியமானது.\nஅது ஒளிமயமாக மாற வேண்டுமானால் கடந்த கால அவலங்களை தூக்கிப் போட வேண்டும். அதற்கு உயர்ந்த உள்ளம் தேவை. இது ஒவ்வொரு ஆணிடமும் இருக்க வேண்டும். இருந்தால் அது அவர்களுடைய வாழ்க்கையை வளமாக்கும்.\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஎன்னை பொறுத்த வரை கடந்த காலத்தில் வாழ்க்கை என்பது ஒரு எக்ஸ்பிரிமெண்ட் அது எல்லோருக்கும் சக்சஸ் ஆக இருக்கும் என்று சொல்ல முடியாது...\nஇருவருமே கடந்ததை பார்க்காமல் இருப்பது நல்லது...\nபெண்களின் கடந்த காலத்தை (காதலை ) பக்குவமாக ஏற்கும் மனப்பக்குவம் இன்னும் நம் இந்திய ஆண்களுக்கு வரவில்லை என்றே கூற வேண்டும் .\nநிறைய பெண்களும் இதையே (ஆண்களின் கதை ) நினைத்து , மனதை கஷ்டப் படுத்திக் கொள்ளுகிறார்கள்\nஅது வராதவரை , இதை (கடந்த காலத்தை ) இருவருமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நலம் .\nஇதைத்தான் நான் கீழ்கண்ட திரியில் கூறி இருக்கிறேன் .\nசிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் . . .\nஎன்னை பொறுத்த வரை கடந்த காலத்தில் வாழ்க்கை என்பது ஒரு எக்ஸ்பிரிமெண்ட் அது எல்லோருக்கும் சக்சஸ் ஆக இருக்கும் என்று சொல்ல முடியாது...\nஇருவருமே கடந்ததை பார்க்காமல் இருப்பது நல்லது...\nஇருந்தாலும் ஏதோ கணவனிடம் மறைத்து விட்டோமேனு ஒரு குற்ற உணர்ச்சி வாழ்நாள் முழுதும் இருக்குமே....\nஆனால் சொன்னாலும் வாழ்க்கை போய்விடும்....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nபெண்களின் கடந்த காலத்தை (காதலை ) பக்குவமாக ஏற்கும் மனப்பக்குவம் இன்னும் நம் இந்திய ஆண்களுக்கு வரவில்லை என்றே கூற வேண்டும் .\nநிறைய பெண்களும் இதையே (ஆண்களின் கதை ) நினைத்து , மனதை கஷ்டப் படுத்திக் கொள்ளுகிறார்கள்\nஅது வராதவரை , இதை (கடந்த காலத்தை ) இருவருமே பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நலம் .\nஇதைத்தான் நான் கீழ்கண்ட திரியில் கூறி இருக்கிறேன் .\nநான் அந்த திரியில் சென்று பார்க்கிறேன்....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nசிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம் . . .\nஎன்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்....பிஸியா...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\n - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்\n - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்\n - கசந்த வாழ்க்கையை கணவரிடம் சொல்&am\nஉண்மை...உண்மை....நச்சுனு மண்டையில அடிச்சா மாதிரி சொல்லிட்டிங்க அக்கா...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=600683", "date_download": "2018-05-22T03:58:39Z", "digest": "sha1:GUU2TSIC53CNPMTSODOXNAVDV7Z4JMF3", "length": 6853, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nகூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாநகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் 3ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதனின் கொக்குவில் அலுவலகம் மீது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவால் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தாக்குதலை நடத்தியவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் என சந்தேகிப்பதாகவும் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு\nபாதுகாப்பற்ற புகையிரத கடவை காப்பாளர்கள் அடிமைகளா\nமக்களின் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்பட வேண்டும்: வியாழேந்திரன்\nவறுமையை காரணம் காட்டி கையேந்தக் கூடாது: எஸ்.ராஜ்பாபு\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nசட்டத்திற்கு முரணாக செயற்படும் நல்லாட்சி அரசு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/04/blog-post_20.html", "date_download": "2018-05-22T04:28:04Z", "digest": "sha1:EG3KX7F6NT4TVIQMYJG5TXRDSN5AMISE", "length": 50654, "nlines": 749, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: டாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nடாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே\nடாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே\nகலக்கலான செய்திகள் பல உள்ளன. கடைசிவரை பொறுமையாகப் படியுங்கள்\nநீங்கள் பார்க்க வேண்டிய, படிக்க வேண்டிய பதிவுகளை பட்டியலிட்டுள்ளேன்\nபன்முகத் திறமை உள்ளவரின் வலைப்பூ இது. பாரதியின் மேல் அவருக்குத் தான் எத்தனை பிரியம் கலைகளின் மேல் எத்தனை காதல் கலைகளின் மேல் எத்தனை காதல் அவர் வயதுக்கு, பதிவுகளைப் படிப்பதே பெரிய விஷயம். ஆனால் அவர் பதிவுகளை எழுதி நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்குகிறார். படித்துப் பாருங்கள்\nஇட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது அங்கே\nஅரசியல், உலகச் செய்திகள் இவற்றை நகைச்சுவை கலந்து தருகிறார். அத்துடன் தன்னைப்பற்றிய செய்தியையும் நகைச்சுவையுடனேயே தந்து��்ளார். சென்று பாருங்கள்\nதான் பணிமாற்றம் பெற்று மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டதைக் கவிதை மொழியில் சொல்லியுள்ளார். படித்துப்பாருங்கள்\n(தன் பெயருக்கு முன் உள்ள கவியாழி’ என்ற சொல்லிற்கு என்ன பொருள் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்\nபடிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. Face Book, Twitter, Cell Phone SMS, Chatting என்று எல்லாம் மாறிவிட்ட நிலையில் படிக்கும் பழக்கத்தின் அவசியத்தை சொல்லின் செல்வர் சிறப்பாகக் கூறியுள்ளார். அவர் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள்\nநடிகர் சத்யராஜும், இயக்குனர் மணிவண்ணனும் சேர்ந்து கலக்கிய படம் அமைதிப்படை.(ஆண்டு 1994) அதில் ஒரு காட்சியின் காணொளி உள்ளது. பார்த்துத் ரசியுங்கள்\nஇன்று மக்களைக் கவர்ந்திருக்கும் யதார்த்தமான காமெடிக்கு ஒரு சிறிய காட்சி காணொளி வடிவில் உள்ளது. பார்த்து மகிழுங்கள்\nபடம்: வத்திக்குச்சி. நடிப்பு திலீபன் & அஞ்சலி\nஎந்த இடம் என்று முடிந்தால் சொல்லுங்கள்\nஇந்த ஒன்பதில் எது மிகவும் நன்றாக உள்ளது ஒரு வார்த்தை சொல்லுங்கள் சாமிகளா\nஎனது தளத்தின் பெயரையே கவியாழி என்று வைத்துள்ளேன்.கவியாழி என்பதற்கு யாழின்(இசைக்கருவி) இசைபோல இனிமையான கவிதையாக .இருக்குமென்றே சுருக்கமான வார்த்தைக்கு புனைப்பெயரை வைத்திருக்கிறேன். கவி+யாழி=கவியாழி.\n(கவிஞர்.கண்ணதாசன் என்று அந்த மகானைக் கேவலப் படுத்தவேண்டாம் )என்று நானே எனக்கு நாலு எழுத்தில் பெயரிட்டுள்ளேன்.இது எனக்கு கொடுத்த அல்லது\nநானே வைத்துக்கொண்ட பட்டமோ,பதவியோ அல்ல\nஎன அவர் தரும் \"நச்\" டயலாக்\nவலமாக வருது இந்த பாட்டு\nஓ ஹோ ஹோ கிக்கு ஏறுதே\nஇந்த வாழ்கை வாழ தான்\nநாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல\nஅதாவது நிறைய பேர் நிற்கலாம்\nபாரதி பயிலகம் தவிர வேறு தளங்களுக்கு இதுவரை சென்றதில்லை. இனி நேரம் கிடக்கும் போது சென்று வருகிறேன்.\nதனுசு என்பது என்னைத்தான் என நினைக்கிறேன். சமர்பனத்துக்கு நன்றிகள் ஐயா.\nபதிவுகளை ப்டித்தேன் ஆயினும் பொறுமையாக அவ்வவ் வலத்தளங்களை படிக்கிறேன்\nஎல்லா அயிட்டங்களுமே அருமை.சுவைத்ததில் பிடித்தது இட்லிவடையே.சாம்பாரிலும் சட்னியிலும் கொஞ்சம் டாஸ்மாக் சரக்கு கலந்துவிட்டாற் போல் தெரிகிறது.\nகடைசி படம் தாங்களே தெரிவித்து விடலாமே,சாமி.\nமிகவும் அருமை ஐயா. நன்றி\nதஞ்சாவூர் பெரியவர் இந்த வலைப்பூவை பதிவ��� செய்துவிட்டு மேற்கொண்டு தொடராமல் விட்டு வைத்திருந்தார்.இது தெரியாமல் நான் அவ‌ருடைய பாரதியார் பற்றிய அஞ்சல் வழிப்பாடங்களை 'இலக்கியப் பயிலகம்' என்ற வ‌லைப்பூவைத் துவங்கி அதில் பதிவு செய்து கொடுத்தேன்.அந்த வேலைகளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். சில நாட்களிலேயே கைவிடப்பட்டுக் கிடந்த 'பாரதி பயிலகம்' வலைப்பூவை உயிரூட்டி பல சிறப்பான ஆக்கங்களை வெளியிட்டார்.\nதானாகவே தமிழக சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கு என சிறப்பான வலைப்பூவைத் துவங்கி 100க்கும் மேற்பட்ட தியாகிகளின் வாழ்க்கைச் சுருக்கங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கம்ப ராமாயணத்தினை முழுமையாக\nபாடலுக்குப் பாடல் உரை நடை எழுதி படங்களுடன் ஒரு வலைப்பூ துவங்கினார்.\n'இதையெல்லாம் படிக்க யார் வருவார்கள்'என்ற கேள்விக்கு விடையாகத்தான் தஞ்சாவூராரை வகுப்பறையில் அறிமுகம் செய்தேன். ஐயா அவர்களின் பெருந்தன்மையால் வகுப்பறை அவருக்குப் பல நல்ல நண்பர்களையும், அவருடைய எழுத்துக்கு ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.\nஇன்று 40800 திறப்புக்கள் பெற்றுள்ளது அவர் வலைப்பூ. ஆரம்பித்த போது அவநம்பிக்கை தெரிவித்த நண்பர்கள் சிலர் உண்டு.\nபாரதியைப் பற்றி ஒரு நூல், திருவையாறு வரலாறு ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார்.இன்று தாங்கள் வெளிய்ட்டுள்ள தொடர்புகள் அனைத்துமே சுவையானவை என்றாலும், தஞ்சாவூராரின் வலைப்பூ கல்வி பயிற்றுவிக்கும்\nமரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா அவர்கள் என்னுடைய பாரதி பயிலகம் வலைப்பூவைப் பற்றி வகுப்பறையில் குறிப்பிட்டு படிக்க்ச் சொல்லியிருப்பது என் இலக்கியப் பணிக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். ஆசிரியரின் பணி மிகச் சிறப்பாக இருந்ததால் அதில் தொடந்து நானும் பங்கு கொண்டேன். மீண்டும் என் நன்றி.\nஇரண்டு நகைச்சுவைகளும் நன்று. அடுத்து தஞ்சாவூர் ஐயாவின் பதிவும் அந்த கோயில் Halebidu temple, மைசூர் பிடித்திருக்கிறது. எனக்கு இருக்கும் நேர நெருக்கடியில் இது போன்ற பதிவுகளைப் முழுதுமாகப் படிக்க முடியவில்லையே என்ற குறை இருக்கிறது.\nமே 5ம் தேதி இங்கு பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இன்று வேட்பு மனு நாள். இதைப் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தில் (இதற்கு அதீதமான ஆர்வம்தான் காரணம்) எனக்கு இன்று வகுப்பறையே மறந்து விட்டது. இப்போதுதான் ஞாபகத்திற்கே வந்தது.\nயாழ் என்றாலே இசைக் கருவிதான். யாழி என்றும் சொல்வதுண்டோ தமிழ் அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.\nஆழி என்றால் கடல்.('ஆழி சூழ் உலகிற்கெல்லாம்.......')கவி+ஆழி=கவியாழி\n=கவிக்கடல் என்பது சரியாக இருக்கலாமோ\nகடலுக்கு எல்லையும் ஆழமும் காண முடியாததுபோல் கவியாழியின் கவிதைகளும் பரந்து விரிந்து பொருள் ஆழ‌மும் கொண்டனவாகக் கொள்ளலாம்தானே\n////Blogger கவியாழி கண்ணதாசன் said...\nஎனது தளத்தின் பெயரையே கவியாழி என்று வைத்துள்ளேன்.கவியாழி என்பதற்கு யாழின்(இசைக்கருவி) இசைபோல இனிமையான கவிதையாக .இருக்குமென்றே சுருக்கமான வார்த்தைக்கு புனைப்பெயரை வைத்திருக்கிறேன். கவி+யாழி=கவியாழி.\n(கவிஞர்.கண்ணதாசன் என்று அந்த மகானைக் கேவலப் படுத்தவேண்டாம் )என்று நானே எனக்கு நாலு எழுத்தில் பெயரிட்டுள்ளேன்.இது எனக்கு கொடுத்த அல்லது நானே வைத்துக்கொண்ட பட்டமோ,பதவியோ அல்ல/////\nநல்லது. உங்களின் பெய்ர் விளக்கத்திற்கு நன்றி நண்பரே\nஎன அவர் தரும் \"நச்\" டயலாக்\nஉங்களுடைய சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்\nவலமாக வருது இந்த பாட்டு\nஓ ஹோ ஹோ கிக்கு ஏறுதே\nஇந்த வாழ்கை வாழ தான்\nநாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல\nபாடல் வரிகளுக்கு நன்றி விசுவநாதன்\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே\nஅதாவது நிறைய பேர் நிற்கலாம்\nஆமாம். அது ஹலபேடு கோவில். நன்றி\nபாரதி பயிலகம் தவிர வேறு தளங்களுக்கு இதுவரை சென்றதில்லை. இனி நேரம் கிடக்கும் போது சென்று வருகிறேன்.\nதனுசு என்பது என்னைத்தான் என நினைக்கிறேன். சமர்ப்பணத்திற்கு நன்றிகள் ஐயா./////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தனுசு\nபதிவுகளை ப்டித்தேன் ஆயினும் பொறுமையாக அவ்வவ் வலத்தளங்களை படிக்கிறேன்\nஅப்படியே செய்யுங்கள். நன்றி நண்பரே\nஎல்லா அயிட்டங்களுமே அருமை.சுவைத்ததில் பிடித்தது இட்லிவடையே.சாம்பாரிலும் சட்னியிலும் கொஞ்சம் டாஸ்மாக் சரக்கு கலந்துவிட்டார்ப்போல் தெரிகிறது. கடைசி படம் தாங்களே தெரிவித்து விடலாமே,சாமி.\nஹலபேடு கோவில். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா\nமிகவும் அருமை ஐயா. நன்றி/////\nகரெக்ட். சரியான விடை. நன்றி பிரசன்னகுமார்\nதஞ்சாவூர் பெரியவர் இந்த வலைப்பூவை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடராமல் விட்டு வைத்திருந்தார்.இது த��ரியாமல் நான் அவ‌ருடைய பாரதியார் பற்றிய அஞ்சல் வழிப்பாடங்களை 'இலக்கியப் பயிலகம்' என்ற வ‌லைப்பூவைத் துவங்கி அதில் பதிவு செய்து கொடுத்தேன்.அந்த வேலைகளை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். சில நாட்களிலேயே கைவிடப்பட்டுக் கிடந்த 'பாரதி பயிலகம்' வலைப்பூவை உயிரூட்டி பல சிறப்பான ஆக்கங்களை வெளியிட்டார்.\nதானாகவே தமிழக சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கு என சிறப்பான வலைப்பூவைத் துவங்கி 100க்கும் மேற்பட்ட தியாகிகளின் வாழ்க்கைச் சுருக்கங்களை வெளியிட்டுள்ளார்.மேலும் கம்ப ராமாயணத்தினை முழுமையாக\nபாடலுக்குப் பாடல் உரை நடை எழுதி படங்களுடன் ஒரு வலைப்பூ துவங்கினார்.\n'இதையெல்லாம் படிக்க யார் வருவார்கள்'என்ற கேள்விக்கு விடையாகத்தான் தஞ்சாவூராரை வகுப்பறையில் அறிமுகம் செய்தேன். ஐயா அவர்களின் பெருந்தன்மையால் வகுப்பறை அவருக்குப் பல நல்ல நண்பர்களையும், அவருடைய எழுத்துக்கு ரசிகர்களையும் பெற்றுத்தந்தது.\nஇன்று 40800 திறப்புக்கள் பெற்றுள்ளது அவர் வலைப்பூ. ஆரம்பித்த போது அவநம்பிக்கை தெரிவித்த நண்பர்கள் சிலர் உண்டு.\nபாரதியைப் பற்றி ஒரு நூல், திருவையாறு வரலாறு ஆகிய நூல்கள் வெளியிட்டுள்ளார்.இன்று தாங்கள் வெளிய்ட்டுள்ள தொடர்புகள் அனைத்துமே சுவையானவை என்றாலும், தஞ்சாவூராரின் வலைப்பூ கல்வி பயிற்றுவிக்கும்\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு நான் வலைப் பதிவுகள் எழுதத்துவங்கியபோது படிப்பதற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அன்பர்கள் வந்தார்கள். ஒரு ஆண்டு காலம் அந்த நிலைமை. பிறகு பிக்கப் ஆனது. நான் எண்ணிக்கையைப் பற்றி எப்போதும் நினைப்பதில்லை. நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும், நமக்குத் தெரிந்தவற்றையும் ஆவணப்படுத்துகிறோம் எனற நம்பிக்கையிலும், ஆர்வத்திலும்தான் எழுதுகிறேன் உங்களின் விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nமரியாதைக்குரிய ஆசிரியர் ஐயா அவர்கள் என்னுடைய பாரதி பயிலகம் வலைப்பூவைப் பற்றி வகுப்பறையில் குறிப்பிட்டு படிக்க்ச் சொல்லியிருப்பது என் இலக்கியப் பணிக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். ஆசிரியரின் பணி மிகச் சிறப்பாக இருந்ததால் அதில் தொடந்து நானும் பங்கு கொண்டேன். மீண்டும் என் நன்றி./////\nஉங்களுக்குத் தமிழ் அன்னையின் அங்கீகாரம் உள்ளது. நன்றாக எழுதுக��றீர்கள். அதுதான் முக்கியம் உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கோபால்ன் சார்\nமேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே\nஇரண்டு நகைச்சுவைகளும் நன்று. அடுத்து தஞ்சாவூர் ஐயாவின் பதிவும் அந்த கோயில் Halebidu temple, மைசூர் பிடித்திருக்கிறது. எனக்கு இருக்கும் நேர நெருக்கடியில் இது போன்ற பதிவுகளைப் முழுதுமாகப் படிக்க முடியவில்லையே என்ற குறை இருக்கிறது.\nமே 5ம் தேதி இங்கு பொதுத் தேர்தல் நடக்க இருக்கிறது. இன்று வேட்பு மனு நாள். இதைப் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தில் (இதற்கு அதீதமான ஆர்வம்தான் காரணம்) எனக்கு இன்று வகுப்பறையே மறந்து விட்டது. இப்போதுதான் ஞாபகத்திற்கே வந்தது.///////\nஉங்கள் வேலைகளுக்கிடையே நேரம் கிடைக்கும்போது படிக்கலாம். நன்றி ஆனந்த்\nயாழ் என்றாலே இசைக் கருவிதான். யாழி என்றும் சொல்வதுண்டோ தமிழ் அறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.\nஆழி என்றால் கடல்.('ஆழி சூழ் உலகிற்கெல்லாம்.......')கவி+ஆழி=கவியாழி\n=கவிக்கடல் என்பது சரியாக இருக்கலாமோ\nகடலுக்கு எல்லையும் ஆழமும் காண முடியாததுபோல் கவியாழியின் கவிதைகளும் பரந்து விரிந்து பொருள் ஆழ‌மும் கொண்டனவாகக் கொள்ளலாம்தானே\n அதற்கு இலக்கணம் பார்க்க வேண்டாம். விருப்பபடி வைத்துக்கொள்ளலாம்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நமது சட்டங்கள் அங்கே செல்லாது\nபூமி குளிர்ந்திட என்ன செய்ய வேண்டும்\nAstrology: என்ன(டா) விஷேசம் இன்று\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஎத்தனை சொத்து இருந்தாலும் இறுதியில் உன்னை எரிக்கத்...\nடாஸ்மாக் பதிவுகள்: இட்லி வடையுடன் என்ன கிடைக்கிறது...\nHumour, நகைச்சுவை: என்னடா சொன்னாள் அந்த பிரெஞ்சுப்...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நீங்களும் உங்கள் ஜாதகமும் - பகுதி 2\nAstrology நீங்களும் உங்கள் ஜாதகமும்\nடாஸ்மாக் பதிவுகள்: ச்கலகலா வல்லவர் சுப்புத் தாத்தா...\nHumour,நகைச்சுவை: படுக்கையின் கீழே என்னடா பார்த்தா...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology.Popcorn Post பொன்மகள் எப்போதுடா வருவாள்\nAstrology: அவன் தூங்கவுமில்லை: நாம் அகப்படவுமில்லை...\nடாஸ்மாக் பதிவுகள் - பகுதி ஒன்று\nஒரு மேதைக்கு இன்னொரு மேதை எழுதிக் கொடுத்த பாடல்.\nHumour,நகைச்சுவை: செக்ஸைப் பற்றி என்னடா சொன்னாள் ச...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: நிலையில்லாத வாழ்க்கையில் சகமனிதன் நிலைய...\nAstrology:ஏன்டா அம்மணிக்குக் குழந்தை ���ல்லை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2014/01/kentish-plover-in-adayar-estuary.html", "date_download": "2018-05-22T04:05:32Z", "digest": "sha1:3G7STR7TT7WU4XHJEXRQCSONA23R24RI", "length": 8795, "nlines": 138, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஅடையார் முகத்துவாரத்தில் சிறிய உப்புகொத்திகள்\nமுகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு கட்டியிருக்கும் கட்டிடங்கள்\nஅழகானதொரு கோவா கடற்கரை மணல்வெளியில் ...........\nசிறிய உப்புக்கொத்திகளை நான் கோவாவின் ஒரு அழகான கடற்கரையில் முதன்முதலாக சந்தித்தேன். இவை நமது நாட்டுப்பறவைகள். மணலில் விளையாடியும், புதைந்தும், குடுகுடு வென ஓடியும் அழகு காட்டும் குருவி (+) பரிமாணப்பறவைகள். இவற்றினை குழுவாகத்தான் பார்க்கலாம். பலர் இவற்றை மோதிரக்கோழி(Little Ringed Plover)யென சத்தியமாக எண்ணி விடுவார்கள். இரண்டுக்கும் வேறுபாடு; மோதிரக்கோழிக்கு கழுத்தில் இடைவெளியற்று,வளையமிட்ட கருப்பு, நெற்றியில் கருப்புப்பட்டை. இது இருந்தால் அது கழுத்தில் மோதிரமிட்ட கோழி என அறிந்து கொள்ளலாம்.\nசிறிய உப்புக்கொத்திக்கு முன் நெற்றியில் வெண்கோடு,குறுகிய கண் தீற்றல், மார்பில் சிறு கருப்புப் பட்டை. இப்படி இருந்தால் அது மணல் கோழி. மலையாளத்தில் தமிழை விட பொறுத்தமான பெயர்கள் பறவைகளுக்கு சூட்டியுள்ளனர், என்பதைச் சொல்லத்தான் வேண்டும். தொந்தரவு என உணர்ந்தால் குழுவாகப்பறந்து மீண்டும் மணலில் அமருமிவை பறக்கும் போது சன்னமாக ட்ர்ர்ர் என இரு முறை கத்தி, ’எந்திரிங்கடா, பறப்போம், மனுஷன் எவனோ வர்ரான்’ எனப்பறப்பது ஒரு கவிதை. இருவிடலைப்பையன்கள் அப்படி அடையார் முகத்துவாரத்து மணல்வெளியில் நடந்து வந்த போது தான், பறந்து போகும் நிலை நிழற்ப்படம் சாத்தியமானது.\nஇவை மணல் குழிவை அலை தொடாதவாறு ஏற்படுத்தி முட்டைகளை வைக்கும். அல்லது காய்ந்த ஆற்றுப்டுகையில் தாவரங்களுக்கிடையே வைக்கும். முகத்துவாரத்தில் முகத்தை நீட்டிக்கொண்டு இந்த மாதிரி ராட்ச்சத்தனமாக(ன) கட்டிடம் கட்டலாமா நீச்சலடிப்பவர், மீன்பிடிப்பவர், பிக்னிக் மக்களென பறவைகளை இறங்கவிடாமல் செய்தது பரிதாபம். சென்ற காலங்களில் நிறையப்பறவைகள் காணமுடிந்தது. இப்போது நான் பார்த்தது; Small green Bee-eater(1), Curlew(1), Common Sandpiper(1). Little Egrets (5) மட்டுமே. எனக்கு நிறைய ஏமாற்றம்.\nசிறு தானியங்கள் அறுவடைக்குப் பின் கூட்டம் கூட்டமாக காடுகளிலு காணப்படும் வகை குருவிகளா\nசார் வணக்கம். நீங்கள் சொல்லும் பறவைகள் ஆங்கிலத்தில் முனியா என்றும் தமிழில் சில்லை என்றும் சொல்வார்கள. இந்தப்பறவைகள் கடற்கரை மணலிலும், ஆற்று மணலிலும் திரிந்து சிறு சிறு பூச்சிகளையும், சிறு சிப்பிகளையும் தேடி உண்ணும் பறவைகள் -சுகுமார்\nமென் பொருள் ஏற்றுமதியுடன் பறவைகளயும் சேர்த்து ஏற்றுமதி செய்து விட்டோம்\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nமாறுபட்ட கோணத்தில் மயில் Common Pe...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onthachimadam.com/katampam/ulakilmikavilaiuyarntavai", "date_download": "2018-05-22T04:14:56Z", "digest": "sha1:GXXA6UQI7H7YJESETKZ6HVBZAMZAHJTC", "length": 6062, "nlines": 29, "source_domain": "www.onthachimadam.com", "title": "உலகில் மிக விலை உயர்ந்தவை - onthachimadam.com", "raw_content": "\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\n11 மாதங்களான 180 பவுண்ட் எடையுடைய நாய்க்கு ஹொங் டொங் என்று பெயர் வைத்துள்ளார்கள். கோள்களி��ேயே மிக விலையுயர்ந்த நாயாக இது தற்போது கருதப்படுகிறது. இதன் விலை 1.5 மில்லியன் டொலர்கள். சைனாவின் மிகப் பெரிய பணக்காரர்களிடையே தமது தகுதியை வெளிப்படுத்தும் சின்னமாக இந்த சிவப்பு மற்றும் பிரவுண் கலந்த முடியையுடைய நாய் கருதப்படுகிறது.\nஉங்கள் நகங்களில் வைரங்களைப் பெற முடியுமானால் உங்களுக்கு வைர நகைகள் எதற்கு ஆமாம் நீங்கள் வைர மெனிக்யூரினைப் பெற முடியும். அதனை வழங்கும் செரிஸ் அங்குலா விற்கு நன்றி கூறுங்கள். மிக விலையுயர்ந்த மெனிக்யூரினை செய்து கொள்வதன் மூலம் 10 கரட் வைரங்களை உங்கள் நகங்களில் பதித்துக்கொள்ள முடியும். அதிகம் பயப்படாதீர்கள், வைரம் பதித்ததற்கு பின்னரான சேவையும் மற்றும் அவற்றை உங்கள் நகங்களிலிருந்து நீக்கிவிட்டு நீங்கள் விரும்பும் வேறொரு விலைமதிப்பற்ற கல்லைப் பதிக்கும் சேவையும் வழங்கப்படுகிறது. தற்காலத்தில் செரிஸ் இல் வழங்கப்படும் மெனிக்யூரின் விலை 51 ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.\nஉலகின் மிக விலையுயர்ந்த பேனா\nஅரோரா டயமனேட் எனப்படுகின்ற பேனாவில் 30 கரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரண்டு தொன் ரோடியம், 18 கரட் திடமான தங்க நிப் கொண்ட இந்தப் பேனாவின் விலை 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். இவை தான் மிக விலையுயர்ந்த பேனாக்களாக எப்பொழுதுமே கணிக்கப்படுகின்றன.\nஉலகின் விலையுயர்ந்த வாசனைத் திரவியம்\n500ml வாசனைத் திரவியம் அடங்கிய போத்தல் ஒன்றின் விலை 215ஆயிரம் அமெரிக்க டொலர்கள். இந்தப் போத்தலிலின் மூடியைச் சுற்றி 18 கரட் தங்க வளையமும் 5 கரட் வைரமும் பதிக்கப்பட்டுள்ளது. 10 போத்தல்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன. இந்த வாசனைத் திரவியம் குறைந்த பொருட்களை உள்ளடக்கி குறைந்த விலையிலும் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.\nஐக்கிய இராச்சியத்தின் Master of Malt மற்றும் ஒன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் இணைந்து பழமையான மற்றும் விலையுயர்ந்த ஸ்கொட்ச் விஸ்க்கி போத்தலினை 8 மாதங்களுக்கு முன்னர் விற்பனைக்கு விட்டனர். விலையுயர்ந்த காஸ்க்கினைக் கொண்ட இந்த விஸ்க்கியின் விலை 1405,400 அமெரிக்க டொலர்கள்.\nMay 10th, 2011 அன்று உலகம் பிரிவுகளில் பிரசுரிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/Whatsapp-will-not-work-after-june-30.html", "date_download": "2018-05-22T04:12:22Z", "digest": "sha1:XLCJCVLMFSPTFF2JTVX42HLR4TJAADIQ", "length": 11782, "nlines": 83, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "இனி 'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது' - அதிர்ச்சி தகவல் - Tamil News Only", "raw_content": "\nHome Science & Technology இனி 'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது' - அதிர்ச்சி தகவல்\nஇனி 'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது' - அதிர்ச்சி தகவல்\nவரும் ஜுன் 30ம் தேதி முதல் குறிப்பிட்ட மொபைல் போன்களில் வாட்ஸ்-அப் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60, உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால், இதில் வாட்ஸ்-அப் செயல்படாது என அறிவிக்கபட்டுள்ளது.\nமுன்னதாக, கடந்த ஆண்டே இந்த வகை ஃபோன்களில் வாட்ஸ்-அப் செயலி செயல்படாது என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பால் பிளாக்பெர்ரி நிறுவனத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என கூறியதால், ஜுன் 2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.\nபழைய ஓ.எஸ்களை கொண்ட மொபைல் ஃபோன்கள், எதிர்காலத்தில் தங்கள் பயன்பாட்டின் அம்சங்களை விரிவாக்குவதற்கு தேவையான திறன்களை வழங்காது என்பதால், வாட்ஸ்- அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-அப் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என பல்வேறு செய்திகளை வாட்ஸ்-அப் மூலம் எளிய முறையில் வாடிக்கையாளர்கள் பகரிந்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த வாட்ஸ்-அப் செயலி வரும் ஜுன் 30ம் தேதி முதல் சில மொபைல் ஃபோன்களில் மட்டும் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇனி 'ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் செயல்படாது' - அதிர்ச்சி தகவல் Reviewed by muzt win on 17:49 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள��\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் ��னிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html", "date_download": "2018-05-22T04:15:41Z", "digest": "sha1:F7GPWTC7YAURUBYSDINSQX2JOOP7K574", "length": 25695, "nlines": 288, "source_domain": "www.bloggernanban.com", "title": "உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும் } -->", "raw_content": "\nHome » Blogger » தொழில்நுட்பம் » ப்ளாக்கர் » உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nநாம் எழுதும் பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது தமிழில் அதிகமான திரட்டிகள் வந்துக் கொண்டிருந்தாலும் அதில் சிறந்து விளங்குவது ஒரு சில திரட்டிகள் தான். அவற்றில் ஒன்று உலவு திரட்டி.\nஅதிகமான தளங்களில் உலவு ஓட்டுபட்டைகளை காண முடியும். தற்போது உலவு தளம் அதன் டொமைனை புதுபிக்காததால் உலவு ஓட்டுப்பட்டை வைத்திருக்கும் அனைத்து தளங்களும் உலவு தளத்திற்கு சென்று, பின்வருமாறு செய்தி காட்டுகிறது.\nஇதனை தவிர்ப்பதற்கு உங்கள் தளத்தில் இருந்து உலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும். பிழை சரி செய்யப்பட்ட பிறகு ஓட்டு பட்டையை வைத்துக் கொள்ளலாம்.\nஉலவு ஓட்டுப்பட்டையை நீக்குவது எப்படி\nபழைய ப்ளாக்கர் தளத்தில் Edit Html பக்கத்திற்கு சென்று Expand Widget Template என்பதை கிளிக் செய்யுங்கள்.\nபுதிய ப்ளாக்கர் தளத்தில் Template பக்கத்திற்கு சென்று Edit HTML என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு ஒரு அறிவிப்பு வரும்.\nஅதாவது HTML பற்றி தெரிந்தால் மட்டுமே இதனை பயன்படுத்தவும் என்று சொல்லும். காரணம் சிறு பிழை செய்தாலே ஏதாவது மாறிவிடும். அதில் Proceed என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.\nஅதில் Expand Widget Template என்பதை கிளிக் செய்யுங்கள்.\nபிறகு \"Cntrl + F\" அழுத்தி பின்வரும் உலவு ஓட்டுபட்டையின் நிரலை தேடி கவனமாக Delete செய்யுங்கள்.\nபிறகு Save Template என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்\nதகவல்: உலவு தளத்தினர் ewebguru.com தளத்தின் மூலம் டொமைன் வாங்கியுள்ளார்கள் என நினைக்கிறேன். உலவு முகவரி 2013-ஆம் ஆண்டு தான் காலாவதியாகிறது. உலவு தளத்தினர் ewebguru.com தளத்தில் டொமைனை புதுப்பித்தால் தான் தளம் வேலை செய்யும்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nCategories: Blogger, தொழில்நுட்பம், ப்ளாக்கர்\nஉடனே தகவல் தந்��மைக்கு நன்றி\nநண்பா, நீங்கள் உபயோகப்படுத்தும் ஒட்டுப்பட்டைகளின் Code-ஐ அளிக்க முடியுமா நச்சென்று இருக்கிறது\nநண்பர் அதை ஏற்கனவே ஒரு பதிவில் போட்டு உள்ளாரே\n கீழுள்ள பதிவில் நான் பயன்படுத்தும் ஓட்டுபட்டைகளின் நிரல்கள் உள்ளது. அதில் யுடான்ஸ் மட்டும் நான் பயன்படுத்தவில்லை.\n@Abdul & கவிதை நாடன்:\nஆமாம், அந்த பதிவில் உள்ளதைத்தான் இப்போது பயன் படுத்துகிறேன் ஆனால், நான் கேட்பது தற்போதைய டேபிள் format-ஐ ஆனால், நான் கேட்பது தற்போதைய டேபிள் format-ஐ குறிப்பாக தமிழ்மணம் பட்டை சிறியதாக இருப்பது நன்றாக உள்ளது குறிப்பாக தமிழ்மணம் பட்டை சிறியதாக இருப்பது நன்றாக உள்ளது\nஅதில் யுடான்ஸ் பட்டையை நீக்கிவிட்டு பாருங்கள் நண்பா\nமுதல் வரிசையில் உள்ள அனைத்து திரட்டிகளின் அளவைப் பொறுத்து தமிழ்மணம் ஓட்டு பட்டை அளவு மாறும்.\nஉலவு பட்டையை நான் வெகு நாட்களுக்கு முன்பே நீக்கி விட்டேன். அது இருந்தால் பதிவு வர அதிக நேரம் எடுத்துக்கொண்டது.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தியைக் காட்ட\nகுழப்பம் நீக்கியமைக்கு மனமார்ந்த நன்றி\nஉண்மை நண்பா நானே உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்தேன் ..நேற்று மதியம் என் வலைப்பூவை அனுகையில் இந்த பிழை செய்தி வந்தது ...உழவு ஓட்டு பட்டையை நீக்கிய பின்பே இந்த பிரச்சனை சரியானது ...நல்லதொரு பதிவின் மூலம் நிறைய வலைப்பூக்களை காப்பாற்றி உள்ளீர்கள் ...உங்களது சேவைக்கு மினமார்ந்த நன்றி நண்பா...\nநான் எல்லாம் ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்துவது இல்லை....என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே என்னால் உளவு account use பண்ண முடிவதில்லை...\nநண்பரே என்னுடைய வலைத்தளத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி தான் வருகிறது.உலவு.காம் என்று ஒரு பக்கம் தெரிகிறது.\nஇருப்பினும் நீங்கள் சொல்லியது போல் என்னால் அதை நீக்க முடியவில்லை. ஏனெனில் என்னால் Template பக்கத்திற்கு சென்று Edit HTML என்பதை க்ளிக் செய்தாலே இந்த பக்கம் தான் வருகிறது.\nஉலவு பட்டை இருந்த போது தளம் லோட் ஆக அதிக நேரம் எடுத்தது. எனவே, சில வாரங்களுக்கு முன்பே நீக்கி விட்டேன்\nமிகமிக பயனுள்ள பதிவு நண்பா.\nதிண்டுக்கல் தனபாலன் June 13, 2012 at 4:57 AM\nநான் எப்போதே எடுத்து விட்டேன். நமக்கு பிடித்த தளத்தை திறக்க வேண்டுமென்றால், கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை ஆகும். \"waiting for ulavu.com\" என்றே இருக்கும். ஏன் என்று தெரியாது. நிறைய தளங்களில் (உலவு பட்டையை முதலில் நீக்கவும்) இதை குறிப்பிட்டு இருந்தேன். ஆனால், பல பேர் இதை எடுக்கவில்லை. உங்களின் விளக்கமான பதிவிற்கு பின், இப்போது எடுத்து விடுவார்கள் \nமிக்க நன்றி பயனுள்ள பதிவு பதிவர்களுக்கு\nமிக்க நன்றி சார், இதுபோல என் தளத்தில் வந்தது, என் குழப்பத்தை நீக்கியதற்கு மிக்க நன்றி\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோதரரே..\nஅத்துடன் எனக்கும் ஒரு சின்ன தகவல் தெரிய\nவேண்டும் .எனது தளம் சில மாதங்களுக்கு முன்பிருந்து\n.com என்பதற்குப் பதிலாக blogspot . ch என மாறியுள்ளது\nஇதனை மாற்ற முற்பட்டு எனது தளத்தில் நிறுவி இருந்த\nஓட்டுப் பட்டைகள் நீங்கி விட்டது .புதிதாக ஓட்டுப்\nபட்டைகளை நிறுவும்போது நான் என்ன மாற்றம் செய்ய\nஎனது URL இப்போதும் .ch என்றே உள்ளது .முடிந்தால்\nதகவல் சொல்லுங்கள் சகோ .\nஓட்டுபட்டையை சாதாரணமாக நிறுவுங்கள் சகோ. பிறகு கீழுள்ள பதிவில் உள்ள படி செய்யுங்கள். அது போதும்.\nவாழ்த்துக்கள் சகோ எளிமையான முறையில் எம்\nபோன்றவர்களும் தங்கள் தகவலைப் புரிந்துகொண்டு\nமிக சிறப்பாக தொழில்படும் வண்ணம் பல அரிய\nபயனுள்ள தகவலை வழங்கி வருவதுகண்டு பெரு\nமகிழ்வு கொள்வதுடன் உங்களிற்கு எனது மனமார்ந்த\nநன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .இன்னொரு\nதடவையாக தங்களின் தகவலை வைத்துக்கொண்டு என்\nதளத்திற்கு தேவையான மாற்றங்களை துணிந்து செய்து\nமட்டும் இணைக்க முடியாமல் உள்ளது .இதற்கும் தங்கள்\nஉதவியை எதிர்பார்க்கின்றேன் சகோ........மிக்க நன்றி சகோ .\nதற்போது தமிழ்மணம் தளம் வேலை செய்யவில்லை. அதனால் ஓட்டுபட்டை தெரியாது.\nதமிழ்மணம் ஓட்டுபட்டை சேர்க்க கீழுள்ள பதிவை பார்க்கவும்.\nபலருக்கும் பயன்படும் பதிவு எனக்கும் பயன்படும் பகிர்ந்த சகோவுக்கு நன்றி\nநான் உலவை நீக்கி ரொம்ப நாளாச்சு... லோடிங் லோடிங் பிரச்சனையில்...\nஎன்னுடைய தளத்திலும் இந்த பிழை செய்தி காட்டியது. உலவு பட்டை நீக்கியதும் பிளாக் திறந்தது. இது குறித்து நானும் பதிவிட்டேன்\nஉலவு பட்டையை நீக்கிவிட்டேன். பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.\nஉங்களின் தகவலை கண்டு மாற்றிவிட்டேன் தகவலுக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் August 7, 2012 at 7:30 AM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/3.html) சென்று பார்க்கவும். நன்றி \nஇந்த வல���ப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகுள் +1 பட்டனில் நண்பர்களின் பரிந்துரை\nFacebook Application உருவாக்குவது எப்படி\nஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு\nஆப்பிள் நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம்\nப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா\nமைக்ரோசாப்டின் முதல் டேப்லட் - Surface\nப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nஒரு பதிவு ஒன்பது பலன்கள்\nப்ளாக்கர் நண்பன் Version 3.0 (200-வது பதிவு)\nதிருடப்பட்ட 6.5 மில்லியன் LinkedIn Passwords\nசைபர் யுத்தம்: பற்றி எரியும் Flame வைரஸ்\nInstagram - ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்\nஈரானை தாக்க அமெரிக்கா உருவாக்கிய வைரஸ்\nஇந்தியர்களுக்கு கூகுள் தரும் வாய்ப்பு g|india\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் ப���துகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/04/blog-post_29.html", "date_download": "2018-05-22T03:55:58Z", "digest": "sha1:QSJLOX5BAM3S2QO5FPMIFUXLOTHEQ5XF", "length": 16123, "nlines": 125, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: லஸ்கர் சுமதீ!", "raw_content": "\nஎப்பயும் போலத்தான், நான் எட்டு ஐம்பதுக்கே வகுப்புக்கு போய்ட்டன். வாரப்பட்டி வேலுசாமி டர்புர்ன்ண்ட்டு வந்தான். என்னடா விசியம்ன்னேன். ”நேத்து லஸ்கர் சுமதிகிட்ட லெட்டர் குடுத்தன். இன்னிக்கு அவ அப்பனைக் கூட்டிட்டு வந்துட்டாடா” அப்படின்னான். ‘செரி விட்றா” அப்படின்னு சொல்லவும், வகுப்பாசிரியரும் தமிழாசிரியருமான சுல்தான் பேட்டை கோவிந்தராஜ் வாத்தியார் வந்துட்டாரு. பாடம் நடத்தத் துவங்கி, அரை மணி நேரம் இருக்கும். பக்கத்துல இவன் பரபரன்னுகிட்டு இருந்தான். ‘போடா, ரீசசு வருதுன்னு சொல்லிட்டுப் போயி பார்த்திட்டு வாடா”ன்னு சொல்லி நொச்சு நொச்சுன்னுகிட்டே இருந்தான். தாங்க முடீல.\nஇடைவேளை பத்து மணிக்குத்தான். அப்பதான் வழிபாட்டு அணிவகுப்பும் நடக்கும். ஆனா இன்னும் அதுக்கு இருபது மணித்துளிகள் இருந்தது. எழுந்து நின்னு, “சார், ரீசசு”.\n“வகுப்பு ஆரம்பிச்சி அரை மணி கூட ஆவலை. சரி, ஓடு, ஓடு”, அப்படின்னு எள்ளலா சொன்னாரு கோய்ந்தராஜ் வாத்தி. இயல்பாவே அவரு சரியான நக்கலும் கிண்டலுமான ஆள்.\nவெலவெலத்துதல, “இல்ல சார், போய்ட்டன். வேலுச்சாமிதாம் கேட்டுப் போகச் சொன்னான்”, அப்படின்னேன்.\n“அடச் சீ... நாலு கழுத வயசாச்சி... போ, சுத்தம் செய்றதுக்கு வாட்ச்மேன் தங்கமணியக் கூட்டீட்டு வா போ”, அப்படின்னு சொன்னாரு. எனக்கு மகா கேவலமா இருந்திச்சி. வெளியில வந்தன். தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு முன்னாடி மரங்கள் நிறைய இருக்கும். அதில ஒரு மரத்துக்குக் கீழ, வாட்ச்மேன் அண்ணனும், லஸ்கர் சுமதியோட அப்பனும் நின்னு பேசிட்டு இருந்தாங்க.\n“அண்ணா, தமிழ்ப்பண்டிதர் உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னாரு”\n“ஏன்டா தம்பி, என்ன விசியம்”ன்னு தங்கமணியண்ணன் சாதுவாத்தான் கேட்டாரு.\n“அதுங்ளா. வாரப்பட்டி வேலுச்சாமி லஸ்கர் சுமதிகிட்ட லெட்டர் குடுத்ததினாலத்தான் அவங்க அப்பா வந்திருக்காருன்னு நினைச்சி”ன்னு சொல்லிக் கூட முடிக்கலை. “வா போலாம்”னு சொல்லி நடக்க ஆரமிச்சிருந்தாரு தங்கமணியண்ணன்.\nஎங்க ஊர்ப்பக்கம் லஷ்கர்னு ஒரு கதாபாத்திரம் உண்டு. திருமூர்த்தி மலையிலிருந்து, விளாமரத்துப்பட்டி, குண்டலப்பட்டி, நெகமம், சுல்தான்பேட்டை, பல்லடம், காங்கயம், வெள்ளகோயில் வரைக்கும் ஒவ்வொரு ஊர்லயும் லஸ்கர் இருப்பாங்க. அவங்களுக்கு, கால்வாய் பராமரிப்பு, மதகு பராமரிப்பு வேலை. ஆங்கிலேயர்கள் கப்பல்கள்ல போகும் போது உதவியாள் வெச்சுகுவாங்க. அதனோட பேரான “லஸ்கர்” என்பதே இதுக்கும் நிலைச்சுப் போச்சி. அதனால், ஊர் ஊருக்கும் லஷ்கர் கிருஷ்ணன், லஷ்கர் மணியன்னு இருப்பாங்க. சுல்தான் பேட்டையில இவர் பெயர் என்னன்னு யாருக்கும் தெரியாது. ‘லஸ்கர் ” அவ்வளவுதான். அவ்ரோட மகள் பெயர், “லஸ்கர் சுமதி”. மகளுக்கு எவனோ லெட்டர் குடுத்துட்டான்ங்கிற பதற்றத்துல அவரும் எங்ககோட வர ஆரமிச்சிட்டாரு. வகுப்பறைக்குப் போனம்.\n“கோய்ந்த்ராஜ் சார், உங்களையெல்லாம் நம்பித்தான புள்ளைகளை பள்ளிக்கோடம் அனுப்பி வெக்கிறம். அது எவன் எம்புள்ளகிட்ட லெட்டர் குடுத்தவன்”ன்னு எகிற ஆரமிச்சாரு. வாரப்பட்டி வேலுச்சாமி துடுக்கானவன். வாயி, வாயி, அப்படியொரு வாயி. எந்திரிச்சு தகிரியமா முன்னாடி எங்ககிட்டயே வந்துட்டான்.\n“ஆமா, நீங்கதான் எங்கம்மாகிட்ட லெட்டர் குடுக்கச் சொன்னீங்ளாமே அதான் நான் உங்க புள்ளகிட்ட குடுத்தன்”, அப்படின்னான். இதென்னடா நாறப்பொழப்பா இருக்கேன்னு எல்லாரும் திகைப்பாப் பார்க்க, எனக்கோ படபடன்னு இருந்திச்சி.\nஆமா. கட்டுத்தறியில கொட்டுறதுக்கு வாய்க்காமேட்டு ஜல்லி வேணும்னு உங்கப்பந்தான் சொன்னாரு. அதான் எஞ்ஜீனியருக்கு ஒரு லெட்டர் எழுதிக் குடுத்து சேங்சன் பண்ணி வாங்கிக்கலாமுன்னு சொன்னன் அதுக்கு இப்பென்ன\nஅதான், எங்கப்பன் குடுத்த லெட்டரை நானும் சுமதிகிட்டக் குடுத்தன். அதுக்கு இப்பென்ன அப்படின்னான் வேலான்.\n வகுப்பு அமைதியாச்சுது. இதான் வாய்ப்புன்னு கோயிந்தராஜ் வாத்தியாரும், அவரு தோட்டத்து கட்டுத்தாரைக்கு ஜல்லி கேட்டு பேச்சை ஆரமிச்சாரு. நான் போயி என்ற எடத்துல உட்கார்ந்தேன். பின்னாடி பெஞ்ச்சில இருந்த சுல்தான் பேட்டை மேட்டுக்கடைப் பழநிச்சாமி சும்மா இருக்க வேண்டியதுதான ”செரியான ஜல்லிடா காலீல”ன்னான். வாத்தியார் திரும்பி முறைச்சாரு. முகமெல்லாம் ’நறநற’.\nஅதுக்கப்புறமும் அவன் சும்மா இருந்தானா “ஏன்டா, இருந்து இருந்தும் ஜல்லிப்பய மவதான் உங்களுக்குக் கெடைச்சாளாடா “ஏன்டா, இருந்து இருந்தும் ஜல்லிப்பய மவதான் உங்களுக்குக் கெடைச்சாளாடா”ன்னான். எல்லாப் பயலுவளும் சிரிச்சானுவ. வாரப்பட்டி கதிர்வேலனுக்கும் வாரப்பட்டி வேலனுக்கும் காலங்காலமாவே வாய்க்கா வரப்பு. இஃகிஃக்கீன்னு கதிரானும் கெக்கலிக்கவே வேலனுக்கு கோவம் வந்திட்டுது. என் காலை பச்சக்னு மிதிச்சான். நான் மேட்டுக்கடை பழனியப்பனை ஓங்கி ஒரு உதை விட்டேன். அந்தப்பக்கம் வேலனும் கதிரானும் கட்டுல எறங்கிட்டானுக. செரியா இண்ட்டர்வெல் பெல் அடிச்சது.\nதிரும்பிக் கூடப் பார்க்கலை. விறுவிறுன்னு ஹாஸ்டல்ல இருக்குற என்ற ரூம்புக்கு போனன். வார்டர் சந்திர மெளலி, “என்னடா, பிரேயருக்குப் போகல”. “இல்ல சார், எனக்கு வவுத்து நோவு”. “சரி, கிட்டான்கிட்ட சொல்லி மத்தியானத்துக்கு ரொட்டியும் வறக்காப்பியும் ரூம்புக்கே கொண்டாந்து குடுக்கச் சொல்றன்”ட்டு போயிட்டாரு.\nயார் யாரோ, அவங்கவங்க கட்டுத்தாரைகளுக்கு ஜல்லி கொட்டுறதுக்காக, நான் வறட்டு ரொட்டியத் தின்னுபோட்டு நாள் முச்சூடும் வயித்துப் பசியோட சுருண்டு கெடந்தன். வயிறு எரியுது இப்ப நெனைச்சாலும். அவ அப்பன் இன்னும் இருக்காரா மண்டையப் போட்டுட்டாரா தெரியாது. அடியே லஸ்கர் சுமதீ... எப்படியும் அவ அங்கனைக்குள்ளதான் எங்கனாச்சியும் இருப்பா... அவளெ... மண்டையில நாலு கொட்டு நங்குன்னு எறக்கினாத்தான் மனசு ஆறும். இதா அடுத்த மாசம் வர்றண்டி... கிளம்பிகிட்டே இருக்கன்\nபாசுபதம் – ஒரு பார்வை\nமுதலாம் இராசராசனின் புகழ் பெற்ற கல்வெட்டு\nதொடர்ந்திடும் வளர்ந்திடும் தமிழ் மரபு அறக்கட்டளையி...\nகண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்...\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2012/10/", "date_download": "2018-05-22T04:23:36Z", "digest": "sha1:ATSID3L3UZVJRLTTUURU3VMNWYHPYR47", "length": 27222, "nlines": 263, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: October 2012", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -31\nஇவ்வாறு கட்டு ஷ்யாமின் கதையைகேட்டுக் கொண்டே தேவப்பிரயாகையை அடைந்தோம். ஹரித்வாரிலிருந்து பத்ரிநாத் அல்லது கேதார்நாத் நோக்கி செல்லும் போது நாம் முதலில் தரிசிக்கும் ப்ரயாகை( சங்கமம்) தேவப்ரயாகையாகும். ரிசிகேசிலிருந்து 70 கி..மீ தூரத்தில் உள்ளது. கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதியும் வஸுதராவில் தோன்றி பல்வேறு சங்கமங்களைக் கண்டு பாய்ந்து வரும் அலக்நந்தாவும் சங்கமமாகி புனித கங்கையாக மாறுவது இந்த தலத்தில்தான். பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை பெருமாளின் விராட ரூபம் என்பது ஐதீகம். அந்தப்பெருமானின் நாபிக்கமலம்தான் தேவப்ரயாகை. தசரத சக்ரவர்த்தியும், பின்னர் இராம பிரான் இராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் தீரவும் தவம் செய்த தலம் தேவப்ரயாகை. இதனால் இங்கு இராமருக்கு ஒரு கோவில் உள்ளது. இது இரகுநாத்ஜீ ஆலயம் என்று அறியப்படுகின்றது. பெரியாழ்வார் இந்த இராமபிரானை புருடோத்தமன் என்றும் தேவப்ரயாகையை கங்கைக் கண்டம் என்னும் கடிநகரே என்றும் மங்களாசாசனம் செய்துள்ளார். தேவசர்மா என்ற முனிவர் தவம் செய்த தலம் என்பதால் அவர் பெயரால் தேவ பிரயாகை என்று அழைக்கப்படுகினறது. இயற்கை எழில் கொஞ்சும் இத்தலம் 618 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து டேராடூனுக்கும், தேஹ்ரிக்கும் பாதைகள் செல்கின்றன.\nஇரம்மியமாக இருக்கின்றது தேவப்ரயாகை, இரு வேறு வண்ணங்களாக ஓடி வரும் இரு ஆறுகள் ஒன்றாக இணைந்து வேறு வண்ணமாக பாயும் அழகை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நெடுஞ்சாலையில் இருந்து கீழே இறங்கி அலக்நந்தா ஆற்றின் குறுக்காக உள்ள பழைய பாலத்தை கடந்து மறு கரையில் கீழிறங்கி சென்றால் நாம் சங்கமத்தை அடையலாம். தண்ணீர் பாயும் அளவில் பக்தர்கள் சங்கமத்தில் நீராட ஏதுவாக பல அடுக்குகளாக படித்துறைகள் அமைத்துள்ளனர். இரகுநாத்ஜீ ஆலயம் இக்கரையில்தான் அமைந்துள்ளது. முதலில் ��லகாபாத் திரிவேணி சங்கமத்திரற்கு இணையான புனிதமான தேவ பிரயாகை சங்கமத்தில் நீராடி விட்டு பின் இராமசந்திர மூர்த்தியை சேவிக்கலாமா நாங்கள் சென்ற சமயம் தண்ணீர் மிகவும் கீழாகத்தான் ஒடிக்கொண்டிருந்து. சங்கமத்திற்கு அருகில் கங்கா மாதாவின் அழகிய சிலை உள்ளது. மகர வாகினியாக வெள்ளைப் பளிங்கில் ஒளிர்கின்றாள் முக்திதாயினி கங்கம்மா. அருகில் பாறையில் செதுக்கப்பட்ட செந்தூரம் பூசிய அனுமன் சிலையையும் தரிசனம் செய்கின்றோம். பாகீரதியின் எதிர்கரையில் ஒரு மணிக்கூண்டு உள்ளது.\nவிஷ்ணுவின் நாபிக் கமலமான இந்த சங்கமத்தில் பித்ருகளுக்கு பிண்டஸ்ரார்த்தம் செய்வது மிகவும் உத்தமமானது. அதற்காகவே பல பண்டாக்கள் யாத்திரிகளுக்காக இங்கு காத்திருக்கின்றனர். வேண்டுபவர்கள் அவர்களின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சிறிது கவனமாக இருக்கவும். கங்கையில் நீராடி விட்டு புருசோத்தமனை சேவிக்க மேலேறி சென்றோம். பல ஆயிரம் வருடங்கள் பழமையான ஆலயம். முழுவதும் கல்லால் ஆன ஆலயம். இமயமலைக்கோவில் போல கோபுரம் மேலே வட்ட வடிவக்கல், மேலே கலசம் காவி வர்ணக்கொடியுடன் எழிலாக நிமிர்ந்து நிற்கின்றது ஆலயம். ஒரு பிரகாரம். பெருமாளுக்கு எதிரே பெரிய திருவடி கருடன். உயரமான கருவறையில் இலக்குவணுடனும் மைதிலியுயுடனும் 15 அடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார் கோதண்டராமர். மூவரும் சாளக்கிராம மூர்த்திகள், முகமண்டலங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு.\nஎன்னும் பெரியாழ்வாரின் பாசுரங்களின் இரு பாசுரங்களை எழுதி வைத்திருக்கின்றர்.\nதேவப்ரயாகையென்று வழங்கும் கண்டமென்னுந் திருப்பதியின் மகிமையை பெரியாழ்வார் எப்படி பாடியுள்ளார் என்று பார்க்கலாமா\nவாமனனாக வந்து மாபலியிடம் மூவடி மண் கேட்டு, பின் அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உத்தமனாக மூவுலகையும் அளந்த போது பெருமாளின் திருப்பாதத்தில், பிரம்மதேவன் செய்த அபிஷேக நீர்தான் பின்னர் சிவபெருமானின் சடையில் தங்கி பின் கங்கையாக பூமியில் பாய்ந்தாள் அந்த கங்கையின் கரையில் கண்டமென்னும் கடிநகரில், தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கையையும், மூத்தவனான இராவணனின் பத்து தலைகளையும் அறுத்த புருடோத்தமனான ராமபிரான் எழுந்தருளியுள்ளார் என்று பாடுகின்றார் வேயர் குலத்துதித்த விஷ்ணுசித்தர். மேலும்\nஉயர்ந்த இமயமலையில் தொடங்கி கடல் வரையும் இரு கரைகளும் அகலமாக விளங்கும் கங்கையின் கரையில் வலம்புரி கையில் ஏந்தி அசுரர்களின் தலைகளை இடரும் புருடோத்தமன் கோயில் கொண்டு சேவை சாதிக்கின்றான் என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nசிவபெருமானின் சடையின் கொன்றை மலர், திருமாலின் பாத திருத்துழாய், ஐராவதத்தின் மதநீர், கற்பக மலர், நீராடும் தேவ மங்கையரின் சாந்து ஆகியவை சேர்ந்து பாயும்\nஇராமபிரான் அமர்ந்த கல் சிம்மாசனம்\nஇவ்வாறு பெரியாழ்வாரின் பாசுரம் சேவித்து மனதார பெருமாளை வணங்கிவிட்டு கோவிலை வலம் வரும் போது இராமர் அமர்ந்திருந்த கல் சிம்மாசனத்தை கண்டோம். கோவிலின் சுவர்களில் அருமையான சிற்பங்கள் உள்ளன. குளிர் காலத்தில் பத்ரிநாத்தின் பண்டாக்கள் இங்கு வந்து தங்குகின்றனர்.\nபழைய தொங்கு பாலத்தில் தேஷ்பாண்டே\nஇனி இத்தலத்திற்கு அருகில் உள்ள இன்னும் சில ஆலயங்கள். தற்போது ரிஷிகேசத்தில் பரதன் ஆலயத்தில் உள்ள பரதன் சிலையை முஸ்லிம் படையெடுப்பின் போது காப்பாற்ற மறைத்து வைத்திருந்த அழகிய சிறிய பரதன் ஆலயமும் இங்குள்ளது. கோவிலிருந்து சிறிது தூரத்தில் வாமனரின் குகை உள்ளது.மேலும் இங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் பாகீரதியின் நடுவில் தசரதர் தன் முன்னோர்கள் முக்தியடைய அமர்ந்து தவம் செய்த சந்திர சிலா எனப்படும் பாறை உள்ளது. இதன் அருகில் நீராடுபவர்கள்களின் எல்லா எண்ணமும் ஈடேறும் என்பது ஐதீகம். இங்கிருந்து தெஹ்ரி செல்லும் பாதையில் சுமார் 30 கி. மீ தூரத்தில் மலை மேல் சந்திரபதனி கோயில் அமைந்துள்ளது.\nமிகவும் திருப்தியாக பின் திரும்பி வந்து சென்றபோது மறந்து தேநீர் குடித்த இடத்தில் மறந்து விட்டு போன செல்போனை திருப்பிவாங்கிக்கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ரிஷிகேசத்தை அடைந்து சென்ற வருடம் தங்கிய திருக்கோவிலூர் மடத்தில் தங்கினோம்.\nலேபிள்கள்: இரகுநாத்ஜீ, கண்டம் என்னும் கடிநகர், தேவப்பிரயாகை, பெரியாழ்வார்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -31\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t33300-topic", "date_download": "2018-05-22T04:25:39Z", "digest": "sha1:AYAGV5BHGZCRVXWPSG7QOOMYBDGGGU3P", "length": 12160, "nlines": 136, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பழம் பெறும் நடிகையாம்..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஉண்மைக்கு எதிர்ப்பதம் என்னன்னு கேட்டதற்கு உங்க\nபையனுக்கு பதில் சொல்லத் தெரியலை...\nஅவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார்..\nவக்கீல்: உங்கள் பிறந்த தேதி என்ன\nஇரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து....\n\"யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..\"\n\"பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..\n\"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்\"\n...... சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா\nடப்பிங் பேச கூப்பிட்டதுக்கு ஏன் நடிகை டென்ஷன்\nஅவங்க கூப்பிட்டது ஹீரோவுக்கு டப்பிங் பேசவாம்\nRe: பழம் பெறும் நடிகையாம்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தந���ள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/06/blog-post_10.html", "date_download": "2018-05-22T03:52:59Z", "digest": "sha1:RYDTO2CUVSUAJM5NKP3LIZCYRJFBZYEE", "length": 3444, "nlines": 31, "source_domain": "www.nallanews.com", "title": "இந்திய வீரர்களும் அவர்களின் பழைய வீடுகளும் - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Cricket / இந்திய வீரர்களும் அவர்களின் பழைய வீடுகளும்\nஇந்திய வீரர்களும் அவர்களின் பழைய வீடுகளும்\nகிரிக்கெட் வீரர்கள் தற்போது பணக்காரர்களாக இருக்கலாம் ஆனால் பெரும்பாலான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து அந்தவர்களே ஆவார்கள். நமது கிரிக்கெட் வீரர்கள் நிதி ரீதியில் பல ஆதாரங்களைப் பெற்றுள்ளனர் என நம்மில் பலர் நம்புகின்றனர்.\nஇருப்பினும், நமது கிரிக்கெட் வீரர்களில் அநேகமானவர்கள் இன்றுள்ள பிரபலங்களாக பல போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nதற்போது உள்ள இந்திய வீரர்கள் பெரும் செலவாக்குடன் இருப்பதற்கு முக்கிய கரணம் அவர்களின் கடின உழைப்பு தான், உழைப்பு இல்லாமல் யாராலயும் முன்னேறி வர இயலாது அதே போல் கிரிக்கெட் வீரர்களும் கடின உழைப்பால் தான் தற்போது முன்னேறியுள்ளார்கள்.\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் வீட்டை நீங்கள் பார்த்தால் வியந்து போவீர்கள் உங்களாலே நம்ப முடியாத அளவிற்கு இருக்கும் பாருங்கள்.\nதற்போது அவர்களின் வீட்டை பற்றிய புகைப்படங்களை பார்க்கலாம்.\n1-இர்ஃபான் பத்தான் & யூசுப் பதான்\nஇந்த தகவல் பிடித்தால் அணைவருக்கும் ஷேர் பண்ணுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-adhikravichandran-aaa-27-04-1737476.htm", "date_download": "2018-05-22T05:09:25Z", "digest": "sha1:FMWJQOIFF63USTV5DNXZFPNUBIWKTIN3", "length": 7041, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக் - AdhikRavichandran AAA - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்\nசமீபத்தில் இயக்குனர் ஆதிக் AAA படத்தை பற்றி ஒரு அதிரடி அற��விப்பை ஒன்றை வெளியிட்டார். அதாவது இப்படம் 2 பாகங்களாக வெளிவரும் என்று அறிவித்தார் ,\nஇதை ஏன் ஆரம்பத்திலே அறிவிக்கவில்லை என்று பலர் கேள்வி கேட்க அதற்கு தற்போது பதிலளித்துள்ளார். இப்படத்தில் வரும் மதுரை மைகேல் மற்றும் அஸ்வின் தாத்தா கதாபாத்திரங்களின் காட்சிகளை பார்த்த போதே கிட்டத்தட்ட 2மணி நேரம் 40நிமிஷம் செல்கிறது.\nசிம்பு சார் தான் நம்ம 2 பாகங்களாக எடுத்து விடுவோம் என்று கூறினார்.முதலில் கதையின் போக்கில் இருந்தால் கணிக்கமுடியவில்லை, தற்போது பார்க்கும் போது சிம்பு சொல்வது தான் சரியாக படுகிறது. அதனால் தான் தற்போது அறிவித்தோம் என்று தெரிவித்தார்\n▪ தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.\n▪ பாத்ரூமில் அப்படி செய்தேனா AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.\n▪ சிம்புவிற்கு இத்தனை கோடி சம்பள பாக்கியா\n▪ AAA படத்தில் சிம்பு செய்த அராஜகம் - ஆதங்கத்தை கொட்டி தீர்த்த இயக்குனர்.\n▪ சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது\n▪ சிம்புவின் சினிமா பயணத்தில் AAA படம் தான் அதிகமாம்- இதுதான் விஷயம்\n▪ சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்\n▪ சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா\n▪ சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்\n▪ சிம்புவின் AAA படத்தை பற்றிய சூப்பர் ஸ்பெஷல் தகவல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n• நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n• பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/morden-hospital-in-trincomalee_6.html", "date_download": "2018-05-22T04:12:58Z", "digest": "sha1:37UJOFKO7MLEFBAFNDZGMCJTZ6GMABNA", "length": 11747, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "திருகோணமலையில் நவீன வசதியுடன் வைத்தியசாலை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதிருகோணமலையில் நவீன வசதியுடன் வைத்தியசாலை\nby விவசாயி செய்திகள் 23:11:00 - 0\nதிருகோணமலை ஹைமாவதி வைத்தியசாலை அனுராதபுர சந்தியில் ஏப்ரல் மாதம் 2016 இல் தொடங்கப்பட்டது.\nஇதன் பிரதான நோக்கம் திருகோணமலை மக்களுக்கு சிறந்த, தரமான, நவீன மருத்துவ வசதிகளை நியாயமான விலையில் வழங்குவது.\nதற்போது இங்கு 18 விசேட மருத்துவர்கள் இங்கு வருகைதருகின்றனர். திருமலையில் முதன் முதலாக 4 D தொழில்நுட்பத்துடன் படவியல் மற்றும் கர்ப்பிணிமார்களின் கலர் படங்களை பார்வையிடும் வசதி இங்கு உள்ளது .\nஇங்கு முழுநேர OPD வசதியை காலை முதல் இரவு வரை பெற்றுக்கொள்ளலாம். இரத்தம் மற்றும் சிறுநீர் சோதனைகளை இங்கு உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.\nஹைமாவதி என்பது தமிழ் கடவுளின் பெயர். இந்த வைத்தியசாலையின் பொறுப்பாளர் சசிகரன் லட்சுமணன் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டவர்.\nஇவர் பொறியியல் துறையில் முதல் பட்டம் பெற்று அனர் முகாமைத்துவ நிபுணத்துவம் மற்றும் தொழில் சார் வணிகத்தில் அதி விசேட பட்டம் பெற்றவர். இவர் இ. கி . ச. ஸ்ரீ கோணேஸ்வர இந்து கல்லூரியின் பழைய மாணவரும் பல சமூக சார் திட்டங்களை வெளிநாடுகளில் நடைமுறை படுத்தியவருமாவார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபி��ிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/5-1130-pm.html", "date_download": "2018-05-22T04:20:43Z", "digest": "sha1:G2A7ML2FYNYIEK45VR2XH3YKMSZ5XOPZ", "length": 16388, "nlines": 108, "source_domain": "www.vivasaayi.com", "title": "அப்பல்லோவில் டிசம்பர் 5, 11.30 P.M எல்லாமே செட்டப்! அம்பலமாகும் மரண மர்மம்… | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅப்பல்லோவில் டிசம்பர் 5, 11.30 P.M எல்லாமே செட்டப்\nby விவசாயி செய்திகள் 07:41:00 - 0\nஅ.தி.மு.க. தொண்டர்களின் அடக்கமுடி யாத கோபத்திலிருந்து தப்பிக்க… சசிகலா தரப்பும் அப்பல்லோவும் பல்வேறு வேலைகளில் இறங்கி யிருக்கின்றன. “முதல் அமைச்சரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கிறது,… திட உணவுகளை சாப்பிட ஆரம்பித்துவிட்டார்,… உட்கார ஆரம்பித்துவிட்டார்,…எழுந்து நடப்பதற் கான பயிற்சிகளை கொடுத்துக் கொண்டிருக் கிறோம்’…என்றது அப்பல்லோ அறிக்கை. அதைத் தொடர்ந்து சசிகலா தரப்பின் அறிவுறுத்தல்படி அப்பல்லோவும் அ.தி.மு.க நிர்வாகிகளும் பலவிதமாகக் கதையளந்தனர்.\nஎல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அப்பல்லோ வாசலில் தொடங்கி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் நம்பிக்கைக் கேற்றபடியே ஒவ்வொரு நாளும் தகவல்கள் வெளியிடப்பட்டன.\n* பூரண நலம்பெற வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார் ஜெயலலிதா.\n*”ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்’ -சி.ஆர். சரஸ்வதி.\n* காவிரி விவகாரம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற உள்ள கூட் டத்தில் முதல்வர் ஆற்றவேண்டிய உரையை தலைமைச் செயலாளர் வாசிக்க உள்ளார். இந்த உரையை ஜெ. சொல்ல சொல்ல அதிகாரிகள் தயாரித்தனர்.\n* ஜெ. 2 முறை தண்ணீர் வாங்கிக் குடித் தார். வேக வைத்த ஆப்பிள் பழங்களை சாப்பிட்டார்.\n* பிசியோதெரபி சிகிச்சையால் ஜெ. நன்றாக ப���சுகிறார். சில நாட்களில் வீடு திரும்புவார்.\n* எழுவதற்கு பயிற்சி எடுக்கிறார். சாதாரண வார்டுக்கு மாற்றத் திட்டம்.\n* எலெக்ட்ரானிக் கருவிகள் மூலம் அரசு அதிகாரிகளுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்- அ.தி.மு.க. சீனியர் தலைவர் பொன்னையன்.\n* “வழக்கமான உணவை சாப்பிடுகிறார். எப் போது டிஸ்சார்ஜ் ஆகவேண்டும் என்று ஜெய லலிதாவே முடிவு செய்வார்’- அப்பல்லோ ரெட்டி.\n* ஓய்வு என்பது நான் அறியாதது. உழைப்பு என்னை விட்டு நீங்காதது. நான் மறுபிறவி எடுத்துள்ளேன்- ஜெ. கையெழுத்திட்ட அறிக்கை.\n* அறையில் இருந்தபடி டி.வி. பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்கிறார்.\n* மூன்று தொகுதி இடைத்தேர்தல் வெற்றி யால் ஜெயலலிதா உற்சாகம். ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை டி.வி.யில் பார்த்தார்.\n* “”90 சதவீதம் இயல்பாக சுவாசிக்கிறார். மிகுந்த வலிமை, மனவலிமை படைத்தவர் அவர். எப்போது வீட்டுக்குப் போகவேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்”. -அப்பல்லோ ரெட்டி\nஇவையெல்லாம் தொண்டர்களின் நம்பிக்கை யை அதிகரிக்கச் செய்தது. கடந்த செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோவில் ஜெ. அட்மிட் ஆனபோது எந்தத் தொண்டரும் நேரில் பார்க்கவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 74 நாட்களில் ஒருமுறைகூட ஜெ.வின் முகத்தை பார்க்கமுடிய வில்லை. அவரின் குரலையாவது கேட்கமுடியாதா என்கிற ஏக்கம் தொண்டர்கள் மத்தியில் பரவியது.\nஅப்பல்லோ மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர் வாகிகளின் அறிக்கைகள், பத்திரிகை ஊடகங்களின் செய்திகளைப்பார்த்து, “விரைவில் அம்மா குணமாகி இரட்டை விரலை அசைத்து புன்னகையோடு போயஸ்தோட்டம் செல்வார்’ என்று நம்பிக்கை யோடு காத்திருந்த தொண்டர்களுக்கு முகம் தெரியாதபடி அமரர் ஊர்தியில்…\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ வி���ுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/11/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:09:37Z", "digest": "sha1:KXL4S6QQLAPXPCHUEVOMK4TNT4LF4KGP", "length": 19876, "nlines": 211, "source_domain": "www.bloggernanban.com", "title": "புதிய பொலிவுடன் யாஹூ தேடல் } -->", "raw_content": "\nHome » Yahoo » யாஹூ » புதிய பொலிவுடன் யாஹூ தேடல்\nபுதிய பொலிவுடன் யாஹூ தேடல்\nஇணையத்தில் ஜாம்பவனாக திகழ்ந்துக் கொண்டிருந்த யாஹூ தளம் கடந்த சில வருடங்களாக அடி வாங்கத் தொடங்கியது. கூகிள் VS யாஹூ என்று நடந்துக் கொண்டிருந்த போட்டி தற்போது கூகிள் VS பேஸ்புக் என்று மாறிவிட்டது. சமீபத்திய யாஹூவின் தோல்வியால் அதனை மைக்ரோசாப்ட், கூகிள், ஏ.ஓ.எல் போன்ற நிறுவனங்கள் விலைக்கு வாங்க முயற்சித்தன. இந்நிலையில் யாஹூ தளம் தனது தேடுபொறியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.\n என்ற பதிவில் கூகிள் தேடலில் ரெசிபிகளை தேடும் வசதியை பற்றி பார்த்தோம் அல்லவா அந்த வசதியை கொஞ்சம் கூடுதல் மாற்றங்களுடன் யாஹூ தளம் கொண்டுவந்துள்ளது. யாஹூவில் சமையல் குறிப்புகளை தேடினால் பின்வருமாறு புகைப்படங்களுடன் காட்டுகிறது.\nதேடும் போது recipe என்பதனையும் சேர்த்து தேட வேண்டும். இதன் மூலம் நாம் தேடும் ரெசிபிகளை எளிதாக கண்டுக் கொள்ளலாம். மேலும் அந்த படத்தில் \"Show Ingredients & Time\" என்பதை க்ளிக் செய்தால் அந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்களையும் , எவ்வளவு நேரம் ஆகும் என்பதனையும் தெரிந்துக் கொள்ளலாம்.\nமேலும் அந்த ரெசிபிகளில் நமக்கு பிடித்தவைகளை பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் தந்துள்ளது. Add to Share என்ற பெட்டியில் தேர்வு செய்து எத்தனை ரெசிபிகளை வேண்டுமானாலும் பேஸ்புக்கில் பகிரலாம்.\nகவனிக்க: ரெசிபிகளை தேடுபொறியில் தேடும்போது \"தேவைப்படும் பொருட்கள், நேரம்\" போன்றவற்றை தேடல் முடிவில் காட்டுவதை யாஹூ கூகிள் தளத்தை காப்பி அடித்துள்ளது என்று நினைக்க வேண்டாம். கூகிள், யாஹூ, பிங் போன்ற முன்னணி தேடுபொறிகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட Schema என்ற நுட்பத்தில் ரெசிபிகளை கண்டுபிடிக்கும் வழி உள்ளது. . இது Html tag போன்ற நிரல்களால் ஆனது. அது குழப்பும் என்பதால் அதை பற்றி விரிவாக பார்க்க வேண்டாம். அதை பற்றி நீங்கள் அறிய விரும்பினால் Schema.org என்ற தளத்தைப் பார்க்கவும்.\nயாஹூ தேடலில் ஏதாவது தேடும் போது அது தொடர்பாக இணையத்தில் வாங்குவதற்கான தளங்களை தேடல் முடிவில் காட்டுகிறது. இதிலும் Recepe போலவே படங்களாக காட்டுகிறது.\nபேஸ்புக்கில் பகிரும் வசதியுடன் சேர்த்து, ஒன்றுக்கும் மேற்பட்டவைகளை ஒப்பிடும் வசதியும் தந்துள்ளது. நமக்கு பிடித்தவைகளை தேர்வு செய்து Compare என்பதை க்ள��க் செய்தால் ஒப்பீட்டையும், Share என்பதை க்ளிக் செய்தால் பேஸ்புக்கில் பகிரும் வசதியையும் காட்டுகிறது.\nயாஹூவில் வீடியோ ஏதாவது தேடினால் அது தொடர்பான வீடியோக்களை தேடல் முடிவில் காட்டும். அதில் நமக்கு பிடித்த வீடியோக்களை க்ளிக் செய்தால் அதே பக்கத்திலேயே வீடியோவை முழு அளவில் பார்க்கலாம்.\nஇதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், யூட்யூப் போன்ற மற்ற வீடியோத் தளங்களில் உள்ள வீடியோக்களைப் பார்க்கலாம்.\nஇந்த மாற்றங்களைப் பற்றி யாஹூவின் Senior Vice President, Shashi Sheth\n\"நாங்கள் புதிய வகையான தேடலை நோக்கி செல்ல முயற்சிக்கிறோம். (பயனாளர்களுக்கு) பதில்களை கொடுக்கிறோம், இணைப்புகளை அல்ல.\"\nதமிழாக்கம் புரியவில்லையெனில் அவர் சொன்னவை ஆங்கிலத்தில்,\nஇந்த மாற்றங்கள் மூலம் யாஹூ தளம் மீண்டும் முன்னணியில் வருமா\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த\nஎன்னதான் புது மாற்றங்கள் Yahoo கொண்டு வந்தாலும் Google தான் முன்னிலையில் இருக்கும்.\n முக்கியமாக சமையல் பற்றிய யாகூவின் புதிய அம்சங்கள், பெண்களுக்கும், ஆண்களுக்கும்\nஎனக்கு தேவையானவற்றை இதுவரை கூகுளில் மட்டுமே தேடிப்பெற்றேன்..\nதங்கள் உதவியால் இனி யாகூ-விலிம் தேடிப்பெறுகிறேன்\nபயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி\nயாஹூவின் மாற்றங்கள் வரவேற்கத்தக்கது, தகவலுக்கு நன்றி..\nபயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி\nதகவலுக்கு நன்றி சகோ. யாஹூ புத்துணர்ச்சி பெரும் என்பது கொஞ்சம் கடினம்தான் ஆனால்.\nசுட்டியை சொடுக்கி இதையும் படியுங்கள்.\n) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது\nதமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர். ”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். ****\nஆளாளுக்கு போட்டி போல...பகிர்வுக்கு நன்றி மாப்ள\nஅருமையான செய்தி நண்பா... பகிர்வுக்கு நன்றி.\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகிளின் புதிய தோற்றம் - New Google Bar\nபுதிய பொலிவுடன் யாஹூ தேடல்\nஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்\nகூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..\nகூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages\nகூ���ுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம்\nஇணைய பாதுகாப்பு #4 - Phishing\nபேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வரவேற்பது எப்படி\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/11/moto-g.html", "date_download": "2018-05-22T04:09:21Z", "digest": "sha1:CQEOKXJ255TQGKGXR6P6YKPDU37SEAYK", "length": 9680, "nlines": 128, "source_domain": "www.bloggernanban.com", "title": "நவம்பர் 13-ல் மோட்டோ ஜி (Moto G) வெளியீடு } -->", "raw_content": "\nHome » Google » Motorola » கூகிள் » மோட்டோரோலா » நவம்பர் 13-ல் மோட்டோ ஜி (Moto G) வெளியீடு\nநவம்பர் 13-ல் மோட்டோ ஜி (Moto G) வெளியீடு\nமோட்டோரோலா மொபைல் நிறுவனத்தை கூகுள் நிறுவனம் வாங்கிய பிறகு முதல் மொபைலாக மோட்டோ எக்ஸ் என்ற மொபைலை அறிமுகப்படுத்தியது. இதன் சிறிய பதிப்பாக Moto G ஸ்மார்ட்போனை அடுத்த வாரம் நவம்பர் 15-ல் வெளியிடுகிறது.\nஇன்னும் அறிவிக்கப்படாத இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 4.5 இன்ச் திரை, 5 மெகாபிக்ஸல் கேமரா வசதிக் கொண்ட இந்த மொபைல் ஆண்ட்ராய்ட் 4.3 ஜெல்லிபீன் இயங்குதளத்தைக் கொண்டது என்று தெரியவருகிறது. மேலும் இது குறைந்த விலையில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nUpdate: மோட்டோரோலாவின் Moto G மொபைல் வெளியானது\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஅன்பாரே உங்கள் தளம் உட்பட என் தளத்திலும் http://www.en-rasanaiyil.com/ FOLLOWERS WIDGET ,G +FOLLOWERS WIDGET போன்றவற்றை காண முடிவதில்லை .இதில் ஏதும் பிரச்சனை உள்ளதா எவ்வாறு நம் தளத்தில் இணைய விரும்புவர்கள் இணைவது \nமோட்டோ ஜி சர்தார்“ஜி“ போல இல்லாமல் இருந்தால் சரிதான்...:-)\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nநீங்கள் ப்ளாக்கரில் டொமைன் வைத்துள்ளீர்களா\nநவம்பர் 13-ல் மோட்டோ ஜி (Moto G) வெளியீடு\nஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் வெளியிடப்பட்டது\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:10:20Z", "digest": "sha1:2SYPW4FAWLL5CHGMA6BH34MQJMSFSRFI", "length": 12505, "nlines": 159, "source_domain": "ctr24.com", "title": "திரு பிலிப்பையா தைரியநாதர் | CTR24 திரு பிலிப்பையா தைரியநாதர் – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆப��்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா தைரியநாதர் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சூசைப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்ரன் திரேசா(மணி- பெரியவிளான்) அவர்களின் அன்புக் கணவரும்,\nநிமலக்குமார்(கனடா), பற்றீசியா(பாமா- கனடா), லெற்றீசியா(விஜயா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nமரியதாஸ்(இலங்கை), மேரி திரேசா(இலங்கை), பிரகாசம்(இலங்கை), ஜெகநாதன்(லண்டன்), நவநாதன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான மனுவேல்பிள்ளை, அன்ரனி, லீனாட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜெயந்தி(கனடா), அன்ரனி மனோகரன்(கனடா), டானியல்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nரியூரினா, ரைரோன், அன்றூ, டிக்சன், அனற், ஜெசற் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.\nfeb 25 ஞாயிற்றுக்கிழமைமாலை5மணிமுதல் 9 மணிவரையும் மறுநாள்feb 26 திங்கள்கிழமைகாலை 9.00 மணிமுதல் 10.15 மணிவரையும்பார்வைக்குவைக்கப்பட்டு\n7407 Darcel Ave Mississagua ல்அமைந்துள்ள Our Lady of the Airways Church ல் 11 மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு,\nஅதனை தொடர்ந்து 959 Derry Rd E, Mississauga, ல்அமைந்துள்ள Symphony Banquet Hall ல் மதிய போசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) Next Postகனடா காலிஸ்தான் ஆதரவாளருக்கு விடுத்த அழைப்பை திரும்பப் பெற்றது\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்ப���டமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2018-05-22T04:15:13Z", "digest": "sha1:WVCNMOK77FIUDN37MLD3HXDZTD3NKODV", "length": 11610, "nlines": 118, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: வரலாற்றை அழிவினின்று காப்போம்", "raw_content": "\nகீழடி ஆய்வுகள் இந்திய தொல்லியல் துறையினால் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் மார்ச் மாதம் அடுத்த கட்ட ஆய்வு நடைபெற்றது. இதில் கட்டிடங்களின் அடித்தள அமைப்புக்கள், மட்பாண்டங்கள், அணிகலன்கள், செங்கற்சுவர்கள் சுடுமண் குழாய்கள், கழிவுநீர் தொகுதிகள், உறை கிணறுகள் மற்றும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் ஆய்வின் போது கிடைத்தன. தமிழரின் வாழ்வியல் பண்பாட்டு மேன்மைக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதைப் பறைசாற்றும் சான்றுகளாக இங்குக் கிடைத்த தொல்லியல் சான்றுகள் உள்ளன. தொல்லியல் ஆய்வுலகம் மட்டுமன்றி, பொது மக்களும் தமிழகத்தின் இந்தப் பண்டைய நாகரிகத்தினை அறிந்து கொள்ள பெருமளவில் ஆர்வம் காட்டிவந்தவண்ணம் இருக்கின்றனர்.\nஇதற்கிடையே, கீழடி தொல்லியல் ஆய்வுகள் தடைப்படுவதும் மீண்டும் தொடங்கப்படுமா என்ற ஐயங்கள் எழுவதும் என்ற நிலையிருந்து பின் மீண்டும் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் அதன் தலைமை ஆய்வாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்���ன் மற்றொரு ஆய்வுப் பகுதிக்கு அனுப்பும் நடவடிக்கை என இந்தப் பிரச்சனை தொடர்கின்றது . இப்படி கீழடி அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருவதைக் காண்கின்றோம். கடந்த ஆண்டு பெங்களூர் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பப்பட்டு 5,300 தொல்பொருட்கள் ஆய்வு அங்குச் செய்யப்பட வேண்டும் என ஒரு பிரச்சனை எழுந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்பட்டு வழக்குகள் தொடரப்பட்டபின் அவை அனுப்பப்படாமல் நிறுத்தப்பட்டன. பெங்களுர் அரசு மையத்திற்குச் சென்று ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அவை திரும்பி தமிழகம் வருமா அல்லது அவை முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிக்கு வைக்கப்படுமா என்பதும் கேள்வியாகத்தான் இன்றும் இருக்கின்றது. மைசூர் தொல்லியல் காப்பகத்தில் இருக்கின்ற ஏராளமான தமிழக கல்வெட்டுக்கள் பூட்டிய அறையில் இன்னமும் இருக்கின்றன என்பதும் அவை பற்றிய பல சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றது. இத்தகைய செயல்பாடுகளின் போது தமிழக தொல்லியல் துறை தமிழகத்தில் இவ்வகை ஆய்வுகள் பாதிப்புக்கள் இல்லாமல் தொடரும் நிலையைக் கண்காணிக்க வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்பார்ப்பு.\nதமிழகத்தின் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏனைய உலக நாடுகளுடனான கடல்வழித் தொடர்பினையும், தமிழர் நாகரிகத்தையும், சமூக நிலைகளையும் பற்றிய தொடர்ச்சியான வரலாற்றுச் செய்திகள் மிகக் குறைவாகத்தான் கிடைக்கின்றன. தமிழகத்தின் பண்டைய துறைமுகப்பட்டினங்களிலும், சங்க இலக்கியங்கள் சுட்டும் நகரங்களிலும் தொடர்ச்சியான ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால் தான் பண்டைய தமிழர் நாகரிகத்தை ஊகங்களின் அடிப்படை என்றில்லாமல், தக்கச் சான்றுகளுடன் அறிந்து கொள்வதற்கு வாய்ப்புக்கள் அமையும். இதனைச் செய்வதற்கு தமிழக தொல்லியல் துறை வெகுவாக இயங்க வேண்டிய அவசியம் உள்ளது.\nஇன்றைய நிலையில், வரலாற்று ஆய்வுகள் மற்றும் தொல்லியல் அகழ்வாய்வுகள், கல்வெட்டு மற்றும் நடுகற்கள் ஆய்வுகள் என்ற வகையில் தன்னார்வலர்களின் சில முயற்சிகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு ஏதுவாகத் தமிழக தொல்லியல் துறை ஒவ்வொரு ஊரிலும் ஒரு தொல்லியல் அருங்���ாட்சியகம் ஏற்பட வாய்ப்புகளை உருவாக்கித்தரவேண்டும். இது அந்தந்த ஊர்களில் கிடைக்கின்ற கவனிப்பாரற்று கிடக்கின்ற வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாக்க உதவும்.\nபடம் உதவி மின்தமிழ் குழும உறுப்பினர்: முனைவர் காளைராசன்\nLabels: காலாண்டு மின்னிதழ், சுபாஷிணி\nதமிழகத்தின் நீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க ஊட்டியி...\nமேல்பாடி பள்ளிப்படைக் கோயில் கல்வெட்டு\nதொட்ட மளூர்க் கோவில் கல்வெட்டு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/02/The-Mystical-Yali-by-Ramaki.html", "date_download": "2018-05-22T03:55:28Z", "digest": "sha1:NCQEF4UQNCLXGOJGRF2X7HD537ZQD74M", "length": 61096, "nlines": 193, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: யாளி", "raw_content": "\n\"யாளி மிருகம், தமிழரின் கற்பனைவளமா இல்லை தெலுங்கு மன்னர்களுடையதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா தமிழருடையதாய் இருப்பின் இலக்கியத்தில் யாளிபற்றி குறிப்புள்ளதா\" என்றதொரு கேள்வி சொல்லாய்வுக்குழுவில் கேட்கப்படுவது. இக்கேள்வி ஆழமானது. இதற்கு நீளமாகத்தான் விடையளிக்கமுடியும்.\nயாளி, முதற்சொல்லல்ல. ஆளியே முதல். ஆளல்/ஆள்தல் என்பது அதிகாரங் குறிக்கும் வினை. ஆட்சி, ஆட்டம், ஆடலென 100க்கும் மேற்பட்ட சொற்களை ஆல்>ஆள் என்றவேர் உருவாக்கும். நிலத்தை, வித்தையை ஆள்பவன் ஆளன்/ஆளி. பரி 8-64 இல் முருகனையே கூட ஆளியென்பார். இன்னொரு வகையில் ஆளி என்பது தோழி, மனைவியைக் குறிக்கும். நிலத்தலைவன் ஆளியானது போல் காடாளுஞ் சிங்கமும் ஆளியானது. ஆழ்ந்து பார்க்கின், விலங்குலகில் அரசனுக்கு இணைச்சொல் ஆளியே. யானையளவிற்குப் பெருவிலங்கையும் அடித்துண்ணும் வலிகொண்ட சிங்கம் காட்டை ஆள்வதாய் இந்தியப்புரிதலில் ஒரு தொன்மமுண்டு.\nஇன்று கூர்ச்சரம் போன்ற இடங்களில் மட்டும் சிங்கம் வதிந்தாலும், சங்ககாலத்தில் நம்மூரிலுமுண்டு. (அரி, ஆளி, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல பெயர்களில் சிங்கம் சங்கநூல்களிற் பேசப்படும்). சிங்கம் என்றசொல் சங்கநூல்களில் இல்லைதான். ஆனால் சங்கநூலிற் பழகாது மக்களிடை காலங்காலமாய்ப் புழங்கிவந்த தமிழ்ச்சொற்கள் மிகப்பல. சங்கநூற்களை நான் அகரமுதலிகள்போல் என்றுங் கருதியதில்லை. அக்காலத் தமிழின் ஒருபகுதியை ���ட்டுமே அவை பதிவுசெய்தன. அவ்வளவு தான். புலி மட்டுமே தமிழர் விலங்கு, சிங்கம் நமக்கு அயலென அறியாமையிற் கதைகட்டுவதையும் நான் ஏற்பதில்லை. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குப் பரம்பலை, இன்றுபோற் கருதுவது சரியல்ல. சிங்கங் குறித்து ஒருசேரப் புழங்கிய யாளி, ஆளியின் சங்கச் சொல்லாட்சிகளை இங்கு கீழே விவரிக்கிறேன். முதலில் நாம் காணப்போவது பெரும்பாணாற்றுப்படை 258-260 வரிகளில் வரும் யாளி.\n[ஓர் இடைவிலகல். . . ’முக’வெனும் தமிழ்ச்சொல்லிடை வழக்கம்போல் ரகரம்நுழைத்து ம்ருகவெனும் சங்கதச்சொல் கிளைக்கும். முக>ம்ருக>மிருக. அதை மீளக் கடன்வாங்கி மிருகமெனத் தமிழிற்பயிலாது, முக>மக>மா என்ற தமிழ்ச்சொல்லையே பயிலலாம். காண்க முகன்>மகன்>மான்; முகள்>மகள்>மாள். ஆளிக்கு இன்னும்வேறு பொருட்பாடுகளுண்டு. குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது linseed ஐக் குறிக்கும் ஆளிவிதை. ஆளிநெய் நம்மூரில் இல்லாவிடினும், குளிர்நாடுகளில் அது பெரிது. ஆளிநாரிற் செய்த ஆளித்துகிலும் (linen), எகிப்தியன், சுமேரியன், பாபிலோனியன், கிரேக்கம் போன்ற விடங்களில் பெரிது. நம்மூர் பருத்திக்கு மாற்றாய் பட்டோடு ஆளியும் பழந்தமிழகத்தில் இறக்குமதியானது.]\nஅணங்குடை யாளி தாக்கலின் பலஉடன்\nகணம்சால் வேழம் கதவுற்றா அங்கு\nஎந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை\nஇப்பாடல் வரிகள் ”யானைக்கூட்டத்தில் இருந்தவொரு யானைமேல் மீவிலங்கு மூர்க்கமாய்த் தாவிப்பாயுஞ் சிங்கங் (”அணங்குடை யாளி”) கண்டு அச்சுற்று விரைந்தோடும் யானைகள் போல் கரும்புச் சாறுபிழி எந்திரங்கள் விரைந்தசைந்து என்றுங் குறையாத ஓசையை எழுப்புகின்றனவாம். யாளிகள் தாக்க முடிவுசெய்தால், அணங்கு தம்மேல் ஏறியதுபோல் எழுச்சியுற்று இரைகளின்மேற் பாயுமென்பது இங்கு சொல்லப்படும் செய்தி. அதென்ன, “அணங்குடை யாளி” அணங்குக் கருத்தீட்டைப் புரிந்துகொள்வதில் பல தமிழறிஞர் தடுமாறியுள்ளார். பெண்முலைக் காம்பில் அணங்கு இறங்குகிறதென்று கூடத் தவறாகப் பொருள்சொல்வார். நானறிந்தவரை, அணங்கைச் சரியாக, விரிவாக விளக்கியவர் முனைவர் வி.எஸ்.ராஜம் மட்டுமே.\nநம் வாயுள் மேலிருப்பது அண்ணம். நமக்கு மேல்/முன் இருப்பவன் அண்ணன். அண்ணுதல்/அணங்குதலுக்கு மேலேறுதலென்று பொருள். ஆழ்ந்துபார்த்தால் ”அங்கு” எனும் ஈற்றில்முடியும் தமிழ்ச்சொற்கள் கணக்கற்றவை. ”சுரம���” பற்றிச் சொல்லாத பாலைப்பாட்டுக்களே இல்லை (153 குறிப்புகள் சங்கநூல்களில் உண்டு, சங்கப்பாட்டுகளில் 50% க்கும் மேலானவை பாலைப்பாட்டுக்களே.) சுரங்கம் தமிழ்ச்சொல்லென நொதுமலாருக்கு உறுதியாகச் சொல்லலாம். அணங்கும் அதுபோன்ற ஈறு கொண்டதே. அணங்கு பற்றிய 150 குறிப்புகளாவது சங்கநூல்களிற் காணலாம்.\nசிலகுறிப்பிட்ட நேரங்களில் மனம்பேதலித்து, தன்னையே (கும்பிடும் சாமி, அல்லது ஏற்கனவே இறந்த யாரோவொரு முன்னவரென) வேற்றாளாய்க்கருதி பேசவும் செயற்படவும் ஒருவர் தொடங்கினால், “என்னவாச்சு இவருக்கு சாமிகீமி வந்துருச்சா இக்கால உளவியலில் இதை மீமாந்த நிலையென்றும், schizopherenic state களில் ஒன்றென்றும் சொல்வார். நம் ஆன்மாவிற்கு மேல் இன்னோர் ஆன்மா ஏறியதாய் உணரப்படும் இந்நிலையை நாட்டுப்புறங்களில் (குறிப்பாகச் சிவகங்கைச்சீமையில்) ”சாமி வந்தது” என்பார். தென்பாண்டி நாட்டில் இது வழமை. முருகனுக்குக் காவடி எடுத்துப்போகிறாரே செடிலில் தொங்குகிறாரே ஐயனார்கோயில், அம்மன்கோயில் விழாக்களில், பூக்குழி நெருப்பின்மேல் நடக்கிறாரே அதெல்லாம் இந்தச் சாமிவந்த நிலையில் நடப்பது தான். (இவற்றை அறிவியல் பார்வையில் காண்பதும், படியாதார் பார்வையில் காண்பதும் அவரவர் உகப்பு.)\nதிருவிழாக்களிலும், முன்னோர்க்குப் படைக்கையிலுங் கூடச், ”சாமி வருவது” நடக்கும். இன்னார்க்கு மட்டுமே சாமி வரும் என்றில்லை. நிகழ்விற் கூடிய இருபாலரில் யாரோ ஒருவர் நிகழ்ச்சியோடு ஒன்றி, மீமாந்த உள உந்தலில், மறைந்த முன்னோர் பேசுவது போலோ, தொழப்படும் சாமியே வந்தது போலோ செயற்படத் தொடங்குவதைப் பலமுறை கண்டிருப்போம். அப்போது “சாமி வந்திருச்சு;” என்றுசொல்லி பொதுமக்கள் நாடு, குமுகம், குடும்பமென எதிர்காலம் பற்றிக் குறிகேட்பார். குறிநடக்குமா, நடவாதா என்பது வேறுகதை. இன்றைக்குநாம் “சாமி” என்பதையே சங்ககாலத்தில் “அணங்கு இறங்கியதாய்ச்” சொன்னார். அணங்கு என்றசொல் தான் வழக்கில் மறைந்தது. 2000 ஆண்டுப் பழக்கம் இன்றும் நம் வாழ்வில் நீடிக்கிறது. அணங்கென்பது மாந்தர்மேல் மட்டுமின்றி, விலங்குகள்மேலும் ஏறலாமென்பது சங்ககால நம்பிக்கை. அப்படித்தான், “அணங்குடை யாளி” என்ற சொல்லாட்சி பிறந்தது.\nஇன்றுவரை நம்மூர்க் கோயில்களிலுள்ள யாளிச்சிற்பங்கள் பாய்ந்துதாக்கும் பொதிரையே (posture) பெரிதுங் காட்டும். அணங்கை உணர்த்த, யாளிச் சிலைகளின் வாயிலிருந்து முறுக்கிய தண்டொன்று வெளிவருவதாய்க் காட்டுவர். அதைப்பலரும் யானைத்துதிக்கையோடு ஒப்பிடுவர். உருவகம் புரியாச் சிற்பிகள் அதைத் துதிக்கையாக மாற்றியதுமுண்டு. (ஆனால் உண்மை மாறாது. பழஞ்சிற்பங்களிலும் வெவ்வேறு சிற்பப்பள்ளிகளுண்டு. ஒருபள்ளியின் விதப்பை முழுச் சிற்பக்கலைக்கும் பொதுமையாக்க முடியாது. தமிழர்மனத்தை ஆட்கொண்ட உறுப்பு துதிக்கையாகும். பிள்ளையார்மேல் நாம்கொள்ளும் ஈர்ப்பும் துதிக்கையாற்றான் வந்தது.) ”வாயில் வெளிவருந் தண்டு” என்பது ஒருவித மீமாந்த உள்ளமையை (surrealistic) சிற்ப வழி உணர்த்தும் உத்தி. தண்டு என்பது யாளியோடு சேர்ந்த உள்ளமை (realstic) உறுப்பில்லை. தண்டை/துதிக்கையை ஒதுக்கின், யாளி, கற்பனையுருவுமல்ல. அடிப்படையில் அதுவொரு பாயுஞ்சிங்கம்.\nஇதுபோன்ற கலையுத்திகள் இன்றுங்கூட மீமாந்த உள்ளமைகொண்ட வண்ணப்படங்களிலும் சிற்பங்களிலும் (surrealistic paintings/scluptures) வெளிப்படும். முகனப் (நவீன/modern) படங்களில் உணர்வு வெளிப்படுத்த படத்தில்வரும் உருக்களைச் சிதைப்பதும், இல்லாத அலங்காரங்களை ஏற்றுவதுமுண்டு. காட்டாக விகடன் நிறுவனம் வெளியிடும் ”தடம்” இதழில் கதைப்பட மாந்தரின் கழுத்து பெரிதும் நீட்டிக் காட்டப்படும். அதன்வழி பேசும்மாந்தரை ஓவியர் உணர்த்துகிறாராம். நாளைக்கு இந்தப் படங்கள் 100 ஆண்டுகள் கழித்துக்கிடைத்தால், தமிழர் நீண்டகழுத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லி விடுவோமா என்ன மடத்தனம் கொஞ்சம் பகுத்தறிவோடு நாம் புரிந்துகொள்ள வேண்டாமா உள்ளமையை அப்படியே அச்செடுக்கும் கலைக்கு மாறாய், உணர்வுகளை வெளிக் கொணரும் உத்திகள் எல்லாக்காலமும் இருந்துள்ளன. நம்மூர்க்கோயில் யாளிச்சிற்பங்களின் வாய்களிலும் இதுவுண்டு. யாளியின் கொடுரத்தை வெளிப்படுத்தத் தண்டு அடையாளமானது. சீனத்து நீர்ப்பாம்பின் வழி 'திராகன்' எனும் விலங்கை உருவகிக்கையில் இதேபோல் வாயில் நெருப்பு வெளிவருவதாய்ப் படங்களிலும் சிற்பங்களிலுங் காட்டுவர். அந்நெருப்பும், யாளித்தண்டும் மூர்க்க உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வு வெளிப்பாட்டையும், உள்ளமை உறுப்பையும் நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது. Art appeciation என்பது ஒரு திறமை. அடுத்து பொருநராற்றுப்படை 139-142 வரிகளைப் பார்ப்போம்.\nஆளி நன்மான் அணங்குடைக் குருளை\nமீளி மொய்ம்பின் மிகுவலி செருக்கி\nமுலைக்கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென\nதலைகோள் வேட்டம் களிறு அட்டாஅங்கு\nசில்= நுண்ணிய துண்டு. இது இழை, மயிராகவும் இருக்கலாம். சிலிர்த்தல் = துளிர்த்தல். மயிர் துளிர்ப்பதும் சிலிர்த்தலே. உடம்பு சிலிர்த்தல் = மயிர்க்கூச்செறிதல். சில்>சில்கு>சிலுக்கு= துளையிற் புகுதல், மாட்டிக் கொள்ளுதல். சிலுக்கு>சிக்கு = எளிதில் சீவமுடியா, தாறுமாறாய் மாட்டிய கேசம். இதற்கு குடுமியும். உச்சிப்பொருளும் சொல்வர். சிக்கு>சிக்கை>சிகை. சிக்கு>சிங்கு>சிங்கம் = சிகையுள்ள ஆண்விலங்கு. இதுவே சிங்கம்>சிம்ஹ என வடக்கே சொல்லப்பெறும். சிகையால் மதர்ப்புத் தோற்றங் கிடைப்பதாய் இந்தியத் துணைக்கண்டத்தில் பலருங் கருதுவர். சிங்கமே இன்று பொதுப்பெயர்.\nசங்ககாலத்தில் அரி/ஆளி. நன்= நளினம். நங்கை= பெண். நன்மான்= பெண்விலங்கு. ஆளி நன்மான்= பெண்சிங்கம். ”ஆளி நன்மான் அணங்குடைக் குருளை” = தாயின் அருகுள்ள சிங்கக்குட்டி. குருளை (girl என்ற இந்தையிரோப்பியன் சொல் இதற்கிணை)= குட்டி (விதப்பாகப் பெண்குட்டி). இங்கு புனிற்றிளங் கரிகாலனுக்கு உவமை சொல்வதால் குருளை சிறுவனைக் குறிக்கிறது.\n”பால்குடிமாறா மாத்திரத்து அணங்குடைக் குருளை, தன் பெருமைமிக்க தோளில் மிகுவலிசெருக்கித் தன் முதல்வேட்டையிற் களிற்றையடித்தது போன்ற” காட்சி இங்கே விவரிக்கப்படுகிறது. இச்சிங்கம் போல் இளமைமாறாக் கரிகாலன் களிறுபோன்ற தம்முறவுப் பகைவர்மேற் பாய்ந்தானாம். இங்கும் ஆளி என்பது உள்ளமை விலங்கே. கற்பனையல்ல. அடுத்தது ஆரியவரசன் பிரமதத்தனுக்குச் (இவன் மகத அரசனென்றே நான் எண்ணுகிறேன். வேறிடத்தில் பேசவேண்டும்) சொன்ன குறிஞ்சிப்பாட்டு 252-253 ஆம் வரிகள்.\nஅளைச்செறி உழுவையும் ஆளியும் உளியமும்\nபுழற்கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்\nஇதில் கொலைவெறி மிகுந்த புலியும், ஆளியும், உளியமும் (கரடியும்), துளைக்கொம்பு கொண்ட காட்டுமாடுகளின் ஆணும், ஆண்யானையும் பேசப்படுகின்றன. இயல்விலங்குகளோடு ஓர் கற்பனை விலங்கு சேர்த்துப் பேசப்படுமா கபிலர் போன்ற பெரும்புலவர் அத்தகைய தவற்றைச் செய்வாரோ கபிலர் போன்ற பெரும்புலவர் அத்தகைய தவற்றைச் செய்வாரோ எனவே ஆளி என்றசொல் இந்தியாவில் தசையும், எலும்புமான உள்ளமை விலங்கே. இனி நற்றிணை 205, 1-5 வரிகளைப் பார்ப்போம்.\nஅருவி ஆர்க்கும் பெர��வரை அடுக்கத்து\nஆளி நன்மான், வேட்டுஎழு கோள்உகிர்ப்\nபூம்பொறி உழுவை தொலைச்சிய, வைந்நுதி\nஏந்துவெண் கோட்டு, வயக்களிறு இழுக்கும்\nதுன் அருங் கானம் என்னாய்,\n”அருவி ஓசையெழும் பெருங்குன்றின் அடுக்கத்தில் வேட்டையில் போட்டிக்குவந்த கொள்நகம்கொண்ட, உடம்பெலாம் பூப்போல் புள்ளிகொண்ட சிறுத்தையை அங்கிருந்து தொலைத்த ஆளிநன்மான்.\nதானடித்துக்கொன்ற, கூர்த்தந்தங்களுடைய வலியயானையை இழுத்துப்போகும் அருமையான காடு” என்பது இதன்பொருள். பூம்பொறி உழுவை, இங்கு சிறுத்தையைக் குறிக்கும். யானைவேட்டையில் சிறுத்தைக்கும் ஆளிக்கும் இங்கே போட்டி நடந்திருக்கிறது. சிறுத்தையை விரட்டி, யானையைக் கொன்று, உணவாயிழுத்துப் போனது கற்பனையா உண்மை விவரிப்பா ஆளி என்பது ஆழ்ந்து ஓர்ந்துபார்த்தால் சிங்கமே. (அந்த மரத்தில் பேயிருக்கிறது, இந்த மரத்தில் பூதமிருக்கிறது என்போருக்கே கற்பனை விலங்குகள் உதிக்கும். அடுத்தது அகம் 78, 1-6 வரிகள். . .\nநனந்தலை கானத்து ஆளி அஞ்சி\nஇனம் தலைத்தரூஉம் எறுழ்கிளர் முன்பின்\nவரி ஞிமிறு ஆர்க்கும், வாய்புகு, கடாத்து\nபொறிநுதற் பொலிந்த வயக்களிற்று ஒருத்தல்\nஇரும்பிணர்த் தடக்கையில் ஏமுறத் தழுவ\nகடுஞ்சூல் மடப்பிடி நடுங்கும் சாரல்\n”நிறைசூலியான பெண்யானை அகன்றகாட்டில் ஆளியையஞ்சி, தன்கூட்டத்தை நாடிவந்து தழுவ, வண்டுகள்சுற்றி ஓசையெழுப்ப, மதநீர்சொட்ட, புள்ளிமிகுநெற்றி பொலிந்திருக்க, வலிமிகுத்ததால் முன்னும்பின்னும் அசைந்தபடியிருக்கும் வயக்களிற்று ஒருத்தல் தன் கருங்கோங்கிலவு மரம்போன்ற துதிக்கையால் ஏமமுறும்படி அணைக்கும், சாரல்” என்பது இதன்பொருள். ஒருத்தல் = கூட்டத்தில் தனித்துச் செம்மாந்துதெரியும் விலங்கு. இங்கு ஆண்யானை. ஏமம்= safety. ஆளிகண்டு அஞ்சிய நிறைசூலியானையை ஏமத்திற்காக வயக்களிற்று ஒருத்தல் தழுவுகிறது. அதன்பின்னும் பெண்யானை நடுங்குகிறது. இதுவும் ஓர் இயற்கைவிவரிப்பே. இதில் கற்பனையாளி எங்குவந்தது யானையைச் சிங்கமடிப்பதும், கொல்வதுமே குறிப்பால் உணர்த்தப்படுகிறது. அடுத்தது அகம் 252, 1-4 வரிகள்.\nஇடம்படுபு அறியா வலம்படு வேட்டத்து\nவாள்வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி\nஉயர்நுதல் யானைப் புகர்முகத்து ஒற்றி\nபுலிபற்றிய ஓர் அவதானம் தமிழகத்திலுண்டு. புலி எப்போதும் தனக்கு வலப்பக்கத்து இரையையே பாய்ந்தடிக்குமாம். இடப்பக்க இரையை அடிக்காதாம். அப்படி அடிக்கவேண்டுமெனில் சுற்றிவந்தே செய்யுமாம். அச்செய்தியே இங்குமேலே சொல்லப்படுகிறது. (இதைப்போய் துணுச்சாரை (dinasaur), அது இது என்று சிலர் சொல்வது அறிவியலில் ஆழாத பேச்சு. துணுச்சாரைகளின் காலத்தில் மாந்தருங் கிடையாது, தமிழுங் கிடையாது. அவற்றின் மிச்சசொச்சம் தான் இன்றுள்ள பறவைகள். உடலியல் தெரிந்தோர் இதற்கு விளக்கந்தரலாம். தமிழார்வலர் சற்று நிதானத்தோடு, விளக்கங்களைக் கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்.) படுத்தல்= அடித்தல் “இடம்படுப்பை அறியாத, வலம்படு வேட்டையை விரும்பும், வரிப்புலி நடுங்கும்படி உள்வந்து, உயர்நெற்றி கொண்ட யானையின் புள்ளிமுகத்தில் ஆளியடித்து வெண்தந்தத்தைப் பிய்க்குமாம்:” இந்த வரிகளில் வருவதும் ஓர் இயல்விவரிப்பே. ஆளி என்பது ஒரு கற்பனை விலங்கல்ல. கற்பனை சிலரின் மனத்திலுள்ளது. பொதுவாகச் சங்கநூல்களில் மீமாந்த/மீவிலங்குக் கற்பனை என்பது மிகக்குறைவு. (பிற்காலக் கற்பனைகளை முற்காலத்திற் செலுத்துவது சரியல்ல.) அடுத்தது அகம் 381- 1-4\nஆளி நல்மான் அணங்குடை ஒருத்தல்\nமீளி வேழத்து நெடுந்தகை புலம்ப.\nஏந்தல் வெண்கோடு வாங்கி, குருகு அருந்தும்\n”தனித்துச் செம்மாந்துவரும் அணங்குடைய பெண்சிங்கம், குட்டியானையைக் கொன்று அதன் முளைத்தந்தம் விலக்கி, சதையுண்ணுவது கண்டு, நெடுந்தளர்ச்சியோடிருக்கும் வலியபெண்யானை புலம்பி நிற்பதைக்கண்டு யாருக்கும் அச்சம்வரும்படி அவ்விடம் இருந்ததாம்.” ஒரு தாயின் குட்டியை இன்னொரு தனிப்பெண் சாப்பிடுகிறாள். இது கொடிய இயற்கை. ஆனால் கற்பனையல்ல. யாளியைக் கற்பனை விலங்கென்போர், எவ்வளவு பெரிய கொடுமையையும் ஒருமாதிரி sanitize செய்துவிடுகிறார். தாமரையிலைத் தண்ணீராய் எவ்வுணர்வும் நம்மைப் பாதிக்காது நாமும் படித்து நகர்கிறோம். சிங்கமென ஆளியை நகமுஞ் சதையுமாய் உணர்ந்தாற்றான் நமக்கது உறுத்துகிறது. அடுத்தது புறம் 207, 6-9 வரிகள்.\nமீளி முன்பின் ஆளி போல\nஉள்ளம் உள்ளவிந்து அடங்காது வெள்ளென\nவாயா வன்கனிக்கு உலமரு வோரே\n”தானேகனியாத காயின்பொருட்டு, உள்ளவிந்து அடங்காது, நம்மேல் வெளிப்பட இரங்காதவனிடம் நின்றுதிரங்கி, வலியவிலங்கின் முன்பின் அசையும் ஆளிபோல், உலமருகலாமோ” என்பது இதன் பொருள். ”கனியாத விலங்கின் தசைவேண்டிச் சிங்கம்தான் சுற்றிச்சுற்றிவரும். தானே கனியாதவனிடம் நாம் வேண்டிநிற்கலாமோ” என்பது இதன் பொருள். ”கனியாத விலங்கின் தசைவேண்டிச் சிங்கம்தான் சுற்றிச்சுற்றிவரும். தானே கனியாதவனிடம் நாம் வேண்டிநிற்கலாமோ”. என்பது இங்கே புலவரின் குறிப்பு. இதைப் படித்தபிறகுமா ஆளி ஒரு கற்பனை விலங்கென்போம்\nஇதேபோல் சிலப்பதிகாரம் காட்சிக்காதையில் “ஆளியின் அணங்கும், அரியின் குருளையும்” என 48 ஆம் வரியில் வருவதும் சிங்கமே. ஆளியின் அணங்கென்பது பெண்சிங்கக் குட்டி, அரியின் குருளை என்பது ஆண்சிங்கக் குட்டி சில உரையாசிரியர் நினைப்பதுபோல் இங்குவரும் ஆளி கற்பனை விலங்கல்ல. அப்படிச் சிலர் கருதுவது இடைக்காலத்து வந்த சங்கத ஊடாட்டத்தாலாகும். தமிழில் இருப்பதையெல்லாம் சங்கதவழி வந்ததாய்ச் சொல்லும் போக்கு.\nஅடுத்து வேட்டுவவரியில் வெட்சிப்புறநடைப்பாட்டின் ”கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையுங் கொடுமரமுன் செல்லும்போலும்” என்ற 4 ஆம் வரிக்கு “ஆளிக்கொடி உயர்த்துங் கொற்றவை” என அடியார்க்கு நல்லார் பொருள்சொல்வார். கொற்றவைக்குச் சிங்கக்கொடியையே நம்மூரில் கற்பிப்பார். சிங்கந்தான் அவளுக்கான வையம். (= wagon, வாகனம்; அகராதிகளில், சிலம்பில் பயனுற்ற இந்த ’வையம்’ எனும் நற்றமிழ்ச்சொல்லை அருள்கூர்ந்து பயனுறுத்துங்கள். மீண்டும் மீண்டும் ’வாகனம்’ வேண்டுமா) (ஆளிபோக ஆளரி என்றசொல் ஆண்சிங்கத்தையும், கூடவே நரசிம்மனையும் குறிக்க நாலாயிரப் பனுவலில் பயன்படும். ’கோளரி’ என்பது சிங்கத்தைக் குறிப்பதாய்ச் சொல்வர்.)\nசங்க இலக்கியங்கள் போக திருக்கோவையார், இறையனார் அகப்பொருளுரை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், நக்கீரதேவரின் பதினோறாந் திருமுறை, பெரியபுராணம், திருக்குற்றாலத் தலபுராணம் எனப் பல்வேறு நூல்களிலிருந்தும் சான்றுகாட்டலாம். நான் புரிந்துகொண்டவரை இவை எல்லாவற்றிலும் சிங்கப்பொருளேயுண்டு. உரைகாரர்சொல்வதால் மட்டுமே அவற்றைக் கற்பனை விலங்குகளாய்ச் சொல்லமுடியாது. மூலங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. பாடல்களுக்குப் பொருள் சொல்வதில் உரைகாரர் பங்கு பெரிதெனினும், அவர் சொல்வதை அப்படியே ஏற்கத் தேவையில்லை. மூலத்தின் ஒத்திசைவு பார்த்து ஏற்கலாம். இக்கால அறிவியல், நுட்பியல் செய்திகளோடு கொஞ்சமாவது பொருத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு காலகட்டத்திற்குமாய் ஒரு புனைவு இருக்காதா, என்ன\nபடித்துப் பார்த்தால், சங்ககாலப் புனைவென்பது குறைந்த அளவோடிருக்கும். இடைக்கால, இக்காலப் புனைவுகளோ தறிகெட்டுப் பறக்கும். (நாகரிகம் வளர, வளரக் கற்பனை கூடுவது எங்கும் இயல்பு.) வேண்டுமானால், சென்னையை அடுத்த சோழிங்கநல்லூருக்கு வாருங்கள். அங்குள்ள பெருத்தங்கா (ப்ரத்யங்க்ரா-கொற்றவை. சங்கத ரகர, யகர, வகர நுழைவுகளால் நாம் தடுமாற, நம்சொற்களே நமக்குப் புரியாதபடி மாயங் காட்டும். இங்கே திருமாலின் தங்கையே கோயில் மூலத்தி) கோயிலில் நாம் நினைத்துப்பார்க்காத அளவிற்குப் புதுப்புனைவுத் திருமேனிகளைச் செய்துவைத்திருப்பார். குறி சொல்வதும் அங்கு நடைபெறும். நாளெலாம் கவலும் இற்றைமாந்தர் “எத்தைத் தின்றால் பித்தந் தெளியும்” என்றலைவதால், கூட்டமங்கு நிரம்பிவழியும். ”அந்த யாகம், இந்த யாகம்”என விதவிதமாய் நடைபெறும். இதையெலாம், 1000/2000 ஆண்டுகளுக்கு முந்தையக் கதைகளென்று சொல்லிவிட முடியுமா” என்றலைவதால், கூட்டமங்கு நிரம்பிவழியும். ”அந்த யாகம், இந்த யாகம்”என விதவிதமாய் நடைபெறும். இதையெலாம், 1000/2000 ஆண்டுகளுக்கு முந்தையக் கதைகளென்று சொல்லிவிட முடியுமா\nஇன்றுதானே வியந்தகைப் (fantasy) படங்கள் நம்மூரில் பெருத்துப்போயின மக்களை வியக்கவைக்க தோட்டாத்தரணிகள், சாபுசிரில்கள், எந்திரன்கள், பாகுபலிகள், ஆன்மேற்றங்கள் (animation), வரைகலை (graphics) முயற்சிகள், நகர்வுக்கட்டுகை (Motion capture). என்னதான் இல்லை இந்தக்காலத்தில் மக்களை வியக்கவைக்க தோட்டாத்தரணிகள், சாபுசிரில்கள், எந்திரன்கள், பாகுபலிகள், ஆன்மேற்றங்கள் (animation), வரைகலை (graphics) முயற்சிகள், நகர்வுக்கட்டுகை (Motion capture). என்னதான் இல்லை இந்தக்காலத்தில் விதம்விதமான நுட்பமுயற்சிகள் எழயெழ, வியந்தைக்கதைகள் நம்மிடை கூடத்தானே செய்யும் விதம்விதமான நுட்பமுயற்சிகள் எழயெழ, வியந்தைக்கதைகள் நம்மிடை கூடத்தானே செய்யும் ஆரி பார்ட்டார் போன்ற புதினங்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி எல்லாமொழிகளிலும் கூடிவருகின்றனவே ஆரி பார்ட்டார் போன்ற புதினங்கள் ஆங்கிலத்தில் மட்டுமின்றி எல்லாமொழிகளிலும் கூடிவருகின்றனவே புதினங்களைச் செய்வதிலும் மாகை உள்ளமை (magical realism) என்ற புதுமுயற்சி கூடுகிறதே புதினங்களைச் செய்வதிலும் மாகை உள்ளமை (magical realism) என்ற புதுமுயற்சி கூடுகிறதே புதினங்களின் போக்கிலும் கற்பனை கூடுகி���தே புதினங்களின் போக்கிலும் கற்பனை கூடுகிறதே. 8000-22000-100000 என்று சொலவம் பெருகிய மாபாரதம் 1500 ஆண்டுகளில் பெருவளர்ச்சி கண்டதல்லவா. 8000-22000-100000 என்று சொலவம் பெருகிய மாபாரதம் 1500 ஆண்டுகளில் பெருவளர்ச்சி கண்டதல்லவா. இன்றோ ”வெண்முரசு” என்றபெயரில் செயமோகன் 16 நூல்களை எழுதுகிறார். முடிக்கும்போது எத்தனை நூல்கள் எழுதுவாரோ. இன்றோ ”வெண்முரசு” என்றபெயரில் செயமோகன் 16 நூல்களை எழுதுகிறார். முடிக்கும்போது எத்தனை நூல்கள் எழுதுவாரோ மொத்தத்தில் மாபாரதப் புனைவு அனுமார் வால்போல் வளர்ந்துகொண்டே போகிறது.\nஆளிப் புனைவும் அப்படித்தான். சிங்கம்> (சிங்கம்+யானை) > (சிங்கம்+யானை+நாகம்) > (சிங்கம்+யானை+நாகம்+அரசாளி) என்று விரிந்துகொண்டே போகிறது. கற்பனைக்கு அளவென்ன இவற்றையும் யாரோவொருவன் கதையெழுதுவான், படமெழுதுவான்; சிலைவடிப்பான். அவற்றைப்பற்றி நம் கொள்ளு/எள்ளுப் பேரன்/பேத்திகளும் பேசிக்கொண்டிருப்பார்.\nநான் சொல்லவந்தது மிக எளிது. யாளியின் தொடக்கம் இயற்கை சார்ந்தது. பின் கூடியது கற்பனை வளம். இதில் தமிழரசர்/தெலுங்கரசர் என்பதெல்லாம் முகன்மையில்லை. சங்கத ஊடாட்டம் கூடியதும், புராணப்புளுகு கூடியதுந்தான் காரணம்.\nஅரசாளி (=வல்லூறு) பேரரசுக் காலத்தில் அரசக்குறியீடாய் மாறியது. (இற்றை அமெரிக்க அரசின் குறியீடும் அதுவே.) ஆலுங் காரணத்தால் அது எழவில்லை. (ஆலல்= சுற்றல்; ஆலா= சுற்றிச் சுற்றிவரும் கடற்பறவை) நானறிந்தவரை, ஆளிக்கு பறவைப் பொருள் எந்த நூலிலும் சொல்லப்படவில்லை. முதன்முதல் அதைப் பார்த்தது இன்றுவந்த செயமோகனின் ”ஆனைக்கல் துளிச்சொட்டு சாஸ்தா” என்ற பதிவே (http://www.jeyamohan.in/106894#.WojLwzbrbIU). இதிலொரு சாமியார் அகளி எனும் பறவைபற்றிக் குறிப்பிடுவார். அகளி, ஆளியென்று திரியலாம். உகள்>உவள்>உவளை என்பது தமிழில் எழக்கூடிய சொல்லே. (உவளல்= உயரல் என்பது அகரமுதலியிலுண்டு. ”உவளை” இல்லை. ’உவணம்’ உண்டு.) உவள்>உவண்>உவணம்= கழுகு, கருடன். உயரப் பறக்கும் வல்லூறு. உவளை இந்தையிரோப்பியன் eagleக்கு இணையாகலாம். ஆனால் தோற்றந் தெரியவில்லை என்றே இந்தையிரோப்பியன் சொற்பிறப்பு அகரமுதலிகள் சொல்லும். பெரிய கருநிறப் பறவை என்றே அதற்குப் பொருள்சொல்வார். தமிழில் கருளன்>கருடன், கள்>கழு>கழுகு, கழு>கழுளன் ஆகிய சொற்களெல்லாம் பொருள்வழி, கருநிறப்பறவையையே குறிக்கும்.\nஆளற்பொருளின் நீட்சி. ஆளிகளுக்கு அரச ஒப்பீட்டில் எழுந்தது. காடுலவும் விலங்குகளுக்குச் சிங்கம் ஆளியானதுபோல், பறவைகளையுஞ் சேர்த்த மொத்த விலங்குகளுக்கு அரசாளியானது போலும். இக்கற்பனை, யாளியோடு சேர்வது இயல்பு தான். பல அரசுகளின் இலச்சினையாக அரசாளி இருந்தது. அண்டபேரண்டம் என்பதெல்லாம் இதற்கும் அதிகமான கற்பனை வளர்ச்சி. (அரசாளியின் தொடக்கம் ஆளி என்பதே. கற்பனை கூடாதென நான் எப்போதுஞ் சொல்லவில்லை. எது அடிப்படை, எது மேலொட்டு, எது கற்பனை எனப்புரிந்துகொள்ளுங்கள் என்றே வேண்டுகிறேன். .\nமுடிக்குமுன் ஆளி என்றசொல் யாளியானது பற்றிச் சொல்லவேண்டும். ஒருசிலர்க்கு இதைச் சங்கதமென்று சொல்லாவிடின் தலைவெடித்துவிடும் போற் தோன்றுகிறது, இல்லாவிடில் இவரின் “ஜன்மம் சாம்பல்யம் அடையாது” போலும். இவர்போன்றவர் மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்த்து நிலையைப் புரிந்துகொள்ளவும் மாட்டார். நான்பார்த்த வரை, சங்கதத்தில் ”யாளி, யாடி, யாதி” என்ற எச்சொல்லுக்கும் இப்பொருள் கிடையாது. ”வ்யாடி” என்றே முதற்சொல் காட்டுவார். (அதற்குச் சிங்கமென்ற பொருளும் வராது. ”கொடூரவிலங்கு” மட்டுமே வரும்.) ’வியாலி/வ்யாளி’ என்ற வடிவைத் திரிசொல்லாகவே சங்கதங் காட்டும். வ்யாடி என்பதை வி+அட் என 2 சொற்களிலிருந்து எழுந்ததாய்க் காட்டுவார்.\nவி என்பதற்கு ”பலதிசைகளில் பரந்த” என்று பொருள்சொல்வர். இச்சொல் தமிழிலும் உண்டு. விய்தல்= விரிதல். விய்வம்>வியுவம்>விசுவம் என்றால் விரிந்த பேரண்டமென்று பொருள். இதுவும் சங்கதம் போகும். விசுவநாதனென்று சிவனுக்குப் பெயர்சொல்கிறோமே விய்யில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் 40/50 ஆவது உண்டு. ”அட்” என்பதற்குச் சரியான பொருளை சங்கதத் தாதுபாடத்தில் நான் காண முடியவில்லை. endeavour என்ற பொருளை அட் என்ற சொல்லின் பொருளாய்ப் பார்த்தேன். இவையிரண்டுஞ் சேர்ந்து எப்படி வியாடியாய் மாறியதென்று புரியவில்லை. யகர உடம்படுமெய் தமிழிலுண்டு. சங்கதத்திலுண்டோ விய்யில் தொடங்கும் தமிழ்ச்சொற்கள் 40/50 ஆவது உண்டு. ”அட்” என்பதற்குச் சரியான பொருளை சங்கதத் தாதுபாடத்தில் நான் காண முடியவில்லை. endeavour என்ற பொருளை அட் என்ற சொல்லின் பொருளாய்ப் பார்த்தேன். இவையிரண்டுஞ் சேர்ந்து எப்படி வியாடியாய் மாறியதென்று புரியவில்லை. யகர உடம்படுமெய் தமிழிலுண்டு. சங்கதத்திலுண்டோ கேள்விப்பட்டதில்லை. இங்கே கூட்டுச்சொல்லில் யகர உடம்படுமெய் வந்துள்ளதே கேள்விப்பட்டதில்லை. இங்கே கூட்டுச்சொல்லில் யகர உடம்படுமெய் வந்துள்ளதே சங்கதச் சொல்லாயின், அது இயலுமா சங்கதச் சொல்லாயின், அது இயலுமா\nவியாடியிலிருந்து வியாளி வந்ததென்பது தலைகீழாகத் தேடுவதையொக்கும். தமிழுக்கும் பாகதத்திற்கும் தெலுங்கே இடைமொழி என்பார் பாவாணர். ’சோழ’ என்ற தமிழ்ச்சொல் தெலுங்கில் ’சோட’ ஆகும். சற்று கலிங்கம்போனால் ’சோர’வாகும். வடக்கே சோட/சோர எனவிரண்டும் புழங்கும். இதுபோல் ள/ட/ர திரிவு பலசொற்களில் உண்டு. வியாளியிலிருந்து வியாடி ஏற்படுவதே இயல்பான திரிவு. தெலுங்கையும் ஒடியத்தையும் உணராதோரே தலைகீழாய்ச் சொல்வர். வியாளியைத் திரிசொல்லாய் மோனியர்வில்லிமசு ஏற்றுக்கொண்டதே நமக்கு அதன் ஊற்றைக் காட்டுகிறது. வியாளியை விய்+ஆளி என்று பிரித்தால் வினைத்தொகை அதனுள் புகுந்து விளையாடுவது புரியும். விய்ந்த ஆளி, விய்கிற ஆளி, விய்யும் ஆளி. இக்காலத் தமிழில் விய்தலைக் காட்டிலும் வியல்தலே விழைவோம். வியல்ந்த ஆளி, வியல்கிற ஆளி, வியலும் ஆளி. ஆளிமான் காடுமுழுதும் நகர்ந்துகொண்டேயிருக்கும். தனக்கு உணவு கிடைக்கும் பெரும்பரப்பில் பரந்துகொண்டே இருக்கும். வியாளி நல்ல தமிழ்ச்சொல். சரி, யாளி என்பது எப்படி யாக்கல்/ஆக்கல், யாக்கை/ஆக்கை, யாடு/ஆடு, யாண்டு/ஆண்டு, யாமை/ஆமை, யாய்/ஆய், யார்/ஆர், யாறு/ஆறு, யானை/ஆனை என்ற இணைகள் எப்படியானதோ, அதே படிதான் தமிழில் இது காலகாலமாய் இருக்கும் பழக்கம். இதை விய்யாளி என்றாலும் வியாளி என்றாலுஞ் சரிதான், வடக்கே இச்சொல் தான் போயிருக்கிறது.\nஅப்புறம் ”சிங்கம் சங்ககாலத்தில் தமிழகத்திலில்லை”, என்றுசிலர் சொல்வது கூடைச்சோற்றுள் பூசனி மறைப்பது போலாகும். சிங்கமென்பது ஆளி மட்டுமல்லாது அரி, அறுகு, பூட்கை, வயமா, மடங்கல் என்று பல்வேறு பெயர்களில் சங்கநூல்களில் ஆளப்பெற்றுள்ளது. பூசனியை மறைப்பவர் எந்த விலங்கியல் சான்றை இங்கு காட்டியுள்ளார் சும்மா, போனபோக்கில் இப்படிச்சொன்னால் எப்படி சும்மா, போனபோக்கில் இப்படிச்சொன்னால் எப்படி நான் சங்க நூல்களை நம்புகிறேன். அதிலுள்ள செய்திகள் அக்காலப் பட்டகைகள் (facts), புரிதல் (understanding) என்றே நம்புகிறேன். பட்டகைகளை ஒதுக்கித் தான் புகலும் தேற்றே (theory) சரியெனும் கற்பனைவாதி நானல்ல. யாளி பற்றிய என் தொடர் முடிந்தது. பொறுமையுடன் படித்த எல்லா நண்பருக்கும் என்நன்றி.\nதமிழில் புழங்கும் வடமொழிச் சொற்கள் சில\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 18...\nஉனகோடி கைலாசகர் சைவத்தலத்தின் பண்டைய பெருஞ்சிற்பங்...\nசர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 - மானிடத்தின் சாத...\nஅரவக்குறிச்சிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nஉலகமயமாக்கலும் வாழ்வியல் மொழியியல் மாற்றங்களும்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2013/10/", "date_download": "2018-05-22T04:25:37Z", "digest": "sha1:C7GJMSRSOIPEKNMKRTHSHQF7GXXDCPN2", "length": 80789, "nlines": 332, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: October 2013", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமுத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -3\nமுன் பதிவில் மூலவர் கந்த சுவாமி எவ்வாறு தானே தன் அன்பனுருக்கு கனவில் வந்து தன்னை காட்டி இங்கு வந்து கோவில் கொண்டார் என்பதையும், மஹா கும்பாபிஷேகத்தன்று மாலை வன வள்ளி திருக்கல்யாண காட்சிகளையும், உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்தையும் கண்டு களித்தீர்கள்.\nஇப்பதிவில் உற்சவர் முத்து குமார சுவாமி ஏன் முத்துக்களுடன் விளங்குகின்றார் என்ற உண்மையையும், அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவைகளையும் கண்டு களியுங்கள்.\nஅன்பர்களின் தோளில் ஆடி ஆடி புறப்பாடு கண்டருளும்\nபுதிதாக வர்ணம் தீட்டப்பட்டுள்ளதால் எழிலாக ஒளிரும் சுதை சிற்பங்களை காணுங்கள் அன்பர்களே.\nதங்க சிம்ம வாகனத்தில் விநாயகர் முன் செல்ல ....\nதங்க யாணை வாகனத்தில் அம்மையப்பர் திருவீதி உலா\nஎழிலாக மலர்கள்களால் அமைக்கப்பட்டுள்ள பிரபையை பாருங்கள், கால புருஷன் மற்றும் பறக்கும் பச்சை கிளிகள் அருமையோ அருமை. படங்களை பெரிதாக்கிப் பாருங்கள்.\nதங்க கேடயத்தில் மீனாக்ஷி அம்பாள்\nஅம்மனுக்கு வேறு மலர் அலங்காரம்\nசிறந்த சிற்பத்திற்காக ஜனாதிபதி பரிசு பெற்ற சூரபத்மன் வாகனம். வாகனத்தின் சிரசிலிருந்து பாதம் வரை செய்துள்ள வேலைப்பாட்டை கவனியுங்கள் அன்பர்களே.\nமுருகனுக்காக சூரபதமனிடம் தூது சென்ற ���வ வீரர்களின் முதல்வரான வீரபாகு தேவர் இன்றைய தினம் சூரபத்மன் வாகனத்தில் திருவீதி உலா கண்டருளுகிறார்.\nமூலவராக எம்பெருமான் இக்கோவில் வந்து எழுந்தருளியதும் ஒரு அற்புத லீலை, அதே போல உற்சவராக முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளி அருள் பாலிப்பதும் ஒரு அற்புத லீலைதான். அந்த அழகன் முருகனை, சிங்கார வேலனை, உற்சவராக வார்த்தெடுத்து எழில் கொஞ்சும் அந்த திருமுகத்தை அமைக்க தலைமை சிற்பி உளி கொண்டு செதுக்க முற்பட்டார், ஆனால் அவருக்கு கிடைத்ததோ ஒரு மின்னல் அதிர்ச்சி, அலமலந்து விட்டார் அவர் அப்படி ஒரு அதிர்ச்சி அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சிலையை செப்பனிடுவதை விடுத்து அப்படியே கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டார். அவர்களும் உற்சவர் உக்ரமாகவும், சக்தி உடையவராகவும் அமைந்து விட்டார் என்று எண்ணி அவரை வணங்க அஞ்சி ஒரு அறையில் வைத்து வெகு நாட்கள் பூட்டி வைத்து விட்டனர். பின்பு அந்த எம்பெருமானின் அருளால் ஒரு முருக பக்தர் வந்து பல் வேறு பூஜைகள் சாந்திகள் செய்து முத்துக் குமார சுவாமியின் உக்ரத்தை குறைத்த பின் மீண்டும் அவரை வழிபடத் தொடங்கினர். இன்றும் முத்து குமார சுவாமியின் உடம்பு முழுவதும் முத்துக்களாக இருப்பதையும், வலது கண் அப்படியே முழுமை பெறாமல் இருப்பதையும் இன்றும் நாம் காணலாம். தாயார் இருவரும் அவ்வாறே சிறு சிறு முத்துக்களுடன் விளங்குவதையும் காணலாம். எனவே மூலவரைப் போலவே இத்தலத்தில் உற்சவரும் சிறப்பு வாய்ந்தவர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கச்சி வரதராஜப்பெருமாள்கள் ஆகியோரின் திருமுக மண்டலங்களில் முத்துக்கள் உள்ளது போல அந்த மால் மருகன் முகத்திலும் முத்துக்கள், எனவே அந்த அழகன் முருகனை தங்கக் கவசம் பூட்டி பாதுகாக்கின்றனர் இத்தலத்தில், கந்த வேளுக்கு வருடத்தில் ஒன்பது நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் மற்ற நாட்களில் ஐயனின் பாதங்களில் மட்டும் பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகின்றது. அபிஷேகம் நடக்கும் சில நாட்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனி திருமஞ்சனம், ஆவணி அவிட்டம், கார்த்திகை ஏகாந்த சேவை தை பிரம்மோற்சவத்தின் முதல் நாள், தேரிலிருந்து இறங்கிய பின் , பிரம்மோற்சவம் முடிந்து உற்சவ சாந்தி அபிஷேகம் முதலியன. இனி இவ்வளவு சிறப்புப் பெற்ற இக்கோவிலை வலம் வரலாமா\nலேபிள்கள்: கந��தசாமி கோவில், மஹா கும்பாபிஷேகம், முத்துகுமார சுவாமி\nமுத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -2\nஇப்பதிவில் கும்பாபிஷேகத்தன்று மாலை நடைபெற்ற வள்ளி நாயகி திருக்கல்யாணம் மற்றும் அனைத்து மூர்த்திகளின் தங்க வாகன சேவை காட்சிகளையும் இப்பதிவில் காண்கின்றீர்கள். அத்துடன் இவ்வாலயத்தின் சிறப்புகளையும் படியுங்கள் அன்பர்களே.\nஉற்சவர் முத்துக் குமார சுவாமி\nமுத்துக் குமார சுவாமிக்கு சிறப்பாக பாதாம் பருப்பால் ஆன மாலையையும் அம் பாள் இருவருக்கும் கூடுதலாக ஆப்பிள்ப் பழங்களுடன் கூடிய மாலையையும் கவனியுங்கள் அன்பர்களே. ( படத்தை பெரிதாக்கி பார்க்கவும்)\nவடிவேல் அரசே சரணம் சரணம்\nகோலக் குறமான் கணவா சரணம்\nஞாலத்துயர் நீர் நலனே சரணம்\nகந்தா சரணம் சரணம் சரணம்\nஸ்ரீ அகண்ட பரிபூரண சச்சிதானந்த திவ்ய தேஜோமய சொரூபியாய் விளங்கும் மணிமிடற்றண்ணலாம் சிவபெருமானது பால நேத்ர உத்பவராய், சரவணப் பொய்கையிலே திருஅவதாரம் செய்து, கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு, திருவிளையாடல் புரிந்து, அம்மை உமாதேவியாரிடம் சக்தி வேல் பெற்று சூரர் குலத்தை கருவறுத்து தேவர் குழாத்தைக் காத்தருளித் தம்மை வழிபடும் அடியவர் துயர் நீங்க போகாங்க மூர்த்த மாஞ்சகஉருவந்தாங்கி ஆங்காங்கு திருக்கோவில் கொண்டருளியிருக்கும் படைவீடு முதலான தலங்களைப் போல தொண்டைமண்டலத்திலே, தருமமிகு சென்னையிலே, இராசப்ப செட்டி தெருவிலே, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப் பெருங்கருணை என்றும் வாடிய பயிரைக் கண்ட போது வாடினேன் என்று பாடியவள்ளலார்சுவாமிகளால் \" திரு ஓங்கு புண்ணிய செயல் ஓங்கி \" என்று பாடல் பெற்ற தலம் தான் சென்னை ஸ்ரீ கந்தசுவாமி கோவிலென வழங்கப்படும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமிதேவஸ்தானம். ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலாய ஞானியர்களால் பெரிதும் புகழ்ந்து பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் முருகப்பெருமான் கஜவல்லி, வனவள்ளி சமேதராய் கந்தசுவாமி என்னும் திருப் பெயருடன் மூலவராகவும், உடம்பு முழுவதுடம் முத்துக்கள் பெற்றிருப்பதால் முத்துக் குமார சுவாமி என்ற திரு நாமத்துடன் உற்சவராகவும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.\nகஜவள்ளி - வன வள்ளி\nஇந்த ஆலயம் சுமார் 360 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது, அவரது திருவிளையாடல் மூலமாகவே இவ்வாலயம் இங்கு உண்டானது, அதற்கு அவர் தேர்ந்தெடுத்தவர்தான் பேரி செட்டியார் வகுப்பைச் சார்ந்த மாரி செட்டியார். மாரி செட்டியார் தனது நண்பர் கந்தப்பச்சாரி செட்டியாருடன் ஒவ்வொரு கிருத்திகை தோறும் சென்னையிலிருந்துதிருப்போரூர் சென்று ஒரு கை முகன் இளவலை, கந்தக் கடம்பனை, கார் மயில் வாகனனை, விளங்கு வள்ளி காந்தனை, மாயோன் மருகனை, பாம்பன் சுவாமிகள் வழிபடும் சுயம்பு கந்தவேளை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தன்னைக் காண வரும் அன்பனின் அருகிலேயே கோவில் கொள்ள விரும்பிய அழகன் ஒரு திருவிளையாடலை நடத்தினான். ஒரு கார்த்திகையன்று மாரி செட்டியாரும் அவரது நண்பர் கந்தசுவாமி தம்பிரானும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வெகு காலமாக ஒரு புற்றில் தான் இருப்பதாகவும் தன்னை எடுத்துச் சென்று ஒரு கோவில் கட்டுமாறும் அசரீரியாக கூறினார். உறக்கத்தில் இருந்து எழுந்த இருவரும் அருகில் இருந்த புற்றில் அடியில் கந்த வேளை தேவியர் இருவருடனும் கண்டெடுத்தனர். முருகன் மயிலுடன் நின்ற கோலத்தில் தன் தேவியருடன் இருந்ததைக் கண்டு அதிசயித்து விழுந்து வணங்கி அந்த விக்கிரகத்தை பயபக்தியுடன் சென்னை கொண்டு வந்து தற்போது கோவில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.\nஅன்பர் ஒருவர் தன்னுடைய பூந்தோட்டத்தை கோவில் கட்ட இலவசமாக கொடுத்தார், ஆதிகாலத்தில் குளக்கரை சித்தி விநாயகர் ஆலயம் மட்டும் தான் இவ்விடத்தில் இருந்தது. தன் மனைவியின் நகைகளை விற்று இத்திருக்கோவிலை உண்டாக்கினார் மாரி செட்டியார். பிறகு ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினரிடம் கோவிலை ஒப்படைத்தார். அவர்களும் இராஜ கோபுரத்தைக் கட்டி கோவிலுக்கு நித்ய கட்டளைகள் ஏற்படுத்தி கோவிலை மேலும் விரிவு படுத்தினர். தொடர்ந்து இவர்களின் வாரிசுகள் இன்றும் எண்ணற்ற திருப்பணிகள் செய்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு வாரிசு இல்லாதவர்கள் பலர் தங்கள் சொத்தை இக்கோவிலுக்கு எழுதி வைத்து அறப்பணிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நூல் நிலையம், கலாலயம், மருத்துவமனை, கருணை இல்லம் என்று பல் வேறு சமுதாயப்பணிகள் இத்திருக்கோவில் சார்பாக நடத்தப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருக���ன்றனர் என்றால் அது அந்த முருகனின் அபார கருணையினால்தான். இவ்வாறு ஒரு திருவிளையாடல் புரிந்து தானே வந்து கோவில் கொண்டார் கந்தவேள். கந்தன் வந்து குடி கொண்டதால் இவ்வாலயம் கந்த சுவாமி என்றும், குமரன் குடி கொண்ட கோவில் என்பதால் கந்த கோட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது.\nகுலகுரு - மாரி செட்டியார்\nஉற்சவ மூர்த்திகள் பூரண அலங்காரத்தில் விளங்கும் அழகை இப்பதிவில் கண்டீர்கள் இனி அவர்களின் வாகன சேவைகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.\nலேபிள்கள்: கந்த கோட்டம், கந்த சுவாமி, மஹா கும்பாபிஷேகம், வன வள்ளி திருக்கல்யாணம்\nமுத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -1\nபஞ்ச வர்ணத்தில் மிளிரும் இராஜகோபுரம்\nதருமமிகு சென்னை பாரிமுனை பூங்கா நகர் \"கந்தசுவாமி கோவில்\" என்றும் \"ஸ்ரீ கந்த கோட்டம்\" என்றும் அன்பர்களால் அழைக்கப்படும் \"முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான ஆலயத்தில்\" அண்மையில் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புனராவர்த்தன கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் மாலை வன வள்ளி திருக்கல்யாணமும், அனைத்து மூர்த்திகளும் தங்க வாகனங்களில் புறப்படும் நடைபெற்றது. அந்த தெய்வீக அனுபவத்தை சென்று கண்ணுறும் சிறந்த பாக்கியம் அவனருளால் அடியேனுக்கு கிட்டியது. அருமையான அனுபவம் அது. அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு. இப்பதிவில் கும்பாபிஷேகம் அதன் தாத்பரியம் மற்றும் என்ன என்ன கிரியைகள் ஒரு கும்பாபிஷேகத்தின் போது நடைபெறுகின்றது என்பதையும் காணலாமா அன்பர்களே\nஇறைவன் தனக்கென ஒரு நாமமும் (பெயர்) வடிவமும் இல்லாதவன். என்றாலும் உருவமில்லாத ஒரு பொருளை நம் உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபாடு செய்வது அவ்வளவு எளிதாக முடியாது. எனவே உருவ வழிபாடு மிகவும் முக்கியமாகிறது. இந்த இறை உருவங்கள் \"விக்ரஹங்கள்\" எனப்படுகின்றன. உலகத்தின் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவதே விக்ரஹம் என்ற சொல். ’வி’ என்றால் விஷேசமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்பது ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்திர, தந்திர யந்திர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும் போது, இறையருளை முன் வைத்து, இறைத்தன்மையை ஈர்த்து தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோர்க்கு அருள் புரியும் வல்லமையு���ையவை விக்ரஹங்கள். கல்லாலும், மண்ணாலும், சுதையாலும் இவ்வாறு செய்யப்பட்ட விக்ரஹங்களில் இறைவனின் வடிவம் செதுக்கிய தெய்வ உருவங்களில் சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் பல வித யாகங்களுள் ஒன்று தான் மஹா கும்பாபிஷேகம்.\nகொடி மரம் மூலவர் கோபுரம் மற்றும் இராஜ கோபுரம்\nசக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி யாகத்தில் அக்னி வளர்த்து அதில் அரிய மூலிகைகளை சேர்த்து அதில் தோன்றும் சக்தியை கும்பத்தில் சேர்க்கின்றனர். பின்னர் தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட இந்த புண்ணிய கலச நீரினால், கருவறையில் யந்திரங்கள் பதித்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி விக்ரஹங்களுக்கு அபிஷேகம் செய்து கும்பத்தில் உள்ள சக்தியை பிம்பத்திற்கு மாற்றுகின்றனர். அது போலவே கோபுரத்தின் மேலும், விமானங்களின் மேலும் உள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கும்ப தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. இவ்வாறு ஆகமவிதிப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பரமானந்தமாகிய பரம்பொருளை மந்திரம், பாவனை, கிரியைகள் மூலம் திருவுருவில் நிலைபெற்றிருந்து சர்வான்மாக்களுக்கும் அருள்புரியும் வண்ணம் செய்தலே மஹாகும்பாபிஷேகம் ஆகும்.\nஇராஜ கோபுரத்தின் பக்கவாட்டுத் தோற்றம்\nஆகாயவடிவில் எங்கும் பரந்திருக்கும் இறைவன், வாயுவாகவும் அக்னியாகவும் மிளிர்கின்றான். நீராகவும் மண்ணாகவும் அவன் காட்சி கொடுக்கிறான். எனினும் அவனை மண் உருவில் நாம் உணர்தல் இலகுவாக இருப்பதால் மண்ணோடு தொடர்புற்று இருப்பதாகிய செம்பு, பொன் முதலிய உலோகங்களிலும், கல்லிலும் இறைவனை ஆவாஹனம் செய்து தெய்வ மூர்த்தங்களாக வழிபடுகின்றோம்.. கும்பாபிஷேகத்தின் போத ஆகாய வெளியில் இருந்து காற்றின் துணையுடன் சூர்யாக்னி எடுக்கப்பெற்று, கும்பாபிஷேக யாகசாலையில் அக்னி ஆவாஹனம் செய்யப்பெற்று உரிய வேதாகமப் பிரகாரம் அக்னி வளர்த்து வழிபாடு நடக்கின்றது. அக்னியில் இருந்து கும்பத்தில் உள்ள புனிதநீரிலும் இறைவனை உருவேற்றி செம்மைசால் ஆராதனைகள் நடைபெற்றுப் பின் அங்கிருந்து இறைமூர்த்தத்துடன் ‘ஸ்பர்ஸாஹூதி’ என்ற உன்னதமான கிரியையூடாகவும் கும்பாபிஷேகம் மூலமாகவும் விக்கிரகத்தில் இறையருட் பிரவாகம் ஏற்படுத்தப் பெறுகின்றது. இதன் பிறகு வெறும் சிலையானது மந்திர பாவனை மற்றும் கிரியைகளினால் சிவமாக சங்கரனாக (இறைவனாக) மாற்றம் பெறுகிறது.\nஅறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பேறுகளையும் அருளவல்லது கும்பாபிஷேகம். சிவாகமங்கள் கும்பாபிஷேகத்தை நான்கு வகையாக கூறுகின்றன. அவையாவன ஆவர்த்தனம், அநாவர்த்தனம், புனராவார்த்தனம், அந்தரிதம் ஆகும்.\nஅநாவர்த்தனம்: ஆலயம் இல்லாத இடத்தில் புதிதாக ஓர் ஆலயம் அமைத்து, புதிதாக மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது .\nஆவர்த்தனம்: முன்பிருந்த ஆலயம் முற்றாக அழிந்து விட்டால் அவ்விடத்தில் மீள ஆலயம் செய்து பிரதிஷ்டை செய்வது .\nஅந்தரிதம்: ஆலயத்தினுள் கொலை, கொள்ளை முதலியன நடைபெற்றால் அங்கே மூர்த்திகரம் குன்றாமலிருக்க, பிராயச்சித்தமாகச் செய்யப்பெறுவது .\nபுனராவர்த்தனம்: பூஜை, உத்ஸவங்கள் நடைபெறக் கூடிய கோயிலில் திருத்த வேலைகளின் பொருட்டு பாலஸ்தாபனம் செய்து செய்யப் பெறும் கும்பாபிஷேகம் இவை சம்ரோக்ஷண புனராவர்த்தனப் ப்ரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இத்தகு கும்பாபிஷேகங்கள் நடைபெறுவதையே பலரும் தரிசித்திருக்கக் கூடும். இந்த மாதிரி கும்பாபிஷேகங்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. கந்த கோட்டத்தில் அடியேன் தரிசித்தது புனராவர்த்த கும்பாபிஷேகம் ஆகும்.\nஇவ்வாலயத்தில் வனவள்ளி கஜ வள்ளி உடனுறை முத்துகுமார சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. அந்த உற்சவர் சன்னதி விமானத்தை தரிசனம் செய்கின்றீர்கள் அன்பர்களே. உற்சவர் விமானம் மூலவர் விமானத்தை விட உயரமானது.\nபூரணமான மஹாகும்பாபிஷேகம் மொத்தம் 64 கிரியைகளை கொண்டது என்று ஆகமங்கள் விவரிக்கின்றன. இவ்வளவு விரிவாக கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு(பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை) நடைபெறுவதால் அதனைப் பார்ப்பது, கலந்து கொள்வது, பங்கேற்று சேவை செய்வது பெரும் புண்ணியமாகும். இனி கும்பாபிஷேகங்களின் போது நடைபெறும் கிரியைகள் அதாவது கர்ஷணாதி பிரதிஷ்டா கிரியைகள் என்ன என்று பார்க்கலாமா அன்பர்களே.\nவிக்னேஸ்வர பூஜை: கும்பாபிஷேகம் தொடங்குவதற்கு முன்பு, முதலில் “அச்சது பொடி செய்த அதிதீரன்” மகாகணபதியைப் பிரார்த்திக்க வேண்டும். கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுவதிலிருந்து பூர்த்தியாகும் வரையில் எந்தவிதமான இடர்களும் வராமல் இருக்க, மஞ்சள் பொடியால் பிள்ளையார் பிடித்து பூஜை செய்வதே விக்னேஸ்வர பூஜை.\nபாலாலயம்: தற்காலிகமாக அமைக்கப்பெறும் இரைவனின் ஆலயங்கள் பாலாலயம் அதாவது இளங்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. புதிதாக ஆலயம் அமைக்கும் போதும், பிற்காலத்தில் மூலாலயம் , பீடம், சிவலைங்கம், பிம்பங்கள் இவை ஜீர்ணம், பின்னம் அடையும் போது இவைகளை கும்பத்தில் ஆவாஹனம் செய்து பின்னர் பால பிம்பத்தில் சேர்த்து பாலாலயத்தில் வணங்குகின்றனர்.\nஅனுக்ஞை: விநாயகர், இறைவன், மூலமூர்த்தி முதலாக சண்டேஸ்வரர் ஈறாகவுள்ள அனைத்து தெய்வங்கள், குருமார்கள், பெரியோர்கள், முதியோர்கள் ஆகியோரது அனுமதியைக் கோரிப்பெறும் “உத்தரவு பெறுதல்” என்னும் நிகழ்ச்சியே அனுக்ஞை.\nபுண்யாக வாசனம்: வருணபகவானை வேண்டி கும்பாபிஷேகம் நடைபெறுகின்ற இடம் சுத்தமடைய வேண்டுவதே புண்யாக வாசனம். புண்யாகம் என்றால் புனிதம், வாசனம் என்றால் மங்களகரமான வாக்கியங்கள் என்றும் பொருள்.\nபஞ்சகவ்ய பூஜை: அனைத்து தெய்வங்களும் உறைந்திருப்பதாகக் கருதப்படுகின்ற கோ மாதவிடமிருந்து கிடைக்கப் பெறும் ஐவகைப் பொருட்களாகிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகியவற்றை தனித்தனியாக பூஜித்து மந்திரார்த்தமாக ஒன்றாகக் கலந்து பஞ்சகவ்யமாக்கி அதை யக்ஞத்தில் கலந்து விடுவர்.\nமஹா கணபதி ஹோமம்: பூதகணங்களால் இடையூறுகள், தாக்குதல்கள் ஏற்படாதவாறு கணங்களின் தலைவனாகிய மகாகணபதியை நினைத்து அவருக்குப் பிரியமான பொருளை அக்னியில் சமர்ப்பிக்கும் வேள்விதான் மகாகணபதி ஹோமம் ஆகும்.\nநவகிரஹ ஹோமம்: கிரகங்கள் நன்மையே செய்யவேண்டி ஒன்பது கிரகங்களுக்கும் உரிய ரத்தினம், வஸ்திரம், தான்யம் ஆகியவற்றை அதற்குரிய திசைகளில் வைத்து மூல மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்தல்.\nமஹா சங்கல்பம்: எல்லாவிதமான தெய்வ கார்யங்களும் ஒரு குறிக்கோளோடுதான் செய்யப்படுகின்றன. அப்படி, ‘இந்தக் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், பக்தர்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும். அதாவது கோவிலில் வழிபடும் பக்தர்கள், கோவிலை உருவாக்கியவர்கள் மற்றும் அக்கோவில் அமைந்துள்ள கிராமம்/ நகர மக்கள் மற்றும் உலக மக்கள் அனைவரின் மனதிலுள்ள விருப்பங்கள் நிறைவேறட்டும். அதற்கு இறைவனுடைய திருவருள் துணை புரியட்டும்’ என்று நல் வாக்கியம் சொல்வதே மஹாசங்கல்பம் எனப்படுகிறது.\nதனபூஜை: கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காகச் செலவிடப்படுகின்ற பணத்தினை சுத்தமான இடத்தில் வைத்து, மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த தன பூஜையைப் பார்ப்பதால், வீட்டில் தனம் சேரும் என்பது ஐதீகம்.\nகோபூஜை: சகல தெய்வங்களும் உறையும் கோமாதா என்று போற்றப்படுகிற பசுவை அலங்கரித்து இந்த பூஜையைச் செய்வதால், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.\nஆலயக்கதவுகள் திறப்பு: இந்த பூர்வாங்க கிரியைகளுக்குப் பின்னர் புனரமைக்கப்பட்ட கோயிலின் கதவினை நல்ல முகூர்த்த வேளையில்தான் திறக்க வேண்டும். கணபதி பூஜை, நவகிரக பூஜை செய்த பிறகு, மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்கிட, பக்தர்கள் இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்க, கோயில் கதவுகள் திறக்கப்பட வேண்டும். முதலில் கோயிலுக்குள் கன்றுடன் பசுவும், மங்களப் பொருட்களும், தீபங்களை ஏந்திய பெண்களும், அர்ச்சகர்கள், வேதவிற்பன்னர்கள், பக்தர்கள் ஆகியோரும் பிரவேசித்து, பிராகாரத்தில் வலம் வந்து, கருவறையை அடைந்து நமஸ்கரிப்பர்.\nவாஸ்து சாந்தி: வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்திசெய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுவதும் இழுத்து சென்று சுத்திகரித்து இறுதியாக புண்யாஹவாசன நீரினால் அவ்விடங்களை சுத்தி செய்கின்றனர்.\nபிரவேச பலி: ஓரிடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கும்போது, சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள பூத பிசாச பிரம்மராக்ஷஸர்கள், துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து அவற்றை ஏற்றுக்கொண்டு வேறு இட��் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக்கொண்டு பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, ஆலயத்தைக் காத்திடும்படி வேண்டுவதற்கு பிரவேச பலி என்று பெயராகும்.\nரக்ஷோகண ஹோமம்: புறத்தே இருக்கும் தேவதைகளை அகற்ற பிரவேச பலி போல ஆலயத்தின் உள்ளே இருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ரக்ஷோகண ஹோமம் செய்யப்படுகின்றது ரட்சோ _ அரக்கர்கள். க்ணம்_ஒடுக்குதல்.\nஸ்ரீசூக்த ஹோமம்: மகாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த யக்ஞத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதிகம்.\nசாந்தி ஹோமம்: அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் ஆவாஹனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து, ஆலயக்கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக செய்வது சாந்தி ஹோமம்.\nமூர்த்தி ஹோமம்: அடுத்ததாக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக ஹோமம் செய்வது, மூர்த்தி ஹோமம் எனப்படுகிறது.\nசம்ஹிதா ஹோமம்: சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் இந்த யக்ஞம், இது பரிகார யக்ஞம் ஆகிறது.\nமிருத்சங்கிரணம்: யாக சாலையில் அங்குரார்ப்பணத்திற்காக, பூமிதேவியை பூஜித்து, அனுமதி பெற்று மண் எடுத்து முளை பயிரிடுதல் என்கிற அங்குரார்ப்பணம் நடத்துவது முறை. மிருத் என்றால் மண்; சங்கிரணம் _ எடுத்தல்; ஆற்றங்கரை, மலையடிவாரம், நந்தவனம் போன்ற பரிசுத்தமான இடத்திலிருந்து புது மண் எடுத்து வரும் நிகழ்ச்சியே மிருத்சங்கிரணம் ஆகும்.\nஅங்குரார்ப்பணம்: அங்குரம் என்பது முளைக்கின்ற விதை; அர்ப்பணம் என்றால் போடுவது என்று பொருள் எனவே முளையிடுதல் (பாலிகை) ஆகும். சிவாச்சாரியார் 5 அல்லது 9 நாள் முன்னதாக, மங்கள முறைப்படி 40,24,16 பாலிகைகளில் நன்முளையிட்டு காலை-மாலை பஞ்சகவ்ய நீர் வார்த்து, அவற்றின் முளைகளை நன்கு கவனித்து பயன்களை அறிந்து அவற்றின் சூசகத்தை எஜமானருக்கு உணர்த்திடுகின்றார்.\nஆசார்ய ரக்ஷாபந்தனம்: கும்பாபிஷேகத்தில் பங்கு பெறுகின்ற சிவாச்சார்யர்கள், பட்டாச்சார்யர்கள் மற்றும் ஆலய நிறுவனர்கள் இந்த சுபவைபவம் நிறைவு பெறும் வரை வேறு செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், இடையூறுகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ளவும் காப்பினைக் கட்டிக் கொள்ளுதல் அவசியம். மூலமூர்த்திகளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் அவரவர்களுக்குரிய ஸ்தானத்தில் ரக்ஷாபந்தனம் செய்ய வேண்டும். இதை மந்திர வேலி என்றும் சொல்லலாம்.\nபூதசுத்தி: இறைவனுக்கு பூஜை செய்யும் முன்பு மந்திரார்த்தமாக இந்தப் பூத உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும். இதைச் சுத்தமாக்குவதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபடுதலையே பூதசுத்தி என்பர். ஸ்தான சுத்திக்கு இடத் தூய்மை என்றும்; பூஜா திரவிய சுத்திக்கு பொருட் தூய்மை என்றும்; மந்திர சுத்தி என்பதற்கு எச்சில் வருகின்ற வாய் சொல்லும் மந்திரத்தை எண்ணத்தினால் தூய்மைப் படுத்துதல் என்றும்; கலசத் தூய்மை என்றும் பலவித சுத்திகள் உண்டு.\nஸ்நபநம்: இறைவனை தற்காலிமாக உருவேற்றி பூஜிப்பதற்காக கும்பங்களை கலாகர்ஷண பொருளாக ஸ்தாபிப்பதே கடஸ்தாபனம் அல்லது ஸ்நபநம் ஆகும். இவ்வாறு ஸ்தாபிக்கப்பட்ட கும்பம் மூர்த்தியாகவே பாவிக்கப்படுகின்றது.\nமூலவர் விமானம், சிவன் விமானம் முன்புறம்\nமூலவர் விமானம், சிவன் விமானம் பின்புறம்\nமூலவர் சுயம்பு கந்தசுவாமி விமானத்தின் மேற்பகுதியில் பொன் தகடு வேய்ந்துள்ளதைக் கண்ணுறுங்கள் அன்பர்களே.\nகும்ப அலங்காரம்: மூலஸ்தான விக்ரஹத்தில் உறைந்துள்ள இறை சக்தியை வேள்விச் சாலையில் வைத்து யாகம் மற்றும் பூஜைகள் நிகழ்த்த வேண்டும். அதற்கு, கலசங்கள் மந்திரார்த்தமாக வர்ணனை செய்யப்பட்டப் பிறகு இறைவனுடைய உருவம் போல பாவனை செய்யப்படுகிறது. கும்பத்தோடு சகஜமாக உள்ள மண் உடலுக்கு உரிய அம்சம். அதன் மேல் சுற்றப்படும் துணி சதை ஆகவும், வாசனை நீர் இரத்தம் மற்றும் மேதை எனப்படும் ஏழு தாதுக்கள், தர்ப்பையால் செய்யப்படும் கூர்ச்சம் எலும்பாகவும், நூல் சுற்றியிருத்தல் 72 ஆயிரம் நாடி நரம்புகள், கும்பத்துள் இடப்படும் நவரத்தினம், பொன் , வெள்ளி முதலியன சுக்கிலம், மாவிலை சதை, தேங்காய் கபாலம், வெளியே இடப்படும் கூர்ச்சம் குடுமி. நியாஸங்கள், பிராண பிரதிஷ்டை மற்றும் மந்திரக்கள் ஜீவன். கீழே பரப்பப்படும் தானியங்கள் மூர்த்திக்கு உரிய ஆசனம். வாசனை மலர்கள், சந்தனம், குங்குமத்தால் அழகூட்டப்படுவதற்கு கும்ப அலங்காரம் என்று பெயர். அடுத்ததாக கலாகர்ஷணம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். பதினாறு கலைகள் இறைவனுடைய திருமேனியில் இருப்பதால், வேள்விச் சாலையில் எழுந்தருளச் செய்யும்போது, மீண்டும் அந்தக் கலைகள் வடிவைக் கலசத்தில் வர்ணிப்பதற்குக் கலா ஆகர்ஷணம் செய்யப்படுகிறது.\nயாகசாலை பிரவேசம் : மூலஸ்தானத்திலிருந்து இறைவனின் திருவடிவம் வேள்விச் சாலைக்குச் சென்று இடையூறுகள் இல்லாமல் நல்லவிதமாகத் திரும்ப, தெய்வங்களையும், நவகிரஹ தேவதைகளையும் எண்ணி யாத்திரை தானம் செய்து, யாகசாலைக்குள் கலசங்களைக் கொண்டு சென்று ஆகம விதியின்படி வைத்து தீப ஆராதனை செய்வர்.\nயாக பூஜைகள்: ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட யாகசாலைப் பகுதிகளான மேடைகள், தூண்கள், கயிற்றுக் கட்டுகள், மேற்கட்டிகள், அலங்காரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு உபதேவதையின் வடிவினைக் குறிக்கிறது. அதோடு அஷ்டமங்களங்கள் எனப்படுகிற கொடி, கண்ணாடி, சக்தி, கதை, தண்டம், ஸ்வஸ்திகம், ஸ்ரீவத்ஸம், தீபம் ஆகியவற்றைப் பலகையில் வரைந்து வைப்பது வழக்கம்.\nயாக சாலையில் அமைக்கப்பட்ட தெய்வ மூர்த்தங்களுக்கேற்ப, தோரண பூஜை, பஞ்ச ஆசனபூஜை, பஞ்சம ஆவர்ண பூஜை ஆகியன நடத்தப்பட்டு, ஹோம குண்டத்தில் அதற்கான மூல மந்திரம் கூறி, ஹோமப் பொருட்களை இட்டு யாகம் நடத்தி பூரண ஆகுதி செய்து வாழ்த்துரைகள் சொல்லுவர். இந்த யாக வேள்விகள், திட்டமிட்டபடி ஆறு காலம், நான்கு, இரண்டு காலங்கள் என்று நடத்தலாம். யாகம் நடத்துகின்ற உபகரணங்களுக்கு, ஸ்ருக் ஸ்ருவம் என்று பெயர். யாகம் நடத்தும் காலங்களில், வேதபாராயணம், தேவாரம் திருமுறை தெய்வத் திருக்கதைகள் நடத்தப்படுவது மரபு.\nஆசார்ய விசேஷ சந்தி: காலங்கள் இரண்டும் (இரவு பகல்) ஒன்று சேர்வதையே சந்தி என்கிறோம். இந்த வேளைகளில் காப்பிட்டுக் கொண்டவர்கள் அக்காலத்திற்குரிய தர்ப்பணங்கள், ஜபங்கள் செய்து தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகளின் அருளாசியைப் பெறுவர். இந்த நிகழ்ச்சிக்கு விசேஷ சந்தி என்று பெயர்.\nதெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம்: கருவறையில் எழுந்தருளும் தெய்வங்களை விக்ரகங்களாக அமைக்கிறோம். அதன் உயிர் என��பது தாமிரத் தகட்டில் எழுதப்படுகிற மூலமந்திர வாசகங்களும், அதற்கு உரியதான வரைவுக் கோடுகளும்தான். இந்த யந்திர வடிவை விதிப்படி எழுதி, உரிய மரியாதைகள் செய்து, ஈர்ப்புத் தன்மையுடைய செப்புத் தகட்டில் பதித்து, அதனை சுவாமியின் ஆதார பீடத்தில் பதித்து, பஞ்சலோகக் காசுகளைப் போட்டு, கல் (காவிப்பொடி) சுக்கான் பொடி, குங்கிலியம், செம்பஞ்சு, கொம்பரக்கு ஜாதிலிங்கம், வெள்ளை மெருகு எருமை வெண்ணெய் ஆகிய எண்வகை மருந்துக் கலவையான \"அஷ்டபந்தனம்\" என்ற மருந்தைத் தயார்படுத்தி பீடத்தைச் சுற்றிலும் அதைக் காப்பாக இடுதல்.சில ஆலயங்களில் பொன்னால் ஸ்வர்ண பந்தனமும் செய்வர்.\nயந்திரத்தை வைத்து மருந்து சாற்றிய பிறகு அஷ்டா தசக்ரியை எனப்படுகிற பதினெட்டு வகைக் கிரியைகளுக்கு தெய்வ உருக்கள் உட்படுத்தப்படுவதுண்டு. முக்கியமாக கண்திறப்பு என்கிற \"நேத்ரோன்மீலனம்\" நடத்தப்படும்போது, மங்களப் பொருட்களை ஏந்திய பெண்களை ஆலய வலம்வரச் செய்து, தெய்வ பிம்பங்களைச் செய்த சிற்பி பொன் ஊசி கொண்டு கண்களைத் திறக்கும் வைபவத்தை நடத்துவார். அடுத்ததாக நீர், மண், வாசனை மலர், மரப் பட்டைகள், வாசனைத் திரவியங்களைக் கலந்து பூஜை செய்து ஆலயம் முழுவதும் தெளித்து சுத்தப்படுத்துவர். இப்படிச் செய்வதற்கு பிம்பசுத்தி என்று பெயர். இந்த நேரத்தில் சிலைகளுக்கு கைப்பகுதியில் மஞ்சள் கயிற்றைச் சாற்றுவர்.\nநாடி சந்தானம்: யாகங்கள் நடத்தப்பட்ட இடத்தில், முறைப்படி பூஜிக்கப்பட்ட தெய்வ சக்திகளைப் பட்டுக் கயிறு, வெள்ளிக் கம்பி, தர்ப்பைகளின் வழியாக மூலஸ்தான சிலைக்குக் கொண்டு செல்லுதலை உயிர்தருதல்- நாடி சந்தானம் என்பர். அதுசமயம் ஒரு கலசத்தையும், நெய் நிரப்பிய ஹோமக்கரண்டியையும் யாகசாலையிலிருந்து மூலமூர்த்தி இருப்பிடம்வரை மூன்று முறை எடுத்துச் சென்று வருவார்கள் இது ஸ்பர்சாஹுதி எனப்படும்.\nமஹா கும்பாபிஷேகம்: கலச பூஜை செய்து முடிந்ததும், பூரண ஆகுதி (யாக நிறைவு) செய்யப்பட்டு, கலசங்கள் புறப்படுவதற்கான யாத்திரை, தானம் என்ற ப்ரீதி பூஜை செய்தபின், யாக பூஜைகள் செய்த, சிவாச்சாரியார்கள் மங்கள வாத்யம், வேத கோஷங்கள் முழங்க ஆலயத்தில் வலம் வந்து விமானம் என்று அழைக்கப்படும் கருவறை கோபுரத்தில் ஏறி, முறையான தெய்வ பீஜ மந்திரங்களால் கோபுர கலசத்திற்கு அர்ச்சனை செய்து ப��ஜை நடத்தியபிறகு கலச நீரை கோபுரக் கலசத்தின் மீது மூல மந்திரங்கள் கூறியபடி அபிஷேகம் செய்வர். இந்த கலசங்களுக்குள் நெல், கேழ்வரகு போன்ற தானியங்கள் இடியை தாங்கும் சக்தி உடையது என்பதால் நிரப்பிவைக்கப்பட்டு இருக்கும் ஆகும்.\nபின்னர் கலசத்திற்கு தர்ப்பை, கொடி, வஸ்திரம், மாலை சாற்றித் திலகமிட்டு தேங்காய், பழம், தாம்பூலம், நிவேதனம் செய்து ஆரத்தி செய்வார்கள். புனிதக் கலசநீர் ஊற்றுவதைக் கண்களால் காண்பவர்களுக்கும் பன்னிரண்டு ஆண்டுகள் தலயாத்திரை, ஆலய தரிசனம் செய்த புண்ணியத்தைப் பெறுவதாக ஆகம சாஸ்திரம் தெரிவிக்கிறது.\nமஹா அபிஷேகம்: முதல் திருநீராட்டல்: மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டதும், கருவறையிலுள்ள தெய்வச் சிலைக்கு யாக சாலையில் வைக்கப்பட்ட உபகலசங்களாகிய வர்த்தனி கலசங்களிலுள்ள புனித நீரை ஊற்றுவர். அதன் பிறகு முதல் திருநீராட்டல் என்னும் மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.\nமாலை திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா சிறப்பாக நடைபெறும். அன்பர்கள் இப்பதிவில் காணும் படங்கள் கந்தகோட்டத்தின் மாலை வள்ளி நாயகி திருக்கல்யாணம் மற்றும் அனைத்து மூர்த்திகளும் தங்க வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி ஆகும்.\nஅதற்குப்பிறகு சுவாமிக்கு 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துவர். குலம் தழைக்க, வளம் பெருக, நலம் சிறக்க, ஆன்மாவை சுத்தப்படுத்துகின்ற ஆலய கும்பாபிஷேகம் எங்கு நடந்தாலும் சென்று தரிசித்து பிறவிப் பௌஅனை அடையுங்கள்.\nகந்த கோட்டதில் மேலே சென்று இராஜ கோபுரத்தின் பின் பக்கத்தையும் மூலவர் மற்றும் உற்சவர் விமானங்களையு மாடிப்படி ஏறி சென்று எளிதாக தரிசனம் செய்ய இயலும். அந்த காட்சிகளைத்தான் இப்பதிவில் காணுகின்றீர்கள். கும்பாபிஷேக மாலை திருவீதி உலா படங்கள் தொடரும்.\nலேபிள்கள்: கந்த கோட்டம், கந்த சுவாமி கோவில், முத்துகுமார சுவாமி தேவஸ்தானம்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nமுத்தான முத்துக் குமர��் கும்பாபிஷேகம் -1\nமுத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -2\nமுத்தான முத்துக் குமரன் கும்பாபிஷேகம் -3\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=557%3A2013-&catid=98%3Astart-seit-1st-page&Itemid=28", "date_download": "2018-05-22T04:34:40Z", "digest": "sha1:DZ4EEYBARNVVOAAMZMVC3GMA7SYMKOWX", "length": 5165, "nlines": 87, "source_domain": "selvakumaran.com", "title": "எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nதுமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யேர்மனியப் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இப் புத்தகம் பற்றிப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களின் நேர் காணல்களும் இடம் பெறுகின்றன. Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2017/08/blog-post_22.html", "date_download": "2018-05-22T04:10:27Z", "digest": "sha1:EITRZPJKMCMC34SZIVDXV7LLMWBABBL3", "length": 8391, "nlines": 31, "source_domain": "www.nallanews.com", "title": "கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை அறுத்து கொலை - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / crime / Murder / Tamil Nadu / கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை அறுத்து கொலை\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை அறுத்து கொலை\nகணவரின் கழுத்தை அறுத்து கொன்று உடலை புதைத்த கொடூர மனைவி\nஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை அறுத்து கொலை செய்து கள்ளக்காதலன் உதவியுடன் உடலை புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்.\nநீலகி���ி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 30). இவருடைய மனைவி இந்து (25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜியோன் என்ற 2½ வயது மகன் உள்ளான். ஜஸ்டின் புதுடெல்லியில் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு வந்த ஜஸ்டின், தனது மனைவியுடன் ஓசூர் வந்தார். ஓசூரில் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினார். இதனிடையே கடந்த 20-ந் தேதி ஜஸ்டின் மாயமானார். மேலும் அவரது வீடு முழுவதும் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் மத்திகிரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இந்துவிடம் விசாரணை நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் மத்தம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் கோபு முன்னிலையில் இந்து நேற்று சரண் அடைந்தார். தனது கணவரை கள்ளக்காதலன் லிண்டோ (30) உதவியுடன் தான் கொலை செய்து மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாக கூறினார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கோபு மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.\nஇதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் இந்துவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் பூஷண்குமார், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை ஜஸ்டினின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பிறகு உடலை டாக்டர்கள் புவனா, ஸ்டாலின் தலைமையிலான மருத்துவ குழுவினர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர்.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் இந்துவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-\nஜஸ்டினின் மனைவி இந்துவிற்கும், கூடலூரைச் சேர்ந்த லிண்டோவிற்கும் கடந்த 1½ ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. அவர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் இருந்து ஊருக்கு திரும்பிய ஜஸ்டின் தனது மனைவி இந்துவுடன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஓசூரில் குடியேறினார். அங்கு அவர் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்து தனது கள்ளக்காதலன் லிண்டோவிற்கு போன் போட்டு ஓசூர் வரவழைத்தார்.\nகடந்த 20-ந் தேதி வீ���்டில் தூங்கி கொண்டிருந்த கணவர் ஜஸ்டினை, கள்ளக்காதலன் லிண்டோ உதவியுடன் இந்து வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன்பிறகு கள்ளக்காதலன் லிண்டோ வந்த காரில் ஜஸ்டினின் உடலை ஏற்றி மத்திகிரி கூட்டுரோட்டில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். இந்த திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இந்த கொலையில் தப்பி ஓடிய லிண்டோவை போலீசார் தேடி வருகிறார்கள். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலன் உதவியுடன், மனைவியே கழுத்தை அறுத்து கொன்று உடலை புதைத்த வெறிச்செயல் ஓசூரில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_67.html", "date_download": "2018-05-22T04:31:42Z", "digest": "sha1:OOQQTXFPDUBOO3FF5UMVM3CHLDFPQZBC", "length": 6653, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 1 ஏப்ரல், 2018\nநாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது\nபிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பது குறித்து ஆராய நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழு பிரதமர் தலைமையில் கூடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியே சந்தித்து தனது நிலைப்பாட்டினை பிரதமர் வெளிபடுத்துவார் எனவும் கூறப்படுகின்றது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.\nகடந்த வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டங்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் பங்காளிக் கட்சிகளின் தலைவர் சந்திப்புகள் என இடம்பெற்று வந்த நிலையில் நாளை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் கூடுகின்றது.\nபிரதமரின் அழைப்பின் பெயரில் நாளை காலை அலரிமாளிகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சகல பாரளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து நிலைமைகளை தெளிவுபடுத்தவும் பிரதமர் முயற்சித்து வருகின்றனர் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:02:30Z", "digest": "sha1:P5JDGP6V2JFNWWO52QDQMMJQLEZA5TVY", "length": 17928, "nlines": 137, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பொருத்தமான மேக்கப் (கூந்தல் உட்பட) | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபொருத்தமான மேக்கப் (கூந்தல் உட்பட)\nபெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம்.\nமுடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கழுத்தின் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக் கூடிய விதவிதமான கொண்டை, பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.\nஉருண்டை ம���கம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி வாரி கட்டிக் கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.\nநீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.\nஅகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும்படி வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.\nஅகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முழுக்க முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.\nகுட்டைக் கழுத்து: குதிரை வால் கொண்டை பொருத்தம்.\nதாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நேராக்கி “சி” வடிவமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள் அழகாக, வித்யாசமாக இருக்கும்.\n* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.\n* ப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.\n* முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டால் அழகுதான்.\nநீளக் கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.\nமீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக இருக்கும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.\nமிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.\nஉருண்டை முகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.\nஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் இருந்து பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக் கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.\nசதுரமுகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.\nகுண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.\nஉயரமானவர்கள்: கொண்டை வேண்டாம். ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளுங்கள்.\nகுள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.\nஎல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.\n* உடைக்கேற்ற ���ிசைன் பொட்டு அதே நிறத்தில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா நிற உடைகளுக்கும் பொருந்தும்.\n* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய, நீட்டப் பொட்டு சூப்பர்.\n* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுக்கள் பொருந்தும்.\n* நீள முகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.\n* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுக்கள் வைக்கலாம்.\n* ஜீன்ஸ் அணிந்தால்கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.\nபொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங்பண்ணுகிறவர்களுக்கும் “ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பலபிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.\n“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..\nடீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.\nஇதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.\nஅரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்:\nதேங்காய்க் கீற்று – 2\nவெள்ளைமிளகு – 1 டீஸ்பூன்\nஇரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.\nஇளம் மருதாணி இலை – 50 கிராம்\nநெல்லிக்காய் – கால் கிலோ\nவேப்பங்கொழுந்து – 2 கிராம்…\nமூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் க��ுகருவென வளரத் தொடங்கும்.\nசீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.\nஇந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.\n1. கால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம்.\n2. கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.\n3. குர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.\n4. ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.\n5. கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.\n6. உடைகள் வாங்கும் போது கவனம். இறுக்கமான உடைகள் உங்களை குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாக பொருந்தும் உடைகளே சிறந்தவை.\nமெல்லிய நெடுக்குக் கோடுகள் (Vertical Stripes) போட்ட உடைகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரும்.\n7. பழைய `டாப்ஸ்‘ அல்லது `சல்வார் கமீஸை‘ புதியதாக மாற்ற எளிய வழி. புதிய பட்டன், லேஸ் அல்லது எம்பிராய்டரி சேர்த்தால் புது உடை ரெடிஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.\n8. கோடை காலத்தில் எப்பொழுதும் ‘பேஸ்டல்‘ நிற உடைகளை அணியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/03/blog-post_30.html", "date_download": "2018-05-22T04:13:17Z", "digest": "sha1:MTSA5J2QA26QISXIL5EFXYVE6UGBT6OH", "length": 20156, "nlines": 416, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: இந்த உடம்பு நானா?", "raw_content": "\nமுதலிலே “இந்த உடம்பு (அன்ன மய கோசம்) நானா\nஇல்லை அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள வெறும் பஞ்சீகிருதம் செஞ்ச தமோ குண ஐம்பூதங்களால ஆனது ன்னு புரியும். (அப்பாடா சுலபமா ஸ்தூல பஞ்ச பூதங்களால ன்னு சொல்லி இருக்கலாமோ சுலபமா ஸ்தூல பஞ்ச பூதங்களால ன்னு சொல்��ி இருக்கலாமோ) அப்ப நான் அது இல்லை. இந்த உடம்பு பிணமாகி ஒரு நாள் அழிஞ்சு போயிடும்.\nசரி, பிராண சக்திகள் இந்த உடம்பில ஓடுகிறதாலதானே நான் இருக்கேன் (ப்ராண மய கோசம்) அப்ப அதான் நானா (ப்ராண மய கோசம்) அப்ப அதான் நானா இல்லை. அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள ராஜச குண சமஷ்டியா இருக்கிறது. அதனால அதுவும் நான் இல்லை.\nமனசே நான். நான் நினைக்கிறேன். அதனால நான் இருக்கிறேன் ன்னு ஒருத்தர் சொன்னார். ஆனால் ஆராய்ஞ்சு பாத்தா நமக்கு தெரியும்- மனசு, புத்தி இப்படி இருக்கிறதெல்லாம் (மனோ மய கோசம், விஞ்ஞான மய கோசம்) அந்தக்கரணம்தான். அது ப்ரம்மத்தின் நிழலில் உள்ள சூக்ஷ்ம பூத சத்வ குண சமஷ்டி.\n மீதி இருக்கிறது ஆனந்த மய கோசம் ஒண்ணுதான். அதான் நான்\nஅது அவித்தை அல்லது அஞ்ஞானமாகிய தமோ குணம்.\nஎன்னப்பா இது எல்லாத்தையுமே இல்லை இல்லைனா என்ன பண்ணறது\nஅறிவினைக் கொல்லல் வேண்டு மைம்பூத விகாரமன்றோ\nவெறியதோர் துருத்தி மூக்கின் விடுவது போலுன் மூக்கால்\nஎறிபிரா ணனுநீ யல்லை யிராசதகுணவி காரம்.\nபிறிவதெப்படி என்றக்கால் (வாச்சியார்த்தத்தில் நின்று நான் வேறுபடுவது எப்படி என்றால்) பிணமாகும் உடல் (அன்னமய கோசத்தை) நான் என்னும் (பிராந்தி) அறிவினைக் கொல்லல் வேண்டும். [ஏனென்னில் அது] ஐம் பூத விகாரம் (பஞ்சீ கிருதம் செய்யப்பட்ட பஞ்ச பூதங்களால் ஆனது) அன்றோ. வெறியது (வெறுமையான) ஓர் துருத்தி மூக்கின் விடுவது போல் உன் மூக்கால் எறி[யும்] பிராணனும் (பிராணமய கோசம்) நீ அல்ல. [அது பஞ்சீ கிருதம் செய்யப்படாத பூதங்களின்] இராசத குண விகாரம். (காரியம்)\nகரணமா மனது புத்தி கருத்தாவா மவையான் மாவோ\nதரமுள விரண்டு கோசஞ் சத்துவ குணவி காரம்\nவரமறு துயிலா னந்த மயனையு நானென் னாதே\nவிரவிய தமவஞ் ஞான விருத்தியின் விகார மாமே\nகரணமா[கிய] மனது, கருத்தாவாம் (கர்த்தா = செய்பவன் ஆகிய) புத்தி அவை ஆன்மாவோ தரமுள இரண்டு கோசம் (சங்கற்ப ரூபம், நிச்சய ரூபம் என தாரதம்மியம் உள்ள மனோமய, விஞ்ஞானமய கோசங்கள்) சத்துவ குண விகாரம்.\nவரமறு (உயர்வில்லாத) துயில் ஆனந்த மயனையும் (சுழுத்தியில் உள்ள ஆனந்த மயனையும்) நான் என்னாதே. விரவிய (பொருந்திய) தம (தமோ ரூபமான) அஞ்ஞான விருத்தியின் விகாரமாமே.\n(ஆக 5 கோசங்களையும் ஆன்மா அல்ல என நிராகரித்தார்.)\nஆன்மா அழியாதது; அறிவே வடிவமானது; எப்பவும் ஆனந்தமா இருக்கிறது.\nபதிவுகள் திங்கள��� முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nபஞ்ச கோசங்கள் நான் இல்லையானால் நான் யார்\nபிரம்மத்தின் 4 சைதன்ய வெளிப்பாடுகள்.\nபத்தாவது ஆள் - கதை\nமாயையில் இருந்து வருவது மாயை இல்லையா\nஆவரணம் விட்சேபத்தை விட ஏன் மோசம்\nமீள் பார்வை- அபவாதம் -2\nபிரமத்தின் ஒவ்வொரு பாகமும் என்ன ஆகிறது என்று ஒரு ப...\nமீள் பார்வை - பஞ்சீகரணம்.\nமீள் பார்வை - தன் மாத்திரையின் தமோ குணம்\nமீள் பார்வை - தன் மாத்திரையின் ரஜோ குணம்\nமீள் பார்வை -சத்வ குணத்திலே 5 தன்மாத்திரைகள் ஞான இ...\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:33:59Z", "digest": "sha1:2KMGKNFVPBFR3K3SPCCQJRCJ36DDEV3D", "length": 7761, "nlines": 62, "source_domain": "dinowap.in", "title": "அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு – NEWS", "raw_content": "\nஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் தீர��ப்பு\nஅதிமுக சார்பில் சென்னையில் நாளை நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅதிமுகவில் தற்போது குழப்பங்கள் நீடித்து வருவதால் அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி அணி முடிவெடுத்தது.\nஇதனையடுத்து பொதுக்குழு வரும் 12-ஆம் தேதி (நாளை) சென்னை வானகரத்தில் கூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்றத்தை நாடினார். எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் மனுதாக்கல் செய்திருந்தர். அதனை விசாரித்த நீதிமன்றம் வெற்றிவேல் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் உயர்நீதிமன்ற தீர்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.\nஅந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி, அதிமுக கூட்டத்திற்கு தடையில்லை என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஏற்கனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தினகரன் அணியை சேர்ந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பெங்களூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சற்று நேரத்திற்கு முன் தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதித்து தீர்ப்பளித்தனர்.\nநீதிமன்றங்களின் இந்த தீர்ப்புகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சென்னை வானகரத்தில் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழு கூடுமா என்கிற சந்தேகம் எழுந்தது.\nஆனால், வெற்றிவேல் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கிலும், சென்னை நீதிமன்றம் அதிமுக கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.\n#அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"ஒகி …\nஅதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91\nசிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க ஆர் .கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், …\nஇந்த ஆட்சியை தூக்கி எறிய தயார்: வெடித்துக் கிளம்பிய தினகரன், துள்ளிக் குதிக்கும் தி.மு.க\n'மிஸ்டர் கூல்' என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/16/the-secret-life-ikea-s-enigmatic-billionaire-founder-010420.html", "date_download": "2018-05-22T04:03:39Z", "digest": "sha1:L6B75YGHCTCL4BSXW7UTMZJK3YFTXU46", "length": 41496, "nlines": 208, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலக சந்தையே இவர் கையில் தான்.. அசராத அரசன் இன்ங்வார் காம்ப்ராட்..! | The secret life of IKEA's enigmatic billionaire founder - Tamil Goodreturns", "raw_content": "\n» உலக சந்தையே இவர் கையில் தான்.. அசராத அரசன் இன்ங்வார் காம்ப்ராட்..\nஉலக சந்தையே இவர் கையில் தான்.. அசராத அரசன் இன்ங்வார் காம்ப்ராட்..\nஸ்வீடனை சேர்ந்த புகழ் பெற்ற ஆயத்த ஃபர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான IKEA-வின் நிறுவனரான இன்ங்வார் காம்ப்ராட், கடந்த ஜனவரி 27 அன்று மறைந்தார். பர்னிச்சர் உலகின் மொத்த சந்தையும் இவர் கையில் தான் உள்ளது என்றால் மிகையாகாது. இன்றளவில் IKEA நிறுவனம் இல்லாத நாட்டே இல்லை என்றாலும் ஆச்சரியமில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகவே இவரை பர்னிச்சர் உலகின் அரசன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக உள்ளார்.\nசர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாத உலகின் மாபெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான இன்ங்வார் காம்ப்ராட்-இன் சுவாரஸ்யம் நிறைந்த வாழ்க்கை வரலாறு.\nஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட பியோடர் காம்ப்ராட், ஸ்வீடனை சேர்ந்த பெர்ட்டா லின்னேயா மடில்டா நில்சன் ஆகியோருக்கு மகனாக, ப்ஜேடரிட் என்னும் பண்ணை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமத்தில் 1926-ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று பிறந்தார் இன்ங்வார்.\nஇன்ங்வாரின் பாட்டனார் ஆச்செம் அருகில் இருந்த அகுவானரிட் கிராமத்தில் ஏல்ம்ரிட் என்ற பண்ணையை வாங்கினார். ஆனால் அதீத கடன்களால் 1897ல் தற்கொலை செய்து கொண்டார். எனவே பண்ணை இன்ங்வாரின் பாட்டி பிரான்சிஸ்கா வசம் வந்தது.\nபண்ணையை��் காப்பாற்ற கடும் போராட்டமே நிகழ்த்தினார் பிரான்சிஸ்கா. கடுமையான உழைப்புடன் கடும் சிக்கனத்தையும் மேற்கொண்டார். பார்த்து பார்த்தே செலவழித்தார். இங்க்வாரின் தந்தையும் அவருக்குக் கடுமையான உழைப்பால் பக்க பலமாக நின்றார். தந்தையின் பொருளாதாரத் தோல்வி அவர் தற்கொலையில் முடிந்ததை அவர் மறக்கவில்லை.\nசிறுவயதிலேயே தொழில் முனைவோரின் உத்வேகம் வாய்க்கப்பெற்றவராய் விளங்கினார் இன்ங்வார். கடின உழைப்பை பாட்டியிடமும் சிக்கனத்தைத் தந்தையிடமும் கற்ற இன்ங்வார் ஐந்து வயதிலேயே தீப்பெட்டி விற்று உழைப்பின் பெருமையையும் பணம் சம்பாதிக்கும் வழியையும் அறிந்திருந்தார்.\nஅவரின் ஆறாவது வயதில் குடும்பம் தங்களது சொந்த பண்ணைக்குக் குடி பெயர்ந்தது. இளம் இன்ங்வார் தன்னால் இயன்ற அளவுக்குக் குடும்பத்துக்குப் பொருளீட்டி தந்தார். அத்துடன் டிஸ்லெக்சியா வால் (எழுத்துக்களை, குறியீடுகளைப் புரிந்து கொள்ள முடியாத நிலை: ஆமாம், நம் அமீர்கானின் \"தாரே சமீன் பர்\" திரைப்படத்தில் காட்டப்படும் அதே நோய்) பாதிக்கப்பட்டிருந்த இன்ங்வார் அதை வென்று படிப்பிலும் சுட்டியாகவே இருந்தார்.\nஆச்சரியமூட்டும் வகையில் தனது ஏழாவது வயதிலேயே தீப்பெட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பதில் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்திருந்தார். மொத்தமாகக் கொள்முதல் செய்யத் தலைநகரமான ஸ்டோக்ஹோம் வரை தனது சைக்கிளில் பயணம் செய்து வாங்கி வந்தார்.\nஎல்லாம் பணம் எதிலும் பணம்:\nவியாபார அறிவு மிகுந்த அந்தச் சிறுவனுக்குத் தன்னைச் சுற்றி இருந்த எல்லாமே பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகளாகவே தெரிந்தது. எனவே மீன் வியாபாரம், கிருஸ்துமஸ் மர அலங்காரம், பென்சில், பேனா விற்பனை, அவ்வளவு ஏன் சுற்றி இருந்த பைன் மரங்களில் இருந்துவிழுந்த பெர்ரி பழங்களைக் கூட விற்றுக் காசாக்கினான்.\n1930களின் இறுதியில் போர்மேகம் சூழ்ந்த ஜெர்மனியில் தனது தந்தை வழி உறவுகளுடன் பல விடுமுறைகளைக் கழிக்க நேர்ந்த இகுவார் பாசிஸ்டுகளின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டார். 1942ல் இரண்டாம் உலகப்போருக்கான முகாந்திரங்கள் உச்சத்தில் இருந்த நேரத்தில் பாசிஸ்டுகளின் லிண்ட்ஹோமர் பிரிவில் சேர்ந்த இன்ங்வார் நடுநிலை வகித்த ஸ்வீடனில் இருந்தபோதும் பாசிஸ்ட் இயக்கத்தின் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.\nபோர் முடிந்த நிலையிலும் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. ஏன், போருக்குப் பின் முளைத்த நாஜி ஆதரவு இயக்கமான நியூ ஸ்வீடிஷ் மூவ்மெண்ட்-ஐ 1950 வரை அவர் ஆதரித்தார் என்ற ரகசியம் 1994 ஆம் ஆண்டு வெளிப்பட்டது. அதே ஆண்டில் தன் வாழ்வின் மிகப்பெரிய தவறாக அந்த இயக்கத்தை ஆதரித்ததைக் குறிப்பிட்டார். அதே சமயம் ஸ்வீடன் எழுத்தாளர்/பத்திகையாளர் எலிசபெத் ஆஸ்ப்ரிங் உடனான 2010-ம் ஆண்டு நேர்காணலில் அந்த இயக்கத்தின் தலைவரான பெர்-எங்தல் ஐ மாமனிதர் என்று குறிப்பிட்டார்.\nநியூ ஸ்வீடிஷ் மூவ்மெண்ட் இயக்கத்தில் சேர்ந்ததற்கு அடுத்த வருடம் IKEA வை ஆரம்பித்தார். டிஸ்லெக்சியா குறைபாட்டைத் தாண்டி படிப்பில் சாதித்த தன் மகனுக்கு ஒரு தொகையைப் பரிசாக அளித்தார் இங்க்வாரின் தந்தை. அந்தப் பணம் IKEA விற்கு மூலதனமானது.\nIKEA பெயர் காரணம் :\nIKEA இகுவாரின் பெயரின் முதல் எழுத்துக்களின் குறீயீடே. தன பெயருடன் தன் பண்ணை மற்றும் கிராமத்தின் பெயரின் முதல் எழுத்துகளைக் கோர்த்துக்கொண்டார் (Ingvar Kamprad Elmtaryd Agunnaryd). நிறுவனம் சார்பாக முதலில் தன் உறவினர் எர்ன்ஸ்ட்-ன் வீட்டுச் சமையலறை மேஜையின் மாதிரியாக மேஜைகளைச் செய்து விற்க ஆரம்பித்தார்.\nஇந்த மாதிரி மேஜைகள் பெரும் வரவேற்பை பெற்று விற்பனை ஆயின. 1948ல் இன்ங்வார் தொழிலை விரிவுபடுத்திப் பல்வேறு வகைகளில் பர்னிச்சர்களைத் தன் வாடிக்கையாளர்களுக்கு விற்க தொடங்கினார். தபால் ஆர்டர்கள் மூலம் சேவையை வழங்கினார். பால் சுமந்து செல்லும் வண்டிகளைத் தன் பொருட்களை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்ல பயன்படுத்தினார்.\n1950ல் இன்ங்வார் ஸ்வீடனின் ரேடியோ செக்ரேட்டரி கெர்ஸ்டின் வாட்லிங்-ஐ திருமணம் செய்தார். திருமணமான சில வருடங்களிலேயே இந்த ஜோடி அன்னிகா கில்போம் என்ற சிறுமியை தத்தெடுத்தனர். திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாத காரணத்தால் 1961 ம் ஆண்டு மிகுந்த மனக்கசப்போடு பிரிந்தனர். திருமண முறிவால் குடிப்பழக்கத்திற்கு ஆளான இகுவார் அடிக்கடி அதை நிறுத்துவதும் பின்பு தொடர்வதுமாக இருந்தார்.\n1951ல் தனது புகழ்பெற்ற IKEA வருடாந்திர அட்டவணையை வெளியிட்டார். 1953ல் கண்காட்சியகம் ஒன்றை தொடங்கினார்.\nவியாபாரம் ஓஹோ வென்று இல்லையானாலும் ஓரளவு நன்றாகவே சென்றது. அப்போதுதான் உலகின் வியாபார வழக்கத்தையே மாற்றிய அந்த யோச��ை அவருக்குத் தோன்றியது.\n1956 ம் ஆண்டு ஒருநாள் தன தொழிலாளர்கள் சிலர் வண்டியில் ஏற்றுவதற்காக ஒரு மேஜையின் கால்களைக் கழற்றுவதைப் பார்த்தவருக்கு அது புதிய யோசனையைத் தோற்றுவித்தது. அதுதான் பிளாட்பேக் (Flatpack) எனப்படும் யுத்தி. எளிதில் பொறுத்தக்கூடிய வகையில் ஃபர்னிச்சர்களைத் தனியே பிரித்துப் பேக் செய்யும் முறை. இவ்வகையில் பொருட்களை ஃப்ளாட் ஆகப் பேக் செய்ய முடிந்தது.\nபர்னிச்சர்களைப் பிரித்துத் தயாரிப்பது மற்றும் பேக் செய்வதால் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான செலவுகள் குறைந்தன. இந்த யுத்தியால் பொருட்களைக் குறைந்த விலைக்கு ஆனால் அதே தரத்தில் அவரால் விற்பனை செய்ய முடிந்தது. வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது, ராக்கெட் வேகத்தில் பறந்தது. அதே வேகத்தில் 1958ல் தெற்கு ஸ்வீடனில் உள்ள அல்மல்ட்-ல் தனது முதல் சூப்பர்ஸ்டோர்-ஐ தொடங்கினார்.\nஸ்காண்டினேவியா (ஸ்வீடன்,நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பகுதி) முழுதும் தன் சூப்பர் ஸ்டோர்களைத் திறந்தார் . ஆரம்பத்தில் தொடங்கிய தொலைக்காட்சி பெட்டி விற்பனை உள்ளூர் சப்ளையர்களின் ஒத்துழையாமையால் சரிந்தது. இதனால் அந்நிய சப்ளையர்களிடம் பொருட்களை இறக்குமதி செய்த இன்ங்வாருக்கு அது பெரும் லாபத்தில் முடிந்தது. அந்நிய சப்ளையர்கள் உள்ளூர் சப்ளையர்களுடன் போட்டி போட விலையைக் குறைக்க, பொருட்களின் விலையைக் குறைத்து விற்றதில் வியாபாரம் அனல் பறந்தது.\n1963ல் இன்ங்வார் 20 வயதான மார்கரெட் ஸ்டென்னேர்ட்-ஐ இரண்டாவது திருமணம் புரிந்தார். இவர்களுக்குப் பீட்டர், ஜோனாஸ், மற்றும் மத்தியாஸ் என்ற மகன்கள் உள்ளனர். மூவரும் தந்தையின் வியாபாரத்தில் பங்கேற்று இன்று அதனை நடத்திக்கொண்டுள்ளனர். மார்கரெட் 2011-ல் இறக்கும் வரை இவர்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே சென்றது.\nசிக்கனத்துக்கான இங்க்வாரின் முயற்சிகள் அவரது நிறுவனத்தின் லாபத்தைப் பெருக்கிக்கொண்டே சென்றது. தனது ஊழியர்களையும் இதில் ஊக்குவித்தார். பேப்பரின் இரு பக்கமும் எழுதுவது, விளக்குகளைத் தேவை இன்றி ஏறிவிடும் ஊழியர்களைத் தண்டிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\n1970 களில் ஸ்காண்டினேவியாவிற்கு வெளியே IKEA தனது சூப்பர்ஸ்டோர்களை விரிவாக்கியது. சுவிட்சர்லாந்து, மேற்கு ஜேர்மனி மற்றும் ஜப்பானில் சூப்பர்ஸ்டோர் திறந்து, 70களின் இறுதியில் ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் சூப்பர்ஸ்டோர்களைத் திறந்தது.\n70 களின் இறுதியில் IKEA நிறுவனம் மக்கள் மத்தியில் அனைவருக்கும் எட்டக்கூடிய மிகக் குறைந்த விலையில் தரமான படைப்புக்களை வழங்கும் நிறுவனம் என்ற அளவில் உலகளாவிய நற்பெயரைப் பெற்றது\n1973 ஆம் ஆண்டில், இன்ங்வார் கடுமையான ஸ்வீடனின் கடுமையான வரிச்சட்டங்களுக்குப் பயந்து டென்மார்க்கில் வரிவிதிப்புத் தஞ்சமடைந்தார் . டென்மார்க்கில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சுவிட்சர்லாந்துக்குச் சென்றார் அங்கு அவர் குறைந்த அளவு வரி செலுத்தும் வரி அகதியாக (tax exile) இருந்து வருகிறார்.\nசுவிட்சர்லாந்தில் வாழும் போது, இன்ங்வார் உள்ளூர் கால்பந்தாட்ட அணியை ஸ்பான்சர் செய்தார், அதில் அவரது மகன் ஒரு முக்கிய வீரராக இருந்தார். அவரது மகன் சலிப்படையும்போது, விளையாடுவதை நிறுத்த முடிவு செய்தபோது, இங்வார் உடனடியாக ஒப்பந்தத்தை ரத்துச் செய்தார், ஸ்பான்ஸர்ஷிப்பை ரத்துச் செய்தார்.\nஇன்ங்வார் தன்னைச் சிக்கனமானவராகக் காட்டிக்கொண்டார். எளிமையான வால்வோ காரில் பயணம், விலை குறைந்த கடைகளில் ஆடைகள் வாங்குவது பண்டமாற்று முறையில் வியபாரம் செய்வது என்று எளிமையானவராகக் காட்டிக்கொண்டாலும் அவர் எப்போதும் அவ்வாறாகவே நடந்து கொள்ளவில்லை. ரகசியமாக அவர் போர்ஷ்ச் கார் வைத்திருந்தார். அத்துடன் ஜெனீவா நதியை பார்த்தவாறு ஒரு ஆடம்பர வில்லாவும் தெற்கு பிரான்சில் எஸ்டேட்டும், திராட்சை தோட்டமும் வைத்திருந்தார்.\n1976 ஆம் ஆண்டில் இங்வார் தனது முதல் புத்தகமான \"எ டெஸ்டமென்ட் ஆஃ பர்னிச்சர் டீலர்\" புத்தகத்தை வெளியிட்டார. இது அவருடைய தனிப்பட்ட பார்வையையும் தத்துவத்தையும் தாங்கி வந்தது. எளிமை மற்றும் பொருளாதாரத்தின் கோட்பாடுகளை விவரிக்கும் இது IKEA ஊழியர்களின் பைபிளாக உள்ளது.\n1982 ஆம் ஆண்டில், இங்வர் IKEA நிறுவனத்தின் உரிமையை நெதர்லாந்தைச் சார்ந்த INGKA அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார். இது சுவீடனின் உயர் வரிகளைத் தவிர்ப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகக் கருதப்படுகிறது. இன்று இது உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.\nIKEA 1980 களில் அதீத வளர்ச்சி அடையத் தொடங்கியது, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகியவற்றில் திறந்து வைக்கப்பட்ட கடைகளைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தொடங்கப்பட்டன. 1990 களில், உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் விற்பனையாளர்களில் ஒன்றாக வளர்ந்தது.\n1994ல் நாஜி இயக்க ஆதரவு வெளிப்பாட்டுக்கு பிறகு இங்வார் தனது அறக்கட்டளைகள் மூலம் செய்யும் நன்கொடைகளை அதிகரித்தார். இதற்கு முன்வரை மிகவும் கருமியாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டார்.\n1990களில் IKEA மேலும் பல கிளைகளுடன் அபார வளர்ச்சி அடைந்தது. இந்தச் சமயத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாது பெரிய அறக்கட்டளையாக INGKA விளங்கியது.\n2004 ஆம் ஆண்டில், ஒரு ஸ்வீடிஷ் இதழ், INGKA தொண்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் ஆதாயங்களைக் கணக்கிட்டு, இன்ங்வார்-ஐ உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக அறிவித்தது. இது பரவலாக விமர்சிக்கப்பட்டது.\nஃபோர்ப்ஸ் பத்திரிகை 2007 ஆம் ஆண்டில் இங்வாரின் சொத்து மதிப்பை 33 பில்லியன் டாலர் (£ 23.6 பில்லியன்) என்று அறிவித்தது. இது அவரை உலகின் நான்காவது பெரிய செல்வந்தராக ஆக்கியது. ஆனால் 2011 ஆம் ஆண்டில் IKEA வின் சட்ட நிபுணர் குழுவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்த மதிப்பு 6 பில்லியன் டாலர்களுக்கு (£ 4.3 பில்லியன்) என்று மாற்றி அறிவிக்கப்பட்டது.\n2013 ஆம் ஆண்டில், இன்ங்வார் INGKA ஃபவுண்டேஷனில் இருந்து ராஜினாமா செய்தார், மேலும் தனது இளைய மகனான மத்தியாஸ்க்கு அந்தப் பதவியை வழங்கினார். அதே வருடத்தில் தனது ஓய்வு காலத்தைச் சொந்தங்களுடன் கழிக்க ஸ்வீடன் திரும்பினார்.\nபுளூம்பெர்க் பில்லியனர்கள் என்ற பத்திரிகையின் குறியீட்டின் படி, இங்க்வாரின் நிகர மதிப்பு 2015 ஆம் ஆண்டு வரை $ 58.7 பில்லியனுக்கு (£ 42.1 பில்லியன்) உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஃபோர்ப்ஸ் இதை 3.5 பில்லியன் டாலர் (£ 2.5 பில்லியன்) என்று மதிப்பிட்டுள்ளது.\nநாம் வாங்கும் முறையையே மாற்றிய ஒரு வியாபாரத்தை இன்ங்வார் உருவாக்கினார். இப்போது உலகின் மிகப்பெரிய பர்னிச்சர் விற்பனையாளரான IKEA, 49 நாடுகளில் 411 சூப்பர்ஸ்டோர்களைச் சொந்தமாக நடத்துகிறது. மற்றும் ஒரு வருடத்திற்கு $ 35 பில்லியனை (£ 25.1 பில்லியன்) லாபமாகக் கொண்டுள்ளது\nஇங்க்வாரின் மகன்கள் IKEA ல் ஒரு சிறுபான்மை பங்குகளைப் பெற்றிருக்கிறார்கள், இது சுமார் 1.5 பில்லியன் டாலர்கள் (£ 1.1 பில்லியன்) மதிப்புள்ளதாகும், ஆனால்அவரது வளர்ப்பு மகள் அன்னிகா அவ்வளவு அதிர்ஷ்டசாலி இல்லை. இங்வார் அவருக்கு $300,000 (£ 215k) மதிப்பிலான சொத்துக்களையே விட்டுச்சென்றுள்ளார். அவரது நிகரச் சொத்து மதிப்பில் இது ஒரு சிறிய பகுதியாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nகூரியர், பார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2013/12/21/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-05-22T04:38:24Z", "digest": "sha1:DFQSRULCIME6WDFHUKSZF4SGORZTKK3K", "length": 8777, "nlines": 72, "source_domain": "eniyatamil.com", "title": "தன்னிறைவு பெற்ற இந்தியா..... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nDecember 21, 2013 கரிகாலன் செய்திகள், முதன்மை செய்திகள் 0\nஇந்தியாவின் பாதுகாப்பு துறை தற்சார்பு தன்மை உடையதாக மாறி வருகிறது. அதற்கு உதாரணம் இன்று நடைபெற்ற தேஜஸ் விமான சாகசம். தேஜஸ் விமானம் வெற்றி அடைந்திருப்பதன் மூலம் இத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுடன் இலகுரக அதிவேக சிறப்பு விமானங்களை உடைய நாடு என்ற சிறப்பை இந்தியாவும் பெறுகிறது. 2015 முதல் பாதுகாப்பு படைகளின் தேவைகளுக்கு தகுந்தவாறு உடனடியாக தயாரிப்பு பணி துவங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.\nபெங்களூரில் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை படையில் சேர்ப்பதற்கான ஆரம்பக்கட்ட அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக போர் விமானமான தேஜஸ், 7 ஆயிரம் கோடி மைல்கள் பறந்து முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது கட்ட பயணத்தில் தேஜஸ் விமானம் ஆயுதங்களுடன் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது. விண்ணில் பறக்கும்போதே தரையில் உள்ள இலக்கின் மீது ஆயுதங்களை வீசி தாக்குவது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக தாண்டியது. இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் தேஜஸ் விமானத்துக்கு ஆரம்பக்கட்ட இயக்க அனுமதி சான்று &2 வழங்கப்பட்டது.\nஇந்த தேஜஸ் விமானத்துக்கு ஆரம்பக்கட்ட இயக்க அனுமதி சான்று &2வை விமான தளபதி நாக் பிரோனியிடம் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி வழங்கினார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்\nஅமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திவாலான நகரம்…\nஇந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே 287 ரன்கள் குவிப்பு\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79?start=30", "date_download": "2018-05-22T04:37:11Z", "digest": "sha1:QP2SA6GLDZRJ6O26F7VAWA42CODVDXGX", "length": 13297, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "பொது", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nபிரிவு சட்டம் - பொது-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசில முக்கிய தீர்ப்புகள் எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nபிணை – முன்பிணை என்றால் என்ன எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nஓர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 20 வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் என்ன எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் பிணைவிடா குற்றம் – பிணைவிடு குற்றம் எவை எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகாவல் அதிகாரியிடம் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கதா எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nஒருவர் செய்த குற்றத்திற்காக கட்டாயம் அவரைக் கைது செய்ய வேண்டுமா எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nசட்ட விரோத காவல் என்றால் என்ன எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nபுகாரை காவல் நிலைய அலுவலர் ஏற்காவிட்டால் என்ன செய்யலாம் எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள் எழுத்தாளர்: மக்கள் கண்காணிப்பகம்\nதண்டனைத் தீர்ப்புக்குப் பின்பு பிணையில் விடுவிப்பது... எழுத்தாளர்: மக்கள் கண்காணிப்பகம்\nநீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\nநீதிமன்றக் காவலும், பிணை விதிகளும் எழுத்தாளர்: மக்கள் கண்காணிப்பகம்\nகைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிடல் எழுத்தாளர்: மக்கள் கண்காணிப்பகம்\nசட்டப்படியான கைது நடவடிக்கை எது\nஏ.டி.எம். வங்கி சேவையும், மோசடியும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nதற்கொலையைத் தவிர்ப்போம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nநிலப்பறிப்பும் ஆக்கிரமிப்பும் சட்டமாகிறது எழுத்தாளர்: சேது ராமலிங்கம்\nஅரசியலமைப்புச் ச���்டத்தைச் செல்லாக்காசாக்கிடும் நீதிமன்றங்களின் அணுகுமுறை எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nதகவலறியும் உரிமைச் சட்டம் - ஒரு வரலாற்றுப் பார்வை எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nமரண தண்டனையும், இந்திய சட்டங்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nதொழிலாளர்க்கு எதிரான புதிய சட்டங்கள் எழுத்தாளர்: கி.வெங்கட்ராமன்\nஅமலுக்கு வராத தவணைக் கொள்முதல் சட்டம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅணுமின் விபத்து இழப்பீடு எழுத்தாளர்: சுப.உதயகுமாரன்\nகல்வி உரிமைச் சட்டமும் விதிகளும் எழுத்தாளர்: எஸ்.எஸ்.இராஜகோபாலன்\nதேவை மறுக்கப்பட்ட சமபங்கீடு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nவேளாண் விளைபொருள் விற்பனைச்சட்டம் எழுத்தாளர்: தில்லை இராதாகிருஷ்ணன்\nமாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறுகள் சட்டம் - 1956 எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம்\nஉயிர் காக்கும் மருந்துகள் மீதான காப்புரிமை கட்டுப்பாடுகள் எழுத்தாளர்: மு.வெற்றிச்செல்வன்\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaivam.org/thirumurai/eleventh-thirumurai/307/eleventh-thirumurai-nakkeerar-thirumurugatrupadai", "date_download": "2018-05-22T04:08:12Z", "digest": "sha1:ZJEWFWBTH4MGHT2KKUMSPXOLYKUDD2FT", "length": 44567, "nlines": 540, "source_domain": "shaivam.org", "title": "நக்கீரர் பாடல்கள் - (11ம் திருமுறை) - திருமுருகாற்றுப்படை - nakkeerar padalkal (11th tirumuRai) - thirumurukatruppadai, நக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படை", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n5.9 நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை\nஉலகம் உவப்ப வலனேர்பு திரிதரு\nபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு\nஓவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளி\nஉறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்\nசெறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை (5)\nமறுவில் கற்பின் வாணுதல் கணவன்\nகார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை\nவாள்போழ் விசும்பில் வள்உறை சிதறித்\nதலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து\nஇருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து (10)\nஉருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்\nமால்வரை நிவந்த சேணுயர் வெற்பில்\nகிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்\nகண��க்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள்\nகோபத் தன்ன தோயாப் பூந்துகில் (15)\nபல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்\nகைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின்\nநாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச்\nசேண்இகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்\nதுணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் (20)\nசெங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு\nபைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித்\nதெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்\nதிலகம் தைஇய தேங்கமழ் திருநுதல்\nமகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் (25)\nதுவர முடித்த துகளறு முச்சிப்\nபெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட்டு\nஉளைப்பூ மருதின் ஒள்ளிணர் அட்டிக்\nகிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு\nஇணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக (30)\nவண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர்\nநுண்புண் ஆகந் திளைப்பத் திண்காழ்\nநறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை\nதேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்\nகுவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் (35)\nவேங்கை நுண்தா தப்பிக் காண்வர\nவெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியாக்\nகோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி\nவாழிய பெரிதென் றேத்திப் பலருடன்\nசீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் (40)\nசூரர மகளிர் ஆடும் சோலை\nமந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச்\nசுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்\nபெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்\nபார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் (45)\nசூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்\nஉலறிய கதுப்பிற் பிறழ்பல் பேழ்வாய்ச்\nசுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின்\nகழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்\nபெருமுலை அலைக்கும் காதின் பிணர்மோட்டு (50\nஉருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்\nகுருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல்\nகண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை\nஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர\nவென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)\nநிணந்தின் வாயல் துணங்கை தூங்க\nஇருபேர் உருவின் ஒருபேர் யாக்கை\nஅறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி\nஅவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர்\nமாமுதல் தடிந்த மறுவில் கொற்றத்து (60)\nஎய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய்\nசேவடி படரும் செம்மல் உள்ளமொடு\nநலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்\nசெலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன்\nநன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப (65)\nஇன்னே பெறுதிநீ முன்னிய வினையே\nசெருப் புகன் றெ���ுத்த சேண்உயர் நெடுங்கொடி\nவரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்\nபொருநர்த் தேய்த்த போர்அரு வாயில்\nதிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து (70)\nமாடமலி மறுகில் கூடல் குடவயின்\nஇருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த\nமுள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்\nகள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்\nகண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் (75)\nஅஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்\nகுன் றமர்ந் துறைதலும் உரியன், அதா அன்று\nவைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்\nவாடா மாலை ஓடையொடு துயல்வரப்\nபடுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் (80)\nகூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்\nகால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு\nஐவேறு உருவின் செய்வினை முற்றிய\nமுடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி\nமின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப (85)\nநகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை\nசேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ\nஅகலா மீனின் அவிர்வன இமைப்பத்\nதாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்\nமனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே (90)\nமாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்\nபல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம்\nஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்\nகாதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம்\nமந்திர விதியின் மரபுளி வழாஅ (95)\nஅந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம்\nஎஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்\nதிங்கள் போலத் திசைவிளக் கும்மே ஒருமுகம்\nசெறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்\nகறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே ஒருமுகம் (100)\nகுறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்\nமடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம்\nமூவிரு முகனும் முறைநவின் றொழுகலின்\nஆரந் தாழ்ந்த அம்பகட்டு மார்பில்\nசெம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு (105)\nவண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்\nவிண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது\nஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை\nநலம்பெறு கலிங்கத்துக் குரங்கின்மிசை அசைஇயது ஒருகை\nஅங்குசம் கடாவ ஒருகை இருகை (110)\nஐயிரு வட்டமொ டெ.•. குவலம் திரிப்ப ஒருகை\nகீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை\nபாடின் படுமணி இரட்ட ஒருகை (115)\nநீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை\nவான்அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்குஅப்\nபன்னிரு கையும் பாற்பட இயற்றி\nஅந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்\nவயிரெழுந் திசைப்ப வால்வளை நரல (120)\nஉரம்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு\nபல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ\nவிசும் பாறாக விரைசெலல் முன்னி\nஉலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்\nஅலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே, அதா அன்று (120)\nசீரை தைஇய உடுக்கையர் சீரொடு\nவலம்புரி புரையும் வால்நரை முடியினர்\nமாசற இமைக்கும் உருவினர் மானின்\nஉரிவை தைஇய ஊன்கெடு மார்பின்\nஎன்பெழுந் தியங்கும் யாக்கையர் நன்பகல் (130)\nபலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு\nசெற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்\nகற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்\nதாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு\nகடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை (135)\nயாவதும் அறியா இயல்பினர் மேவரத்\nதுனியில் காட்சி முனிவர் முன்புகப்\nபுகைமுகந் தன்ன மாசில் தூவுடை\nமுகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச்\nசெவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் (140)\nநல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்\nமென்மொழி மேவலர் இன்னரம் புளர\nநோயின் றியன்ற யாக்கையர் மாவின்\nஅவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்\nபொன்னுரை கடுக்கும் திதலையர் இன்னகைப் (145)\nபருமம் தாங்கிய பணிந்தேந் தல்குல்\nமாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக்\nகடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்று\nஅழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்\nபாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் (150)\nபுள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு\nவலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள்\nஉமைஅமர்ந்து விளங்கும் இமையா முக்கண்\nமூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்\nநூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் (155)\nவேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து\nஈரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத்\nதாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை\nஎருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்\nநாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய (160)\nஉலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப்\nபலர்புகழ் மூவருந் தலைவர் ஆக\nஏமுறு ஞாலந் தன்னில் தோன்றித்\nதாமரை பயந்த தாவில் ஊழி\nநான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் (165)\nபகலில் தோன்றும் இகலில் காட்சி\nநால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு\nஒன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர்\nமீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு\nவளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் (170)\nதீயெழுந் தன்ன திறலினர் தீப்பட\nஉருமிடித் தன்ன குரலினர் விழுமிய\nஉறுகுறை மருங்கில்தம் பெறுமுறை கொண்மார்\nஅந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்\nதாவில் கொள்கை மடந்தையொடு சில்நாள் (175)\nஆவினன்குடி அசைதலும் உரியன், அதா அன்று\nஇருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது\nஇருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி\nஅறுநான் கிரட்டி இளமை நல்லியாண்டு\nஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை (180)\nமூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து\nஇருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல\nஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்\nபுலராக் காழகம் புலர உடீஇ\nஉச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து (185)\nஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி\nநாவியல் மருங்கின் நவிலப் பாடி,\nவிரையுறு நறுமலர் ஏந்திப் பெரிதுவந்து\nஏரகத் துறைதலும் உரியன், அதா அன்று\nபைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் (190)\nஅம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு\nவெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்\nநறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின்\nகொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்\nநீடுஅமை விளைந்த தேக்கள் தேறல் (195)\nகுன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து\nதொண்டகச் சிறுபறைக் குரவை அயர\nவிரலுளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கால்\nகுண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி\nஇணைத்த கோதை அணைத்த கூந்தல் (200)\nமுடித்த குல்லை இலையுடை நறும்பூச்\nசெங்கால் மராஅத்த வாலிணர் இடையிடுபு\nசுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை\nதிருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ\nமயில்கண் டன்ன மடநடை மகளிரொடு (205)\nசெய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்\nசெயலைத் தண்தளிர் துயல்வருங் காதினன்\nகச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்\nகுழலன் கோட்டன் குறும்பல் இயத்தன்\nதகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம் (210)\nகொடியன் நெடியன் தொடியணி தோளன்\nநரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு\nகுறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்\nமருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன்\nமுழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி (215)\nமென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து\nகுன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே, அதாஅன்று\nசிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து\nவாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ\nஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் (220)\nஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்\nவேலன் தைஇய வெறிஅயர் களனும்\nகாடும் காவும் கவின்பெறு துருத்தியும்\nயாறுங் குளனும் வேறுபல் வைப்பும்\nசதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் (225)\nமன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்\nமாண்டலைக் கொடியொடு மண்ணி அமைவர\nநெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக்\nகுடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி\nமுரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் (230)\nசெந்நூல் யாத்து வெண்பொரி சிதறி\nமதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக்\nகுருதியொடு விரைஇய தூவெள் அரிசி\nசில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச்\nசிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் (235)\nபெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை\nதுணைஅற அறுத்துத் தூங்க நாற்றி\nநளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி\nநறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி\nஇமிழிசை அருவியோடு இன்னியம் கறங்க (240)\nஉருவப் பல்பூத் தூஉய் வெருவரக்\nகுருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்\nமுருகியம் நிறுத்து முரணினர் உட்க\nமுருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர்\nஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் (245)\nகோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி\nஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி\nவேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட\nஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே\nயாண்டாண் டாயினும் ஆகக் காண்தக (250)\nமுந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்\nகைதொழுஉப் பரவிக் கால்உற வணங்கி\nநெடும்பெரும் சிமயத்து நீலப் பைஞ்சுனை\nஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப\nஅறுவர் பயந்த ஆறமர் செல்வ (255)\nஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை\nமலைமகள் மகனே மாற்றோர் கூற்றே\nவெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ\nஇழையணி சிறப்பிற் பழையோள் குழவி\nவானோர் வணங்குவில் தானைத் தலைவ (260)\nமாலை மார்ப நூலறி புலவ\nசெருவில் ஒருவ பொருவிறல் மள்ள\nஅந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை\nமங்கையர் கணவ மைந்தர் ஏறே\nவேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ (265)\nகுன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து\nவிண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ\nபலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே\nஅரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக\nநசையுநர்க் கார்த்தும் இசைபே ராள (270)\nஅலர்ந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய்\nமண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்\nபரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்\nபெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்\nசூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (275)\nபோர்மிகு பொருந குரிசில் எனப்பல\nயான்அறி அளவையின் ஏத்தி ஆனாது\nநின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்\nநின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு\nபுரையுநர் இல்லாப் புலமையோய் எனக் (280)\nகுறித்தது மொழியா அளவையில் குறித்துடன்\nவேறுபல் உருவில் குறும்பல் கூளியர்\nசாறயர் களத்து வீறுபெறத் தோன்றி\nஅளியன் தானே முதுவாய் இரவலன்\nவந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென (285)\nஇனியவும் நல்லவும் நனிபல ஏத்தித்\nதெய்வம் சான்ற திறல்விளங் குருவின்\nவான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி\nஅணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்\nமணம்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி (290)\nஅஞ்சல் ஓம்புமதி அறிவல்நின் வரவென\nஅன்புடை நன்மொழி அளைஇ விளிவின்று\nஇருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து\nஒருநீ ஆகத் தோன்ற விழுமிய\nபெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன் (295)\nவேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து\nஆரம் முழுமுதல் உருட்டி வேரல்\nபூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு\nவிண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த\nதண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல (300)\nஆசினி முதுசுளை கலாவ மீமிசை\nநாக நறுமலர் உதிர ஊகமொடு\nமாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்\nஇரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று\nமுத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று (305)\nநன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா\nவாழை முழுமுதல் துமியத் தாழை\nஇளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்\nகறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற\nமடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் (310)\nகோழி வயப்பெடை இரியக் கேழலொடு\nஇரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன\nகுரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம்\nபெருங்கல் விடர்அளைச் செறியக் கருங்கோட்டு\nஆமா நல்லேறு சிலைப்பச் சேண்நின்று (315)\nபழமுதிர் சோலை மலைகிழ வோனே.\nகுன்றம் எறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்\nபுன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்\nஇளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே\nஉளையாய்என் உள்ளத் துறை. 1 1\n503 குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்\nஅன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்\nகைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்\nமெய்விடா வீரன்கை வேல். 2\n504 வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட\nதீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி\nகுளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்\nதுளைத்தவேல் உண்டே துணை. 3\n505 இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக்\nகொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம்\nபனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட\nதனிவேலை வாங்கத் தகும். 4\n506 உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்\nபின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்\nகோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்\nவேலப்பா செந்திவாழ் வே. 5\n507 அஞ்சு முகந்தோன்றில் ஆறு முகந்தோன்றும்\nவெஞ்ச மரந்தோன்றில் வேல்தோன்றும் - நெஞ்சில்\nஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்\nமுருகாஎன் றோதுவார் முன். 6\n508 முருகனே செந்தில் முதல்வனே மாயோன்\nமருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்\nதம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்\nநம்பியே கைதொழுவேன் நான். 7\n509 காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்\nஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்\nகடம்பா முருகா கதிர்வேலா நல்ல\nஇடங்காண் இரங்காய் இனி. 8\n510 பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம்\nகரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்\nஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப்\nபூசையாக் கொண்டே புகல். 9\n511 நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்\nதற்கோல நாள்தோறும் சாற்றினால் - முற்கோல\nமாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்\nதான்நினைத்த எல்லாம் தரும். 10\nபதினோராந் திருமுறை முதற் பகுதி\nபதினோராந் திருமுறை இரண்டாம் பாகம்\nதிருஆலவாய் உடையார் - திருமுகப் பாசுரம்\nகாரைக்கால் அம்மையார் - திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம் - கொங்கை திரங்கி\nகாரைக்கால் அம்மையார் - திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் - எட்டி இலவம்\nகாரைக்கால் அம்மையார் - திருஇரட்டை மணிமாலை\nகாரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்தாதி - திருவந்தாதி\nஐயடிகள் காடவர்கோன் நாயனார் - திருக்கோயில் திருவெண்பா\nசேரமான் பெருமாள் நாயனார் - பொன்வண்ணத்தந்தாதி\nசேரமான் பெருமாள் நாயனார் - திருவாரூர் மும்மணிக் கோவை\nசேரமான் பெருமாள் நாயனார் - திருக்கயிலாய ஞானவுலா\nநக்கீரதேவ நாயனார் பாசுரங்கள் - கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி\nநக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது\nநக்கீரதேவ நாயனார் - திருவலஞ்சுழி மும்மணிக்கோவை\nநக்கீரதேவ நாயனார் திருஎழுகூற்றிருக்கை - திருஎழுகூற்றிருக்கை\nநக்கீரதேவ நாயனார் பெருந்தேவபாணி - பெருந்தேவபாணி\nநக்கீரதேவ நாயனார் கோபப் பிரசாதம் - கோபப் பிரசாதம்\nநக்கீர தேவ நாயனார் - கார் எட்டு\nநக்கீர தேவ நாயனார் போற்றித் திருக்கலிவெண்பா - போற்றித் திருக்கலிவெண்பா\nநக்கீரதேவ நாயனார் திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படை\nநக்கீரதேவ நாயனார் திருக்கண்ணப்பதேவர் திருமறம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகல்லாடதேவ நாயனார் பாசுரம் - திருக்கண்ணப்பதேவர் திருமறம்\nகபிலதேவ நாயனார் பாசுரங்கள் - மூத்த நா���னார் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை\nகபிலதேவ நாயனார் - சிவபெருமான் திருவந்தாதி\nபரணதேவ நாயனார் பாசுரங்கள் - சிவபெருமான் திருவந்தாதி\nஇளம்பெருமான் அடிகள் பாசுரங்கள் - சிவபெருமான் திருமும்மணிக்கோவை\nஅதிரா அடிகள் பாசுரங்கள் - மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் பாசுரங்கள் - கோயில் நான்மணிமாலை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருக்கழுமல மும்மணிக் கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை\nபட்டினத்துப் பிள்ளையார் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி\nபட்டினத்துப் பிள்ளையார் - திருவொற்றியூர் ஒருபா ஒருபது\nநம்பியாண்டார் நம்பி - திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nநம்பியாண்டார் நம்பி - கோயில் திருப்பண்ணியர் விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - திருத்தொண்டர் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்\nநம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை\nநம்பியாண்டார் நம்பி - திருநாவுக்கரசு தேவர் திருஏகாதசமாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2015/05/08", "date_download": "2018-05-22T04:20:05Z", "digest": "sha1:B5ME7M7NIHSGWB5UIMOPMNW3EHRBZYLM", "length": 4379, "nlines": 137, "source_domain": "www.maraivu.com", "title": "2015 May 08 | Maraivu.com", "raw_content": "\nதிரு மகேந்திரன் தாமோதிரபிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு மகேந்திரன் தாமோதிரபிள்ளை – மரண அறிவித்தல் தோற்றம் : 22 நவம்பர் ...\nதிரு வேலுப்பிள்ளை இராசதுரை – மரண அறிவித்தல்\nதிரு வேலுப்பிள்ளை இராசதுரை – மரண அறிவித்தல் இறப்பு : 8 மே 2015 யாழ். இணுவில் ...\nதிரு சிவகுரு சிவராஜா – மரண அறிவித்தல்\nதிரு சிவகுரு சிவராஜா – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி) தோற்றம் ...\nதிரு செல்லப்பா தேவராசா(ராசு) – மரண அறிவித்தல்\nதிரு செல்லப்பா தேவராசா(ராசு) – மரண அறிவித்தல் இறப்பு : 8 மே 2015 யாழ். தாவடி ...\nதிரு வல்லிபுரம் தங்கவடிவேல்(தங்கா, ராசன்) – மரண அறிவித்தல்\nதிரு வல்லிபுரம் தங்கவடி���ேல்(தங்கா, ராசன்) – மரண அறிவித்தல் மண்ணில் ...\nசெல்வி லூர்த்துமேரி அருளானந்தம் – மரண அறிவித்தல்\nசெல்வி லூர்த்துமேரி அருளானந்தம் – மரண அறிவித்தல் பிறப்பு : 3 செப்ரெம்பர் ...\nதிரு இராசரட்ணம் ஜெயகாந்தன்(காந்தன்) – மரண அறிவித்தல்\nதிரு இராசரட்ணம் ஜெயகாந்தன்(காந்தன்) – மரண அறிவித்தல் தோற்றம் : 17 யூலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_65.html", "date_download": "2018-05-22T04:30:20Z", "digest": "sha1:JRESIMAB6BBWFT62NKO7WQGJ2GKUTCMO", "length": 17028, "nlines": 67, "source_domain": "www.tamilarul.net", "title": "பெண்களுக்கு அதிகாரமளிப்பதே நாட்டை கட்டமைக்க சிறந்த வழி – பரணி கிருஸ்ணரஜனி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 12 மார்ச், 2018\nபெண்களுக்கு அதிகாரமளிப்பதே நாட்டை கட்டமைக்க சிறந்த வழி – பரணி கிருஸ்ணரஜனி\n“பிரான்சு நாட்டில் குடியேறி வாழும் புலம்பெயர் ஈழத்தமிழரான ஆய்வாளர் பரணிஅவர்கள், இனவழிப்பு போருக்கு பிந்தைய காலக்கட்டத்தில் தமிழ் பெண்கள் மீதும், சிறார்கள் மீதும் நடாத்தப்பட்ட வன்முறைகள் பற்றிய பாரிய ஆய்வை செய்து கொண்டு இருப்பவர் ஆவார்.\nபாலியல் வல்லுறுவு என்பது தமிழ் மக்களிடையே பயங்கரவாத பீதியை உண்டு பண்ணும் ஒரு கருவியாக மட்டும் பயன்படவில்லை, அது இன்னும் பல படிகள் மேலே போய், இனவழிப்புக்கான பல உபாயங்களுள் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை சுட்டுகிறார் பரணி கிருஸ்ணரஜனி.”\nகட்டவிழ்த்து விடப்படும் இந்த வன்முறைகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன என்று நமக்கு தெரிந்திருந்தாலும், இதனை கட்டவிழ்த்து விடவேண்டிய மூல காரணம் என்ன என்பதும், எப்படி கட்டவிழ்த்துவிடப்பட்டன என்பது குறித்தும், அப்படி கட்டவிழ்த்துவிடப்பட்டதால் என்ன மாதிரியான சமூக அவலங்களை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம் என்பது குறித்தும் எந்த விதமான புரிதலும் நம்மிடையே இல்லை.\nபெண்களின் மீதான வன்முறையில் கூட இனவழிப்பு நோக்கம் பல கூறுகளை உள்ளடக்கியதாகவே இருக்கின்றது. புலிகளின் படையணியில் இருந்து வீரமாக போரிட்ட பெண்களின் நினைவுகளை ஒட்டுமொத்தமாக மறைக்கச் செய்வது, குடும்ப கட்டமைப்பை தகர்ப்பது, நேர்மறையான பல சமூக மாற்றங்களை நாம் ஆயுதம் ஏந்தி போராடிய காலத்தில் படைத்த நினைவுகளை தகர்ப்பது, போன்ற பலவாறான கூறுகளை பல முனைகளில் இருந்து தகர்ப்ப���ே இனவழிப்பின் பல கூறுகளாக இருக்கின்றன என்று பார்க்கவேண்டும். பாதிப்புகளை சுமந்து வெம்பும் பெண்களுக்கு குடும்பம் என்ற கட்டமைப்பை ஏற்படுத்த ஈழத்தமிழ் தேசியம் பெரிய அளவில் முயற்சிக்கவேண்டும்.\nநம் இனம் சந்திக்கும் இந்த கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை எதிர்கொள்ள நாம் கொடுக்கக்கூடிய குடும்ப கட்டமைப்பே சிறந்த, பாதுகாப்பான எதிர்வினையாக இருக்க முடியும் என்று பெண்ணிய ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி கூறுகிறார்.\nசிலர் இதனை பிற்போக்கான சிந்தனை என்று சொல்லி கடந்து போகலாம். இது பெண்ணியத்திற்கே எதிரானது என்ற நிலைப்பாட்டை கூட எடுக்கலாம். ஆனால் எவ்வாறெல்லாம் குடும்பகட்டமைப்பை சீர்குலைக்க இனவழிப்பு அரசு தொடர்ந்து செயல்படுகிறது, எப்படி அரச இயந்திரத்தை அது பயன்படுத்துகிறது, எப்படி அரச இயந்திரத்தை அது பயன்படுத்துகிறது என்பதும், எப்படி அது திட்டமிட்டு செய்யப்படும் இனவேறருப்பு என்பதையும் கூர்ந்து அவதானித்தவர்களுக்கு மட்டுமே புலப்படும் என்று பரணி கிருஸ்ணரஜனி எடுத்துரைக்கிறார்.\nஒரு சமுதாயத்தின் அடிப்படையே பெண்கள் தாம். அவர்கள் குடும்பம் என்ற கட்டமைப்பில் முக்கியமான ஒரு அங்கம் மட்டுமில்லை, ஒரு இனத்தின் பெருக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் அவர்கள்தாம் தூண் என்ற அடிப்படையில் ஒரு தற்காலிக பொறிமுறையாக இதை முன் மொழிகிறார்.\nமே 2009 ஆம் ஆண்டு தமிழர்கள் வன்னி இனஅழிப்பு வதை முகாம்பகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும்போது, நம் மண்ணை ஆக்கிரமித்த சிங்கள படையினர் பெண்களை தனியாக பிரித்தெடுத்தது நினைவில் இருக்கலாம். ஆயுதம் ஏந்தி போரிட்ட பெண்களை தனியான சிறைகளில் அடைத்து வைத்தது நினைவிருக்கலாம். இந்த தனியான வதைமுகாம்களில் அப்பெண்கள் விசாரணை என்ற பெயரில் கொடுமை படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.\nஇந்த உண்மைகளை தற்சார்புடைய உரிமைகள் குழுவான, சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் முறையாக ஆவணப்படுத்தியுள்ளது. இந்த குழு ஐநா அவையால் நியமிக்கப்பட்ட “Panel of Experts on Accountability in Sri Lanka” குழுவின் மூன்று உறுப்பினர்களுள் ஒருவரான யாஸ்மீன் சுக்கா என்ற வல்லுனரால் நடத்தப்படுவது.\nஇந்த குழுக்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை இனவழிப்பு என்று நியாயமாக வகைப்படுத்துமா என்று தெரியாது. ஆனால் இப்படியா��� வதைமுகாம்கள் இலங்கையில் இருக்கின்றன என்பதையும், தமிழ்ப்பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறுவு என்ற கொடுமையான ஆயுதத்தை பயன்படுத்தினார்கள் என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள் என்று எடுத்துரைக்கிறார் பரணி.\nஇனவழிப்பு நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முதல், அதன் பிறகு உயிர்பிழைத்து வாழ்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் வரை மொத்தமாக 35-லிருந்து, 40 வகையான உளவியல் சிக்கல்களில் எமது பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்று பட்டியலிடுகிறார் பரணி. புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் மத்தியில் கூட குறைந்தபட்சம் 10 வகையான உளவியல் சிக்கல்கள் படிந்து இருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.\nமேலும் புலிகள் தோல்வி மனப்பான்மைக்குள் எப்படி தங்களை ஒருபோதும் உட்புகுத்திக்கொள்ளவில்லை என்பதையும் குறித்து நீண்ட ஆய்வு செய்து வருகிறார் புலம் பெயர் ஆய்வாளரான பரணி.\nஇப்படியான தோல்வி மனப்பான்மைக்குள் புலிகள் மே 2009-ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி யுத்தத்தில் சிக்கிக்கொண்டனர் என்று புலிகளின் அனைத்து எதிரிகளும் அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட பரப்புரையை மேற்கொள்ளும் பொதுப்போக்கிற்கு எதிராகவே இந்த ஆய்வு என்கிறார் பரணி.\nபிரபாகரன் தலைமையிலான புலிகள் தங்களது கோட்பாடுகளை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காது சரணடையாமல் மறத்துடனே போரிட்டனர் என்று வாதிடுகிறார்.\nஇவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளும் பரணி கிருஷ்ணரஜனி போன்ற ஆய்வாளர்களின் எழுத்துகள் ஈழத்தமிழர்களின் அரசியல் போக்குகளை தீர்மானிப்பதாக அமையவேண்டும். அவ்வாறான அரசியல் போக்குகள் நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, எந்தகட்டத்திலும், எந்தவிதமான சமரசங்களுக்கும் இடங்கொடுக்காமல், தங்களது அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் அமையவேண்டும்.\nமுள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு துணையாக இருந்த எல்லா சர்வதேச சக்திகளும், அதே சக்திகள் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீது தொடர்ந்து தொடுக்கும் எதிர் அரசியல் போக்குகளையும் தோல்வியுறச் செய்யும் முகமாக இந்த ஆய்வுகளின் வெற்றி அமைய வேண்டும்.\n(பெண்ணிய ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி அவர்களின் Women and Genocide – An assessment involving psychology, sex, violence, family and culture ஆய்வு குறித்து தமிழ்நெற் ஊடகத்தில் வெளிவந்த அறிமுகத்தின் தம���ழாக்கம் இது.)\nBy தமிழ் அருள் at மார்ச் 12, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆய்வு, பிரதான செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=294&Itemid=381", "date_download": "2018-05-22T04:26:16Z", "digest": "sha1:5VE7RWWI4PQFZRCZ6LKUOW4GEVCJWZM7", "length": 3356, "nlines": 69, "source_domain": "www.tamilheritage.org", "title": "மூலிகைகள், மருத்துவம்", "raw_content": "\nஇப்பகுதி சித்த மருத்துவம், மூலிகைகள் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளைக் கொண்டிருக்கும் பகுதி. இங்கு இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகளை வாசிக்க வலது பக்கத்தில் உள்ள பட்டியலைப் பார்க்கவும்.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமூலிகைமணி வேங்கடேசன் கண்ணப்பர் - II\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/08/blog-post_11.html", "date_download": "2018-05-22T03:57:06Z", "digest": "sha1:G2ZAY3OCKG3UZC3H74JV4BME35CLB3LA", "length": 12840, "nlines": 88, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "இன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்! - Tamil News Only", "raw_content": "\nHome Health & Beauty Tips இன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்\nஇன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்\nஇன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்\nஇஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nவிட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.\nகாலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nநீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.\nஉடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள். இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்\nபசியுணர்வு அதிகரிக்கும். சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.\nநீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\nபல் வலி இருக்கும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\nஇஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.\nஇஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.\nஇன்சுலின் இல்லாமல் சீனியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க காலையில் இதனை செய்யுங்கள்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிக���் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இரா���ிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2017/08/blog-post.html", "date_download": "2018-05-22T04:14:39Z", "digest": "sha1:EERXCOXBZG2SHBDW3RGM6PVDNPOCLQVM", "length": 10509, "nlines": 125, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி? } -->", "raw_content": "\nHome » Gmail » இணையம் » தொழில்நுட்பம் » வீடியோ பதிவுகள் » ஜிமெயில் » ஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜிமெயில் ஐடி உருவாகுவது எப்படி\nமேலே உள்ள வீடியோவில் ஈமெயில் உருவாக்கும் வழிமுறையை எளிதாக விளக்கியுள்ளேன். குரல்பதிவு இல்லை, இருப்பினும் வீடியோவைப் பார்த்தாலே புரியும்.\nமின்னஞ்சல் உருவாக்கம் என்பது அடிப்படைத் தகவல், பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கணினி அடிப்படைகளை இணையத்தில் பதிவு செய்வதற்காகவே இந்த வீடியோ. மேலும் பல வீடியோ பதிவுகளை எதிர்பார்க்கலாம்.\nவேறு என்ன தகவல்களை வீடியோவாக நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கலாம்.\nயூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nCategories: Gmail, இணையம், தொழில்நுட்பம், வீடியோ பதிவுகள், ஜிமெயில்\nஅண்மைக்காலமாக, பிளாகர் இற்றைப்படுத்தல்கள் உட்பட வலையுலகத் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்கள் வந்து விட்டன. ஆனால், உங்களைப் போன்ற தொழில்நுட்பவியலாளர்கள் இல்லாமல் அவற்றின் குறை நிறைகளை அறிய இயலவில்லை. எனவே உங்கள் ’பிளாக் எழுதுவது எப்படி’ தொடரின் அடுத்த பகுதியாக, பதிவுலகின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய விழியங்களைத் (videos) தர வேண்டுகிறேன்\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/epilepsy-pregnancy-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-2.93940/", "date_download": "2018-05-22T04:40:20Z", "digest": "sha1:AZYJEDHB2SX6MDIOA3AWJJCM2HBTQ6CT", "length": 13955, "nlines": 211, "source_domain": "www.penmai.com", "title": "Epilepsy & Pregnancy - வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக் | Penmai Community Forum", "raw_content": "\nEpilepsy & Pregnancy - வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்\nவலிப்ப�� நோய் உள்ளவர்கள் கருத்தரிக்கலாமா\nசிக்கலான பிரசவத்தை உண்டாக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது வலிப்பு நோய். வலிப்பு நோயினால் கருவுக்கு பெரிய அளவில் ேசதம் ஏற்படாவிட்டாலும் சில வேளைகளில் குழந்தைக்கு உடல் ஊனமும் கர்ப்பிணி உயிருக்கு ஆபத்தும் ஏற்படலாம். வலிப்பு நோயுள்ள பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்குகிறார் மருத்துவர் நிவேதிதா.\nநமது உடலை மூளையும் நரம்பு மண்டலமும்தான் இயக்குகின்றன. மூளையில் சிறுமூளை, பெருமூளை, மூளைத்தண்டு ஆகிய பாகங்கள் உள்ளன. பெருமூளை நடுவில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இடது பக்க உறுப்புகளை வலப்பக்க பெருமூளையும் வலப்பக்க உறுப்புகளை இடப்பக்க பெருமூளையும் இயக்குகின்றன.\nநடுமூளையின் நரம்புகள் தண்டுவடத்தின் வழியாக உடல் தசைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும். நரம்புகள் மூலமாக உடலின் பல்வேறு பாகங்களில் இருந்து செய்திகள் கடத்தப்பட்டு அவற்றுக்கு ஏற்ப உடல் தசைகள் செயல்படுகின்றன. இந்த இயல்புக்கு மாறாக ஒருவருக்கு கட்டுப்பாடின்றி தசைகள் தாமாகவே இயங்கித் துடிப்பதுதான் வலிப்புஎனப்படுகிறது.\nஉடம்பு முழுவதும் விறைத்து பல தசைகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் உடம்பின் பல பாகங்களில் துடிக்கின்ற நிலை ஒரு வகை. உடல் முழுவதும் பரவுகிற இதை பெருவலிப்பு, நினைவு தவறும் நிலையை மட்டும் உண்டாக்கும் வகையை சிறுவலிப்பு, ஒரு கையோ, காலோ அல்லது குறிப்பிட்ட பகுதி மட்டுமோ துடிப்பது பகுதி வலிப்பு அல்லது குவிந்த வலிப்பு எனப்பல வகைகள் உள்ளன.\nவலிப்பு சிலருக்கு ஆண்டுக்கு ஒருமுறை, மாதத்துக்கு ஒருமுறை வரலாம். சிலருக்கு தினமும் வருவதும் ஒரே நாளில் பலமுறை வருவதும் உண்டு. அடிக்கடி வலிப்பு வருபவரின் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். சில நேரம் உயிருக்கே ஆபத்தாகலாம். சிறுவலிப்பு நோயின்போது நோயாளி திடீரென சுய நினைவின்றி ஒரே இடத்தில் முறைத்துக்கொண்டு நிற்பார். மீண்டும் சுயநினைவுக்குத் திரும்புவார். ஆனால், கீழே விழுந்து புரளமாட்டார். பகுதி வலிப்பின்போது வாய் ஒரு பக்கமாக கோணிக் கொள்ளும். ஒரு கை, ஒரு கால், கட்டை விரல் ஆகியவை மட்டும் தொடர்ந்து துடிக்கும். கண்களில் ஏதோ ஒரு தோற்றம் தெரிவதாகவும், துர்நாற்றம் வருவதாகவும், பயமாக இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறுவார்.\nகண்க��ில் பூச்சி நகர்வது போன்ற உணர்வு, காதுகளில் ஒலி கேட்பது, கண்கள் திரை போட்டது போன்ற நிலை, தலைவலி, வாந்தி, குமட்டல் ஆகியவை.\nகுழந்தையாக இருக்கும்போது ஏற்பட்ட பாதிப்புகள், குடும்பத்தில் வேறு எவருக்கேனும் உள்ள பாதிப்பு, போதை மருந்தை உட்கொள்ளும் பழக்கம், குடல் புழுக்கள், அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், இதய பாதிப்பு போன்ற நோய்களின் போதும் வலிப்பு வர வாய்ப்பிருப்பதால் எந்த காரணத்தால் வலிப்பு வந்தது என்பதை ஈசிஜி, எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதித்துக் கொள்ளலாம். தலைவலி, வாந்தி மற்றும் குமட்டல் இருந்தால் மூளைக்கட்டியால் வலிப்பு வருவதை உணர்ந்து கொள்ளலாம்.\nவலிப்பு வரக்கூடிய பெண்கள் கர்ப்பம் தரித்தபிறகு இதன் பாதிப்பு தீவிரமாவதை உணர்வார்கள். மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பல நேரங்களில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும் சிலருக்கு பிறவிக் குறையுள்ள குழந்தை, குறை பிரசவம், எடை குறைந்த குழந்தை, மூளைக் கோளாறுடைய குழந்தைஆகியவை பிறக்கக்கூடும்.\nகர்ப்பக் காலத்தின் பிற்பகுதியில் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடும் போது வலிப்பு மீண்டும் வந்தால் பிள்ளைப்பேற்றினால் வரும் வலிப்பா அல்லது வேறுவிதமான வலிப்பா என வேறுபடுத்தி அறிய முடியாமல் போகலாம்.வலிப்பு வரும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவரை அணுகி முறையான கண்காணிப்பு மற்றும் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.வலிப்பு வரும் பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: Epilepsy & Pregnancy - வலிப்பு நோய் உள்ளவர்கள் கருத்தரிக்\nபகிர்வுக்கு மிக்க நன்றி .\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=1866", "date_download": "2018-05-22T03:58:38Z", "digest": "sha1:DJ5DFQDYJY4DIB2UW7MHWHSCZZNV677B", "length": 16863, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.\n''ஆட்டோமொபைல் படித்துவிட்டு ஒர�� நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தேன். அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை என்பதால், அதை விட்டுவிட்டு துணி பிஸினஸில் இறங்கினேன். வங்கிக் கடன் கிடைக்காத நிலையில் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே முதலீடாகப் போட்டு தொழிலைத் தொடங்கினேன். புதிய துறை, போதிய அனுபவமில்லை என்றாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு பிஸினஸில் அடியெடுத்து வைத்தேன்.\nஅந்த நாட்களில் திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி உள்ளூர் மார்க்கெட்டுகளை மட்டுமே நம்பியிருந்தது. இதையும் தாண்டிய சந்தையிருந்தால்தான் தொழிலில் வெற்றிபெற முடியும் என்பதால், ஏற்றுமதி செய்வோம் என்கிற யோசனையில் உழைக்கத் தொடங்கினேன். உலகத் தரத்திற்குத் தயாரிப்பு இருக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். ஆர்டர்கள் தேடிவரும் அளவிற்கு நாம் வரவேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது.\nதொழில் சிறப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் என்னோடு இணைந்து தொழில் செய்தவர் ஏமாற்றியதால் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. எதிர்பாராத இந்த வீழ்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது. தொழிலில் மீண்டும் நிலைத்து நிற்க முடியுமா என்கிற பயம் ஒருபக்கம். மீண்டும் முதலீடு திரட்டவேண்டும், சந்தையைப் பிடிக்கவேண்டும் என்கிற நெருக்கடி இன்னொரு பக்கம். அதனால் முன்னைவிடவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த நேரத்தில்தான். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்த்தேன். இந்த விடாப்பிடியான உழைப்பினால் விட்ட இடத்தைப் பிடித்தேன்.\nஆரம்பத்தில் உற்பத்தி சார்ந்த வேலைகள் மட்டுமே எனக்கு தெரியும், மார்க்கெட்டிங் தெரியாது. இதற்காக நானே பல இடங்களுக்கு ஆர்டர் கேட்டுச் சென்று பழகினேன். புதிய டிசைனிங், புதிய டெக்னிக் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்கவேண்டி இருந்தது. இப்போதுகூட வேலை நிமித்தமாக வெளிநாடு செல்கிறபோது இத்துறையில் நிகழும் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் முனைப்பு காட்டுவேன்.\nநாமே பார்த்து ஆரம்பித்தத் தொழில் இது. இதில் வெற்றி பெற முடியவில்லை என்றால் வேறு எதிலும் வெற்றி பெற முடியாது என்கிற வேகம்தான் என் வெற்றிக்குக் காரணம். அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சிகள், மின் தட்டுப்பாடு, சாயப்பட்டறை பிரச்னை போன்ற பிரச்னைகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்கிற தன்னம்பிக்கைதான் என்னை இன்னும் வேகம் குறையாமல் இயக்கிக்கொண்டிருக்கிறது.''\n(நாணயம் விகடன் இதழில் இருந்து)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/66773/", "date_download": "2018-05-22T04:22:05Z", "digest": "sha1:W5GNVFSGPVBFIWENRPGBNPNTJPAH25BZ", "length": 10896, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரியின் இணக்கத்துடன் றணிலின் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் உருவாகிறது? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியின் இணக்கத்துடன் றணிலின் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் உருவாகிறது\nஇன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்றைய தினம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கூட்டு அரசாங்கத்தை நீடிப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளனர்.\nபெரும்பாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றது. பெரும்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் புதிய அரசாங்கமொன்று அமைப்பது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்��டுகின்றது. தற்போதைய கூட்டு அரசாங்கத்தின் இறுதி அமைச்சரவைக் கூட்டமாக இன்றைய கூட்டம் பெரும்பாலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTagsmain resolution tamil tamil news அமைச்சரவை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய தீர்மானம் மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஏரியில் கொட்டப்படுவதனால் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்\nலசந்தவின் குறிப்பு புத்தகத்தை மாயமாக்கிய பிரசன்ன நணயக்ககார கைது:-\nதீர்வின்றி ஒரு வருடத்தை எட்டுகிறது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டம்…\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19113-2012-03-22-04-50-27", "date_download": "2018-05-22T04:33:15Z", "digest": "sha1:63PEE2ILHIMMM7MGHYROL5BHQBFIFN7A", "length": 10333, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "தக்காளி சுரைக்காய் சாதம்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 22 மார்ச் 2012\nபிரிஞ்சி இலை................ 2 துண்டு\nஅரிசியைக் கழுவி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். சுரைக்காயை சீவி வைக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லி, புதினாவை நைசாக அரைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில்சுரைக்காய்+ அரைத்த விழுதைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டிவிட்டு, அதிலேயே நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். பின் அதில் அரிசியைப் போல் இரண்டு மடங்கு நீர் விடவும். அரிசி பழையதாக இருந்தால் 2 1/2 மடங்கு நீர் விடலாம்.\nநீர் கொதித்ததும் அரிசி + உப்பு போட்டு, குக்கரை மூடி விடலாம். ஒரு விசில் வந்ததும், சிம்மில் வைத்து 5 நிமிடம் ஆனதும் இறக்கி விடவும். ஆவி போன பின், வேண்டுமானால் 2 தேக்கரண்டி நெய் விட்டு, சாதத்தை கிளறி, சூடாக பரிமாறவும்.\nதக்காளி சாதம் சுவையாக இருக்கும். இதற்கு தயிர் பச்சடி, புதினா/மல்லி சட்னி, உருளை சிப்ஸ்/வறுவல் எதை வேண்டுமானாலும் தொட்டு சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/3358/13_thousand_jobs_in_banks.htm", "date_download": "2018-05-22T04:21:05Z", "digest": "sha1:NLTHCDT45CCYMCLBGA2ENA3AWMEJ46JH", "length": 5558, "nlines": 54, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "13 thousand jobs in banks | வங்கிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்! - Kalvi Dinakaran", "raw_content": "\nவங்கிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்\nகிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ பணியிடங்கள்.\nஅங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக பள்ளி மற்றும் கல்லுாரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது சான்றிதழ்ப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.\nஇணையதளத்தில் ஆன்லைனில் ரூ.600 செலுத்தி ஆக.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும்.\nஅதிகாரி மற்றும் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தேர்வில் கட்-ஆப் மதி்ப்பெண்கள் அடிப்படையில் அரசு விதியின் இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படுவர்.\nஅதிகாரி பதவிக்கான எழுத்துத் தேர்வு செப். 9, 10 மற்றும் 16ம் தேதி நடைபெறும்.\nஉதவியாளர் பதவிக்கு செப். 17, 23, 24ம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.\nகூடுதல் விவரங்களுக்கு : http://www.ibps.in/\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\nதேசிய தோட்டக்கலை நிறுவனத்தில் 21 இடங்கள்\nஜிப்மரில் நர்ஸிங் ஆபீசர் பணி\nஅணுமின் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்\nமத்திய காவல்படைப் பிரிவுகளில் வேலை\nகப்பல் கட்டும் தளத்தில் தீயணைப்பு வீரர் வேலை\nதமிழக அரசில் வேளாண் அதிகாரி பணி\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/atotalbooks.aspx?id=315", "date_download": "2018-05-22T04:52:27Z", "digest": "sha1:OU5ROYTOZKXKTM34STCTC7SJKG2TEM3Y", "length": 2131, "nlines": 31, "source_domain": "tamilbooks.info", "title": "கருணாநிதி, மு கலைஞர் புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முத���் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : தமிழ்க்கனி பதிப்பகம் ( 1 ) பாரதி பதிப்பகம் ( 1 )\nபுத்தக வகை : குறுங்காவியம் ( 1 ) சிறுகதைகள் ( 1 )\nகருணாநிதி, மு கலைஞர் அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2004\nபதிப்பு : முதற் பதிப்பு (2004)\nஆசிரியர் : கருணாநிதி, மு கலைஞர்\nபதிப்பகம் : தமிழ்க்கனி பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : குறுங்காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=15011", "date_download": "2018-05-22T04:27:17Z", "digest": "sha1:CHR4VGEVP3HO3ENJ4KHLKWCYGCO7K4X7", "length": 11416, "nlines": 95, "source_domain": "voknews.com", "title": "Program Freight Corporations – Could they be Trustworthy or perhaps Do They will Rip You Apart? | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடிய���ம்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2015/10/tamil_16.html", "date_download": "2018-05-22T04:11:36Z", "digest": "sha1:HSLB2YDM2GPVAKT5GN3K7NL6CBNBKDJN", "length": 5599, "nlines": 49, "source_domain": "www.daytamil.com", "title": "உங்கள் மொபைலில் தமிழில் டைப் செய்வது எப்படி.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் உங்கள் மொபைலில் தமிழில் டைப் செய்வது எப்படி.\nஉங்கள் மொபைலில் தமிழில் டைப் செய்வது எப்படி.\nஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..\n1.ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.\n2.முதலில் ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.\n3.செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.\n4.இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.\n5.Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.\n6. தமிழில் செயளியை டவுன்லோர்ட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2015/05/09", "date_download": "2018-05-22T04:20:37Z", "digest": "sha1:WN5ZPQYHIMNWHW3RAXPL6KYPPANMWTBH", "length": 3579, "nlines": 131, "source_domain": "www.maraivu.com", "title": "2015 May 09 | Maraivu.com", "raw_content": "\nதிருமதி சோதி மார்க்கண்டு – மரண அறிவித்தல்\nதிருமதி சோதி மார்க்கண்டு – மரண அறிவித்தல் தோற்றம் : 3 ஒக்ரோபர் 1940 — ...\nதிருமதி சிவகெங்கை திருக்கேதீஸ்வரநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி சிவகெங்கை திருக்கேதீஸ்வரநாதன் – மரண அறிவித்தல் இறப்பு : 9 மே ...\nதிருமதி சகுந்தலா ஐயாத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி சகுந்தலா ஐயாத்துரை – மரண அறிவித்தல் தோற்றம் : 28 டிசெம்பர் 1930 ...\nதிரு முருகேசபிள்ளை செந்தில்குமார் – மரண அறிவித்தல்\nதிரு முருகேசபிள்ளை செந்தில்குமார் – மரண அறிவித்தல் (முன்னாள் லோஜி ...\nதிருமதி இராசேஸ்வரி நல்லையா – மரண அறிவித்தல்\nதிருமதி இராசேஸ்வரி நல்லையா – மரண அறிவித்தல் தோற்றம் : 25 ஏப்ரல் 1944 — மறைவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_43.html", "date_download": "2018-05-22T04:18:26Z", "digest": "sha1:ZCQKTJQ7RFHLOFE7AQ5PJ64JILWANOFQ", "length": 9314, "nlines": 56, "source_domain": "www.tamilarul.net", "title": "யுத்தத்தில் பாதிக்கபட்ட வடக்கு சமூகத்தினருக்கான உளவியல் மறுவாழ்வு திட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 1 ஏப்ரல், 2018\nயுத்தத்தில் பாதிக்கபட்ட வடக்கு சமூகத்தினருக்கான உளவியல் மறுவாழ்வு திட்டம்\nவடமாகாணத்தின் கட���்த அசாதாரண (யுத்த) சூழலில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கான உளவியல் ரீதியான மறுவாழ்வு திட்டத்திற்கான நடவடிக்கை எதிர்வரும் 05 ஆண்டுக்காக நடைமுறைப்படுத்தியுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவியும் முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஎமது துரித நோக்க சிந்தனையின் அடிப்படையில் இவ்வாறான செயற்பாட்டுக்கு நம் அரசாங்கம் முக்கியத்துவத்தினை வழங்கியிருக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வடுக்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மிக கூடிய உளவியல் ரீதியான மறுவாழ்வுக்காக பாதிக்கப்பட்டவர்கள் காணப்படுகின்றனர்.\nஇதற்காக சமூக ரீதியான முன்னேற்றத்தினை அவர்களின் வாழ்க்கைக்கான தொழிற்துறையினையும் முன்னேடுக்க அரசாங்கம் துரித கவனம் செலுத்தியுள்ளது. அதற்காகவே நாம் இவ்வாறான ஒரு துரித வேலைத்திட்டத்தினை முன்னேடுத்துள்ளோம். எனவே அவ்வாறான செயற்றிட்டத்திற்கு அரச அதிகாரிகள் ஒத்துழைப்புக்களை வழங்க அனைவரும் முன்வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.\nதேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலம் மற்றும் ஐனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சமூகத்தினருக்கான உளவியல் ரீதியான மறுவாழ்வு திட்டத்தினை அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (01) யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.\nகுறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவியும் முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஐித் குமாரசுவாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.\nகுறித்த அங்குராப்பணநிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கில் முன்னேடுக்கப்பட இருக்கின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களுக்கான அடிப்படை தேவைக்கான செயற்பாடுகள் எதிர்வரும் காலத்தில் நல்லிணக்க அமைச்சினால் முன்னேடுக்கவுள்ள செயற்பாடுகள் பற்றியும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.\nஇங்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் செயலாளர் ஹெட்டிராட்சியா, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்கான தமிழ் மொழிக்கான இணைப்பாளர் துர்க்கா கேதீஸ்வரன் மற்றும்அமைச்சின் உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-06-20-16-51-21/2009-06-30-19-42-44", "date_download": "2018-05-22T04:16:11Z", "digest": "sha1:Q2YOW7O4DOKM7ED4OAK76P2OKG4RCQP2", "length": 19122, "nlines": 147, "source_domain": "www.tamilheritage.org", "title": "ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்", "raw_content": "\nHome வரலாறு சிங்கை ஆலயங்கள் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்\n”கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை” என்று நாச்சியார் திருமொழியில் பாடுகிறார் ஆண்டாள். அண்டர் குலத்து அதிபதியான விஷ்ணு என்னும் பரம்பொருளின் எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரம். தர்மத்தை நிலைநிறுத்தி அதர்மத்தை வீழ்த்திய அற்புத அவதாரம்; பாரதப் போர் நிகழ்த்தவும், பூமியின் பாரம் தீர்க்கவும், கிருஷ்ண உணர்வுகளை இவ்வுலகில் பரப்பவும் வடமதுரைச் சிறையில் நாராயணன் வந்து பிறந்தான். கோகுலம்,பிருந்தாவனம், வட மதுரை, துவாரகை, அஸ்தினாபுரம், குருஷேத்திரம் ஆகிய இடங்கள் கண்ணனின் லீலைகள் கண்ட தலங்களாகும்.\nதிருமாலின் அவதாரங்களிலேயே மிகச் சிறந்த அவதாரம் கிருஷ்ணாவதாரம். கிருஷ்ணாவதாரம் வெறும் தத்துவங்களை மட்டும் சொல்லவில்லை; மனித வாழ்வோடு இணைந்து நிற்கிறது. கோகுலத்துக் குழந்தை கண்ணன்,ஆயர்பாடியில் கோபியர்களோடு காதல் பொழிந்த கோபால கிருஷ்ணன், துவாரகையின் மன்னன் கி��ுஷ்ணன், பாரதப்போரின் சூத்ரதாரி கண்ணன் என்று குழந்தைப் பருவம் தொடங்கி, நீதியின் வெற்றிக்காக சாரத்தியம் செய்தது வரை கிருஷ்ணன் செய்த ஒவ்வொரு செயலிலும் மனித வாழ்வின் துடிப்பும், பொருளும், இலக்கும், தத்துவமும் ஊடாடி நிற்கின்றன. ஸ்ரீ கிருஷ்ண தத்துவம் மனித வாழ்வில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்தமாக மலர்ந்து மணம் வீசக்காரணமும் அதுவே.\n1870 ம் ஆண்டு வாக்கில் தோற்றம் கண்ட ஆலயம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்.\nசிங்கப்பூரின் மத்திய வட்டாரப் பகுதியில் அமைந்துள்ள சாலைகள் - பிராஸ் பசா சாலை (Bras Basah Road),\nவிக்டோரியா சாலை (Victoria Street), பிரிஸ்சிப் சாலை (Prinsep Street), குவின் சாலை (Queen Street), வாட்டர்லூ சாலை (Waterloo Street). இச்சாலைகள் யாவும் சிராங்கூன் சாலையை ஒட்டியே அமைந்திருந்தன.\nஇப்பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள் மாலையில் ஒன்று கூடும் பொது இடமாக வாட்டர்லூ சாலை அமைந்திருந்தது. கடல் கடந்து வந்த இவர்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலமிருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. திரு.ஹனுமான் பீம் சிங் (Mr. Hanuman Beem Singh) என்பவருக்குக் கலாசாரத்தில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. தாய் நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி, பண்பாடு, மதம்,மொழி ஆகிவற்றை மறவாது பேணுவதில் முனைந்திருந்த காலம் அது. இந்தியர் தங்களின் சக்திக்கேற்ப ஆங்காங்கே சிறு குடில்களாகக் கோவில்களை அமைத்து வழிபட்டார்கள்.\nஅவர்கள் அந்த எண்ணத்தைச் செயலாக்க வாட்டர்லூ சாலையிலிருந்த தென்னை,வாழைத் தோட்டங்களைச் சுத்தம் செய்து ஒரு ஆலமரத்தின் கீழ் அனுமான், விநாயகர் தெய்வங்களை வைத்து விளக்கேற்றித் தினந்தோறும் பூஜை செய்து வழிபாட்டைத் தொடங்கினார்கள். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணனையும் வைத்து வழி்படத் தொடங்கினர்.\nசிறிய குடிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்கவே, பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் எண்ணினர்.\n1880 ம் ஆண்டில் திரு.ஹனுமான் பீம் சிங் கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தினைத் தன் மகன் திரு. உம்நா சோமபா (Humna Somapah) விடம் ஒப்படைத்து, அவரைக் கோவிலின் அறங்காவலராகவும் நியமித்து உள்ளார்.\n1880 -1904 திரு. உம்நா சோமபா ஒரு குடிலாக இருந்த கிருஷ்ணன் கோவிலை செங்கல் கட்டிடமாகமாற்றி, சுற்றுபுறங்களைச் செப்பனிட்டு வேலியிட்டு மேம்பாட்டுப் பணிகளைச் செய்துள்ளார்.\n1904 ல் திரு. உம்நா சோமபா (Humna Somapah) தன் உறவினரான ஜோக்னி அம்மாளிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஜோக்னி அம்மாள் பொறுப்பேற்றவுடன் கோவிலை மேம்படுத்திச் சீரமைத்துள்ளார். புதிய மூலஸ்தானமும், விமானமும் அமைத்து 1933 ல் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.\n1935 ல் ஜோக்னி அம்மாள் திரு. பக்கிரிசாமியிடம் கோவில் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார். திரு. பக்கிரிசாமி பொறுப்பேற்றவுடன் மேலும் சில கட்டிடப் பணிகளை மேற்கொண்டுள்ளார். மூலஸ்தானத்திற்கு முன் மேல் தளத்துடன் கூடிய ஒரு மண்டபம் கட்டியுள்ளார். இதன் கும்பாபிஷேகம் 21-ம் தேதி, சனவரி 1959ம் ஆண்டு நடைபெற்றுள்ளது.\nஅவர் 1984-ஆம் ஆண்டு கோவில் நிர்வாகத்தைத் தன் மகன் ப.சிவராமனிடம் ஒப்படைத்தார். திரு. சிவராமன் பொறுப்பேற்றவுடன் பெரிய மாற்றங்களைச் செய்தார். தேவைக்கேற்பக் கோவில் மேலும் விரிவும், பொலிவும் பெற்றது. நுழைவாயில்,கோபுரம் ஆகியன புதுப்பிக்கப்பட்டன. புதிய சன்னிதிகளில் ஆஞ்ஜநேயர், விஷ்ணு துர்க்கை, குருவாயூரப்பன், சுதர்சனர், மஹா லட்சுமி சிலைகள் ஸ்தாபிக்கப்பட்டன. புதிதாக வசந்த மண்டபமும் கட்டப்பட்டது. புனரமைப்புப் பணி நிறைவு பெற்றதும் 12-11-1989ல் பூஜைகள் நடந்தேறின.\nகண் கொள்ளாக் காட்சி ஸ்ரீ கிருஷ்ணனின் அழகிய வடிவம். கருநீல ஒளி பரப்பும் அழகிய முக மண்டலம், காண்போரின் கண்களையும், கருத்தினையும் கவர்ந்திழுக்கும் அருள் வடிவம்.கிருஷ்ணன் கோவிலை அடுத்து ஒரு சீனக் கோயிலும் அமைந்துள்ளதால் சீன பக்தர்களும் இக்கோயிலுக்கு வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுச் செல்கிறார்கள்.\n137 ஆண்டுகால வரலாறு கொண்ட இவ்வாலயம் இன்று கண்கவர் தோற்றத்துடன் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.\nகோவிலில் யோகா, வேத வகுப்புகள், நாதஸ்வரம், தவில், நாட்டியம், தற்காப்புக்கலைகள், நுண்கலை தொடர்பான வகுப்புகள் போன்ற வகுப்புகளும் நடைபெறுகின்றன.\nநாள் தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.காலை 6-30 முதல் 12 மணி வரையும், மாலை 4-30 முதல் இரவு 9-30 வரையும் பூஜைகள் நடக்கின்றன.\nதமிழ்ப் புத்தாண்டு விழா, வைகாசி விசாகம், ஆடி வெள்ளி, செவ்வாய் விழாக்கள், சங்கு அபிஷேகம், வரலட்சுமி விரதம், விநாயகர் சதுர்த்தி, வசந்த நவராத்திரி, புரட்டாசிச் சனி வழிபாடு, திருக்கார்த்திகை - ஸர்வாலய விஷ்ணு தீபம், ஆஞ்ஜநேய ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகியன இங்கு நடைபெறும் விழாக்களில் முதன்மையானவை.\nஇந்திய சமூகத்தின் முன்னேற்றத்தில் ஆலயங்களும் பங்கேற்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஸ்ரீ கிருஷ்ண ஆலயம் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களும், பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர்களும், பல்கலைக் கழக மாணவர்களும் இந்த ஆலயத்திலிருந்து உதவித் தொகை பெறுகின்றனர்.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\nசிங்கப்பூர் வரலாறு - சிங்கபுரம்\nஸ்ரீ செண்பக விநாயகர் கோயில்\nஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்\nதண்டாயுதபாணி கோயில் - டேங் ரோடு\nஸ்ரீ மகா மாரியம்மன் [ஈ சூன்]\nபுனித மர “பாலசுப்ரமணியர் கோயில்”\nஅள்மிகு வேல்முருகன் - ஞானமுனீஸ்வரர் ஆலயம்\nஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் சிவன் ஆலயம்\nஸ்ரீ அரச கேசரி சிவன் ஆலயம்\nஸ்ரீ சிவ - கிருஷ்ணன் கோவில்\nஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்\nஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயம்\nஸ்ரீ வீரமுத்து முனீஸ்வரர் ஆலயம்\nமுருகன் திருக்கோயில் [ ஜுரோங் ]\nஸ்ரீ இராமர் ஆலயம் (சாங்கி)\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/tamilpeople.html", "date_download": "2018-05-22T04:17:13Z", "digest": "sha1:M3XLLTXANPCMCC5LZ3FO65FA7EKQKO3T", "length": 42781, "nlines": 135, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் மக்களுக்கான பற்றுக்கோடென்ன? எதனைப் பற்றுவது? யாரைப் பற்றுவது?-மு.திருநாவுக்கரசு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nby விவசாயி செய்திகள் 10:06:00 - 0\nவெற்றியின் வடிவில் தோல்வியும், தோல்வியின் வடிவில் வெற்றியும் ஏற்படுவதுண்டு” இதனை நீண்ட நெடு���் வரலாற்றிலும் தனிப்பட்டோரின் வாழ்விலும் ஆங்காங்கே காணமுடியும்.\nஇயற்கை மனிதனுக்கு கொடுத்துள்ள நிரந்தர எதிரி “நோய்” மனிதன் மனிதனுக்குக் கொடுத்துள்ள நிரந்த எதிரி “யுத்தம்”. காப்பியங்களும், புராணங்களும், இதிகாசங்களும், வரலாறுகளும் மற்றும் கட்டுக்கதைகளும் அதிகம் யுத்தங்களைப் பற்றிப் பேசுகின்றன. யுத்தம் மனித வாழ்வில் நிர்ணயகரமான ஒரு பகுதியாகவும் துயர்தோய்ந்த ஒரு பக்கமாகவும் காணப்படுகிறது.\nவரலாற்றில் அதிக காலம் நீண்டு நெடுத்து நிகழும் யுத்தம் சிலுவைக்கும் பிறைக்கும் இடையேயான சிலுவைப் போலீலீகும். கிபி 1095ஆம் ஆண்டிலிருந்து கிபி 1291ஆம் ஆண்டு வரையான 196 வருடங்கள் “சிலுவை யுத்தம்” காலத்தால் நீண்டு நடந்ததாக வரலாறு கூறுகிறது. உண்மையில் அது இன்றுவரை அதாவது இக்கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இக்கணம்வரை, அல்லது இக்கட்டுரையை வாசகர்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணத்திலுங்கூட “சிலுவை யுத்தம்” தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.\nஅதாவது நேரடி அர்த்தத்தில் அதை சுமாராக இரண்டு நூற்றாண்டுகள் என்று கூறினாலும் நடைமுறை அர்த்தத்தில் அது வெவ்வேறு வடிவங்களில் பத்து நூற்றாண்டுகளைத் தொட்டு இன்றுவரை நீடிக்கின்றது. மத்திய கிழக்கில் இன்று பல்வேறு வடிவங்களிலும், பல்வேறு பெயர்களிலும் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் அந்தச் சிலுவை யுத்தத்தின் தொடர்ச்சியே.\nகோமரின் “இலியட்” என்ற காப்பியத்தில் வரும் “ட்ரோயன் யுத்தம்” என்பது மேற்படி மத்திய கிழக்கிற்கும் மேற்குலகத்திற்கும் இடையேயான யுத்தத்தைப் பற்றிய மூலக்கூறை வெளிப்படுத்தி நிற்கும் காப்பியமாய் காணப்படுகிறது. ஆனால் இது வெறுமனே ஒரு காப்பியமல்ல என்பதும் நடைமுறையில் நிகழ்ந்த ஒரு வரலாறு என்பதையும் 19ஆம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.\nஇந்த யுத்தம் கிறிஸ்துவுக்கு முன் 1194க்கும் 1184க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளாக நிகழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கோமரின் காப்பியத்திலும் “ஹெலன்” என்ற கிரேக்க அழகியை மீட்பதற்காக நிகழ்ந்த யுத்தமாக அது எழுதப்பட்டுள்ளது. இந்த “ட்ரோயன்” என்ற நகரம் துருக்கியிலுள்ள இன்றைய “ஹிசார்லிக்” என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇதன்பின்பு கிமு 490���ம் ஆண்டில் பாரசீகத்திலிருந்து கிரேக்கத்தை நோக்கி படையெடுப்புக்கள் நிகழத் தொடங்கின. முதலில் கிமு 490ல் பாரசீகப் பேரரசன் டாரியஸ் கிரேக்கத்தின் மீது படையெடுத்தான். இதைத் தொடர்ந்து பத்தாண்டுகளின் பின் பாரசீகப் பேரரசனான அவரது மகன் சர்ச்சீஸ் கிமு 480ல் மேற்கிற்கு எதிராக வரலாறு காணாத பெரும் படையெடுப்பை கிரேக்கத்தின் மீது மேற்கொண்டார்.\nஅதில் ஆரம்பத்தில் அவர் பெரு வெற்றிகளை ஈட்டினார். ஆனால் இறுதியில் கிமு 479ஆம் ஆண்டு பெரும் தோல்வியுடன் அவர் பாரசீகத்திற்குத் திரும்பினார். அத்தோடு பாரசீகப் பேரரசு தன் செல்வாக்கை இழந்தது. சிந்து நதியிலிருந்து சின்னாசியா உட்பட கிரேக்கத்தின் விளிம்புவரை படர்ந்திருந்த ஒரு பெரும் பேரரசு சரிந்து வீழ்ந்தது. இதன்பின்பு மேற்படி சிலுவை யுத்தங்களின் இரண்டு நூற்றாண்டு காலங்களை வரலாறு கண்டது. அது இன்றுவரை தொடர்கிறது.\nமத்திய கிழக்கு நாடுகளின் இஸ்லாமிய மதப் பிரிவுகளுக்கிடையே, அரசுகளுக்கிடையே நிகழும் யுத்தங்கள் என்றாலென்ன, இதில் மேற்குல நாடுகளும் ரஷ்யாவும் பங்குபற்றும் யுத்தங்கள் என்றாலென்ன அவை எவ்வடிவிலானாலும் மேற்படி சிலுவை யுத்தங்களின் தொடர்ச்சியேயாகும்.\nமேற்குலகிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையேயான யுத்தமானது ஆழமான வரலாற்று அடிப்படையைக் கொண்டது. மிக ஆழமான பகை உணர்வுகளையும், யுத்த மனப்பாங்கையும் கொண்டது. பொதுவாக மத்திய கிழக்கு எண்ணெய் வளங்களை அடிப்படையாகக் கொண்டு நவீன வரலாற்றில் தனக்கான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.\nஇந்த எண்ணெய் வளங்கள் இப்போது நுகரப்படும் இதேயளவில் தொடர்ந்து நுகரப்படுமிடத்து இவ் எண்ணெய் வளங்களின் ஆகக்கூடிய ஆயுட்காலம் இன்னும் முக்கால் நூற்றாண்டு மட்டுமே. இந்த முக்கால் நூற்றாண்டை கருத்தில் கொண்டு இந்த எண்ணெய் வள நாடுகளை கையாளும் வகையில் ஒரு மாபெரும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் இந்த யுத்தங்களும், அவை சார்ந்த நடவடிக்கைகளும் நகர்கின்றன. இதில் எதுவும் உதிரியானவையல்ல.\nஇங்கு மேற்படி இந்த யுத்தத்திற்கான காரண காரியங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்கப்பால் ஒரு நீண்ட நெடுங்கால யுத்தம் வரலாற்றில் நிகழ்ந்து வருவதை எடுத்துக் காட்டுவது மட்மே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த யுத்தங்களின் உட்பொருளு���் தலைவிதியும் தனித்து ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.\nமனிதகுல வரலாற்றில் 7 கோடியே 64 இலட்சம் பேருக்குமேல் கொல்லப்பட்ட மிகப்பெரும் யுத்தமாய் இரண்டாம் உலக மகாயுத்தமாய் உள்ளது. இந்த யுத்தத்தில் சோவியத் யூனியன் மக்கள் 2 கோடியே 60 இலட்சம் பேர் இராணுவம் உட்பட கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக 1993ஆம் ஆண்டு ரஷ்ய அரசால் அறிவிக்கப்பட்டது.\nஇதில் இராணுவத்தினர் 87 இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வரலாற்று ஆய்வாளர்களின் கணக்கின்படி 4 கோடி பேர் சோவியத் தரப்பில் கொல்லப்பட்டனர் என அஞ்சப்படுகிறது. அதன்படி இராணுவத்தினரின் தொகை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.\nஇலட்சக்கணக்கான ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் இதுவரை காணப்பட்ட மிகப் பெரிய படையெடுப்பு 1941ஆம் ஆண்டு யூன் 22ஆம் தேதி ஹிட்லர் ஆரம்பித்த பார்பர்ரோஸா (Operation Barbarossa) இராணுவ நடவடிக்கையாகும்.\n40 இலட்சம் படையினரைக் கொண்டு ரஷ்யா நோக்கி இப்படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் 6 இலட்சம் மோட்டார் வாகனங்களும், 7 இலட்சம் குதிரைகளும், மற்றும் கனர ஆயுதங்களும் நகர்ந்தன. கூடவே போர்விமானங்களும்.\n1939ஆம் ஆண்டு ஸ்டாலினிடமிருந்து பெறப்பட்ட பல டசின் கணக்கான சோவியத் மிக் யுத்த விமானங்களைக் கொண்டு ஹிட்லர் ரஷ்யாவைத் தாக்கினார். வெற்றி மேல் வெற்றி ஹிட்லருக்கு குவிந்தது. நகரங்களுக்கு மேல் நகரங்கள் வீழ்ந்தன. ரஷ்யாவின் மேற்குப்புறத்தில் உக்ரைன் உட்பட்ட பகுதியில் 50 இலட்சம் ரஷ்யர்களை சிறைபிடித்த ஹிட்லரின் நாசிப்படை அவர்களை பட்டினிச் சாவின் மூலம் கொல்லும் கொடூரமான திட்டத்தின் மூலம் கொன்றொழித்தது. இந்த 50 இலட்சத்தில் ஒரு சிறு தொகையினர் மட்டுமே உயிர் தப்பினர்.\n1925ஆம் ஆண்டு ஹிட்லரால் வெளியிடப்பட்ட “மெயின் கேம்ப்” (Mein Kampf) என்ற நூலில் ரஷ்யாவிற்கு எதிரான யுத்தமும் அதில் பட்டினிச்சாவு பற்றிய திட்டமும் வெளியிடப்பட்டிருந்தன. இதனை ஏற்றுக் கொண்டுதான் ஜேர்மானிய மக்கள் ஹிட்லரை ஆட்சிக்கு அமர்த்தினர்.\nஇதில் யூதயினப் படுகொலைக்கான திட்டமும் விவரிக்கப்பட்டிருந்தது. இவையனைத்தையும் தெரிந்து கொண்டும், ரஷ்யாவிற்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் வெளிப்படையாக ஹிட்லரால் தெரிவிக்கப்பட்டிருந்ததை தெரிந்து கொண்டும் ஹிட்லருக்கு ஸ்டாலின் மிக் ரக யுத்த விமானங்கள் 42ஐ விற்பனை செய்திருக்கிறார்.\nஹிட்லர் வெற்றி மேல் வெற்றிகளை குவித்த போதிலும் அவரது படை மாஸ்கோவை அடைந்தது அடர்ந்த குளிர்காலமான வின்டர் காலத்திலாகும். ஜெனரல் வின்டர் ஹிட்லரின் படைகளை வெற்றிகரமாக தோற்கடித்தார். ஆனாலும் ரஷ்ய மக்கள் குறைந்தது 2 கோடியே 60 இலட்சத்திற்கும் கூடியது 4 கோடிக்கும் இடையில் கொன்றுவிக்கப்பட்டனர். ஹிட்லரின் வெற்றிகள் சோவியத் மக்களின் அரும்பெரும் தியாகத்தினாலும் ரஷ்யாவிற்கு இருந்த வின்டரின் கருணையினாலும் தோற்கடிக்கப்பட்டன.\nயூத மக்களுக்கு எதிராக இறுதித் தீர்வு (final solution) என்று கூறிக்கொண்டு யூதயின மக்களை ஹிட்லர் வகைதொகையின்றி கொன்றுகுவித்தார். போலந்தில் அமைக்கப்பட்ட ஓஸ்ட்விச் படுகொலை முகாம்-1 (Auschwitz Concentration Camp-1) என்ற ஒரு முகாமில் மட்டும் 11 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இதில் யூதர்களின் தொகை 10 இலட்சம் பேராகும்.\nஹிட்லர் “இறுதித் தீர்வு” என்று எதனை யூத மக்களுக்கு தீர்வாக்கினாரோ அதுவே அவருக்கான இறுதித் தீர்வாக அமைந்தது. இறுதியில் அவரது பெரும்படை தோல்வியுற்று சரணடைந்ததுடன் ஹிட்லரின் பெரு வெற்றிகளுக்கு மயமானம் உருவானது. பெரும் படைகொண்ட ஹிட்லரின் வெற்றிகளும் மயானத்திற்கு போயின ஹிட்லரும் எரிந்து சாம்பலானார்.\nகிமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று ஞானி ஹெரடோடஸ் (Herodotus) எழுதிய பின்வரும் வரலாற்று மதிப்பீடு இங்கு கவனத்திற்குரியது. “வெற்றிகள்: அந்த வெற்றிகளின் விளைவுகளாய் மமதையையும், அநீதியையும் தலையெடுக்கிறது. அந்த மமதைகளினதும், அநீதிகளினதும் விளைவுகளாய் வீழ்ச்சி ஏற்படுகிறது” இது யுத்த வெறியர்கள் அனைவருக்கும் சொல்லி வைக்க வேண்டிய பாடமாகும்.\nவரலாறு காணாத மாபெரும் இராணுவத்தைக் கொண்டிருந்த ஹிட்லர், வராலாறு காணாத இராணுவ படையெடுப்பால் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்த ஹிட்லருக்கு அவரின் வெற்றியின் வடிவிலேயே அவருக்குத் தோல்விகள் காத்திருந்தன. யூதயினத்திற்கு அவர்களது அழிவின் வடிவில் வெற்றி காத்திருந்தது. ஹிட்லரின் யூதயின அழிப்பே யூதர்களுக்கு ஒரு யூத தேசத்தை பரிசளித்தது.\n“வரலாற்றை பலரும் விளக்குவதுண்டு. ஆனாலும் அந்த வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதில்லை” என்ற கூற்றும் இத்தகைய யுத்த வெறியர்களுக்கும், மனிதயினப் படுகொலையாளர்களுக்கும், படுகொலைக் கொள்கை கொண்டோர்களுக்கும் எப்போதும் பொருந்துகிறது.\n“கொல்பவன் வெல்வான்” என்ற முசோலினியின் கூற்றையும், “வெற்றியே நீதி” என்ற நியாட்சேயின் கூற்றையும் பின்பற்றிய ஹிட்லரின் வரலாற்றிலிருந்து மனிதயினப் படுகொலையாளர்கள் ஒருபோதும் பாடம் படிப்பதாக இல்லை.\nதமிழ் மக்களுக்கு என்ன வேண்டுமென்பதை சிங்கள மக்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளமுடியாது. ஏனெனில் தமிழ் மக்களை அந்நியர்களாகவும், படையெடுப்பாளர்களாகவும் பார்க்கும்வரை அவர்களால் ஒருபோதும் தமிழ் மக்களை புரிந்து கொள்ள முடியாது; தமிழ் மக்களுக்கான நீதியையும், நியாயத்தையும் அவர்களால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.\nஎஜமான் மீது நாய் எவ்வளவுதான் விசுவாசமாக இருந்தாலும் அது எஜமானின் பார்வையில் அது ஒரு நாலுகால் பிராணியேதான். தமிழ் மக்களின் விட்டுக் கொடுப்புக்கள், ஒத்துழைப்புக்கள் போன்ற எதனையும் அப்படியொரு எஜமான் மனங்கொண்டுதான் சிங்களத் தரப்பினர் பார்க்கின்றனர்.\nஇவ்வாறு தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையேயுள்ள கோடும், இடைவெளியும் தெளிவாகவே உள்ளன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முதலாவது பிரச்சனை என்னவெனில் தம்மை யார் என்று அவர்கள் கண்டுபிடிக்க வேண்டியதுதான். தமது சிந்தனைமுறையென்ன (School of Thought) என்பதை அவர்கள் தெளிவாக கண்டறிய வேண்டும்.\n1961ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தில் தமிழ்த் தரப்பு முகம் குப்புற வீழ்ந்த போது அந்த வீழ்ச்சிக்கான காரணத்தை அன்று மட்டுமல்ல இன்றுவரை தமிழ்ச் சமூகம் கண்டறிய தயாராகவில்லை. அந்த வீழ்ச்சிக்குப் பின்பு அடுத்தது என்ன என்ற மாற்றுவழியை அன்று யாரும் கண்டதுமில்லை, சொன்னதுமில்லை.\nஇப்படி தோல்விக்கான காரணங்களையும், அடுத்தது என்ன என்பதற்கான புத்திபூர்வ விசாரணையும், அதற்கான திட்டங்களையும் தமிழ்த் தரப்பு கொள்ளாதிருப்பதுதான் தமிழ்த் தரப்பின் சிந்தனை மரபாயுள்ளது. இதனை மாற்றியமைக்காதவரை தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து எம்மை நாம் சரிசெய்ய தயாராகதவரை வெற்றிக்கு தயாராக முடியாது என்பது மட்டுமல்ல தோல்விகளை சுமக்கும் முதுகுகளாகவே ஈழத் தமிழரின் வரலாறு நகரநேரும்.\n1961ஆம் ஆண்டு சத்தியாக்கிரகம் தோற்கடிக்கப்பட்ட பின்பு அல்லது தோல்வியடைந்த பின்பு அடுத்தது என்ன என்ற கேள்வியும், அந்த தோல்விக்கு ய��ர் பொறுப்பேற்பர் என்ற கேள்வியும் எம்மத்தியில் எழாததுடன் அடுத்தது என்ன என்ற சிந்தனையும் எழத் தவறியது.\nஇதற்குப் பதிலாக நான்கு ஆண்டுகளின் பின்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் விட்டுக் கொடுப்பு, சமரசம், ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தரப்பு பங்கேடுத்து டட்லி - ஜேஆர் தலைமையிலான அரசாங்கம் 5 ஆண்டுக்கால ஆட்சியை செவ்வனே பூர்த்தி செய்ய தமிழ்த் தரப்பு இறுதிவரை ஒத்துழைத்த போதிலும் தமிழ்;த் தரப்பை அவர்கள் எஜமானிய நிலையிலிருந்து பார்க்கத் தவறவில்லை.\nஇதிலிருந்து அடுத்த பாடம் என்ன என்ற கேள்விக்கு இன்றைய காலத்தில் அனைவரும் பதிலளிக்க வேண்டியுள்ளது. அன்று பதில் தேடாத நிலையில் தமிழ்த் தாயின் புதல்வர்களும், புதல்விகளும், குழந்தைகளும், பெரியோர்களும் மரணக்குழிகளுக்கு இரையாக நேர்ந்தது.\n1979ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி பகல் இலங்கை நாடாளுமன்றத்தில் “PTA” எனப்படும் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு தமிழ் மக்களுக்கு எதிரான இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிரவு யாழ்ப்பாணத்திலுள்ள மண்டைத்தீவில் 2 தமிழ் இளைஞர்களின் படுகொலை செய்யப்பட்ட பிரேதங்கள் வீசப்பட்டதன் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அந்த இராணுவ ஆட்சி இன்றும் தொடர்கிறது.\nமேற்படி 1979ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியிலிருந்து 2009 மே-18ஆம் தேதிவரை இலங்கை இராணுவத் தரப்பிலான இழப்பு 27,400 பேரும், விடுதலைப்புலிகள் தரப்பில் 42,000 – 43,000 பேரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தொகை 20,000க்கும் மேல் என்றும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.\nஇதில் பொதுமக்களின் இழப்புப் பற்றிய புள்ளிவிவரம் இவற்றைவிட பல மடங்கு பெரியது. 2500 ஆண்டுகால இலங்கையில் எழுதப்பட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் ஒரு தனி அத்தியாயம். இதுவே இலங்கையின் எதிர்கால வரலாற்றுக்கான தலைவிதியை நிர்ணயிப்பதற்கான அடிப்படையாய் அமையும்.\nகாயங்கள் பெரிது. அதைவிட கோபங்கள் இன்னும் பெரியவை. இவற்றை எப்படி ஆற்றுவது. யார் ஆற்றுவது என்பதிலிருந்தே வரலாற்றின் அடுத்த முகத்தோன்றம் தெரியவதும்.\nயார் எதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவது\n1958 இனப்படுகொலை கலவரத்திலிருந்து பெறாத படிப்பினையை அதற்குப் பரிகாரம் காணப்பட வேண்டுமென்ற சிந்தனை இலங்கை அரசியலில் எழாத நிலையில் அதன் பின் 1983 கறுப்பு யூலையோடு ��ப்படியொரு சிந்தனை அரசியல் மட்டங்களில் எழத் தவறியதோடு அவ்வாறான படிப்பினை அவற்றிலிருந்து எழ இடமில்லையென்று தெரிகிறது. இது ஆட்சியாளர்கள் பக்கத்திற்குரியது.\nஇதேபோல தமிழ்த் தரப்பு எத்தகைய படிப்பினைகளை எதிலிருந்து பெற்றிருக்கிறது என்ற கேள்விக்கு பதில் காணவேண்டும். 1958 இனப்படுகொலையிலும், 1961 சத்தியாக்கிரகத்திலும் இருந்து தமிழ் அரசியல் தரப்பு பெறத்தவறிய படிப்பினையை இனி எதில் இருந்து பெறப்போகிறது\nஇப்போது அடுத்தது என்ன என்பதோ அதற்காக திட்டங்கள் என்பதோ யார் கையிலும் இருப்பதாக தெரியவில்லை. திட்டங்கள் இல்லாத, அதற்கான முன்னெடுப்புகள் இல்லாத எந்தொரு அரசியலும் வெற்றிபெற முடியாது.\n“உன்னை நீ கைவிட்டுவிட்டால், உன்னை கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்றொரு பிரென்சுப் பழமொழியுண்டு. அத்துடன் கூடவே “வெற்றியின் வடிவில் தோல்வியும், தோல்வியின் வடிவில் வெற்றியும் ஏற்படுவதுண்டு” என்ற மற்றுமொரு கூற்றும் கவனத்திற்குரியவை.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2011/06/18/1773/", "date_download": "2018-05-22T04:32:48Z", "digest": "sha1:PD77RYKZ5DI5Z4BDANF52S7H2LF2U2ER", "length": 12941, "nlines": 128, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "பள்ளி மாணவிகளை கற்பழித்த பெங்களுரு பாதிரியார் சாந்தராஜு ஓட்டம்தலைமறைவு | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nபள்ளி மாணவிகளை கற்பழித்த பெங்களுரு பாதிரியார் சாந்தராஜு ஓட்டம்தலைமறைவு\nபள்ளி மாணவிகளை கற்பழித்த பெங்களுரு பாதிரியார் தலைமறைவு.பைபிள் வகுப்பு என்னும் பெயரில் சாந்தராஜு ஓட்டம் மனைவி மாணவிகள் சாட்சி\nFrom → கடத்தல் பாதிரியார், கன்னியா ஸ்திரீ, கற்பழிப்பு கிறிஸ்தவ பாதிரியார், காமம், கிறிஸ்தவ, சில்மிஷம், செக்சி ஆண்டீஸ், செக்ஸ் மோசடி, செக்ஸ் வீடியோ, பங்குத்தந்தை, பள்ளி மாணவி பல��த்காரம், பாதிரியார், பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, மோசடி மதமாற்றம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசெக்ஸ் வேதாகமம் சர்ச்- யோகா என்ற பெயரில் அருவருப்பான கிறிஸ்துவம் »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/14/indians-are-among-laziest-people-the-world-stanford-study-008413.html", "date_download": "2018-05-22T04:16:44Z", "digest": "sha1:ZQ2NUIO3VPF6ECIUU5I6IMXSWTJDRUEI", "length": 16923, "nlines": 158, "source_domain": "tamil.goodreturns.in", "title": "உலகில் அதிக சோம்பேறிகள் உள்ள நாடு இந்தியா..! | Indians are among laziest people in the world - Tamil Goodreturns", "raw_content": "\n» உலகில் அதிக சோம்பேறிகள் உள்ள நாடு இந்தியா..\nஉலகில் அதிக சோம்பேறிகள் உள்ள நாடு இந்தியா..\nஓய்வு நேரங்களில் பயணம் செய்ய விரும்பினால் உங்களுக்கு நடந்து செல்ல விருப்பமா அல்லது ஏதேனும் வாகனத்தில் செல்ல விருப்பமா என்று இந்தியர்களிடம் கேட்டால் பலர் தேர்வு செய்வது வாகனத்தில் செல்வது என்று தான் இருக்கும்.\nசரி, உலகம் முழுவதில் இருந்தும் 46 நாடுகளில் சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடுகள் எந்த நாடு என்று ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் இந்தியர்கள் 4,297 கால் அடிகள் தான் தினமும் நடக்கின்றனர் என்று 39 வது இடத்தினை அளித்துள்ளனர்.\nஆய்வறிக்கை எப்படித் தயார் செய்யப்பட்டது\nஉலகெங்கிலும் உள்ள 46 நாடுகளில் சுமார் 700,000 மக்கள் நடைப்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் நிறுவப்பட்ட காலடிகள்-கவுண்டர்களைப் பயன்படுத்தி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.\nகுறைவான சோம்பேறிகள் உள்ள நாடு\nசீனாவில் தான் குறைவான அளவில் சோம்பேறிகள் உள்ளதாகவும், அதிலும் குறிப்பாக ஹாங்காங்கில் உள்ளவர்கள் தினமும் சராசரியாக 6,880 காலடிகள் வரை நடந்து பயணம் செய்கின்றனர் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது.\nஅதிகமான சோம்பேறிகள் உள்ள நாடு\nசோம்பேறிகள் அதிகம் உள்ள நாடுகளில் மிக மோசமான நாடு என்றால் அது இந்தோனேசியா ஆகும். ஆங்கு உள்ளவர்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 3,513 காலடிகள் தான் நடக்கின்றனர்.\nஉலகளவில் சராசரியாக 4,961 காலடிகள் வரை நடக்கின்றனர், அமெரிக்காவில் சராசரியாக 4,774 படிகள் நடக்கின்றார்கள்.\nஹாங்காங், சீனா, உக்ரைன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தினசரி 6,000 காலடிகளை வரை நடிக்கின்றனர்.\nமலேசியா, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா\nமலேசியா, சவுதி அரேபியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் 3,900 காலடிகள் வரை தினமும் நடக்கின்றனர்.\nஇந்தியாவைப் பொருத்தவரை பெண்களை விட ஆண்கள் அதிகக் காலடிகள் நடக்கின்றனர். இந்திய பெண்கள் ஒரு நாளைக்கு 3,684 காலடிகளும், ஆண்கள் 4,606 காலடிகள் வரையிலும் தினசரி நடக்கின்றனர்.\nடெல்லியைச் சேர்ந்த மருத்துவர் நமக்கு அளித்த தகவலின் படி ஒரு நாளைக்கு 10,000 காலடிகள் வரையாவது நடக்க வேண்டும். அப்போது தான் உடல் அமைப்பைக் காக்க சரியாகக் காக்க முடியும் என்கின்றார்.\nவளர்ச்சி பாதையினை நோக்கி இந்தியா\nவளர்ச்சி பாதையினை நோக்கி வளர இந்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மக்களும் சோம்பேறிகளாக இருக்காமல் அதிக உடற்பயிற்சியுடன் பிட்டாக இருந்தால் வேகமான முன்னேறலாம் என்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகோகோ கோலா உடன் போட்டி.. வர்த்தகத்தை மாற்றிய பெப்சிக்கு அதிக லாபம்..\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமா��ிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-prabhas-release-arun-vijay-crime-23-telugu-movie-trailer", "date_download": "2018-05-22T04:15:31Z", "digest": "sha1:HIOQNHIUFY6NNOMDB3K3V4NROKPBKTF2", "length": 10304, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "அருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்", "raw_content": "\nஅருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்\nஅருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 13, 2018 10:10 IST\nக்ரைம் 23 தெலுங்கு படத்தின் ட்ரைலரை பிரபாஸ் இன்று மாலை வெளியிட உள்ளார்.\nதமிழ் திரையுலகில் முன்னனணி நடிகரான அருண்விஜய் 2012-இல் வெளியான 'தடையற தாக்க' படத்திற்கு பிறகு மீண்டும் மூன்று வருடங்களுக்கு பிறகு தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார். இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்த அருண் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது. ஆதரவளித்த ரசிகர்களுக்கு அருண் விஜயும் கண்ணீர் மல்க தனது நன்றியினை தெரிவித்தார்.\nவில்லன் தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு சிறந்த வில்லனுக்கான எடிசன் மற்றும் சீமா விருதுகள் கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. 'என்னை அறிந்தால்' படத்திற்க்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் 'குற்றம் 23'. இந்த படத்தை ஈரம், ஆறாது சினம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்கியிருந்தார். மருத்துவ பின்னணிகளில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படத்தின் கதை பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் எழுதிய நாவலை தழுவியதாகும். இந்த படத்தில் அருண் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். தற்போது இந்த படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது. அ���ற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கில் 'க்ரைம் 23' என்ற தலைப்பில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் பிரபாஸ் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியிட உள்ளார். நடிகர் அருண் விஜய், தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சாஹு' படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.\nஅருண்விஜய்யின் க்ரைம் 23 படத்தின் ட்ரைலரை வெளியிடும் சாஹு நண்பன்\nசெக்க சிவந்த வானம் படப்பிடிப்பில் இணைந்த அருண் விஜய்\nஇறுதி கட்ட படப்பிடிப்பில் அருண் விஜய்யின் தடம்\nஅருண்விஜய்யின் க்ரைம் 23 ட்ரைலரை வெளியிடும் பிரபாஸ்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=602866", "date_download": "2018-05-22T04:11:47Z", "digest": "sha1:K7YC77QDSOQUYPWZD4DROQW7SMVH4A5T", "length": 7291, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஆனந்த விகடன் சினிமா விருது யார் யாருக்கு? – விபரம் வெளியானது!", "raw_content": "\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nHome » சினிமா செய்திகள்\nஆனந்த விகடன் சினிமா விருது யார் யாருக்கு\n2017ஆம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருது யார் யாருக்கு வழங்கப்படுகின்றது என்ற விபரங்கள் வெளிவந்துள்ளது.\n‘திறமைக்கு மரியாதை’ என்ற தொனிப்பொருளில் நாளை மறுதினம் (13.01.2018) பிரமாண்ட மேடையில் நடைபெறவுள்ளது.\nஇந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பெறுபவர் விபரம்:-\nசிறந்த நடிகர் – விஜய் (மெர்சல்)\nசிறந்த நடிகை – நயந்தாரா (அறம்)\nசிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான்\nசிறந்த படம் – அறம்\nசிறந்த இயக்குநர் – ந.கோபி நயினார் (அறம்)\nசிறந்த எஸ்.எஸ்.வாசன் விருது – இளையராஜா\nசிறந்த தயாரிப்பு – அருவி (ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்)\nசிறந்த வில்லன் – விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)\nசிறந்த வில்லி – ஷிவிதா (அதே கண்கள்)\nசிறந்த குணச்சித்திர நடிகர் – சத்யராஜ் (பாகுபலி-2)\nசிறந்த குணச்சித்திர நடிகை – இந்துஜா (மேயாதமான்)\nசிறந்த நகைச்சுவை நடிகர் – முனீஸ்காந்த் (மாநகரம், மரகதநாணயம்)\nசிறந்த நகைச்சுவை நடிகை – ஊர்வசி (மகளிர் மட்டும்) ஆகியோர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஆனந்த விகடன் சினிமா விருது\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் 12 பாடல்கள்\nகந்து வட்டிக்காரர்களின் பிடிக்குள் சிக்க வங்கிகளே காரணம்: இயக்குநர் அமீர்\nஊதா நிறத்தில் கலக்கிய 80களின் திரையுலகப் பிரபலங்கள்\n‘சந்திரமௌலி’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2014/03/16.html", "date_download": "2018-05-22T04:11:52Z", "digest": "sha1:YFYJWBGN42MKANA5ZBZ5C5CK3M3SL7G3", "length": 52639, "nlines": 404, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: \" சிங்கநெஞ்சன் சகோதரர்கள்\" (தொடர்ச்சி 16)", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\n\" சிங்கநெஞ்சன் சகோதரர்கள்\" (தொடர்ச்சி 16)\n\" சிங்கநெஞ்சன் சகோதரர்கள்\" (தொடர்ச்சி) 15\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\n\" சிங்கநெஞ்சன் சகோதரர்கள்\" (தொடர்ச்சி 16)\nஎழுத்தாளர் : அஸ்த்ரி லிண்ட்கிறேன் , சுவீடன்\nதமிழாக்கம் : ந. குணபாலன்\nதுடிப்பு பதினாறு: துலைஞ்ச கத்துலா\nஇப்பிடியாய் இறுதிக் கட்டப் போர் நாளும் காட்டுறோசாப் பள்ளத்திலை முடிஞ்சது. விடுதலைக்கு விலையாய் கனசனம் தங்கடை உசிரை குடுத்தது. மெய்தான் இப்ப அவையளின்ரை காட்டுறோசாப் பள்ளம் விடுதலையாகி விட்டுது. மிஞ்சி இருக்கிற தங்கடை இன சனமும், இளம் சந்ததியும் நல்லாய் இருக்க வேணும் எண்டதுக்காக விரும்பியும் விரும்பாமலும் தங்கடை உடமையையும், உறவையும், உறுப்பையும், உசிரையும் எத்தினையோ பேர் பலி குடுக்க, பறி குடுக்க வேண்டியதாய்ப் போச்சுது. உசிரைப் பலி குடுத்த வீரர்களின்ரை சதிரங்கள் அங்கினை அங்கினை அடிபாட்டிலை செத்துச் சவமாய்க் கிடந்தது.\nஎன்ரை அன்பான, ஆதரவான, நல்ல மனசுள்ள பெத்தையாவும் அடிபாட்டிலை செத்துப்போனார். வயசு போன நேரத்திலை தன்ரை பாட்டிலை ஒதுங்கி இருக்க அவராலை ஏலேல்லை. அனக்கு இனிமேல் அன்பான ஆசையான பேரனார் ஒருத்தர் கிடையாது. பூமி நச்சத்திரத்திலை சீவிச்ச காலத்திலை அனக்குக் கிடைக்காத ஒரு அன்பான பெத்தையா அந்தரப்பட்டு ஓடிவந்த என்னை முன்னை பின்னை அறியாட்டாலும் ரெண்டு கையையும் விரிச்சு அணைச்சு அடைக்கலம் தந்த என்ரை பெத்தையா அந்தரப்பட்டு ஓடிவந்த என்னை முன்னை பின்னை அறியாட்டாலும் ரெண்டு கையையும் விரிச்சு அணைச்சு அடைக்கலம் தந்த என்ரை பெத்தையா என்ரை ஆசை அண்ணரையும் அடைக்கலம் தந்து ஆ���ரிச்ச என்ரை பெத்தையா என்ரை ஆசை அண்ணரையும் அடைக்கலம் தந்து ஆதரிச்ச என்ரை பெத்தையாதேடினாலும் காணக் கிடைக்காத ஒரு விலை மதிக்க முடியாத ஒரு அன்பான சீவன்தேடினாலும் காணக் கிடைக்காத ஒரு விலை மதிக்க முடியாத ஒரு அன்பான சீவன் என்னை விட்டுப் பறி பட்டுப் போட்டுது. அனக்கு ஓவெண்டு குரையவைச்சு அழக்கூட இயக்கமில்லாமல் மனசு களைச்சுக் கனத்துப் போச்சுது. அனக்கு அப்ப சாமி, தெய்வம் எண்டது ஒண்டு இருக்கோ இல்லை எல்லாம் பொய்க்கதையோ எண்ட கேள்விதான் மூளையிலை சுத்திச் சுழண்டது.\nகூபர் ஐயாவும் போய்ச் சேர்ந்திட்டார். முதலிலை களப்பலி ஆனது அவர்தானாம். பெருந் தோணித்துறைக் கதவம் தாண்டி அவர் உள்ளை வரமுன்னம், ஒரேயொரு அரணக்காறனைக் கூடச் சந்திக்க முன்னம் செத்திட்டார். எல்லாருக்கும் முந்தி அவர்தானாம் தெங்கிலையும், கத்துலாவையும் எதிர்கொண்டவராம். அதின்ரை நச்சு அனல் மூச்சிலை எரிஞ்சு போனார். அந்த மல்லாமலையான மனிசன் ஒரு பதினைஞ்சு இருவது அரணக்காறன்களைத் தனிச்சு நிண்டு பந்தாடக் கூடிய பெலசாலி ஒரு பதினைஞ்சு இருவது அரணக்காறன்களைத் தனிச்சு நிண்டு பந்தாடக் கூடிய பெலசாலி உந்த நாசகாறக் கத்துலாவின்ரை அனல் நச்சு மூச்சிலை மாண்டு போனார்.\nதற்செயலாய்த் தான் அண்டைக்கு எண்டு பார்த்து தெங்கில், கத்துலாவையும் கூட்டிக் கொண்டு வந்தவன். காட்டுறோசாப் பள்ளத்துச் சனத்துக்கு, ஒர்வார் நயினார் மறியல் உடைச்சுத் தப்பிப் போனதுக்காக கடைசியாய் ஒரு கடுமையான தண்டனை குடுக்கிற தியானத்திலை வந்தவன். மற்றும்படி அவனுக்கு உந்த ஆயுதப் போராட்டம் வெடிச்ச கதை எதுவுமே தெரியாது. வந்த அளவிலை சண்டை கிளம்பி இருக்குது எண்டு கண்டவுடனை, கத்துலாவையும் தான் கூட்டி வந்ததை இட்டு திறுத்தியோடை சிரிச்சவன். தனக்கு ஒரு சா வராது எண்டு என்ன ஒரு பேயாட்டம் ஆடினவன் இப்ப மற்றவையளைப் போலை தானும் செத்துச் சவமாய்ப் போனான்.\n\"எங்களை அடக்கி ஒடுக்கின கொடுங்கோலன் அழிஞ்சான்\" எண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஒர்வார் நயினார்.\n\"இனிமேல் எங்கடை பிள்ளை குட்டி விடுதலையை அனுபவிச்சு, அக்களிப்போடை சீவிக்குங்கள். வலு சுறுக்கிலை காட்டுறோசாப் பள்ளம் தன்னுடைய பழைய கோலம் கொள்ளும்.\"\nஅதை என்னாலை முழுமையாய் ஏற்றுக் கொள்ள முடியேல்லை. என்னதான் நல்ல நல்ல மாற்றங்கள், முன்னேற்றங்களை காட்டுறோசாப் பள்ளம் கண்டாலும்; முன்னம் மாதிரி அமையும் எண்டது பொய்க்கதை. பின்னை என்னவாம் என்ரை அருமைப் பெத்தையா இல்லாத காட்டுறோசாப் பள்ளம் எப்பிடி இருக்கப் போகுது எண்டு என்னாலை நினைச்சுப் பார்க்கேலாமல் கிடக்குது.\nஒர்வார் நயினாருக்கும் முதுகிலை ஒரு பெரிய வாள்வெட்டுக் காயம். ஆனால் அவர் அதிலை அக்கறை காட்டேல்லை. அது இருக்கிற எந்த உணர்வும் இல்லாத மாதிரி நடமாடினவர். அவரின்ரை கண் ரெண்டும் இப்பவும் சொலிச்சது. அவர் சனங்களை கூட்டி வைச்சு உரையாற்றினவர்.\n\" நாம் மீண்டும் நிம்மதியும் மகிழ்ச்சிமாக சீவிப்போம்\" எண்டு அடிக்கடி சொன்னவர். காட்டுறோசாப் பள்ளத்திலை கனசனம் அழுதது. ஆனால் ஒர்வார் நயினார் அழேல்லை. ஆரும் காணாமல் அழுதிருப்பார். ஆர் கண்டது\nசோபியா அக்கை தப்பி விட்டா. ஒரு சொட்டுக் கீறல் கூட அவவிலை விழேல்லை. உசிரோடை இருக்கிற தன்ரை மிச்சப் போராளியளையும் அவ கூட்டிக் கொண்டு செர்ரிப்பள்ளம் வெளிக்கிட்டவ. பயணம் சொல்லிட்டுப் போக மத்தியாசு வளவுக்கு எங்களைத் தேடி வந்தவ.\n\"மத்தியாசு அப்பு சீவிச்ச வீடு\" எண்டு சொல்லிக் கண் கலங்கி அழுதவ. அண்ணரைக் கட்டிப் பிடிச்சுப் பயணம் சொன்னவ.\n\"வீட்டுக்கு, குதிரைக்காறன் வளவுக்கு கெதியிலை நீர் வருவீர் எண்டு நான் காத்திருப்பன் யோனத்தான்\" எண்டு சொன்னவ. சொல்லிப் போட்டு என்னைப் பார்த்து,\n\" எங்களோடை நீர் இப்ப வாருமன் கார்ல்\n\"இல்லை, நான் அண்ணரோடை வாறன்\" எண்டு அவசர அவசரமாய்ச் சொன்னன். எக்கணம் அண்ணரும் என்னைப் போகச் சொன்னாலும் சொல்லுவார் எண்டு அனக்குப் பயமாய்ப் போச்சுது. நல்லகாலம் அண்ணர் அப்பிடி நினைக்கேல்லை.\n\"இல்லை அக்கை , கார்ல் என்னோடை நிற்கட்டும்\" எண்டவர்.\nமத்தியாசு வளவுக் கோடியிலை கத்துலா கட்டிப் போட்டு நிண்டது. ஒரு நாலைஞ்சு பெரிய வைக்கல் போர் ஒண்டாய் அடுக்கின பெரிய ஒரு கும்பி கிடந்த மாதிரி அரத்தம் குடிச்சு வயிறு மெத்திப் போய் அமைதியாய் நிண்டது. வளர்த்த நாய் முகத்தைப் பார்த்த கணக்கிலை இடைசுகம் தன்ரை புது இயமானன் எண்டு அண்ணரை தன்ரை முழியை உறுட்டிப் பிரட்டி என்ன கட்டளை எண்ட மாதிரிப் பார்க்கும். அது இப்ப ஒருத்தரையும் தொடாமல் அமைதியாய்த் தான் இருந்தது. எண்டாலும் அது அங்கினை இருக்கிற வரைக்கும் ஊருக்குள்ளை ஒரு பயங்கர அமைதி. கத்துலா அங்கை இருக்கிற வரைக்கும��; விடுதலையை அக்களிப்பாய் வரவேற்கவோ, இல்லை செத்த சனத்தை நினைச்சு இழவு கொண்டாடவோ ஆரும் துணிஞ்சு இறங்கமாட்டினம் எண்டு ஒர்வார் நயினார் சொன்னவர். சனங்கள் விடுதலைக்காகத் தங்களைப் பெலி குடுத்த விடுதலைப் போராளிகளுக்கு இறுதி மரியாதை செய்து நேர்சீராய் அடக்கம் செய்ய வேணும். அதுக்கு இடைஞ்சல் இந்தக் கத்துலா ஒரே ஒராள் தான் அதைத் திரும்ப அதின்ரை கத்துலாக் குகைக்குக் கூட்டிப் போகமுடியும். அது அண்ணர்தான்\n\"காட்டுறோசாப் பள்ளத்துக்குக் கடைசியாய் இந்த ஒரு உதவியையும் நீர் செய்ய வேணும் யோனத்தான்\" எண்டு கெஞ்சுமாப்போலை நயினார் கேட்டார்.\n\"நீர் உதைக் கூட்டிப் போய் கத்துலாக் குகையிலை துலங்கிலை பூட்டி விட்டீர் எண்டால்; மிச்சத்தை உரிய நேரத்திலை நான் செய்து முடிச்சுப் போடுவன்\"\n இந்த ஒரு தரமும் நான் உங்களுக்கு உதவி செய்யிறன்\" எண்டார் அண்ணர்.\nஅனக்குத் தெரியுந்தானே திரும்பிப் போகப்போறது எப்பிடியான பாதை எண்டு ஆறித்தேறி குதிரையை கன இடத்திலை மெள்ளமெள்ள நடத்திப் போக வேணும்.... சுழிச்சு பளபளத்து ஓடிற ஆத்துத் தண்ணி...... காத்திலை கூத்தாடுகிற வில்லோ மரங்கள்..... வளைஞ்சு நெளிஞ்சு போற தெந்தட்டுப் பொறிப் பாதை.... உப்பிடியான வழியிலை பறவைவேதாளம் ஒண்டு பின்னாலை தெல்லோட்டின படி வந்துகொண்டிருக்க போறது எண்டது என்ன வலு சுகமான காரியமே ஆறித்தேறி குதிரையை கன இடத்திலை மெள்ளமெள்ள நடத்திப் போக வேணும்.... சுழிச்சு பளபளத்து ஓடிற ஆத்துத் தண்ணி...... காத்திலை கூத்தாடுகிற வில்லோ மரங்கள்..... வளைஞ்சு நெளிஞ்சு போற தெந்தட்டுப் பொறிப் பாதை.... உப்பிடியான வழியிலை பறவைவேதாளம் ஒண்டு பின்னாலை தெல்லோட்டின படி வந்துகொண்டிருக்க போறது எண்டது என்ன வலு சுகமான காரியமே ஆர்தான் போறதுக்குத் துணிஞ்சு நிற்பினம்\nநாங்கள் துணிஞ்சு இறங்கினம். அந்தக் கனதியான காலடிச் சத்தம் எங்களுக்குப் பின்னாலை கேட்க போனம்.\n\" கத்துலாவின்ரை காலடிச் சத்தம் இன்னும் ஆபத்து காத்திருக்குது எண்டு அறிவிக்குமாப் போலை இருந்தது.\nவியாழருக்கும், வெள்ளியாருக்கும் சரியான பதகளிப்பு,பாவங்கள் அதுகளை தாடாத்தி பண்ணுறது பெரிய பாடாய்ப் போச்சுது. இடைசுகம் அண்ணர் அந்தக் கண்டறியாத போர்க்கொம்பை எடுத்து முழங்கினவர். ஒரு அரியண்டச் சத்தம் அதுகளை தாடாத்தி பண்ணுறது பெரிய பாடாய்ப் போச்சுது. இடைசுகம் அண்ணர் அந்தக் கண்டறியாத போர்க்கொம்பை எடுத்து முழங்கினவர். ஒரு அரியண்டச் சத்தம் கத்துலாவுக்குமே பிடிக்காத சத்தம். ஆனால் அதை அடக்கி நடத்திறதுக்கு அதுதான் இருக்கிற ஒரே ஒரு வழி. அந்தப் போர்க்கொம்பு ஒண்டுதான் கத்துலாவை அடக்கிறதுக்கு அண்ணரிட்டை இருக்கிற ஒரே ஒரு பிடி. அந்த ஒரு ஆறுதலை நம்பித் தான் இப்பிடி ஒரு காரியத்திலை துணிஞ்சு இறங்கின நாங்கள்.\nநாங்கள் ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஒண்டுமே பேசாமல் பறையாமல் போனம். ஏலுமான மட்டிலை சுறுக்குப் பண்ணிப் போனம். பொழுதற முன்னம் கத்துலாவைக் கூட்டிக் கொண்டு போய் அதின்ரை குகையிலை துலங்கிலை போடவேணும். அது அங்கினையே கிடந்து பட்டினியிலை சாக வேண்டியதுதான். அதுக்குப் பிறகு கறுமண்யாக்கா எண்ட ஒரு இடம்.... அதிலை ஒரு குகை..... அதுக்குள்ளை கத்துலா எண்ட ஒரு பறவை வேதாளம் .... எல்லாமே ஒரு பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட வேணும். அந்த பறணைப் பழங்காலத்து ஆதி மலையளின்ரை உச்சிமலை ஒரு முடிவைக் காணாத காலாகாலத்துக்கும் நிண்டு நிலைச்சு இருக்கட்டும். ஆனால் இனிமேல் பட்டு எந்தக் காலத்திலையும் நாங்கள் தப்பித் தவறித் தன்னும் உந்தப் பாதையளிலை உதுக்குப் பிறகு நடமாடுகிறதில்லை எண்டு அண்ணர் அனக்கு வாக்குக் குடுத்தவர்.\nபின்னேரப்பட புயலும் விட்டிட்டுது. அது ஒரு அமைதியான இதமான ஒரு பின்னேர நேரம். சூரியன் படுவானிலை படுகிற வடிவான காட்சி. எந்தப் பயமுமத்து ஆத்தங்கரையோரமாய் போற பயணம் எண்டு எக்கணம் கத்துலா பின்னுக்கு வாறதையும் மறந்து ஒருக்கால் நினைச்சன். நான் என்ரை நினைப்பு எதையுமே அண்ணருக்கு வெளியிடேல்லை. அதுதான் நான் பயந்து பயந்து வாறது பற்றித்தான்\nகறுமா அருவிக்கு கிட்ட வந்து விட்டம்.\n எங்களைக் கடைசி கடைசியாய் இப்ப பார்க்கிறாய்\" எண்டு அண்ணர் சொன்னவர். பேந்து நாங்கள் தொங்கு பாலத்திலை போனம். அண்ணர் போர்க்கொம்பை எடுத்து திரும்ப முழங்கினவர். ஆத்தின்ரை மறுகரைப் பக்கமாய் கத்துலா பார்த்தது. தன்ரை சொந்த இடம் வந்த ஒரு திறுத்தியிலை வியாழரின்ரை காலடிப் பக்கமாய் ஒரு சீறல் சீறினது. அப்பிடி அது சீறியிருக்கக் கூடாது.\n கேடுகாலம், நடக்கக் கூடாதது நடந்திட்டுது. வியாழர் வெருண்டு பயந்து போய் தொங்கு பாலத்தின்ரை பக்கபாட்டிலை பாய்ஞ்சது. எக்கணம் தலைகறணமாய் அண்ணர் தாழ்��்பத்திலை விழுந்திட்டார் எண்டு பயந்து போனன். கேடுகாலத்திலையும் ஒரு நல்லகாலம் தப்பிவிட்டார். ஆனால் போர்க்கொம்பு தவறி தாழ்ப்பத்திலை விழுந்து அருவித் தண்ணியிலை தாண்டு போச்சுது.\nகத்துலா தன்ரை பயங்கரக் கண்ணாலை நடந்த எல்லாத்தையும் கண்டு விட்டுது. இப்ப தனக்கு ஆருமே இயமானன் இல்லை எண்டது அதுக்கு விளங்கிப் போச்சுது. அப்ப அது ஒரு உறுமல் உறுமினது. அதின்ரை மூக்குத் துவாரத்தாலை நச்சு அனல் சீறினது. நாங்கள் எங்கடை உசிரைக் கையிலை பிடிச்ச படி குதிரையளிலை பறந்தம். பாலத்தைத் தாண்டி, தெங்கிலின்ரை கோட்டைக்குப் போற பாதையிலை ஏறிப் பறந்தம். கத்துலாவும் விடேல்லை. இரைஞ்ச படி பின்னால வந்தது.\nஅந்த மலைப்பாதை குறுக்கும் நெடுக்குமாய் வளைஞ்சு நெளிஞ்சு பறணைப் பழங்காலத்து ஆதி மலையிலை ஊடறுத்துப் போகுது. கனாவிலை கூட நினைச்சுப் பார்க்காத பயங்கரம் எங்களைத் துரத்தினது. எங்களை நக்குமாப் போலை கத்துலாவின்ரை அனல் நச்சு மூச்சு நெருங்கி வந்தது. ஒரு பொறி அண்ணருக்குக் கிட்டவாய் வந்தது. எக்கணம் அவருக்கு அது பட்டிட்டுது எண்டு பயந்து போனன். ஆனால் அண்ணர் என்னைப் பார்த்துக் கத்தினார்,\n\" நிண்டு திரும்பிப் பார்க்காதை குதிரையோடை பற\nசரியான கறுமப்பட்ட சீவன்கள் இந்த வியாழரும், வெள்ளியாரும். கத்துலா கலைச்ச கலைப்பிலை பறந்து வெடிக்குமாப் போலை ரெண்டும் பாய்ஞ்சு பறந்து ஓடினது. வளைஞ்சு, மேலை ஓடின பாதையிலை இனி ஏலாது எண்ட மட்டிலை அதுகள் ஓடினது. கத்துலாவும் ஒரு சொட்டு நேரமும் விடாமல் துரத்தின படி வந்தது. அது கடுங்கோவத்திலை அலறினது. அதின்ரை சொந்த இடத்திலை மற்றவையள் நடமாடிறதோ எண்ட ஆத்திரம் அதுக்கு.\n\" கத்துலாவும் தன்ரை வேகத்தைக் கூட்டினது. எக்கணம் அது தான் கடைசியிலை வெல்லப்போகுது எண்டு நினைச்சன். அது மூர்க்கமானது மட்டுமில்லை, பிடிவாதமும், பிடிச்சது தான்.\nகனக்க நேரமாய்த்தான் நாங்களும் தப்பியோடப் பார்த்தம். நாங்கள் காப்பாற்றப் படுவம் எண்ட நம்பிக்கை அனக்கு துப்பரவாய்ப் போட்டுது. அந்த ஏத்தமான வளைஞ்ச மலைப் பாதையிலை கத்துலாவுக்கு ஒரளவுக்கு இடைவெளி விட்டு கனதூரம் மேலை வந்திட்டம். கத்துலா எங்களுக்கு நேரை கீழை வந்து கொண்டிருந்தது. அது கொஞ்ச நேரம் நிண்டது. கொஞ்சம் தள்ளி அது நிண்ட இடத்துக்குக் கீழாலை கறுமா அருவி பாய்ஞ்சது. அது நிண்டு கீழை கறுமா அருவியையும், அது பாயிற தாழ்ப்பத்தையும் நிண்டு முழிசிப் பார்த்தது. அதின்ரை மூக்குத் துவாரத்திலை இருந்து அனலும் நச்சுப்புகாரும் வெளிப்பட கோவத்தோடை உறுமினபடி கீழை கீழை பார்த்தது. பேந்து எங்கடை நினைவு வந்து நெருப்புப் பறக்கிற கண்ணாலை எங்களை பார்த்தது.\n போய்த் துலைஞ்சு போவன். பேசாமல் கறுமா அருவியிலை விழுந்து மாண்டு போக மாட்டியே\" மனசாலை நான் திட்டினன். அது எங்களைத் தேடி வரும் எண்டது அனக்குத் தெரிஞ்சது. அது வரத்தான் போகுது. நாங்கள் பெரிய பார் ஒண்டுக்குப் பின்னாலை போய் ஒளிச்சம். நாங்கள் கறுமண்யாக்கா வந்த நேரம் முதல்முதலாய் அதைக் கண்ட நேரம், இந்தப் பாருக்குப் பின்னாலை தான் அப்பவும் நிண்டு கீழை கறுமா அருவியைக் கீழை பார்த்து உறுமினது.\nஅதுக்கு மேலை எங்கடை வியாழர், வெள்ளியாராலையும் ஏலமாட்டாமல் போச்சுது. இதுநேரம் வரை நல்ல உதவி ஒத்தாசையாய் இருந்த சீவன்கள் களைப்பிலை கீழை விழுந்தது. ரெண்டு குதிரையளும் அறிவு கெட்டு ஒரு இயக்கம் அத்து விழுந்ததுகள். அனக்குத் தவிப்பாயும், துக்கமாயும் இருந்தது. எங்களைக் காப்பாற்றிக் கொள்ளிற பதகளிப்பிலை மனம் அல்லாடினம். எங்களை நாங்கள் காப்பாத்திடலாம் எண்ட நம்பிக்கை அறவே கெட்டுப் போச்சுது.\nநாங்கள் இனித் துலைஞ்சம். அனக்குத் தெரிஞ்சு போச்சுது. கத்துலாவுக்கும் அது தெரிஞ்சு போச்சுது. அது ஒரு வெற்றிப் பார்வை பார்த்தது. எங்களை முழிசி முழிசிப் பார்த்தது. ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்குதோ எண்டு நினைச்சன். இப்ப அதுக்கு ஒருவித அவசரம் எதுவுமில்லை.\n\" நான் வருவன் வந்து உங்களைப் பிடிப்பன் \" எண்டு நினைச்சது ஆக்கும்.\nஅண்ணர் என்னைப் பரிதாபமாய் பார்த்து சிரிச்சவர்.\n\"என்னைப் பொறுத்துக் கொள் சீனியப்பு நான் போர்க்கொம்பைத் தவற விட்டது பெரிய பிழை தான்\" எண்டவர்.\n\"நான் வேணுமெண்டு அதைத் தவற விடேல்லை\" அண்ணரை பிழை பிடிக்கிறதுக்கோ இல்லை பொறுத்துப் போகிறதுக்கு எது காரணமும் இருக்கிறதாய் அனக்குத் தெரியேல்லை. அதைச் சொல்ல மனசு விரும்பினாலும், பயக்கெடுதியிலை நாக்குப் பிரள மாட்டன் எண்டது.\nகத்துலா இன்னும் அதே இடத்திலைதான் நிண்டது. அதின்ரை மூச்சு வெளிப்படிற நேரமெல்லாம் அனலும், நச்சுப் புகையும் வந்தபடி. அது தன்ரை பாதங்களாலை நிலத்தைத் தட்டித் தட்டி நடை போட்டது. நாங்கள் அந்தப் பாருக்குப் பின்னாலை அதின்ரை நச்சுப் பொறியும் மூச்சும் படாமல் ஒளிச்சு நிண்டம். நான் அண்ணரைக் கட்டிப் பிடிச்சபடி நிண்டன். அண்ணர் என்னைக் கண்கலங்கிப் பார்த்தவர். அவருக்கு ஒரு நாய்பேய்க் கோவம் இருந்தாப் போலை கிளம்பினது. விறுமம் பிடிச்ச மாதிரி கத்துலாவை எட்டிப் பார்த்துக் கத்திச்சீறிக் குழறினவர்.\n\" விறுத்தம் கெட்ட வேதாளமே செத்துத் துலைய மாட்டியே தொட்டாய் எண்டால்......\" அண்ணர் தன்னை ஒரு பெரிய பூதம் கணக்கிலை நினைச்ச மாதிரி, கத்துலாவை வெருட்டினவர். நாங்கள் மறைஞ்சு நிண்ட பாரைப் பிடிச்சு ஆட்டி அசைக்கத் தெண்டிச்சவர். அண்ணர் பெரிய பூதமும் இல்லை, கத்துலாவும் பயப்பிட இல்லை. ஆனால் அந்தப் பார் சாதுவாய் முதலிலை அசைஞ்சது.\n\"வாளோ, ஈட்டியோ, அம்போ அதைத் தீண்டாது தைக்காது \" எண்டு ஒர்வார் நயினார் சொன்னவரெல்லே பெரிய பாரும் அதைக் கொல்லாது எண்டதை மட்டும் அவர் ஏன் சொல்லேல்லை\nஅண்ணர் முக்கித்தக்கி ஒருமாதிரி அந்தப் பாரை உறுட்டினவர். பார் தலையிலை விழுந்ததாலை ஒண்டும் கத்துலா சாகேல்லை. அது பார் விழுந்த வேகத்திலை சமநிலை தடுமாறி மலையெல்லாம் குலுங்க, காது கன்னம் எல்லாம் கிழியுமாப் போலை குரையை வைச்சபடி மலைப்பாதையாலை தவறிக் கறுமா அருவியிலை முதுகு அடிபட விழுந்தது.\n( இனி நிம்மதி தான்\nஆத்துமம் - ஆத்துமா, உயிர்\nசதிரம் < சரீரம் - உடல்\nஏலேல்லை <ஏல இல்லை - இயலவில்லை , முடியவில்லை\nகுரையைவைச்சு < குரையைவைத்து - சத்தமிட்டுக் குழறி\nஇயக்கம் இல்லாமல் - தெம்பு இல்லாமல்\nமல்லாமலை< மள்ளாமலை < மள்கா மலை< மள்காத மலை - குறையாத மலை , உறுதியான மலை\nபயணம் சொல்லுதல் - விடை பெறுதல்\nவாருமன்= வாரும்+அன் - வாரும் என உரிமையோடு அழைத்தல்\nவாவன், வாங்கோவன் என்பதும் இப்படியே\nஎக்கணம்- இப்போது, எந்தநேரமும், ஒருவேளை\nவைக்கல் போர் - வைக்கோல் குவியல்\nமெத்திப் போய் - நிரம்பிப் போய்\nமுழி - விழி, கண்\nதுலங்கு - சுவரில் கட்டி வைக்கும் சங்கிலி\nதெந்தட்டு - சமநிலை , தெந்தட்டுப்பொறி - தொட்டால் விழுத்தும் பொறி\nதெல்லோட்டுதல் - அலைக்கழித்தல் , பின்தொடர்ந்து வருத்துதல்\nவலு சுகம் - மிகவும் இலகு\nதாடாத்தி< தாடாற்றி < தாடை ஆற்றி - கன்னம் தடவி- ஆறுதல்படுத்த\nபெரிய பாடு - பெருஞ்சிரமம்\nஒரேயொரு பிடி - ஒரேயொரு அடக்கக் கூடிய ஆயுதம்\nபொழுதற= பொழுது+ அற - பொழுதுபட\nபயமுமத்து= பயமும்+ அத்து < பயமுமற்று\nதலைகறணம் < தலைகரணம் - தலைகீழ்\nதாழ்ப்பம் - ஆழம் , தாண்டு < தாழ்ந்து\nபறணை - மிகப் பழமை\nபேந்து< பெயர்ந்து - பின்னே\nசிணி - கெட்ட நாற்றம்\nஅல்லாடினம்< அல்லாடினோம் - அலைந்தோம்; மனம் அல்லாடினம்- மனம் தடுமாறினோம்\nவிறுத்தம் < விருத்தம் - அறிவு\nவிறுத்தம் - வடிவான தோற்றம்\nஇக்கதை எழுதப் பட்ட பின்னணியும், எழுந்த திறனாய்வுகளும்\nதேவாலய தோட்டம் என்பது தேவாலய வளவிலேயே அமைந்திருக்கும் இடுகாடு ஆகும். இங்கே இருக்கும் நடுகற்கள் சுற்றிவர சீராக புல் வளர்த்து, பூங்கன்று நட்டு பராமரிக்கப் படும். அஸ்த்ரி லிண்ட்கிறேன் தேவாலய தோட்டங்களுக்கு செல்வதை விரும்பினார். சிறு பராயத்தில் தான் வளர்ந்த ஊரின் அயலூருக்கு ஒருமுறை போனார். அங்கே தேவாலயத் தோட்டத்திலே ஒரு நடுகல்லில்\n< இங்கே பாகுலேன் சகோதரர்கள் இருவர் இளைப்பாறுகிறார்கள்> என்று எழுதப் பட்டிருந்த வசனத்தைக் கண்டார். அப்போது பாசத்தில் பிணைந்த இரண்டு சகோதரர்கள் பற்றியும், சாவைப் பற்றியும் எழுதத் தீர்மானித்தார். அவரது இன்னொரு கதை படமாக்கப் பட்ட போது ஏமில் என்ற பாத்திரத்தில் நடித்த சிறுவனையும், அவனை பத்திரிகையாளரின் முற்றுகையில் இருந்து பாதுகாத்த அவனுக்கு ஏழு வயது மூத்த அண்ணனையும் பார்த்தார். அந்த அண்ணனின் பரிவும் பாசமும் அவரைத் தூண்டி விட்டது. Bröderna Lejonhjärta உருவானது. மனத்திற்கு துன்பம் தருகின்ற வருத்தம், இழவு, கொடுங்கோலாட்சி, ஆட்குமிப்பு, துரோகம், புரட்சியைத் தூண்டும் அடக்குமுறை மற்றும் ; இன்பம் தருகின்ற சகோதர பாசம், விசுவாசம், நம்பிக்கை, துணிச்சல் மட்டுமன்றிக் கொல்லாமை என்ற சங்கதிகளையும் இக்கதையில் பின்னியுள்ளார்.\nஇப்பொத்தகம் வெளியான போது பல எதிர்ப்புக்களைச் சந்தித்தது. கடுமையான திறனாய்வை வழங்கியவர்கள், இப்பொத்தகம் தற்கொலையைத் தூண்டுகின்றது, பொறுப்பற்ற தன்மை கொண்டது, பிள்ளைகளின் மனத்தில் பயத்தை உருவாக்கும் என்று சாடினார்கள். எதிர்வாதமாக சாப் படுக்கையில் உள்ள பிள்ளைகள் தங்கள் இறுதி முடிவை மகிழ்ச்சியாக எதிர் கொண்டனர் என்றும் ; சூழ உள்ள பெரியவர்கள் தான் அதைப் பெருந் துன்பமாக, பயந்தருவதாக உணர்கிறார்கள் என்றும் பல எடுத்துக் காட்டுக்கள் முன்வைக்கப் பட்டன.\nசிறுவர் இலக்கியம், மொழிமாற்றம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_5400.html", "date_download": "2018-05-22T04:02:17Z", "digest": "sha1:CWFTHCYNWLQ4XVX6XK7J2XIO3A3JVRVK", "length": 23671, "nlines": 289, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா", "raw_content": "\nஅமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா\n வெனிசுவேலா மீதான படையெடுப்பு நூறாண்டு கால போருக்கு அடிகோலும். முழு லத்தீன் அமெரிக்க நாடுகளையும் இழுத்து விடும்.\" அமெரிக்காவுடனான போருக்கு தயாராக இருப்பதாக, வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் அறிவித்தார். அன் நாட்டு அரச தொலைக்காட்சியில் வாராந்த \"அலோ பிரேசிடேண்டே\" நிகழ்ச்சியிலேயே மேற்குறிப்பிட்ட வீராவேசப் பேச்சு வெளிப்பட்டது. சாவேசின் போர்ப் பிரகடனத்திற்கு காரணம் இல்லாமலில்லை. அயல் நாடான கொலம்பியா கடந்த மாதம் 30 ம் திகதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், ஏழு கொலம்பிய இராணுவ தளங்கள் அமெரிக்காவுக்கு என ஒதுக்கப்படும். கொலம்பிய தளங்களில் நிலை கொள்ளும் அமெரிக்க படைகள் போதைவஸ்து கடத்தலுக்கு எதிராகவும், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் எதிராக போரிடுவர். அவ்வாறு கொலம்பிய அரசு கூறுகின்றது. ஆனால் சாவேஸ் இந்த ஒப்பந்தம், வெனிசுவேலா மீதான படையெடுப்புக்கான முகாந்திரமாக கருதுகின்றார். (வலதுசாரி அரசால் நிர்வகிக்கப்படும்) கொலம்பியா அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றார்.\nகொலம்பியாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படைகள், சாவேஸ் அரசை தூக்கியெறியும் சதிகார எண்ணத்துடன் வந்திருப்பதாக வெனிசுவேலா அரசு நம்புகின்றது. இதனால் கொலம்பிய எல்லையோரமாக வெனிசுவேலா துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. வெனிசுவேலா எல்லையோர கிராமமான \"பாரினாஸ்\"ல் காணப்பட்ட நூற்றுக்காக்கான கொலம்பிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அடையாள பத்திரம் எதுவும் இன்றி தங்கி இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nசாவேசின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கொலம்பிய அரசு, வெனிசுவேலா FARC இடதுசாரி தீவிரவாதிகளுக்கு உதவுவதாக தன் பங்கிற்கு குற்றம் சுமத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதால், போர் மூளுவது சாத்தியமாகலாம். எனினும் இரு வர���டங்களுக்கு முன்னரும் இது போன்றதொரு கொந்தளிப்பான சூழ்நிலையில், பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்தன. இதற்கிடையே வெனிசுவேலா, ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருவதுடன், ரஷ்ய ஆயுதங்களையும் இறக்குமதி செய்கின்றது.\nLabels: கொலம்பியா, லத்தீன் அமெரிக்கா, வெனிசுவேலா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகுழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்\n11/26 அமெரிக்க இன அழிப்பு நினைவு தினம்\nஇஸ்லாம் தோன்றிய வரலாறு - திரைப்படம்\nபோலந்து: கத்தோலிக்க பாதிரியார் எழுதிய காமசூத்ரா\nவீடியோ: விபச்சாரத்தில் ஈடுபடும் ஈரான் பெண்கள்\nமண்ணும் மக்களும்: இஸ்ரேல் தடை செய்த ஆவணப்படம்\n1939 ல் ஹிட்லருடன் போருக்கு தயாரான ஸ்டாலின்\nதிருடப்பட்ட இந்து சமுத்திரத் தீவு - ஆவணப்படம்\nலிதுவேனியாவில் இரகசிய சி.ஐ.ஏ. சித்திரவதை முகாம்\nஅமெரிக்க தூதுவர் பதவி விற்பனைக்கு\nExclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வ...\nஇந்திய-சீன எல்லைத் தகராறு வலுக்கிறது\n\"பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்\" - ஆவணப்படம்\nவீடியோ: சிறுவர்களை அடிக்கும் பிரிட்டிஷ் காட்டுமிரா...\nஇந்த ஏழைகள் வாழ்வது அவுஸ்திரேலியாவில்\nசரத் பொன்சேகாவும் ஜனாதிபதி தேர்தலும், சில பின்னணித...\nஅமெரிக்க நிதியில் ஈரான் எதிர்ப்பு ஆயுதக்குழுக்கள்\n\"பாக். குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரி ஒரு அமெரிக்...\nவீடியோ: நக்சலைட் போராளிகளிடம் நவீன ஆயுதங்கள்\nநக்சல்பாரி எழுச்சியின் 40 ஆண்டு நிறைவு\nநேர்காணல்: ஒசாமா பின்லாடனின் குடும்ப இரகசியங்கள்\nஇலவச கல்விக்கு ஆதரவாக உலக மாணவர்கள் போராட்டம்\nநேபாளத்தில் \"மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்\" பிரக...\nஇத்தாலி தக்காளி தோட்டங்களில் வதைபடும் அடிமைகள்\nஅமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா\nபுதுக்குடியிருப்பு - இதுவரை வெளிவராத போர்க்களக் கா...\nஇஸ்ரேலின் \"ப���ர்லின் சுவர்\" வீழ்வது எப்போது\nஇலங்கையின் இறுதிப்போர் - மேற்கத்திய குறிப்புகள்\nபெர்லின் சுவர், சொல்லாத சேதிகள்\nExclusive Video: தாலிபான் கைப்பற்றிய அமெரிக்க ஆயுத...\nகம்யூனிச ஜெர்மனியில் நிறவெறி இருக்கவில்லை\nஅக்டோபர் 1917 - காலத்தால் அழியாத உலக சினிமா\nஅமெரிக்கா: சோஷலிச புரட்சியே தீர்வு\nஏதென்ஸ் பொலிஸ்நிலைய தாக்குதல், கம்யூனிச புரட்சிப்ப...\nதென்னிலங்கையின் பாதாள உலகப் போர்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-05-22T04:11:05Z", "digest": "sha1:DCTSFGL24DWWVHSYBOEZESE5GLETDG6D", "length": 24374, "nlines": 129, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: எல்லாம் வல்ல கொலம்பஸ்!!!", "raw_content": "\n8. எல்லாம் வல்ல கொலம்பஸ்\nகிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய ஒரு புதிய கடல்வழித்தடத்தைக் கண்டுபிடிக்க கடற்பய��ம் மேற்கொண்டார். பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார். ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார். இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் போர்த்துக்கீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.\nஇருப்பினும் ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்குக் கொலம்பஸ் செய்த உதவியே காரணம். அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழி. கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை. கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்க கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.\nகொலம்பஸ் தினமான அக்டோபர் 12, 2014 க்கு சில தினங்களுக்கு முன்னர் அக்டோபர் 8, 2014 அன்று நிகழ்ந்த முழுச்சந்திரகிரகணமும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததில் பலருக்கு சந்திரகிரகணத்தையும் கொலம்பசையும் இணைக்கும் ஒரு சுவையான நிகழ்ச்சியையும் நினைவிற்குக் கொண்டு வந்தது.\nதனது இந்தியப் பயணங்களில் மூன்று முறை தோல்வியடைந்திருந்த கொலம்பஸ் தனது கடலோடிக் குழுவினரையும், பழங்குடி மக்களையும் கொடுமைப்படுத்திய காரணத்திற்காகக் கைகால்களில் விலங்கிடப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார். கரீபிய தீவுகளில் ஆளுநர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மன்னரும் அரசியும் மனமிரங்கி அவரை மன்னித்து மீண்டும் ஒருமு��ை பயணம் செய்து இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்க உதவ முன் வந்தனர். நான்காவது முறையாகத் தனது கடற்பயணத்தை 1502 ஆம் ஆண்டு மே 12 ஆம் நாள் துவக்கினார் கொலம்பஸ். இப்பயணத்தில் அவருடைய சகோதரர்கள் பார்த்தலோமோ, டியாகோ மேண்டேஸ், கொலம்பஸின் 13 வயது மகன் ஃபெர்னாண்டோ ஆகியோரும் உடன் பயணித்தனர்.\n'காப்டியானா', 'கல்லீகோ', 'விஸ்கைனா', 'சாண்டியாகோ டி பாலோஸ்' என்ற நான்கு கப்பல்களில் மேற்கு நோக்கிப் பயணம் செய்தனர். கடற்புழுக்கள் கப்பலின் மரத்தைக் கரையான் போல அரித்துவிட, இரு கப்பல்களில் துளைகள் விழுந்து நீர் உள்ளே வரத் துவங்கிய காரணத்தினால் கொலம்பஸ் அந்தக் கப்பல்களைக் கைவிட நேர்ந்தது. கரீபியன் கடல் பகுதியை அடைந்து, அங்குத் தீவுகளையும் மத்திய அமெரிக்க பகுதிகளையும் சுற்றிவரும்பொழுது கியூபா நாட்டின் பகுதியில் ஏற்பட்ட புயலில் சிக்கி அடுத்த இரு கப்பல்களும் சேதமடைந்து 1503 ஆம் ஜூன் மாதம், ஜமைக்காவின் வடகரையில் 'செயின்ட் ஆன்' வளைகுடாப் பகுதியில் கரைதட்டி நின்றன. சென்ற முறை அங்கு வந்திருந்த பொழுது ஏற்படுத்திய ஸ்பானிஷ் குடியிருப்புகளின் உதவியை நாடித் தகவல் அனுப்பச் சிறு படகொன்றில் சிலரை அனுப்பிவிட்டு தனது குழுவினருடன் ஜமைக்காவில் கொலம்பஸ் காத்திருந்தார். இவ்வாறு சற்றொப்ப ஓராண்டுக் காலம் போல அப்பகுதியில் தங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது.\nஅப்பகுதியில் வாழ்ந்த 'அராவாக்' (Arawak Indians) பழங்குடியினர் நட்புள்ளம் கொண்டவர்கள் என்றாலும், கொலம்பஸும் அவர் குழுவினரும் செய்யும் அடாவடிகள், கலவரம், கொள்ளை ஆகியவற்றில் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்கள். முதலில் அன்புடன் உதவியவர்கள், பின்னர் கொலம்பஸ் கேட்ட அளவிற்கு அவர் குழுவினருக்கு உணவு அளித்துப் பராமரிக்க மறுத்துவிட்டனர். கடற்பயணிகள் வழங்கிய பண்டமாற்றுப் பொருள்கள் யாவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இல்லாமல் (தகர ஊதுகுழல்கள் போன்றவை) அவர்கள் ஆர்வத்தையும் கவரவில்லை. இதன் விளைவாக கொலம்பஸ் குழுவினர் பசி பட்டினியில் நொந்து போனார்கள். தங்களுக்கு உதவி வரும் வரை எப்படித் தாக்குப் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த கொலம்பஸிற்கு, நூல்களைப் புரட்டியதில் ஒரு யோசனையும் கிடைத்தது.\nஅக்காலத்தில் கடற்பயணம் செய்பவர்கள் மிகத் தடித்த வானியல் குறிப்புக்கள் கொண்ட நாட்குறிப���பு நூல்களை தங்கள் பயணத்திற்குத் துணையாகக் கொண்டு செல்வார்கள். இது 'அல்மனக்' (Almanac) என்றழைக்கப்படும். இந்திய மக்கள் வானின் கோள்களைக் கணித்துப் பயன்படுத்தும் பஞ்சாங்கம் போன்றே சூரியன், சந்திரன், மற்ற பிற கோள்களின் நிலையையும், பயணத்திற்கு வழிகாட்டி உதவும் விண்மீன் கூட்டங்களையும், பருவநிலை, தட்பவெட்ப நிலைக் குறிப்புகளையும் கொண்ட நிரல்களும் அட்டவணைகளும் கொண்டது இந்த அல்மனக். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஜெர்மன் நாட்டுக் கணிதமேதையும் வானியல் வல்லுநருமான 'ரிஜியோமாண்ட்டனஸ்' கோள்களைக் கணித்து வழங்கிய நாட்குறிப்பில் (Ephemeris of the German astronomer Regiomontanus) கொலம்பஸிற்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்த 1504 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29 ஆம் நாள் ஜமைக்கா பகுதியில் முழுச்சந்திரகிரகணம் தோன்றும் என்ற குறிப்பு அந்நூலில் அவருக்குக் கிடைத்தது.\nஇத்தகவல் தெரிந்ததும் கொலம்பஸ் அராவாக் பழங்குடியினருடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். தங்களை வெறுத்துச் சரிவர நடத்தாமல், உணவும் வழங்காத பழங்குடியினர் மீது அவருடைய கிறிஸ்துவக் கடவுள் மிகக் கோபமான இருக்கிறார். தான் கோபம் கொண்டதை உணர்த்த இரு நாட்களில் நிலாவை மறையச் செய்து அதனைச் செந்நிறமாக்கி தனது கோபத்தை பழங்குடியினருக்கு உணர்த்துவார். அவர்களது நடவடிக்கை மாறாவிட்டால் பழங்குடியினருக்கு கேடு காலம்தான் என்று மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கொலம்பஸ் கதைகட்டினார். பழங்குடியினர் அதை நம்பவில்லை, சிலர் பகடி செய்தும் நகர்ந்தனர். ஆனால் கொலம்பஸ் குறிப்பிட்ட நாளில் கீழ்வானில் நிலா வழக்கம் போலத் தோன்றினாலும், சிறிது நேரத்தில் கிரகணம் துவங்கி, இருள் சூழத் துவங்கியது. பழங்குடியினர் அச்சமடைந்து கொலம்பஸ்ஸிடம் ஓடிவந்தார்கள்.\n\"பழங்குடியினர் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பல திசைகளில் இருந்தும் கப்பலை நோக்கி ஓடிவந்தார்கள். தங்களுக்காக கொலம்பஸ் கடவுளிடம் பேசி கடவுளை அமைதிப்படுத்த வேண்டும், இனி தவறாது உணவு தர சம்மதம் என்று உடன்பட்டார்கள்\" என்று கொலம்பஸின் மகன் ஃபெர்னாண்டோ தனது குறிப்பில் எழுதியுள்ளார். கொலம்பஸ் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு மணற்கடிகாரத்தை நிமிர்த்தியும் கவிழ்ந்தும் காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். கிரகணம் முடியும் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்து கடவுள் இனி அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டார், தனது கோபத்தை மறந்து அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யப்போவதில்லை என்பதற்கு அடையாளமாக நிலா சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிலையை அடையும் என்று அறிவித்தார். அவ்வாறே நிலவும் சிறிது நேரத்தில் கிரகணத்தில் இருந்து விடுபட்டது, பின்னர் பழங்குடியினர் ஒத்துழைப்பும் அவருக்குத் தவறாது கிடைத்தது.\nகொலம்பஸ் ஜமைக்கா பகுதியில் வந்து சேர்ந்த ஓராண்டுக் கழித்து 1504 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு உதவிக் கப்பல் வந்து சேர்ந்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் திரும்பினார், பின்னர் தனது 54 ஆவது வயதில், முடக்குவாதம் கொடுத்த மூட்டுவலியின் காரணமாகவும், உணவு ஒவ்வாமையின் காரணமாக இரு ஆண்டுகளில் (மே 20, 1506) அவர் மரணமடைந்தார்.\nஇந்த நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் அவரவர் பின்னணியின் காரணமாக கொலம்பஸ் செய்தது புத்திசாலித்தனம் என்றும், அவர் செய்தது அறநெறிக்கு மீறிய சூழ்ச்சி, பழங்குடியினரை ஏமாற்றியது சரியல்ல என்றும் கருத்தில் வேறுபடுவர். ஆனால் இது அறிவிப்பது 'அறிவே சக்தி' (Knowledge is Power) என்பதைத்தான். ஆர்வமூட்டும் இந்த நிகழ்வு சில எழுத்தாளர்கள் கவனத்தைக் கவர, இதை அடிப்படையாக வைத்து கதைகள் எழுதத் துவங்கினர். சிலர் சூரியகிரகணம் என்று மாற்றியும் கதைபுனைந்தனர். அவற்றில் குறிப்பிடத்தக்கன, எச். ரைடர் ஹாகர்ட் எழுதிய 'கிங் சாலமான்ஸ் மைன்ஸ்' (H. Rider Haggard's King Solomon's Mines) என்ற கதையும், மார்க் டுவைன் எழுதிய 'எ கனிக்ட்கட் யாங்கீ இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட்' (Mark Twain's A Connecticut Yankee in King Arthur's Court) என்ற கதையும், டின் டின் படக்கதையான, 'ப்ரிசனர்ஸ் ஆஃப் தி சன்' (Hergé's Tintin adventure Prisoners of the Sun) என்ற கதையுமாகும். தங்கள் கதைகளில் அவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் எந்தக் கிரகணமும் நிகழவில்லை என்பதையும் சில ஆசிரியர்கள் கவனமின்றி கையாண்டும் உள்ளார்கள்.\nதமிழில் புழங்கும் வடமொழிச் சொற்கள் சில\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 18...\nஉனகோடி கைலாசகர் சைவத்தலத்தின் பண்டைய பெருஞ்சிற்பங்...\nசர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 - மானிடத்தின் சாத...\nஅரவக்குறிச்சிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nஉலகமயமாக்கலும் வாழ்வியல் மொழியியல் மாற்றங்களும்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2016/10/", "date_download": "2018-05-22T04:21:45Z", "digest": "sha1:WYSFECBC5OSL3VUJNXPQABYHG7BNAU4O", "length": 51955, "nlines": 330, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: October 2016", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nஆணவத்தால் தட்சன் நடத்திய முறையற்ற யாகத்திற்கு சென்று தனது தந்தையால் அவமானப்பட்ட தாட்சாயணி அவன் அளித்த உடலை அந்த யாகத்தீயிலேயே அழித்து கொண்டாள். யாகத்தையும் தட்சனின் ஆணவத்தையும் அழித்தாள். பின்னர் சிவபெருமான் யோகீசுவரராக திருக்கயிலாயத்தில் சென்று அமர்ந்தார். அம்மை இமயமலையில் இமவானுக்கு மகளாகப் பிறந்து சிவபெருமானை அடைய கௌரிகுண்டத்தில் தவஞ்செய்யலானார். தர்மம் ஒடுங்கி அதர்மம் சூரபத்மன் ரூபத்தில் தலைவிரித்தாடியது. தேவர்கள் திருமாலை வேண்ட மன்மதனின் செய்கையால் அதர்மத்தை அழிக்க முருகன் என்னும் தலைமகன் தோன்ற சிவசக்தி திருமணம் நடந்தேறிய இடமே இத்திரியுகநாராயண்.\nஇமவானின் தலைநகரான இமவத்தில்(Himavat) சிவசக்தி திருமணம் நடந்தது. அவரது குலதெய்வமான நாராயணர் இத்திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். அவரே அம்மைக்கு தமையனாக இருந்து கன்னிகாதனமும் செய்து வைத்தார். எனவே இத்தலத்தில் அவரே மூலமூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிப்பதாலும் இத்திருமணத்தின் போது ஏற்றிய வேள்வித்தீ மூன்று யுகங்களாக இன்னும் எரிந்து கொண்டிருப்பதால் திரியுகநாராயணன் என்று இவ்வாலயத்திற்கு திருப்பெயர். அகண்ட தூணி (அணையா சோதி) என்றும் அறியப்படுகின்றது.\nசிவசக்தியின் திருமணம் நடந்தது சத்திய யுகத்தில் (1,728,000 மனித வருடங்கள்), திரேதாயுகம் (1,296,000 ), துவாபரயுகம்(864,000), முடிந்து கலியுகத்தில் இன்றும் அணையாமல் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.\nமூன்று யுகங்களாக அணையாது எரியும் அகண்டஜோதி\nஉத்தரகாசியிலிருந்து திருக்கேதாரம் செல்லும் ஒரு பாதையில் (உத்தரகாசி – தெஹ்ரி - கடோலியா - கன்சாலி – குட்டு - பன்வாலி – மக்கு – திரியுக்நாராயண் – சோன்பிரயாகை – கௌரி குண்டம் –கேதார்நாத்) 1980மீ உயரத்தில் அடர்ந்த காடுகளுக்கிடையில் அமைந்துள்ளது இத்தலம். மலைமங���கை பார்வதி சிவபெருமானை மணாளனாக அடைய தவஞ்செய்த கௌரிகுண்டம் இத்தலத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.\nஅடியோங்கள் சோன்பிரயாகையில் இருந்து சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத அடர்ந்த காடுகளிடையே 12 கி.மீ பயணம் செய்து இத்தலத்தை அடைந்தோம்.. வெயில் இல்லாததாலும், எப்போதும் மழை பெய்து கொண்டிருப்பதாலும் மரங்களில் எல்லாம் பாசி படிந்திருந்தன, சிறு செடிகள் முளைத்திருந்தன. சிறிய பாதை அதிக போக்குவரத்து இப்பாதையில் இருக்கவில்லை. கிராமமும் குக்கிராமம்தான். வருடத்தில் ஆறு மாதம் பனிக்காலத்தில் இக்கோவிலும் மூடியிருக்கும்.\nஆலயம் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இமயமலை ஆலயங்களைப் போலவே நகார கோபுரத்துடன் கருவறை, அர்த்தமண்டபமும் உள்ளது. இம்மண்டபத்தில் அகண்ட சோதி ஒளிர்ந்து கொண்டிருப்பதால் புகை வெளியே செல்வதற்காக புகைபோக்கி அமைத்துள்ளனர். ஆதிசங்கரர் இவ்வாலயத்தை அமைத்தாராம். முன் கதவு அடைக்கப்பட்டிருக்கின்றது.\nஇவ்வாலயத்தில் ருத்ர குண்டம், பிரம்ம குண்டம், விஷ்ணு குண்டம், சரசுவதி குண்டம் என்று நான்கு குண்டங்கள்(குளங்கள்) உள. சரசுவதி குண்டத்தில் அந்தர்வாகினியான திருமாலின் நாபிக்கலத்திலிருந்து தோன்றிய சரசுவதி தாராவும், கங்கையும் பாய்கின்றனர்.. பின் அங்கிருந்து மற்ற மூன்று குண்டங்களில் நிறைகின்றனர். சிவசக்தி திருமணத்திற்காக கூடிய தேவர்கள், பூதகணங்கள், கின்னர கந்தவர்கள், யட்சர்கள், கிம்புருடர்கள் அனைவரும் இக்குளங்களில் நீராடியதாக ஐதீகம். இவற்றில் சிவ, பிரம்ம குண்டத்தின் நீரை நமது தலையில் தெளித்துக் கொள்ள சொல்கிறார்கள். விஷ்ணு குண்டத்தின் தீர்த்தத்தை உட்கொள்ள சொல்கிறார்கள். சரசுவதி குண்டத்தில் தர்ப்பணம் செய்கின்றனர்.\nதிருக்கல்யாணம் நடந்த கல்மேடை தற்போது பிரம்மசிலா/தருமசிலா என்றழைக்கப்படுகின்றது. அதன் அருகில் பூசை செய்ய விரும்புவர்களுக்கு சங்கல்பம் செய்து வைத்து இத்தலத்தின் வரலாற்றைக்கூறி பூசை செய்து ஆசிர்வாதமும் அளிக்கின்றனர். ஒரு காலத்தில் கோதானம், குப்ததானம் செய்திருக்கின்றனர் ஆனால் தற்போது, தானமாக தற்போது அரிசி மட்டும் பெறுகின்றனர். ஆலயத்தின் அருகில் உள்ள கடைகளில் ஒரு தட்டு அரிசி ரூ.25க்கு கிட்டுகிறது. தருமசிலாவின் எதிரே புதுமணத்தம்பதிகளாக சிவபார்வதி அர��ள் பாலிக்கின்றனர்.\nபூசையை முடித்துக்கொண்டு ஆலயத்தின் பின்புறமாக சென்று வலதுபக்க கதவின் வழியாக அர்த்தமண்டபத்தை அடைகின்றோம். இக்கதவின் அருகில் கணேசர் மற்றும் பள்ளிகொண்ட பெருமாள் அருள் பாலிக்கின்றார். கருவறையில் மையத்தில் வெள்ளி மூர்த்தமாக நாராயணர் அவருக்கு வலப்பக்கத்தில் பல்லக்கில் லக்ஷ்மி, இடப்பக்கம் சரசுவதியுடன் சேவை சாதிக்கின்றார். இவர்களுடன் புதுமணத்தம்பதிகளான சிவபார்வதி, பத்ரிநாராயணர், சீதாராமர், பஞ்ச பாண்டவர்கள் மற்றும் சேத்திரபாலரான குபேரன் ஆகியோரும் சேவை சாதிக்கின்றனர். 108 சாலக்கிராமங்கள் இவர்களை அலங்கரிக்கின்றன.\nஓமக்குண்டத்தில் அகண்ட சோதி எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றது. சிவசக்தியின் திருக்கல்யாண சோதியை\nதீப மங்கல சோதி நமோ நம\nதூய அம்பல லீலா நமோ நம என்று வணங்கினோம். அகண்டசோதிக்கு பக்தர்கள் விறகு வாங்கி காணிக்கையாக வழங்குகின்றனர். அவர்களுக்கு அகண்டசோதியின் சாம்பல் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இச்சாம்பல் மிகவும் சக்தி வாய்ந்தது இதை தரித்துக்கொள்ள பயம் நீங்கும், தீய சக்திகள் அகன்று விடும் என்பது ஐதீகம், எனவே பக்தர்கள் அனைவரும் இச்சாம்பலை தங்கள் இல்லம் கொண்டு சென்று பூசையறையில் வைத்துக்கொள்கின்றனர்.\nதிருச்சுற்றில் அன்னபூரணி, அர்த்தநாரீசுவரர், ஈசானேசுவரர், பசுரங்கபலி(அனுமன்), சங்கரருக்கு சிறு சன்னதிகள் உள்ளன. கோபுரத்தில் உள்ள கோட்டத்தில் கருடன் கூப்பிய கரங்களுடன் சேவை சாதிக்கின்றான். பல வருடங்களாக தரிசிக்க வேண்டும் என்று விரும்பிய ஆலயத்தை தரிசித்த மகிழ்ச்சியில் ஃபடா வந்து தங்கினோம்.\nயாத்திரை தொடரும் . . . . . . .\nலேபிள்கள்: அகண்ட ஜோதி, தர்ம சிலா, திரியுக நாராயணன், ருத்ரகுளம்\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇத்தொடரை சென்ற தடவை முடித்த போது எழுதிய வார்த்தைகள் இவை.\nஇத்துடன் இத்தொடர் நிறைவு பெற்றது. இன்னும் பஞ்ச கேதார் யாத்திரை, டோலி யாத்திரை, நந்தா தேவி உற்சவம் என்று எத்தனையோ யாத்திரைக்கான செய்ய வாய்ப்புக்கள் உள்ளன.அவன் அருள் இருந்தால் அந்த யாத்திரை விவரங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇமயமலை என்பது ஒரு காந்தம் போல ஒரு தடவை அங்கு சென்றவர்கள் மறுபடியும், மறுபடியும் அங்கு செல்வார்கள். மும்முறை தொடர்ச்சியாக இமயமலையில் இனிய யாத்திரை செல்ல வாய்ப்புக் கிட்டியது. 2013ல் இமாலய பெருவெள்ளம் ஏற்பட்டது எனவே இருவருடங்கள் பத்தியுலா தடைப்பட்டது.\nபெருவெள்ளத்தால் தடைபட்ட யாத்திரை பின்னர் 2015ல் தொடர்ந்தது. இவ்வருடம் நான்கு நாட்கள் பத்தியுலாவாக அமைந்தது, பத்ரிநாத் மட்டுமே சென்றோம். டெல்லியில் இருந்தே வாகனம் அமர்த்திக்கொண்டோம், வழக்கம் போல் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆனது. செல்லும் வழியில் ஒரு குருத்துவாராவில் இலங்காரில் பிரசாதம் உண்டோம். இரவு பீப்பல்கோட்டிற்கு சற்று முன்னர் உள்ள ஒரு தர்மசாலையில் தங்கினோம். மறுநாள் திருவதரி அடைந்து பத்ரிநாதரை தரிசித்தோம். மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் சேவித்தோம். மானா கிராமம் சென்று வந்தோம். சயன ஆரத்தி சேவித்தோம். காலையில் திருமஞ்சனகோலம் சேவித்து வெளியே வந்த போது இந்திரநீல பருபதத்தின் அருமையான வர்ண ஜாலத்தை தரிசித்தோம். கருக்கலில் பனியில் மின்னிய சிகரம் அருணன் உதிக்க மெல்ல மெல்ல இளஞ்சிவப்பாக மாறி பின்னர் பொன் போல மின்னி இறுதியில் அன்னத்தூவிப்போல தூயவெள்ளை நிறமாகிய வர்ண ஜாலத்தை, இந்திர ஜாலத்தை அருமையாக தரிசித்தோம். பின்னர் வரும் வழியில் தேவப்பிரயாகையில் புருடோத்தமனை சேவித்தோம். மெல்ல மெல்ல இம்மாநிலம் வெள்ள சேதத்திலிருந்து மீண்டு வருவது தெரிகின்றது.\nமறு வருடமும் (2016) இறைவன் அருள்பாலித்தார் இவ்வருடம் பெங்களூர் அன்பர் சதோபந்த் யாத்திரை செல்ல விழைந்தார், ஒரு சிலர் மறுமுறை கேதாரீஸ்வரரை தரிசிக்கலாம் என்று கூறினர். ஆகவே அவரவர் விருப்பபடி செல்ல முடிவானது. இவ்வருடம் மொத்தம் ஒரு வாரம் யாத்திரை என்பதால் திருக்கேதாரம் சென்றவர்கள் திரியுக நாராயணன், குப்தகாசி, காளிமத், ஊக்கிமத், கோபேஸ்வர், பஞ்ச பத்ரிகளில் ஒன்றான தியானபத்ரி, பஞ்சகேதாரங்களில் ஒன்றான கல்பேஸ்வரம், ஆகிய முன்னர் தரிசிக்காத தலங்களை தரிசிக்க முடிந்தது. இத்தலங்களின் சிறப்பை இனி வரும் பதிவுகளில் காணலாம் அன்பர்களே.\nவழக்கம் போல் டெல்லிக்கு விமானத்தில் கிளம்பினோம்\nடெல்லியில் சப்தர்ஜங் என்க்லேவ் கிருஷ்ண மந்திரத்தில் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணரையும் ஹனுமனையும், இராகவேந்திரையும் தரிசித்தோம்\nடெல்லியிலிருந்து ஜன்சதாப்தி தொடர்வண்டி மூலம் ஹரித்வாருக்குச் சென்றோம்.\nடெல்லியிலிருந்து வாகனம் அமர்த��திக்கொண்டு சென்றால் ரிஷிகேசத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் தாமதம் ஆகிவிடுகின்றது என்பதால் இவ்வருடம் ஹரித்துவாரத்தில் இருந்து வாகனம் அமர்த்திக் கொண்டோம். அதிகாலையில் ஹரித்வார் மத்வாவச்ரமத்திலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள பிரயாகைகளை பார்த்துக்கொண்டு சுமார் ஒரு மணி அளவில் ருத்ரப்பிரயாகையை அடைந்தோம். ஒரு வாகனம் நேரே பத்ரிநாத் செல்ல இன்னொரு வாகனம் திருக்கேதாரத்திற்காக திரும்பியது.\nபாகீரதியும் அலக்நந்தாவும் ச‘ங்கமமாகி கங்கையாக மாறும் புனித இடம் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படும் கண்டம் என்னும் கடிநகர் திவ்யதேசம்\nகுப்தகாசிக்கு அருகில் உள்ள ஃபடா கிராம ஹெலிகாப்டர் தளம்.\nமாலை 4மணி அளவில் குப்தகாசியை அடைந்தது. அங்கு திருகேதாரத்திற்கான கட்டாய வருகைப் பதிவை முடித்துக்கொண்டு ஃபடா என்ற இடத்திலிருந்து மறுநாள் திருக்கேதாரம் செல்வதற்கு ஹெலிகாப்டருக்காக முன்பதிவு செய்தோம். ஒருவருக்கு ரூ 7000/- வானிலை சரியாக இருந்தால் அதிகாலையிலேயே அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்தனர். உடல் எடை 90கிலோவிற்கு அதிகமாக உள்ள அடியார்களுக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. சமயம் இருந்ததால் வெகு நாட்களாக செல்லவேண்டும் என்று நினைத்த திரியுக நாராயணர் ஆலயம் சென்றோம்.\nயாத்திரை தொடரும் . . . . . . .\nலேபிள்கள்: ஃபடா, கிருஷ்ண மந்திர், குப்தகாசி, மத்வாஸ்ரமம்\nஅன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nநரகாசுரனை ஸ்ரீகிருஷ்ணரும், சத்யபாமாவும் சென்று வதம் செய்ததால் நரக சதுர்த்தசி நாள் சூரிய உதயத்திற்கு முன் கங்கா ஸ்நானனம் செய்யும் நாள் , ஸ்ரீராமசந்திர மூர்த்தி இராவணனை வென்ற பின் அயோத்தி திரும்பிய அன்று அயோத்தி மக்கள் தங்கள் இல்லத்தின் முன் தீபங்களை ஏற்றி வைத்து வரவேற்ற தீபாவளி நாள், வருடப்பிறப்பு லக்ஷ்மி பூஜை என்று பலவிதமாக பாரத தேசமெங்கும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.\nஇறக்க முக்தித்தலமான காசியில் சொர்ண அன்னபூரணி லட்டுத்தேரில் அருள் பாலிக்கும் நாளும் தீபாவளிதான்.\nஒரு சாரார் அமாவாசையன்று சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இவ்வருடம் இன்று (29-10-2016) இரவு வரை சதுர்த்தசி உள்ளது ஆகவே கேதார கௌரி விரதம் நாளை அனுஷ்டிக்கலாம்.\nகேதார கௌ���ி விரதத்தை பற்றி அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்\n2013 இமாலய பெருவெள்ளத்திற்கு பிறகு ஐயனை தரிசிக்க ஒரு வாய்ப்புக்கிட்டியது. முன்பிருந்த பொலிவெல்லாம் இழந்து கோவில் மற்றும் நிற்கின்ற காட்சியைக் கண்டு கண்ணில் நீர் வடிந்தது. அலக்நந்தாவின் குறுக்கே இருந்த பாலம், திருக்கோயில் அருகில் இருந்த மற்ற கட்டிடங்கள், ஆதி சங்கரர் ஆலயம், அவரது நினைவிடம், அன்பர்கள் உணவருந்திய கூடம். கடைகள், தங்கும் விடுதிகள், சுற்றுச்சுவர் ஈசானேசுவரர் சன்னதி அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.\n2012ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் கௌரிகுண்டம் பெருஞ்சேதமடைந்தது. கோயில், கௌரிகுளம் எதுவும் தற்போது இல்லையாம். இராம்பாரா, கருடகங்கா முதலிய இடங்களும் தற்போது இல்லை. எப்போது அவைகளை புதுப்பிப்பார்கள் என்று தெரியவில்லை. முதலில் சென்ற பாதையும் சேதமடைந்ததால் தற்போது ஆற்றின் மறுகரையில் உள்ள பழைய 18 கி.மீ பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர்.\nதற்போது புதிதாக நதியின் குறுக்கே ஒரு பாலம் கட்டியுள்ளனர். தற்காலிக தங்கும் விடுதிகள் கோவிலிருந்து தூரத்தில் அமைத்துள்ளனர். தற்போது ஆலயம் சுத்தம் செய்யப்பட்டு மின்னுகின்றது. புது வர்ணம் பூசியுள்ளனர். ஒரு பக்கக்கதவு மூடியே உள்ளது இன்னும் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முன் இருந்த நிலையை அடைய எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள மாநிலம் என்பதால் பக்தர்கள் வருவதற்கு முதலில் எவை எவை அவசியமோ அவற்றை முதலில் முடிக்கின்றனர். வருடத்தில் ஆறு மாதங்கள் பனி மூடியிருக்கும் என்பதாலும், ஆலயம் திறந்திருக்கும் போது பக்தர்கள் கூட்டமும் அதிகமாக இருக்கும் என்பதாலும் வேலைகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.\nவெள்ளத்திற்கு முன் திருக்கேதாரம் இருந்த அழகைக் காண இங்கு செல்லுங்கள்.\nதிருக்கோயில் மட்டும் தப்பித்துக் கொள்ளும் வகையில் ஒரு செவ்வக வடிவப்பாறை எவ்வாறு வந்தது அது மட்டும் அங்கேயே எவ்வாறு நின்றது கோயில் மட்டும் எவ்வாறு தப்பியது என்பது அவ்விறைவனின் லீலை, மிகப்பெரிய அதிசயம் என்றே சொல்லவேண்டும். அப்பாறையை அப்படியே விட்டு வைத்துள்ளனர். அடையாளத்திற்காக காவி பூசி வைத்துள்ளனர்.\nவரும்காலத்தில் இது போன்ற எந்தவிதமான அசம்பாவிதமு��் நடைபெறக்கூடாது என்று சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு வந்தோம்.\nஇத்தீபாவளி நன்னாளில் கௌரியன்னை உடனுறை கேதாரீஸ்வரர் அருள் அனைவருக்கு சித்திக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nலேபிள்கள்: கேதார கௌரி விரதம், தீபாவளி, நரக சதுர்த்தசி, லக்ஷ்மி பூஜை, லட்டுத்தேர்.\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nநாலம்பலம் வரிசையில் நிறைவாக அமைந்த ஆலயம் பாயம்மல் சத்ருகனன் ஆலயம். இத்தலம் பரதனின் ஆலயம் அமைந்துள்ள இரிஞ்ஞாலக்குடாவிலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. லக்ஷ்மணன், சத்ருகனன் இருவரும் இரட்டையர் தசரதரின் மூன்றாவது மனைவி சுமித்ரைக்கு பிறந்தவர்கள். இவர் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சம். லக்ஷ்மணன் எவ்வாறு இராமருக்கு தொண்டு செய்தாரோ அது போல பரதனுக்கு தொண்டு செய்த தொண்டனுக்கு தொண்டன் சத்ருகனன். பரதன் நந்தி கிராமத்தில் ஸ்ரீராமர் வருகைக்காக காத்திருந்த போது இராச்சியத்தை பரிபாலனம் செய்தவர் இவர் . சத்ருகனன் என்றால் சத்ருக்களை வெல்பவன் என்று பொருள். இராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பின் லவணாசுரனை வென்றவர். இவருக்கான கோவில்தான் பாயம்மலில் உள்ளது.\nசிறிய கோவில்தான். மற்ற கோவில்கள் போலில்லாமல் ஸ்ரீகோவில் செவ்வக வடிவில் உள்ளது. அதற்கு தகுந்தாற்போல பிரமிட் வடிவ விமானம். நின்ற கோலத்தில் சதுர்புஜ விஷ்ணுவாகவே இவரும் சேவை சாதிக்கின்றார். ஆனால் மூர்த்தி சிறியது ஆனால் கீர்த்தி பெரியது .மேற்திருக்கரங்களில் சக்கரம், சங்கம், கீழ்க்கரங்களில் பத்மம் கதை தாங்கி சேவை சாதிக்கின்றார்.\nசத்ருக்னன் ஆலயத்தில், அவர் மட்டுமே இருக்கிறார். தெற்குப் பார்த்து கணபதி சந்நிதியும், முக மண்டபத்தில் அனுமன் சந்நிதியும் உள்ளது. மது என்ற அரக்கன் சிவனைக் குறித்து தவம் செய்து ஒரு சூலம் பெற்றான். உனக்கும், உன் மகன் லவணனுக்கும் எதிரிகளை ஒழிக்க இது உதவும் என்று கொடுத்தார். லவணனின் காலத்துக்குப் பிறகு சூலம் என்னிடம் வந்துவிடும் என்று சிவபெருமான் கூறிவிட்டு, மறைந்து விட்டார் மது நல்லவனாயிருந்தான். மகன் நேர் எதிர். துஷ்டனான லவணனை அழிக்க ராமர் சத்ருக்னனிடம் சொல்கிறார். அண்ணலின் ஆணை கேட்டு அதை நிறைவேற்றத் தயாராக, கோப வடிவத்தில் நிற்கிறார் சத்ருக்னர்.\nசுதர்சன புஷ்பாஞ்சலி, சக்கர சமர்ப்பணம் இவை இரண்டும் இங்கே முக்கிய வழிபாடுகள். சித்திரை மாதம் மிருகசீரிட தினம் பிரதிஷ்டை தினம். வாய்ப்புக் கிட்டுபவர்கள் நான்கு தலங்களையும் சென்று சேவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nமலைநாட்டு தலங்களைச் சேவித்தபின் நாங்குநேரி வந்து வானமாமலைப்பெருமாளை சேவித்தோம்ப, திருமலை சுவாமிகளின் ஆச்சாரியர் வானமாமலை ஜீயரின் ஆசி பெற்றோம். பின்னர் மதுரையடைந்து கூடலழகரை சேவித்தோம். யாத்திரையின் நிறைவாக திருமோகூரை சேவித்து சென்னை திரும்பினோம். விரிவுக்கஞ்சி இப்பதிவுடன் மலைநாட்டு திவ்விய தேச யாத்திரை தொடரை நிறைவு செய்கின்றேன். இதுவரை வந்து சேவித்த அனைவருக்கும் பரந்தாமன் அருள் கிட்ட அவரிடம் வேண்டுகின்றேன். விரைவில் இன்னொரு இனிய யாத்திரை விவரங்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அது வரை நன்றி வணக்கம்.\nதிவ்ய தேசங்களை இங்கே சேவியுங்கள் :\nதிருநாவாய் திருவித்துவக்கோடு திருமூழிக்களம் திருக்காட்கரை\nதிருக்கடித்தானம் திருவல்லவாழ் திருவண்வண்டூர் திருப்புலியூர்\nதிருசெங்குன்றூர் திருவாறன்விளை திருவனந்தபுரம் திருவாட்டாறு\nமற்ற தலங்களை இங்கே சேவியுங்கள் :\nகுருவாயூர் கொடுங்கல்லூர் திருஅஞ்சைக்களம் குலசேகரபுரம்\nசோட்டாணிக்கரை வர்க்கலா நெய்யாற்றங்கரை திருப்பிரயார்\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை இனிதாக நிறைவுற்றது\nலேபிள்கள்: சத்ருக்னன், சுதர்சன புஷ்பாஞ்சலி, நாலம்பலம், பாயம்மல்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nநவராத்திரி அம்மன் தரிசனம் -1\nநவராத்திரி அம்மன் தரிசனம் -2\nநவராத்திரி அம்மன் தரிசனம் -3\nநவராத்திரி அம்மன் தரிசனம் -4\nநவராத்திரி அம்மன் தரிசனம் -5\nநவராத்திரி அம்மன் தரிசனம் -6\nநவராத்திரி அம்மன் தரிசனம் -7\nநவராத்திரி அம்மன் தரிசனம் -8\nநவராத்திரி அம்மன் தரிசனம் -9\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 16\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 17\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 18\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 19\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 20\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 21\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 22\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 23\nமலை நாட்டு திவ்ய தேச யாத்திரை - 24\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -48\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -49\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/karnataka-minister-dk-shivakumar-again-losses-control-with-selfie-118020600031_1.html", "date_download": "2018-05-22T04:25:25Z", "digest": "sha1:7NO7KDZJE27D2UIJJERGPKBFLZGITKTY", "length": 10819, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "செல்ஃபியா? மீண்டும் கைகளை தட்டிவிட்ட அமைச்சர் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n மீண்டும் கைகளை தட்டிவிட்ட அமைச்சர்\nதன்னுடன் செல்ஃபி எடுத்த முயன்ற நபர் ஒருவரின் கைகளை தட்டிவிட்டார் கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்.\nகாங்கிரஸ் கட்சியை கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஹொசபேட்டையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்ய சென்று இருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அமைச்சருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.\nஅமைச்சர் செல்ஃபி எடுக்க முயன்ரவரின் கைகளை தட்டிவிட்டார். இதில் செல்போன் கீழே விழுந்தது. அந்த நபரை அங்கிருந்து இழுத்துச் செல்ல அமைச்சர் சைகை மூலம் கூறினார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி உள்ளது.\nஇதேபோல் கடந்த சில மாதங்கள் முன் அமைச்சர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் கைகளை தட்டி விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nசுப்ரீம் கோர்ட் தடையை மீறி நாளை கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்\nஎம்.எல்.ஏ வை பண மழையால் குளிப்பாட்டிய அவரது ஆதரவாளர்கள்\nகர்நாடகாவில் கிழிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பேனர் - தமிழர்கள் அதிர்ச்சி\nஅடுத்த கல்வியாண்டு முதல் சாலைவிதிகள் பாடம் அறிமுகம்: கர்நாடகா அறிவிப்பு\nநோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டி ; பின்னாலேயே ஓடிய தாய் பசு : நெகிழ்ச்சி வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்��ளைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-05-22T04:16:37Z", "digest": "sha1:4XVP7KWZY6DAVTF3WNV7FGXIZ2TY5UJT", "length": 5606, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க என்ன செய்யலாம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகுழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைக்க என்ன செய்யலாம்\nகாய்கறிகளில் பைட்டோநியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, இதய நோய்கள், சர்க்கரை நோய், ஸ்ட்ரோக், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்க உதவுகின்றன.\nஅன்றாடம் உணவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது. எனவே, ஒரே காய்கறியைத் தொடர்ந்து சாப்பிடாமல், அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும்.\n• காய்கறி மார்க்கெட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு காயை எடுக்கும்போதும், அதன் சத்துக்களையும் பலன்களையும் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இதனால், வாங்க ஆர்வமாக உதவுவதுடன், விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள்.\n• குழந்தைகளுக்குக் காய்கறிகளின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தர, பெற்றோர்கள் தங்களது உணவின் பெரும்பகுதியில் காய்கறி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\n• காய்கறிகளைச் சுத்தப்படுத்துவது, நறுக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். படிக்கும் குழந்தையைச் சமைக்கச் சொல்வதா என எண்ண வேண்டாம். சமையலில் ஈடுபடும் குழந்தைகள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள் பக்கம் திரும்ப மாட்டார்கள்.\n• குழந்தைகளுக்குக் காய்கறிகளை மட்டும் தனியாகச் சாப்பிடக் கொடுக்கவும். காய்கறிகளை உணவுடன் கலந்துவிட வேண்டாம். காய்கறிகளை ஒரு தட்டில் வைத்து, அலங்கரித்துக் கொடுங்கள். எலுமிச்சை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி போன்றவற்றால் உணவை அலங்காரம் செய்துகொடுத்தால், காய்கறிகளை குழந்தைகளுக்கு எளி��ில் பிடித்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-05-22T04:32:29Z", "digest": "sha1:TWAM362UBPC4SVMF5GAWEPEMBIDIDVBN", "length": 15603, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர். | CTR24 இலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர். – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nஇலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர்.\nஇலங்கையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் 70 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், யாழ். மாவட்டத்தில் குறைவான அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர்.\nஇலங்கை நேரப்படி இன்ற��� காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியளவில் முடிவடைந்த நிலையில், மொத்த வாக்குப்பதிவு 70 இற்கும் அதிகமான வீதமாக அமைந்திருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇதேவேளை மாத்தளை மாவட்டத்திலே அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அங்கு 80 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் களுத்துறை, அநுராதபுரம், மொனறாகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகளவாக 75வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nபெரும்பான்மையான பகுதிகளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாததோடு அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nஇதேவேளை 2018ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யாழ். மாவட்டத்தில் 62 சதவீத வாக்குப்பதிவே இடம்பெற்றுள்ளதனை யாழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நாகலிங்கம் வேதநாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nயாழ். மத்திய கல்லூரி வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துளள அவர், யாழ். மாவட்டத்தில் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், 521 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெற்றதாகவும், 243 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இன்றையநாள் தேர்தல் சட்டங்களை மீறிய 8 வேட்பாளர்கள் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிட்டபோதே இதனைத் தெரிவித்துள்ள அவர், தேர்தல் சட்டங்களை மீறிய பல நபர்கள் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postதென்னிலங்கையில் சிறிலங்கா பொது ஜன முன்னணி அதிகளவான இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Next Postசிறிலங்கா இராணுவம் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழ��� புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/03/31/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-4/", "date_download": "2018-05-22T04:29:28Z", "digest": "sha1:2WVMKGYPSO5UFQHBLSYNQYJF2N24LWSM", "length": 12282, "nlines": 86, "source_domain": "eniyatamil.com", "title": "மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்\nமாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெ���்டியை தேடும் பணி தீவிரம்\nMarch 31, 2014 கரிகாலன் செய்திகள், தொழில்நுட்பம் 0\nபெர்த்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி காணாமல் போனது. 3 வாரங்களாகியும் விமானம் என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் மர்மம் நீடிக்கிறது.\nசுமார் 14 நாடுகள் தெற்கு சீன கடல், தெற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் கப்பல், விமானம், சாட்டிலைட் மூலமாக சல்லடை போட்டு தேடியும் எதுவும் உருப்படியாக கிடைக்கவில்லை.இறுதியில் ஆஸ்திரேலியா அருகே கடலில் விழுந்து நொறுங்கி இருக்கலாம். அதில் சென்றவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மலேசிய அரசு அறிவித்தது. இதனால் சீன பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஏதோ மர்மம் உள்ளது. உண்மைகளை மலேசிய அரசு மறைக்கிறது. எந்த ஆதாரமும் இல்லாமல், விமானத்தில் சென்றவர்கள் இறந்திருக்கலாம் என்று மலேசிய அரசு எப்படி கூறியது. இதற்காக மலேசிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சீன பயணிகளின் உறவினர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.இதற்கிடையில் தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 1850 கிமீ தொலைவில் விமானம் விழுந்து விட்டதாக கூறப்படும் பகுதியில் விமானத்தின் பாகங்கள் போன்ற சில மிதப்பதாக ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சீன நாடுகள் கூறின.\nஅந்த நாடுகளின் சாட்டிலைட் படங்களை வைத்து கடலில் விமான பாகங்களை தேடும் பணி நடைபெறுகிறது. விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானம் திடீரென மாயமாவதற்கு முன்பு விமானத்துக்குள் என்ன நடந்தது என்பதை கறுப்பு பெட்டி மூலம் கண்டுபிடிக்கலாம். அந்த கறுப்பு பெட்டியும் 30 நாட்கள் வரைதான் செயல்படும். பேட்டரி சார்ஜ் காலி ஆகிவிட்டால் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்காது.அதன்படி, ஏப்ரல் 5ம் தேதி வரைதான் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைக்கும். அதன் பிறகு அடங்கி விடும் என்று கூறுகின்றனர். எனவே, அமெரிக்கா உதவியுடன் கடலுக்கு அடியில் கறுப்பு பெட்டியை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. விமானத்தின் பாகங்கள் கிடந்ததாக கூறப்படும் தெற்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் தற்போது மோசமான வானிலை காணப்படுவதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளின் கப்பல்கள் அப்பிராந்தியத்தில் முகாமிட்டுள்ளன. கறுப்பு பெட்டி கிடைத்து விட்டால் மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபிரிந்து போன காதலியை அடைய ரூ.24 லட்சத்திற்கு சினிமா டிக்கெட் வாங்கிய காதலன்\n99 மதிப்பெண் வாங்கியதால் ஆத்திரத்தில் ஊசியால் வயிற்றில் குத்திக் கொண்ட சிறுவன்\nஆஸ்திரேலிய வீரர் மிச்சேல் ஜான்சன் 20 ஓவர், ஒருநாள் போட்டி இருந்து ஓய்வு அறிவிப்பு\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:34:35Z", "digest": "sha1:ESJOKP7YTF6GIPMS7WWLKSXWDSVSVLHG", "length": 7340, "nlines": 130, "source_domain": "globaltamilnews.net", "title": "காரணம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன்னார்வ தொண்டு நிற��வனங்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றுவதே இன்றைய நிலைக்கான காரணம் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். கூட்டமைப்பின் தோல்விக்கு மதவாதமே காரணம் – ஸ்ரீகாந்தா\nவடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜெர்மனியில் அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் குற்ற செயல்களுக்கு புலம்பெயர்ந்து வந்தோரா காரணம் \nஜெர்மனியில் அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் குற்ற...\nமஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் தோல்விக்கு கோதபாயவே காரணம் என குற்றச்சாட்டு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில்...\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி: May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Education/3977/STRONG_RESTRICTIONS_for_General_Exam_Writing_Students.htm", "date_download": "2018-05-22T04:21:53Z", "digest": "sha1:WQARPELYZPCYEYL3JDVQLXMJ4SWASGIV", "length": 6295, "nlines": 43, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "STRONG RESTRICTIONS for General Exam Writing Students | பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! - Kalvi Dinakaran", "raw_content": "\nபொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர் மாணவிகள். மேலும் தனித்தேர்வர்கள் 40 ஆயிரத்து 682 பேர் எழுதுகின்றனர். சுயநிதி பள்ளிகளில் இருந்து 2 லட்சத்து 12 ஆயிரத்து 439 பேர் எழுதுகின்றனர்.\nஅதேபோல் இந்த ஆண்டு முதன் முறையாக பிளஸ்-1 தேர்வு அரசு பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 913 பேர் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 441 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 83 ஆயிரத்து 80 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 81 ஆயிரத்து 361 பேர் மாணவிகள்.\nதேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் 6 தேர்வுகளை எழுத முடியாது. ஆள் மாறாட்டம் செய்தால் போலீசில் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள். தேர்வுக்கூடத்துக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரக்கூடாது. செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டுவரக்கூடாது என்பது போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\n அதிரடி அறிவிப்புகள்... அச்சத்தில் மாணவர்கள்...\nவிளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நடுநிலைப் பள்ளிகள்\nஆஸ்திரேலியாவில் பட்டம் படிக்கலாம்... பகுதிநேர வேலையும் பார்க்கலாம்\nமாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்\nபல்கலைத் துணைவேந்தர் நியமனங்களும் முறைகேடு சர்ச்சைகளும்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சென்னைப் பல்கலை புது முயற்சி\nஇன்று இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி... நாளை உலகின் சிறந்த விஞ்ஞானி...\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறு���னத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=746", "date_download": "2018-05-22T04:35:28Z", "digest": "sha1:A6JWRUXEL7XI6LEOWS5OZSYFHWLZHS3C", "length": 20888, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahabharata | மகாபாரதம் பகுதி-2", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nமகாபாரதம் பகுதி-1 மகாபாரதம் பகுதி-3\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் » மகாபாரதம்\nநஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். இவனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அது என்னவென்றால், இவனுக்கு கோபமே வராது. இவனது பொறுமையை வியாசரே பாராட்டினாராம். இந்த பொறுமைசாலிக்கு, அசுரகுரு சுக்ராச்சாரியார் தன் மகள் தேவயானையைத் திருமணம் செய்து வைத்தார். அந்த தம்பதியர் இனிதே நடத்திய இல்லறத்தில், யது, துருவஸ் என்ற மகன்கள் பிறந்தனர். பொறுமைசாலியான யயாதிக்கும் இறைவன் சோதனையை கொடுத்தான். ஒருநாள், அசுரகுல மன்னனான விருஷவர்பனை அவர்களின் குலகுரு சுக்ராச்சாரியார் அழைத்தார். விருஷா என் மகள் தேவயானையை யயாதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதை நீ அறிவாய். கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்கு உற்ற துணை யாருமில்லை. எனவே, உன் மகள் சன்மிஷ்டை தேவயானையுடன் அரண்மனையில் தங்கட்டும். தேவயானையும், அவளும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர். தோழிகளாகவும் விளங்குவர், என்றார். விருஷவர்பன் குலகுருவின் கட்டளைக்கு அடிபணிந்தான். உடனடியாக சன்மிஷ்டையை தேவயானையின் வீட்டில் கொண்டு சேர்த்தான். அவர்கள் உற்ற தோழிகளாயினர். இந்நேரத்தில் அரசாங்க பணியாக வெளியூர் சென்றிருந்த யயாதி வந்து சேர்ந்தான். தன் அரண்மனையில் ஒரு அழகுச்சிலை நடமாடுவதைக் கண்ட மன்னன் அவளை யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டான். தோழியின் கணவன் என்ற முறையில், சன்மிஷ்டை யயாதியுடன் அடிக்கடி பேசுவாள். யயாதி பொறுமைசாலி தான் என் மகள் தேவயானையை யயாதிக்கு திருமணம் செய்து வைத்துள்ளதை நீ அறிவாய். கணவன் இல்லாத நேரத்தில் அவளுக்கு உற்ற துணை யாருமில்லை. எனவே, உன் மகள் சன்மிஷ்டை தேவயானையுடன் அரண்மனையில் தங்கட்டும். தேவயானையும், அவளும் ஒன்று சேர்ந்து இருந்தால், ஒருவருக்கொருவர் துணையாக இருப்பர். தோழிகளாகவும் விளங்குவர், என்றார். விருஷவர்பன் குலகுருவின் கட்டளைக்கு அடிபணிந்தான். உடனடியாக சன்மிஷ்டையை தேவயானையின் வீட்டில் கொண்டு சேர்த்தான். அவர்கள் உற்ற தோழிகளாயினர். இந்நேரத்தில் அரசாங்க பணியாக வெளியூர் சென்றிருந்த யயாதி வந்து சேர்ந்தான். தன் அரண்மனையில் ஒரு அழகுச்சிலை நடமாடுவதைக் கண்ட மன்னன் அவளை யாரென்று விசாரித்து தெரிந்து கொண்டான். தோழியின் கணவன் என்ற முறையில், சன்மிஷ்டை யயாதியுடன் அடிக்கடி பேசுவாள். யயாதி பொறுமைசாலி தான் ஆனால், உணர்வுகள் இல்லாதவன் இல்லையே ஆனால், உணர்வுகள் இல்லாதவன் இல்லையே தன் மனைவியை விட பேரழகு மிக்க சன்மிஷ்டையை அவன் காதலிக்க ஆரம்பித்தான். சன்மிஷ்டையும், அந்த பேரரசனின் வலையில் விழுந்து விட்டாள். இந்த விஷயம் தேவயானைக்குத் தெரியாது.\nகாதலர்கள் தனிமையில் சந்தித்தனர். தாலி கட்டி மனைவியாக்கினால், தேவயானைக்குத் தெரிந்து விடும். எனவே, அவளை கந்தர்வ மணம் (மானசீகமாக திருமணம் செய்���ல்) செய்து கொண்டான். பிறகென்ன தம்பதியர் ஒளிவாக வாழ்ந்தனர். ஆனால், காலம் சும்மா இருக்குமா தம்பதியர் ஒளிவாக வாழ்ந்தனர். ஆனால், காலம் சும்மா இருக்குமா சன்மிஷ்டை கர்ப்பவதியாகி விட்டாள். பின்னர் தேவயானையை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அவள் தனி மாளிகை ஒன்றில் குடி வைத்தான் யயாதி. இப்படியாக பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பூரு, த்ருஹ்யு, அநு என்ற மகன்களைப் பெற்றாள். மூன்று குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் யயாதி தன் முதல் மனைவியிடம் மாட்டி கொள்ளாமல் தான் இருந்தான். ஒருநாள் தந்தையைத் தேடி குழந்தைகள் அரண்மனைக்கு வந்து விட்டனர். அவர்கள் தேவயானையின் கண்ணில் பட்டனர். மூவருமே, யயாதியை அச்சில் வார்த்தது போல் இருக்கவே, சந்தேகப்பட்ட தேவயானை இதுபற்றி விசாரித்தாள். சன்மிஷ்டையும், யயாதியும் தனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்பது புரிந்து விட்டது. அவள் யயாதியுடன் கடுமையாக சண்டை போட்டாள். அழுது புலம்பினாள். மாமன்னரே சன்மிஷ்டை கர்ப்பவதியாகி விட்டாள். பின்னர் தேவயானையை விட்டு பிரிந்து சென்று விட்டாள். அவள் தனி மாளிகை ஒன்றில் குடி வைத்தான் யயாதி. இப்படியாக பல ஆண்டுகள் ஓடிவிட்டன. பூரு, த்ருஹ்யு, அநு என்ற மகன்களைப் பெற்றாள். மூன்று குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் யயாதி தன் முதல் மனைவியிடம் மாட்டி கொள்ளாமல் தான் இருந்தான். ஒருநாள் தந்தையைத் தேடி குழந்தைகள் அரண்மனைக்கு வந்து விட்டனர். அவர்கள் தேவயானையின் கண்ணில் பட்டனர். மூவருமே, யயாதியை அச்சில் வார்த்தது போல் இருக்கவே, சந்தேகப்பட்ட தேவயானை இதுபற்றி விசாரித்தாள். சன்மிஷ்டையும், யயாதியும் தனக்கு துரோகம் செய்துவிட்டனர் என்பது புரிந்து விட்டது. அவள் யயாதியுடன் கடுமையாக சண்டை போட்டாள். அழுது புலம்பினாள். மாமன்னரே நீர் பொறுமைசாலி என்றும், அமைதியானவர் என்றும் பெயர் பெற்றிருந்தீர். உம் அமைதியின் பொருள் இப்போது தானே எனக்கு விளங்குகிறது நீர் பொறுமைசாலி என்றும், அமைதியானவர் என்றும் பெயர் பெற்றிருந்தீர். உம் அமைதியின் பொருள் இப்போது தானே எனக்கு விளங்குகிறது வளவளவென பேசுபவர்களை நம்பலாம். வாய்மூடி மவுனிகளை நம்பவே கூடாது என்ற உலக வழக்குச்சொல் உண்மை என நிரூபித்து விட்டீர். இனி உம்மோடு வாழமாட்டேன். என் தந்தை வீட்டுக்குச் செல்கிறேன். சுக்ராச்சாரியார் எப்படி���்பட்டவர் என்பதைக் காட்டுகிறேன், என சபதம் செய்து விட்டு, அவனைப் பிரிந்து விட்டாள். தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது யயாதிக்கு தெரிந்து விட்டது. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த தேவயானை, தகப்பனாரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி அழுதாள். பெற்ற மகள் கண்ணீர் வடித்தாலும், போம்மா வளவளவென பேசுபவர்களை நம்பலாம். வாய்மூடி மவுனிகளை நம்பவே கூடாது என்ற உலக வழக்குச்சொல் உண்மை என நிரூபித்து விட்டீர். இனி உம்மோடு வாழமாட்டேன். என் தந்தை வீட்டுக்குச் செல்கிறேன். சுக்ராச்சாரியார் எப்படிப்பட்டவர் என்பதைக் காட்டுகிறேன், என சபதம் செய்து விட்டு, அவனைப் பிரிந்து விட்டாள். தனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்பது யயாதிக்கு தெரிந்து விட்டது. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த தேவயானை, தகப்பனாரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி அழுதாள். பெற்ற மகள் கண்ணீர் வடித்தாலும், போம்மா\nகட்டியவன் தான் உனக்கு புகல், என்று கூறும் சாதாரண தந்தையா சுக்ராச்சாரியார். அசுரர்களுக்கே அவர் குருவல்லவா அதிகாரம் மிக்க அவர், யயாதியை தன் வீட்டுக்கே வரச்சொன்னார்.துரோகி அதிகாரம் மிக்க அவர், யயாதியை தன் வீட்டுக்கே வரச்சொன்னார்.துரோகி உன்னிடம் இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி காதல் நாடகம் நடத்தினாய். இனியும், உன்னை விட்டு வைத்தால், என் மகளை போல பல அபலைகளை உருவாக்கி விடுவாய். சன்மிஷ்டை மீது நீ கொண்டது காதல் அல்ல உன்னிடம் இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி காதல் நாடகம் நடத்தினாய். இனியும், உன்னை விட்டு வைத்தால், என் மகளை போல பல அபலைகளை உருவாக்கி விடுவாய். சன்மிஷ்டை மீது நீ கொண்டது காதல் அல்ல காமம். அதனால் தானே மூன்று குழந்தைகள் பெறும் வரை இதை மறைத்து வைத்திருந்தாய் காமம். அதனால் தானே மூன்று குழந்தைகள் பெறும் வரை இதை மறைத்து வைத்திருந்தாய் கொடியவனே உனக்கு இளமை இருக்கும் தைரியத்தில் தானே இப்படி செய்தாய். ஒழியட்டும் உன் இளமை. இனி நீ கிழவனாக பூமியில் வலம் வா உன்னைப் பார்ப்பவர்கள் காமத்தால் அறிவிழந்த துரோகி என தூற்றட்டும், என்றார். யயாதி உடனடியாக கிழவனானான். அசுரகுருவே உன்னைப் பார்ப்பவர்கள் காமத்தால் அறிவிழந்த துரோகி என தூற்றட்டும், என்றார். யயாதி உடனடியாக கிழவனானான். அசுரகுருவே தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் குற்றச்சாட்டை ஒப்புக் ��ொள்கிறேன். தேவயானைக்கு நான் அநீதி இழைத்து விட்டேன். எனக்கு தாங்கள் சாபவிமோசனம் அளியுங்கள், என அவர் காலில் விழுந்தான்.யயாதி தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறேன். தேவயானைக்கு நான் அநீதி இழைத்து விட்டேன். எனக்கு தாங்கள் சாபவிமோசனம் அளியுங்கள், என அவர் காலில் விழுந்தான்.யயாதி நீ மீண்டும் இளமையைப் பெற ஒரே ஒருவழிதான் இருக்கிறது. உன் முதுமையை ஒரு இளைஞனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, அவனுடைய இளமையை நீ வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு வழியில்லை, என சொல்லி விட்டான். தேவயானை அவனுடன் வர மறுத்து விட்டாள்.அவன் வருத்தத்துடன் சன்மிஷ்டையிடமே சென்றான். அவள் யயாதியைக் கண்டு அதிர்ந்தாள்.யயாதி பலரிடமும் இளமையை யாசித்தான். யார் தருவார்கள் நீ மீண்டும் இளமையைப் பெற ஒரே ஒருவழிதான் இருக்கிறது. உன் முதுமையை ஒரு இளைஞனுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு, அவனுடைய இளமையை நீ வாங்கிக் கொள்ளலாம். இதைத் தவிர வேறு வழியில்லை, என சொல்லி விட்டான். தேவயானை அவனுடன் வர மறுத்து விட்டாள்.அவன் வருத்தத்துடன் சன்மிஷ்டையிடமே சென்றான். அவள் யயாதியைக் கண்டு அதிர்ந்தாள்.யயாதி பலரிடமும் இளமையை யாசித்தான். யார் தருவார்கள் அவன் கண்ணீர் வடித்த போது, ஒரு இளைஞன் அவன் முன்னால் வந்து நின்றான்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இதிகாசங்கள் மகாபாரதம் »\nமகாபாரதம் பகுதி-1 நவம்பர் 08,2010\nமகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு ... மேலும்\nமகாபாரதம் பகுதி-3 நவம்பர் 13,2010\nவந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்அப்பா தாங்கள் அழ ... மேலும்\nமகாபாரதம் பகுதி-4 நவம்பர் 13,2010\nகங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று ... மேலும்\nமகாபாரதம் பகுதி-5 நவம்பர் 13,2010\n கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த ... மேலும்\nமகாபாரதம் பகுதி-6 ஜனவரி 07,2011\nமகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=15013", "date_download": "2018-05-22T04:28:13Z", "digest": "sha1:QIVDQMAO5ELRSSU5QL7ECCKT7UTOTTGI", "length": 11430, "nlines": 95, "source_domain": "voknews.com", "title": "Essential Freight Businesses – Are They Trustworthy or Do They Rip You Apart? | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2017/11/empire-of-stars.html", "date_download": "2018-05-22T04:35:07Z", "digest": "sha1:6NV5YX2N66VRGF37D6SX4DKY5KT57LPE", "length": 63021, "nlines": 332, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Empire of the stars - புத்தக அறிமுகம்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஶ்ரீனிவாச ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு நமக்கு எப்படித் தெரிய வந்திருக்கிறது இன்று இரண்டு சினிமாக்கள் வந்துவிட்டன. ஒன்று உள்ளூர்ப் படம். இன்னொன்று உலகப் படம். தமிழில் ரகமி (டி.வி.ரங்கசுவாமி) ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். நான்கூட சிறுவர்களுக்காக ஒரு குட்டி நூல் எழுதியிருக்கிறேன். ஆனால் ராபர்ட் கனிகல் என்ற ஓர் அமெரிக்கர் எழுதிய The man who knew infinity: A life of the genius Ramanujan என்ற நூல்தான் அதாரிடேடிவ் வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியும். அதற்கான கள ஆய்வு என்பது அப்படிப்பட்டது. முதலில் சம்பந்தப்பட்ட நபர் குறித்து என்னவெல்லாம் புத்தகமாக, கட்டுரைகளாக, ஆவணப்படங்களாக வந்திருக்கின்றனவோ அனைத்தையும் முழுமையாகப் படிக்கவேண��டும், பார்க்கவேண்டும். அந்த நபருடைய உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று அனைவரையும் விரிவாகப் பேட்டி கண்டு, அவருடைய வாழ்க்கையை முழுதாகப் படம் பிடித்துவிடவேண்டும். அவர் அறிவியல்/கணித நிபுணர் என்றால் அந்தத் துறை சார்ந்த நிபுணத்துவம் வேண்டும், அல்லது துறை சார்ந்த புரிதலை ஓரளவுக்காவது ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அவருடைய கண்டுபிடிப்புகள் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவை, அவருடைய துறையில் உள்ள பிறர் யார், யார், அவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று விரிவாக ஆராய்ந்து புரிந்துகொள்ளவேண்டும். சம்பந்தப்பட்ட நபரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அவர் எழுதியுள்ள புத்தகங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தால் மேலும் விசேஷம்.\nஇவற்றையெல்லாம் செய்தபின், சேர்த்துவைத்திருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சுவைபட எழுதவேண்டும். நம்முடைய வாசகர்களுக்குப் புரியும்விதத்தில் எழுதவேண்டும். இது அகடமிக் புத்தகம் அல்ல, ஒரு மாஸ் மார்க்கெட் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் என்பதைப் புரிந்துகொண்டு எழுதவேண்டும்.\nராமானுஜனின் வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது ராபர்ட் கனீகல் அமெரிக்கர்களுக்கு இந்தியாவைப் பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் விளக்கவேண்டியிருந்தது. ஐயங்கார்கள், அவர்கள் எம்மாதிரி நாமம் போட்டுக்கொள்வார்கள், குடுமி வைத்திருப்பார்கள், ஆடை அணிந்திருப்பார்கள், சுதந்தரத்துக்கு முந்தைய இந்தியா எப்படியாக இருந்தது, நம்முடைய கோவில்கள் எப்படிப்பட்டவை என்றெல்லாம் பேக்கிரவுண்ட் விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும். அப்படியே காட்சி மாறுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி காலேஜ், அங்கே உள்ள பேராசிரியர்கள் நடந்துகொள்ளும் விதம், முதல் உலகப்போர், அக்காலத்தைய பிரிட்டனில் மக்கள் பட்ட கஷ்டங்கள், புரியாத இடத்தில் ஆசார பிராமணரான ராமானுஜன் எப்படி வாழ்க்கை நடத்தவேண்டி வந்தது என்பதை வார்த்தைகளில் வடிக்கவேண்டும்.\nஇன்றைய நிகழ்ச்சி சந்திரசேகரைப் பற்றியது. ஆனால் நான் ராமானுஜனைப் பற்றிக் குறிப்பிடக் காரணம், ராபர்ட் கனீகல் எழுதிய வாழ்க்கை வரலாற்றின் முக்கியத்துவத்தை முன்வைப்பதுதான். நான் பல அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறுக���ைப் படித்துள்ளேன். வால்ட்டர் ஐசக்சன் எழுதியுள்ள ஐன்ஶ்டைனின் வாழ்க்கை வரலாறு மிக முக்கியமானது, மிக விரிவானது. அந்த அளவுக்கு ஐசக்சனுக்குத் தகவல்கள் கொட்டிக்கிடந்தன. ஆனால் கனீகல் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் தகவல்களைச் சேகரிக்கவேண்டியிருந்தது.\nஆர்தர் ஐ. மில்லர் - இந்த “ஐ” மிக முக்கியம் - ஏனெனில் நமக்கு ஆர்தர் மில்லர் என்ற “டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்” போன்ற நாடகங்களை எழுதிய நாடகாசிரியரை நன்கு தெரியும் - இப்போது நாம் பேசுவது அவரல்லர், இன்னொருவர், அதனால் ஐ என்ற மிடில் இனிஷியல் - இவர் எம்.ஐ.டியில் இயற்பியலில் பிஎச்டி செய்தவர். ஆனால் இப்போது ஹிஸ்டரி அண்ட் பிலாசபி ஆ சயன்ஸ் என்ற துறையில் பேராசிரியராக இருக்கிறார். கனீகல்கூட எஞ்சினியரிங் படித்தவர். பல புத்தகங்களை எழுதியபின் எம்.ஐ.டியில் அறிவியல் எழுதுதல் என்ற துறையை உருவாக்கி அதில் பேராசிரியராகச் சில ஆண்டுகள் இருந்தார். பாருங்கள், அந்த நாடுகளில் எப்படியெல்லாம் பல்கலைக்கழகத் துறைகளை உருவாக்குகிறார்கள் என்று. இந்த மில்லர் எழுதிய புத்தகம்தான் Empire of the stars: Chandra, Eddington and the quest for Black holes என்பது.\nகனீகலுக்கு ராமானுஜன் யார் என்று தெரியாது. ஒரு பதிப்பாளர் கனீகலைத் தேடிப் பிடித்து அவர் ராமானுஜனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுவாரா என்று ஏஜெண்ட் மூலமாக வினவுகிறார். சரி, ஆசாமி யார் என்று பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்று கனீகல் ராமானுஜன் பற்றிய தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கிறார். ஆனால் மில்லர் அப்படியல்லர். அவர் மாணவப்பருவத்திலேயே ஆர்தர் எடிங்க்டனுடைய புத்தககங்களைப் படித்து, அதன் காரணமாக அறிவியல் துறையில் நுழைந்தவர். ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையை நன்கு அறிந்தவர். சந்திராவின் அகடமிக் புத்தகங்களைப் படித்தவர். சந்திரா பற்றித் தெரிந்தவர். 83 வயதான சந்திராவை மில்லர் சிகாகோவில் சந்திக்கிறார். அப்போது எடிங்க்டன் பற்றி சந்திராவிடம் கேட்கிறார். அந்த வயதிலும் சந்திராவின் முகம் மாறுகிறது. அத்துடன் சந்திரா அதுபற்றி மேற்கொண்டு பேச விரும்பவில்லை. இருவரும் மீண்டும் சந்திப்பதாகப் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது நடப்பதற்கு முன்பாகவே சந்திரா இறந்துவிடுகிறார். அதன்பின் உருவானதுதான் இந்த வாழ்க்கை வரலாறு.\nராமானுஜன் என்றால் உடனே நினைவுக்கு வருவது கேம்பிரிட்ஜின் ஹார்டி. ராமானுஜனை அரவணைத்து, அவருடைய திறமைகளைப் புரிந்துகொண்டு அவரை கேம்பிரிட்ஜ் வரவழைத்து, அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். தான் செய்த மிகச் சிறந்த செயல் ராமானுஜன், லிட்டில்வுட் ஆகியோருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ததுதான் என்று பெருந்தன்மையுடன் (அது உண்மையும்கூட) சொன்னவர் ஹார்டி இல்லையேல் ராமானுஜன் இத்தனை உயரங்களைத் தொட்டிருக்க முடியாது. அதற்கு முற்றிலும் மாறானது எடிங்க்டன் - சந்திரா உறவு. சந்திராவின் வாழ்க்கை சீரழியக் காரணமாக இருந்தவர் எடிங்க்டன் என்பது பெரும் சோகம்.\nஇத்தனைக்கும் சந்திரா, ராமானுஜன் போல, சாதாரணமான குடும்பத்திலிருந்து வந்தவர் அல்லர். சந்திராவின் சித்தப்பா சர். சிவி ராமன். ராமனுடைய அண்ணா சுப்பிரமணிய ஐயரின் முதல் மகன்தான் சந்திரசேகர். சுப்ரமணியன், ராமன் இருவருமே கணிதம், அறிவியல் என்று படித்தாலும் மிடில் கிளாஸ் பார்ப்பனக் குடும்பத்தின் சாவதான உணர்வின் அடிப்படையில் கணக்காளர் வேலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது அதை நோக்கி அவர்களுடைய தந்தையாரால் தள்ளப்படுகிறார்கள். இவர்களுடைய தந்தை சந்திரசேகரோ கணிதமும் இயற்பியலும் கற்றுத்தரும் கல்லூரிப் பேராசிரியர் அகடமிக் துறையில் வெட்டி முறிப்பதைவிட சிவில் சர்வீஸில் சேர்ந்து சௌகரியமான வாழ்க்கை வாழ்வது சிறந்தது என்பது அவர்கள் சித்தாந்தம். இன்றுகூடப் பாருங்கள், அடிப்படை அறிவியல், கணிதமா அல்லது ஐஐடி எஞ்சினியரிங்கா என்றால் என்ன முடிவை எடுக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.\nஆனால் ராமன் வித்தியாசமானவர். கல்கத்தாவில் கணக்காளராக இருந்துகொண்டே பல்கலைக்கழகத்தில் பகுதிநேர ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். பல்கலைக்கழகத்திலேயே வேலை கிடைத்ததும் அதிக சம்பளம் தரும் கணக்காளர் வேலையை விட்டுவிட்டு இயற்பியல் ஆராய்ச்சிக்குள் நுழைந்துவிட்டார். பின்னர் நோபல் பரிசையும் பெற்றார். ராமன் பெற்ற பெருமை, ராமனின் மோசமான குணம் இரண்டும் சேர்ந்து சுப்ரமணியம் குடும்பத்தில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியது. தன் மகன் சந்திரா மிகப் பெரும் இடத்தை அடையவேண்டும், ராமனைவிடப் பெரிய இடத்தை அடையவேண்டும் என்று சுப்ரமணிய ஐயரும் அவருடைய மனைவி சீதாலக்ஷ்மியும் விரும்பினர். ஆனால் ராமனின் தயவு இல்லாமல் இது நடக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். என்ன நடந்���ாலும் சித்தப்பாவிடம் மட்டும் ஆலோசனை கேட்காதே என்பதுதான் தாயின் விருப்பமாக இருந்தது\nஆனாலும் ராமன்தான் சந்திராவின் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட திசையில் செல்லக் காரணமாக இருந்துவிட்டார். ஆர்தர் எடிங்க்டனின் The Internal Constitution of the Stars என்ற புத்தகத்தை பள்ளிச் சிறுவன் சந்திராவுக்கு ராமன் அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்தப் புத்தகம் சந்திராவை அப்போதுதான் வளர்ந்துவந்துகொண்டிருக்கும் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறைக்கு அறிமுகப்படுத்தியது. சந்திராவின் ஹீரோவும் வில்லனுமான எடிங்க்டனையும்கூட அவருக்கு இந்தப் புத்தகம் அறிமுகம் செய்துகொடுத்தது.\nராமனைப் போலவே சந்திராவும் சென்னை மாநிலக் கல்லூரியில் (பிரசிடென்சி காலேஜில்) இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்றார். அங்குள்ள ஆசிரியர்களுக்கு ராமன்போலவே சந்திராவும் எங்கோ உயரங்களுக்குச் செல்லப்போகிறார் என்பதில் சந்தேகமே இருக்கவில்லை. மிகப்பெரிய விஞ்ஞானிகள் சென்னை வந்து பிரசிடென்சி கல்லூரியில் பேசப்போகிறார்கள் என்றால் சந்திராவைத்தான் அவர்கள் நம்பியிருந்தனர். சந்திராதான் அந்த விஞ்ஞானிகளையும் அவர்களுடைய ஆராய்ச்சிகளையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும் கல்லூரியில் ஆர்னால்ட் சாமர்ஃபீல்ட் என்ற ஜெர்மன் விஞ்ஞானி வந்து பேசியிருந்தார். அவர் தங்கியிருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு அவரைச் சந்திக்கப் போய்விட்டார் சந்திரா. சாமர்ஃபீல்டும் இளைஞன், மாணவன் என்றெல்லாம் நினைக்காமல் அவரிடம் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கொடுத்து, அவர் எந்தத் துறையில் ஆராய்ச்சி செய்தல் நலம் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் ஜெர்மனியின் இளம் விஞ்ஞானியும் குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையின் பிதாமகர்களில் ஒருவருமான ஹெய்சன்பர்க் பிரசிடென்சி கல்லூரிக்கு வந்தபோது அவரையும் குவாண்டம் மெக்கானிக்ஸையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்திப் பேசியதே சந்திராதான். ஹெய்சன்பர்க் சென்னையில் இருந்த காலம் முழுதும் அவருடன் சுற்றி இயற்பியல் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்பு சந்திராவுக்குக் கிடைத்தது.\nராமானுஜன் கேம்பிரிட்ஜ் செல்ல சென்னையையே புரட்டிப்போடவேண்டி இருந்தது. ஏனெனில் ராமானுஜனுக்கு ஒரு காலேஜ் டிகிரிகூடக் கிடையாது. சந்திராவோ கல்லூரி டாப்பர். அறிவியல் சஞ்சிகைகளில் கட்டு���ைகள் வெளிவரத் தொடங்கியிருந்தன. கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஃபௌலர் என்பவர் “வெள்ளைக் குள்ளன்” (வைட் ட்வார்ஃப்) நட்சத்திரங்கள் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்த சந்திரா, சாமர்ஃபீல்டிடம் தான் கற்றுக்கொண்டதையும் சேர்த்து தன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். தன் மேற்படிப்புக்கு ஏற்ற இடம் கேம்பிரிட்ஜ்தான் என்று அவர் இந்தக் கட்டத்திலேயே முடிவு செய்துவிட்டார். அதற்கேற்ப தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை அவர் ஃபௌலருக்கு அனுப்பினார். ஃபௌலர் சில மாற்றங்களைக் குறிப்பிட அவற்றைச் செய்து சந்திரா ஃபௌலருக்கு அனுப்ப அது Proceedings of Royal Society இதழில் வெளியானது. இதை ராமானுஜனுடன் ஒப்பிடுங்கள். ராமானுஜன் என்ன எழுதுகிறார் என்பதைப் புரிந்துகொள்வதே பல பேராசிரியர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஆனால் சந்திராவோ விஞ்ஞானிகளுக்குப் புரியும் வகையிலான கட்டுரைகளை எழுதினார். எனவே கேம்பிரிட்ஜிலிருந்து அவருக்கு மேற்படிப்புக்கான உதவித்தொகை பெறுவதில் சிக்கல் இருக்கவில்லை.\n1930-ம் ஆண்டு, இருபது வயதை முடிக்காத நிலையில் கேம்பிரிட்ஜ் செல்லக் கப்பல் ஏறினார் சந்திரா. அவருடைய தாய் மரணப் படுக்கையில் இருந்தார். “ராமானுஜன் கணிதத்துக்கு என்ன செய்தாரோ அதனை நீ இயற்பியலுக்குச் செய்வாய் என்று நான் நம்புகிறேன்” என்று ராமன் சந்திராவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அது அந்தக் கப்பல் பயணத்தின்போதே நிகழ்ந்தது. அதாவது தன் பிஎச்டி ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, தன் ஆராய்ச்சி வாழ்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்பை சந்திரா அந்தக் கப்பல் பயணத்தின்போது செய்துமுடித்திருந்தார்.\nஆர்தர் எடிங்க்டன் நட்சத்திரங்கள் பற்றிய தன்னுடைய புத்தகத்தில் ஒரு முக்கியமாண கேள்வியை எழுப்பியிருந்தார். ஒரு நட்சத்திரத்துக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றிய முழுமையான புரிதல் இல்லாத காலகட்டம் அது. இன்று நமக்கு அது நன்றாகவே தெரியும். ஹைட்ரஜன் அணுக்கள் நான்கு அணுச்சேர்க்கை மூலம் ஒன்று சேர்ந்து ஒரு ஹீலியம் அணுவை உருவாக்குகின்றன. இது நிகழும்போது கொஞ்சம் நிறை அழிக்கப்படுகிறது. அது E=Mc2 என்னும் சமன்பாட்டின்படி ஆற்றலாக மாறுகிறது. ஒரு நட்சத்திரத்தில் எக்கச்சக்கமான பொருண்மை - நிறை - இருப்பதால் ஈர்ப்பின் காரணமாக அது நசுங்கத் தொடங்குகிறது. ஆனால் அதே நேரம் அணுச்சேர்க்கை காரணமாக உருவாகும் ஆற்றல் வெப்பமாகவும் ஒளியாகவும் வெளியேறுவதனால் வாயுக்கள் விரிவடையத் தொடங்குகின்றன. ஈர்ப்பின் நசுக்குதலும் வெப்பத்தின் விரிவடைதலும் ஒரு கட்டத்தில் சமநிலையை அடைகின்றன. ஆனால், என்றொ ஒருநாள் அணுச்சேர்க்கை முடிந்துபோகும். அந்த நேரத்தில் அந்த நட்சத்திரத்துக்கு என்னவாகும் அதன் வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். இப்போது ஈர்ப்பு அதிகமாகி நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கும்.\nஃபௌலர், குவாண்டம் மெக்கானிக்ஸை அடிப்படையாக வைத்து எலக்ட்ரான் டீஜெனரசி என்ற கொள்கையை முன்வைத்தார். ஒரு “செத்த” நட்சத்திரம் சுருங்கிக்கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் அதன் மையத்தில் எலக்ட்ரான்கள் குழுமத் தொடங்கும். Pauli’s Exclusion Principle அடிப்படையில் எலெக்ட்ரான்களை ஓரளவுக்குமேல் நசுக்க முடியாது. அப்போது வெப்பநிலை விரிவாக்கம் என்பது நடைபெறாவிட்டாலும்கூட எலக்ட்ரான்கள் ஒன்றுசேர்ந்து ஈர்ப்பினால் தாம் நசுக்கப்படுவதை எதிர்த்து இறுகிய பாறைபோல ஆகிவிடும் என்றார் ஃபௌலர். கப்பல் பயணத்தின்போது இதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த சந்திரா, மையத்தை நோக்கிச் செல்லும் எலக்ட்ரான்கள் எந்த வேகத்தில் இருக்கும் என்று கணக்கிட்டார். கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாதி வேகத்தில் அவை செல்லும் என்று கணக்கு சொன்னது ஆஹா, அப்படியானால் ஐன்ஶ்டைனின் சிறப்புச் சார்பியல் கொள்கையைப் புகுத்தியாகவேண்டுமே ஆஹா, அப்படியானால் ஐன்ஶ்டைனின் சிறப்புச் சார்பியல் கொள்கையைப் புகுத்தியாகவேண்டுமே ஈர்ப்பினால் நசுக்கப்படும் எலக்ட்ரான்கள் அத்துணை வேகத்தில் செல்லா என்றே ஃபௌலர் நினைத்திருந்தார். ஆனால் அது தவறு என்று சந்திரா புரிந்துகொண்டார். சிறப்புச் சார்பியல் சமன்பாடுகளைச் சேர்த்து கணக்குப் போட ஆரம்பித்தார். ஆனால் கப்பல் பயணத்தின்போது செய்யக்கூடிய எளிதான கணக்கல்ல இது. சில குத்துமதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தார் சந்திரா. வெள்ளைக் குள்ளன் நட்சத்திரத்தின் நிறைக்கு ஒரு எல்லை உண்டு என்பதுதான் அது. அதாவது ஒரு உயிருள்ள நட்சத்திரம் வெள்ளை குள்ளனாக ஆகவேண்டும் என்றால் அதன் நிறை ஒரு எல்லைக்குள் இருந்தாகவேண்டும்.\nகேம்பிரிட்ஜ் சென்று ஃபௌலரிடம் தன் முடிவை சந்திரா காண்பித்தார். ஃபௌலருக்கு ��தில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. மில்ன் என்பவரிடம் இதைக் குறித்துப் பேசச் சொன்னார். மில்ன், ஸ்டோனர் ஆகியோர் இதே திசையில் யோசித்துக்கொண்டிருந்தனர். அவர்களும் சிறப்புச் சார்பியல் கொள்கையைப் புகுத்தி சில கணக்குகளைப் போட்டிருந்தனர். ஆனால் சந்திராதான் சரியான மாதிரியை உருவாக்கியிருந்தார். மில்னும் சந்திராவின் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் சந்திரா எடிங்க்டனைச் சந்தித்தார். ஆர்வத்துடன் தன் மாதிரியைக் காட்டினார். எடிங்க்டன் ஒன்றும் சொல்லவில்லை. இடையில் கோப்பன்ஹேகன் சென்ற சந்திரா அங்கே குவாண்டம் மெக்கானிக்ஸ் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருந்த போர், ஹெய்சன்பர்க் போன்றோருடன் சில மாதங்களைக் கழித்தார். ஆனால் அவர்களுக்கு ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் எந்த விருப்பமும் இருக்கவில்லை. கேம்பிரிட்ஜ் திரும்பிய சந்திரா மிகச் சாதாரணமான சில ஆராய்ச்சிகளைச் செய்து அதன் அடிப்படையில் பிஎச்டி பரீட்சையைக் கடந்தார். அடுத்து என்ன செய்யவேண்டும் சந்திராவின் தந்தை அவரை இந்தியா திரும்பிவருமாறு சொல்லிக்கொண்டிருந்தார். சந்திராவுக்கோ இந்தியா போனால் ஆராய்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் இருக்காது என்று தோன்றியது. மேலும் ராமனின் நிழலில் இருக்கவேண்டியிருக்கும். ராமனுக்கோ சந்திரா ஆஸ்ட்ரோபிசிக்ஸில் ஆராய்ச்சி செய்வது பிடிக்கவில்லை. அது நிஜமான பிசிக்ஸே அல்ல என்று ராமன் கருதினார். அதை வெளிப்படுத்தவும் செய்தார். இதற்கிடையில் சந்திரா Fellow of Royal Society என்று தெரிந்தெடுக்கப்பட்டார். அப்படியானால் அவர் கேம்பிரிட்ஜில் தங்கியபடி ஆராய்ச்சிகள் செய்துகொண்டே இருக்கலாம். அவருக்கு மாதாமாதம் சம்பளம் கிடைத்துவிடும்.\nஇதன்பிறகுதான் சந்திராவுக்கு மிக மோசமான அனுபவம் கிடைத்தது. 1935-ல் ராயல் சொசைட்டியின் சந்திப்பின்போது சந்திரா தன்னுடைய முக்கியமான முடிவை முன்வைத்தார். ஒரு குறிப்பிட்ட நிறை எல்லைக்குக் கீழ் நிறை கொண்ட நட்சத்திரங்கள்தாம் வெள்ளைக் குள்ளனாகும் சாத்தியங்கள் உண்டு. இந்த எல்லைக்கு மேல் நிறை கொண்ட நட்சத்திரங்கள் நிச்சயமாக வெள்ளைக் குள்ளனாக ஆகமுடியாது. என்னவாக ஆகும் என்பதைச் சொல்வது கடினம். அந்த நேரத்தில் கருந்துளை என்ற கருத்து உருவாக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சந்திரா அந்தக் கருத்து வ��ளிப்படும்விதமாக, ஒரு நட்சத்திரம் கிட்டத்தட்ட ஜீரோ அளவுக்குச் சுருங்கிவிடும் என்று காண்பித்தார். சந்திரா பேசி முடித்ததும் எடிங்க்டன் எழுந்து தன் பேச்சைத் தொடங்கினார். 25 வயதான சந்திரா பேசியது அனைத்தும் பிதற்றல் என்றார். இயற்கை இம்மாதிரியான கிறுக்குத்தனங்களை அனுமதிக்காது என்றார். சந்திரா தன் தரப்பு நியாயத்தை முன்வைக்க எழுந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சந்திராவின் ஆராய்ச்சிகளை ஆதரித்துப் பேச பெரிய ஆட்கள் யாரும் முன்வரவில்லை. சந்திராவின் ஆராய்ச்சி வாழ்க்கையும் கண்ணியமும் பெருத்த அடிக்கு உள்ளாயின.\nநல்லவேளையாக கேம்பிரிட்ஜுக்கு வெளியே துறை வல்லுனர்கள் சந்திராவின் ஆராய்ச்சியை மதித்தனர். அமெரிக்காவுக்கு வந்து பேசும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியலுக்கு என்று தனியாக ஒரு இடம் தொடங்கப்பட இருந்தது. அமெரிக்கா 1935-ல் வான் இயற்பியலில் பின்தங்கியிருந்தது. எனவே உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை வரவழைத்து முன்னேறிச் செல்லவேண்டும் என்ற பெரும் வேட்கை அவர்களிடம் இருந்தது. சந்திராவுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் வேலை தந்தது; சிகாகோ பல்கலைக்கழகமும் வேலை தந்தது. சந்திரா சிகாகோ பல்கலைக்கழக வேலையை எடுத்துக்கொண்டார்.\nஇதற்கிடையில் சந்திராவின் தந்தைக்கு மிகப்பெரும் மனவருத்தம். சந்திரா இந்தியா திரும்பிவந்து வேலை செய்யவில்லையே என்று. பின்னர் பல ஆண்டுகள் கழித்து சந்திரா அமெரிக்கக் குடியுரிமை பெற்றுக்கொண்டபோது சந்திராவின் தந்தை அவருடன் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டார்.\nஎடிங்க்டன் - சந்திரா மோதல் பற்றிப் பேசியபடி சந்திராவின் தனி வாழ்க்கையை மறந்துவிட்டோமே. சந்திராவின் கூடப் படித்த பெண் லலிதா துரைசாமி. லலிதாவின் தாய் சாவித்ரி, தந்தை துரைசாமி. லலிதாவின் தாயுடைய சகோதரி சுப்புலக்ஷ்மி, நமக்கு அதிகம் தெரிந்தவர். சிஸ்டர் சுப்புலக்ஷ்மி. சிறுவயதுக் கல்யாணம், சிறுவயது விதவை என்றாலும் மேலே படிக்கவைக்கப்பட்டு பட்டம் பெற்று பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். சென்னையில் பெண்கள் கல்லூரி வருவதற்கு முதன்மை முயற்சிகளை எடுத்தவர். அதன் விளைவுதான் ராணி மேரி கல்லூரி. எனவே லலிதா கல்லூரிக்குச் சென்று படித்தது பெரிய விஷயம் அல்ல. சந்திராவும், அதே வகுப்பில் பிசிக்ஸ் படித்த லலிதாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் கேம்பிரிட்ஜ் சென்றவுடன் சந்திராவின் முழுக்கவனமும் ஆராய்ச்சியிலேதான் இருந்தது.\nஅமெரிக்காவில் வேலை கிடைத்ததும் சந்திரா செய்த முதல் காரியம் சென்னை வந்து, தந்தையை ஏற்கச் செய்து, லலிதாவைத் திருமணம் செய்துகொண்டதுதான். சிகாகோ சென்ற இருவரும் அங்கே தம் வாழ்க்கையைத் தொடங்கினர். லலிதா கருவுற்றார், ஆனால் கரு கலைந்துபோனது. அதன்பின் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் வாய்ப்பே இல்லாமல் போனது. லலிதா இறுதிவரை தன் வாழ்க்கையை சந்திராவுக்கு என்றே அர்ப்பணித்துக்கொண்டார்.\nசந்திரா தன் வாழ்நாளின் இறுதிவரையில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணி புரிந்தார். முதல் 20 ஆண்டுகள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் யெர்கிஸ் அப்சர்வேட்டரியிலும் அதன்பின் அதன் இயற்பியல் துறையிலும் தன்னை ஆழ்த்திக்கொண்டார்.\nஎடிங்க்டன் பிரச்னைக்குப்பிறகு வெள்ளைக் குள்ளன், கருந்துளை ஆகியவை பற்றி அதிகம் பேசாத சந்திரா தன் ஆராய்ச்சிக்கென்ற குறிப்பிட்ட ஒரு துறையை எடுத்துக்கொள்வார். ஐந்திலிருந்து பத்தாண்டுகள் அதில் இயங்குவார். அதன்பின் அந்தத் துறையில் ஒரு காத்திரமான புத்தகத்தை எழுதுவார். அத்துடன் அந்தத் துறையை விட்டுவிட்டு அடுத்த துறையைக் கையில் எடுப்பார். அவருடைய புத்தகங்கள் அனைத்தும் கிளாசிக் வகையைச் சேர்ந்தவை.\nகருந்துளைகள் பற்றி அவர் மீண்டும் எழுதவந்தது, பிரச்னைகள் எல்லாம் அடங்கிய 1980களில். தன் வாழ்நாளின் இறுதியில் அவர் நியூட்டனின் பிரின்சிபியா புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார். நியூட்டன் பற்றி சிறப்புப் பேச்சு ஒன்றைத் தருவதற்கான முன்னேற்பாடுகளின்போது பிரின்சிபியா புத்தகத்தைப் பார்வையிட்ட அவர், அந்தப் புத்தகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.\n1983-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு சந்திராவுக்குத் தரப்பட்டது. அப்போது அவர் வயது 73 காலம் கடந்து தரப்பட்ட பரிசு என்று அனைவருமே ஏற்றுக்கொண்டார்கள். 1968-ல் இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் அவருக்குத் தரப்பட்டது.\nமில்லர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு, கனீகல் எழுதிய வாழ்க்கை வரலாற்றைவிட ஒருபடி குறைவானது என்பது என் கருத்து. மில்லர் அறிவியலை அதிகமாக வைக்கிறார். சில அத்தியாயங்கள் சா��ாரணர்கள் படிப்புக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. கனீகல் மிகுந்த கவனத்துடன் எழுதுவார். கணிதம் புரியவில்லை என்று யாரும் புத்தகத்தைத் தூக்கிப் போட்டுவிடக்கூடாதே என்ற பயம் புத்தகம் முழுவதிலும் காணலாம். ஐசக்சனின் ஐன்ஶ்டைன் வாழ்க்கையிலும் இந்த கவனத்தைக் காணலாம். மேலும் மில்லர், கனீகல் அளவுக்கு இந்தியாவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கனீகலுக்கு அந்த சுதந்தரமும் செலவுக்கான பணமும் இருந்தது என்று நினைக்கிறேன். அதன்காரணமாக மில்லருடைய புத்தகத்தில் சந்திராவின் தனி வாழ்க்கை குறைவாகவே வெளிப்படுகிறது.\nநம் நினைவுகளில் ராமானுஜன் பெரிதாக எழுந்து நிற்கிறார். ராமன் பற்றியும் நமக்கு நிறையத் தெரியும். ஆனால் சந்திரா பற்றி மிகக் குறைவானவர்களுக்கே தெரியும். அந்தவிதத்தில் மில்லர் நமக்கு மிகப்பெரும் நன்மையைச் செய்திருக்கிறார்.\nஇன்னொரு வருத்தமான விஷயம், இந்த வெளிநாட்டவர் இல்லாவிட்டால் நம்மால் ராமானுஜனைப் பற்றியோ சந்திராவைப் பற்றியோ இவ்வளவுதூரம் தெரிந்துகொண்டிருக்க முடியாது. என்னவொரு அநியாயம் ஏன், ராமன்குறித்து இந்த அளவுக்கு விரிவான வாழ்க்கை வரலாறு நம்மிடம் கிடையாது. ஹோமி பாபா குறித்தோ, மேக்நாத் சாஹா குறித்தோ, சத்யேந்திரனாத் போஸ் குறித்தோ, ஜகதீஷ் சந்திர போஸ் குறித்தோ, ஜி.என்.ராமச்சந்திரன் குறித்தோ நம்மிடம் விரிவான பதிவுகள் கிடையாது. மிகச் சுமாரான புத்தகங்கள்தான்.\nகையில் பணம் இருக்கும் பெரும் இந்திய தனவந்தவர்கள் செய்யக்கூடிய ஒரே நல்ல காரியம் அமெரிக்க எழுத்தாளர்களைப் பிடித்து, கணிசமான பணத்தைக் கொடுத்து மேற்சொன்ன இந்திய அறிவியலாளர்களைப் பற்றி விரிவான வாழ்க்கை வரலாறுகளை எழுதச் செய்வதுதான். அவர்களுக்கு வாய்த்திருக்கும் திறமை நம்மிடம் இப்போது இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nகடைசி வரிகள் மிக்க உண்மை. ஒரு மேதையின் (அல்லது சாதாரண ஆள் ) வளர்ச்சி, அறிவு வளர்ச்சி , சமூக உணர்வுகள் வளர்ச்சி, அவர் சமுதாய பின்னணி, குடும்ப பின்னணி, அவர் அந்தரங்க வாழ்க்கை , அவர் வெற்றி தோல்விகள் இவற்றை தகவல் சேர்த்து , அதை ஒரு சுவாரசியமான படிக்கும்படியான 'கதையாக' கோர்வையாக எழுதுவது ஒரு கலை . அதற்கு நிறைய பொறுமையான கள ஆராய்ச்சி தேவைப் படுகிரது. அது இந்தியாவில் இன்னும் ���ரவில்லை. தமிழர்கள் அரசியல் பிம்பத் துதிகளை நிறுத்தி , ஒரு மனிதனை மனிதாக பார்க்க ஆரம்பிக்கும் வரை , அக்கலை கொஞ்சம் கூட வராது.\nசர்.சி.வி ராமனின் தம்பி மகன் தான் சந்திரசேகர்.அதாவது சி.வி ராமன் சந்திரசேகருக்கு பெரியப்பா.சந்திரசேகர் பற்றி ஒரு சிங் ( அவரது முழுப் பெயர் மறந்து விட்டது) எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலும் விரிவான ஒன்று ஆகும்.\nஇல்லை சார். சிவி ராமனின் அண்ணன்தான் சுப்ரமணியன். சுப்ரமணியனின் மகன் சந்திரசேகர். சுப்ரமணியன் பிறந்த ஆண்டு 1885. இறந்தது 1960. ராமன் பிறந்த ஆண்டு 1888. இறந்தது 1970.\nசந்திரசேகருடைய மாணவர் காமேஷ்வர் வாலி சந்திராவுடன் இணைந்து அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் என்னிடம் இல்லை. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் இல்லை.\nபிறந்த தேதி என்பது மிக அழுத்தமான ஆதாரம். எனவே என் தகவல் தவறு தான். திருத்திக்கொள்கிறேன்.\nஅருமையான ,தெளிவான பதிவு. நன்றி பத்ரி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-aug-25/column/122142-question-and-answer.html", "date_download": "2018-05-22T04:02:38Z", "digest": "sha1:NC7MDM2AEOU2TMZNLBZRT3RCJONMGEEP", "length": 35112, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "நீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா?’’ | Question and answer - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-08-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பாகல்\nமாடித்தோட்டம்: தெர்மாகூல் பெட்டி... இனி மாடித்தோட்ட தொட்டி\nவெகுமதி கொடுக்கும் வெள்ளைப் பொன்னி...\nமானாவாரியிலும் மகத்தான லாபம் கொடுக்கும் பாசிப்பயறு,உளுந்து\nடி மில்லட்... விளைபொருள் விற்பனைக்கு புதிய வழி\nஏமாற்றும் கர்நாடகா... மெத்தனத்தில் தமிழ்நாடு\nதேங்காய்ப் பிண்ணாக்கு... மாடுகளுக்குக் கொடுக்கலாமா\n‘‘கைவிட்டது, ஆங்கில மருத்துவம்... காப்பாற்றியது, சித்த மருத்துவம்\nசுற்றுச்சூழலைக் காக்கும் காகித பேனா... கேரளாவில் புது முயற்சி\nமரபணு மாற்றுக் கடுகு... உண்மையை மறைக்கும் ஆராய்ச்சி முடிவுகள்\nஉயிர்களோடு உறவாடும் புளூ கிராஸ்\nபாராட்டு வாங்கித் தந்த ‘பசுமை’\nநெல் கொள்முதலுக்கு வங்கிக் கணக்கில் வரவு..\nநெல், வாழை, தென்னை, கால்நடை... தபோவனத்தில் தழைக்கும் விவசாயம்\nபண முதலைகளுக்கு பாதுகாப்பு... விவசாயிகளுக்கு அடி உதை\nநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\nமண்புழு மன்னாரு: தங்கச்சிமட நாத்து, மதுரையில மணக்குது\nதமிழ்நாட்டில் தேவை அதிகம்... உற்பத்தி குறைவு\nமாமரங்கள் கவாத்து செய்யும் முறை நேரடி களப்பயிற்சி\nவிரைவில்... புதிய தொடர்கள்... புதிய பகுதிகள்... புதுப் பொலிவுகள்\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2016\nபசுமை விகடன் - 25 Aug, 2016\nநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா\nநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமாநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - ''நிலக்கரித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா'' நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - புறா பாண்டிநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா '' நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை - புறா பாண்டிநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமாந���ங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமாநீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா நீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படிநீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி'' நீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா '' நீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்..நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்.. நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி நீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி’ நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி’ நீங்கள் கேட்டவை நீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி' நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் ' நீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் நீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமாநீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா'நீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா 'நீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..நீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..'' நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி'' நீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படிநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படிநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படி' சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா' சுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று' நீங்கள் கேட்டவைநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று' நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா நீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா'' நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா'' நீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா'' நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...'' நீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...’ நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது’ நீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது' நீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா ' நீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா நீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்னநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன'' நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது '' நீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன நீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா நீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா நீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா நீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது நீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா நீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா நீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா.. நீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா.. நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா நீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள் நீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள் நீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்... நீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்.... நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா நீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்... நீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்.... நீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா நீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா நீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம் நீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம்”நீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது”நீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எதுநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமாநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா” நீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா” நீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா நீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி நீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா நீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா நீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டாநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமாநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமாநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமாநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமாநீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்நீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...நீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...’’நீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..’’நீங்��ள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..’நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்’நீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எதுநீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது’’நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..’’நீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..நீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..நீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..நீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமாநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமாநீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்நீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்’’நீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமா’’நீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமாநீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..நீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...நீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்நீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படிநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்னநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன’’நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: தீவனச்சோள விதைகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..நீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண��டரில் அடைக்க முடியுமா..நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..நீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..நீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனைநீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனைநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டாநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500நீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500நீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமாநீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமாநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டைநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும் நீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமாநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டாநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்நீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்” நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்” நீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்நீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்நீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடிநீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடிநீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்நீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்’’நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்’’நீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி’’நீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி’நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா’நீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா”நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா”நீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதாநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்நீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்நீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்நீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும் நீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமா நீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமாநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா’’நீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டாநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமாநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமாநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளனநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன”நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா”நீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா”நீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா”நீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா”நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா”நீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமாநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமாநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா”நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க��கு விற்கிறதா”நீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா’’நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா’’நீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலாநீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்’’நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா’’நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானாநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமாநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை நீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலைநீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்\nபுறா பாண்டி, படங்கள்: தி.விஜய், ம.பி.சித்தார்த்\n‘‘எங்கள் நெல் வயலில் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைச் சொல்லுங்கள்\nநீங்கள் கேட்டவை,சாகுபடி,தமிழ்நாடு,விவசாயிகள்,Question And Answer,Cultivation,Tamilnadu,Farmers\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அன��மதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2011/08/24/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-05-22T04:31:36Z", "digest": "sha1:D6KSBBOBB44IVLE4ZJHLBDIV5FGRVMNS", "length": 7964, "nlines": 68, "source_domain": "eniyatamil.com", "title": "பா.மா.க தலைவர் ராமதாஸின் சூப்பர் காமெடி... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeஅரசியல்பா.மா.க தலைவர் ராமதாஸின் சூப்பர் காமெடி…\nபா.மா.க தலைவர் ராமதாஸின் சூப்பர் காமெடி…\nAugust 24, 2011 கரிகாலன் அரசியல், முதன்மை செய்திகள் 1\n“மத்திய அரசில் உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரியை விட எல்லா வகையிலும் என் மகன் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர் பதவி வகிக்க தகுதி படைத்தவர்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.\nசெய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் தற்போதுள்ள நான்கு முறையான கல்வி முறைகளை மாற்றி ஒரே மாதிரியான கல்வித் திட்டம் செயல் படுத்தப் பட வேண்டும் என்றும் அரசே தனியார் பள்ளிகளை ஏற்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nதிமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஜி.கே.மணியின் பேட்டிக்கு அளித்த பதிலில் பாமகவில் குடும்ப அரசியல் நடந்து வருவதாகவும் பாமகவின் முன்னாள் தலைவர்கள் எங்கே என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதில் அளித்துப் ப��சிய ராமதாஸ் அழகிரியை விட என் மகன் அன்புமணி எல்லா வகையிலும் மத்திய அமைச்சர் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று தெரிவித்தார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n12 கோடி தமிழ்த் தேசிய இனம் – நகைக்கின்றான் ஒன்றரை கோடி சிங்களவன்\nஏ மானங்கெட்ட பிரபல தமிழ் ஊடகங்களே, இங்கே பாருங்கள் கொடுமையை…\nகலைஞர் அவர்களே சிரிப்பை அடக்க முடியவில்லை\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:35:29Z", "digest": "sha1:56E3DYLK4VNTNDNY33JIGQIZAIOJG7WZ", "length": 6494, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "சுயேட்சைக் குழுக்கள் – GTN", "raw_content": "\nTag - சுயேட்சைக் குழுக்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். கூட்டமைப்பின் தோல்விக்கு மதவாதமே காரணம் – ஸ்ரீகாந்தா\nவடக்கு, கிழக்கில் தமிழ் தே��ிய...\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nஉபேர் கோப்பை பட்மிண்டன் தொடரில் இந்தியா வெற்றி: May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Technical_Education/3022/Handloom_Technology_diploma_with_scholarship.htm", "date_download": "2018-05-22T04:19:51Z", "digest": "sha1:NRCCKPXTKFPKRZ2USWC4KZJRWP36VMEQ", "length": 10137, "nlines": 50, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Handloom Technology diploma with scholarship | உதவித்தொகையுடன் கைத்தறி தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு! - Kalvi Dinakaran", "raw_content": "\nஉதவித்தொகையுடன் கைத்தறி தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Handloom Technology (IIHT), கைத்தறித் தொழில் மேம்பாட்டிற்கான தொழில்நுட்பக் கல்விக் கழகங்களில் ஐந்து மத்திய அரசாலும், நான்கு மாநில அரசுகளாலும் நடத்தப்படுகின்றன.\nஇவை தன்னாட்சி பெற்ற பொதுத்துறைக் கல்வி நிலையங்களாகும். அனைத்துத் தொழில் நுட��பக்கழகங்களிலும் மூன்றாண்டு பட்டயப்படிப்புகள் உள்ளன. இந்த கைத்தறி மற்றும் துணிநூல் தொழில்நுட்பப் பட்டயப் படிப்பில் (Diploma in Handloom Technology) முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nகல்வித்தகுதி: இந்தப் பட்டயப்படிப்பில் முதலாமாண்டில் சேர்க்கை பெறுவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி./10ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதலாமாண்டு சேர்க்கைக்கு விண்ணப்பதாரரின் வயது 1.7.2017 அன்று பொதுப் பிரிவினர் 15-23 வயதுக்குள்ளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 15-25 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.\nஇட ஒதுக்கீடு: தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைகள் பின்பற்றப்படும். மேலும், மாநிலத்திற்கான மொத்த இட ஒதுக்கீட்டில் கைத்தறி நெசவாளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள், மரபு வழியாக நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்லது நெசவுத்தொழில் செய்து வருபவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு 20% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் குறைவு ஏற்படின் அது நெசவுத்தொழில் சாராத பிரிவினருக்கு மாற்றம் செய்யப்படும்.\nதேர்வு செய்யப்படும் இடங்கள்: தமிழகத் தகுதிப் பட்டியலிலிருந்து ஆந்திரப்பிரதேச மாநிலம் வெங்கடகிரியிலிருக்கும் எஸ்.பி.கே.எம். இந்தியக் கைத்தறித் தொழில்நுட்பப் பயிலகம் - 4 இடங்கள், கர்நாடகா மாநிலம், கடாக்கிலிருக்கும் கர்நாடகா கைத்தறித் தொழில்நுட்பப் பயிலகம் - 8 இடங்கள், கேரள மாநிலம், கண்ணனூரிலிருக்கும் இந்தியக் கைத்தறித் தொழில்நுட்பப் பயிலகம் - 5 இடங்கள் என மாணவ / மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஉதவித்தொகை: இப்பட்டப்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் பயிலகத்தின் பங்குத்தொகை 50%, தமிழ்நாடு அரசின் பங்குத்தொகை 50%, என கணக்கிடப்பட்டு உதவித்தொகையாக முதலாமாண்டில் மாதம் ஒன்றிற்கு ரூ.1000, இரண்டாமாண்டில் மாதம் ஒன்றிற்கு ரூ.1100, மூன்றாமாண்டில் மாதம் ஒன்றிற்கு ரூ.1200 என கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், “கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், இரண்டாம் தளம், சென்னை 600 108” எனும் முகவரிக்கு நேரடியா��ச் சென்று விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் ரூ.5க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறை ஒன்றை வேண்டுதல் கடிதத்துடன் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். நிரப்ப்பப்பட்ட விண்ணப்பங்கள் மேற்காணும் அலுவலக முகவரிக்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 10.6.2017.\nமேலும் விவரங்களை அறிய, மேற்காணும் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம்.\nபள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு ஆட்டோமொபைல் பயிற்சி\nபடித்துவிட்டு வேலை தேடுவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு\nஇளைஞர்களின் திறனை மேம்படுத்தும் என்.எஸ்.டி.சி.\nஅதிக வருமானம் தரும் அழகுக் கலை\nதிறன்மிக்க பணியாளர்களை உருவாக்கும் உயர்நிலைத் தொழிற்பயிற்சி\nஅரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/author/rajeeswari/page/2/", "date_download": "2018-05-22T03:54:28Z", "digest": "sha1:AM2HK46SR43OZV2PS6BWVHVB7NRJIYNU", "length": 14613, "nlines": 71, "source_domain": "ohotoday.com", "title": "tamil | OHOtoday | Page 2", "raw_content": "\nதற்கொலைக்கு அனுமதி தாருங்கள் 70 குற்றவாளிகள் ஜனாதிபதிக்கு கடிதம். பிஎஸ்என்எல் வழக்கு : தயாநிதி மாறன் ஜாமீன் ரத்தாகுமா உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு. ஜெயிலில் இருந்து மக்கள் பணி செய்ய தயார் – அரவிந்த் கெஜ்ரிவால் . இட ஒதுக்கீடுக்கு எதிரான மனு : இன்று நடக்கிறது விசாரணை. திருச்சி துரையூர் அருகே லாரி கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு. பசுமை தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் மீத்தேன் எடுக்க தடை கோரிய வழக்கில் அமிகஸ்கூரியாக நியமிக்கப்பட்ட மதிமுக பொது செயலாளர் வைகோ […]\nதமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்கும் திட்டம் குறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் தீவிர கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வலுத்து வருவதால், தமிழக அரசு மதுக்கடைகளை குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. இதற்காக நேற்று முன்தினம��(வியாழக்கிழமை) இரவு ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட மேலாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், அதற்கான பணிகளை செய்து முடிக்க அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை […]\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 07.08.15 \nசென்னை வந்தார் பிரதமர் மோடி – ரோசைய்யா, ஜெயலலிதா ,பொன்.ராதா, தமிழக அமைச்சர்களும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம். கோவை பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தேர்தல் நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கி திருப்பித்தரவில்லை என கோவில்பாளையம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார். அ தி மு க வட்டாரத்தில் பரபரப்பு. சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் போலிஸ் பாதுகாப்பு. டாஸ்மாக் மதுபான கடைகளை பாதுகாக்க எண்பதாயிரம் […]\nகலாம் அவர்களின் இறுதி தருணங்கள்…ஶ்ரீஜன் பால் சிங் அவர்களின் பகிர்வு..\n“நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்’ என்றேன். 2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, […]\nரூ.7 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெயலலிதா உத்தரவு.\nதீவைத்ததில் உயிரிழந்த சேலம் டாஸ்மாக் விற்பனையாளர் செல்வம் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவி – முதல்வர் ஜெயலலிதா உத்தரவு. அவரது மனைவிக்கு சத்துணவு மையத்தில் பணி வழங்கவும் முதல்வர் உத்தரவு.\nஇன்றைய பரபரப்பு செய்திகள் 06.08.15 \nமுல்லைபெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி மறுப்பு : கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தது மத்திய அரசு. பிரதமர் மோடி நாளை மதியம் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்திக்கிறார். சசிபெர��மாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் நாளை உடல் இறுதிச்சடங்கு நடைபெறும். ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – தலைமைச் செயலகத்தில் ஆணைகளை வழங்கினார் ஜெயலலிதா. நாளை சென்னை வரும் மோடிக்கு திட்டமிட்டபடி கருப்புக்கொடி காட்டுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் […]\nகாவல் துறை சங்கம் தொடர்பான வழக்கில்,… அரசு சார்பில் காவலர் குறை தீர் நாள் மூலம் காவலர்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கபடுவதாக கூறி இருப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும். மேற்படி குறை தீர் முகாமானது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு முகாம். இதில் என்ன குறைகள் கேட்க வேண்டும் என அவர்களே சுற்றறிக்கை மூலம் தெரிவித்து விடுவார்கள். அதாவது பணி இட மாற்றம் மட்டுமே கேட்க வேண்டும். இதில் பயன் அடைந்தவர்கள் சிலரே. என்னுடைய கேள்வி என்னவென்றால் காவலர்களின் பிரச்சினை இது ஒன்றுதான\nகலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்….கண்ணீர் புகை வீச்சு\nகண்ணீர் புகை வீச்சு….. துப்பாக்கி சூடும்நடத்தபடுவதாக தகவல்…. கலிங்கபெட்டியில் மதுகடை சூறை போலீஸ் தடியடி பதற்றம்… மதிமுக தொண்டர் டவரில் ஏறியதால் பரபரப்பு….. வைகோவும் போலீசாரும் மோதலுக்கு தயாரான நிலையில் உள்ளனர். போலீசாரை தனது பேச்சால் வறுத்தெடுக்கிறார் வைகோ , ஜெயலலிதா ஒரு முசோலினி வைகோ கடும் தாக்கு…. துப்பாக்கி சூடு பெரும் வன்முறை , வைகோ சிக்கிகொண்டதாக தகவல்…. கலிங்கபட்டியில் தலைவர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மதுவிற்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு…. […]\nJuly 31, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nசீனாவில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ….. கொள்ளையார்கள் துப்பாக்கியுடன் அனைவரையும் மிரட்டினார் “”இந்த பணம் அரசிற்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது”” அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் …. மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . “. This is called “Mind Changing Concept” Changing the conventional way of thinking.” அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவணத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையார்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது […]\nகுமரியில் போராட்டம் நடத்தியபோது சசிபெருமாள் இறந்தார்……\nமார்த்தாண்���ம் பகுதியில் செல்போன் டவரில் ஏறி மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய சசிபெருமாள் திடீர் சாவு.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1390", "date_download": "2018-05-22T04:37:06Z", "digest": "sha1:2VPM5WVOY3UVIVYIFES5ZC7PF2KNAABN", "length": 23826, "nlines": 222, "source_domain": "temple.dinamalar.com", "title": " Singeeswarar Temple : Singeeswarar Singeeswarar Temple Details | Singeeswarar- Mappedu | Tamilnadu Temple | புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> நட்சத்திர கோயில்கள் > அருள்மிகு புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோயில்\nஉற்சவர் : பஞ்சமூர்த்திகள், நடராஜர், சிவகாமி அம்பாள், பிரதோஷ நாயர், சந்திரசேகர்\nதல விருட்சம் : இலந்தை மரம்\nதீர்த்தம் : ஸ்வேத பத்ம புஷ்கரிணி கமல தீர்த்தம் ( தாமரை)\nமாசி மாதம் பிரம்மோற்சவம் ( 10 நாட்கள்), ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், மூல நட்சத்திரம், ஆனி திருமஞ்சனம், மகா கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி\nவீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.\nகாலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 1:00 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில், மப்பேடு போஸ்ட்-631 403, பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.\nமூல நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: சோம்பல் என்பதே இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுவர். கல்விகேள்விகளில் ஆர்வம் நிறை���்திருக்கும். பார்ப்பதற்கு லட்சணம் பொருந்தியவர்களாக இருக்கும் இவர்கள், உணவு விஷயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பர். பழங்களை விருப்பத்தோடு புசிப்பர். உடல் வலிமையோடு திகழ்வர். பிரகாரத்தில் ஆஸ்தான விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் முருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள், வீரபாலீஸ்வரர், வீணை ஆஞ்சநேயர், கால பைரவர், சூரிய பகவான்,சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.\nகோயிலின் மொத்த பரப்பளவு : 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் மற்றும் அம்பாள் கோபுரம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.\nமூலம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புபவர்கள், இசைப்பயிற்சிகள் மேற்கொண்டு இறைவனை வழிபட்டால், பெரும்புகழ் கிடைக்கும். துர்க்கையம்மன் திருவடிகளில் மகிஷன் உருவம் உள்ளதால், செவ்வாய், வெள்ளி தோறும் ராகு காலத்தில் (42 வாரங்கள்) எலுமிச்சை பழத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், திருமணம் மற்றும் குழந்தை பேறு கிடைக்கும்.\nஇங்குள்ள சுவாமிக்கும், அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். இங்குள்ள துர்க்கைக்கு 42 வாரம் தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவீணை வாசிக்கும் ஆஞ்சநேயர்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள். ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தனறு ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்க நாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவரது பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர் என்ற பட்டமும் கிடைத்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள்.\nசிறப்பம்சம்: கோயிலின் வட கிழக்கு மூலையில் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீவீரபாலீஸ்வரர் சன்னதி உள்ளது. கொடி மரத்தின் அருகில் உள்ள நந்தியையும், ம��லவரையும் பிரதோஷ காலத்தில் ஒரே நேரத்தில் அதன் எதிரில் கீழே உள்ள நவவியாகரண கல்லின் மீது ஏறி நின்று தரிசனம் செய்தால் எலும்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள துர்க்கை மிகவும் விசேஷமானவள்.42 வாரம் இவளுக்கு தீபமேற்றி வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.\nசோழர் கால கோயில்: வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் சகோதரர். பின்னர் இதே கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் ராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார். கடந்த 2008ம் ஆண்டு, குகஸ்ரீ சுந்தரேச சுவாமிகள்(ஆத்தூர்-சேலம்) முன்னிலையில், இந்து அறநிலையத்துறை சார்பில் சத் சங்கம் பெயரில், நால்வர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இத்திருக்கோவிலில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீர பாலீஸ்வரர் மற்றும் வையாழி விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.\nசிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தைக் காண முடியாமல் போய்விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன்,பூலோகத்திலுள்ள மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார். நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத் திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார். சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பகுஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.\nஊர் பெயர் காரணம்: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது மோ���ினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தனது மெய்யான ரூபத்தை பெற இங்கு சிவனை வழிபட்டார். இதனால், இந்த ஊர் ஆரம்ப காலத்தில் திருமால்பேடு (பேடு=பெண்) என்றும், பின்னர் மெய்ப்பேடு என்றும் தற்போது மப்பேடு எனவும் அழைக்கப்படுகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சிவன் சன்னதியின் முன் வீணை ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக படிப்பார்கள்.\n« நட்சத்திர கோயில்கள் முதல் பக்கம்\nஅடுத்த நட்சத்திர கோயில்கள் கோவில் »\nசென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு உள்ளது. பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nஸ்ரீதேவி பூதேவியருடன் ஆதிகேசவ பெருமாள்\nஅருள்மிகு புஷ்பகுஜாம்பாள் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=747", "date_download": "2018-05-22T04:37:24Z", "digest": "sha1:XEBYWBR633ALVCH4OBRA23ZRZDLA5AHR", "length": 21380, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahabharata | மகாபாரதம் பகுதி-3", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்ற���்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nமகாபாரதம் பகுதி-2 மகாபாரதம் பகுதி-4\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் » மகாபாரதம்\nவந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்அப்பா தாங்கள் அழ வேண்டிய அவசியம் என்ன உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக இருக்கிறான். சொல்லுங்கள் உங்களுக்கு உதவுவதற்கு இந்த மகன் எப்போதுமே தயாராக இருக்கிறான். சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் நான் என்ன செய்ய வேண்டும் என்றான். அன்பு மகனே ஒரு தந்தை மகனிடம் யாசிக்கக் கூடாத ஒன்றை யாசிக்கிறேன். இந்த உலகத்திலேயே கொடூரமான வியாதி பெண்ணாசை. அது என்னிடம் அதிகமாகவே இருக்கிறது. உன் பெரிய அன்னையான தேவயானையை மணம் முடித்திருந்தும் கூட, அவளது தோழியான உன் அன்னை மீதும் ஆசைப்பட்டேன். மன்னர் குலத்துக்கு இது தர்மம் தான் என்றாலும், பெரியவள் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். என் மாமனார் சுக்ராச்சாரியார் என் இளமையைப் பறித்து விட்டார். உடல்தான் முதுமை அடைந்துள்ளதே தவிர, மனதில் இளமை உணர்வு அகல மறுக்கிறது. இந்த நோயில் இருந்து விடுதலை வேண்டுமானால், எனக்கு இளமை மீண்டும் வேண்டும். இளமை திரும்பினால் தான், உன் தாய் என்னை அருகே அனுமதிப்பாள், என்றான் கண்ணீர் வடித்து.தந்தையின் நிலைமைமகனுக்கு புரிந்தது. அவன் தந்தையைக் கட்டியணைத்தான். அருமைத் தந்தையே தாங்கள் மட்டுமல்ல. இளமை சற்றும் மாறாத லோகத்திலேயே ரூபவதியான என் தாய்க்கும் பெற்ற கடனைத் தீர்க்க நேரம் வந்திருக்கிறது. நான் உங்கள் முதுமையை ஏற்கிறேன். என் இளமையை உங்களுக்கு தருகிறேன். சுக்ராச்சாரியார் சொன்னபடி சாப விமோசனம் பெற்று, என் அன்னையோடு சுகமாக வாழுங்கள். என்று உங்களுக்கு என் இளமையைத் திருப்பித் தர முடியுமோ அன்று தாருங்கள், என்றான்.\nமகனைப் பாராட்டிய மன்னன், அவ���ிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டான். பதிலாக தன் மனைவியோடு காலம் கழிப்பதில் மட்டுமே அவன் கவனம் செலுத்தினான். ஒரு கட்டத்தில், ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகனிடம் இளமையைக் கொடுத்து விட்டு முதுமையைப் பெற்றுக் கொண்டான்.இப்படியாக சந்திரவம்சம் தியாக வம்சமாகத் திகழ்ந்தது. பூருவின் வம்சம் விருத்தியாகிக் கொண்டே வந்தது. இவர்களின் பரதன் என்ற மன்னன், மண்ணுலகில் மட்டுமின்றி, விண்ணுலகிலும் வெற்றிக்கொடி நாட்டினான். இந்த வம்சத்தில் வந்த மற்றொரு மன்னனான ஹஸ்தியின் ஆட்சிக்காலம் தான் சந்திர வம்சத்தின் முக்கிய காலம். இவன் தன் பெயரால் ஒரு பட்டணத்தை அமைத்து, அதை தன் நாட்டுக்கு தலைநகர் ஆக்கினான். அவ்வூரே ஹஸ்தினாபுரம் எனப்பட்டது. ஒரு காலத்தில் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் வந்தார். அந்த யானை, இந்திரத்யுநன் என்ற பெயரிலும், முதலை அநுரு என்ற பெயரிலும் பூமியில் மாமன்னர்களாகப் பிறந்தனர். அவர்களும் சந்திரகுலத்து அரசர்களே. இதன் பின் குரு என்ற மன்னன் பொறுப்பேற்றான். இவன் மிகச்சிறப்பாக ஆட்சி செய்ததால், சந்திரகுலம் என்ற பெயர் மறைந்து குரு குலம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டது.குருகுலத்தில் பிறந்த மன்னன் சந்தனு பேரழகன். வேட்டையாடுவதில் விருப்பமுள்ளவன். ஒருமுறை காட்டில் தாகத்தால் தவித்தவன், குதிரையில் வேகமாக கங்கைக்கரைக்குச் சென்றான். கரையில் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து கொண்டிருந்தாள். தண்ணீர் அருந்த வந்த சந்தனு, தாகத்தை மறந்தான். பதிலாக தாபம் அவனைத் தொற்றிக் கொண்டது.\n மணந்தால் இவளைத் தான் மணக்க வேண்டும். இவள் எந்த நாட்டு இளவரசி இவளைப் பெண் கேட்க வேண்டுமே இவளைப் பெண் கேட்க வேண்டுமே என்ற வேட்கை உந்தித்தள்ள, சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. துணிச்சலுடன் அவளருகே சென்றான். அழகுப்பெண்ணே என்ற வேட்கை உந்தித்தள்ள, சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே யாருமில்லை. துணிச்சலுடன் அவளருகே சென்றான். அழகுப்பெண்ணே நீ யார் யாருமில்லாத இந்த இடத்தில் தனியாகத் திரிகிறாயே உன் அழகுக்கு உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய் உன் அழகுக்கு உன்னை யாராவது அபகரித்துக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வாய் உன் இருப்பிடத்தைச் சொல். உன்னைப் ��ாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறேன், என்றான். அவள் கலகலவென நகைத்தாள். மங்கையர் திலகமே உன் இருப்பிடத்தைச் சொல். உன்னைப் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கிறேன், என்றான். அவள் கலகலவென நகைத்தாள். மங்கையர் திலகமே உன் நன்மை கருதி தான் எச்சரிக்கிறேன். நீயோ கேலி செய்வது போல நகைக்கிறாயே உன் நன்மை கருதி தான் எச்சரிக்கிறேன். நீயோ கேலி செய்வது போல நகைக்கிறாயே இருந்தாலும், முத்துகள் சிதறுவது போல், அந்த நகைப்பும் இனிமையாகத்தான் இருக்கிறது இருந்தாலும், முத்துகள் சிதறுவது போல், அந்த நகைப்பும் இனிமையாகத்தான் இருக்கிறது என்று கண் சிமிட்டினான். அவள் திரும்பவும் நகைத்தபடியே, இளைஞனே என்று கண் சிமிட்டினான். அவள் திரும்பவும் நகைத்தபடியே, இளைஞனே எனக்கு பயமா இன்று நள்ளிரவில் நீ இங்கே இரு. நீ பயப்படுகிறாயா நான் பயப்படுகிறேனா என்பது உனக்குப் புரியும். இரவும், பகலுமாய் நான் இங்கே தான் இருக்கிறேன். இனியும் இருப்பேன். இந்த பூமி உள்ளளவும் இருப்பேன். இன்னும் பல யுகங்கள் இருப்பேன். ஆனால், அழியும் மானிடப்பிறப்பெடுத்த நீ, என்னை இங்கிருந்து போகச் சொல்கிறாய், என்று அலட்சியமாகப் பேசினாள். அப்படியானால் நீ தேவ கன்னிகை தான். சந்தேகமேயில்லை. பூலோகத்தில், இத்தகைய லட்சணமுள்ள பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சரி...இருக்கட்டும். தேவதையான உன்னை பூமியில் பிறந்ததால், நான் அடைய முடியாதோ நான் பயப்படுகிறேனா என்பது உனக்குப் புரியும். இரவும், பகலுமாய் நான் இங்கே தான் இருக்கிறேன். இனியும் இருப்பேன். இந்த பூமி உள்ளளவும் இருப்பேன். இன்னும் பல யுகங்கள் இருப்பேன். ஆனால், அழியும் மானிடப்பிறப்பெடுத்த நீ, என்னை இங்கிருந்து போகச் சொல்கிறாய், என்று அலட்சியமாகப் பேசினாள். அப்படியானால் நீ தேவ கன்னிகை தான். சந்தேகமேயில்லை. பூலோகத்தில், இத்தகைய லட்சணமுள்ள பெண்ணை நான் பார்த்ததேயில்லை. சரி...இருக்கட்டும். தேவதையான உன்னை பூமியில் பிறந்ததால், நான் அடைய முடியாதோ உன்னை அடையும் தகுதி தான் எனக்கில்லையா உன்னை அடையும் தகுதி தான் எனக்கில்லையா என்ற சந்தனுவைப் பார்த்த அப்பெண், தனது தற்போதைய நிலையை நினைத்தாள். அவளது பெயர் கங்கா. ஒரு சமயம் அகம்பாவத்தின் காரணமாக, பூமியில் ஒரு மானிடனிடம் காலம் கழிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றவள். அதற்கு இவன் சரியான ஆள் தான். அழகாகவும் இருக்கிறான். மன்னனாகவும் விளங்குகிறான். தன் வினைப்பயனை இவனிடமே அனுபவிப்போம் எனக் கருதிய கங்கா, அவன் யார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவள், அன்பனே என்ற சந்தனுவைப் பார்த்த அப்பெண், தனது தற்போதைய நிலையை நினைத்தாள். அவளது பெயர் கங்கா. ஒரு சமயம் அகம்பாவத்தின் காரணமாக, பூமியில் ஒரு மானிடனிடம் காலம் கழிக்க வேண்டும் என்ற சாபம் பெற்றவள். அதற்கு இவன் சரியான ஆள் தான். அழகாகவும் இருக்கிறான். மன்னனாகவும் விளங்குகிறான். தன் வினைப்பயனை இவனிடமே அனுபவிப்போம் எனக் கருதிய கங்கா, அவன் யார் என்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பின்னர் அவள், அன்பனே என் பெயர் கங்கா. நானே இதோ ஓடும் இந்நதி. நதிகள் பெண்ணுருவமாக இருப்பதை நீர் அறிந்திருப்பீர். ஒரு சாபத்தால் இந்த பூமிக்கு நான் வந்தேன், என்றாள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இதிகாசங்கள் மகாபாரதம் »\nமகாபாரதம் பகுதி-1 நவம்பர் 08,2010\nமகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு ... மேலும்\nமகாபாரதம் பகுதி-2 நவம்பர் 13,2010\nநஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். ... மேலும்\nமகாபாரதம் பகுதி-4 நவம்பர் 13,2010\nகங்காதேவி பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்த சந்தனு, பெண்ணே நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று ... மேலும்\nமகாபாரதம் பகுதி-5 நவம்பர் 13,2010\n கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த ... மேலும்\nமகாபாரதம் பகுதி-6 ஜனவரி 07,2011\nமகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2011/07/09/1793/", "date_download": "2018-05-22T04:27:22Z", "digest": "sha1:TQQQWHU7LXCJA5PJOCAEUVH6XMQH655V", "length": 8202, "nlines": 121, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nகருணை மார்க்கம் என்று கூறிகொள்ளும் கிறிஸ்துவமும் கொடூர மார்க்கமாகத்தான் இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் ஆந்திரா லுத்தரன் எவாஞ்சலிகல் சர்ச்சில் பாதிரியாராக இருக்கும் அ��ய் பாபு வீட்டில் வேலை செய்யும் மௌனிகா என்ற சிறுமியை கற்பழித்து கொன்று எரித்து விட்டிருக்கிறார். தமிழர்களே கிறிஸ்துவத்தால் மூளை கலங்கிகொண்டிருக்கும் கிறிஸ்துவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்துவ பாதிரிகளிடம் சிறுமிகளை வேலைக்கு அனுப்பாதீர்கள். எட்டியே நில்லுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜோஷ்வா டேனியல் -காதலி ஷெரோனுடன் மனவியைக் கொல்ல தொடர் முயற்சி\nசையது ஈசாக் 14 வயது மகளை செக்ஸ் விருந்தாக்கிட அண்ணனும் கற்பழிக்க- ஆயுள் தண்டனை »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:15:32Z", "digest": "sha1:WQTJ4MZLFTDBDMQRAC3HDUF4ULUGTZH6", "length": 11551, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "கதிர்வீச்சு காப்புக் கட்டிடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகதிர்வீச்சுக் க்கட்டிடம் ஒன்றின் வரைபடம்.\nகதிர்வீச்சு காப்புக் கட்டிடம் ( containment building), அதன் பொதுவான பயன்பாட்டில், அணுக்கரு உலையைச் சூழ கட்டப்ப��்டுள்ள ஓர் எஃகு அல்லது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடம் ஆகும். ஓர் நெருக்கடியில் 60 முதல் 200psi ( 410 to 1400 kPa) வரையிலான அதிகபட்ச கதிர்வீச்சை வெளியேறாது அடக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுக்கரு பொறியியலில் கதிர்வீச்சு வெளிப்பாட்டை தடுக்கும் செயல்முறைகளில் இது நான்காவது தடைக்கல்லாக உள்ளது; முதலாவது எரிபொருள் சுட்டாங்கல்லும் இரண்டாவதாக எரிபொருளைப் போர்த்திய உலோக குழாய்களும் மூன்றாவதாக அணுஉலைக் கலன் மற்றும் குளிர்வி ஆகியனவும் ஆகும்.[1]\nஅமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு அணு மின் நிலையமும் இறுதி பாதுகாப்பு அலசல் அறிக்கை (FSAR)இல் காணப்படும் \"வடிவமைப்பு காரண விபத்துக்கள்\" பகுதியில் உள்ள சில கட்டுவரம்புகளை தாங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட வேண்டும். இறுதி பாதுகாப்பு அலசல் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு அணு மின் நிலையத்திற்கு அண்மையில் உள்ள பொது நூலகமொன்றில் கிடைப்பதாக இருத்தல் வேண்டும்.\nகாப்புக் கட்டிடம் வழமையாக அணுஉலையை உள்ளடக்கி காற்றுப்புகா எஃகு கட்டுமானமாக வெளிச் சூழலில் இருந்து தள்ளி அமைக்கப்பட்டிருக்கும். எஃகு தனித்தோ காங்கிறீற்று ஏவுகணை கேடயத்துடன் இணைக்கப்பட்டோ இருக்கும். இந்த காப்புக் கட்டிடம் மற்றும் ஏவுகணை கேடய வடிவமைப்பும் தடிமனும் அணு கட்டுப்பாட்டு ஆணையங்களின் வரையறைகளால் ஆளப்படும். ஒரு முழுவதும் நிரம்பிய பயணிகள் வானூர்தியால் தாக்கப்பட்டாலும் சேதமுறாவண்ணம் தாங்கக்கூடியதாக இருக்க வேண்டும். [2]\nபெரும்பாலான அணுஉலை விபத்துக்களில் காப்புக் கட்டிடம் முக்கிய பங்கு வகித்தாலும் இது குறுங்காலத்தில் நீராவியை அடக்கிடவும் குளிர்விக்கவுமே வடிவமைக்கப்பட்டுள்ளது; நெடுங்காலம் தடைபடும் விபத்துக்களில் வெப்பக்கடத்தலை பிற அமைப்புக்கள் வழங்க வேண்டும். மூன்று மைல் தீவு விபத்தில் காப்புக் கட்டிடத்தினுள் நீராவியின் அழுத்தம் கட்டுவரம்பினுக்குள் இருந்தபோதும் சில மணி நேரங்கழித்து அழுத்தம் கட்டுவரம்பை மீறுமோ என்ற கவலையில் இயக்குபவர்கள் தெரிந்தே கதிரியக்க ஆவியை வெளியே கசிய விட்டனர். இது மற்ற தவறுகளுடன் சேர்ந்து வெளிச்சூழலுக்கு கதிரியக்க வளிமத்தை வெளியேற்றுவதாக ஆயிற்று.[3]\nபுக்குஷிமா டா இச்சி அணு உலை விபத்தின் தகவல்கள் இன்னும் அலசப்படுகின்றன. 1971 முதல் பாதுகாப்பாக ���யங்கிய இந்த நிலையம் வடிவமைப்பில் எதிர்பார்க்காத அளவில் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டதால், மின்சாரம், தடங்கல்காப்பு மின்னாக்கிகள், மின்கலங்கள் ஒருசேர தடைபட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளும் தவறின. இதனால் எரிபொருள் தடிகள் பகுதியாக அல்லது முழுமையாக உருகிடவும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகளும் கட்டிடங்களும் சேதமுறவும் மிகுந்தளவு கதிரியக்க கழிபொருள்கள் சூழ்ந்திருந்த காற்று,கடல் வழியே வெளியேறவும் வழி வகுத்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2015, 17:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/05/blog-post_14.html", "date_download": "2018-05-22T04:12:56Z", "digest": "sha1:53AUCAKBETKK7QFEJVHICO2WKUZGAJWF", "length": 17204, "nlines": 208, "source_domain": "www.bloggernanban.com", "title": "செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட் } -->", "raw_content": "\nHome » Facebook » ஃபேஸ்புக் » தொழில்நுட்பம் » நகைச்சுவை » செவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட்\nசெவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட்\nபேஸ்புக் தளத்தின் வளர்ச்சியை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. பேஸ்புக்கில் இது வரை கணினி, மொபைல்களில் இருந்து தான் பேஸ்புக் Status Update செய்திருப்போம். ஒரு மாறுதலுக்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து அப்டேட் செய்வோமா\nஇது நகைச்சுவை விளையாட்டு. யாரும் அடிக்க வரக்கூடாது.\nபொதுவாக நாம் மொபைல்களில் இருந்து பேஸ்புக் ஸ்டேடஸ்அப்டேட் செய்தால் via Mobile, via iPhone, via Blackberry என்று வரும். அதற்கு பதிலாக via செவ்வாய் கிரகம், via Nokia 1100, via iPhone 5 என்பது போன்று Facebook Application நாமே உருவாக்கி செய்யலாம். எப்படி என்று இங்கு பார்ப்போம்.\nமுதலில் https://developers.facebook.com/apps என்ற முகவரிக்கு சென்று Create New App என்பதை கிளிக் செய்யுங்கள்.\nபிறகு App Name என்ற இடத்தில் செவ்வாய் கிரகம், Nokia 1100, iPhone5 போன்று உங்களுக்கு விருப்பமானதை கொடுங்கள்.\nApp namespace என்ற இடத்தில் ஆங்கிலத்தில் ஏதாவது கொடுங்கள். இது நீங்கள் உருவாக்கும் அப்ளிகேசனுக்கான முகவரி.\nபிறகு continue என்பதை கிளிக் செய்யுங்கள்.\nபிறகு edit icon என்பதையும் இடது புறம் உள்ள படத்தையும் தனித்தனியாக கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த படத்தை அப்லோட் செய்யுங்��ள். பிறகு கீழே உள்ள Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.\nமேலே உள்ளது போல வரும். அதில் App ID என்ற இடத்தில் இருக்கும் எண்ணை காப்பி செய்துக் கொள்ளுங்கள்.\nபிறகு பின்வரும் முகவரிக்கு செல்லுங்கள்.\nமேலே உள்ள சிவப்பு கலரில் உள்ள எண்களை நீக்கிவிட்டு உங்கள் App ID எண்களைக் கொடுக்க வேண்டும்.\nமேலே உள்ளது போல வரும். பெட்டியில் ஏதாவது எழுதி கீழே உள்ள share என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து நீங்கள் அப்டேட் செய்ததாக காட்டும்.\nபிறகு நீங்கள்அப்ப்ளிகேசன் பெயரை மாற்றினால் பழைய ஸ்டேடஸும் மாறிவிடும்.\nநாளை புதன் கிரகத்தில் இருந்து அப்டேட் செய்யலாம். சரியா\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nCategories: Facebook, ஃபேஸ்புக், தொழில்நுட்பம், நகைச்சுவை\nஹா ஹா ஹா. சூப்பர் சகோ.\nஹி ஹி ஹி .., எப்புடித்தான் இதையெல்லாம் புடிக்கிறீங்களோ தெரியலை ஹி ஹி ஹி ..\nதங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்....\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nvia டவுன் பஸ் அப்படின்னு போட்டுர்வோம் ;)\nநல்ல ஐடியா . நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2012 at 7:41 AM\nதொடந்து பேஸ் புக் பற்றி அப் டேட் வருகிறதே ...\nஐயோ ஐயோ இப்பவே செய்யலாமா..\nதற்போது கியூரியோசிட்டி என்னும் ரோவர் செவ்வாயில் இருந்து ஸ்டேடஸ் அப்டேட் கொடுக்குதாம்..\nநல்லதொரு பதிவு.. நானும் செய்து பார்த்திடறேன்.. இதை இங்கே குறிப்பிட்ட சொல்லியே ஆகணும் அப்துல் பாசித் சார்...\nசெவ்வாய் கிரகத்தைப் பத்தி எழுதி நம்ம \"ஆளுங்க\" அருணை உசுப்பேத்தி விட்டுட்டீங்க.. அவரோட தளத்துலப் போய் பாருங்க... செவ்வாயை என்னமா அளந்து விட்டிருக்காருன்னு...\nதங்கள் அனைவரின் கருத்துக்கும் பதில் அளிக்காததற்கு மன்னிக்கவும்\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nசமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்\nஅறிவது நல்லது - தமிழில் கூகிள் பாதுகாப்பு\nஇந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள்\nபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்\nபங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக்\nகூகிளி��் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph\nதிருடனைக் காட்டிக் கொடுத்த பேஸ்புக்\nசெவ்வாய் கிரகத்திலிருந்து பேஸ்புக் அப்டேட்\nபேஸ்புக்கில் புது வசதி: File Sharing\nஅப்ளிகேசன் கடை திறக்கும் பேஸ்புக்\nபிடிக்காத மெயில்களை தவிர்ப்பது எப்படி\nஉங்கள் தளத்தை சோதனை செய்யுங்கள்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு ���ெய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2009/09/blog-post_6092.html", "date_download": "2018-05-22T04:03:13Z", "digest": "sha1:X5MLDADK5SM6EQUKQMLDYGFWCSCYM2E5", "length": 5912, "nlines": 72, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: பயணங்கள்..", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 4:36 AM பதிவிட்டவர் மா.குருபரன் 1 கருத்துக்கள்\nஇயற்கை குலையவில்லை – அதன்\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\nதனிநாடு -> சுயாட்சி -> சமஸ்டி -> சுயாட்சி -> தனிநாடு - குர்திஸ்தான் மக்களின் நூற்றாண்டுப் போராட்டம்\nநீண்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட இனத்தின் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டத்தை இயலுமான அளவு சுருக்கி அவசரமாக வாசித்து கடந்துவிட எழுதியிர...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25372", "date_download": "2018-05-22T04:27:59Z", "digest": "sha1:6K34M5ZIM6OHQOGECJ7Y6C6MOEFHRFQE", "length": 4502, "nlines": 140, "source_domain": "www.maraivu.com", "title": "திரு வேதவனம் சிதம்பரநாதன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome லண்டன் திரு வேதவனம் சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்\nதிரு வேதவனம் சிதம்பரநாதன் – மர��� அறிவித்தல்\nதிரு வேதவனம் சிதம்பரநாதன் – மரண அறிவித்தல்\nபிறப்பு : 10 சனவரி 1933 — இறப்பு : 14 யூலை 2017\nமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேதவனம் சிதம்பரநாதன் அவர்கள் 14-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், திரு திருமதி வேதவனம் தம்பதிகளின் அன்பு மகனும்,\nராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,\nஅர்ஜுனன், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nகெவின் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகளுக்கு பின்னர் பி.ப 01:00 மணியளவில் St. Matthias Church Rushgrove Ave, Colindale, London, NW9 6QY, United Kingdom எனும் முகவரியில் மதிய உணவு நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி:\tசெவ்வாய்க்கிழமை 18/07/2017, 02:00 பி.ப — 05:00 பி.ப\nதிகதி:\tபுதன்கிழமை 19/07/2017, 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:12:48Z", "digest": "sha1:BI3DSLHJTURORYHHZ22VAGRRPKZ6VTCT", "length": 5316, "nlines": 54, "source_domain": "www.vetrinadai.com", "title": "வட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா? – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / வட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா\nவட கொரியாவின் இரும்புக் கதவுகள் திறக்கின்றனவா\nதனது நாட்டின் அணு ஆயுதப் பரீட்சை நிலையத்தை இம்மாதம் 23 – 25 திகதிகளில் மூடிவிடப்போவதாக வட கொரியாவின் வெளிநாட்டு அமைச்சரகம் தெரிவிக்கிறது.\nசீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரிய நாடுகளின் பத்திரிகையாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் கொண்டாட்டம் நடாத்தி அந்த மூடு விழா நடாத்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.\nகுறிப்பிட்ட அணு ஆயுதப் பரீட்சை நிலையத்திலிருப்பவைகளைப் பீப்பாய்���ளில் போட்டு அகற்றிவிட்டு அந்த நிலையத்தைக் குண்டுவைத்துத் தகர்த்துவிடப்போவதாகவும் அதன் மூலம் வட கொரியா மற்ற நாடுகளுக்குத் தனது திறந்த மனப்பான்மையைக் காட்டப்போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇன்னொரு அணு ஆயுதப் பரீட்சை நிலையம் கடந்த ஆண்டு முழுவதுமாக இடிந்து விழுந்து விட்டிருப்பதாக சீனா தனது கவனிப்புக்கள் மூலம் தெரிந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது.\nPrevious இந்தோனேசியாவில் தேவாலயங்களில் குண்டுகள்\nNext முற்றிலும் யாழில் தயாரிக்கப்பட்ட கார்கள் அறிமுகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/02/5-things-you-should-consider-while-purchasing-health-insurance-010496.html", "date_download": "2018-05-22T04:06:32Z", "digest": "sha1:GXRDD5JEP7KZOMUKWFEZRHM7FBZVTRNL", "length": 20779, "nlines": 157, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மருத்துவக் காப்பீட்டை தேர்வுசெய்யும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..! | 5 Things You Should Consider While Purchasing Health Insurance - Tamil Goodreturns", "raw_content": "\n» மருத்துவக் காப்பீட்டை தேர்வுசெய்யும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..\nமருத்துவக் காப்பீட்டை தேர்வுசெய்யும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்..\nதீடீரென உடல்நல குறைவோ அல்லது அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தாலோ, எப்பேர்பட்ட மனிதனாக இருந்தாலும் ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விடுவார்கள். ஏனெனில், வரிசைகட்டி நிற்கும் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பது மிகவும் சவாலானது. அதனால் தான், குழு மருத்துவக் காப்பீட்டை காட்டிலும் தனிநபர் மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமானது.\nமக்கள் பெரும்பாலும் வரிவிலக்கு பெறுவதற்காகவே மருத்துவக் காப்பீடு எடுத்தாலும் அதைவிடச் சிறந்த பலன்களைக் காப்பீட்டுத் திட்டங்கள் தருகின்றன. ஆம், அவரசமாக மருத்துவ வசதி தேவைப்படும் போது கைகொடுக்கின்றன. ஆனால், சிறந்த திட்டத்தைத் தேர்வு செய்வது சுலபமானதில்லை. நமக்கான மருத்துவக் காப்பீட்டை தேர்ந்தெடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..\nதனிநபர் (அ) குடும்ப மருத்துவக் காப்பீடு திட்டம்\nதனிநபர் மருத்துவக் காப்பீட்டில், காப்பீட்டாளர் (பாலிசிதாரர்) ஒருவர் மட��டுமே மொத்த காப்பீடு தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, பொதுவாக ஒரே ஒரு குடும்பக் காப்பீடு (Family Floater policy) எடுக்கலாம். இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற் போல் மொத்த காப்பீடு தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம்\nகாப்பீடு நிறுவனங்கள் இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் சிறந்தது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால் , தனிநபர் காப்பீடே சிறந்தது.\nமொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வுசெய்யும் போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்திற்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும்.\nநீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தவொரு பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்\nகோ-பே மற்றும் காத்திருப்புக் காலம்\nகோ-பே என்பது, காப்பீட்டாளர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது ஆகும். இம்முறை காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்தகுடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், கோ-பே திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.\n1 முதல் 6 ஆண்டுகள் வரை\nமருத்துவக் காப்பீடு திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.\nஆயுள், மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும் கவனிக்க வேண்டியவை உள்ளடக்கம் மற்றும் நீங்கல்கள். இவை காப்பீடு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரம் உங்களிடம் மருத்துவகாப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட வேண்டும்.\nகாப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் கூட்டு சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவவசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீடு திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் அந்த நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். அதன் மூலம் அவசரக்காலங்களில் எளிதாக மருத்துவவசதி பெறலாம்.\nமருத்துவகாப்பீட்டுத் திட்டங்கள் எண்ணற்ற பலன்களைத் தருகின்றன. இதன் மூலம் அவசரக் காலங்களில் சிரமப்படாமல் உடல்நிலையில் மட்டுமே கவனம் செலுத்தலாம். ஆயினும், நமக்குத் தேவையான அனைத்துப் பிரிவுகளும் கொண்ட சிறந்த திட்டங்களைத் தேர்வு செய்வது சிறப்பு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுமாரசாமி கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு சொகுசு பயணம் அளிக்கும் ஷர்மா & ஆரஞ்ச்.. என்ன சம்மந்தம்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nவால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/10/hunt-for-hint-3.html", "date_download": "2018-05-22T04:17:25Z", "digest": "sha1:KUFSKJQX2YOXHNFQGKEGYAWWXQZAPATI", "length": 12610, "nlines": 148, "source_domain": "www.bloggernanban.com", "title": "Hunt For Hint 3 - புதிர் வேட்டை! } -->", "raw_content": "\n2011-ஆம் ஆண்டு டெர்ரர் கும்மி நண்பர்கள் இணைந்து Hunt For Hint என்னும் வித்தியாசமான புதிர் போட்டியினை தொடங்கினார்கள். இரண்டு வருடம் தொடர்ந்து மூன்றாம் வருடமாக தற்போது Hunt For Hint 3 புதிர் விளையாட்டை இன்று தொடங்கியுள்ளார்கள்.\n2011 ஆம் ஆண்டு இந்த விளையாட்டு முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந்த போட்டியின்போது தான் இணையத்தில் சக பதிவர்களாய் இருந்த இருவர் சக தோழர்களாக, சகோதரார்களாக மாறினார்கள். :)\nஇந்த போட்டி பற்றிய சிறு விளக்கம் அவர்கள் தளத்திலிருந்து....\nஇந்தூர் ஐஐம் மாணவர்களால் வருடாவருடம் நடத்தப்படும் \"KLUELESS\" விளையாட்டின் தாக்க��்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டு இது.\nநேரடி கேள்விகள் இருக்காது.... படமாகவோ, எழுத்தாகவோ, மவுஸ் கிளிக்காகவோ இப்படி வித்தியாசமாக இருக்கும்.\nஒவ்வொரு கேள்விக்குமான விடைக்கும் க்ளூ கொடுக்கப்பட்ட்டு இருக்கும். பேஜ் சோர்ஸ், பேஜ் டைட்டில், url name, image name அல்லது வெப்பேஜில் ஏதாவது ஒரு இடத்தில் க்ளூ இருக்கும்... அதை கண்டுபிடித்து விடை சொல்ல வேண்டும்.\nவிடைகளை அதற்கான ஆன்சர் பாக்சிலோ, url name மாற்றுவது போன்றோ, கிளிக் செய்வது போன்றோ இருக்கும்.\nவிடையை கொடுத்தவுடன் அடுத்த பக்கத்திற்கு (லெவலுக்கு) செல்லும்.\nஇப்படி மொத்த லெவல்களை யார் முதலில் முடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்.\nஅனைத்து லெவல்களையும் முடிப்பவர்களின் பெயர்கள் “HALL OF FAME”லும் “டெரர் கும்மி.காம்”மிலும் வெளியிடப்படும்.\nபோட்டியில் கலந்து கொள்ள எந்த வித நிபந்தனையும் இல்லை. டெரர் கும்மியை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை தவிர யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.\nபுதிர் முடிக்க டைம் லிமிட் கிடையாது. முதலில் முடிப்பவர்களுக்கு பரிசு.\nமுதல் பரிசு: 5000 ரூபாய்\nஇரண்டாம் பரிசு: 3000 ரூபாய்\nமூன்றாம் பரிசு: 2000 ரூபாய்\nஇரண்டு ஆறுதல் பரிசு தலா 1000 ரூபாய்.\nபோட்டியில் விளையாட: Hunt For Hint 3\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nஇந்த போட்டியின்போது தான் இணையத்தில் சக பதிவர்களாய் இருந்த இருவர் சக தோழர்களாக, சகோதரார்களாக மாறினார்கள். :) //\nஅதில் ஒருவர் அதன் பிறகு அந்த போட்டியை விளையாடவே இல்லையாம் :D\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nபிளாக்கர் Blogger Follower widget இப்பொழுது தமிழில...\n22,500 எல்ஜி ஜி2 (LG G2) மொபைல்கள் திருடுப்போனது\nகூகுள் விளம்பரத்தில் உங்கள் புகைப்படம்\nஆண்ட்ராய்ட் 4.4 கிட்காட் (Android 4.4 KitKat)\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603959", "date_download": "2018-05-22T04:13:43Z", "digest": "sha1:BI3OPCI23RTJZQPT2BPTPMUS6X33XNX2", "length": 4474, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nஇந்தியாவின் டெல்லி – ஹரியானா பகுதியில் இடம்பெற்ற கார்விபத்தில் மூன்று பளுதூக்கும் வ���ரர்கள் உட்பட நால்வர் உயிரிழந்ததுடன், இரண்டு உலகசம்பியன் வீரர்கள் படுகாயமடைந்தனர்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇலங்கையை நெருக்க காத்திருக்கும் பிரித்தானிய தேர்தல் விஞ்ஞாபனம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2014/02/blog-post_24.html", "date_download": "2018-05-22T04:22:08Z", "digest": "sha1:6YESHLIX6FNL5PSFJ7DOM4MHUYL4BEMH", "length": 5656, "nlines": 147, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: மழைக்கவிதை", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nதலை சாய்க்க இடமின்றி, உட்கார்ந்துகொண்டு\nகண்ணாடி குவளையை இருக்க பிடித்துக்கொண்டு\nஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.\nமழை நீரில் விளையாடிய குழந்தை\nமுதுகில் அடி வாங்கி வீட்டுக்குள் விடப்பட்டது.\nபூட்டிய வீட்டின் கண்ணாடி சன்னல்வழி\nவிளையாடும் தன் நண்பர்களை பார்க்கிறது.\nவெளியே இருந்த குழந்தையின் மழைக்கும்\nஉள்ளே அடைபட்ட குழந்தையின் மழைக்கும்\nஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.\nசிலருக்கு சிரிப்பாய். சிலருக்கு அழுகையாய்.\nஎல்லோராலும் ரசிக்கவும் முடியாது. - காதலிக்கப்படாதவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Campus_News/4022/B.Arch._Extend_Time_to_Apply_for_Study.htm", "date_download": "2018-05-22T03:50:54Z", "digest": "sha1:QDMFSRDIPOYJO44JSKN4JD7ZWBPP7K4B", "length": 4904, "nlines": 42, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "B.Arch. Extend Time to Apply for Study | பி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! - Kalvi Dinakaran", "raw_content": "\nபி.ஆர்க். படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபிளஸ் 2 முடிக்கும் ம��ணவர்கள் பி.ஆர்க். படிப்பில் சேர, ‘நாட்டா’ என்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். வரும் கல்வி ஆண்டிற்கான இத்தேர்வு, ஏப்ரல் 29ல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, கடந்த ஜனவரி 18ல் தொடங்கி, மார்ச் 2ல் முடிந்தது. இதுவரை, 40 ஆயிரத்துக்கும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளன.\nஅதனால், விண்ணப்பப் பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க, இந்திய ஆர்கிடெக்சர் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, நாட்டா நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர் வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்களை www.nata.in என்ற, இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.\nபள்ளிச் சுற்றுலாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nபாடப் புத்தகத்தில் வேலை வாய்ப்புத் தகவல்கள்\nஅரசு வேலைக்காகக் காத்திருக்கும் 78.60 லட்சம் பேர்\nஆராய்ச்சிப் படிப்புகளில் ஆண்களின் எண்ணிக்கையே அதிகம்\nபோலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டது யு.ஜி.சி\n‘டான்செட்’ தேர்வுத் தேதி மாற்றம்\nதொலைநிலைக் கல்விக்கு 3 பல்கலைக்கழகங்களுக்கே அனுமதி\nபுதுவைப் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் மாற்றம்\nதனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்களுக்குப் புதிய செயலி\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raghavannigeria.blogspot.com/2010/07/blog-post.html?showComment=1279737509133", "date_download": "2018-05-22T04:08:23Z", "digest": "sha1:PWXMVWWXVUU6JSCAA5OYMEMMN7FKRV5M", "length": 40571, "nlines": 384, "source_domain": "raghavannigeria.blogspot.com", "title": "இராகவன், நைஜிரியா: நினைவலைகள்", "raw_content": "\nநானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்..\nபல வருடங்கள் கழித்து, கிட்ட தட்ட 30 வருடங்களுக்கு பின், நாம் படித்தப் பள்ளியைப் பார்க்கும் போது, அதன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில படங்கள் உங்கள் பார்வைக்காக...\nசற்றே தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்\nஎங்கள் குறும்புகளைப் தாயன்போடு பொறுத்துக் கொண்ட எங்க அன்பு தலைமை ஆசிரியர், ��ல்லோராலும் அன்போடு கே.ஜி.கே என்றழைக்கபடும், உயர் திரு. கே.ஜி. கிருஷ்ண மூர்த்தி அவர்கள். அன்னாருக்கு அகவை 84. இன்றும் அவரின் கம்பீரமான குரலும், ஞாபக சக்தியும் மிகவும் ஆச்சர்யமூட்டுவதாக அமைகின்றது. அவருக்கு, நான் அவருடைய மாணவன் என்பதை விட, அவர் என் தந்தையின் மாணவர் என்பதில் பெருமை அதிகம்.\nதற்போதைய தலைமை ஆசிரியை... கடந்த வருடம் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 97 சதவிகிதம் என அவர் வாயால் சொல்ல கேட்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.\n+2 வில் கூடப் படித்த நண்பர் திரு. ராம நாதன் அவர்கள். 30 வருடம் கழித்து சந்தித்த போது, பல மணி நேரங்கள் பேசியும், பேசுவதற்கு இன்னும் பல விஷயங்கள் இருப்பது மாதிரியே தோன்றுகின்றது. சிகப்பு சட்டையில் அமர்ந்திருப்பவர் என் அண்ணன் முரளி அவர்கள்.\nலேப் வகுப்புக்ள் நடைபெறும் கட்டடம்.\nகணினி பயற்சி வகுப்பு.. அருமையாக இருக்கின்றது.\nகலையரங்கம் - புதியதாக கட்டப் பட்டுள்ளது\nதூரப் பார்வையில்... வலதுகை பக்கம் முதல் வகுப்புதான் நான் படித்த போது வகுப்பறையாக செயல் பட்டது. அப்போதெல்லாம் இவை கூரை வேயப் பட்டு இருந்தது... இப்போது அழகாக..\nஇந்த சிறுவர்களைப் பார்க்கும் போது... இங்குதான் குச்சி ஐஸ், சேமியா ஐஸ், பால் ஐஸ், எலந்த பழம், எலந்த வடை... வாங்கி சாப்பிட ஞாபகங்கள்...\nபள்ளிக்கு சென்று வந்தபின், +2வில் படித்த நண்பரை சந்தித்தபின், வாழ்வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்...\nPosted by இராகவன் நைஜிரியா at 1:45 PM\nதமிழ்நாட்லதான் இருக்கேன்னு இந்தத் தம்பிக்குத் தெரியாது. ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே பரவாயில்லை. எப்ப சென்னைக்கு நேரில் சந்திக்கும் நாளை எதிபார்த்திருக்கிறேன்.\nசூப்பர். நான் படிச்ச ஸ்கூல் திரும்ப நான் எப்ப பாக்க போறேன்னு தெரியலை :(\nபள்ளிக்காலங்களின் நினைவுகள் எப்போதும் நம்மைவிட்டு அகல்வதில்லை.\nஎன் நினைவலைகள் உங்களின் பேச்சின் தாக்கம் இன்னும் குறையவில்லை.. உங்களைப்பற்றி ஒரு போட்டி என் பிளாக்கில் வைத்துள்ளேன்... பார்க்கவும்.. என் அடுத்த பதிவிற்கு டைப் செய்து கொண்டு இருப்பதால் ஒரு சிறிய விளம்பர இடைவேளை ...உங்களை வைத்து ... நினைவலைகள் அருமை. மூண்றாவது இடுகை மறக்காமல் படிக்கவும். ...வாழ்த்துக்கள். அரவிந்த் கேட்டதாக கூறவும்.\nநான் வார வாரம் நான் படிச்ச பள்ளி கூடம் பக்கம் போறேனே :)\nகும்பகோணம் பாண துறை பள்ளியா சார் நீங்கள் என் நண்பனும் இங்கு தான் படித்தான் ....,அவன் 1996-1997 ஆம் ஆண்டு பத்தாவது முடித்தான் ...இப்போ நல்ல நிலைமையில் உள்ளான் ஒரு கம்பென்யில் QUALITY MANAGER ஆகா உள்ளான் சார் ...\nமலரும் நினைவுகள் அருமை ராகவன் அண்ணா.\nமிக அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள், புகைப் படங்கள் மிக அருமை. நன்றிகள்\nahaa. எல்லாருக்கும் இம்மாதிரியான வாய்ப்புகிடைப்பதில்லை அண்ணே..\nநெகிழ்ச்சியான சந்திப்பை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிகள்.\nஅந்த நாள் ஞாபகம் வந்ததே....\nஅப்போ இங்க ஊர் பக்கம் வரலியா\nபகிர்வுகள் அருமை,இனி...நாளும் அன்பில் தொடர்வோம்.\nஎத்தனை வளர்ச்சிகளை நாம் பெற்றாலும், அந்த மாணவப் பருவத்தை நாம் மறக்க இயலாது. நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததும் அந்த மாணவப் பருவம் தான் என்பதையும் மறுக்க முடியாது.\nஆஹா ராகவன் நீங்க கும்பகோணமா நான் நீடமன்கலம் அண்ணே; எங்க அப்பா கும்பகோணம் தான். ரொம்ப மகிழ்ச்சி.\nபழைய பள்ளி போய் வருவது ரொம்ப இனிமையான நினைவு தரும். அருமை\nஅதானே பார்த்தேன். இத்தனை குசும்பு எப்படி வத்ததுன்னு... :))\nஊருக்கு வந்துட்டு இப்டி கம்னு போனா எப்படி\nபள்ளிப் பருவத்தை நினைவு படுத்தி பார்ப்பதில்தான் எவ்வளவு ஆனந்தம். அதுவும் நாம் படித்த பள்ளிக்கு இத்தனை காலம் சென்று வரும்போது குதூகலம் ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். பார்க்கலாம் எனக்கு இந்த வாய்ப்பு எப்போது வருகிறது என. பகிர்வுக்கு நன்றி.\nமிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. என்றுமே நம்மை விட்டு அகலாமல் இருக்கும் பசுமையான நினைவலைகளில் ஒன்று பள்ளி பருவம். அந்த காலகட்டத்தில் இருந்த இடங்களை இன்று சென்று பார்ப்பது என்பது மிகப்பெரிய பாக்கியம். புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் போது சந்தோசமாய் இருக்கிறது.\nஅருமையான நினைவுகளை படங்களுடன் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அருமையா இருக்குதுங்க....\nஅருமையான பகிர்வு ராகவன்.. சென்னைக்கு எப்ப வர்றீங்க..\nசுகம்தானே.நிறைய நாளைக்கு அப்புறம் நிறைவான எங்களின் வாழ்வை,அறிவை,பண்பை உயர்த்திய இடத்தோடு களை கட்டி நிற்கிறது பதிவு.நீங்க இருந்த வகுப்பறை,உங்க இருப்பிடத்தையும் எடுத்திட்டு வந்திருக்கலாமே \n ரொம்ப அருமையான நினைவுகள், அழகான படங்களுடன்..\nஎன் பள்ளிக்கூடத்துக்கு போன மாதிரி இருக்கு...\nபறந்து செல்கின்றோம் - நாம்\nபள்ளி நினைவுகளை என்றும் பசுமையானவைதான்... அதிலும் படித்த பள்ளிக்கு மட்டும் செல்லாமல் நண்பருடன் அளவளாவிய சந்தோஷமும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்த இரட்டை சந்தோசத்தை படங்களுடன் எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி ராகவன் சார்.\nபள்ளி நினைவுகளை என்றும் பசுமையானவைதான்... அதிலும் படித்த பள்ளிக்கு மட்டும் செல்லாமல் நண்பருடன் அளவளாவிய சந்தோஷமும் சேர்ந்து உங்களுக்கு கிடைத்த இரட்டை சந்தோசத்தை படங்களுடன் எங்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி ராகவன் சார்.\nஅண்ணா தற்போது எங்கு உள்ளீர்கள்..நான்காவது பதிவு படித்து ...நினைவலைகளை பகிரவும்.\nநன்றி ஸ்ரீ... சென்னை வந்ததும் தகவல் தெரிவிக்கின்றேன்..\nநன்றி மதுரை சரவணன் - மதுரை சந்திப்பின் தாக்கம், உங்கள் அன்பு என்னோடு எப்போதும் பயண செய்து கொண்டே இருக்கின்றது.\n// நாட்டாம தலைப்பு சரியா \n// அப்போ இங்க ஊர் பக்கம் வரலியா // இல்லீங்க அடுத்த தடவை வருகின்றேன்.\n// ஆஹா ராகவன் நீங்க கும்பகோணமா நான் நீடமன்கலம் அண்ணே; எங்க அப்பா கும்பகோணம் தான். ரொம்ப மகிழ்ச்சி.\nபழைய பள்ளி போய் வருவது ரொம்ப இனிமையான நினைவு தரும். அருமை // ஆமாங்க படித்தது எல்லாம் கும்பகோணம்..\n//அதானே பார்த்தேன். இத்தனை குசும்பு எப்படி வத்ததுன்னு... :))\nஊருக்கு வந்துட்டு இப்டி கம்னு போனா எப்படி\n// பார்க்கலாம் எனக்கு இந்த வாய்ப்பு எப்போது வருகிறது என. பகிர்வுக்கு நன்றி. // விரைவில் கிடைக்கும்..\n// அருமையான பகிர்வு ராகவன்.. சென்னைக்கு எப்ப வர்றீங்க.. // ஞாயிற்றுக்கிழமை (25/07/10) மாலை சென்னையில் இருப்பேன்.\nநன்றி மருத்துவரே.. தேவன் மாயம்\n// அண்ணா தற்போது எங்கு உள்ளீர்கள்..நான்காவது பதிவு படித்து ...நினைவலைகளை பகிரவும்.//\nபடித்துவிட்டேன்.. அண்ணே மதுரைக்காரவுக எல்லாம் ரொம்ப பாசமானவுங்க... நீங்க அன்பு மழை பொழியறீங்க. உங்க புகழ்ச்சிக்கெல்லாம் நான் தகுதியானவானா என்று புரியலீங்க..\nஎனக்கும் படிச்ச பள்ளி பக்கம் போக ஆசை வந்துருச்சு\nநினைவலைகள் - கொசு வத்தி சுத்துவது - மலரும் நினைவுகள் - அருமை அருமை\nசிறு வயதில் பள்ளி வாழ்க்கை சுகம்\nகூட பிறந்தவர்களையே மறந்து விடும் இந்த காலத்தில் நீங்கள் படித்த பள்ளி, தலைமையாசிரியர் ஆகியோரை சென்று பார்த்தது, 30 வருடம் கழித்து ஃப்ரெண்ட் ராமநாதனை பார்த்தது, எல்லாமே மிகவும் பாராட்டத்தக்கது தல....\n//வாழ���வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்//\nகண்டிப்பாக மிக மிக இனிமையான அனுபவம் தான்...\nநன்றி சீனா ஐயா. உங்களின் இடுகையைப் படித்தேன். நன்றி.\nநன்றி கும்க்கி - இந்த தடவை தொடர் என்னிடம் இருந்து வராதுங்க. நண்பர்கள் போடுவார்கள்.\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nநினைவலைகள் தான் அண்ணே சரி\nநினவலைகள் தவறு :) ’னை’\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஅப்ப திருச்சி பக்கம் வல்லியா திருச்சி பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப் போங்களேன். உங்களுக்காக ஒரு மூன்று பதிவுலக நண்பர்கள் காத்துக் கிட்டு இருக்கோம்\n// ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஅப்ப திருச்சி பக்கம் வல்லியா திருச்சி பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப் போங்களேன். உங்களுக்காக ஒரு மூன்று பதிவுலக நண்பர்கள் காத்துக் கிட்டு இருக்கோம் திருச்சி பக்கம் ஒரு எட்டு வந்துட்டுப் போங்களேன். உங்களுக்காக ஒரு மூன்று பதிவுலக நண்பர்கள் காத்துக் கிட்டு இருக்கோம்\nதிருச்சி பக்கம் நீங்க இருக்கீங்கன்னு தெரியாதுங்க. கும்பகோணம் - மதுரை திருச்சி வழியாகத்தான் போனோன். தெரிஞ்சு இருந்தா வந்து பார்த்து இருப்பேன்.\nஅடுத்த தடவை இந்தியா வரும்போது அவசியம் வந்து பார்க்கின்றேன்.\nஇடுகைக்கு சம்பந்தம் இல்லாதது தான்.. இருப்பினும், இங்கு வருகை தரும் நண்பர்களும், நீங்களும் என் இந்த பதிவை கட்டாயம் படித்து உதவலாமே..\nஜிமெயில் அக்கவுண்ட், ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட் அப்பீட் ஆயிடுச்சி\nமீண்டும் பள்ளிக்கு போகலாம்... சுகமான நினைவலைகள்.... பள்ளிக்கூடத்தோடு திரும்பியாயிற்றா... மற்ற இடங்கள்... அடுத்த பதிவிலா...\nபள்ளிப்பருவ நினைவுகள் எப்போதும் சந்தோஷமானவை.\nஅருமையான பதிவு நண்பரே.... புகைப்படங்களையும் அவற்றிற்கு நீங்கள் கொடுத்திருக்கும் சிறு குறிப்பும் எம்மையும் பாடசாலை நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது. ந��்றி\nஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி கொண்டுவந்து விடும். உங்களை தூக்கி தூரபோட்டுவிடும். அதுபோன்ற ஒரு பதிவு இது. இதை உணர உங்களின் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். பழைய நினைவுகளை போட்டு பிறட்டிவிடும்.\nஐயா, என்னுடைய 40 வது வயதில் நான் உணர்துள்ளேன். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.\nஉங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள். விடுமுறையை முறையாக கழிக்க வாழ்த்துக்கள்.\nஒரு சில பதிவு உங்களை உங்களிடமிருந்து இழுத்து வெளி கொண்டுவந்து விடும். உங்களை தூக்கி தூரபோட்டுவிடும். அதுபோன்ற ஒரு பதிவு இது. இதை உணர உங்களின் வயது மற்றும் அனுபவம் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். பழைய நினைவுகளை போட்டு பிறட்டிவிடும்.\nஐயா, என்னுடைய 40 வது வயதில் நான் உணர்துள்ளேன். அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.\nஉங்களுக்கு என்னுடைய பணிவான வாழ்த்துக்கள். விடுமுறையை முறையாக கழிக்க வாழ்த்துக்கள்.\n நானும்தான். நான் டவுன் ஹை ஸ்கூல்.\nநீங்க கும்பகோணம்ஆ, இப்போ தன உங்க பதிவ படிச்சேன். ஊர்காரவங்கள பார்த்த ஒரே சந்தோஷம் தான். வாழ்த்துக்கள் அண்ணா.\nதாங்கள் இன்று பெற்றுள்ள வளர்ச்சியின் அடிப்படை இங்கிருந்து தான் தொடங்கியது என்பதை நினைக்கும் போது மிகுந்த ஆச்சரியமாய் இருக்கு தல.\nஇப்பதாங்க படித்தேன் படிக்கும் போது ஒருவித இனம்புரியா உணர்வு ஒட்டிக்கொள்கிறது.....\nஅது ஒரு கனா காலம்.\nபள்ளிக்கு சென்று வந்தபின், +2வில் படித்த நண்பரை சந்தித்தபின், வாழ்வில் 30 வருடங்கள் பின்னோக்கி சென்று திரும்பவும் இங்கு வந்த ஒரு அனுபவம்... அற்புதமான அனுபவம்...\nநீங்க இப்ப என்னோட பள்ளி பருவ ஞாபகங்களை கிளப்பி விட்டுட்டீங்க. இப்ப நா அதை பதிவா எழுதி படுத்தினா எல்லோரும் உங்களை தான் திட்டப் போறாங்க.. முடிக்கறத்துக்கு முன்னாடி ஒன்னு.. உங்களுக்கு பக்கத்தில தான் நான்.எனக்கு குடி அதாவது மன்னார்குடி.\nரொம்ப அழகான நினைவலைகள். எனக்கும் இப்போதே என் பள்ளிக்கூடத்தை போய் பார்க்க வேண்டும் போல் உள்ளது.\nபாண்டவர் பூமி படத்தில்வரும் அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் எனும் பாடலை நினைவுப்படுத்துகிறது உங்களின் பள்ளிக்கூட நினைவலைகள். பாராட்டுக்கள்\nபள்ளிக்காலங்களின் நினைவுகள்... எப்போதும் குதூகலம் வருகிறது.வாழ்த்துக்கள்\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்\nஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்\nதலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்\nவளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html\nரொம்ப நாளா ஒண்ணும் எழுதலயே, ஏன் வேலைப்பளுவானால் பரவாயில்லை. சலிப்பு என்றால் அதை விரட்டுங்கள்.\nநீங்க படிச்ச பள்ளிய பார்க்கையில ரொம்ப சந்தோஷம்..\nபடங்களோடு ஓர் அனுபவப் பகிர்வு... அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள் சார்\nகருவில் வார்த்தெடுத்த அன்னையையும் கல்வியில் வளர்த்தெடுத்த பள்ளியையும் யாரால மறக்க முடியும். நல்ல பதிவு.. கிளர்ந்தெழுந்த பள்ளிப்பருவ நினைவுகளுடன்..\n1958 இல் பாணாதுறைப் பள்ளியில் படித்தேன் நல்ல சிவந்த நிறம்.கணீர்க் குரல்.கே.ஜி.கே அவர்கள் சரித்திரப் பாடம் எடுத்ததாக நினைவு கன்னையன் என்ற என் வகுப்புத் தோழர்,பிரபலம் ..பழைய நினைவுகளில் என்னை மறந்தேன் ..\nநன்றி ..உங்களை மாதிரி தடுக்கி விழுந்த விட்டில் ..\nபாணாதுறை பள்ளி மாணவரா நீங்க என் அம்மா வழியில் அத்தனை பேரும் படித்த பள்ளி. அதனால் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎன்னத்த சொல்ல.. எதோ ப்ளாக் படிச்சமா பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம இதையும் ஆரம்பிச்சுட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=749", "date_download": "2018-05-22T04:30:08Z", "digest": "sha1:Z3AKVQACRXYN4Z43VXGNNDYXSN27BAER", "length": 21286, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Mahabharata | மகாபாரதம் பகுதி-5", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன�� கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nமகாபாரதம் பகுதி-4 மகாபாரதம் பகுதி-6\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் » மகாபாரதம்\n கங்காவாகிய நான் ஒருமுறை பிரம்மலோகம் சென்றேன். அங்கே பல தேவர்களும் இருந்தனர். அங்கிருந்த வாயுபகவான் தேவர்களின் மனவுறுதியைச் சோதிப்பதற்காக ஒரு சோதனை செய்தான். என்னுடைய மார்பு தெரியும்படியாக ஆடையை காற்றடித்து பறக்க வைத்தான். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட தேவர்கள் அனைவரும் கண்ணை மூடிக் கொண்டனர். ஆனால், வருணன் மட்டும் என் அங்கங்களை ரசித்தான். இதனால், அங்கிருந்த பிரம்மன் கடும் கோபமடைந்தார்.ஏ வருணா ஒரு பெண்ணை அவளறியாமல் ரசித்த நீ பூமியில் மானிடனாகப் பிறப்பாய் என சாபமிட்டார். என்னை பார்த்து, எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன் மானத்தைக் காக்க முயன்றிருக்க வேண்டும், காற்றடித்த வேளையில் நீ அதைச் செய்யத் தவறியதுடன், ஒரு ஆண்மகனின் மனம் பேதலிக்கவும் காரணமாக இருந்தாய். எனவே நீயும் பூமியில் மனுஷியாகப் பிறப்பாய். இந்த வருணனுக்கு வாழ்க்கைப்பட்டு சாப விமோசன காலம் வரை வாழ்ந்து, இங்கேமீண்டும் வருவாய் என்றார்.நான் மிகுந்த கவலையுடன் பூலோகம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது எட்டு திசைகளின் காவலர்களான அஷ்டவசுக்கள் என் எதிரே வந்தனர். அவர்களில் பிரபாசன் என்பவனும் ஒருவன். அவர்களும் கவலை பொங்கும் முகத்துடன் காட்சியளித்தனர். கவலைக்கான காரணத்தை நான் கேட்டேன்.தாயே ஒரு பெண்ணை அவளறியாமல் ரசித்த நீ பூமியில் மானிடனாகப் பிறப்பாய் என சாபமிட்டார். என்னை பார்த்து, எந்தச் சூழலிலும் ஒரு பெண் தன் மானத்தைக் காக்க முயன்றிருக்க வேண்டும், காற்றடித்த வேளையில் நீ அதைச் செய்யத் தவறியதுடன், ஒரு ஆண்மகனின் மனம் பேதலிக்கவும் காரணமாக இருந்தாய். எனவே நீயும் பூமியில் மனுஷியாகப் பிறப்பாய். இந்த வருணனுக்கு வாழ்க்கைப்பட்டு சாப விமோசன காலம் வரை வாழ்ந்து, இங்கேமீண்டும் வருவாய் என்றார்.நான் மிகுந்த கவலையுடன் பூலோகம் நோக்கி வந்து கொண்டிருந்தேன். அப்போது எட்டு திசைகளின் காவலர்களான அஷ்டவசுக்கள் என் எதிரே வந்தனர். அவர்களில் பிரபாசன் என்பவனும் ஒருவன். அவர்களும் கவலை பொங்கும் முகத்துடன் காட்சியளித்தனர். கவலைக்கான காரணத்தை நான் கேட்டேன்.தாயே இந்த பிரபாசன் தன் மனைவி மீது மிகுந்த மோகம் கொண்டு, அவள் சொன்னதையெல்லாம் செய்வான். அவள் பேராசைக்காரி. நினைத்ததையெல்லாம் அடைய விரும்புபவள். வசிஷ்டரின் ஆசிரமத்தில் நினைத்ததை தரும் காமதேனு என்ற பசு இருந்தது. அதைப் பிடித்து வந்து தன்னிடம் தரும்படி கணவனிடம் அவள் சொன்னாள். இவனும் அவள் மீதுள்ள ஆசையால், பசுவைத் திருட ஏற்பாடு செய்தான். அவனை கண்டிக்க வேண்டிய நாங்கள், நண்பன் என்ற முறையிலே அவனுக்கு துணை போனோம். வசிஷ்டரின் ஆசிரமத்துக்குள் புகுந்து, காமதேனுவைத் திருடினோம். அவர் கோபமடைந்து, நாங்கள் பூமியில் மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டார்.\nஎங்களுக்கான சாப விமோசனம் பற்றி கேட்டோம். நீங்கள் பூமியில் பிறந்தவுடன் இறந்து விட்டால், மீண்டும்திசைக்காவலர் பதவியைப் பெறலாம் என அவர் கருணையுடன் சொன்னார். அதனால் பூமியில் பிறக்கவும், எங்களை உடனே கொல்லும் மனதுடையவளுமான ஒரு தாயை தேடி கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்கே செல்கிறீர்கள் எனக் கேட்டனர்.நானும் என் சாபம் பற்றி அவர்களிடம் சொல்லி, அவர்களிடம் இரக்கம் கொண்டு, குழந்தைகளே எனக் கேட்டனர்.நானும் என் சாபம் பற்றி அவர்களி��ம் சொல்லி, அவர்களிடம் இரக்கம் கொண்டு, குழந்தைகளே வருணபகவான் பூமியில் சந்தனு என்ற மன்னனாகப் பிறப்பான். நான் அவனது மனைவியாவேன். உங்களை என் வயிற்றில் பிரசவிக்கிறேன். பிறந்த உடனேயே உங்களை ஆற்றில் எறிந்து கொன்று, உங்கள் பதவியை உடனடியாகக் கிடைக்கச் செய்கிறேன் என்றேன். அதன்படியே எனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றேன். மனைவியின் மோகத்தில் சிக்கிய பிரபாசனே இந்த எட்டாவது குழந்தை. வசிஷ்டரின் சாபப்படி இவன் இந்த பூமியில் பெண்ணாசையே இல்லாமல் வாழ்வான். உலகம் உள்ளளவும் இவனது புகழ் பூமியில் நிலைத்திருக்கும், என்றாள்.தானே உலகிற்கு மழையளிக்கும் வருணபகவான் என்று சந்தனு மன்னன் சந்தோஷப்பட்டாலும், இப்பிறவியில் தன் குலம் விருத்தியடையாமல் போனது பற்றி வருத்தப்பட்டான்.கங்கா வருணபகவான் பூமியில் சந்தனு என்ற மன்னனாகப் பிறப்பான். நான் அவனது மனைவியாவேன். உங்களை என் வயிற்றில் பிரசவிக்கிறேன். பிறந்த உடனேயே உங்களை ஆற்றில் எறிந்து கொன்று, உங்கள் பதவியை உடனடியாகக் கிடைக்கச் செய்கிறேன் என்றேன். அதன்படியே எனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றேன். மனைவியின் மோகத்தில் சிக்கிய பிரபாசனே இந்த எட்டாவது குழந்தை. வசிஷ்டரின் சாபப்படி இவன் இந்த பூமியில் பெண்ணாசையே இல்லாமல் வாழ்வான். உலகம் உள்ளளவும் இவனது புகழ் பூமியில் நிலைத்திருக்கும், என்றாள்.தானே உலகிற்கு மழையளிக்கும் வருணபகவான் என்று சந்தனு மன்னன் சந்தோஷப்பட்டாலும், இப்பிறவியில் தன் குலம் விருத்தியடையாமல் போனது பற்றி வருத்தப்பட்டான்.கங்கா நம் ஏழு குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இவனும் பெண்ணாசை இல்லாமல் இருந்தால், நம் சந்திரகுலம் எப்படி விருத்தியடையும் நம் ஏழு குழந்தைகளும் இறந்து விட்டார்கள். இவனும் பெண்ணாசை இல்லாமல் இருந்தால், நம் சந்திரகுலம் எப்படி விருத்தியடையும் என்னோடு என் குலம் அழிந்து விடுமே. நாம் இன்னும் குழந்தைகளை பெறுவோம். அதன்பின் இருவருமே தேவலோகம் செல்லலாம், என்றான். கங்கா விரக்தியாக சிரித்தாள். மன்னா என்னோடு என் குலம் அழிந்து விடுமே. நாம் இன்னும் குழந்தைகளை பெறுவோம். அதன்பின் இருவருமே தேவலோகம் செல்லலாம், என்றான். கங்கா விரக்தியாக சிரித்தாள். மன்னா நீ என் நிபந்தனையை மீறி கேள்வி கேட்டாய். எப்போது கேள்வி கேட்கிறாயோ, அப்போது நான் உன்னைப் பிரிந்து விடுவேன் என்று சொல்லித்தானே உன்னைத் திருமணம் செய்தேன். இனி உன்னோடு நான் வாழமாட்டேன். இந்த மகனுடன் நதியில் கலந்து விடுவேன்.\nஅவன் வாலிபன் ஆனபிறகு உன்னிடம் ஒப்படைப்பேன், என்று கூறி விட்டு கங்கையில் மறைந்து விட்டாள். கங்காவின் நினைவில் சந்தனு மூழ்கி கிடந்தான். அவள் எப்போது வருவாள் என காத்திருந்தான். கங்காதேவிக்கு முன்னதாக அவன் சில பெண்களைத் திருமணம் செய்திருந்தான். அவர்களால் அவனைத் தங்கள் வசப்படுத்த முடியவில்லை. வேட்டைக்கு போய் தன் மனதை அதில் திருப்ப முயன்றான். அப்போது கங்கைக்கரைக்கு போய், தன் மனைவி வரமாட்டாளா என காத்துக்கிடப்பான். ஆண்டுகள் பல கடந்தன. ஒருநாள் அவன் கங்கைக்கரையில் நின்ற போது, பூணூல் அணிந்து கையில் வில்லேந்திய வாலிபன் ஒருவனைப் பார்த்தான். பார்த்தவுடனேயே அவன் தன் மகன் தான் என்பதை உள்ளுணர்வால் புரிந்துகொண்டான். அவனை நோக்கி ஓடிவந்தான். அந்த வாலிபன் சந்தனு மீது மோகனாஸ்திரத்தை எய்தான். அவன் தனது தந்தை என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சந்தனு மயக்கமடைந்து கீழே விழுந்தான். அவன் மீது இரக்கம் கொண்ட கங்கா, தன் மகனுடன் கரைக்கு வந்தாள். அவன் தலையை அன்போடு வருடினாள். தன் மகனிடம், இவர் உன் தந்தை, என்றாள். அவள் கைப்பட்டதுமே அவன் எழுந்தான். அவனை அன்போடு தழுவிக் கொண்ட கங்கா, அரசே நான் இன்று தேவலோகம் கிளம்புகிறேன். உங்களிடம் சொன்னபடி உங்கள் மகனை ஒப்படைத்து விட்டேன். இவன் பெயர் தேவவிரதன். பரசுராமரின் திருவருளால் அவரது ஆயுதங்களையே பெற்றவன். சிறந்த வில்லாளி வீரன். இவனோடு சேர்ந்து நீங்கள் இனி நாட்டை ஆளலாம், என்று சொல்லிவிட்டு, அவன் பதிலுக்கு காத்திராமல், நதியில் சென்று மறைந்தாள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இதிகாசங்கள் மகாபாரதம் »\nமகாபாரதம் பகுதி-1 நவம்பர் 08,2010\nமகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். ஒரு ... மேலும்\nமகாபாரதம் பகுதி-2 நவம்பர் 13,2010\nநஹூஷன் பாம்பாக மாறிய பிறகு, அவனது மகன் யயாதி பொறுப்பேற்றான். அவன் அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். ... மேலும்\nமகாபாரதம் பகுதி-3 நவம்பர் 13,2010\nவந்தவன் வேறு யாருமல்ல. யயாதி ஆசைப்பட்டு மணந்து கொண்ட சன்மிஷ்டையின் மகன் பூரு தான்அப்பா தாங்கள் அழ ... மேலும்\nமகாபாரதம் பகுதி-4 நவம்பர் 13,2010\nகங்காதேவி பேசும் அழகை ரசித்துக��� கொண்டிருந்த சந்தனு, பெண்ணே நீ கன்னியாக இருக்க வேண்டுமென்று ... மேலும்\nமகாபாரதம் பகுதி-6 ஜனவரி 07,2011\nமகன் கிடைத்து விட்டான் என்ற சந்தோஷத்திலும், மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் சந்தனு கண்ணீர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/gallery/2018/04/15/89099.html?page=40", "date_download": "2018-05-22T04:19:46Z", "digest": "sha1:TUWR2FXSX435FZTFPHTXIV4ZANIFTJSM", "length": 6789, "nlines": 131, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nகடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.4.2 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_15_04_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nதிருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் படங்கள்\nதிருவண்ணாலையில் ஜல்லிக்கட்டு 6-வது நாள் போராட்டம்...\nசேலத்தில் ஜல்லிக்கட்டு 6-வது நாள் போராட்டம்...\nகோயமுத்தூரில் ஜல்லிக்கட்டு 6-வது நாள் போராட்டம்...\nமதுரையில் ஜல்லிக்கட்டு 6-வது நாள் போராட்டம்...\nதமிழகத்தில் பிற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போராட்டம்...\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n4இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/3610.html", "date_download": "2018-05-22T03:51:38Z", "digest": "sha1:7EAZ4DUTOFPYIBW3X2BT5Z6CWNEEAYBT", "length": 5375, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E.முஹம்மது \\ டெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஇறைவனிடத்தில் நாம் போட்ட ஒப்பந்தம்\nநபிகள் நாயகத்தை சீண்டிப் பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஅல்லாஹ்வின் அன்பில் ஆணும், பெண்ணும் சமமே\nவாகனங்கள் குறித்து குர் ஆனின் முன்னறிவிப்பு\nபடைப்புகளை சிந்தித்து படைத்தவனை நினைவு கூறுவோம்..\nடெல்லி தேர்தலில் பா.ஜ.க.வுக்கு விழுந்த மரண அடி\nஉரை :E.முஹம்மது : இடம்: மாநில தலைமையகம் : நாள்: 10.02.2015\nCategory: E.முஹம்மது, தினம் ஒரு தகவல், நாட்டு நடப்பு செய்திகள்\nசிறிய அமலும் பெரிய நன்மையும்..\n – தி ஹிந்து நாளேட்டிற்கு பதிலடி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bhajanlyricsworld.com/2017/07/blog-post.html", "date_download": "2018-05-22T04:00:13Z", "digest": "sha1:J7AHDRKVIOB2IO2DTQOWZ5LOXX5CDNJK", "length": 13452, "nlines": 202, "source_domain": "www.bhajanlyricsworld.com", "title": "கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் | Bhajan Lyrics World", "raw_content": "\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nஎண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்\nஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nகன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்\nகாலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்\nகன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் - நாங்கள்\nகாலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம்\nஅன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்\nஅன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்\nஅதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம\nஅதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி த���்கமே தங்கம்\nசொன்ன மொழிதவறு மன்னவனுக்கே -எங்கும்\nதோழமை இல்லையடி தங்கமே தங்கம்\nசொன்ன மொழிதவறு மன்னவனுக்கே -எங்கும்\nதோழமை இல்லையடி தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nமையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை\nமையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை\nபொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே\nபொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்\nபொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்\nபொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை\nஅழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்\nஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை\nஅழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்\nதூற்றி நகர் முரசு சாற்றுவேன்\nதூற்றி நகர் முரசு சாற்றுவேன்\nதூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று\nசொல்லி வருவாயடி தங்கமே தங்கம்\nசொல்லி வருவாயடி தங்கமே தங்கம்\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\nகண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nகண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/11/tamil_3963.html", "date_download": "2018-05-22T04:24:28Z", "digest": "sha1:NWSMW2FMH6Z6I7PSZR46IJYWSMZKOCAB", "length": 5849, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "ஆண்மைக் குறைவு நீங்க..காம சாஸ்திரம் சொல்லும் அரிய 5 மூலிகைகள்!.", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் ஆண்மைக் குறைவு நீங்க..காம சாஸ்திரம் சொல்லும் அரிய 5 மூலிகைகள்\nஆண்மைக் குறைவு நீங்க..காம சாஸ்திரம் சொல்லும் அரிய 5 மூலிகைகள்\nநறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை, வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின் வாங்கிக் கேள்” இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.\nகொக்கோகம் என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை. இன்றைய கலாச்சார சீரழிவு மற்றும் FAST FOOD எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் பல குடும்பங்களில் கணவன், மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து வரை செல்ல இதுவும் ஒரு காரணமாக உள்ளது.\nஆண்மைக் குறைவைப் போக்கும் அற்புதமான வழி முறைகளை காம சாஸ்திரிகள் வகுத்து அளித்துள்ளனர். இவற்றுக்கான உணவுகள் மற்றும் மருந்து முறைகள் ஏராளமாக உள்ளது. அதில் ஒரு முறை தான் மேலே உள்ள பாடலில் உள்ளது.\nநறுந்தாளி என்பது தாளிக்கீரை ஆகும் நன்முருங்கை என்பது முருங்கைக்கீரை அடுத்து தூதுவளை, பசலை கீரை, அரைக்கீரை” இந்த ஐந்து வகை கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற (பத்து சிங்கத்தின் பலம் கொண்டது) விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என காம சாஸ்த்திர முனிவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவைகளை சமைத்து உண்டு அனைவரும் உடல் பலத்துடன் வாழலாமே...\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/173362/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9", "date_download": "2018-05-22T03:51:14Z", "digest": "sha1:CGNSGWEUHJVZDVEKGIGJSZICLWE2OCLH", "length": 10571, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழ ஏதிலிகள் பலர் நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவில் இருந்து ஈழ ஏதிலிகள் பலர் நாடுகடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் எதிர்வரும் வாரங்களில் அதிக அளவிலான ஈழ ஏதிலிகள் நாடுகடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மானஸ் தீவின் முகாமை, இந்த மாதத்துடன் மூடுமாறு பப்புவா நியுகினியின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தநிலையில் அங்குள்ள ஏதிலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்���ம் மேற்கொண்டு வருகிறது.\nஇதன்படி, மானஸ்தீவுகளில் இருந்தபடி அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களை நவுறு தீவிற்கு மாற்றுவதற்கான ஒழுங்குகள் இடம்பெறுகின்றன.\nஏனையோரை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கே அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், அவர்களில் நாடுகடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nகளனி கங்கையின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களுக்கான அவசர அறிவித்தல்\nகடும் கண்டனத்தை வெளயிட்டுள்ள ஈரான்\nதமக்கு எதிராக அமெரிக்கா கடுமையான...\nவௌவால்களால் பரவும் கொடிய உயர்கொல்லி நோய் - இதுவரை 9 பேர் பலி\nநிப்பா (nipah) தொற்று காரணமாக தென் இந்திய...\nமீண்டும் ஜனாதிபதியான நிக்கலஸ் மடுரோ\nசோமாலியாவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி பலர் பலி\nசாதி வெறியர்களால் கணவரை இழந்த மனைவி - ஈவிரக்கமின்றி கொடூரமாக கொலை (அதிர்ச்சி காணொளி)\nகுஜராத் மாநிலத்தில் தலித் கூலித்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nகோங்சி கல்வி கண்காட்சி கொழும்பில்\nசெல்வந்த சந்தைகளின் பட்டியலில் இலங்கை\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபெருமளவான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம்... Read More\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nசிவப்பு அறிவித்தலை விடுத்துள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nஶ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்\nதிருப்தி வெளியிட்டுள்ள அஞ்சலோ மெத்தீவ்ஸ்\nபுதிய சாதனைப் படைத்த டோனி - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சங்ககார\nஐ.பி.எல் தொடரில் ப்ளேஓப் சுற்றுக்கு தெரிவான அணிகள்\nமும்பை இந்தியன்ஸ் அணியின் 'ப்ளே ஓப்' கனவை தகர்த்த டெல்லி அணி\nலட்சுமி ராமகிருஷ்ணனின் புதிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஷாக்\nகவர்ச்சிக்கு “NO” சொன்ன ரித்திகா சிங்கா இது\nராஜா ராணி தொடரில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்\nசின்னத்தம்பி வில்லி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா..\n5 கோடி ரூபாய் செலவில் திருமணம்..\n'ஹிரு ஸ்டார்' நேரடி நிகழ்ச்சி இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-22T04:25:03Z", "digest": "sha1:2NGYOGECE6OVERVVYDSXJBBW7MOHFFPG", "length": 5679, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாணயம் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநாணயம், எஸ். பி. பி. சரணின், கேபிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும்.[1] இயக்குனர் சக்தி. ச. ராஜன் இயக்கத்தில், பிரசன்னா, சிபிராஜ், ரம்யா ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2]\nபிரசன்னா, சிபிராஜ், ரம்யா ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஎஸ். பி. பி. சரண்\n↑ \"பொங்கல் படங்கள் : ஒரு முன்னோட்ட பார்வை\". தின மலர் சினிமா. பார்த்த நாள் சனவரி 07, 2013.\n↑ \"நாணயம்\". தின மலர் சினிமா. பார்த்த நாள் சனவரி 07, 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/6422-Atlantic-Ocean-Currents-Have-Slowed-Down-to-a-1,000-Year-Low", "date_download": "2018-05-22T05:32:59Z", "digest": "sha1:QOZ7SJEGCX5OL2CFS37YU55GQ4N4XZMQ", "length": 7560, "nlines": 109, "source_domain": "www.polimernews.com", "title": "​​ அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தில் பாதிப்பு", "raw_content": "\nஅட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தில் பாதிப்பு\nஅட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தில் பாதிப்பு\nஅட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தில் பாதிப்பு\nபுவிவெப்பமயமாதல் காரணமாகவே, ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டத்தின் வேகம் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாற்று, வெப்பநிலை, உப்பின் அடர்த்தி, நிலவின் ஈர்ப்பு விசை போன்றவற்றால் பெருங்கடல் நீரோட்டங்கள் ஏ��்படுகின்றன.வெப்ப மற்றும் குளிர் நீரோட்டங்கள் என இவை இரு வகைப்படும். அனைத்துப் பெருங்கடல்களிலும் காணப்படும் இத்தகைய நீரோட்டங்கள் பருவநிலைகளை தீர்மானிப்பவையாகவும் உள்ளன.\nஇந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடல் நீரோட்டம் ((Atlantic Meridional Overturning Circulation - AMOC)) ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகங் குறைந்திருப்பதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு புவிவெப்பமயமாதல் காரணமாக இருக்கலாம் எனவும் சில அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.\nகாங்கிரசின் பொதுச் செயலாளர் நக்மா,பாட்ஷா படத்தின் பாடல்களைப் பாடி உற்சாகம்\nகாங்கிரசின் பொதுச் செயலாளர் நக்மா,பாட்ஷா படத்தின் பாடல்களைப் பாடி உற்சாகம்\nமணல் அள்ளியவர்களைத் தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் எனப் புகார்\nமணல் அள்ளியவர்களைத் தட்டிக் கேட்டவர்கள் மீது தாக்குதல் எனப் புகார்\nக்ரீன் டீயில் கலந்துள்ள பொருட்கள் கல்லீரலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nவறட்சி காரணமாக பாகற்காய் விளைச்சல் பாதிப்பு - விவசாயிகள் கவலை\nசீனாவில் மணல் புயலால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு\nநெல்லை ஏர்வாடியில் பள்ளி குழந்தைகள், பெற்றோர் உள்ளிட்ட 100 பேருக்கு கண் பார்வை பாதிப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது மோதல் - போலீஸ் வாகனம் மீது தாக்குதல்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..\nகேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு\nஐ.பி.எல். இறுதிப் போட்டியில் முதலில் நுழையப் போவது யார் சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை\nநண்பனின் உயிரை காப்பாற்றி தன் உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவன் - திண்டுக்கலில் துயர சம்பவம்\nஅக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...\nஎந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகாத கொலையாளிகள் உருவம், கொலையாளி யார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8289&sid=a4d2b4cfb36254f5030d755586111bc6", "date_download": "2018-05-22T04:24:58Z", "digest": "sha1:RX2WOISF4EUYFNULLKT5JO74U2K6PJFU", "length": 30238, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅகராதி தமிழ் காதல் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் » ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஅழகு அழகு தமிழ் போல் நீ அழகு ...\nஅகங்காரம் கொண்டவளே நீ அழகு ....\nஅலங்காரம் இல்லாவிடினும் நீ அழகு ....\nஅகடவிகடம் கொண்டவளே நீ அழகு ....\nஅகத்திணை ஏற்படுதுபவளே நீ அழகு ....\nஅகம் முழுதும் நிறைந்தவளே .....\nஅகோராத்திரமும் நினைவில் நிற்பவளே ......\nஅகோரமாய் இருக்குதடி உன் நினைவுகள் ....\nஅக்கினியால் கருகுதடி நம் காதல் ....\nஅச்சுதனடா என்றும் நீ எனக்கு .....\nஅடர்த்தி கொண்டதடா நம் காதல் ......\nஅகிலம் போற்றும் காதலாகுமடா ....\nஅடைமழை போல் இன்பம் தந்தவளே ....\nஅந்தகாரத்தில் வந்த முழுநிலவே .....\nஅபலைகளில் நீ எனக்கு அதிதேவதையடி ....\nஅகராதி தழிழில் காதல் கவிதை தந்தேன் ....\nஅகத்திலே நீ அத்திவாரமும் அந்தியமும் ...\nஅகோராத்திரம் - பகலும் இரவும்\nகவிதை ; அகராதி தமிழ் காதல் கவிதை\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/08/blog-post_17.html", "date_download": "2018-05-22T04:11:49Z", "digest": "sha1:57HTVLHFE2YC2LNWDMRBBYNNFI4KUVTF", "length": 26202, "nlines": 161, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: குழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...", "raw_content": "\nகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...\nசின்னஞ்சிறு கண்மணியாய், மண்ணில் உதித்த பொன்மகளுக்கு, அவளுடைய குழந்தை பருவத்திலே, நான் எழுதிய பாடல்\nகொஞ்சி கொஞ்சி பேசும் போது\nஉன்னை சுற்றி நாங்கள் இன்று வாழ்த்தவே,\nகண்ணை மூடி கனவில் நீயும் தூங்குவாய்\nலாஃபிராமா அருகில் வந்தால் மலரும்\nபொன்மணியின் சிரிப்போ அழகாய் மிளிரும்..\nகனிமொழி மழலையில் கரும்பதன் சுவையினில்\nகருத்தினை கவர்ந்திடும் லாஃபிராமா கண்மணிதான்..\nஅத்தனையும் ஆண்டவனும் அவளிடம் கொடுத்தான்\nஇத்துணையும் சேர்த்தே தங்கமகள் பிறந்தாள்\nஇதம் தரும் சிரிப்பினில், சுகம் தரும் குறும்பினில்,\nநிலவெழில் மிஞ்சிவிடும் லாஃபிராமா பொன்மணி தான்\nபெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா\nகண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா\nஎன்ன சுகம் இங்கு படைக்கும்\nகன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்\nகன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்\nவிழியினில் மொழியினில் நடையினில் உடையினில்\nஅதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்\nஎண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவி\nஇத்தனையும் இழந்தால் அவந்தான் துறவி\nமுடிமுதல் அடிவைர முழுவதும் சுகம்தரும்\nவிருந்துகள் படைத்திடும் அமுதமும் அவளல்லவா\nஅட அந்த ஒரிஜினல் மெட்டையும், உங்க பாட்டையும் ஹம்மிங் செஞ்சு பார்த்தேன், நல்லா இருக்குங்க\nஅந்தப் மெட்டுக்கு உங்கப் பாட்டும்\nஉங்கப் பாட்டுக்கு அந்தப் மெட்டும்\nதேங்க்ஸ், ஜமால், ஷஃபி & நிஜாம் அண்ணா.\nஜமால், சிலேடை நல்லா இருக்கு\nஅறிவியல் கதை என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது நண்பரே. மிக்க நன்றி\nநீங்க குழந்தை பருவத்திலே இவ்ளோ\n//நீங்க குழந்தை பருவத்திலே இவ்ளோ\nஇப்படியும் ஒரு அர்த்தம் வருவதால், வரியை சற்று மாற்றி விட்டேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓ���்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20171003", "date_download": "2018-05-22T04:18:40Z", "digest": "sha1:J5F53EA2P6ZKKKJ3UMUMYC4DHD7XDL4J", "length": 13939, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 October 3 — தேசம்", "raw_content": "\nவடக்கு முதல்வரை நீக்க சுமந்திரன் அமெரிக்காவுடன் ஆலோசனை -எம்.ஏ.சுமந்திரன்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து அகற்றிவிட்டு அவருக்குப் பதிலாக அரசாங்கத்துடன் … Read more….\nதமிழரசுக் கட்சியில் பிரதிநித்துவம் கேட்டு மாவையை சந்திக்கவில்லை – இணைப்பாளர் நடராஜ்\nவடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் சார்பில் நாங்கள் தமிழரசுக் கட்சியின் … Read more….\nஇடைக்கால அறிக்கைக்கு தீ வைப்பு\nஅண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட, அரசியலமைப்பு பேரவையின் இடைக்கால அறிக்கையை, மத்திய மாகாண சபை உறுப்பினர் … Read more….\nஇலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வை பெருமையுடன் அவதானித்தேன் – சம்மந்தன்\nஇலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு, கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற்றபோது, ஓர் இளம் … Read more….\nநீதிபதியை மாற்றுங்கள் – பஷில் மனு\nகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்கப்படும் தனக்கு எதிரான … Read more….\nஅமைச்சர்கள் பதவி விலகினாலும் அரசாங்கம் கவிழாது மங்கள சமரவீர\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அமைச்சர்கள் தாம் நிரபராதி என நிரூபிக்க இராஜினாமா செய்தாலும், … Read more….\nஅரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பு ; ஜனாதிபதி\nபிளவுபடாத, ஒன்றுபட்ட தேசத்தில் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்தை … Read more….\nவிக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்தார் இராணுவ தளபதி மகேஷ்\nவடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மாநாயக தேரர்களை சந்தித்தமை வரவேற்கத்தக்கது. சிங்கள மக்களின் நிலைமைகளை … Read more….\nபுதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் தீயிட்டு எரிப்போம் – விமல் வீரவன்ச\nபுதிய அரசியல் யாப்பை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் தீயிட்டு எரிப்போம் என விமல் வீரவன்ச … Read more….\nதமிழ் மக்களை தமிழ் அரசியல்வாதிகளே ஏமாற்றுகின்றனர் – சுரேஸ் பிரேமச்சந்திரன்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக தமிழ் மக்களை ஏமாற்றுவது சிங்கள அரசியல்வாதிகள் அல்ல, … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் ��ணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/04/2012.html", "date_download": "2018-05-22T04:35:27Z", "digest": "sha1:XI7FYLKRODQJQNBVXIUJUU6DXX5O3GA6", "length": 14405, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஆழம் ஏப்ரல் 2012 இதழில்", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஆழம் ஏப்ரல் 2012 இதழில்\n1. அதிமுக அரசு: 300 நாள்கள் 30 விஷயங்கள். முந்நூறு நாள்களை நிறைவு செய்திருக்கும் அதிமுக அரசின் செயல்பாடுகள், ஒரு பார்வை. அருட்செல்வன்\n2. ஐ.நா தீர்மானம் போதுமானதா\n3. ஐ.நா தீர்மானம், இந்தியாவுக்கு அவமானம். அரவிந்தன் நீலகண்டன்\n4. ஐ.நா தீர்மானம், ஈழத் தமிழர்களின் காலை வாரிய ‘கம்யூனிச நாடுகள்’. கலையரசன்\n5. தனி ஈழம் தீர்வல்ல. சென்னையில் சி.பி.எம் 30 ஜூலை 2011 அன்று நடத்திய இலங்கைத் தமிழர் சம உரிமை மாநில சுயாட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். கி.ரமேஷ்\nபெட்டிச் செய்திகளாக: ஐ.நா தீர்மானம், ஜெனிவா தீர்மானத்தை நிராகரித்து இலங்கை பேசியது, சானல் 4 ஆவணப்படங்கள்.\n6. சங்கரன்கோவில், சில தரிசனங்கள். ஆர். முத்துக்குமார்\n7. வளர்ந்த நாடாகுமா தமிழகம் விஷன் 2023. பத்ரி சேஷாத்ரி\n8. கூடங்குளம்: முற்றும் ஆனால் தொடரும், செல்லமுத்து குப்புசாமி\n9. கூடங்குளம் இயங்கவேண்டும். சங்கர்\n10. திராவிட இயக்கம் தோன்றியிருக்காவிட்டால்... பேராசிரியர் மா. நன்னனுடன் க.குணசேகரன் நேர்முகம்\n11. ஒரு கோடிக்குப் பின்னால், (விஜய் டிவியின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் வரலாறு) ச.ந.கண்ணன்\n12. பட்ஜெட் 2012: திக்குத் தெரியாமல் திணறும் அரசு. நாராயணன்\n13. பருத்தி பாலிடிக்ஸ். துருவன்\n14. வறுமைக்கோடு: சரியும் தவறும். எஸ்.எல்.வி. மூர்த்தி\n15. வோடஃபோன் vs இந்திய அரசு. வெற்றி யாருக்கு\n16. மருத்துவ உலகில் அதிரடி. கட்டாய லைசென்ஸ். இம்மானுவேல் பிரபு (தொடர்புள்ள சில பெட்டிச் செய்திகள்)\n17. பறக்கத் தடுமாறும் விமானங்கள், பல்லவன்\n18. அகிலேஷ் யாதவ்: மாற்றத்தின் பேரூற்று, சி. சரவண கார்த்திகேயன்\n19. மாயாவதி, யானையும் தலித் அரசியலும், இளம்பரிதி\n20. நார்வே குழந்தைகளின் எதிர்காலம் என்ன\n21. ஒலிம்பிக்ஸைப் புறக்கணிக்கவேண்டும். எஸ்.பி.சொக்கலிங்கம்\n22. உள்ளும் புறமும் (உலக, இந்திய நடப்புகள், சிறு சிறு செய்திகளாக)\n23. IPL கொண்டாட்ட வெளி\n24. நகைச்சுவை: ‘ஐயையோ தாத்தா\n25. நூல் அறிமுகம்: உயிர்த்தெழும் சரஸ்வதி நதி, மிஷல் தனினோ எழுதியுள்ள The Lost River, On the trail of the Sarasvati என்ற நூலின் தமிழாக்கமான ‘சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு’ பற்றி. பி.ஆர்.மகாதேவன்\n26. ஆஃப்கனிஸ்தானில் அமெரிக்க ராணுவம், 16 பேரைக் கொன்றவன், சத்யா\nஇந்தியாவில் இதழைப் பெற ஆண்டுச் சந்தாவை இணையம் வழியாகக் கட்டலாம். ஓராண்டு | ஈராண்டுகள்\n(வெளிநாடுகளில் அச்சு இதழைப் பெற என்ன அஞ்சல் செலவாகும் என்பது தெரிந்தவுடன் அதற்கான இணைப்பையும் தந்துவிடுகிறேன்.)\n விஷன் 2023. பத்ரி சேஷாத்ரி\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஆழம் மே 2012 இதழ்\nசிங்வி + ட்விட்டர் + அந்தரங்கம்\nசத்தீஸ்கர் கலெக்டர் அலெக்ஸ் கடத்தல்\nமற்றொரு பொறியியல் மாணவி தற்கொலை\nகல்வி உரிமைச் சட்டம் - கபில் சிபல்\nகல்வி உரிமைச் சட்டம் - ராமதாஸ்\nஆழம் - கடந்த மூன்று இதழ்கள் முழு pdf\nஆழம் ஏப்ரல் 2012 இதழில்\nஆழம் - கிழக்கிலிருந்து புதியதொரு மாதப் பத்திரிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/26265", "date_download": "2018-05-22T04:25:55Z", "digest": "sha1:XMZAGOBFLV2AWUIX3UE45TQNCY4TUHRR", "length": 4278, "nlines": 132, "source_domain": "www.maraivu.com", "title": "Rev. யோசவ் அன்ரனி சமரக்கோன் – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome இலங்கை Rev. யோசவ் அன்ரனி சமரக்கோன் – மரண அறிவித்தல்\nRev. யோசவ் அன்ரனி சமரக்கோன் – மரண அறிவித்தல்\n8 months ago by admin அறிவித்தலை வாசித்தோர்: 4,788\nRev. யோசவ் அன்ரனி சமரக்கோன் – மரண அறிவித்தல்\n(காஞ்சிபுர ஆன்மோதயா ஆச்சிரமத்தில் சேவையாற்றறியவர்)\nபிறப்பு : 3 செப்ரெம்பர் 1941 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2017\nயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகாவும், இந்தியா காஞ்சிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோசவ் அன்ரனி சமரக்கோன் அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானர்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர்(புளியடிப் பரியாரி) பஸ்ரியாம்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,\nகாலஞ்சென்றவர்களான மேரிலூர்து, மேரிதிரேசா மற்றும் மேரிபிலோமினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை(பண்டிதர்), அல்போன்சஸ்(தலைமை ஆசிரியர்), மேரி யோசவ்(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nTags: அன்ரனி, சமரக்கோன், யோசவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=38&sid=325ba21086309fdc3bfe6cab2516ca71", "date_download": "2018-05-22T04:16:13Z", "digest": "sha1:OR7TLLVSNUBPIA5E4GFGBWHEHCGJWGJA", "length": 9282, "nlines": 331, "source_domain": "www.padugai.com", "title": "உதவிக் களம் - Forex Tamil", "raw_content": "\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\n2 FA என்ற கோட் கேட்கிறது அதை எவ்வாறு சரி செய்வது\nபடுகை இல் topic create செய்து post போடுவது எப்படி \nவங்கிகளில் பணத்தினை வைக்காதீர்கள் - எச்சரிக்கை\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:35:30Z", "digest": "sha1:QR3XS6AMZ7DMPPWPQ2STKSW2HCOQNZCB", "length": 12835, "nlines": 66, "source_domain": "dinowap.in", "title": "தரமணி விமர்சனம் – NEWS", "raw_content": "\nஇது ‘ஏ’ படம், அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை வந்து பாருங்கள் என்று பட வெளியீட்டிற்கு முன்பே சொன்ன இயக்குனர் ராமின் நேர்மைக்கு முதலில் பாராட்டுக்கள்.\nஎதையாவது சொல்லி, எப்படியாவது ரசிகர்களைத் தியேட்டர்களுக்கு வரவழைத்து மூன்று நாட்களில் 100 கோடி என்று சொல்ல வைக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் தனித்த எண்ணம் கொண்டவராக இருக்கிறார் ராம்.\nஅதே போலவே யாரும் தொடத் தயங்கும் ஒரு கதையை எழுதி அதை அருமையான பதிவாகவும் கொடுத்திருக்கிறார். எதிர்காலத்திலும் இந்த ‘தரமணி’ பேசப்படும் ஒரு படமாக இருக்கும்.\nசென்னையில் சில வருடங்களில�� விஸ்வரூப வளர்ச்சியடைந்த தரமணி பகுதியில் நடக்கும் கதை. கால் சென்டரில் வேலை பார்க்கும் வசந்த் ரவி, அஞ்சலியைக் காதலித்து ஏமாந்து போகிறார். ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் எச்.ஆர்-ஆக வேலை பார்க்கும் கணவரை விட்டுப் பிரிந்த, 7 வயது மகனுடன் இருக்கும் ஆன்ட்ரியாவிற்கும், வசந்த் ரவிக்கும் பழக்கம் ஏற்படுகிறது. நாளடையில் அது காதலாகவும் மாறி, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கும் நிலை வருகிறது. ஆன்ட்ரியாவின் அழகும், அவரை மற்றவர்கள் பார்க்கும் பார்வையும் வசந்த் ரவிக்கு பொறாமையையும், வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. பின்னர் அது சண்டையாக மாற, ஆன்ட்ரியாவால் வீட்டை விட்டு விரட்டப்படுகிறார் வசந்த் ரவி. இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கிறார்கள். அடுத்து அவர்கள் சந்திக்கும் விஷயங்கள் அவர்களை நிரந்தரமாகப் பிரித்ததா, இல்லை ஒன்று சேர்த்ததா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபடத்தின் நாயகன் வசந்த் ரவியின் முதல் படம் இது என்று சொன்னால் நிச்சயம் நம்ப முடியாது. மழை நேரத்தில், பேருந்து நிறுத்தத்தில் அந்த அறிமுகக் காட்சியிலேயே பிரபுநாத் கதாபாத்திரமாகவே நமக்குள் வந்துவிடுகிறார். அது கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே உயர்ந்து கொண்டே போகிறதே தவிர, எங்குமே கீழிறங்கவில்லை. பிரிந்த அஞ்சலியை மீண்டும் சந்திக்கும் காட்சி, முஸ்லிம் வீட்டில் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சும் காட்சி, ஆன்ட்ரியாவிடம் மெயின் கேட்டில் நின்று கொண்டு ஏற்றுக் கொள் என கேட்கும் காட்சியில் ஆகியவற்றில் உருக வைத்து விடுகிறார். 2017ம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகர் என இப்போதே சொல்லிவிடலாம்.\nஆங்கிலோ இந்தியப் பெண் ஆல்த்தியா ஜான்சன் ஆக ஆன்ட்ரியா. இவரைத் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இவ்வளவு நடிப்பை இத்தனை காலம் எங்கு வைத்திருந்தீர்கள் ஆன்ட்ரியா என்று கேட்கத் தோன்றுகிறது. அவ்வளவு இலகுவாக ஆல்த்தியா கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். 7 வயது பையனுக்கு அம்மா, அம்மாவின் வார்த்தைகளால் சுடப்படும் மகள், கணவனை விட்டுப் பிரிந்த மனைவி, பாசம் காட்டி மோசம் செய்யும் காதலன், படுக்கைக்கு அழைக்கும் ஆண்களைச் சமாளிக்கும் பெண் அதிகாரி, இப்படி எத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம். தேசிய விருது தேர்வுக்குழுவினரே, இந்த ஆல்த்தியா – ஆன்ட்ரியாவை நீங்கள் சிறந்த நடிகையாகத் தேர்வு செய்தே ஆக வேண்டும்.\nஅபூர்வ சௌம்யா-வாக அஞ்சலி, சில காட்சிகளில் வந்தாலும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு சிறந்த உதாரணம். ரயில்வே போலீஸ் பர்னபாஸ் ஆக அழகம் பெருமாள், இந்தக் காலத்தில் இப்படி ஒரு மனிதரா என வியக்க வைக்கிறார்.\nஆன்ட்ரியாவின் மகனாக அட்ரியன் நைட் ஜெஸ்லி, அவன் எங்குமே நடிக்கவில்லை, அவன் அவனாகவே இருக்கிறான். உதவி கமிஷனராக படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே, தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க மற்றுமொரு யதார்த்த அறிமுகம்.\nஆன்ட்ரியாவின் பாஸ் ஆக அபிஷேக் டி ஷா, ஆன்ட்ரியாவின் அலுவலகத் தோழி சாரா ஜார்ஜ், ஜேஎஸ்கே-வின் மனைவி லிசி ஆன்ட்னி என கொஞ்ச நேரம் வருபவர்கள் கூட அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.\nயுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை இதுவரை கேட்காத ஒரு இசையைக் கொடுத்திருக்கிறது. நா. முத்துக்குமாரின் பாடல்கள் அனைத்துமே கதையுடன் இரண்டறக் கலந்திருக்கிறது. ஒரு மகத்தான கவிஞனை இழந்துவிட்டோம் என நினைக்கும் போது வலிக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் தரமணியின் பருந்துப் பார்வையும், பாத்திரங்களை நாம் பார்க்கும் பார்வையும் படத்திற்கு அவ்வளவு பலம்.\nஇடைவேளைக்குப் பின் வசந்த் ரவி சில பெண்களை ஏமாற்றுவது மட்டும் மையக் கதையிலிருந்து விலகிய ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.\nபடத்தின் இடையிடையே ராமின் குரலில் வரும் கமெண்ட்டுகள் அனைத்தும் ‘கருத்தானவை’. அதிலும் ரூபாய் நோட்டு செல்லாது பற்றிய கமெண்ட்டுக்கு தியேட்டரே கைதட்டுகிறது.\nஇன்றைய தலைமுறை இயக்குனர்களில் ‘தரமணி’க்குப் பிறகு இயக்குனர் ராம், இயக்குனர் பாலச்சந்தர் ஆகத் தெரிந்தால் அது மிகையில்லை.\n- ரசிகர் கேள்வி சென்னை : 'புதுப்பேட்டை' படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு தனுஷ் பதிலளித்துள்ளார். 'வேலையில்லா பட்டதாரி …\nபொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்\nகிராமத்துக் கதைகளை இந்தக் கால ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் கொடுப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். இருந்தாலும் அவர்களை ஈர்க்கும் விதத்தில் எதையாவது செய்துதான் அவர்களையும் கவர வேண்டும். கதையும், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2010/08/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-05-22T04:34:50Z", "digest": "sha1:WT7BBI3D4VSVUHOHRTDN7ROUM32GSSSD", "length": 8617, "nlines": 132, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "நிர்வாணக் கோலத்தில் விளையாட்டு-திகிலூட்டும் அனுபவம் | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nநிர்வாணக் கோலத்தில் விளையாட்டு-திகிலூட்டும் அனுபவம்\nதிகிலூட்டும் அனுபவங்களை விரும்புபவர்களுக்கான “ரோலர்கோஸ்டர்’ விளையாட்டு உபகரணத்தில் 102 பேர் நிர்வாணமாக பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.\nமார்பு புற்றுநோய் ஆராய்ச்சிக்காக 22000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான நிதியை திரட்டும் முகமாகவே பித்தானிய எஸெக்ஸ் நகரிலுள்ள கிறீன் ஸ்கிறீம் ரோலர்கோஸ்டர் உபகரணத்தில் மேற்படி சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஏற்கனவே இதையொத்த விளையாட்டு உபகரணத்தில் நிர்வாணமாக 70 பேர் பயணித்து நிறைவேற்றிய சாதனையை அவர்கள் முறியடித்துள்ளனர்.\n‘அடக்கமாகிவிட்டது’ அரசு கேபிள் டி.வி.\nநெல்லை-பயன்தராத புதிய ரூ.16.40 கோடிமேம்பாலம்\nதிருச்சி ஜெயலலிதா வைத்த- கூட்டம்;\n33 கோடி ரூபாய்-குப்பைக் கிடங்கில்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜகத் கஸ்பர்-பாதிரியாரின் ஜகஜ்ஜால சாமர்த்தியங்கள்\nபள்ளி மாணவ-மாணவிகள் வாடகைக்கு »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த ���ோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2010/05/", "date_download": "2018-05-22T03:58:54Z", "digest": "sha1:GRWI5JS5RT5AG5GQS4ZSI4U3RFOTXAJK", "length": 8029, "nlines": 196, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 5/1/10 - 6/1/10", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nஉணர்த்தி ... இந்த இலையை\nதிருத்த பட வேண்டிய ஆனால் முடியாத குற்றங்கள் ...\nகவியை என்று எவன் விழ்த்தினனோ...\nகரை ஏறாதா கனவுகள் தான் ...\nவள்ளுவனிடம் சிக்கிய உவமை ...\nநம் நட்பை மட்டும் வள்ளுவன்\nபார்த்திருந்தால் அந்த கவி பஞ்சம்,\nஉவமை பஞ்சம் அன்று அவனுக்கு\nமனிதம் ஒரு மொழி தானே\nகோடி வார்த்தைகள் இதில் உண்டு...\nஇழக்க முடியாத பக்கங்கள் ...உறவுகள் ......\nஉன்னை எழுதி வர்ணித்த திருப்தி இல்லை\nவரலாறு தெரியாமல் வரலாற்றில் இடம்பிடித்து ...\nஎங்கள் கல்விக்கு கண் கொடுத்து ...\nஎங்கள் கண்ணுக்கும் நீர் கொடுத்தாயே ...\nபுத்தக மூட்டை நான் சுமக்க\nமூட்டை நீ சுமக்கிறாய் ...\nதோற்று போகத்தானே செய்யும் ...\nநான் திருபி செலுத்தி ஈடு செய்ய முடியாத கடனாளி யகிறேன் உன் அன்பில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20171004", "date_download": "2018-05-22T04:19:01Z", "digest": "sha1:VDZ4CJ4HV6XHHWA57VL4UJCT223WSVV6", "length": 13988, "nlines": 101, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 October 4 — தேசம்", "raw_content": "\nசிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – முன்னாள் எம்பி சந்திரகுமார்\nஎப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகமாக மாற்றம் பெறுகிறதோ அப்போதுதான்\nஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில், கடமையில் இருந்த … Read more….\nபுகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை அவுஸ்ரேலிய மனிதாபிமானத்துடன் நடத்தவும்\nதாயகத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழமைவில் உயிரைப் பணயம் வைத்து புகலிடம் தேடிவரும் ஈழத்தமிழர்களை … Read more….\nவரலாற்றில் பெயர் பதிக்கும் பிரதமரின் பின்லாந்துப் பயணம்\nவரலாற்றிலேயே முதன்முறையாக பின்லாந்துக்கு விஜயம் செய்யும் இலங்கைப் பிரதமர் என்ற பெயரை, பிரதமர் … Read more….\nகொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது\nகொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான … Read more….\nரணில் இராஜினாமா செய்ய வேண்டும் – மஹிந்தானந்த அலுத்கமகே\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு சாட்சியம் பெற்றது போதும். … Read more….\nஉயர்நீதிமன்ற நீதவான்களின் அறையில் தீ\nஉயர்நீதிமன்றத்தின் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீப்பற்றியுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனையடுத்து, வழக்கு … Read more….\nநாட்டு மக்களை இலங்கையர்களாக ஒருமிக்க முடியாமைக்கு ரணில் வருத்தம்\n70 ஆண்டுகால நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் 60 ஆண்டுகால சுதந்திரத்தையும் அனுபவித்த இலங்கை மக்கள், … Read more….\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்அரசியல் கைதிகளுக்காக யாழ். பல்கலையில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு\nஉணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் … Read more….\nவட- கிழக்கு இணைப்பில்லை, சம்ஷ்டி ஆட்சியுமில்லை – மனோகணேசன்\nபுதிய அரசியலமைப்பில் வட-கிழக்கு இணைப்பு, சமஷ்டி தீர்வு வழங்குதல் போன்ற யோசனைகள் உள்வாங்கப்படாது … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/anbumani-ramadoss-meet-isaignani-ilaiyaraja-118020300004_1.html", "date_download": "2018-05-22T04:22:06Z", "digest": "sha1:3WUX3JN5QDGZD5IXGRFUAZSVJHIKMSBO", "length": 10416, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இளையராஜாவை திடீரென சந்தித்த அன்புமணி ராமதாஸ் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇளையராஜாவை திடீரென சந்தித்த அன்புமணி ராமதாஸ்\nபாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று இசைஞானி இளையராஜா அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின்போது சமீபத்தில் இளையராஜா அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பத்மவிபூஷன் விருதுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மேலும் இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தியும் மரியாதை செய்தார். அன்புமணியின் வாழ்த்தால் இளையராஜா நெகிழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து அன்புமணி தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: பத்மவிபூஷன் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன்' என்று கூறி இசைஞானியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.\nகாற்றின் தேசமெங்கும் உந்தன் கானம் சென்று தங்கும் - இளையராஜாவை வாழ்த்திய வைரமுத்து\nபத்மபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு வாழ்த்து கூறிய ரஜினி, கமல், விஷால்\nபத்மவிருதுகள் யார் யாருக்கு கிடைத்துள்ளது\nஇசைஞானி இளையராஜாவுக்கு நாட்டின் 2வது பெரிய விருது அறிவிப்பு\nநெருங்குகிறது நீட் தேர்வு: என்ன செய்துள்ளது தமிழக அரசு: அன்புமணி கேள்வி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/ariviyal/", "date_download": "2018-05-22T04:34:57Z", "digest": "sha1:QGCKIIUJ5RWGQZD6RBFAYPF2WQMRYH36", "length": 14745, "nlines": 415, "source_domain": "tamilnool.com", "title": "அறிவியல் Archives - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச��சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஏலியனுடன் அமெரிக்க அதிபர், பாரதத்தில் ஏலியன் உள்ளிட்டவற்றை அரிய படங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bhuvan-v.blogspot.com/2016/03/blog-post_30.html", "date_download": "2018-05-22T03:54:37Z", "digest": "sha1:FPKZ2KFADIOIPNK4QACBP2RC7XA42F7X", "length": 13671, "nlines": 132, "source_domain": "bhuvan-v.blogspot.com", "title": "Knowledge is Wealth…: ராகு காலம் எம கண்ட காலம்", "raw_content": "\nராகு காலம் எம கண்ட காலம்\nராகு காலம் எம கண்ட காலம் என்பது என்ன \nஇன்று சோதிட நம்பிக்கை உள்ளவர்கள் அல்லாது எல்லோராலும் பேசப்படும் ஒரு வார்த்தை ராகு காலம் இல்லாத நேரத்தில் ஒரு காரியத்தை துவங்கலாம் என்ற எண்ணம் .\nஇவைகளை பற்றி தான் இந்த பதிவு ..\nமுதலில் நாம் சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் .\nசோதிட நூல்களில் சில குறிப்புகளை சொல்கிறது\nபூமி ,சூரியன் ,சந்திரன் இவர்களின் சுழற்சி தொடர்பு தான் வருடம்,\nகர்ணம் , ,நாழிகை என்ற கணக்குகள் சொல்லி இவைகளை வைத்து\nசில குறிப்புகளை நமக்கு தந்து உள்ளது என்று நாம் அறிந்ததே .\nஇதை போல 7 கோள்கள் தான் முதலில் 12 வீடுகளில் பிரித்து அமைக்கப்பட்டது (இது சோதிடம் பயில்பவர்களுக்கு புலப்படும் )\nசிவ பெருமானின் ஆசியால் ராகுவும் ,கணபதியின் ஆசியால் கேதுவும்\nஇவர்களுடன் சுழற்சி முறையில் எந்த வீட்டிலும் அமரலாம் தனதாக்கி கொள்ளலாம் என்று கொடுக்க பட்டது .\nஇப்படி இவர்களுக்கு வகுத்து கொடுக்க பட்டது 3+3 நட்சத்திரம் ,\nஅதாவது கேதுவுக்கு 3,ராகுவுக்கு 3,\nஇதை போல ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எ��்பது நாம் வழக்கில் பயன்படுத்தும் சொல் ,\nஆனால் சோதிட நூல்கள் சொல்வது\n2.5 நாழிகை -- 1 மணிநேரம்\n12 நாழிகை -- 1 பகல்/1 இரவு\n24 நாழிகை -- 1 நாள்\nஇதில் சூரிய உதயமாகும் கிழமை நாளில் துவங்கும் முதல் 1.25 நாழிகையை ஆண் காலம் என்றும் அடுத்த 1.25 நாழிகையை பெண் காலம்\nஎன்றும் வகுத்து காலத்தின் அடித்தளமாக வைத்து உள்ளார்கள் .\nஞாயறுயன்று காலை 6 மணி முதல் 6.30 மணிவரை ஆண்காலம் பிறகு\n6.30 --7.00 மணிவரை பெண்காலம்.\nரிஷிகள் ,சித்தர்கள் , அல்லது ஒரு மந்திரவாதி ஆண்காலத்தில் தான் மந்திர பிரதிஷ்டை ,அல்லது வகுப்புகள் துவங்குவார்கள் .\nஆண்காலத்தில் துவங்கும் மந்திரம் உச்சரிப்பு சித்தியாகும் என்பது இவர்கள் தந்த நூல்கள் சொல்கிறது .\nசோதிடர்களிடம் ஒரு குழந்தை பிறந்து உள்ளது என்று குறிப்பு சொன்னால்\nஅவர் உடனே ஆண்காலத்தில் பிறந்த சிசு /பெண்காலத்தில் பிறந்த சிசு\nஎன்று கவனித்து பிரித்து கணித்து விடுவார் ,இன்று இதை பற்றி யாரும் அறிந்து இருக்க வில்லை .\nஎன் வாழ்வில் நடந்த சம்பவம் ,\nஆண் குழந்தை பிறந்த நேரம் சரியாக 10 .43காலை -என்று மருத்துவர்\nஎங்களிடம் சொன்ன பொழுது செவ்வாய் கிழமை அன்று 10.30 மணிவரை தான்\nஆண் ஜெனனம் பூமியில் அதன் பின் பெண் ஜெனன காலம், எனக்கு\nஅவர்களிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை நான் குறிப்பு வைத்து கொண்டேன் ,\nஇப்படி காலம் தவறாக கணிக்க பட்ட ஜாதகம்கள் தான் இன்று எழுத படுகிறது .\nஇதை போல ராகு கிரகதேவர் ஒரு நாளைக்கு 3.75 நாழிகை தன்னுடைய காலமாக பிரித்து கொண்டார் .(1.5 மணிநேரம் )\nஇவருடைய காலம் எந்த கணக்கோ அதே எதிர் திசையில் கேதுவின் காலமாக நடத்தபடுகிறது .\nராகுவின் புத்திரன் --அர்த்தப்ர கரணன்\nகேதுவிற்கு --குழந்தை இல்லை(ஞான காரகன் )\nசனி புத்திரன் --குளிகன் /மாந்தி\nராகுவின் காலம் --ராகு காலம்\nகேதுவின் காலம் --எம கண்டம்\nராகு /கேது காலத்தில் எது செய்தாலும் தீமையாக அல்லது தடையாக/தாமதமாக\nமுடியும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது ,\nகாரணம் இவர்கள் இருவரும் 7 கோள்களின் எதிர் திசையில் பூமியை சுற்றி வருகிறார்கள் என்றும் இவர்களின் ஒளி\nகதிர்கள் பூமிக்கு சுப பலனை தராது என்று சொல்ல படுகிறது .\nபொதுவாக சுப காரியம்கள் தவிர்க்கப்படவேண்டும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது .\nராகு காலத்தில் அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு என்ற சொல்ல காரணம்\nராகு வாலை சாபத்தின் அடையலாம்(பெண் )\nராகு அதிர்ஷ்டம் தரும் கிரகம் திருப்பம் தரும் கிரகம்\nராகு துடிப்பான செயலை உடையது\nஇந்த ராகுவின் ஆசிகள் அம்பாளிடம் மட்டும் நன்றாக செயல்படும் என்பதாலும் 7 முட்டைகளில் 7 பாம்பு சகோதரிகளாக ராகுவின் காரகத்துடன் அம்பாள்\nஜெனனம் கொண்டதால் ராகு காலம் அம்பாளுக்கு சிறப்பாக மாறியது .\nஇப்படி காலத்தில் தனக்கு ஒரு பங்கை எடுத்த ராகு\nஒவ்வொரு கிழமைகளில் ராகு காலத்தில் தெய்வம்களை வழிபட/\nதேவதைகளை வழிபட காரியம் சித்தியாகும் என்று நூல்கள் சொல்கிறது .\nதிங்கள் ராகு காலத்தில் --சிவனுடன் உள்ள அம்பாளை வழிபாடு செய்ய தடை இல்லாத புகழ் கிடைக்கும்\nசெவ்வாய் ராகு காலத்தில்--முருகனை வழிபாடு செய்ய ரத்தத்தில் /வயிற்றில் உள்ள நோய்கள விலகும்\nபுதன் ராகு காலத்தில்--பெருமாளை வழிபாடு செய்ய தொழில்/உத்தியோகத்தில் மேன்மை ஏற்பட்டு தடைகள் விலகும்\nவியாழன் ராகு காலத்தில் --விநாயகரை வழிபாடு செய்ய உணவு தானம் செய்ய மதிப்பு மரியாதை சமுதாயத்தில் கிடைக்கும் .\nவெள்ளி ராகு காலத்தில்-- தனித்த துர்க்கை /காளி/பெண் தேவதைகள் வழிபாடு செய்ய பெண் சாபம், வாலை சாபம், ராகுவின் சாபம், மற்றும் தரித்தரம் விலகும் .\nசனி ராகு காலத்தில்--சிவபெருமானை /பெருமாளை வழிபாடு செய்ய நட்பினால் வந்த துரோகம் ,கீழ்மட்ட\nசமூகத்தினர்களினால் உண்டான சாபம் ,வம்ச சாபம் விலகும்\nஞாயறு ராகு காலத்தில்--சிவனையும் ,பெருமாளையும் வழிபாடு செய்ய\nஅரோக்கியம் ,ஆயுள் ,அரசாங்கத்தின் அதரவு மற்றும் குலதெய்வ ஆசிகள் கிடைக்கும்\n(இதை சகல தோஷ நிவர்த்தி என்பார்கள் )\nஇதை போல ஒவ்வொரு கிழமைகளில்\nஎமகண்ட நேரத்தில் பைரவரை வழிபாடு செய்ய பைரவரின் ஆசிகள் கிடைக்கும் ...\nஎமகண்ட நேரத்தில் பெற்ற கடன் தொகைகளை திருப்பி தர கடன்தொகைகள் விரைவாக முடிக்க படும் .\nஅஷ்டமி நவமியில் எந்த காரியமும் துவங்க கூடாது \nராகு காலம் எம கண்ட காலம்\nஇயற்கை - மரபணு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2011/05/", "date_download": "2018-05-22T04:06:18Z", "digest": "sha1:ZLKQM6AFCR2MBMDN4M6PSBPIG4CCMVBR", "length": 11833, "nlines": 312, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 5/1/11 - 6/1/11", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nபொருள்- காதல் திருமணம் அதரவு வேண்டி\nகுறிப்பு- ஏறி வரும் தங்க விலை\nஏறி வருவது தங்க விலை மட்டுமல்ல\nகல்யாண சந்தையின் விலைவாசியும் தான்\nஉங்களுக்கு உண்மை காதல் மேல்\nபணம் என்னும் மணல் போட்டு\nஎதிர்பார்ப்பு இன்றி தான் இருக்கிறோம்\nகவிக்கு உயிர் கொடுத்த நிழல் படம்: ஜாவா அருண்\nஇல்லை உன்னை விற்கும் அளவா\nஇதோ நடுங்கும் பெண் நிலையும்\nநடுங்க வைக்கும் பொண்ணின் விலையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2014/07/blog-post_26.html", "date_download": "2018-05-22T04:22:47Z", "digest": "sha1:Q7COG2DSZMUTHALPEWCPNM7KAUPJMXQS", "length": 5625, "nlines": 140, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: நீங்கள் திவ்யா குட்டி இல்லை", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nநீங்கள் திவ்யா குட்டி இல்லை\nஉயிரோடு எறும்பு மிதக்கும் பாலை\nநீங்கள் அழுது வராத இறந்தவர்,\nஅவளை, வருந்த வேண்டியதற்கு சிரிக்கவும்\nமறக்க வேண்டியதற்கு அழவும் செய்கிறீர்கள்.\nநீங்கள் திவ்யா குட்டி இல்லை,\nஅவள் தூக்கி போட்டு விளையாடுவாள்\nஎன்று எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.\nபீங்கான் பூந்தொட்டியை தட்டி உடைத்துவிட,\nகோபத்தில் அவள் பலூனை பிடுங்கி\nதிருப்பி சரி செய்யக்கூடியாதகவே இருந்தது.\nநீங்கள் திவ்யா குட்டி இல்லை.\nதிவ்யா குட்டியாய் ஆகவும் முடியாது.\nஅதே மழை, வேறொரு நாள்\nநீங்கள் திவ்யா குட்டி இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/bjp-mp-vinai-says-muslims-should-not-live-in-india-118020700031_1.html", "date_download": "2018-05-22T04:26:06Z", "digest": "sha1:3FQEDJFW75SAVXPKKSF6VWL5YHYOBLRR", "length": 11104, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது: பாஜக எம்பி சர்ச்சை பேச்சு... | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது: பாஜக எம்பி சர்ச்சை பேச்சு...\nபாஜக எம்பி வினய் காட்டியார் சில தினங்களுக்கு முன்னர் தாஜ் மஹால் தேஜ் கோவிலாக மாற்றப்படும் என தெரிவித்து சர்ச்���ையை கிளப்பினார். தற்போது இந்தியாவில் இனி முஸ்லிம்கள் இருக்ககூடாது என தெரிவித்துள்ளார்.\nமஜ்லிஸ் இத்தேஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாசுதீன், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை யாரைனும் பாகிஸ்தானியர்கள் என அழைத்தால், அவர்களைக் கைது செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருந்தார்.\nஇந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக எம்பி வினய் காட்டியார், இந்தியாவில் முஸ்லிம்கள் தங்கி இருக்ககூடாது. அவர்கள் நீண்ட நாட்கள் இங்கு இருந்தால், மக்கள் தொகை அடிப்படையில் நாட்டை பிரிதித்துவிடுவார்கள்.\nஇந்தியாவில் அவர்கள் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன. அவர்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது வங்கதேசத்துக்கோ செல்லலாம் என தெரிவித்துள்ளார்.\n‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா இந்தியா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்\nரஜினி பிரதமரானால் இந்தியா அமெரிக்காவாகும் - என்ன செல்கிறார் ராம்கோபால் வர்மா\nமாலத்தீவு அரசியல் குழப்பம்: இந்தியா - சீனா பனிப்போர்\nஒருநாள் அணியில் இடம்பிடித்த ரெய்னா களத்தில் விளையாடுவாரா\nபட்ஜெட்டால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி இழப்பீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20171005", "date_download": "2018-05-22T04:19:23Z", "digest": "sha1:4DLW357IL7QNY4BWKD274A5SS64KVBR5", "length": 13527, "nlines": 95, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 October 5 — தேசம்", "raw_content": "\nதனிப்பட்ட விஜயமாக பிரதமர் ஜேர்மன் சென்றார்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மன் சென்றுள்ளார்.\nஎதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தனது பொறுப்­பினை உரிய முறையில் மேற்­கொள்ளத் தவ­றி­விட்டார். … Read more….\nபுதிய அணியை உருவாக்க வடமாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகல்\nஅடுத்த வருடம் நடைபெறவுள்ள மாகாணசபை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த … Read more….\nநிரந்தர அரச அதிபரை நியமிக்குமாறு கோரி மட்டுவில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்திற்கு நிரந்தரமாக தமிழ் பிரதிநிதியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனக்கோரி … Read more….\nஇடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் நிலைப்பாடு அடுத்த வாரம்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைபு அறிக்கையின் யோசனைகளையும் … Read more….\nகுண்டும், பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலம் இது\nஇந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் … Read more….\nசிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக சுமந்திரன் ஐநா அதிகாரிகளுக்கு விளக்கம்\nஅமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐநா … Read more….\nஇடைக்கால அறிக்கைக்கு அனைவரும் ஆதரவு – ரணில் வெளிநாடுகளில் பிரச்சாரம்\nபுதிய அரசியல் அமைப்புக்கான இடைக்கால அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அவ்வறிக்கைக்கு … Read more….\nவடக்கு கிழக்கு இணைத்தால் எமக்குத் தனியலகு – ரவூப் கக்கீம்\nவட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::த���ர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180311", "date_download": "2018-05-22T04:10:08Z", "digest": "sha1:EBJZ53XJKGM3R7AC3MCHI5MXDVYG75NI", "length": 12671, "nlines": 89, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 March 11 — தேசம்", "raw_content": "\nஇந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரி இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர … Read more….\nராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்” ராகுல் காந்தி உருக்கம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த … Read more….\n186 கணக்குகளுக்குரியவர்கள் கைது செய்ய நடவடிக்கை\nமக்கள் மத்­தியில் பதற்­றத்­தையும் வீண் முறு­கல்­க­ளையும் ஏற்­ப­டுத்தும் வண்ணம் செயற்பட்டவர்களில் 186 பேஸ்புக் … Read more….\nஉயிருள்ள வரை ஜனாதிபதியாக இருக்க முடியும்\nசீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு … Read more….\nஇணையத்தில் இனவாத கருத்துக்களை பகிர்ந்த மாணவர்கள் கைது\nஇனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இணையத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பாடசாலை … Read more….\nவன்முறை சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது\nகண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் இதுவரையில் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.… Read more….\nநிலாவெளியில் படகு கவிழ்ந்து 5 பேர் பலி\nதிருகோணமலை நிலாவெளி, பெரிய குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் … Read more….\nதேசிய முத்திரை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் எம் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளா : சாமுவேல் இரத்தினஜீவன் ஹே. ஹூல்\nதேசிய வீரர்களைத் தெரிவு செய்வது அவர்களை வாலிபர்களுக்குத் தம் வாழ்க்கையை அமைப்பதற்கு ஒரு … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சின��மா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=85244", "date_download": "2018-05-22T03:53:10Z", "digest": "sha1:4QWM3FCVEMEB464TFK6TQ4EKWEXBB4OE", "length": 22104, "nlines": 116, "source_domain": "thesamnet.co.uk", "title": "வட மாகாணசபை முறுகல் நிலையின் பின்னர் மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன் சந்திப்பு", "raw_content": "\nவட மாகாணசபை முறுகல் நிலையின் பின்னர் மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன் சந்திப்பு\nஎதிர்காலத்தில் வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை தீர்வில் இணைந்து செயற்படுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா தெரிவித்துள்ளார்.\nவடமாகாண சபை முறுகல் நிலையின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்குமிடையில் இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை சந்திப்பு இடம்பெற்றது.\nவடமாகாண சபையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுக்கு பதிலாக இரு அமைச்சர்களை நியமிப்பது என்பது மிகவும் சிறிய விடயம். இனப்பிரச்சினை தீர்வுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாடாளுமன்றத்திலும் இனப்பிரச்சினை தீர்வுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த தருணத்தில் காணி மற்றும் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயங்கள் முக்கியமாக முதலமைச்சருடன் கலந்துரையாடப்பட்டன.\nஇனப்பிரச்சினை மற்றும் ஏனைய விடயங்களுற்கான தீர்வு காண்பது தொடர்பில் வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும் எமக்குள் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தில் எமக்குள் பிரச்சினைகள் எழாமல் இனப்பிரச்சினை முயற்சிகளில் ஒன்றுபட்டு தீர்ப்பதென்றும். இன்று சர்வதேச ரீதியாக கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை முறையாக பயன்படுத்தி தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு செயற்படவும் தீர்மானித்துள்ளோம்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பும் மாகாண சபையும் பிளவுபட்டு செயற்பட்டமையினால் வடமாகாண சபையில் இவ்வாறான பிரச்சினைகள் எழுந்ததாக எம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ் இனத்தின் விடுதலை மிகவும் முக்கியம். அந்தவகையில் வடமாகாண சபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.\nஅத்துடன், இன்னும் 3 தினங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி, வடமாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nவடக்கு ஆயர்கள் பயங்கரவாதிகள் என்கிறார் பிரதியமைச்சர்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மீட்கப்பட்ட தடயப் பொருள்கள் இன்று காட்சிப்படுத்தப்பட்டன\nவலி.வடக்கு பிரதேச சபை வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது\nபாதுகாப்பையும் சுதந்திரத்தையுமே வடக்கு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் – சி.வி.விக்னேஸ்வரன்\nகூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு இன்று\nவட மாகாணசபை முறுகல் நிலை என்பது எல்லாம் தேசம்நெற்றின் அளவுக்கு அதிகமான கற்பனை.\nவிக்னேஸ்வரன் அவர்கள் தனது புரட்சி இளைஞர் படைஅணி மக்கள் போர் படை அணி யாவற்றையும் முகாமிற்கு திரும்பும்படி உத்தரவு இட்டு���்ளார்.\nமாவை விக்கி போன்ற மாடுகளை உழவுக்கு பயன்படுத்த முடியாது.\nபனைமரம் ஏறி கள்எடுகிறவனை ஏமாற்றி கள்ளகள்ளு குடிக்கிற காகங்கள்.\n“பனைமரம் ஏறி கள்எடுகிறவனை ஏமாற்றி கள்ளகள்ளு குடிக்கிற காகங்கள்.”\nகடலோடி மீன்பிடிப்பவன் என்று சொல்லும்போது அவன் யார் என்று புரிந்து கொள்ளமுடியும் ஆனால் பனை மரம் ஏறி கல் எடுப்பவன் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்\nபனைமரம் ஏறி கள்எடுகிறவனை ஏமாற்றி கள்ளகள்ளு குடிக்கிற காகங்கள்.\nபனை மரத்தில்கள்ளு எடுப்பதற்காக தொளிலாளி கஷ்டபட்டு பனை மரத்தில் ஏறி பானையை கட்டி விட்டு இறங்கி போக அதில் வந்த கள்ளை களவு எடுத்து குடிக்கும் வகையை சேர்ந்த ஆசாமிகள் தான் அவர்கள் இருவரும் என்பதை வன்னி ஆராய்ச்சி தெரிவிக்கிறார்.\nமுதல் கறுப்பன் ஆசாமியை புரிந்து கொள்ளவேண்டும்.\n யாழ்ப்பாண படிப்பாளிவட்டாரத்தை சேர்ந்தவர்.இவருக்கு தேவையானது மோதல்கள்.மோதுப்பட்டால் “தங்கம்” விழும் என்று காத்திருப்பவர்கள்.\nதமிழ் முஸ்லீம்களுடன் மோதவேண்டும்.சிங்களவர்களுடன் மோதவேண்டும்.இதுவெல்லாம் சரிவரப்பட்டு வரமுடியாத நேரத்தில் தமிழ்சாதிகளுடன் மோதவேண்டும்.\nஇதை ஜாக்கிரதையாக புரிந்துகொள்ளவும் பி.சீ அவர்களே\n“இதை ஜாக்கிரதையாக புரிந்துகொள்ளவும் பி.சீ அவர்களே\nஆமாம் தமிழர்கள் சாதியின் அடிப்படையில் மோதவேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்துபவர்கள் இடதுசாரிகள் என தம்மை அடையாளப்படுத்துவார்கள் என்பதில் வன்னி ஆராச்சி மிகவும் தெளிவாக உள்ளார் என்பது தெரிகிறது. தமிழர்கள் தமிழர்களுடன் மோதவேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பதில் சளைத்தவர்கள் அல்ல நாம்.\n// தமிழர்கள் தமிழர்களுடன் மோதவேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பதில் சளைத்தவர்கள் அல்ல நாம்.//\nஇதற்கு முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தேவைதானா\nநாம் தங்கம் விழுங்குபவர்கள் என்பதை முன்பே சொல்லி தொலைக்க வேண்டியது தானே\nஇதற்கு ஏன் ஜெயபாலன் காட்டிய ஓட்டைக்குள் நுhல் கோர்க்க முற்படுகிறீர்கள்.\nஇருக்கவே இருக்கிறதே லங்காசிறீ கனடியன்மிரர் ஜேவிபி அதைவிட நோய்யுள்ளவன் வயிறுபோல பெருத்திருக்கிறதே “நாம்தமிழர்” அவர்களுடன் சேர்ந்து உழமுடியும் தானே\nஇங்கு “தங்கம்” விழுங்கமுடியாது கறுப்பன் அவர்களே\n“இங்கு “தங்கம்” விழுங்கமுடியாது கறுப���பன் அவர்களே\nவன்னி ஆர்ச்சி அவர்களே பொன்விளையும் பூமியிலே மண் விழுங்கும் மாணிக்கங்களை விழுங்குவதில் அனுபவம் அப்படைத்தவர்கள் அல்லவா நீங்கள். அதுமட்டுமா விழுங்குவீர்கள் அதற்கு மேலும் விழுங்குவீர்கள்.\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7226.html", "date_download": "2018-05-22T03:52:27Z", "digest": "sha1:ZSTSVFZKTPNZT3VWBR3SYSZEEA4JZUQP", "length": 5237, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> அமல்களும் அபத்தங்களும் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ தொடர் உரைகள் \\ அமல்களும் அபத்தங்களும்\nஇறைவனுக்கு தூக்கம் எனும் பல்வீனம் இல்லை – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் – 21\nஉரை : பீ.ஜைனுல் ஆபிதீன் – ரமலான் தொடர் உரை – 2017 தொடர் – 07\nCategory: தொடர் உரைகள், பிஜே, பொதுவானவை, முக்கியமானது\nதிமுகவிற்கு ஓட்டு போடுவது இஸ்லாத்தின் 6வது கடமையா\nபாலில் கலப்படம் செய்தால் ஆயுள் முழுக்க சாப்பாடு இலவசம் : – சுப்ரீம் கோர்ட் அதிரடி\nஉயிரை குடிக்கும் ராகிங் கொடுமை : தீர்வை நோக்கி\nபெருகும் தற்கொலைகளுக்கு தீர்வு என்ன\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=15019", "date_download": "2018-05-22T04:28:01Z", "digest": "sha1:V5653U42NGPLI4YDUSWJNRJKTQQPWWLL", "length": 11441, "nlines": 95, "source_domain": "voknews.com", "title": "International reach and international Freight Corporations – Draught beer Trustworthy or perhaps Do They Rip You Apart? | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இர���ு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/02/blog-post_25.html", "date_download": "2018-05-22T03:55:48Z", "digest": "sha1:ME2QDW2N6CUA5GQCIR2ASIGETV2KC7HJ", "length": 21151, "nlines": 212, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபாயில் பிப். 12 ல் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா!", "raw_content": "\nஅதிரை ஜாவியா நிர்வாகத்திடம் ஜெனரேட்டர், 5 சீலிங் ஃ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா - நர்சரி குழ...\nமுன்னெடுக்கத் தேவை ஒரு முஸ்லிம் இயக்கம் \nபுதிய கட்சி தொடங்கினார் தமீமுன் அன்சாரி...\nஅதிரையில் வட்டிக்கு எதிராக ADT யின் விழிப்புணர்வு ...\n ( செ.அ துல்கருணைன் அவர்கள் )\nஅதிரையில் நடந்த பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி வகுப்பு...\nமரண அறிவிப்பு ( நபிஸா அம்மாள் அவர்கள் )\nஅதிரை பேருந்து நிலைய கடைகள் ஏலம்: பேரூராட்சி விதிக...\nஅதிரை பேரூராட்சி 16, 17 வது வார்டு பகுதிகளுக்கு கு...\nபட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் நடத்திய தேங்கா...\nசிறிய முதலிட்டில் தென்னந்தோப்பு விற்பனை \nஎஸ்டிபிஐ இல்யாஸ் தொடர்ந்த வழக்கில் போலீசாருக்கு 2 ...\nவிண்வெளியில் கேட்ட பாங்கு ஓசை... நாசா வெளியிட்ட வீ...\nஅதிரை ஈசிஆர் சாலை வாகன விபத்தில் படுகாயமடைந்த கல்ல...\nலக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந...\nஒற்றுமை என்ற இணைப்புப் பாலத்தினை அமைக்காதவர் முஸ்ல...\nஅதிரையில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் 525 பேர...\nமார்ச் 3 ந் தேதி அதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைக...\nஅதிரை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையம் மூலம் இணைய வழி பட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நடந்த மீலாது விழா நிகழ...\n [ ஹாஜிமா உம்மு கனி அவர்கள் ]\nதமீமுன் அன்சாரியின் மனு தள்ளுபடி எதிரொலி அதிரையில்...\nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளி...\nஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஆபத்தா \nபேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைத்திருப்போரின் கனிவ...\nஜெ. பிறந்த நாள்: காட்டுப்பள்ளி தர்ஹாவில் சிறப்பு ப...\nஅதிரையில் நடந்த கண்தானம் விழிப்புணர்வு பிராச்சார ப...\nமாநில அளவில் நடந்த கிராத் போட்டியில் அதிரை மாணவன் ...\nஜெ. பிறந்த நாள் விழா: அதிரையில் அதிமுகவினர் உற்சாக...\nசெந்தலைப்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம் \nஅதிரை - மதுக்கூர் - முத்துப்பேட்டையில் நாளை ( பிப்...\nசவூதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் மனிதநேய குருதிக் கொடை\nசிறுமியின் உயிரை பறித்த செல்போன் மோகம்\nஅதிரையில் சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து ப...\n ( அஹ்மது மக்தூம் அவர்கள் )\nஅதிரையில் தவ்ஹீத் ஜமாத் 2 வது கிளை துவக்கம் \nதுபாய் ஏர்போர்டில் தவறவிட்ட நகை, பணங்களை தேடிப் பி...\nபள்ளி மாணவிகள் செல்போன் பயன்படுத்த தடை: மீறினால் ர...\nதுபாயில் வெளிநாடு செல்லும் தொழிலாளர் நலன் குறித்த ...\nதிருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்\nஅதிரை ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயம் 'ஹோட்டல் மாஷ...\nஅதிரையில் ஸ்டவ் வெடித்து பெண் பலி\n [ ஹாஜி அஹ்மது லெப்பை ஆலிம் அவர்கள்...\nபேச இயலாத - காது கேளாத நலச்சங்க ஆண்டு விழாவில் 'கோ...\nஅதிரை அரசு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா ந...\nபாராசூட் குழுவினர் தஞ்சை வருகை \nவில்லங்கச் சான்றிதழை எளிதாகப் பெற...\nஅதிரையில் நாளை 2 ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முக...\nஅதிரை ஈசிஆர் சாலையில் விரிவு படுத்தப்பட்ட 'தமீம் ஆ...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'செய்யது இஞ்சினியரிங் ஒர...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா...\nலியோனி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பு \nபட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவ...\nஅதிரையில் இரயில்வே பணியை துரிதப்படுத்தக் கோரி பேரா...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினம் உற...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா முஹம்மது பாத்திமா ]\nபட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் நடத்திய சாலை மறிய...\nசென்னை மாநகர முன்னாள் மேயருடன் பழஞ்சூர் K. செல்வம்...\nசிறந்த கல்வி நிறுவனமாக காதிர் முகைதீன் பள்ளி தேர்வ...\nதுப்புரவு பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் குப்பைக...\nரூ 8 கோடி மதிப்பீட்டில் அரசினர் கலை மற்றும் அறிவிய...\nமரண அறிவிப்பு - அபூபக்கர் ஹாஜியார் (A.H.EXPORTS - ...\nஉலகை கலக்க வரும் ஹைப்பர் லூப் ரயில் \nதஞ்சையில் மரம் நடும் திட்டம் தொடக்க விழா \nதுபாயில் \"சங்கமிப்போம்\" ஒன்றுகூடல் விழா: ஆயிர��்கணக...\nமரண அறிவிப்பு [ ஹாசராம் பீவி அவர்கள் ]\nலியோனி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அதிரை சேர்மன் நே...\nஅதிரை அருகே ரூ 5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதியுடன்...\nஅதிரையில் புதிதாக '100 லைன் மொபைல் ஷாப்' திறப்பு \nஅதிரையில் TNTJ நடத்திய இரத்த தானம் முகாமில் 60 யூன...\nஷார்ஜாவில் பள்ளி ஆசிரியரின் பாராட்டை பெற்ற அதிரை ம...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் 'கோட்டை ...\nமரண அறிவிப்பு [ கலிமா அம்மாள் அவர்கள் ]\nதுபாயில் தாஜுல் இஸ்லாம் சங்கத் துணை தலைவருக்கு சிற...\nஉள்ளிருப்பு போராட்டத்தில் கவுன்சிலர் உம்மல் மர்ஜான...\nஅதிரை பேரூராட்சியில் மஹ்ரிப் தொழுகை \nஅதிரை பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்: நேரடி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பண...\nஅதிரையில் மாபெரும் இரத்ததான முகாம்: இரத்த கொடையாளர...\nஊதியம் குறைப்பால் அதிருப்தி அடைந்த பேரூராட்சி துப்...\nஇலவச இணையச் செயலி சேவையை இந்தியாவில் ரத்து செய்தது...\nபொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: த...\nமுத்துப்பேட்டை பகுதிகளில் பிப். 16,17-ல் குடிநீர் ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் புதியதோர் உதயம் 'அரேபியன் பே...\nதுபாயில் பிப். 12 ல் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம...\nமரண அறிவிப்பு [ சேக் அலாவுதீன் அவர்கள் ]\nஇந்தியா வந்தார் அபுதாபி இளவரசர் \nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் JRC துவக்க விழா மற்...\nசிறப்பு விளையாட்டு விடுதி மாணவ / மாணவியர் சேர்க்கை...\nபத்திரப் பதிவு முறைகேட்டைத் தடுக்க நவீன முறை விரைவ...\nபட்டுக்கோட்டையில் பேரிடர் அபாய மேலாண்மை திட்ட பயிற...\nஅதிரை பேருந்து நிலைய வர்த்தக கடைகள் ஏலம் வரும் பிப...\n [ படங்கள் இணைப்பு ]\nஉயிர்காக்க உதவிய இரத்த கொடையாளிகள் \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்���்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதுபாயில் பிப். 12 ல் “சங்கமிப்போம்” மாபெரும் சங்கம விழா\nதுபாய் : அமீரகத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் சார்பாக \"சங்கமிப்போம்\" என்ற மாபெரும் சங்கம விழா நாளை 12/02/2016 வெள்ளிக்கிழமை அன்று துபை அல் கிஸைஸ் கிரசண்ட் பள்ளியில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.\nநிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், திறமைசாலிகள், சமூக சேவகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அத்தோடு அமீரகத்திற்கு வருகை புரிந்திருக்கும் சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (SDPI) தேசிய நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஅமீரக வாழ் இந்தியர்களின் ஒன்றுகூடல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இவ்விழாவில் நடைபெற இருக்கிறது.\nஅமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த இந்திய மக்கள் சங்கமிக்கும் இவ்விழாவில் தமிழக மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறது இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1774000", "date_download": "2018-05-22T04:26:01Z", "digest": "sha1:R66Y26RKQAJDGM6OYPDY3ETXFQJVVXO5", "length": 17109, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் : ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு| Dinamalar", "raw_content": "\nபாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவம் தயார் : ஆய்வுக்கு பின் அருண் ஜெட்லி அறிவிப்பு\nஸ்ரீநகர்: ''ஜம்மு - காஷ்மீர் எல்லையில், ராணுவம் தயார் நிலையில் உள்ளது. எந்த ஒரு சூழலை யும் எதிர்கொண்டு, எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க, வீரர்கள் துணிவுடன் உள்ளனர்,'' என, ராணுவத் துறைக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று கூறினார்.\nஅத்துமீறல் : ஜம்மு - - காஷ்மீர் மாநிலத்தில், இந்திய -- பாக்., எல்லை கட்டுப்பாடு கோடு பகுதி அருகே, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.\nசமீபத்தில், நம் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவ வீரர்கள், நம் வீரர்கள் இருவரை சுட்டுக் கொன்று, அவர்களின் தலைகளையும் துண்டித்து சென்றனர்.\nஇதற்கு பதிலடியாக, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை ஒட்டி, பாக்., எல்லையில் அமைந்திருந்த பதுங்கு குழிகள் மீது, நம் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்த தாக்குதலால், எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nஇந்நிலையில், பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பு வகிக்கும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஆய்வு செய்தார்.\nமாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்தும், அதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.\nபின், ராம்பூர் பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து, அருண் ஜெட்லி கூறியதாவது:\nஎல்லையில், நம் ராணுவம், எந்த ஒரு சூழலையும், துணிவுட னும், எழுச்சியுடனும் எதிர்கொள்ளும்; அதற்கு ஏற்ற வகையில் வீரர்கள் தயாராக உள்ளனர். ராணுவம், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும். ராணுவத்தின் செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி மே 22,2018 15\nஇன்றைய(மே-22) விலை: பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87 மே 22,2018 10\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018 34\nகர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியே தீர்வு: மாஜி தேர்தல் ... மே 22,2018 6\n» பொ���ு முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2011-09-10-23-00-55/2012-04-07-07-20-36/2012-04-07-07-21-46", "date_download": "2018-05-22T04:22:12Z", "digest": "sha1:JKFR6SV7PCNOZ4CZ2NYBLSLDCPR25XZD", "length": 5565, "nlines": 125, "source_domain": "www.tamilheritage.org", "title": "ராயர் மண்டபம் - சிவ வடிவங்கள்", "raw_content": "\nHome வரலாறு திருவண்ணாமலை திருவண்ணாமலை திருக்கோயில் ராயர் மண்டபம் - சிவ வடிவங்கள்\nராயர் மண்டபம் - சிவ வடிவங்கள்\nபடங்களும் பதிவும்: சுபா ட்ரெம்மல்\nபதிவு செய்யப்பட்ட நாள்: 8.3.2011\nஇந்தமண்டபத்திற்குள்ளே உள்ள சிவன் உருவக்காட்சிகள் சில..\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nகம்பத்து இளையனார் கோவில் சிற்பங்கள்\nராயர் மண்டபம் - சிவ வடிவங்கள்\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2009/06/blog-post_28.html", "date_download": "2018-05-22T04:04:40Z", "digest": "sha1:OQDMBEEGBH4XC25G7UORIEFPEFLNKQC3", "length": 26379, "nlines": 367, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: இரணைப் பொருட்களும் மச்சான்,மச்சாள்மாரும்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஇடியப்பம் சொதி சம்பல் வடை\nநெல்லும், தேனும் உருவாக்கிய புதுமொழி \nபட்டம் விடுவோம் பாலா ஓடிவா\nயாழ் தமிழரின் உயிர்-மெய் ஒலிப்பு வழக்கு\nஆடவர் தோளிலும் கா..அரிவையர் நாவிலும் கா..\nபொடியன், பொடிச்சி, பெட்டை, பொடியள்\n\"ஈழத்து முற்றம்\" ஒரு அறிமுகம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nAuthor: வலசு - வேலணை\nஅண்மையில் எனது மச்சாள்முறையான ஒருவருடன் தொலைபேசியில் உரையாடுகையில், தனது சிறுபிராயத்தில் எம்மூரில், எங்கள் வீட்டில் தனக்கு ஏற்பட்டவொரு அனுபவத்தினை என்னுடன் பகிர்ந்திருந்தார். அது ��டந்தபோது எனக்கு ஏறத்தாழ மறை நான்கு (-4) வயதிருந்திருக்கும். எனவே அச்சம்பவம் எனக்கு இப்போதும் நினைவிற்கு வரவில்லை(). அது, எங்கள் வீட்டில், அவருக்கு புதிதாக ஒரு கச்சான் முளைத்திருந்த, சொறி சொறி மச்சான் தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த நேரம். புது மச்சானைப் பார்ப்பதற்காய் ஆவலுடன் வந்திருந்தார். வந்தவரிடம் அயல் வீட்டுக்காரர் ஒரு பொதியைக் கொடுத்து, இது புதிய மச்சானின் பரிசு என்றும் அதைப் பிரித்துப் பார்க்குமாறும் கூறினார். அதைப்பிரித்துப் பார்க்கையில் ஒரு விடயத்தைக்கூறி அதைக்கட்டாயம் செய்யவேண்டும் என்றும் கூறினாராம். பொதிக்குள் இருந்ததோ ஒரு இரணை மிளகாய். இவருக்கோ அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை. எதற்காக ஒரு இரணை மிளகாயைப் பொதி செய்து தந்து விட்டு இப்படி ஒரு செயலையும் செய்யச் சொல்கிறார் என்று குழம்பியவர் அழுதுவிட்டாராம். அப்போது அவரும் சிறுபிள்ளை. பின்னர் அருகிலிருந்த எம்மூரவர்கள் அவரை சமாதானப்படுத்தி, பரவாயில்லை உனக்கு இதைத் தந்தவர் உனக்கு மச்சான், மச்சாள்முறை இல்லாததால் அவர் கூறியதைச் செய்யத்தேவையில்லை என்று கூறிய பின்னர்தானாம் அழுகையை நிறுத்தினாராம். அவர் இப்படியான ஒரு விடயத்தை இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லையாம்.\nஎங்கள் ஊரில் (வேலணையில்) இரணைப் பொருட்களை மச்சான் அல்லது மச்சாள் முறையானவர்களிடம் பொதிசெய்து கொடுத்து விட்டு அவர் அதனைப் பிரித்து அநத இரணைப் பொருளினை காண்கையில் தங்களுக்கு விருப்பமான ஒரு கோரிக்கையையும் சொல்லிவிடுவார்கள். அந்தக் கோரிக்கையினை இரணைப் பொருளினைப் பெற்றவர் நிறைவேற்றியேயாக வேண்டிய கட்டாயம் எங்களூரில் நிலவி வந்தது. இரணைப் பொருட்களாகப் பொதுவாக மிளகாய், வாழைப்பழம், பனங்கிழங்கு போன்றவையே பயன்பாட்டில் இருக்கிறது.\nஎனக்குத் தெரிந்து எனது மச்சாள் ஒருவரிடம் இவ்வாறு மாட்டுப்பட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். அவர் இருந்த இடத்திற்கு நான் சென்றிருந்த போது என்னிடம் ஒரு பொதியைத் தந்துவிட்டு அதைத்ததிறந்து பார்க்கச் சொன்னார். அதற்குள் இருந்தது ஒரு இரணை வாழைப்பழம். அவர் உடனே என்னிடம் 50 கொழுக்கட்டைகள் அவித்துக் கொண்டுவந்து தருமாறு கேட்டிருந்தார். கொடுத்தேனா இல்லையோ என்பது நினைவில் இல்லை. 95இல் இடப்பெயர்ந்திருந்��� காலத்தில் எனது மச்சாள் ஒருவருக்கு நான் இரணைப் பனங்கிழங்கைக் கொடுத்துவிட்டு 100 கொழுக்கட்டைகள் கேட்டிருந்தேன். அப்போது அது சின்னப்பிள்ளை. அதற்கு இரணைப்பொருட்களைப் பற்றிய பழக்கவழக்கங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அது தனது தந்தையைப் பார்த்தது. அவர் இடம்பெயர்ந்திருப்பதால் கொழுக்கட்டை அவிக்கமுடியாதெனவும் வேறு ஏதாவது கேட்கச் சொல்லியும் கூறிப் பின்னர், வேறொரு உணவுப் பண்டத்தில் அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைநதது.\nஎமது காலத்தில் பொதுவாக இரணைப்பொருட்களைக் கொடுத்துவிட்டுப் பதிலாக உணவுப்பொருட்களையே கேட்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் எனக்கு இரண்டு தலைமுறைகள் முநதிய காலத்தில் கல்யாண வீட்டிற்கு பந்தல் போடுவது, மேளம் பிடிப்பது போன்ற கோரிக்கைகளும் இருந்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனக்கசப்புகளினால், பிற்காலத்தில் உணவுப் பண்டங்களை மட்டுமே கோரிக்ககைகளாக வைக்கலாம் என்றும் விதியினை மாற்றிவிட்டார்கள். அத்துடன் பொதியினைப் பெறுபவர், தந்தவர் தனது கோரிக்கையினைச் சொல்லிமுடிக்கு முன்னர் தரப்பட்ட இரணைப் பொருளை உட்கொண்டு விட்டால் அந்தக்கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை. மேலும் இது பற்றி விழிப்பாக இருப்பவர்கள் மச்சான் அல்லது மச்சாள் முறையானவர்களிடமிருந்து பொதிகளினைப் பெறுவதைத் தவிர்த்தும் வந்திருக்கின்றனர். ஆனாலும் ஒருமுறை பொதியினைப் பெற்றவர், அநதக் கோரிக்கையை நிறைவேற்றும் பொழுது உணவுப்பண்டங்களுடன் வேறொரு இரணைப் பொருளை வைத்து தனது கோரிக்கையையும் சொல்லிவிடுவதும் நடப்பதுண்டு.\nஇப்போதும் இந்தப் பழக்கவழக்கம் அங்கே நடைமுறையில் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஏனெனில் ஊரில் தான் யாருமே இல்லையே. மேலும் வேலணையின் எல்லாப் பிரதேசங்களிலும் இந்த பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்துவந்ததா என்பதும் தெரியவில்லை.\nஇந்தச் செய்தி எனக்குப் புதுசு, நல்லதொரு விளக்கம் தந்திருக்கிறீங்கள்.\nகேள்விப்பட்டிருக்கிறேன்...ஆனால் உங்கள் விளக்கம் தான் முழுமையை தந்தது..:-)\nநான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்.\n//ஆனாலும் ஒருமுறை பொதியினைப் பெற்றவர், அநதக் கோரிக்கையை நிறைவேற்றும் பொழுது உணவுப்பண்டங்களுடன் வேறொரு இரணைப் பொருளை வைத்து தனது கோரிக்கையையும் சொல்லிவிடுவதும் நடப்பதுண்டு.//\nஅடடா, நாம யாரு லேசில விடுவமா\nபுதிசாக இருக்கு. இப்போதான் கேள்விப்படுகிறேன். இது வேலணையில் மட்டும் உள்ள பழக்கமா இல்லை வேறு ஊர்களிலும் இருக்கா\nஇந்தப் பழக்கம் வேறு ஏதும் ஊர்களில் இருந்ததாய்த் தெரியவில்லை.\nஇரணை வாழைப்பழம் சாப்பிட்ட இரட்டை பிள்ளை பிறக்கும் என்ற சிறுவயது கதை தெரியும். :)))\nஆனால் நீங்கள் சொல்லும் இரணை பொருள் கதை புதியது. இதுவரை அறியாதது\n சில நாட்களாக என் தமிழ் எழுத்துகள் வேலை நிறுத்தம் செய்து விட்டு இன்று காலை தான் வேலைக்குத் திரும்பின.\nநீங்கள் சொன்ன விடயங்கள் எனக்கும் புதியனவாகவே உள்ளன.\nஎன்னோடு வேலை செய்யும் வியற்னாமியப் பெண் ஒரு முறை சொன்னாள்.தம் நாட்டில் இரட்டையர்கள் பிறந்தால் பிறந்தவுடன் அவர்களது விரல்களை ஒரு பட்டுத்துணியால் ஒரு கட்டுப் போட்டு விடுவார்களாம்.காரணம் அவர்களின் முதல் பிறப்பில் இணைந்து வாழ விரும்பிய 2 உயிர்கள் அது நிறைவேறும் பொருட்டு அவர்களின் விருப்பத்தின் பிரகாரமே இப்பிறப்பில் இணைந்து பிறந்தார்களென்றும் அதனால் இனி நீங்கள் இருவரல்ல; ஒருவர் என்பதை கூறவுமே அவ்வாறு செய்வார்களாம்.\nஇது எந்த வகையில் உங்களுடய பதிவோடு தொடர்புறுகிறதென்று தெரியவில்லை.ஏனோ இது இப்போது ஞாபகத்திற்கு வந்தது.\nகுறை விளங்காதீங்கோ. உங்கட தகவல்களுக்கு நன்றி\nவி. ஜெ. சந்திரன் said...\nஇரணை வாழைப்பழம் சாப்பிட்ட இரட்டை பிள்ளை பிறக்கும் என்ற சிறுவயது கதை தெரியும். :)))\nஆரும் வேலணை ஆக்களிட்ட கேட்டுப்பாக்கிறன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/09/25/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:28:55Z", "digest": "sha1:XDN5PRYI3BX3LOQMTZGPCPTEU2ELMLNQ", "length": 7010, "nlines": 76, "source_domain": "eniyatamil.com", "title": "'ஐ' படத்தின் ஷூட்டிங் முடிந்தது!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது\n‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது\nSeptember 25, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திவரும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் நேற்றோடு முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஷூட்டிங் முடிந்ததை ஒட்டி, சென்னையில் ஷங்கர் உள்ளிட்ட ‘ஐ’ படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nயூடியூப்பில் வெளியான ‘ஐ’ படத்தின் டீஸரை இதுவரைக்கும் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்துள்ளனர்.அதனால், ‘ஐ’ படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநடிகர் அஜித்தை வில்லங்கத்தில் மாட்டிவிடும் ரசிகர்கள்\nவிமானத்தில் நடனமாடிய நடிகை ஸ்ருதிஹாசன்\nமாஸ் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் 24\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2012/05/", "date_download": "2018-05-22T04:06:41Z", "digest": "sha1:ZUYYLRNGOZJKCQBDPLLFTCFMTJNN6UY3", "length": 43581, "nlines": 646, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: 5/1/12 - 6/1/12", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு ��ொடுத்து வைக்கவில்லை\nநீ நாசமாய் போனால் எனக்கென்ன\nநீ நாசமாய் போனால் எனக்கென்ன\nவீணாய் பூமியை மூச்சுத் திணறவிடாதே\nவிஷம் அருந்தியவனுக்கு ஒரு வலி என்றால்\nஅதை பார்த்தவனுக்கு மும்மடங்கு வலி...\nஎங்கள் அருகே அந்த விசத்தை உறிஞ்சாதே\nஎங்கள் பூமியின் குப்பைத் தொட்டிகள்\nவீணாய் போனதின் சாம்பலை தட்டாதே\nபூக்களைத் தூவத்தான் எங்கள் பாதைகள்\nஅக்கினிப் பூக்களைத் கசக்காமல் தூவ அல்ல.\nஉன் சட்டைப்பைக்குள் இடம் இருக்கு காலியாக...\nநீ நாசமாய் போனால் எனக்கென்ன\nஎந்த கருமத்தை போட்டு மிதித்து\nநீ நசிந்து போனால் எனக்கென்ன\nஎங்கள் பூமியின் கிண்ணத்தில் துப்பாதே\nநீ நாசமாய் போனால் எனக்கென்ன\nஅதாம் ஏவாளின் மனம் போல்\nகாதலை அறிய தவித்தது என் மனம்...\nநம்மை யாரோ கடற்கரையில் பார்த்துவிட்டார்கள்\nஎன்று பயந்து கொண்டிருந்தது ஒரு காதல்\n\"இதுசரியாய் வராது, நாம் பிரிந்துவிடுவோம்\"\nஎன்று ஒரு இருதயத்தை அங்கே\nஎன்று இருதயத்தை பிளந்து கொண்டிருந்தது\nநேற்று உன் பைக்கில் யாரவளென்று தொடங்கி\nகோபத் தீயில் கருகிக் கொண்டிருந்தது ஒருக் காதல்\nதன் வயதுக் குழந்தையை தோளில்போட்டு\nமீசைவைத்த அன்னை அவன் தாலாட்டும்\nஇதழ் வழி இருதயம் கொடுத்து\nகண் எனும் போதை மருந்தை\nஅள்ளி தின்றே உலக மறந்துகொண்டிருந்தது\nகை இதழால் இவன் பேச\nபைக்கில் ஒருத்தி பார்க்கில் ஒருத்தி\nசெல்போனில் ஒருத்தி இடப்புறம் ஒருத்தி என்று\nஏமாத்தி(ந்து) கொண்டிருந்தது ஒரு காதல்...\nகசந்து போனது ஆசை தீர்ந்த காதல்...\nஅவள் தின்று போட்ட மிட்டாய் தாள் தொடங்கி\nஉதிர்ந்த தலை முடி வரை\nபொறுக்கித் திரிந்தது இங்கொரு காதல்...\nகுட்டி ஆரஞ்சு இதழ் வெட்டித் தள்ளுது,\nமுகத்திலாடும் முடி என்னை தூக்கிழுடுது\nஎன்று புலம்பிப் போகுது கவிதுவக் காதல்...\nஇன்று நானும் அவளும் ஒரே நிறஉடை,\nஎன்னை இன்று அவள் கண் கடந்தது\nஇன்று தாடிக்குள் புதைந்து கிடக்கும்,\nஇவ்வளவு காதல் காட்டிய இந்த உலகுக்கு\nஉண்மைக் காதல் காட்டிட ஆசைப்பட்டேன்...\nஇப்படி வேண்டும், என் காதல்\n\"குட் நைட்\" சொல்லிய பிறகும்\nஒரு மணி நேரம் பேசி...\nஒரு மிஸ்டு கால் தட்டி எழுப்ப\nநேற்று sms சொன்ன காதலை\nஎந்த வண்ணம் அவளணிவாள் குழம்பி\nஅவளையும் என்னையும் தூக்கி சுற்றியே\nஎன் காதல் ரதம் boxer 150 க்கும்\nதினம் பெட்ரோல் தாகம் எடுத்திட வேண்டும்\nஅவள் முகமூடி பார்க்க ���ேண்டும்...\nஅவள் தான் நினைப்பதை சொல்லி\nநான் அவளை நினைக்க வேண்டும்\nபெண் மலர் அவள் மகரந்தம் தூவிய\nஅவள் தாமதமாய் வருவாள் தெரிந்தும்\nவிரைவாய் போய் காத்துக்கிடக்க வேண்டும்..\nபொய் கோபமாய் நடிக்க வேண்டும்\nஒரு முத்தம் கொடுத்திட வேண்டும்...\nஎன்று நான் நொந்து கொள்ள வேண்டும்...\nஉன் பாதத்தை என் நிழலினில்\nஎன் கரங்களில் உனை சுமந்து\nஅவள் துப்பட்டா குடை போதாமல்\nஎன்று வருகிற ஒவ்வொரு தும்மலுக்கும்\nஒரு குட்டு அவள் கொடுத்திட வேண்டும்...\nஅப்போ அப்போ அவள் மடியில்\nஉலக பாரம் எல்லாம் நான் மறக்க வேண்டும்...\nஎல்லாம் என் சட்டை துடைத்திட வேண்டும்...\nஎன் தோள்கள் துரத்திட வேண்டும்...\nகாதல் தேசத்து மௌன மொழி\nசொல்ல நான் தவிக்கும் என் காதலை\nஎன் இறுதய புத்தகம் திறந்து\nஅவள் மொழி பெயர்க்க வேண்டும்...\nfree hairஇல் அவள் வருவாள் தெரிந்தும்\n\"உன் பொஞ்சாதிக்கு வாங்கிப் போ\"\nஎன்ற பூக்கார கிழவியின் அந்த சொல்லுக்காய்\nஒரு முழம் பூ நான் வாங்கி வரவேண்டும்...\nநான் உணர மறக்க வேண்டும்...\nஎன் எதிரே என் எதிர்காலம் அவள் இருந்தும்\n\"ஜோடி பொருத்தம் அருமை\" என்ற சொல்லுக்காய்\nஅந்தக் கிழவியிடம் கைரேகை பார்த்திட வேண்டும்...\nராமன் நான் கர்ணனாய் மாறிட வேண்டும்....\nஊரில் உள்ள எல்லா தெய்வத்திடமும்\nஎங்கள் காதலுக்காய் வேண்டிக் கொள்ள வேண்டும்...\nஇன்றே நாம் குழந்தை பெயர் பார்க்கனும்\nஉனக்கு என்ன பிள்ளை பிடிக்கும் என்று\nஅவளை தினம் நச்சரிக்க வேண்டும்...\nதனியாய் அவள் விட்டு போகையிலே\nநரகம் இது என்று கவிதை பாட வேண்டும்...\nஅவள் தாய்க்கு இரண்டாவது செல்லமாக\nதந்தையின் அரசியல் வாரிசாக மாறி\nஅவள் தங்கையோடு குறும்பு செய்து\nஅவள் கோபம் ரசிக்க வேண்டும்...\nஇப்படி ஒரு காதல் வேண்டும்\n[ஓவியம் - விகடன் ]\nஇன்னும் ரத்தம் மட்டும் நிற்கவில்லை\nஉலகின் பெரும் போர் குருஷேத்ரம்\nஒரு இனத்தின் அழிவு ...\nஎந்தக் கண்ணனும் வந்து நிற்கவில்லை\nஅவர்களின் இரண்டாம் சுதந்திர தினம்...\nதர்மம் வெல்லும் என்று சொல்லிய தேசம்\nசொல்லாத தேசம் உனக்காய் பேசும்...\nதேசத்திற்காக... தேச மக்களுக்காக... வாழும் போது நரகம் அனுபவித்து சுவர்க்கம் எய்திய வீரர்களே, அரசியலுக்கும் அலட்சியத்திற்கும் உணவான அப்பாவிகளே, தங்கைகளையும் தமக்கைகளையும் தாயையும் கூட குருரமாய் பார்க்கும் காமகர்களின் காமத்திற்கு இரையான சகோதரிகளே... கண்ணீர் அஞ்சலி... வீர வணக்கங்கள்\nஉன் மனதை புரிந்து கொள்ள\nஒரு KT * கொடுப்பாயா\nஉன் அனுமதி இதழ் முத்திரை பதி\nநீ ஒன்றும் என் RSA டோக்கன்**\nஆயுள் முழுதும் நீயே தானடி...\nநீ இல்லாமல் நான் ... பூமிக்கு பாரமாக\nஎன் முத்தங்களில் தீர்வு தருகிறேன்...\nஎன் அன்பாலே தீர்வு தருகிறேன்...\nஉன் முத்தம் முதல் வாளி***\nஎனக்கு இரண்டும் கிடைப்பது எப்படி\nவந்த சம்பள உயர்வைப் போல்\nஎன் வாழ்வில் உன் வருகை...\nநேரம் இல்லாமல் பார்க்கப்படமாலே அன்று ...\nஇன்று KT களை பயன்படுத்தி\nஉன் காதலனாய் பணியுயர்வை எதிர்பார்த்து...\nஎனக்கு வரவேண்டியது என்னை சேருமா\nஉணவேதும் இல்லாமலும் எடை கூட்டி,\nசோர்வேற்றி உறக்கம் பறித்தேன் ...\nபுரண்டு படுக்க தடை இட்டு,\nவிரல் முகம் கணுக்கால் வீங்கி\nஉலக அழகி உன்னை உருகுழைத்தேன்...\nஉன் அடிவயிற்றுள் உருண்டேன் நான்...\nஎனை புறம் தள்ளி பெற்றேடுத்தாய்\nவறுமையும் விரட்டியும் பசி மிரட்டியும்\nஉன்னால் ராமன் ஆனேன் நான்...\nமார் கள்ளிச் செடி மட்டும்\nதெரிந்தும் பாசத்தோடு தான் வளர்த்தாய்...\nகுழம்பு கூட ஊற்றிக் கொள்ளாத\nஅடி பிடித்த சோறு மட்டும் நீ உண்டு\nருசி சேர்த்து எனக்கு பசியாற்றினாய்...\nபொருள் தெரியாத வாழ்கையை எனக்கு தந்தவளே\nஅதன் அர்த்தத்தை உடுத்தி தான் நீ வாழ்ந்தாயே....\nஎன் மகன் கவிஞனென்று பீற்றிக் கொள்கிறாய்\nஎதற்கு வீண் செலவேன்று அலுத்துக்கொண்டவள்\nஎன் மகன் வாங்கிக் கொடுத்ததென்று ஊரெல்லாம் பகட்டு காட்டினாய்...\nஉணர்ந்ததே இல்லை காரணம் நீ...\nஎன்னை நீ தான் சுமந்து திரிகிறாய்...\nஉனக்கு தாயாகும் ஒரே ஒரு வரம்\nஅடுத்தஜென்மம் வரை காத்திருக்க வைப்பான் அந்தக் கடவுள்\nதெய்வமேநீ கொடு இந்த வரத்தை இந்த ஜென்மத்திலே...\nஅவனுக்கு அன்னை மட்டும் இல்லாமலிருந்திருந்தால்\nஒரு அநாதை இல்லத்தின் வாசல் தொட்டிலில் தான் கிடந்திருப்பான்...\nஅங்கேயும் ஒரு தாய்மை இருந்திருக்கும் காத்திட...\nஇனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்\nபின்குறிப்பு - கற்ப கால மும்மாத பிரிவுகள் கடினங்கள் பற்றி இங்கே படித்து எழுதினேன்.\nஇணையான கவிதை - தந்தையர் தினம்\n1 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில்\nஅடுத்த வேர்சனில் பக் பிக்ஸ் செய்யப்படும்\nநம்பிக்கையில் திருப்தியுடன் ஓடும் தினமும்...\nபச்சை சிகப்பு நிறமாய் மாத்திரைகள்\nசாப்பாடிற்கு முன் பின் அல்ல\nசாப்பாடே அது தான் இங்கு\nதண்ணீரில் விழுங��கினால் நேரம் ஆகும்\nமிட்டாய் ரகம் சந்தையில் புதுசு...\nதாலாட்டு பாட ஒரு ஆப் இருக்கு\nஅதன் டவுன்லோட் ஆப்பரில் பாசம் இலவசம் நமக்கு\nபேரனுக்கு கத சொல்ல சிமுலேட்டட் பாட்டி\nகிராமத்து சமையல் முதல் ரகசிய மூலிகை மருந்து வர\nயூடுபில் ஸ்ட்ரீம் ஆகுது ...\nமுதியோர் இல்லம் நிறைக்கும் பெற்றோர் எதுக்கு\nஎன்று கொள்ள துணிந்த கூட்டம் இது...\nஆக்சிஜென் தயாரிக்கும் கடை இருக்கு\nபுது தண்ணீர் இல்லை என்றால் என்ன\nஅழுகிப் போன திராட்சை ஒழுகிப் போன\nசாராயம் இருக்கு உன் தாகம் தீர\nஉன் கருவிழி அலகிட்டால் போதும்\nஉன் வங்கிக் கணக்கு ஒரு லட்ச ரூபாயில்\nஉன் பெயரில் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கர் இருக்கு\nஅப்புறம் இந்த நாசமாய் போன பூமி பற்றி கவலை எதற்கு\nஎன்று குப்பை மேடாக்கும் தலைமுறை அது...\nபாப்பா வேணுமா என்கிறாள் தாய்\nபாப்பா தான் என்று சொல்ல சொன்னான்\nகணவன் கணினி முன் உட்கார்ந்து கொண்டு...\nநுட்பம் அதிகமாகிய தலைமுறை அது...\nதுணை என்னும் அப் கோளாறு செய்தால்\nஎந்த forum இலும் தெளிவான\nயாஹூவின் பதிலை பார்க்கிறேன் என்றும்\nஅணுவை பிளக்கும் அசத்தியம் தெரிந்தவனிடம்\n136 - 36 கேட்டால்\nஸ்டார்ட் மெனுவில் கணிப்பான் தேடும்\nஎல்லாம் இருப்பதாய் பீற்றிக் கொண்டு\nஒன்றுமே இல்லாது வாழும் பிணங்கள்\nஅன்பே அச்சாணி, பிசராத பயணத்திற்கு\nஎன்று கேட்டு வளர்ந்த தலைமுறை\nபோகும் பயணமாகிவிடக்கூடாது நம் எதிர்காலம்\nபேருந்துக் காதல் - IV\n|பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | இரயில் காதல் - 1 | 2\nஅரை நொடி போல் முடிந்து போன\nமீண்டும் எழுப்பி அவள் கூந்தலில்\nமோதிப் போன உந்தன் கூந்தல் முகர்ந்த பின்னே\nமுதல் முறை இந்திய சாலைகளின்\nவிலகி அவள் போன பின்பு\nபற்றி எரியும் காதல் உணர்ந்தேன்...\nஎன் இருதயமும் அவள் இருதயமும் மோதிக்கொள்ள\nஎன் எண்ண சுனாமி எழுந்து\nஇழுத்து செல்லுது என்னை கனவுக் கடலுக்குள்...\nஇறுதி வரை உன் முகம் பார்க்கவில்லை\nஅனால் நீ விட்டுசென்ற வாசம் சொல்லியது\nஇது வரை வெட்டியாய் மட்டுமே இருந்த\n6:14 pmல் இந்த பேருந்து பயணத்தை\nஇரயில் காதல் - 2\nபேருந்துக் காதல் - 1 | 2 | 3 | இரயில் காதல் - 1\nஉறக்கத்தை RAC பயணம் புடுங்கி கொண்டு போக...\nஉயிரை, அழகி அவள் புடுங்கி போனாள்...\nதேட வைத்த கருப்(பு அழகி)பி அவள்\nஇரவு நேரத்தில் வேடிக்கை பார்த்த\nTTR கேட்ட அடையாள அட்டைக்கு\nஉன்னை விரல் நீட்டி கட்டுகிறேன்...\nஎன் அடையாளம் நீயாகிப் போனாய்...\nஅதை முள் படுக்கையாக்கிப் போனாள்...\nநான் உறங்க தன் இடத்தை கொடுத்துவிட்டு\nதூக்கத்தை தூக்கிக்கொண்டு போனால் விழுப்புரத்துக்காரி...\nஏனோ அவள் போன நொடியில்\nபின்குறிப்பு : நல்ல வேளையாய் நான் ரசித்து வந்ததை அவள் தந்தை பார்க்கவில்லை... பித்தன் போல் தனியாய் சிரித்து ரசித்ததை அவள் பார்க்கவில்லை... இன்னும் அவள் இந்த கவிதை படிக்கவில்லை... இதில் எது நடந்திருந்தாலோ\nஅந்த இடத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை\nஉன் இன்மை தான் என்னை அதிகம் காயப்படுத்தும்\nநரகம் எது என்று என்றாவது\nபின் எதற்கு நீ இல்லாத இடம் அது என்று\nஉனதை சேர்த்து இரு உயிர் நான் சுமந்தும்\nநீ இல்லாத இடத்தில் பிணம் தான் நான்...\nஎன் இசைப்பட்டியலை காதலால் நிரப்பியவள்\nஇன்று என் சோகத்தால் நிரப்புகிறாய்...\nஉன்னால் என் வாழ்கை பலருக்கு\nஇன்று எனக்கே கேள்விக் குறியாயிற்று\nவிடை நீ என்று தெரிந்த பிறகு\nஇரயில் காதல் - 2\nபேருந்துக் காதல் - IV\nஇப்படி வேண்டும், என் காதல்\nநீ நாசமாய் போனால் எனக்கென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavugalinsumai.blogspot.com/2012/", "date_download": "2018-05-22T04:28:50Z", "digest": "sha1:MIRLD72QXZOLILQPUXPMH4BAW74CRMLT", "length": 4625, "nlines": 79, "source_domain": "kanavugalinsumai.blogspot.com", "title": "கனவுகளின் (அழகான) சுமைகள்: 2012", "raw_content": "\nபஞ்ச பூதம் அனைவர்க்கும் பொது....\nஎதிர்த்து ஒன்று பட்டு போராடுவோம்\nஉங்களின் ஒரு மாத கேபிள் வாடகையை விட குறைவே ...\nஉங்களை விட்டால் வேறு யார் தான் பார்பதாம்\nடிஸ்கி : உங்களுக்கு வீட்ல தோட்டம் இல்லையா..இல்ல பராமரிக்க நேரம் இல்லையா ..மரம் வளர்க்க ஆசை இருந்த மட்டும் போதும்... கவலைய விடுங்க.. எது எதுக்கோ கோவிலுக்கு போறீங்க, இதுக்காக கூட போலாம்ங்க. சின்ன மரக்கண்ணு வாங்கீட்டு போங்க. வேண்டுதல்ன்னு சொல்லி குடுங்க உங்க அம்மனுக்கு...பண்ண பாவத்துக்கு எவ்ளோ பலி குடுக்குறோம். பலியான பாவத்துக்கு சின்ன உயிரை காணிக்கையா குடுங்க. அம்மன் சந்தோசமா உங்க காணிக்கையை ஏத்துப்பாங்க :)\nLabels: நூற்றி இருபது ரூபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2008/10/4.html", "date_download": "2018-05-22T04:35:38Z", "digest": "sha1:UAHNWPVOB7A5X3L5N6UWNRJ5AHUV646O", "length": 16566, "nlines": 253, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: கந்தன் கருணை -4", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவ��\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nசென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயம்\nவடபழனி ஆண்டவர் - மூலவர்\nஅருளார் அமுதே சரணம் சரணம் அழகா அமலா சரணம் சரணம் பொருளா எனை ஆள் புனிதா சரணம் சரணம் பொன்னே மணியே சரணம் சரணம் மருள்வார்க் கரியாய் சரணம் சரணம் மயில்வா கனனே சரணம் சரணம் கருணா லயனே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம்\nவடபழனி ஆண்டவர் குதிரை வாகனம்\nதிருமயிலை சிங்கார வேலவர் எழிற்கோலம்\nசிங்கார வேலவர் கந்தருவன் வாகனத்தில்\nசெங்குந்தக் கோட்டம் சிவ சுப்பிரமணிய சுவாமி அன்ன வாகனம்\nசிறு வயதில் எங்கள் ஊர் உடுமலையில் கண்ட கந்தர் சஷ்டி நினைவுகள். பிரசண்ட விநாயகர் திருக்கோவிலில் தினமும் காலையில் முருகருக்கு அபிஷேகம் சிறப்பு பூஜை. மாலை மெரவணை. ஆறாம் நாள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தவர்கள் தண்டு சாறு பருகி விரதம் முடிப்பர் மாலை விசாலாக்ஷி அம்பாளிடம் சக்தி வேல் வாங்குதல், பின் சூர சம்ஹாரம் ஆரம்பம். காப்பு கட்டியவர்கள் வேல் ஏந்தி வருவார்கள் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படும். முதலில் கோவிலின் முன்னர் கஜமுகாசுரன் சம்ஹாரம், பின் ஊர்வலம் தொடரும் பெரிய கடை வீதியில் சிங்கமுகாசுரன் சம்ஹாரம், பின்னும் ஊர்வலம் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் பானு கோபன் சம்ஹாரம் நிறைவாக சூரபத்மன் சம்ஹாரம், சேவலும் மயிலும் பொம்மையாக வைக்கப்படும் சூரன் தலை இருந்த இடத்தில் வேப்பிலை வைக்கப்படும். பின் வெற்றி வீரராக முருகன் கோவிலுக்கு திரும்புவார். அடுத்த நாள் காலை வெகு சிறப்பாக வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் மாலை மயில் வாகனத்தில் மெரவணை என்று கந்தர் சஷ்டியை கண்டு களித்ததை இன்றும் மறக்க முடியவில்லை முருகா.\nதண்மலர்க் கடப்ப மாலை தாங்கிய தோளா போற்றி\nவிண்மதி மதன வள்ளி வேலவா போற்றி\nலேபிள்கள்: கந்தர் சஷ்டி, காரணீஸ்வரம், சிங்கார வேலவர், திருமயிலை, வடபழனி\nசென்னைக் கோவில்களின் மூலவரின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். சரணம் கூற வைத்தீர்கள். உடுமலை கந்த சஷ்டியின் நேரடி ஒலிபரப்பு அருமை அருமை. கந்தன் போற்றியுடன் நிறைவு செய்த விதம் பாராட்டுக்குரியது.\n//உடுமலை கந்த சஷ்டியின் நேரடி ஒலிபரப்பு அருமை அருமை//\nமனதில் பதிந்த நினைவுகள் மறக்க முடியவில்லை அன்று கவலையில்லாமல் சுற்றித் திரிந்த நாட்களை இன்றும்.\nஓம் சரவணபவ, ஒம் சரவணபவ.\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனி��� யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2014/03/blog-post_27.html", "date_download": "2018-05-22T04:03:30Z", "digest": "sha1:WCXP6FP5US5CYOPGMVKBSPSL3TZXLT7V", "length": 7368, "nlines": 172, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: வெளிநாட்டில் வசிப்பவர்களும் வாக்களிக்கலாம்!", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nபணி நிமித்தமாகவோ, படிப்பு காரணமாகவோ வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றமுடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இனி அவர்களும் தங்கள் சொந்த தொகுதியில் நிற்கும், தனக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.\nஎன்.ஆர்.ஐ-கள் (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்) வாக்களிக்கக்கூடிய முறை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனின் இந்த இணைப்பில் காணலாம் :\nவாக்குரிமை கோரும் 6ஏ படிவத்தை இந்த இணைப்பில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம் :\nவெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த 6ஏ படிவத்தை தரவிறக்கி, பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் அவர் வசிக்கும் நாட்டிலிருக்கும் தூதரக அதிகாரி ஒப்பமிட வேண்டும். பின்னர் இந்த படிவத்தை தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். தேர்தல் அதிகாரிகள் சான்றுகளை சரிபார்த்து, விண்ணப்பித்த வெளிநாடுவாழ் இந்தியர் வாக்களிக்க அனுமதி அளிப்பார்.\nஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் நிலையில், என்.ஆர்.ஐ.களுக்கான வாக்களிக்கும் வசதி இந்திய ஜனநாயகத்தின் மாண்பை மேலும் வலுவாக்குகிறது.\nஉங்கள் உறவினர்கள் யாராவது வெளிநாட்டில் இருந்தால், இத்தகவலை அவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்.\nதகவல் தந்தவர் Yuva Krishna\nதூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா\nஅதிர்ச்சி - முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நிராகரி...\nஎப்படியெல்லாம் போடுகிறாய் வேஷம் ஆ ஹா\nகூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி\nஒரு படம் இரு நண்பர்களின் சிறந்த கவிதைகள்\nஇம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம் - அ.மார...\n\" தூதுபுறா\" கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.\nகும்பகோணத்தில் இஸ்லாமியை தமிழ் இலக்கியக் கழகம் நட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2009/04/blog-post_07.html", "date_download": "2018-05-22T04:10:53Z", "digest": "sha1:JJEYLOZ5JJMGL7J27IUKRYFWLJ7S64XI", "length": 24501, "nlines": 246, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: பெண்ணியத்தின் முழு வெற்றி", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\n”பெற்றோருக்காக தாய்மாமனை கைபிடித்தார்; காதலுக்காக காதலனிடம் கழுத்தை நீட்டினார்”\nசென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சிப் பெண் 2 தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவிப்பு\nசென்னை, ஏப்.7- 2009. செய்தி: தினத்தந்தி\nசென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்து இளம் பெண் ஒருவர் புரட்சி செய்துள்ளார். இப்போது 2 கணவர்கள் கட்டிய தாலிகளையும் கையில் ஏந்தியபடி யாருடன் வாழ்வது என்று தவித்தபடி உள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கீதா (வயது 26). இவரது தந்தை அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவரோடு கீதாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.\nஇந்த நிலையில், பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனுக்கு கீதாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர். தாய்மாமனை மணக்க கீதா சம்மதிக்கவில்லை. உடனே கீதாவின் தந்தை திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தூக்கில் தொங்கி உயிரைவிடுவேன் என்று பயமுறுத்தினார். இதனால் காதலை மறைத்துவிட்டு, தாய்மாமனை மணக்க கீதா சம்மதித்தார்.\nகடந்த மாதம் 29-ந் தேதி அன்று கீதாவுக்கு தாய்மாமன் தாலி கட்டினார். திருமணம் முடிந்தவுடன் பட்டாளத்தில் வசிக்கும் தாய்மாமனோடு கீதா 5 நாட்கள் இல்லற வாழ்க்கை நடத்தினார். பின்னர் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்ற கீதா திடீரென்று காணாமல் போய்விட்டார். தியாகராயநகருக்கு ஷாப்பிங் போய்விட்டு வருவதாக சென்ற அவர் மாயமாகிவிட்டார்.\nஇதுபற்றி கீதாவின் தாய்மாமன் ஓட்டேரி போலீசில் புகார் கொடுத்தார். ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கீதாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்று அசோக்நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அசோக்நகர் போலீசாரும் கீதாவை தேடினார்கள்.\nஇதற்கிடையில், நேற்று முன்தினம் கழுத்தில் மாலையுடன் தனது காதலனோடு கீதா திடீரென்று அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். தாய்மாமனை பிடிக்கவில்லை என்றும், எனவே அவர் கட்டிய 5 பவுன் தாலி சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு, காதலனோடு சென்றுவிட்டதாகவும், காஞ்சீபுரத்தில் கோவிலில் வைத்து காதலனோடு திருமணம் நடந்ததாகவும் கீதா போலீசாரிடம் திடுக்கிடும் தகவல்களை கூறினார். அவரது கழுத்தில் காதலன் கட்டிய மஞ்சள் கயிறு தாலியாக தொங்கியது.\nஇந்த தகவல் தெரிந்து கீதாவின் பெற்றோரும், முதல் கணவரான தாய்மாமனும் அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். தாய்மாமனிடம் அவர் கட்டிய 5 பவுன் தங்க தாலியை கீதா கொடுத்தார். `என்னை மன்னித்துவிடுங்கள், உள்ளத்தை ஒருவருக்கும், உடலை ஒருவருக்கும் கொடுக்க எனக்கு மனசு வரவில்லை. காதலனோடு வாழ அனுமதி கொடுங்கள்' என்று தாய்மாமனிடம் கீதா கெஞ்சினார்.\nஆனால், கீதாவை எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று தாய்மாமன் பிடிவாதமாக கூறினார். திருமணம் என்பது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஒருமுறை தான் வரவேண்டும். சட்டையை மாற்றுவதுபோல மனைவிகளை மாற்றும் பண்பாட்டில் நான் பிறக்கவில்லை. கீதாவோடு வாழ்வேன் அல்லது கடைசிவரை அவள் நினைவாகவே வாழ்க்கையை கழிப்பேன் என்று தாய்மாமன் கூறிவிட்டார்.\nஇந்த நிலையில், கீதாவின் காதலனும் கீதாவை விட்டு கொடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். இந்த விசித்திர வழக்கை அசோக்நகர் உதவி கமிஷனர் சேது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகாந்தா ஆகியோர் விசாரித்தார்கள். முதலில் தாலி கட்டிய தாய்மாமனுடன் அனுப்புவதா அல்லது 2-வதாக கைபிடித்த காதலனோடு கீதாவை அனுப்பி வைப்பதா அல்லது 2-வதாக கைபிடித்த காதலனோடு கீதாவை அனுப்பி வைப்பதா என்பது புரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.\nஇந்த நிலையில், போலீசாரை மேலும் குழப்பும் வகையில் புதிய விவகாரம் ஒன்று வந்தது. கீதாவின் காதலனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணை அவரது பெற்றோர் நிச்சயம் செய்திருந்தனர். நிச்சயம் செய்த பெண் வீட்டாரும் தகவல் தெரிந்து அசோக்நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்கள். அவர்கள் கீதாவின் காதலனுக்கு உரிமை கொண்டாடினார்கள். நிச்சயி��்கப்பட்ட திருமணத்தை நிறுத்தமாட்டோம் என்று அவர்களும் பிடிவாதம் பிடித்தனர்.\nபுதிய விவகாரம் போலீசாருக்கு மேலும் தலைவலியை கொடுத்தது. இந்த புதிய புயல் கீதாவை நிலைகுலைய வைத்தது. ஒருபக்கம் தாய்மாமன், இன்னொரு பக்கம் காதல் கணவன், காதல் கணவனுக்கோ நிச்சயிக்கப்பட்ட பெண் உரிமை கொண்டாடும் நிலை இப்படி முக்கோண குழப்பத்தில் கீதா திணறினார். நேற்று முன்தினம் இந்த பிரச்சினை பற்றி அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் விடிய, விடிய விசாரணை நடந்தது.\nஇறுதியில் போலீசார் அனைவரிடமும் கவுன்சிலிங் மூலம் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர். தற்சமயம் கீதாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பது என்றும், 2 தாலிகளையும் அவரிடம் கொடுத்துவிடுவது என்றும், ஒரு வாரம் நிதானமாக யோசித்து, யாருடன் வாழ்வது என்பதை கீதா முடிவு செய்யட்டும் என்றும் போலீசார் ஒரு தீர்வை சொன்னார்கள்.\nஇதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். கீதா அவரது பெற்றோரோடு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையில், கீதாவின் காதலனை தனியாக அழைத்து போலீசார் ஆலோசனை வழங்கினார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொண்டால் அந்த பெண்ணுக்கும் வாழ்வு கிடைக்கும், கீதாவும் அவரது தாய்மாமனோடு சந்தோஷமாக வாழ்வார். எனவே, யோசித்து நல்ல முடிவை எடுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். காதலனும் ஒரு வாரத்தில் யோசித்து நல்ல முடிவை சொல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்ற சொல்படி கீதாவின் திருமண வாழ்க்கை எந்த கணவரோடு என்பதை விரைவில் காலம் முடிவு செய்யும் என்று போலீசார் எதிர்பார்த்தபடி உள்ளனர்.\nநிச்சயம் அந்தத் தாய்மான் மேல் வரதட்சணை கேட்டான் என்று 498A கேசு போடப்பட்டு அவர் உள்ளே தள்ளப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. பாவம் அய்யா அந்தப் பரிதாப தாய்மாமன்\nகழுத்துக்கு இரண்டு மூன்று பேரைத் திருமணம் செய்து கொண்டு தமிழகப் பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று கும்மியடிப்போம்\nகுறிச்சொற்கள் 498a, harassment, அராஜகம், ஆண்பாவம், கொடுமை, சமூகம், செக்ஸ், வெறி\nகாதலன் கட்டிய தாலியை கழுத்தில் சுமப்பதா அல்லது தாய்மாமன் கட்டிய தாலியை ஏற்றுக்கொள்வதா அல்லது தாய்மாமன் கட்டிய தாலியை ஏற்றுக்கொள்வதா என்பது பற்றி கடந்த ஒரு வாரமாக கீதா தீவிரமாக ஆலோசித்து வந்தார். நேற்று அசோக்��கர் போலீஸ் நிலையத்துக்கு வந்து தனது முடிவை கீதா தெரிவித்தார். காதலனோடுதான் வாழ்வேன் என்றும், தனது தாய்மாமனிடம் முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொள்வேன் என்றும் கீதா தெரிவித்தார். இதனால் தாய்மாமன் பலத்த ஏமாற்றம் அடைந்தார்.\nகீதாவுக்காக நான் தொடர்ந்து காத்திருப்பேன் என்றும், கீதா தன்னோடு வராவிட்டாலும் அவள் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துவேன் என்றும் தாய்மாமன் குறிப்பிட்டார். கீதாவின் முடிவு இவ்வாறு இருக்க, அவரது காதலன் அவரை ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது முறைபெண்ணை தூக்கி எறியமுடியாமல் கீதாவின் காதலன் தொடர்ந்து தவித்த நிலையில் உள்ளார். காதலன் முடிவுக்காக கீதா காத்திருக்கிறார். சென்னையில் இருந்தால் பிரச்சினை வரலாம் என்று கருதி தூத்துக்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டில் கீதா தங்கியிருக்க முடிவு எடுத்துள்ளார்.\nஐயோ பாவம், அந்தப் பைத்தியக்கார தாய் மாமன்\nபெண்கள் எல்லோரும் முழு விடுதலை அடைஞ்சுட்டாங்கய்யா. இது தெரியாமா ஏனய்யா காதல், திருமணம்னு அலையறீங்க அவிங்க ஒவ்வொரு ஆணா தாண்டித்தாண்டி பல்லாங்குழி வெளையாடுவாங்கய்யா\nஉஷாரா இருங்கப்பா. இல்லைன்னா 498A பாஞ்சுடும்\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஒண்ணுந்தெரியாத பாப்பா உல்லாசமா இருந்தாளாம்\nஐயோ பாவம் பெண்குலம், ஆசிட் வீசிய மனைவி\nபெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்த தாய்க்குலம்\nஉங்கள் பெயரும் புகாரில் இருக்கப் போகிறது ஜாக்கிறதை...\nகள்ளக் காதலனை கைப்பிடிப்பதற்காக கணவரை கொன்ற புதுப்...\nஉல்லாசமாக இருப்பதற்குப் பெயர் கற்பழிப்பா\nலாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி\nகணவனைக் கைது செய்யவில்லையே என்று அழுத அபலை\nபதினோரு பேரை மணந்த பாவை\nபொய் கேசு போடுவது இப்படித்தான்\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180312", "date_download": "2018-05-22T04:11:34Z", "digest": "sha1:RKIFQIQOOCAMXVR6RL5TPUFEFLGOQBVM", "length": 11413, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 March 12 — தேசம்", "raw_content": "\nதேச ஐக்கியத்தைக் குலைக்கும் இனவாத அரசியலைப் புறக்கணிப்போம் : தமிழர் விடுதலைக் கூட்டணி\nகடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் … Read more….\nகண்டி வன்முறை சம்பவம் நவநீதம்பிள்ளை கண்டனம்\nகண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது … Read more….\nசிறுமியை வன்புணர்ந்தவருக்கு கடூழிய சிறை\nயாழில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்தி சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞனுக்கு … Read more….\nஇன ஜக்கியத்திற்கான முன்னுதாரணமான செயற்பாடு\nகுரு­ணாகல் – புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் … Read more….\nஜனாதிபதி ஜப்பானுக்கு இன்று விஜயம்\nஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேயின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று … Read more….\nஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்க தயார்\nபேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராட … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி ��ான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:30:58Z", "digest": "sha1:GZ3R6IWOWQKPM6YMKAGBQTJEKRTS2EPJ", "length": 5525, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏர்னஸ்ட் ஈவான்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஏர்னஸ்ட் ஈவான்ஸ் (Ernest Evans, பிறப்பு: ஆகத்து 21 1861), இறப்பு: நவம்பர் 4 1948), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1891 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஏர்னஸ்ட் ஈவான்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:20:02Z", "digest": "sha1:7SSKEWZ23WTCNBY7KT5F4XSFUBDV7WMR", "length": 33223, "nlines": 533, "source_domain": "ta.wikipedia.org", "title": "லதா மங்கேஷ்கர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.\n4 இவர் பாடிய பாடல்களில் சில\nதிருமணம் செய்யாமலே இருந்து விட்டவர். பாடகி ஆஷா போஸ்லேயின் சகோதரி.\nமுதன் முதலாக 1942 இல் கிதி ஹசால் என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற தி���ைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது.\n1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.\n1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது. 1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார். 1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது. 1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது. 1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது. 1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது. 2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது. 2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது. ஆஜா ரெ பர்தேசி (மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி (க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1969), தீதி தேரா தீவார் தீவானா (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன் 1994) போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. லதா மங்கேஷ்கர் அவர்கள், பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருதுகள் என மேலும் பல விருதுகளை பெற்று, இன்றளவும் புகழ் பெற்ற பாடகியாக விளங்கி வருகிறார்.\nஇவர் பாடிய பாடல்களில் சில[தொகு]\nவளையோசை - சத்யா (தமிழ்) 1988 ‘சஜா’ (1951), ‘பைஜு பவ்ரா’ (1952), ‘ஆக் ஆஹ்’ (1953), ‘ஸ்ரீ 420’ (1955), ‘தேவதாஸ்’ (1955), ‘கதவு எண் 44’ (1955), ‘சோரி சோரி’ (1956), ‘முகல் ஆஸம்’ (1960), ‘கோஹினூர்’ (1960), ‘சோடே நவாப்’ (1961), ‘பரஸ்மணி’ (1963), ‘பூத் பங்களா’ (1965), ‘பட்னி பட்னி’ (1966), ‘அபிலாஷா’ (1969), ‘ கேரவன்’ (1971), ‘காதி பதங்’ (1971), ‘ அமர் பிரேம்’ (1972), ‘ஆன்ந்தி’ (1975), ‘சாந்தினி’ (1989), ‘லம்ஹே’ (1991), ‘தர்’ (1993), ‘யேஹ் தில்லகி’ (1994), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ஹை தலாக் தில்’ (1997), ‘மொகபத்தீன்’ (2000), ‘முஜ்சே ரோஸ்ட்டி கரோகே’ (2002), ‘சாரா’ (2004), ‘தில் சே’ (1998), ‘ஒன் 2 க 4 ‘ (2001), ‘புகார்’ (2000), ‘ஜுபைதா’ (2001), ‘ரங் தே பசந்தி (2006), ‘லகான்’ (2001), ‘அனார்கலி’, ‘அல்பேலா’, ‘ஆஷா’, ‘அடாலட்’, ‘ரயில் மேடை’, ‘சாச்சா ஜிந்தாபாத்’ போன்ற திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் பலரையும் கவர்ந்தது எனலாம்.\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nதாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gopika-8.html", "date_download": "2018-05-22T04:32:18Z", "digest": "sha1:BAYRLYS53N2ZKLOJFCXG2XZNW55NQBM5", "length": 8883, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓ அன்பு தங்கச்சி கோபிகா | Gopika does sisters role in malayalam films - Tamil Filmibeat", "raw_content": "\n» ஓ அன்பு தங்கச்சி கோபிகா\nஓ அன்பு தங்கச்சி கோபிகா\nகோபிகா ரொம்ப விவரமா ஆளுதான். யார் கூட எப்படி நடிக்கனும், என்ன மாதிரியான ரோலைத் தேடிப் பிடித்துநடிக்கனும் என்பதில் படு தெளிவாக இருக்கிறார்.\nமலாையளத்தில் அறிமுகமாகி, தமிழில் வெற்றிக் கொடி நாட்டி, மீண்டும் மலையாளத்திற்கே திரும்பி படு பிசியாகநடித்து வருகிறார் கோபிகா.\nஅதிக படங்களில் தமிழில் நடித்து வந்த கோபிகா இப்போது தமிழை விட மலையாளத்துக்கே அதிகமுக்கியத்துவம் கொடுக்கிறார். அதை விடவும் முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பதில் படு தீவிரமாகஇருக்கிறார்.\nஅதிலும் கூட தெளிவான ஒரு பாலிஸியை வைத்துள்ளார் கோபிகா. அதாவது மூத்த நடிகர்களின் படங்களில்நடிக்க வேண்டும். அதேசமயம், அவர்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தங்கச்சியாக நடிக்க வேண்டும்என்பதில்தான் உறுதியாக உள்ளார்.\nஎதுக்கு இப்படி பாச பாலிஸி என்று கேட்டால் கோபிகா தரப்பு படு ரகசியாக அதன் சூட்சுமத்தைமுனுமுனுக்கிறது. மூத்த நடிகர்களுடன் ஜோடியாக நடித்தால் தொடர்ந்து அப்படிப்பட்ட வாய்ப்புகள்தான் அதிகம்வரும். அதையும் தவிர்க்க வேண்டும், அதேசமயம் மூத்த-முன்னணி நடிகர்களின் படங்களிலும் இருக்கவேண்டும். அதுக்கேத்த ஒரே ரோல் தங்கச்சி ரோல்தான். அதனால்தான் அப்படி நடிக்கிறாராம் கோபிகா.\nஇந்த மூத்த நடிகர்களின் படங்களில் உள்ள தங்கச்சி ரோல்களை தேடித்தேடி போய் வாங்கி விடுகிறார் கோபிகா.சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லையாம்.\nசுரேஷ் கோபியின் இரண்டு படங்களில் தங்கச்சியாக வரும் கோபிகா மம்முட்டியின் ஒரு படத்திலும் தங்கச்சியாகவருகிறார்.\nமூத்தோருடன் தொடர்ந்து இப்படியே தங்கச்சியாக வாழ முடிவு செய்துள்ள கோபிகா, இளம் நடிகர்களுடன்மட்டும் ஜோடி போட்டு ஜோராக நடிக்கப் போகிறாராம்.\nமலையாளத்தில் தீவிர கவனம் செலுத்தும் அதே நேரத்தில், தமிழில் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே,தனக்கு முக்கியத்துவம் இருப்பது போன்ற படங்களில் மட்டுமே நடிக்கப் போகிறாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்த 2 விஷயத்தை மட்டும் செய்தால் சிம்பு மீண்டும் உயர்வார்: விவேக்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/ryan-gosling-explains-why-he-laughed-during-oscars-mix-up-045413.html", "date_download": "2018-05-22T04:30:40Z", "digest": "sha1:IFKXC2NPAJM6KPKLXQGZTKAHB5NTQNJO", "length": 8070, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு?: நடிகர் விளக்கம் | Ryan Gosling explains why he laughed during Oscars mix-up - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு\nஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு\nலாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் நக்கலாக சிரித்தது குறித்து ஹாலிவுட் நடிகர் ரயன் கோஸ்லிங் விளக்கம் அளித்துள்ளார்.\nஅமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கடைசியாக சிறந்த படத்திற்கான விரு��ை வழங்கினார்கள். சிறந்த படத்திற்கான விருதுக்கு மூன்லைட் தேர்வானது.\nவிருதை அறிவிக்கும் கவரில் தவறான கார்டு இருந்ததால் முதலில் லா லா லேண்ட் படத்திற்கு விருது அளிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த விருதை வாங்கி மூன்லைட் குழுவிடம் அளித்தார்கள்.\nஇந்த சம்பவத்தின்போது லா லா லேண்ட் ஹீரோ ரயன் கோஸ்லிங் நக்கலாக சிரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் அந்த புகைப்படம் குறித்து ரயன் தற்போது கூறுகையில்,\nமேடையில் ஆளாளுக்கு பரபரப்பானதால் யாருக்கோ காயம் ஏற்பட்டுவிட்டது என்று நினைத்தேன். அதன் பிறகு உண்மை தெரிய வந்து நிம்மதி அடைந்து சிரித்தேன் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வான இந்தியப் படம் இதுதான்\nபாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு\nஹே டிரம்ப், தூங்கி முழிச்சாச்சா: கலாய்த்து டிவீட்டிய ஆஸ்கர் விழா தொகுப்பாளர்\nபோங்கயா நீங்களும் உங்க சட்டமும்: டிரம்பை கண்டித்து ஆஸ்கர் விழாவை புறக்கணித்த இயக்குனர்\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகாத விசாரணை\nமீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏ.ஆர். ரஹ்மான்: மீண்டும் இரண்டு ஆஸ்கர் கிடைக்குமா\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t26293-topic", "date_download": "2018-05-22T04:13:50Z", "digest": "sha1:DURET45O54P3UNJ5O735X66RHASKRUL6", "length": 8805, "nlines": 164, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வேட்டி அணிவதைக் காப்போம்...!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவ�� செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: வேட்டி அணிவதைக் காப்போம்...\nRe: வேட்டி அணிவதைக் காப்போம்...\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: வேட்டி அணிவதைக் காப்போம்...\nRe: வேட்டி அணிவதைக் காப்போம்...\nRe: வேட்டி அணிவதைக் காப்போம்...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/10/2.html", "date_download": "2018-05-22T04:26:16Z", "digest": "sha1:STSXW6L5TRC3KVWH6PKQW6JWJ2HJPYRH", "length": 8198, "nlines": 217, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: பாதாம் அல்வா- - தீபாவளி ஸ்பெஷல்-2.", "raw_content": "\nபாதாம் அல்வா- - தீபாவளி ஸ்பெ���ல்-2.\nபாதாம் பருப்பு 1 கப் (அரைத்த விழுது)\nஏலக்காய் தூள் 1/2 டீஸ்பூன்\nபாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு அரைமணிநேரம் மூடிவைக்கவேண்டும்.பின்னர் அதனை எடுத்து தோலுரித்து சிறிது தண்ணீருடன் மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.\nஅடுப்பில் சற்று அடி கனமான பாத்திரத்தை வைத்து பாதாம் விழுதுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.உருட்டுகிற பதம் வருகிறவரை கிளறவேண்டும்.பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாதாம் பருப்பு விழுது,சர்க்கரை கலவையில் நெய் சேர்த்து கிளறவேண்டும்.(அடுப்பு எரியும்போதே நெய் ஊற்றி கிளறினால் அல்வாவின் நிறம் மாறிவிடும்)அல்வாவானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.\nஅல்வாவில் ஏலப்பொடி,குங்குமப்பூ,lemon colour சேர்க்கவண்டும்\nஎனக்கு ரொம்ப பிடித்தது..கண்டிப்பா செய்து பார்க்கறேன்...குறிப்புக்கு நன்றி:-)\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nபாதாம் அல்வா- - தீபாவளி ஸ்பெஷல்-2.\nகுலாப் ஜாமுன்- தீபாவளி ஸ்பெஷல்-1.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-05-22T04:30:15Z", "digest": "sha1:HNHL32BA5K7WLIUEOCENUV5EEC7WSCSU", "length": 20298, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாய் (புதினம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉருசியா மொழியில் தாய் புதினத்தின் அட்டை\n416 பக்கங்கள் (ஆங்கிலப் பதிப்பு)\nISBN 0806508906 (ஆங்கிலப் பதிப்பு)\nதாய் (உருசியம்: Мать) எனும் ரஷிய புதினம் மார்க்ஸிம் கார்கியால் எழுதப்பட்டது. 1907 இல் முதன் முதலாக வெளியான இது உலகின் மிகச் சிறந்த செவ்விலக்��ியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷியாவின் கம்யுனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்க்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையை கதை களமாகவும் கொண்ட புதினம். இந்த புதினம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது.[2] திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது.[3][4]\nபாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.\nஇந்த புதினம் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஒரு ஆலைகுடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள் கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.\nபாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.\nபெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிற���ள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.\nசிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.\nஇதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.\nதாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால் செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.\nஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.\nஇதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப் போகும் முன் இயேசுவிடம் ��ந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்து கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறான்.\nமேநாள் நெருங்குகிறது.மேநாள் பேரணிக்கான வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப் போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால் சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக் கொள்கிறாள்.\nபெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.\nஇரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும் உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உணர்ந்து கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.\n↑ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Мать\n↑ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Мать\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2016, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/aanmigam-jothidam/14-3-2018/", "date_download": "2018-05-22T03:57:25Z", "digest": "sha1:3QIFHGKEMY33W2EVMDLT4XP3XL6AASGH", "length": 7368, "nlines": 81, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 14.3.2018 - Dailycinemas", "raw_content": "\nஉதவ��� இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 14.3.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 14.3.2018\n1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 30ம்தேதி.\nகிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை துவாதசி திதி மாலை 4.05 மணி வரை பின் திரயோதசி திதி.\nதிருவோணம் நட்சத்திரம் மதியம் 3.20 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.\nசித்த யோகம் மதியம் 3.20 மணி வரை பின் மரண யோகம்.\nராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.\nஎமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.\nநல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 2 முதல் 3 மணி வரை.\nகாரடையான் நோன்பு இரவு மணி 10.46க்கு.\nநாளை பங்குனி மாதம் பிறப்பு.\n14.3.2018 புதன் கிழமை ராசிபலன்.\nமேஷம்: இனி எல்லாம் ஆனந்தம் தான். தன்டனை முடிந்து விடுதலை பெறுவது போல். மாற்றம் உருவாகும்.\nரிஷபம்:வயதுமுதிர்ந்தவர்களுக்கு திருமணம் யோகம் கூடிவிட்டது. பிரிந்த தம்பதிகளை மிண்டும் ஒன்றுகூடுவார்கள். வாழ்க்கை இனிக்கும்.\nமிதுனம்; கடன் வாங்குவோம். பணம் பற்றாக்குறை எற்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ முத்தாரம்மனை தரிசனம் செய்யுங்கள்.\nகடகம்: குலதெய்வ சக்தி கிடைக்கும். ஆலயம் தரிசனம் சிறப்பு. பூர்வீக சொத்துகளை பிரிக்கலாம்.\nசிம்மம்: வாகனத்தில் செல்லும் போது கவனம். எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். புதிய நட்பு கிட்டும்.\nகன்னி: இனிமேல் எல்லாம் ஜெயம் சுபம் வெற்றி. திருமணம் பாக்கியம் கிட்டும். வேலை கிடைக்கும்.\nதுலாம்: குழந்தைகள் கல்வியில் சூப்பர். குழந்தைகள் பெருமைகளை தம்பட்டம் அடிப்பீர்கள். வீடு மாற்றம் நிகழும்.\nவிருச்சிகம்: உங்கள் பயணம் சிறப்பாக அமையும. பயணத்தால் அன்பானவர்களை சந்திப்போம்.\nதனுசு: லாபம் வரும். உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை எவர் தடுப்பார். உழைத்த காசு.\nமகரம்: நேர்மையின் நாயகன் நீங்கள். நேர்மையாக தொழில் செய்து நன்றாக சம்பாதிக்கலாம். பலர் தோழ் கொடுப்பார்கள்.\nகும்பம்: குழப்பத்தில் மூக்கை நுழைக்க மாண்டிர்கள். ஒதுக்கி இருந்து காரியம் சாதிப்பீர்கள்.\nமீனம்: பிரச்சினைகளை தேடி சென்று வெல்வோம். உங்களை கண்டால் மற்றவர்கள் பயப்படுவார்கள்.\nASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.\nஇன்றைய ராசி பலன்கள் – 14.3.2018\nசாட்சிகள் சொர்க்கத்தில்... அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர் SICA 4K டிஜிட்டல் சினிமா பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:03:28Z", "digest": "sha1:IMMQHH44FGUZYQ2BPZPRYTAXV7WJ47K3", "length": 5808, "nlines": 55, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas 'நிமிர்' படத்தை கைப்பற்றிய விஜய் டிவி - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\n‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\n‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\nEditorNewsComments Off on ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\nஒரு படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு முன்பே ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்குவது அப்படத்தின் வர்த்தக பலத்தையும் அப்படத்திற்கு மக்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பையும் குறிக்கும்.\nஉதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி, இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் ‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஒரு பெரிய தொகை கொடுத்து விஜய் டிவி பெற்ற���ள்ளது. இந்த படத்தின் வர்த்தக பலத்தை இது மேலும் நிருபித்துள்ளது. சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான எல்லா அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள குடும்ப படம் ‘நிமிர்’. இப்படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார்.\nஇது குறித்து விஜய் டிவியின் ‘ பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், “குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போட்டுள்ளோம். ‘நிமிர்’ அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம்”.\n'நிமிர்' படத்தை கைப்பற்றிய விஜய் டிவி\nஇன்றைய ராசி பலன்கள் – 7.12.2017 நிவின் பாலியுடன் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம் - இயக்குநர் கவுதம் ராமசந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2018/02/A-Valentines-Day-Poem-for-Lovers-by-Rudhra-E-Paramasivan.html", "date_download": "2018-05-22T04:12:18Z", "digest": "sha1:I5WOKEWSI7ROEELLAHEYLM5WSSQVMVWP", "length": 7026, "nlines": 167, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: இந்தப்புயலின் பெயர் \"இதயம்\"", "raw_content": "\nஇது ஒரு புயல் \"இதயம்\"\nஉங்கள் காதல் வரலாற்று ஏடுகளில்.\nவித விதமாய் காதல் லீலைகள்\nஒளித்து வைக்கும் நாள் இது\nதொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)\nதமிழில் புழங்கும் வடமொழிச் சொற்கள் சில\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை - தலித் இதழ்கள் 18...\nஉனகோடி கைலாசகர் சைவத்தலத்தின் பண்டைய பெருஞ்சிற்பங்...\nசர்வதேச மனித உரிமைச் சாசனம் 1948 - மானிடத்தின் சாத...\nஅரவக்குறிச்சிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nஉலகமயமாக்கலும் வாழ்வியல் மொழியியல் மாற்றங்களும்\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20171008", "date_download": "2018-05-22T04:19:43Z", "digest": "sha1:MOHUZE3S6KVCYPPVVO4YIAVZ7MIVS2KC", "length": 13898, "nlines": 99, "source_domain": "thesamnet.co.uk", "title": "2017 October 8 — தேசம்", "raw_content": "\nசுமந்திரனுக்கு எதிராக ஜந்து பேருக்கு ஜந்து இலட்சம் வழங்கும் சிறிதரன்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய முயற்சித்ததாகக் கூறி சந்தேகத்தின் … Read more….\nமீண்டும் நாட்டில் இரத்த ஆறு வேண்டாம்- லக்ஸ்மன் கிரியெல்ல\nபுதிய அரசியலமைப்பே நல்லிணக்கத்தை உருவாக்கும் புதிய ஆரம்பமாகும். புதிய அரசியல் அமைப்பினை தடுக்க … Read more….\nநல்லாட்சிக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ சூளுரை\nநாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு எதிரான போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பொம் என … Read more….\nசுவிஸ் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை பலி\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றுமுன்தினம் சுவிற்சலாந்தில் … Read more….\nநிறைய விட்டுக்கொடுத்துவிட்டோம், இனி ஒன்றும் விட்டுக்கொடுக்கமாட்டோம் – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் ஏற்கனவே … Read more….\nதிருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார் ஜனாதிபதி\nஆந்திர மாநிலத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனாதிபதி மைத்ரிபால … Read more….\n160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nசிறையிலுள்ள 160 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி … Read more….\nவிடுதலைப் புலிகளின் தியாகம் இடைக்கால அறிக்கை மூலம் குத்திக்குதறப்பட்டுள்ளது\nவிடுதலைப் புலகளின் தலைவர் பிரபாகரனினதும், மாவீரர்களினதும் தியாகம் இடைக்கால அறிக்கை மூலம் குத்திக்குதறப்பட்டுள்ளதாகவும், … Read more….\nநுண் கடனை கொள்ளை கடன் என குறிப்பிட்ட மத்திய வங்கியின் ஆளுநா்\nதனது உரையில் நுண் கடனை கொள்ளை கடன் என குறிப்பிட்டு பேசினாா் மத்திய … Read more….\nவடக்குக் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஹக்கீம்\nஎதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்குக், கிழக்கு மாகாணங்களில் … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"���ட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180314", "date_download": "2018-05-22T04:15:55Z", "digest": "sha1:6WUQQZXDO3W7D4O6NHD3FE3TC4F7GEE3", "length": 13838, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 March 14 — தேசம்", "raw_content": "\nஇலங்கையில் 2018 இன் இரண்டு மாதங்களில் 532 சிறுவர்கள் துஸ்பிரயோகம்\nஇவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக … Read more….\nகாணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒருபோதும் தீர்வினைப் பெற்றுத் தராது\nபல வருடங்களுக்கு முன் காணாமல் போனவர்களின் பற்றிய விபரங்களை அறிவதற்கான அல்லது கண்டுபிடிப்பதற்கான … Read more….\nடோக்கியோவிலுள்ள கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி\nஜப்பானுக்கு அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று முற்பகல் … Read more….\nநாளை ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்க உள்ள பேஸ்புக் அதிகாரிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் நாளைய தினம் (15) ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவை … Read more….\nபிரித்தானிய – ரஸ்ய இராஜதந்திர உறவு நெருக்கடியில் கருத்துச் சுதந்திரத்தை பணயம் வைக்கின்றது பிபிசி\nபிரித்தானியாவில் ரஸ்ய தொலைக்காட்சி சேவையான ஆர்ரி இன்ரநஷனலை தடை செய்ய வேண்டும் என்ற … Read more….\nகண்டிக் கலவரம் – 445 முறைப்பாடுகள் – 280 பேர் கைது – 185 பேர் விளக்கமறியலில்\nகடந்த வாரம் கண்டி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற இன கலவர … Read more….\nதிடீரென கண்டி சென்ற பிரதமர் அஸ்கிரிய பீடங்களுடன் இரகசிய ஆலோசனை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டிக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு … Read more….\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்\nபிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று … Read more….\nசிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்க கோரிக்கை\nஇராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண … Read more….\nநாவலர் தொடர்பில் இரத்தின ஜீவன் ஹூல் உம் கோபிநாத் உம் முன் வைக்கும் விவாதம்\nதேசம்நெற் இணைய இதழில் இன்று (2018-03-11) இரத்தினஜீவன் ஹூல் … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) ��ராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52334-9", "date_download": "2018-05-22T04:16:57Z", "digest": "sha1:XDUVCPZ2XWHMH5DPQORXPUZX625Z3YWC", "length": 13534, "nlines": 124, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு\nஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில் தன்னார்வ\nஅமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.\nஅதில், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து\nநாட்டில் 50 லட்சம் முதல் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.\nஅவர்களில் 88 சதவீதம் பேரின் ஓய்வூதிய கணக்குகளில் ஆதார்\nபணிக்கொடை 2 மடங்கு உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக\nஉயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல், பணிக்கொடை 2 மடங்குக்கு மேல்\nஅதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை\nஇருந்த பணிக்கொடை, ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம்வரை உயர்ந்துள்ளது.\nமத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை\nஓய்வூதியதாரர்களின் அனுபவத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக்\nகொள்ளலாம். அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை நல்ல முறையில்\nபயன்படுத்திக் கொள்ள ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.\nஅவர்களின் சக்தியை ஆக்கப்பூர்வ முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.\nஇக்கூட்டத்தில், மத்திய அரசு உயர் அதிகாரிகளும், ஓய்வூதியதாரர்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவி��ை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13307&ncat=3", "date_download": "2018-05-22T04:04:25Z", "digest": "sha1:2SJWDFZQACAZGOJHYBNNACBLBK4YCWJO", "length": 21151, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்க அழகி! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nமீண்டும் தேர்தலா: அமித் ஷா கருத்தால் பரபரப்பு மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன.\nதங்க நிற மீனுக்கு, தான் அழகாய் தங்கம் போல் மினுமினுப்பாய் இருப்பதால் கர்வம் அதிகம். கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும் அடிக்கடி அதன் தோற்றத்தைக் கண்டு கேலி செய்யும்.\nதங்க மீன் மிக ஆனந்தமாய் நீரில் க���தித்துக் குதித்து கும்மாளமடித்தது. அப்போது அந்தப் பக்கம் கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு குஷி அதிகமாகிவிட்டது.\n\"\"ஹாய்... இன்றும் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார்; வசீகரத்தைப் பார். நாளுக்கு நாள் என் மெருகு எப்படி கூடிக் கொண்டே போகிறது பார். உலகில் என் போன்ற அழகிய மீன் எங்கு இருக்க முடியும் ஹூம்... இறைவன் உன்னையும்தான் படைத்திருக்கிறானே... அவலட்சணமாய், கறுமை நிறத்தில் சொரசொரப்பாய்... என்ன பிறவியோ நீ... இந்தக் குளத்தில் என்னைப் போல் வேறு யாரும் இல்லாததால் உன்னுடன் பழகவேண்டிய சூழ்நிலை. எல்லாம் என் தலையெழுத்து,'' என்றது.\n நம்மையெல்லாம் படைத்தது இறைவன். உன்னை இத்தனை அழகாய் படைத்ததற்கும், என்னை இத்தனை அவலட்சணமாய்ப் படைத்ததற்கும் ஏதேனும் வலுவான காரணம் இருக்கும். அதனால் இறைவனுடைய செயலைக் குறை சொல்லாதே. என் தோற்றம் இப்படி இருக்கிறதே என்று எண்ணி என்றுமே நான் கவலைப்பட்டதில்லை. எனக்கு இந்த உடலமைப்பே போதும். ஆனால், ஒரு விஷயம்... உனக்கு பெருமை அதிகமாகிவிட்டது. இது நல்லதல்ல. பெருமை உள்ளவர்களை கடவுள் எதிர்த்து நிற்பார்.விரைவில் உனக்குப் பாடம் கிடைக்கும்'' என்று அமைதியாகச் சொன்னது .\n இது உன் இயலாமையின் வெளிப்பாடு. நிச்சயம் உன்னை உனக்குப் பிடிக்கவில்லை. அதனால் பிடித்தது போல் எதையோ சொல்லி சமாளிக்கிறாய். சரிவிடு. சில சமயங்களில் உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாகத்தான் இருக்கிறது. சரி...சரி... உன்னுடன் பேசிக் கொண்டிருப்பதால் என் மகிழ்ச்சி கெடுகிறது. நான் வருகிறேன்'' என்று சொல்லிவிட்டு துள்ளிக் குதித்துத் திரும்பி, ஆனந்தமாகப் பாட்டுப் பாடியபடி நீரின் மேற்பரப்புக்குச் சென்றது.\nதன்னை யாரோ கவ்விப் பிடிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு, நிமிர்ந்து பார்த்தது.\nஒரு கொக்கின் அலகில் அது சிக்கிக் கொண்டிருந்தது.\n'' என்று அலறியது தங்க மீன்.\n கொக்குதான். என் வாழ்நாளில் உன்னைப் போன்ற அழகிய மினுமினுப்பான மீனை நான் பார்த்ததே இல்லை. குளத்தின் ஆழத்திலேயே என்னமாய் ஜொலிக்கிறாய்; பிரமாதம். இன்று எனக்கு நீ அற்புதமான விருந்து'' என்று கரகர குரலில் பேசியது கொக்கு.\n'' என்று சொல்லிக் கதறித் துடித்தது தங்க மீன்.\n'' என்று அதைக் கொத்தி தின்றது.\nஅந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கெளுத்தி மீன், \"\"த���்க நிற மினுமினுப்பால் தலைக்கணம் பிடித்துத் திரிந்தாயே. அந்த மினுமினுப்பே இன்று உன் உயிருக்கு உலை வைத்துவிட்டது பார்த்தாயா என்னுடைய அசிங்கமான கரிய நிறம் கொக்கின் பார்வையில் இருந்து என்னை தப்பிக்க வைத்துவிட்டது என்று சொல்லிவிட்டு, குளத்தின் ஆழத்திற்குச் சென்றது கெளுத்தி மீன்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nதீவுகளும், கடல் சார் உயிரினங்களும்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://twins.ta.downloadastro.com/", "date_download": "2018-05-22T03:47:48Z", "digest": "sha1:PT7BOECKEJCYM2K3HKXHTY5JIBBC6DO2", "length": 9159, "nlines": 97, "source_domain": "twins.ta.downloadastro.com", "title": "Twins - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ கணினி விளையாட்டுக்கள் >‏ அதிரடி விளையாட்டுக்கள் >‏ Twins\nஉங்கள் பரந்த பார்வை மூலம் பந்துகளை ஜோடி சேர்த்து அழியுங்கள்.\nஇந்த விளையாட்டு உங்கள் வேகம், சிக்கல் தீர்க்கும் திறன், முழுமையான பார்வைத்திறன் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த சவலாகும். அனைத்துப் பந்துகளையும் அவற்றின் வண்ணங்களுக்கேற்ப ஜோடி சேர்த்து அழியுங்கள். இது சொல்வதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால் அவற்றை ஜோடி சேர்க்க உபயோகப்படுத்தும் வரிசையை இருமுறைக்கு மேல் வளைக்க முடியாது.\nTwins மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nமிகச் சிறந்த வரைகலையுடன் கூடிய பலவீரர் அரங்க விளையாட்டு. பதிவிறக்கம் செய்க Arcade Sniper, பதிப்பு 1.0 திருப்பங்களுடன் கூடிய ஒரு வேடிக்கையான கிறிஸ்துமஸ் விளையாட்டு. ஒரு சவாலானக் கணினி விளையாட்டு.\nTwins மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Twins போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Twins மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஒரு சறுக்கு வளையத்தில் இருப்பதைப் போலவே கம்பளத்தின் மேலும் சறுக்குங்கள்.\nபுதையல் வேட்டையாடுங்கள். பூதங்கள் மற்றும் இதர வீரர்களுடன் மோதுங்கள்.\nமிகச்சிறந்த முனைய முதல் நபர் துப்பாக்கி சுடும் விளையாட்டு கணினிக்கு வருகிறது.\nநவீன தொழில்நுட்பத்திற்கேற்ப நெறிப்படுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒரு பழஞ்சிறப்பு மிக்க சதுரங்க விளையாட்டு.\nமதிப்பீடு: 6 ( 261)\nதரவரிசை எண் அதிரடி விளையாட்டுக்கள்: 24\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 23/03/2018\nகோப்பின் அளவு: 262 KB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 20,337\nNovel Games Limited நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 74\n74 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T04:28:09Z", "digest": "sha1:G2HTRQ5ZECTW6LAR54HZTQ72N6F6XWHI", "length": 6167, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "தனித்தனிப் பேச்சுக்கள் – GTN", "raw_content": "\nTag - தனித்தனிப் பேச்சுக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனி அரசாங்கம் – ரணிலும் மைத்திரியும் தனித்தனிப் பேச்சுக்கள் – தீவிரமாகும் இலங்கை அரசியல்\nதனி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி...\nஅனர்த்த நிலைமைகள் குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை May 22, 2018\nஅனர்த்தம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு… May 22, 2018\nபுஸ்ஸல்லாவையில் கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண்சரிவு…. May 22, 2018\nதாவடியில் “ஒப்பரேசன் ஆவா” இளைஞரை துரத்திப்பிடித்தது காவற்துறை��� May 21, 2018\n‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/34177-2017-11-20-04-18-02", "date_download": "2018-05-22T04:26:23Z", "digest": "sha1:NSLYONSSKQY65DDKE2HWXKY3ZRQZ47YT", "length": 20427, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "தீரன் - அதிகார வர்க்கத்தின் சாகச நாயகன்", "raw_content": "\nவிசாரணை - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\nபோலி கலை வடிவத்தில் அதிகார வன்முறையை நிலைநிறுத்தும் 'நாச்சியார்'\nவிசாரணை - ஒரு பார்வை\nமந்திரப் புன்னகை - அகத் தனிமையின் முதல் குரல்\n‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை\nபார்ப்பனர்களின் புனித மூத்திரமும் தமிழக காவல்துறையும்\n1916-2016 தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nடொனால்டு டிரம்ப்பின் வெற்றி சொல்லும் செய்தி\n அணுக வேண்டிய முகவரி - கமலாலயம், சென்னை - 17\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 20 நவம்பர் 2017\nதீரன் - அதிகார வர்க்கத்தின் சாகச நாயகன்\nஎளிய மக்களின் நேரடி அதிகார வர்க்கமான காவல்துறையை விசாரணை போன்ற சினிமாக்கள் அவ்வப்போது நுட்பமாக குறுக்கு விசாரணை செய்தாலும், அதுபோன்ற முயற்சிகளை மீண்டும் பின்னிழுத்து பார்வையாளர்களிடம் அதிகார வர்க்கத்தினை அதிசிறப்பு மிக்க தீரன்களாக கட்டமைக்கும் பணியை நம் தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்போதும் கைவிடுவதாய் இல்லை. தன் முந்தைய படமான சதுரங்க வேட்டையின் மூலம் சாதுர்ய திருடர்களை ஹீரோயிசப்படுத்திய இயக்னர் வினோத், அடுத்த முயற்சியான தீரனில் அந்தச் சிறப்புமிக்க பணியைச் செய்யும் படைப்பாளிகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.\nதமிழக நெடுஞ்சாலைக்கருகே உள்ள வீடுகளில் பல தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய ஒரு வட இந்தியக் குழுவினை வேட்டையாடக் கிளம்பிய தமிழக காவல்துறையினரைப் பற்றிய திரைப்படம்தான் தீரன்; ஒரு மாசாலா திரைப்படமாக போலிசாரின் நடவடிக்கைகள் மற்றும் அந்தக் கொள்ளைக்கார கும்பலைப் பற்றிய டிடெயில்கள்தான் இந்தப் படத்தின் பலமாக அமைந்திருக்கின்றன. ஆனால், எளிய மக்களின் பக்கம் எந்த நியாயத்தினையும் முன்வைக்காமல், முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்தின் சார்பாகவே சொறிந்து கொடுக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் படைப்பின் நெருடலான பலவீனம்.\nமன்னர் ஆட்சிக் காலத்தில் தங்கள் பெருமைகளை இழந்த ஹவரியா என்ற இனம் தொடர் புறக்கணிப்புகள் மற்றும் ஆதிக்க சாதியினரின் துரத்தல்களால் காடுகளுக்குள் புகுந்து தங்கள் வாழ்வாதரத்திற்காக வேட்டையாடிச் சமூகமாக மாறிப் போகிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு விலங்குகளை வேட்டையாட தடை நேர்ந்ததால் அவர்கள் மனிதர்களை வேட்டையாடுகிறார்கள். பிரிட்டீஸ் அரசாங்கம் ஹவாரியா உள்ளிட்ட நிறைய சாதி மக்களை பட்டியலில் சேர்த்து குற்றப் பரம்பரையாக்குகிறது. அவர்களின் பரம்பரை வழிவந்தவர்கள் தொடர்ந்து மனித வேட்டையாடிகளாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களே தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாகவும் படம் அவர்களின் வரலாற்றை வலது பார்வையுடன் சொல்கிறது.\nபிரிட்டீசாருக்குப் பிறகு ஐம்பது ஆண்டு காலம் ஆள்கிற இந்திய அரசு அக்குழு மக்களுக்கு கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தராத புறக்கணிப்பைப் பற்றி படம் எந்தவொரு கேள்வியும் எழுப்புவதில்லை. மாறாக, படத்தின் நாயகன் அந்த ஒடுக்கப்பட்ட இனத்தில் கல்வியறிவு பெற்ற ஒரே ஒருவரைப் பார்த்து \"பரவாயில்லையே.. உங்க இனத்திலும் படிச்சவன்லாம் இருக்கீங்களா\" என்று எகத்தாளமாக கேட்கிறார். இந்திய அரசின் நிர்வாகக்கேட்டைப் பற்றிய எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் பார்வையாள மனம் இந்தக் காட்சிகளை ரசிக்கும் வண்ணம் படம் ஒரு சாகச கதையாக திரையில் நிகழ்கிறது.\n'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற பெயருக்குப் பதிலாக சதுரங்கவேட்டை 2 எனக்கூட இந்தத் திரைப்படத்திற்கு பெயர் சூட்டியிருக்கலாம். இரண்டு திரைப்படங்களும் தகுதியற்றவர்களை ஹீரோயிசப்படுத்தும் ஒரே வேலையைத்தான் திறமையாகச் செய்திருக்கிறது. \"நேர்மையான அதிகாரிகளே இல்லையா நேர்மையான வழக்குகளே இல்லையா இந்தத் திரைப்படம் உண்மை வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அதன் டீடெயில்களோடே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது\" என சிலர் எதிர்வினை வைக்ககூடும். இந்தியாவில் ஒரு வழக்கினைப் பற்றி அல்லது ஒரு வழக்கை எதிர்கொண்ட சம்பந்தப்பட்ட துறையினரைப் பற்றி அவர்களிடம் நாம் விசாரித்தோமேயானால் விருமாண்டி படத்தினைப் போல நமக்கு ஒருபக்க சார்பான தகவல்களே கிடைக்கும். அப்படிக் கிடைத்த கொத்தாளத்தேவரின் வெர்ஷன்களோடு கட்டியெழுப்பட்ட படமாகவே இப்படைப்பு நிகழ்கிறது.\nஉதாரணத்திற்கு, ஒரு கிராமத்தைச் சார்ந்த ஒரு குற்றவாளிக்காக போலீசார் கூட்டத்தையே அடிக்கப் பாய்ந்த கிராமத்து மக்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறோமா மாறாக சந்தேகத்தின் பெயரால் போலிசாரால் சூறையாடப்பட்ட இந்தியக் கிராமங்கள் மற்றும் பழங்குடி இனங்களின் கணக்குகள் வெளிப்படையானது. மனித உரிமைக் கமிஷன்கள் என்பவை களங்கமற்ற காவல்துறையில் ஒரு குறுக்கீடு உள்ள துறை என்பதாக ஒரு பிம்பம் வைக்கப்படுகிறது. ஆனால் மனித உரிமைக் கமிஷன்களால், செயல்பாட்டாளர்களால் வெளிக்கொண்டு வரப்பட்ட லாக்கப் மரணங்கள், போலி என்கவுண்டர்கள், போலீஸ் நிகழ்த்திய சூறையாடல்களின் கணக்குகள் வெளிப்படையானது. இப்படி என்கவுண்டர்களுக்கு நியாயம், விசாரணைக் கைதியை அடித்துத் துவைப்பதன் நியாயம் என ஒரு தரப்பு நியாங்கள் மட்டுமே திணிக்கப்பட்ட இந்த இடத்தில்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று' அத்தனை டீடெயில்களைக் திரட்டியிருந்தும் வெறுமனே ஒரு சாகச மசாலா திரைப்படமாக அல்லது பேண்டசி திர��ப்படமாக மட்டும் மாறிப்போகிறது.\nஉதாரணத்திற்கு, ஒரு கிராமத்தைச் சார்ந்த ஒரு குற்றவாளிக்காக போலீசார் கூட்டத்தையே அடிக்கப் பாய்ந்த கிராமத்து மக்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டிரு க்கிறோமா\nதிருடுவதையே தொழிலாக கொண்ட கிராமம் எங்கள் ஊருக்கு அருகில் உள்ளது...காவல்த ுறை எல்லாம் அங்கே நுழையவே முடியாது\nதீரன் என்பது உண்மைச் சம்பவம் சார்ந்த புனைவுத் திரைக்கதை. செய்தி வெளியீட்டுத் துறை வெளியிட்ட documentary அல்ல. இந்தக் கதைக்காக மத்தியசையும் மாநில அரசையும் கேள்வி கேட்க இயலாது.\nAarakshan பத்மாவதி போன்ற திரைப்படங்களை திரைப்படங்களாக மட்டுமே பார்க்க வேண்டும்.\nதீரன் நல்ல ஹீரோயிச திரைக்கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19261-2012-04-03-04-07-27", "date_download": "2018-05-22T04:30:27Z", "digest": "sha1:KBPYLUQPU2DJPMK4P5YHX3GLBNDIHCYG", "length": 10204, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பாலக் பனீர்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2012\nகீரையை நன்கு கழுவி, சுத்தம் செய்து நறுக்கி,குக்கரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைக்கவும். கீரை ஆறியதும், அதனை கடைந்து வைக்கவும். பனீரை சதுரமாக நறுக்கி, வெண்ணெய்/எண்ணெயில் வறுத்து, எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து, வெண்ணெய்/எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும், சீரகம், மிளகு போட்டு வெடிக்க விட்டு அதில் இஞ்சி,பூண்டு விழுதைப் போட்டு பிரட்டவும். அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவெப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு பிரட்டவும். பின் அதில் உப்பு + தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும், அதில் கடைந்த கீரையைப் போட்டு நன்கு பிரட்டவும்.\nகீரை+மசால் கெட்டியானதும், அதில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்றாக கொதித்து, நீர் சுண்டி வரும்போது, வறுத்த பனீர் துண்டுகளைப் போட்டு, கிளறி இறக்கவும். இதனை சாதம், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_9612.html", "date_download": "2018-05-22T04:21:29Z", "digest": "sha1:APK4RXIN3TMYSOL7OTBEHY7L7RCA425Y", "length": 23698, "nlines": 111, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: தமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nசமகால அரசியல் இயக்குநர் சீமானின் கார் எரிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கார் எரிப்பு என, ஈழப் பிரச்னையில் பெரிதாகக் குரல் கொடுப்பவர்கள் மீது பழிவாங்கல் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. தா.பாண்டியனின் கார் எரிப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பதற்கான முகாந்திரத் தைக்கூட போலீஸால் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇந்நிலையில், 'சென்னையில் கருணா ஆட்கள் முகாமிட்டிருக்கிறார்கள்' என்கிற செய்தி ஈழ ஆர்வலர்களைப் பரபரக்க வைத்திருக்கிறது.\nஈழத்தமிழர் போராட்டங்களில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் சிலர் நம்மிடம், ''சிங்கள விமானப்படை வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்படுவதாகச் செய்தி கிளம்பியபோதே...\nஅவர்களுடன் கருணாவின் ஆட்களும் சென் னைக்கு வந்திருக்கிறார்கள் என்கிற செய்தியும் கசிந்தது. அதனால்தான் சிங்களவிமானப்படை வீரர்களைத் துரத்தியடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.\nதமிழக அரசும் மத்திய அரசை நிர்ப்பந்தித்து அவர்களை தாம்பரத்தில் இருந்து அனுப்பிவிட்டதாகச் சொன்னது. ஆனால், இப்போது அந்த சிங்கள வீரர்களுக்கு தாம்பரத்தில் தான் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அதோடு, கருணாவின் ஆட்கள் இங்கே தங்கி இருப்பதும் அப்பட்டமாகத் தெரிய வந்திருக்கிறது.\nஇதெல்லாம் தமிழக அரசுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும் ஈழப் பிரச்னைக்காகத் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் வம்படியாகக் கலந்த சிலர் ஏதாவது கலவரத்தை ஏற்படுத்திவிட முடியாதா என்ற நோக்கோடு வன்முறையைத் தூண்டப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. தா.பாண்டியனின் காரை, சில விஷமிகள் எரித்ததற்குப் பின்னணியிலும் கருணா ஆட்களின் கைங்கர்யம் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.\nஇதற்கிடையில், சென்னையில் உள்ள இலங்கையின் நுண்ணறிவுப் புலனாய்வுப் படையினர்தான் கருணாவின் ஆட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. கருணா ஆட்களின் மூலமாகத் தமிழகத் தலைவர்களுக்கு குறி வைக்கும் சதி திட்டங்களும் நடக்கிறது. தமிழகத்தில் ஈழ விடிவுக்காக உண்டாகி இருக்கும் எழுச்சியை எப்படியாவது தகர்த்துவிடவேண்டும் என்பதுதான் இலங்கையின் திட்டம். அதற்கான அபாயங்களை கருணாவின் ஆட்கள் நிறைவேற்றுவதற்குள் தமிழக அரசு உஷாராக வேண்டும்\nஇது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவரான வைகோவிடம் பேசினோம்.\n''கருணாவின் ஆட்கள் பற்றி என் காதுகளுக்கும் செய்தி வந்தது. ஆனால், இதைச் சொன்னால் 'இதை வைத்துக்கூட வைகோ பரபரப்பைக் கிளப்பி தனிப்பட்ட ரீதியில் விளம்பரத்தைத் தேடப் பார்க் கிறார்' என கருணாநிதி கூட்டம் அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிடக் கூடும் என்றெண்ணி அமைதியாக இருந்தேன். சதித் திட்டங்களைத் தீட்டுவதும் கொடூரங்களை அரங்கேற்றுவதும் சிங்கள வெறி பிடித்த ராஜபக்ஷேவுக்குகைவந்த கலை.\nஅவருடைய திட்டப்படிதான்சென்னைக்கு துரோகி கருணாவின் ஆட்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு விதமான அசைண் மென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஒன்று, ஈழ விவகாரத்தில் உறுதியாகக் குரல் கொடுக்கும் தலைவர்களைக் காலி செய்து பீதியைக் கிளப்புவது....\nஅடுத்தது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசும் தலைவர்களில் யாரையாவது ஒருவரைக் காலி செய்துவிட்டு பழியை புலிகளின் மீதே திருப்பி விடுவது... இலங்கையில் நடக்கும் போரைக் கண்டித்து சர்வதேச அளவில் பல நாடுகளும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன.\nபோர்நிறுத்தம் கோரி இந்தியா ஒரு வார்த்தை சொன்னாலே, அடுத்த கணமே மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் போர்நிறுத்தம் செய்யச் சொல்லி கண்டனங்களை எழுப்பத் தொடங்கிவிடும். தமிழர்களின் கோரிக்கைக்கு இந்தியா செவி சாய்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.\nஆனாலும், 'தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது' என்றும், 'தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு திரும்பவேண்டும்' என்றும் ஒப்புக்குச்சப்பாக நம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இலங்கையில் உள்ள தமிழர்களைப் பூண்டோடு அழித்துவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ராஜபக்ஷே அரசால், தமிழகத்தின் எழுச்சியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் தமிழகத்தில் சதி வேலைகளைக் கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்'' எனச் சீறிய வைகோ,\n''���ன்றைக்கு ராஜபக்ஷேயின் வலையில் சிக்கி துரோகியாக மாறியிருக்கும் கருணா, 'வைகோவும் ராமதாஸ§ம் என்னிடமே பணம் பெற்றுச் சென்றார்கள்' என்றும், 'வைகோவும் நெடுமாறனும் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தினார்கள்' என்றும் சில பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். புலிகள் இயக்கத்தில் அனைத்து மட்ட தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன்.\nஆனால், கருணா கறுப்பா சிவப்பா என்றுகூட எனக்குத் தெரியாது. ஈழ விவகாரத்தில் முன்னின்று செயல்படும் தலைவர்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பிவிட்டு, தமிழகத்தின் எழுச்சியை அடக்க நினைத்த கருணா, அதில் தோல்வியடைந்து விட்டார். அதனால் இப்போது தன்னுடைய ஆட்கள் மூலமாக மிகப் பெரிய சதித் திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை ஒழித்துக் கட்டவேண்டும் என்பது காங்கிரஸின் திட்டமாக இருந்தாலும், அதன் சூத்ரதாரியாக இருப்பவர் யார் என்று தமிழக மக்கள் அனைவருக்குமே தெரியும். வேலூர் சிறைக்குப் போய் நாடகம் நடத்தியவர்கள் கருணாவின் திட்டங்களுக்குத் துணை போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் கருணாவின் ஆட்கள் சென்னையில் சதித் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் பின்னணியில் மத்திய அரசோ, ரா-வோ இருப்பதாக நான் அபாண்டமாகச் சொல்ல விரும்பவில்லை.\nஆனால், தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத ஆட்கள், அதிகாரத் தரப்புக்குத் தெரியாமல் இங்கே வந்து பதுங்கி இருக்க வாய்ப்பில்லை. ஈழ விவகாரத்தில் வேகம் காட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இதர தலைவர்களுக்கும் கருணா ஆட்களைப் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. எனவே, அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் தமிழக அரசும் போலீஸ§ம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என உணர்ச்சிவசப்பட்டார் வைகோ.\nஇது குறித்து தமிழக போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, ''தா.பாண்டியனின் கார் எரிப்பு பின்னணியில் சம்பந்தப்பட்டவர்கள்விரை விலேயே பிடிபடுவார்கள். இதில் இலங்கை யைச் சேர்ந்தவர்களுக்கு சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. கருணாவின் ஆட்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கள் பரப்புபவர்களின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டுமே தவிர, அதில் எள்ளளவுக்கும் உண்மை இல்லை. அதனால், தமிழகத் தலைவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்\n26)��ழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=492:2013-11-13-22-53-47&catid=84:2010-01-29-06-46-42&Itemid=148", "date_download": "2018-05-22T04:26:55Z", "digest": "sha1:LP6CJZZK3N25FDRGCVEFZQN55SBO6IXI", "length": 11703, "nlines": 96, "source_domain": "selvakumaran.com", "title": "முகங்கள் (குறும்படம்)", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nWritten by அ. யேசுராசா\nஎமது மக்களின் இடப்பெயர்வு வாழ்வின் துயரநிலைகளைப் பற்றியதாகப் படக்கதை அமைந்துள்ளது. 1992இல், ஓர் இராணுவ நடவடிக்கையால் தெல்லிப்பழையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து, மல்லாகத்திலுள்ள தெரிந்த ஒருவரின் வீட்டில், மனைவி அகிலாவுடனும் கைக்குழந்தையுடனும் சந்திரன் தங்குகிறான். வீட்டுத்தலைவியின் சுமுகமற்ற இயல்பு – நாள் செல்லச்செல்ல இயலாமையில் அதனுடன் இழுபடும் வீட்டுத் தலைவரின் போக்குகள், ஆதரவுகாட்டும் அவரது மகள், சந்திரனின் பணக் கஷ்டத்தில் உதவும் தெரிந்த ஒருவரின் ஆதரவு, தொழிலற்ற நிலையில் கிளாலியைக் கடந்து செய்யும் வியாபாரத்தில் தன்னுடன் அவனை இணைத்துக்கொள்ளும் இன்னொரு நண்பன், வன்னிக்கு வரும்படியும் வந்தால் தோட்டம்செய்யத் தனது காணித் துண்டொன்றைத் தந்துதவுவதாகச் சொல்லும் நண்பனது உறவினர் என, வெவ்வேறு மனிதர்களின் குணவியல்புகளை – முகங்களை - நாம் தரிசிக்கச் செய்கிறது படம்.\nவீட்டுக்காரரின் மகளின் கணவன் வெளிநாட்டில் ; இங்கு மனைவியும் சிறு குழந்தையும். செல்வ வளம் இருக்கிறது; ஆனால். உறவுத் தொடர்பு – வாழ்க்கை என்பது – வெறுமனே கடிதங்களிலும், ‘நிழற்பட அல்பங்’களிலும், கொழும்பு சென்று தொலைபேசியில் கதைப்பதிலும்தான். சந்திரனின் குடும்பம் வறுமையில் உள்ளபோதிலும் இயல்பான, கணவன் – மனைவி – குழந்தை இணைந்த உயிர்ப்பான வாழ்வைக் கொண்டுள்ளது. இதனை அடிக்கடி பார்க்கநேர்கையில், ‘வெளிநாட்டுக் கணவனால்’ தான் யதார்த்தத்தில் இழந்துவிட்ட ‘வாழ்க்கை’பற்றிய அந்த இளம்பெண்ணின் ஏக்கம், நமது சமூகத்திலுள்ள வெளிநாட்டு மோகத்திற்கு மறைமுகமாய்ச் ‘சூடு’ கொடுப்பதாகவும் உள்ளது. கிளாலிப் பயணத்தின் அபாயம், அவலம், கடற்புலிகள் வழங்கும் பயணப் பாதுகாப்பு என்பன - கலாரீதியான ஆவணத் தன்மையைக் கொண்டிருப்பதான முக்கியத்தையும் இன்று உணர முடிகிறது.\nஇடம்பெயர்ந்து மல்லாகத்திலுள்ள வீட்டிற்குச் சந்திரன் குடும்பம் வந்தபின்,கொண்டுவந்த சாமான்களை வெளியிலெடுத்து அடுக்கும்போது, உடைந்திருக்கும் பீங்கானொன்று காட்டப் படுவது அவர்களது வாழ்வின் குறியீடாக உள்ளது. சாப்பாட்டிற்கு வழியில்லை என்றபோது, இருந்த ஒரேயொரு சிறிய சங்கிலியைக் கழற்றிக் கணவனிடம் அகிலா தருகிறாள் ;அடுத்த காட்சியில் வீட்டுக்காரரின் மகளது கை ஏராளமான தங்கக் காப்புகளைக் கொண்டிருப்பது காட்டப்படுகிறது. ஒரே சூழலில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுடனுள்ள மனித வாழ்நிலையை இந்தச் ‘சட்டங்கள்’ (frames) அழகாக வெளிப்படுத்துகின்றன. கஷ்ட நிலைமை யிலும் மற்றவருக்கு உதவியாக நடந்துகொள்ளுதல் – பொருளாதாரக் கஷ்டத்தில் சீதனப் பணத்தைக் குறிப்பிட்டுக் கோபத்துடன் மனைவியைப் பேசிவிட்டுச் சென்று, இடையில் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு வந்து மனைவியிடம் மன்னிப்புக் கேட்டல் என்ற சந்திரனின் நல்லகுணம் இயல்பாய் மனதில் பதிகிறது. உதவிக்கு மா இடித்துக் கொடுக்க வீட்டுக்காரி ‘கூலியாக’ப் பணம் தரும்போது அதனை வாங்க அகிலா மறுத்துவிடுவது, ஏழ்மைநிலையிலும் அவள் கொண்டுள்ள தன்மான உணர்வை வெளிக்காட்டுகிறது. கிளாலி வியாபாரத்தின் போது பற்றரிகள் தரல���மென ஒரு வியாபாரி சொன்னபோது, “அண்ணே அவர் ஆற்ற ஆள் தெரியுமா” எனச் சொல்லி வாங்கவேண்டாமென( அவன் படையினருடன் தொடர்புள்ளவன் என்பதால்) நண்பனிடம் கூறும்போது, அரசியல்சார்ந்து ‘தன்மான உணர்வு’ வேறுவிதமாக வெளிப் படுவதையும்காணலாம்.\nயுத்தம் நடைபெற்ற காலத்தின் ஒரு வாழ்க்கைக்கோலத்தை, இயல்பான சாதாரண பாத்திரங்களின் மூலமாக இப்படம் மனதில் பதிக்கிறது. காட்சிரூபப் பண்பு அழகிய ‘சட்டங்களாக’ப் படமெங்கும் விரவியிருக்கிறது; திரைப்பட ஆர்வலரைச் சந்தோஷப் படுத்துவது அது. பின்னிசை சில இடங்களில் மேலோங்கியிருப்பது தொழில்நுட்பக் குறையாயினும், உள்ளடக்கம் சார்ந்தும் காட்சி வெளிப்பாடு சார்ந்தும் தாக்கமான திரைப்பட அனுபவத்தைத் தருவதில், இது முக்கியமான கலைப்படைப்பாகிறது; இதன் நெறியாளர் ஞானரதன் மதிப்பிற்குரியவராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/e-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:01:29Z", "digest": "sha1:B2BKEGUPAYVPYRBTSI3TFZEEEAQGRUZC", "length": 5683, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> E ஃபாருக் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ E ஃபாருக்\nமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்.\nமருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்.\nதலைப்பு : மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள். நாள் : 05-05-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : இ.ஃபாரூக்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nமருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன\nதலைப்பு : மருந்தில்லா மருத்துவத்தின் உண்மை நிலை என்ன நாள் : 31-12-2017 இடம் : திருப்பூர் மாவட்டம். உரை : இ.ஃபாரூக் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nதிருக்குர்ஆன் விவரிக்கும் அணுகுண்டு தத்துவம்\nஉரை : இ.ஃபாரூக் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 20-10-2017\nஉரை : இ.ஃபாரூக் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 14-10-2017\nஉரை : இ.ஃபாரூக் : இடம் :மாநிலத் தலைமையகம் : நாள் : 07-10-2017\nஉரை : இ.ஃபாருக் : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 16-06-2017\nபெண்களுக்கு இஸ்லாம் வழங்கிய உரிமைகள்..\nஉரை : E ஃபாருக்: இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 04.11.2016\nஉரை : E.ஃபரூக் : TNTJ மாநிலத் தலைமை : நாள் : 13.11.2015\nஉரை : இ ஃபாரூக் : இடம் : மண்ணடி : நாள் : 13.11.2015\nஉரை : E.முஹம்மது : இடம் : பாலக்கோடு, தருமபுரி : நாள் : 16.08.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/12/blog-post_31.html", "date_download": "2018-05-22T04:18:02Z", "digest": "sha1:XYDR3L5WMZ5CHT75GVQHGIXTVMM76IBM", "length": 53132, "nlines": 416, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராமைய்யாவின் குடிசை", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநாகையை ஒட்டிய கீழவெண்மணி படுகொலைகள் மீதான விவரணப்படம் ஒன்று வெளியாகப்போகிறது என்ற தகவல் ஜூன் முதற்கொண்டே சிறுபத்திரிகைகள் பலவற்றிலும் வெளியானது. குறுந்தட்டு வெளியீட்டு விழா பற்றிய விவரங்கள் மதுமிதாவின் பதிவில்: ஒன்று | இரண்டு\nதிண்ணை இணைய இதழில் டிஜிகே என்பவர் எழுதியுள்ள அறிமுகம்.\nநேற்று இந்த விவரணப் படம் எனக்குக் கிடைத்தது. இதைப் பார்ப்பதற்குமுன் ஓரளவுக்கு எனக்கு இந்த விஷயம் பற்றித் தெரியும். சம்பவம் நடந்தபோது நான் பிறக்கவில்லை என்றாலும் என் தந்தையிடமிருந்து இதுகுறித்து பல கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அப்பொழுது கதை கேட்கும்போது இந்தச் சம்பவம் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. அதன்பின் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் வழியாகத்தான் ஓரளவுக்குக் கோர்வையாக என்ன நடந்திருக்கும் என்று தெரிந்துகொண்டேன். குருதிப்புனல் ஒரு நாவல்தான். உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதிய அ-புதினம் அல்ல. ஆசிரியர் இல்லாத சில பாத்திரங்களை உருவாக்குகிறார். ஆனால் நிலக்கிழார், விவசாயக் கூலிகள், ரவுடிகள், வன்முறை ஆகிய சம்பவங்களைப் பொருத்தமட்டில் அதிகம் விலகுவதில்லை. இந்தச் சமபவம் மீதான கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் எழுதிய எதையும் நான் இதுவரையில் படித்ததில்லை. (அவை எனக்குக் கிடைத்ததில்லை)\nஅந்த வகையில் பாரதி கிருஷ்ணகுமாரின் ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. இந்த ஆவணப்படத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் பேசுகிறார்கள். நிலக்கிழார்களின் கூலிப்படையினர், காவல்துறை ஆகியோரால் தாக்கப்பட்டு, இன்னமும் உயிருடன் இருக்கும் கிராம மக்கள் பேசுகிறார்கள். நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் அப்பொழுதைய தலைவராக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவின் உறவினர் பேசுகிறார். அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி பேசுகிறார். சம்பவத்துடன் தொடர்புகொண்ட உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் பேசுகிறார்கள்.\n உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நடந்து வந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் கொடுமைதான் தஞ்சை மாவட்டத்திலும் கீழவெண்மணியிலும். ஒருசில நில உடைமைக்காரர்கள் கையில் ஆயிரக்கணக்கில் ஏக்கர்கள். ஏகப்பட்ட ஏழைகள் கையில் ஒரு துளி நிலம் கூடக் கிடையாது. ஏழைகள் நிலக்கிழார்களின் வயல்களில் கூலிக்கு வேலை செய்யவேண்டும். அப்படி வேலை செய்து சம்பாதித்தால்தான் சாப்பாடு.\nவேலை என்றாலே கொடுமைதான். நேர வரைமுறை கிடையாது. வேலையை மேற்பார்வை செய்ய நிலக்கிழார், அவரது ரவுடி கும்பலுடன் இருப்பார். நிலக்கிழாரைப் பார்த்தாலே நடுங்கும் மக்கள். குறைந்த கூலி. ஏதேதோ 'குற்றங்களுக்காக' சவுக்கடி தண்டனை. பணம் அபராதம் என்று எத்தனையோ.\nகம்யூனிஸ்டுகள் தஞ்சை மாவட்டம் வந்து விவசாயக் கூலிகளை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைக்காகப் போராட ஆரம்பித்தனர். இது நிலக்கிழார்களை மிகவும் தொந்தரவு செய்தது. நிலக்கிழார்கள் தமக்கென ஒரு சங்கம் ஆரம்பித்தனர். (முதலில் 'உணவு உற்பத்தியாளர் சங்கம்', பின் 'நெல் உற்பத்தியாளர் சங்கம்' என்று பெயர்மாற்றம்.) டிசம்பர் 1968 சம்பவம் நடக்கும் நேரத்தில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் கோபாலகிருஷ்ண நாயுடு.\nவிவசாயக் கூலிகள் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தில் சேரக்கூடாது என்றும் அனைவரும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.\nநாயுடுவின் வயலில் வேலை செய்வதில் சில பிரச்னைகள் எழுந்தன. இதனால் நாயுடு வெளியூரிலிருந்து விவசாயக் கூலிகளை அழைத்து வந்து வேலை செய்ய நினைத்தார். அதனை உள்ளூர் கூலிகள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரவுடன் எதிர்த்தனர். இத��்கிடையில் நாயுடுவின் வீட்டுக்கருகே ஓர் இளம்பெண்ணின் சடலமும் கிடந்தது. இந்தக் கொலைக்கு நாயுடுதான் காரணம் என்று ஊர் கொதித்தது. அந்த மாதம் முழுவதுமே பிரச்னை வளர்ந்தவண்ணம் இருந்தது. நாகையில் கூட்டம் கூடிப் பேசிவிட்டு வெண்மணி திரும்பிக்கொண்டிருந்த விவசாயக் கூலிகளை சிக்கல் அருகில் கூலிப்படை ஒன்று தாக்கி ஒருவரைக் கொன்றது. வெண்மணி கிராமத்தின் நாட்டாமை, பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரை நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரச் சொல்லி ஒரு ரவுடி கும்பல் மிரட்டி அவர்களது டீக்கடையை அடித்து நொறுக்கியது.\nஅந்த நேரம் வெண்மணி மக்கள் திரண்டு தங்களைத் தாக்கிய ரவுடிகளில் ஒருவரை பிடித்து அடிக்கத் தொடங்க, மற்றவர்கள் ஓடிவிட்டனர். மாட்டிய ரவுடி (பக்கிரிசாமி, நாயுடுவின் ஆள்) அடிபட்டு இறந்துவிட்டார். இதனால் வெகுண்ட நாயுடு இன்னமும் நிறைய ரவுடிகளை அழைத்துக்கொண்டு வெண்மணி கிராமத்தைத் தாக்க வந்திருக்கிறார். கூட்டமாக வந்த பலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வந்துள்ளனர். வெண்மணி கிராம மக்கள் தாங்கள் தாக்கப்படுவோம் என்று நினைத்து தங்களால் முடிந்த அளவு கம்புகள், கற்கள் என்று வைத்திருந்தாலும் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எதிர்கொள்ளமுடியவில்லை. சிறிது சிறிதாக அவர்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பெயர, தாக்குதல் தொடர, வீடுகளுக்குத் தீவைப்பு நிகழ்ந்துள்ளது. சற்றே பெரிய குடிசைக்குள் நுழைந்து தங்களைக் காத்துக்கொள்ள முயற்சி செய்த 44 பேர்கள் எரிந்து கருகியுள்ளனர். அவர்கள் அனைவரும் எரிந்தது ராமைய்யா என்பவரின் குடிசையில்.\nஇரவில் அந்த இடத்தை விட்டு ஓடிச்சென்ற கிராம மக்கள் பலரும் அடுத்த நாள் காலையில் வந்துதான் எத்தனை பேர் எரிந்தனர், எந்த உறவினர் உயிருடன் இருக்கிறார், செத்துவிட்டார் என்று கண்டறிந்துள்ளனர். இறந்ததில் 5 பேர் ஆண்கள். மீதி அனைவரும் பெண்களும் குழந்தைகளும்.\nகோரம் இத்துடன் நிற்கவில்லை. இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. காவல் தரப்பில் எரிந்து இறந்தவர்கள் 42 பேர் என்று முடிவாகி (ஆனால் இறந்தது 44 பேர் என்கிறார்கள் கிராம மக்கள்), அதற்கென ஒரு வழக்கு போடப்பட்டு அதில் 23 பேர் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்படுகின்றனர். கோபாலகிருஷ்ண நாயுடு குற்றவாளி நம்பர் 1. அதேபோல ரவுடி பக்கிரிசாமி கொல்லப்பட���டதற்காக வெண்மணி கிராம மக்கள் (அதாவது செத்தது போக மீதமிருந்தவர்கள்) மீது ஒரு வழக்கு, அதிலும் குற்றவாளிகள் 23 பேர். இரண்டு வழக்குகளும் ஒருசேர நாகை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கின்றன.\nபக்கிரிசாமி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை; மீதி அனைவருக்கும் ஏதோ சில வருடங்களாவது தண்டனை. அதேபோல 42 (44) பேர் எரியுண்ட வழக்கில் நிலச்சுவான்தார்கள், ரவுடிகளுக்கு ஆளுக்கு சில வருடங்கள், ஆனால் யாருக்கும் ஆயுள் தண்டனையில்லை. மேல் முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு.\nஉயர் நீதிமன்றம் பக்கிரிசாமி கொலை வழக்கின் தீர்ப்பை உறுதி செய்கிறது ஆனால் 42 (44) பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியங்கள் சரியாக இல்லை என்று அத்தனை பேரையும் - 23 பேரையும் - விடுதலை செய்கிறது\nவழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது. பக்கிரிசாமி கொலைவழக்கின் தீர்ப்பு இந்தியாவின் உச்சபட்ச நீதிமன்றத்தில் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்றமும் கோபாலகிருஷ்ண நாயுடு முதல் பிற 22 பேர்கள் மீதும் குற்றம் ருசுவாகவில்லை என்று விடுதலை செய்கிறது\nஇந்த ஆவணப்படத்தில் 42 (44) பேர் எரிந்த வழக்கில் குற்றவாளி 4-ஆக இருந்த ஒரு நிலக்கிழார், தான் எவ்வாறு அலிபி தயார் செய்தேன் என்று விளக்குகிறார். அதை செஷன்ஸ் நீதிமன்றம்முதல் உச்ச நீதிமன்றம்வரை ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்தப் படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில் - டிசம்பர் 1968 - 13 வயதான நந்தன் என்ற சிறுவன், 12 வருடங்கள் கழித்து - டிசம்பர் 1980-ல் - சில நண்பர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்டு கோபாலகிருஷ்ண நாயுடுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறார். ஆக, நியாயம் சட்டத்துக்கு வெளியில்தான் கிடைத்திருக்கிறது. (நந்தன், பிறர் இதற்காக சிறைதண்டனை அனுபவித்து வெளியே வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.)\nஅனைவரும் பார்க்கவேண்டிய ஆவணப்படம். விசிடி விலை ரூ. 250 என்று வைத்திருக்கிறார். இது அதிகமாகத் தோன்றுகிறது. இந்தப் படம் பரவலாகக் கவனிக்கப்படவேண்டும் என்றால் விலை ரூ. 50-75 என்ற அளவில் இருக்க வேண்டும்.\nஅடுத்து இந்தப் படம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படப் போவதில்லை. ஏனெனில் இது கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்து எடுக்கப்பட்ட படம். நாரேஷனில் 'இயக்கம்', 'செங்கொடி', கம்யூனிஸ்ட் தலைவர்கள் பற்றி என்றெல்லாம் நிறைய வருவதால் தமிழக தொலைக்காட்சிகள் (சன், ராஜ், விஜய் etc.) இந்தப் படத்தின்மீது ஆர்வம் காட்டமாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிதான் இதனை கிராமம் கிராமமாக தங்களது இயக்கத்தை வலுப்படுத்தப் பயன்படுத்தலாம். ஆனால் இந்தப் படம் போய்ச்சேரவேண்டிய மத்தியதர மக்களுக்கு இது போய்ச்சேராது.\nஎனவே சில மாறுதல்களுடன் கட்சி சார்பற்றதாக மாற்றினால், இன்னமும் கொஞ்சம் sophistication-ஐ அதிகரித்தால், ஆங்கிலத்தில், ஹிந்தியில், பிற இந்திய மொழிகளில் டப்பிங் செய்தால் இந்திய அளவில் சில தொலைக்காட்சிகளில் காண்பிக்க முடியும். அதேபோல உலக அளவில் காண்பிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றே தோன்றுகிறது. தொழில்நுட்ப ரீதியில் சுமார்தான்.\nஇதுபோன்ற ஒரு விஷயத்தில் ஏன் தொழில்நுட்பம், எடிடிங் ஆகியவற்றைப் பற்றிப் பேசவேண்டியுள்ளது என்றால் இன்று இந்தச் சம்பவத்தைப் பலரிடமும் கொண்டுசேர்க்க அதெல்லாம் தேவையாக உள்ளது. ஏற்கெனவே பாரதி கிருஷ்ணகுமார் எடுத்துள்ள footage-ஐக் கொண்டே இன்னமும் சிறப்பான ஆவணப்படத்தைத் தயாரிக்க முடியும்.\nவிரிவான பதிவுக்கு நன்றி. இந்தப் படத்தின் CDயை வெளிநாடுகளில் இருந்து வாங்க வழியிருக்கிறதா அல்லது சென்னையில் கிடைக்கும் இடம் பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nகோபாலகிருஷ்ண நாயுடு ஒரு படித்த, செல்வாக்குள்ள, பெரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு செய்திருக்கமாட்டார் (அவருக்கு எதிரான வேறு உறுதியான சாட்சிகளை போலிஸ் காட்டாததால்)என்ற விளக்கத்துடன் விடுதலை செய்யப்பட்டார் என்றுதெரிகிறது. மூப்பனார் அவரது விடுதலைக்காக உழைத்தவர்களில் ஒருவர் எனவும் அறியப்படுகிறது. இது பற்றிய சில தகவல்கள் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்களில் கிடைக்கும்.\nதிண்ணையில் டிஜிகே எழுதியதில் பாரதி கிருஷ்ணகுமாரின் செல்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.\nதேவராஜன் நகர், தசரதபுரம், சாலிக்கிராமம் (அஞ்சல்) சென்னை 600 093\nஇந்தக் குறுந்தட்டை பரவலாக வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்ல விநியோகஸ்தர்கள், புத்தக/சிடி ஏற்றுமதியாளர்களை அணுகவேண்டும். எனக்கு பாரதி கிருஷ்ணகுமார் யாரென்று தெரியாது. வேண்டுமானால் தெரிந்தவர்கள் மூலமாக விசாரித்து என்ன முயற்சிகள் எடுத்துள்ளார் என்று கேட்டுச் சொல்கிறேன்.\nதமிழக வரலாற்றில் நிலப்பிரபுத்துவ கொடுமைக்கு நீடித்து, நிலைத்து சான��று பகர்வது வெண்மணி.\n‘சானிப்பாலும், சவுக்கு அடியும்’ அந்த ஏழை கூலி விவசாயிகளுக்கு தண்டனையாக கொடுக்கப்பட்டதாக நான் படித்திருந்தேன். மேலும், அவர்கள் அந்தக் காலத்தில் கேட்டது வெறும் ‘அரை படி’ நெல் கூலி உயர்வுதான். இதற்குத்தான் நிலப்பிரபுக்கள் 44 கண்மணிகளின் உயிரினைப் பறித்திருக்கிறார்கள்.\nஇது அன்று மட்டுமல்ல; இன்றும் சாதிய ஏற்றத் தாழ்வு, தீண்டாமை, நில உடைமை போன்ற சங்கிலிகளால் இன்றைக்கும் தலித் மக்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதுதான் ஆந்திர மாநிலம் சுண்டூரில் நடந்தது. அதே போல் பீகாரில் தலித் மக்கள் படுகொலை என்று இந்திய நாடு முழுவதும் நாய்களை விட கேவலமாக நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய உழைப்பை மட்டும் விரும்பி ஏற்கும் நிலபிரபுத்துவ நாய்கள், இந்த மக்களை நாயினும் கீழாக நடத்துவதை வேறறுப்பது எப்போது என்ற கேள்விகள் எழுந்துக் கொண்டே இருக்கிறது.\nஅதே போல் வெண்மணி குறித்து இதுவரை வந்துள்ள நாவல்களில் மிகச் சிறந்தது “செந்நெல்” சோலை சுந்தர பெருமாள் எழுதியுள்ளார். இதையும் தவறாமல் படியுங்கள். இது குருதிப்புனலை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.\nபதிவுக்கு நன்றி.. இந்த சம்பவம் குறித்து எழுதுவதற்கோ பதிவு செய்வதற்கோ \"பலருக்கு\" ஆர்வம் இருப்பதில்லை. சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் எதிராக கூலி விவசாயத் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டிப் போராடியதில் அனைத்து சாதித் தோழர்களும் பங்கேற்றிருக்கிறார்கள். நல்லவேளை அவர்களுடைய ஆர்வத்திற்கு யாரும் அப்போது களங்கம் கற்பிக்கவில்லை. சீனிவாசராவ், மணியம்மை மற்றும் பலர் தலித் மக்கள் அல்லர். ஆனால் ராமய்யாவின் குடிசையில் பலியான அனைவரும் தலித் மக்கள்.. கூலி விவசாயத் தொழிலாளர்கள்.. வன்கொடுமைக்கு எதிராகப் போராடிய செங்கொடி இயக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு கீழ்வெண்மணி நினைவகத்தைக் கைப்பற்ற நவீன தலித் போராளிகள் முயல்வதாகவும் அவ்வப்போது செய்திகள் வருகின்றன.\nவெண்பரை முதல் வெண்மணி வரை என்ற ஆவணப் புத்தகம் அப்பணசாமியால் தொகுக்கப்பட்டது. புத்தகத்தின் பெயர் சரிதானா என்று திடீர் சந்தேகம்.. பாரதி புத்தகாலயம் வெளியிட்டதாக நினைவு..டிசம்பர் 25, 1968 இல் உயிரோடு இருந்தவர்கள் 25 ஆண்டுகள் கழித்து அந்த கொடுமையான இரவை நினைவு கூர்ந்துள்ளார்கள்..\nபாரதி கிருஷ்ண���ுமாரின் சி.டி.யை நான் இன்னும் பார்க்கவில்லை. இந்த கொடூரமான சம்பவம் குறித்து- நிலப்பிரபுத்துவத்தின் கோர முகம் குறித்து ஏன் தமிழ்ச் சூழலில் அதிகம் பேசப்படுவதில்லை\nஅன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா என்பதாலா\nஅதன்பின் வந்த அனைத்து ஆட்சிகளும் அவரது பெயரைப் பயன்படுத்துவதாலா\nஅல்லது கொளுத்திய கரங்களைக் குலுக்கிக் கொண்டு செங்கொடி இயக்கத்தினர் அசெம்பிளி சீட்டுகளுக்கு ஐக்கிய முன்னணி அமைத்ததாலா\nஅல்லது நிலவுடைமைப் பண்பாட்டின் ஒரு கூறைத் தேர்வு செய்து அதைக் காப்பாற்ற மாபெரும் மாபெரும் இயக்கங்களை நடத்த வேண்டிய அவசியம் இங்கு சில கட்சிகளுக்கு இருப்பதாலா\nசரி விடுங்கள்..இன்னும் சில பின்னூட்டங்கள் ஏன் வரவில்லை இந்தப் பதிவு போடுவதில் பத்ரிக்கு ஏன் அக்கறை இந்தப் பதிவு போடுவதில் பத்ரிக்கு ஏன் அக்கறை எந்த ஈயத்தின் சதிக்கு பாரதி கிருஷ்ண குமார் பலியாகி இருக்கிறார் எந்த ஈயத்தின் சதிக்கு பாரதி கிருஷ்ண குமார் பலியாகி இருக்கிறார் பதிரியின் அலுவலகத்திற்கு வந்து பா.கி.கு காபி வாங்கி சாப்பிட்டிருப்பாரோ என்று முதலில் ஐயப்பட்டேன். ஆனால் அந்த சந்தேகத்தை பத்ரி போக்கிவிட்டார்.\nஅடுத்து நான் ஏன் பத்ரியின் பதிவுக்கு நன்றி தெரிவித்து பதிவு போடவேண்டும் அவர் அது குறித்து எழுதியதற்கு மறு மொழியிட்டாயா, இவர் இது குறித்து எழுதியதற்கு பின்னூட்டமிட்டாயா அவர் அது குறித்து எழுதியதற்கு மறு மொழியிட்டாயா, இவர் இது குறித்து எழுதியதற்கு பின்னூட்டமிட்டாயா இப்போது மட்டும் என்ன அக்கறை\nஇது போன்ற கேள்விக் கணைகள் வீசப்படும்.\nஇங்கே சென்னையில் வேறு எங்கு கிடைக்கிறது என்கிற தகவல்கள் இருக்கிறதா புக்லேண்ட்ஸ், ஹிக்கின் பாதம்ஸ் ..\nஎனது பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நூலின் பெயர் \"தென்பரை முதல் வெண்மணி வரை\". முதல் மறுமொழியில் உள்ள தவறைத் திருத்திக் கொள்கிறேன்.\nதெருத்தொண்டன்: உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் கிடக்கட்டும்.\nநிலச்சீர்திருத்தம் என்பது ஒரு முக்கியமான விஷயம். இது இந்தியாவில் மிகவும் மோசமாகத்தான் இதுவரையில் நடைபெற்றுள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ஒரு சிறிய புத்தகம் - \"கிராமப்புற இந்தியாவில் நிலம்\", ஆசிரியர் கே.வரதராஜன், 24 பக்கங்கள், விலை ரூ. 5 - பல விஷயங்களைத் தெளிவாக்குகிறது.\nநிலச்சீர்திரு��்தம் என்பது ஒரு தனி மனிதருக்கு அல்லது இந்து கூட்டுக்குடும்பத்துக்குச் சொந்தமாக எத்தனை ஏக்கர் நிலம் இருக்கலாம் என்று முடிவுசெய்து, உபரியாக உள்ள நிலத்தைக் கையகப்படுத்தி, பின் அதனை நிலமற்ற விவசாயக் கூலித்தொழிலாளிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது.\nஅந்த வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் காலத்தில் (1961-ல்) உச்ச வரம்பாக இருந்த 30 ஏக்கர் திமுக காலத்தில் (1970-ல்) 15 ஏக்கராக குறைக்கப்பட்டதாம். ஆனாலும் இதுநாள்வரையில் தமிழகத்தில் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டது 2,02,795 ஏக்கர். அதில் கையகப்படுத்தப்பட்டது 1,94,118 ஏக்கர். இதிலிருந்து விநியோகிக்கப்பட்டது 1,83,670 ஏக்கர் மட்டும்தான்.\nஇதையே மேற்கு வங்கத்துடன் ஒப்பிட்டால், உபரி என அறிவிக்கப்பட்டது: 13,94,180 ஏக்கர். கையகப்படுத்தியது 13,04,185 ஏக்கர். விநியோகிக்கப்பட்டது: 10,88,445 ஏக்கர்.\nஅதாவது தமிழகத்தைப் போல ஐந்து மடங்கு அதிகம்.\nஇன்றுவரையிலும் கூட திமுக, அதிமுக அரசுகள் இந்த விவகாரத்தில் வேண்டிய அளவுக்கான தீவிரம் காட்டவில்லை.\nஇதுதான் முக்கியமான பிரச்னை. 1968 கீழவெண்மணி எரிப்புக்குப் பிறகும்கூட political will இல்லாத காரணத்தால் நிலச்சீர்திருத்தம் சரியாக நடைபெறவே இல்லை.\nரவி: தமிழகத்தில் உபரி நிலம் என்று அறிவிக்கப்பட்டதே குறைவு.\n1961, 1970 சட்டங்கள் நிறைய ஓட்டைகளை விட்டுச்சென்றனவாம். இந்த நில உச்ச வரம்பு தனியாருக்கும் கூட்டுக்குடும்பங்களும்தான் பொருந்தும் என்று இருந்தது. அதே போல ஐந்து பேர்களுக்கு மேலான குடும்பங்கள் 30 (15) ஏக்கருக்கு மேல் வைத்துக்கொள்ளலாம் என்றும் வேறுசில விலக்குகளும் கூட அளிக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இந்த நில உச்சவரம்பு அறக்கட்டளைகளுக்குப் பொருந்தாது. தனியார் அறக்கட்டளைகளையும் சேர்த்து... இதனால் பலரும் தனியார் அறக்கட்டளைகளை ஏற்படுத்தி தமது நிலங்களை இந்த அறக்கட்டளைகளுக்கு எழுதிவைத்து அதைத் தம் கையிலேயே வைத்துள்ளனராம். அதேபோல பெனாமி கைமாற்றங்கள்...\nஅதனால்தான் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிலப்பரப்பையும் ஒரேபோன்ற நிலச்சுவான்தார்களையும் கொண்ட இரு மாநிலங்கள் - மேற்கு வங்கம், தமிழகம் இரண்டில் 5:1 என்ற கணக்கில் நிலச்சீர்திருத்தம் நடந்துள்ளது.\nஇந்தியாவில் நிலச்சீர்திருத்தம் பற்றி முழுமையான தகவல்கள் என்னிடம் கிடையாது. இதுபற்றி தகவல் தேடிப் படிக்க ஆசைப்படுகிறேன���.\nஅது எல்லாம் சரி... பத்ரி...\nஆனால்; கோபாலகிருஷ்ண நாயுடுவை மன நேயாளியாக சித்தரித்த இ.பா. வின் \"குருதிப் புனலு\"க்கும், சோலை சுந்தர பெருமாளின் \"செந்நெல்\" நூலுக்குமான வெறுபாட்டை படித்துப் பார்க்கும் போது உயர் சாதியினரின் அரசியல் சூழ்ச்சி புரிபடும்.\nஅது போல அப்படத்தில் நாயுடுவை காலி செய்யும் நக்சல்பாரி இயக்கத்தவரை பற்றி ஒரு தகவலும் இல்லை எனவும் அறிகிறேன். அதிலிருந்து பா.கி-ன் அரசியல் சூழ்ச்சியையும் நீங்கள் உணரலாம்.\nபத்ரி, சோலை. சுந்தரபெருமாளின் 'செந்நெல்' படித்துப்பாருங்கள். அதுவும் கீழவெண்மணியை களமாகக்கொண்ட சிறந்த நாவல்.\nவெண்மணி தீயில் கருகிய 44 உடல்களை நேரில் பார்த்தேன்...சோலை. சுந்தரபெருமாளுடன் ஒரு நேர்காணல்.\nநீங்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய பதிவிலிருந்த சாலிகிராமம் முகவரியில் the roots ஐத் தொடர்பு கொண்டு கேட்டிருந்தேன். வெளியீட்டு விழா அழைப்பிதழ் வந்திருக்கிறது. குறுவட்டு எந்நாளிலும் வந்து விடலாம். நிலச் சீர்திருத்தம் குறித்த சிறு செய்திகளுக்கு நன்றி.\nஇத்தனை நாள் வெறுமனே பெயரை கீழ்வெண்மணி சம்பவம் என்று மட்டும் கேள்விப்பட்டிருந்தேன்.\nஇன்றுதான் கூகிள் மூலம் தேடி\nதிண்ணையில் டிஜிகே அவர்களின் கட்டுரை படித்தேன். அப்படியே உங்கள் பதிவும் கிடைத்தது.\nஇது ஒரு ஜனநாயகத் தலைகுனிவு என்றே சொல்லவேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேன்கூடு - தமிழ்மணம் போன்ற ஒரு திரட்டி\nஇட ஒதுக்கீடு பற்றி சுவாமி அக்னிவேஷ்\nஏ.கே.செட்டியார் எடுத்த காந்தி ஆவணப்படம்\nசாகித்ய அகாதெமி விருதுகள் - 2005\nஇட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது\nதமிழ் பதிப்புலகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னை\nநுழைவுத் தேர்வு மோசடி பற்றிய கவனம் தேவை\nஇட ஒதுக்கீடு பற்றிய மசோதா - update\nஎம்.ஜி.ஆர் பொறியியல் கல்லூரி ஆக்ரமிப்புகள்\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு\nநரேந்திர ஜாதவுடன் ஒரு நேர்முகம்\nஹைதராபாத், சென்னை புத்தகக் கண்காட்சிகள்\nவோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை\nதமிழ் இணைய நுட்பம் பற்றிய சந்திப்பு\nஇட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-22T04:15:17Z", "digest": "sha1:BG7H322J7CDKCDXI5KKCGBAPMY4XRPSV", "length": 3203, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உலர்ந்த திராட்சை கவனத்திற்கு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.\nஉலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.\nஎனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு.\nஅதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.\nகுழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரேக் கொடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/25/tv-makers-go-price-hike-up-7-010507.html", "date_download": "2018-05-22T04:07:07Z", "digest": "sha1:EVAVDBFL5DOXEUKKWT4UOSRS2C65SQ76", "length": 15836, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எல்ஈடி டிவி விலையினை உயர்த்த முடிவு... எவ்வளவு உயர்வு.. எந்தெந்த நிறுவனங்கள்..! | TV makers to go for price hike of up to 7% - Tamil Goodreturns", "raw_content": "\n» எல்ஈடி டிவி விலையினை உயர்த்த முடிவு... எவ்வளவு உயர்வு.. எந்தெந்த நிறுவனங்கள்..\nஎல்ஈடி டிவி விலையினை உயர்த்த முடிவு... எவ்வளவு உயர்வு.. எந்தெந்த நிறுவனங்கள்..\nசர்வதேச அளவில் உள்ள முக்கிய எல்ஈடி/ஓஎல்ஈடி டிவி உற்பத்தி நிறுவனங்களான சோனி, எல்ஜி, பேனாசானிக் மற்றும் சாம்சங் உள்ளிட்டோர் 7 சதவீதம் வரை விலை உயர்த்த இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.\nஇதனால் சிறிய அளவில் விற்பனை பாதிக்கப்படும் என்று கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nசோனி, எல்ஜி, பேனாசானிக் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மத்திய அரசு சுங்க வரியினை உயர்த்தியுள்ளதால் தான் டிவியின் விலை உயர இருப்பதாகத் தெரிவித்துள்ளன. ஏற்கனவே பிரிட்ஜ், ஏசி போன்ற பொருட்களின் விலையினை மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்கன��ே உயர்த்தியுள்ளனர்.\nபானாசோனிக் நிறுவனம் எல்ஈடி/ஓஎல்ஈடி டிவி விலையில் 2 முதல் 7 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது. சுங்க வரி உயர்வால் தான் இந்த விலை உயர்வு முடிவு என்று பானாசோனிக் நிறுவனத்தின் இந்திய பிஸ்னஸ் பிரிவு தலைவரான நீரஜ் பால் தெரிவித்துள்ளார்.\nசாம்சங் நிறுவனம் தங்களது எல்ஈடி/ஓஎல்ஈடி டிவி தயாரிப்புகளின் விலையில் 5 முதல் 6 சதவீதம் வரை விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஎல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனரான கி வான் கிம் தங்களுக்கும் விலை ஏற்றம் செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று கூறியுள்ளார். விலை ஏற்றுவது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசானது இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான சுங்க வரியினை 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமான 2018-ம் ஆண்டின் பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளது. அதே நேரம் எல்சிடி/எல்ஈடி/ ஓஎல்ஈடி டிவிகள் மீதான சுங்க வரியினை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.\nமறுபக்கம் உள்நாட்டு டிவி உற்பத்தியாளர்கள் நிறுவனங்களில் டிவி விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: எல்ஈடி, டிவி, விலை, உயர்வு, நிறுவனங்கள், tv, price, hike\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2022&ta=U", "date_download": "2018-05-22T04:05:29Z", "digest": "sha1:6YRM5SVLIWOHF6QRVR4FUMBEA3L4Z46L", "length": 21920, "nlines": 141, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அட்ரா மச்சான் விசிலு - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (43) வீடியோ (1) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » அட்ரா மச்சான் விசிலு\nஉச்ச நட்சத்திரம் ஒருவரது படம் சமீபத்தில், எதிர்பாராத விதமாக படுதோல்வியடைந்து, பணம் போட்டு வாங்கிய வினியோகஸ்தர்களின் தலையில் துண்டை போட்ட கதையை, அதைத் தொடர்ந்து நடந்த பஞ்சாயத்து, பண பரிவர்த்தனையை... துணிச்சலாக கொஞ்சம் கற்பனை மற்றும் விற்பனை நோக்கம் கலந்து \"அட்ரா மச்சான் விசிலு\" எனும் படமாக்கியிருக்கிறார்கள்.\nகதைப்படி, மதுரையை சார்ந்த சிம்மக்கல் சேகர், பழங்காநத்தம் பாபு, கோரிப்பாளையம் ரஹ்மத் மூவரும் உச்ச நடிகர் பவர்ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். இதில் வீட்டு வேலை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தும் தாயின் கஷ்டம் தெரியாமல் இஷ்டம் போல் வாழும் சிம்மக்கல் சேகருக்கு, தேவி எனும் பெரிய இடத்துப் பெண் காதலியாக கிடைக்கிறார். மற்ற இருவருக்கும் சின்ன, சின்னதாக தொழில் செய்யும் சற்றே வசதியான குடும்பம் இருக்கிறது. காதலி, குடும்ப பின்னணிப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பவரைப் பற்றி யாராவது தவறாக சொன்னால் அந்த ஸ்பாட்டிலேயே அடிதடியில் இறங்கி போலீஸ், பஞ்சாயத்து... என அலையும் பவர் வெறியர்களான மூவரும், நட்பும், உறவும் சொல்வது கேட்டு ஒரு கட்டத்தில் கொஞ்சம் முன்னேறி, பவரின் படம் ஒன்றின் மதுரை ஏரியாவை வாங்கி வினியோகம் செய்கின்றனர்.\nஅதற்கு சிம்மக்கல் சேகருக்கு அவரது காதலி தேவியும், பழங்காநத்தம் பாபுக்கு அவரது பெற்றோரும், கோரிப்பாளையம் ரஹ்மத்க்கு அவரது உடன் பிறந்த அண்ணனும் உதவி செய்ய, அப்படத்தின் வெற்றி தோல்வியில் தான் மூவரது எதிர்காலமும் அடங்கியிருக்கிறது எனும் நிலையில், பவர்ஸ்டாரின் அந்தப் படம் எதிர்பாராத வகையில் பெரும் தோல்வியைத் தழுவுகிறது. சாதாரண குடும்பத்தை சார்ந்த இவர்களது பணம் பறிபோகிறது. ஆனாலும் தாங்கள் பகவானாக பாவிக்கும் பவர் ஸ்டார், தங்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்... கைவிட மாட்டார்... எனக் கருதி சென்னைக்கு வரும் மூவரும் பவராலும், பவரின் மேனேஜர் துரையாலும் துரத்திடியடிக்கப்பட, மூவரும் பவருக்கும், மேனேஜருக்கும் எப்படி பாடம் புகட்டி தங்கள் பணத்தை திரும்ப பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆகின்றனர் பாடம் புகட்டி தங்கள் பணத்தை திரும்ப பெற்று வாழ்க்கையில் செட்டில் ஆகின்றனர் என்பது தான் \"அட்ரா மச்சான் விசிலு படத்தின் மொத்தக்கதையும்.\nசிம்மக்கல் சேகராக சிவா, வழக்கம் போலவே கலாய்ப்பும் கலகலப்புமாக பக்காவாக பர்பாமென்ஸ் செய்திருக்கிறார். பவரின் தீவிர ரசிகராக அவரது கட் அவுட்டுக்கு கற்பூரம் காட்டி பாலாபிஷேகம் செய்வதில் தொடங்கி, ஒரு கட்டத்தில் அவருக்கே பாடம் புகட்டுவது வரை... ஒவ்வொரு காட்சியிலும், தனக்கே உரிய பாணியில் சதாய்த்திருக்கிறார். சபாஷ் சிவா. எப்போதும் தருவியே., அதைத்தா.. என காதலியிடம் சிவா கேட்பதும் அதற்கு பப்ளிக் பிளேஸில் எப்படி எனத் தயங்கும் காதலியிடம், நான் கேட்டது கிஸ் இல்லம்மா கேஷ்... என்பது உள்ளிட்ட சிவாவின் சில்மிஷ பன்ச் கள் படக்காட்சிகளில் மட்டுமின்றி பாடல் காட்சிகளிலும் நிறைந்திருப்பது படத்திற்கு வலு சேர்க்கிறது.\nபவர் ஸ்டாராகவே வரும் பவர் ஸ்டார், பவராக, டூப் காளையை அடக்கும் காட்சி, செம சிரிப்பு. கூடவே ஹீரோக்களை கடவுளாக பார்க்கும் ரசிகர்களை சிந்திக்கவும் வைக்கும் ஆப்பு நான் கடிச்சதா, நாய் கடிச்ச மாதிரி இருக்கு நான் கடிச்சதா, நாய் கடிச்ச மாதிரி இருக்கு, பார்த்தா நா காமெடி பாஞ்சா சரவெடி... எனத்தன்னை தானே போட்டுத் தாக்கி கொள்வதில் தொடங்கி, சூப்பர் ஸ்டாருக்கு இணை தான், தான் என சொல்லி பந்தா ஸ்டாராக வலம் வருவது வரை எல்லாமே செயற்கையாக இருப்பது பலவீனம். பவர் சார் இனியாவது, பல்லைக் காட்டியபடியே வருவதை நிறுத்தி நடிப்பை காட்டுங்கள் சார்.\nசிவாவைக் காதலிக்கும் தேவியாக புதுமுகம் நைநா சர்வர், கவர்ச்சியாக கிளாமர் சர்வ் செய்திருக்கிறார். ஆனால் நடிப்பு சர்வ் மட்டும் ஏனோ சரியாக வரவில்லை.\nசிவாவின் நண்பர்களாக வரும் பழங்காநத்தம் பாபு - சென்ராயனும், கோரிப்பாளையம் ரஹ்மத்தாக வரும் அருண் பாலாஜி, இருவரில்சென்ராயனின் நடிப்பு ஓவர். புதியவர் அருண் பாலாஜியிடம நடிப்பு நெவர்.\nபவரின் மேனேஜர் துரையாக வரும் சிங்கமுத்து தன் பாணி டபுள் மீனிங் காம நெடி காமெடியில் கலக்க முயற்சித்து கடுப்பேற்றுகிறார். உலகத்துலயே என்ன மாதிரி நல்ல மாப்பிள்ளை இல்லைன்னா, அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்த்தான் உங்கப்பன்\" எனும் காமெடி பன்ச் மட்டும் தான் சிங்கமுத்துவின் காமெடியில் ஒரளவு சுரை சேருகிறது. அவரது ஜோடி மதுமிதா புருஷன், ஹாஸ்பிடல் பெட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் போது கள்ளக்காதலனை கூட்டி வந்து அடிக்கும் கூத்துகள் நாடகத்தன்மையுடன் கூடிய நா ரசம்\nதான் இயக்கிய படத்தில் 64 சீன்ல ஒரு சீன் கூட தன் சீன் வைக்க விடாது படத்தை தோல்வி படமாக்கிய கடுப்பில் பவரையே, டேய் முனியாண்டி... என அவரது, சொந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு கடுப்பேற்றும் இயக்குனராக வேல்முருகன், பேராசை டாக்டர் - மன்சூர், அட்வைஸ் போலீஸ் - ராஜ்கபூர், நாயகியின் மதுரை ஏரியா பெரிய மனித அப்பாவாக செல்வபாரதி, நாயகரின் அம்மா பசங்க சுஜாதா உள்ளிட்ட எல்லோரும் கொடுத்த காசுக்கு கூடுதலாகவே நடித்திருப்பது சற்றே போர்.\nஅசோக் ராஜாவின் நடனம், சுஜீத்தின் படத்தொகுப்பு, சில இடங்களில் பாடாவதி தொகுப்பு, சில இடங்களில் பலே தொகுப்பு. காசி விஷ்வாவின் ஒளிப்பதிவு, ரசிகனின் கண்களை உறுத்தாத ஓவியப்பதிவு வித்தியாசம்.\nரகுநந்தனின் இசையில் கண்ணாமூச்சி கண்ணா... மூச்சி கலங்கிடாத மாமா..., யாரு இவ அடடா.. யாரு இவ..., நெஞ்சில் யாரது நெஞ்சில் யாரது .... ஊஞ்சல் போட்டது நீதானே ... உள்ளிட்ட பாடல்களும் அவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் ஹாசம், வாசம். அதிலும், பாம்பு சாந்தி சிவா அண்ட் கோவினருடன் ஆடிப்பாடும் அந்த தத்துவக் குத்து... கண்ணாமூச்சி கண்ணா மூச்சி கலங்கிடாத மாமா... பாடல் பிரமாதம்.\nதிரை வண்ணன் எழுத்து மற்றும் இயக்கத்தில், படத்தில் ஸ்ட்ராகவே வரும் பவர் ஸ்டார் படத்திற்கு பாகுபலியும் பாயும்புலியும் என்பது உள்ளிட்ட இன்னும் பல டைட்டில்கள் சூட்டிடும் ரசனைக்காகவும், ஓட நினைப்பவன் தான் கீழே விழுந்தாக் கூட எழுந்து ஒடி ஜெயிக்க முயற்சிப்பான்..., இந்த உலகத்துல கடைசி மனுஷன் இருக்கிற வரை யாருமே அனாதையல்ல..\" எனும் கருத்தாழமிக்க டயலாக்குகளுக்காகவும், சினிமா உலகின் சீரியஸான நிஜ முகத்தை சிரிக்க, சிரிக்க தோலுரித்து காட்டியிருப்பதற்காகவும், \"அட்ரா மச்சான் விசிலு\" படத்தை ரசிகர்கள் விசிலடித்துப் பார்க்கலாம்.\nமொத்தத்தில், சில, பல இடங்களில் கொஞ்சம் முன்னே, பின்னே இருந்தாலும், \"அட்ரா மச்சான் விசிலு-க்கு, ஒரு மாதிரி, மனதை தேற்றிக் கொண்டு அடிக்கலாம் விசிலு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஅட்ரா மச்சான் விசிலு - பட காட்சிகள் ↓\nஅட்ரா மச்சான் விசிலு - வீடியோ ↓\nஅட்ரா மச்சான் விசிலு - பிரஸ் ம���ட்\nஅட்ரா மச்சான் விசிலு தொடர்புடைய செய்திகள் ↓\nரஜினியை சீண்டிய 'அட்ரா மச்சான் விசிலு'\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஇளைஞர்களுக்கு கருத்து சொல்ல வரும் மிர்ச்சி சிவா\nபவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக நடிக்க தயார்: நைனா சர்வார்\nநைனா சர்வார் வைத்த செக்\nபத்திரிகைகளின் பாராட்டுதான் என்னை நடிகன் ஆக்கியது\nமதுரைப் பொண்ணாக நடித்த பெங்களூர் பொண்ணு நைனா சர்வார்\nநடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்இயக்கம் - ரவி அப்புலுஇசை - சித்தார்த் ...\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்இயக்கம் - கிருத்திகா உதயநிதிஇசை - விஜய் ஆண்டனிதயாரிப்பு - விஜய் ...\nநடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.இயக்கம் - சித்திக்இசை - அம்ரேஷ்தயாரிப்பு - ஹர்ஷினி ...\nநடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்இயக்கம் - பி.எஸ்.மித்ரன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரிதமிழ் ...\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்இயக்கம் - மு. மாறன்இசை - சாம். சிஎஸ்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஒரு கொலை, அதற்கான ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-22T04:08:11Z", "digest": "sha1:57XYAMADJMM6JSSWI5YFIC2EYVRKDOTF", "length": 15701, "nlines": 332, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: குஞ்சு", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nகுஞ்சு என்றால் \"சிறிய\" அல்லது \"சிறியது\" என்பதற்கு இணையான சொல்லாகும். பறவைகளின் குழந்தைப் பருவத்தை \"குஞ்சு\" என்பதன் பொருளும் சிறியது அல்லது சிறிய பருவத்தைக் கொண்டது என்பதே ஆகும்.\n\"குஞ்சு குருமன்கள்\" என்பதும் \"சின்னஞ் சிறிசுகள்\" அல்லது \"சின்னஞ் சிறியவர்கள்\" எனப் பொருள் படுவதனையும் பார்க்கலாம���.\nயாழ்ப்பாணத்தில் பேச்சு வழக்கில் \"என்ட செல்லம்\", \"என்ட குஞ்சு\" என பெரியர்வர்கள் சிறியக் குழந்தைகளை அன்பாகவும் செல்லமாகவும் அழைப்பதனைக் காணலாம். அத்துடன் இச்சொல் உறவுமுறைச்சொற்களாகவும் பயன்படுகின்றது.\nயாழ்ப்பாணத் தமிழரிடையே \"குஞ்சு\" என்றச்சொல் பல்வேறு உறவுமுறைச் சொற்களாகப் பயன்படுகின்றது. தகப்பனை ஐயா என்று அழைப்பதனைப் போன்றே, தகப்பனின் தம்பியை \"குஞ்சையா\", \"குஞ்சியப்பு\", \"குஞ்சையர்\" போன்ற சொற்களால் அழைக்கும் வழக்கு அன்மைகாலம் வரை இருந்தது.\nசிறிய தகப்பன் = குஞ்சையா, குஞ்சியப்பு, குஞ்சையர்\nதாயின் தங்கையை, அதாவது சிறிய தாயை; \"குஞ்சம்மா\", \"குஞ்சாச்சி\" என்றும் அழைக்கும் வழக்கு அன்மை காலம் வரை இருந்தது.\nசிறிய தாய் = குஞ்சம்மா, குஞ்சியாச்சி\nசகோதரிடையே இளையவரை, அதாவது வயதில் சிறிய தம்பியை; \"குஞ்சித்தம்பி\", \"சின்னக்குஞ்சு\" என அழைக்கும் வழக்கும் உள்ளது.\nசிறிய தம்பி = குஞ்சித்தம்பி, சின்னக்குஞ்சு\nமேலே சொல்லப்பட்ட யாழ்ப்பாணத் தமிழரிடையே பயன்படும் உறவுமுறை குறித்த சொற்களிலும் \"குஞ்சு\" எனும் சொற்பதம் \"சிறிய\" எனும் பொருளையே தருவதனைக் காணலாம்.\nதமிழரிடையே ஆணுறுப்பிற்கு \"குஞ்சு\" எனும் வழக்கும் உள்ளது. இருப்பினும் இச்சொல், சிறிய ஆண் குழந்தைகளை அழைக்கும் (சிறியவன் எனும் பொருள்பட) \"குஞ்சு\" என அழைக்கப்பட்ட சொல்லே பின்னர் இவ்வாறு வழக்கில் தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம்.\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு |\nகுஞ்சு என்ற சொற்பதம் ஈழத்தமிழிலும் மலையாளத்திலும் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என்று நினைக்கிறேன். தமிழகத்தவரிடையே புழக்கத்தில் இருப்பதைப் பற்றி நான் அறியவில்லை. நல்ல பதிவு\nரொம்பநாளா குஞ்சியப்பு பெயர்க்காரணம் தெரியாம முழிச்சுக்கிட்டிருந்தேன் இப்ப புரிஞ்சுது :)\n//தமிழகத்தவரிடையே புழக்கத்தில் இருப்பதைப் பற்றி நான் அறியவில்லை.//\nநானும் அறியவில்லை. யாழ்ப்பாணத்திலும் தற்போதைய பேச்சு வழக்கில் பல சொற்கள் அருகிவருகின்றன.\nகடுகும் காரமும் நினைவுக்கு வருகின்றன.\nசின்னதாக அதே நேரம் முழுமையாக தரப்பட்டிருக்கிற கட்டுரை.\nஇது போல மேலும் பல சொற்களுக்கான விளக்கங்கள் காலம் இப்போது கேட்டிருக்கும் தேவைகள்.\nகுஞ்சியப்பு(அருண் உங்களைத்தான்) ,அப்பப்பாவின் தம்பியை குஞ்சுப் பாட்டா என்று அழைக்க��ம் வழமையும் இருக்கிறது சில இடங்களில்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/11/2.html", "date_download": "2018-05-22T04:18:55Z", "digest": "sha1:6JF5XH6SGCSKPCT6OVY3RZVFMR62Q53R", "length": 12775, "nlines": 187, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: 2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு திமுகவுடன் தொடர்பு", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு திமுகவுடன் தொடர்பு\nபுது தில்லி : ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழலுக்காக ராசா பதவி விலகினாலும் அது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஊழல் தொடர்பாக தொலை தொடர்பு ஆணையம் லைலென்ஸை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ள 5 முக்கிய நிறுவனங்களில் ஒன்றுக்கு தமிழ்நாட்டுடன் அதிலும் குறிப்பாக திமுகவுடன் தொடர்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nசர்ச்சையில் சிக்கியுள்ள ஸ்வான் டெலிகாம் ஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றது. ஸ்வான் டெலிகாம் துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல நிறுவனமான ஈ.டி.ஏ ஸ்டாருக்கு ( ETA Star) சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் பல கட்டுமான பணிகளை செய்து வரும் இக்குழுமத்தின் நிறுவனர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 2008ல் 2 ஜி அலைக்கற்றை வாங்கிய ஸ்பான் டெலிகாமிடமிருந்து 9 மாதங்கள் கழித்து துபாயின் பிரபல தொலைபேசி நிறுவனமான எடிஸலாட் (Etisalat) 45% பங்குகளை அதிக விலலக்கு வாங்கி எடிஸலாட் டி.பி (Etisalat DB) என பெயர் மாற்றம் செய்தது. இதில் வினோதமான விஷயம் என்னவென்றால் இதற்கு ஒரு வாரத்திற்கு முன் அதாவது செப்டம்பர் 17, 2008ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஜெனிக்ஸ் எக்ஸிம் (Genix Exim) வெண்டர்ஸ் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டது.\nஅதிர்ச்சியளிக்கும் விதமாய் மூன்று மாதங்கள் கழித்து டிசம்பர் 17, 2008 ல் வெறும் ஒரு இலட்சம் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் 380 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை எடிஸலாட் டி.பி.யிடமிருந்து வாங்கியுள்ளது. அதே சமயத்தில் பணம் எங்கிருந்து திரட்டப்பட்டது என்பதற்கு எவ்வித கணக்கு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.\nஜெனிக்ஸ் எக்ஸிமை எடிஸலாட் டி.பியில் ஈ.டி.ஏ. ஸ்டார் நிறுவனத்தின் அதிபர் சையது சலாஹூதினின் மகன் அஹமது சலாஹூதின் பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் திமுக அரசுக்கு சாதகமான ஒன்று என்பதும் காஞ்சிபுரத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட தமிழக அரசின் பல திட்டங்கள் இக்குழமத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதும் அனைவராலும் கவனிக்கப்பட கூடிய ஒன்றாக உள்ளது.\nசென்னை அருகே 450 ஏக்கர் பரப்பில் ஒரு நகரம் ஈ.டி.ஏ ஸ்டார் குழுமத்தால் நிர்மாணிக்கப்படவிருக்கிறது. தமிழக அரசின் தலைமை செயலகமும் இக்குழுமத்தால் தான் கட்டப்பட்டது. தமிழக அரசின் மூலம் கிடைத்த இத்திட்டங்களுக்கு கைமாறாக சில மாதங்களுக்கு முன் இக்குழமத்துக்கு சொந்தமான சென்னை சிட்டி செண்டர் (City center - Chennai) தமிழக அரசின் ஆளும் குடும்ப பிரமுகர் ஒருவருக்கு கைமாற்றப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.\nLabels: அரசியல், உயர்ந்த கட்டிடங்கள், செய்தி\n\"இன்ஷா அல்லாஹ்\" (இறைவன் \"அல்லாஹ்\" நாடினால்\" )\nபெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு ...\nஒபாமா இஸ்லாத்தை தழுவ ஒபாமாவின் பாட்டி பிராத்தனை\nகடன் வாங்கலாம் வாங்க - 8\nகுருவி பறப்பதை கணினியிலாவது பாருங்கள் இரா .இரவி\nஉலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு உரிய மாற்று - இஸ்லாமி...\n2 ஜி அலைவரிசை ஊழல் : பிரபல துபாய் நிறுவனத்திற்கு த...\nபக்ரீத் பண்டிகை அன்று பெண்கள் எப்படி கொண்டாடுகின்ற...\nஅநீதியின் ஆக்கிரமிப்பில் கழியும் நாட்கள்\nமுஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு வாழ்த்துகள் - கருண...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nயாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் \nகடன் வாங்கலாம் வாங்க - 7\nபுள்ளியியல் அளவில் புனித இஸ்லாம் வளர்ச்சி\nநமக்கிடையே உள்ள மனக்கசப்பு நீர்த்து போகவேண்டும்\nஇந்திய ஹஜ் பயணிகளுக்கான 24 மணி நேர தொடர்பு எண்கள்\nஎல்லாம் இந்தப் பக்கம் நில்லுங்கள்\nஓர்நிலைப்படுத்தி ஓரிறையைத் தொழுவது எப்படி\nஅறிவாளியின் தூக்கமும் அறிவில்லாதவன் இரவெல்லாம் நின...\nஜிஹாத் பற்றிய கேள்விக்கு ஒபாமா பதில்\nம‌யிலாடுதுறை தாலுக்காவில் உள்ள வடகரை அறங்கை\nஇறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களின் இறுதிப் ப...\nஎல்லா நிலையிலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்.\nமேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா...\nகடன் வாங்கலாம் வாங்க - 6\nஇஸ்லாமியப் பெண்களைக் கேவலப்படுத்தும் இராஜின் ���ுதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_21.html", "date_download": "2018-05-22T04:18:57Z", "digest": "sha1:A37YHTPIBLQAREN5JKRMVLBWQRIZOV7T", "length": 22392, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி \nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nப.சிதம்பரம் - அரசியல் தலைவலி\nகல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9\n* பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இரண்டு வலுவான கட்சிகள் உள்ளன. மூன்றாம், நான்காம் கட்சிகளுக்கு இடமிருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால் இரண்டு வலுவான கட்சிகள் இருக்க வேண்டும், மற்றவைகள் சிறியதாக இருத்தல் நலம் என்கிறார்.\n* இந்தியாவில் அந்த இரண்டு வலுவான கட்சிகள் காங்கிரஸ், பாஜக ஆக நிகழ்ந்துள்லது என்பதை மகிழ்ச்சியுடன் குறிக்கிறார். அதே சமயம், இந்த இரண்டு கட்சிகளும் தாராளகுணத்தை (liberal என்பதற்கு தாராளகுணம் என்னும் சொல்லைக் கையாளுகிறார்) அதிகமாக்கிக் கொள்ள வேண்டுமென்கிறார். காங்கிரஸ் ஜனநாயக முறையில் கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பாஜக மதம், மொழி என்னும் கூண்டுக்குள் அடைபட்டுவிடக் கூடாது என்கிறார். இப்படி அமைந்தால் இந்திய அரசுகளின் தன்மையும், தரமும், செயல்பாடும், வேகமும் பிரமிக்கத் தக்க மாற்றத்தை அடைந்துவிடும் என்பது சிதம்பரத்தின் கருத்து.\n* இதைப் போலவே மாநிலத்திலும் இரண்டு பெரிய கட்சிகள் இருந்தால் போதும் என்கிறார். மூன்று முக்கிய கட்சிகள் இருப்பதுதான் தமிநாட்டுக்குப் பெரிய தலைவலி என்கிறார். (மூன்றாவது முக்கிய கட்சி என்று இவர் குறிப்பிடுவது காங்கிரஸையா :-) உத்திரப் பிரதேசத்தில் நான்கு முக்கியக் கட்சிகள் இருப்பது இந்னமும் குழப்பத்தை விளைவிக்கிறது என்கிறார்.\n* பலமுறை மேடைகளில் பேசியதை மீண்டும் இங்கு சொல்கிறார்: ஆளும் கட்சி கிரியா சக்தி, எதிர்க்கட்சி இச்சா சக்தி. ஒரு சில நாடுகளில் இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கியக் கொள்கையாக வைத்திருக்கும் 'பச்சை கட்சிகள்', ஞான சக்தியாம்.\n1. இரண்டு வலுவான கட்சிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் இருப்பது வரவேற்கத் தக்கது. இதனால் அரசாளும் கட்சிக்கு ஒரு ஸ்திரத்தன்மை இருக்கும். ஆனால் தமிழகம் போன்றவிடங்களில் உருவான மாநிலக் கட்சிகள் மிகவும் முக்கியமானவை. இவைதான் ஐக்கிய இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தை (federal structure) அதிகமாக்கக் காரணமாயிருந்தன. இப்பொழுதும் தமிழகத்தில் கழகங்கள், ஆந்திராவில் தெலுகு தேசம், பஞ்சாபில் அகாலி தளம், அஸ்ஸாமில், பீஹாரில், மஹாராஷ்டிரத்தில் என்று பல மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் இல்லாவிட்டால் இந்தியா போன்ற பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய நாட்டில் தேசியக் கட்சிகள் பொறுப்பில்லாமல், ஹிந்தித்துவமாக செயல்படத் தொடங்கி விடும். நேற்றுகூட பிரதமர் வாஜ்பாயி ஹிந்திதான் தேச ஒருமைப்பாட்டின் சின்னம் என்று முழங்கியிருக்கிறார். ஏன் இன்னமும் இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் ஆங்கிலத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள், ஹிந்தியை அள்ளி வாரி அனைத்து நெஞ்சோடு சேர்த்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார். 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி எதிர்ப்பு இப்பொழுதெல்லாம் இல்லை என்று மகிழ்கிறார்.\nஇந்த ஹிந்தியை முன்வைக்கும் எண்ணம் மாறினால்தான் இரண்டு தேசியக் கட்சிகளோடு நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.\nஇந்தியா போன்ற நாட்டுக்கு வலுவான மாநிலக் கட்சிகள் அவசியம் தேவை. அவை இருந்தால்தான் தேசியக் கட்சிகள் வாலாட்டாமல் ஒழுங்காக இருக்கும்.\n2. தமிழகத்தில் உள்ள நிலைமை சற்றே குழப்பமானது. இங்கு இரண்டு வலுவான கழகங்கள் இருப்பது; காங்கிரஸ், பாஜக என்னும் இரண்டு தேசியக் கட்சிகளும் வலுவற்று இருப்பது - இவ்விரண்டுமே குழப்பத்தை அதிகரிக்கிறது. இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று வலுவிழந்து காணாமல் போவதும், காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி வலுவடைவதும் மிக நல்லது. ஆனால் இது நடப்பதற்கு ���ன்னமும் பத்து வருடங்களுக்கு மேல் பிடிக்கும். காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பூசல் கொடுமையானது. அந்த நிலை மாறினால்தான் அந்தக் கட்சி வலுவடையத் தொடங்கும்.\nஉத்திரப் பிரதேச நிலைமையும் குழப்பம் நிறைந்ததுதான். இந்தக் குழப்பம் தீரவும் இன்னுமொரு பத்து ஆண்டுகள் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அங்கு வலுவான பாஜகவும், முலாயம் சிங்கின் கட்சியும், வலு மிகக் குறைந்த காங்கிரஸும் ஆக மூன்று கட்சிகள் வரும் என்று தோன்றுகிறது. முலாயம் சிங், மாயாவதி இருவரும் தங்கள் கட்சிகளை இணைப்பது நலம், ஆனால் செய்ய மாட்டார்கள்.\nகல்கி 7/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 7\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பத...\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/01/blog-post_03.html", "date_download": "2018-05-22T04:36:52Z", "digest": "sha1:YGPHSB5HGFCYWXFVH7HIZHFNAT6ERXLF", "length": 30512, "nlines": 374, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மீன் தொட்டி", "raw_content": "\nமே 22 ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டம் | நேரலை | Live Blog\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதி – முன்பதிவு\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nவெகு நாள்களாக என் மகளுக்கு ஒரு மீன் தொட்டியும் நிறைய மீன்களும் வாங்க ஆசை. ஆனால் அதை வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால் எனக்கு அதில் விருப்பமில்லை.\nசென்ற வாரம் ஓர் இரவு நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தபோது ஒரு சிறு கண்ணாடி ஜாடியைப் பார்த்தேன். முகத்தில் மலர்ச்சி பொங்க என் மகள் அந்த ஜாடியில் இருக்கும் இரண்டு மீன்களையும் ஒரு நத்தையையும் காட்டினாள்.\nஅன்று காலை 'fresh water ecosystem' என்பது பற்றியான ஒரு அறிவியல் ‘வகுப்பு’க்குச் சென்றிருந்தாள். அவர்கள் வெறும் பாடத்தோடு விடக்கூடாதோ கையோடு ஒரு ஜாடியில் சில கூழாங்கற்கள், கொஞ்சம் புல், இரண்டு குட்டி மீன்கள், ஒரு நத்தை என்று கொடுத்து அனுப்பிவிட்டார்கள். குறுகிய வாய் உள்ள அந்த ஜாடியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் மாற்றவேண்டும். அதற்குமுன் அந்த மீன்களையும் நத்தையையும் பத்திரமாகப் பிடித்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவேண்டும். அந்தத் தண்ணீரும் நேராக மெட்ரோ வாட்டர் நீராக இருக்கக்கூடாதாம் (ஆம், பிறகென்ன, நேராக மெட்ரோ வாட்டர் நீர் என்றால் பரலோகம்தான் கையோடு ஒரு ஜாடியில் சில கூழாங்கற்கள், கொஞ்சம் புல், இரண்டு குட்டி மீன்கள், ஒர�� நத்தை என்று கொடுத்து அனுப்பிவிட்டார்கள். குறுகிய வாய் உள்ள அந்த ஜாடியில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் மாற்றவேண்டும். அதற்குமுன் அந்த மீன்களையும் நத்தையையும் பத்திரமாகப் பிடித்து வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றவேண்டும். அந்தத் தண்ணீரும் நேராக மெட்ரோ வாட்டர் நீராக இருக்கக்கூடாதாம் (ஆம், பிறகென்ன, நேராக மெட்ரோ வாட்டர் நீர் என்றால் பரலோகம்தான்). எனவே நீரைப் பிடித்து இரண்டு நாள்கள் தெளியவைத்து, பிறகுதான் அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டுமாம்.\nதினம் தினம் அவற்றுக்குச் சோறு போடவேண்டும் அதுவும் எப்படி அதற்கென பிரத்யேகமான உணவு, கடுகு அளவுக்கு குட்டி குட்டி பெல்லட் வடிவில் உள்ளது. அதைச் ஒவ்வொரு நாள் மாலையும் சரியாக நான்கு மணிக்குப் போடவேண்டுமாம். அதுவும் எண்ணி சரியாக நான்கு தூள் - ஒரு மீனுக்கு இரண்டு. அப்படியானால் நத்தை எதைச் சாப்பிடும் சரி, அது கொஞ்சம் குண்டாக இருப்பதால் நாலு உருண்டை அதற்கும் போடுவது என்று முடிவானது.\nஅந்தக் கண்ணாடி ஜாடி, நவீன நோவா கப்பலாக ஆகமுடியாமல், நத்தைக்கு ஒரு ஜோடி இல்லாமல் போனதில் எனக்கு வருத்தம்.\nநத்தைக்கும் மீனுக்கும் குணத்தளவில் சிறிதுகூடத் தொடர்பு இல்லை. மீன்கள் துடிப்பானவை. ஓர் இடத்தில் நிற்பதே இல்லை. வேகமாக, விரைப்பாக விஷ்ஷென்று போய், கண்ணாடி ஜாடியின் சுவர்களை நெருங்கும்போது அநாயாசமாக திசையைச் சட்டென்று திருப்பி, அதே விஷ்க் வேகத்தில் சட் சட்டென்று திசைமாறிச் செல்லும் லாகவம் கொண்டவை. நத்தை ஓரிடத்தில் ஆடாமல் அசங்காமல் உடலை உள்ளே இழுத்துக்கொண்டு சுவரோடு சுவராக ஒட்டிக்கிடக்கிறது.\nசரி, இதெல்லாம் எனக்கு எதற்கு என்றுதான் நான் விட்டேத்தியாக இருந்தேன். ஆனால் கடந்த மூன்று நாள்களாக அம்மாவும் பெண்ணும் பாட்டி வீட்டுக்குப் போய்விட்டனர். வீட்டில் உள்ள மீன்களைப் பார்த்துக்கொள்வது நான்தான் முந்தைய தினம் புத்தகக் கண்காட்சி போகவேண்டும் என்றதால் காலையிலேயே 8 உணவு கடுகுகளைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டேன். இரவு வீடு திரும்பியபோது அவை காணாமல் போயிருந்தன. யார் எதைச் சாப்பிட்டார்கள் என்று தெரியாது. நேற்று சரியாக நான்கு மணிக்கு சில துண்டுகளைப் போட்டேன். வேகமாகப் பாய்ந்து வந்த மீன்கள் தங்களுக்கெனச் சொல்லிவைத்த இரண்டு கடுகுகளை மட்டும் தின்றுவிட்டுச் சென்றுவிட்டன. நத்தை மெதுவாக எப்போதாவது வந்து தின்னும் போல. வெளியே சென்றுவிட்டு இரவு வந்து பார்த்தால் நத்தை அதற்குள் தின்று முடித்துவிட்டது.\nமீன்களை இடம் மாற்ற வாங்கிய வலை ஜாடிக்குள் போக மறுக்கிறது. கடைசியாக வீட்டில் இருந்த சின்ன டீ வடிகட்டுவானை இதற்கெனப் பயன்படுத்திக்கொள்வது என்று முடிவாகியுள்ளது. மீனை இதன்மூலம் பிடிக்கும் என் பெண், கையாலேயே நத்தையை எடுத்துவிடுகிறாள். அதனால் நத்தைக்கு ஏதேனும் infection வந்துவிடலாம் என்று எச்சரித்தேன் நத்தையை டீ வடிகட்டியில் பிடிப்பது முடிவதில்லை.\nஎனக்கென்னவோ, அடுத்து வீட்டில் சீக்கிரமே ஒரு பெரிய மீன் தொட்டி வந்துவிடும் என்று தோன்றுகிறது. எங்கே வைக்கப்போகிறோம் என்பதுதான் தெரியவில்லை.\nஅடுத்த பிரச்னை அடுத்த நாள் தாவரங்களைப் பற்றிய வகுப்பு முடிந்ததும் கையில் ஒரு மண் சட்டியில் கொஞ்சம் மண்ணைப் போட்டு, அதில் பிரண்டையை நட்டு, கூடவே சின்னச் சின்னதாக சில செடிகளையும் நட்டுக் கொடுத்துவிட்டார்கள். இப்போது மீன் தொட்டிக்குப் பக்கத்தில் பிரண்டையும் சேர்ந்துள்ளது.\nநல்லவேளை... காட்டு விலங்குகள் பற்றிய வகுப்புக்கு அவளை அனுப்பவில்லை.\n//நல்லவேளை... காட்டு விலங்குகள் பற்றிய வகுப்புக்கு அவளை அனுப்பவில்லை.// LOL :)))\n சிறுவர்களுக்கு சும்மா ரெண்டு மணி நேரம் உக்கார வைச்சு அட்வைஸ் செய்வதை விட பிராக்டிகலுக்கு அனுப்பிவிடலாம்\nமரம் வளர்ப்பு விசயங்களில் இந்த முறையினை செயல்படுத்தினால்....\nநல்லவேளை... காட்டு விலங்குகள் பற்றிய வகுப்புக்கு அவளை அனுப்பவில்லை//\nநம்மைவிட அதுங்க ரொம்ப சாது சார் ...:)\nமகிழ்ச்சியாக இருக்கிறது பத்ரி. குழந்தைகளுக்கு வெறும் படிப்பு, வீட்டுப்பாடம், தேர்வு என்றில்லாமல் இது போன்ற செய்முறை வகுப்புகள் நிறைய விஷயங்களைக் கற்றுத் தரும். அவள் மகிழ்ச்சியுடன் கற்க வாழ்த்துக்கள்.\nபத்ரி , ப்ளீஸ். நான் சின்ன வயதில் மீன் வளர்க்க கொள்ளை ஆசை பட்டேன். அப்பா விடவில்லை , அம்மா இரண்டு மாசம் பணம் சேர்த்து நூறு ருபாய் கொடுத்தாள். அதற்க்கு மிக சிறிய தொட்டி தான் கிடைத்தது.ஜாடியில் வளர்க்கும் எனது மீன்கள் ( ஹாரிக்க்ஸ் பாட்டில் ) ராவோடு ராவாட செத்து கிடந்தன , பூனை திங்கும் என்றார்கள் தெரியவில்லை. தொட்டி வாங்கினால் மோட்டார் வாங்க வேண்டும் என்றார்கள் , அதற்க்கு பணம் சேர���க்க மீண்டும் மூன்று மாதம். அப்பொழுது தொட்டியை நூறு ரூபாய்க்கு தர முடியாது என்று கடைக்காரர் அடம் பிடித்தார். வெறுத்து போனேன் , கடைசிவரை மீன் வளர்க்க முடியவில்லை.\nமீன் வளர்ப்பது என்பது அந்த வயதில் வரும் ஓர் ஆசை , பரமாரிப்பு மிகவும் எளிதானது.பைடர் வகை மீன்களை மட்டும் வாங்க கூடாது இல்லை வாங்கியவற்றை மற்ற மீன்களுடன் ஒரே தொட்டியில் போட கூடாது அவ்வளவே.வாங்கி தான் கொடுங்களேன்\nஎனக்கும் கிட்டத்தட்ட இதேமாதிரி ஓர் அனுபவம் உண்டு. ஆனால் அது பள்ளி ஆசிரியர்கள் திணித்தது அல்ல, பக்கத்து வீட்டுக்காரர் செய்த சதி --> http://nchokkan.wordpress.com/2009/06/03/fish\nஇப்படி என்னால் நிறைய மீன்கள் இறந்து போய் விட்டன. பாவம். என்றாலும் என் அரக்க குணம், இன்னும் சிலதை வாங்கி வந்து தொட்டியில் வைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் தொட்டியை கழுவ வேண்டும் என்று நினைத்தாலே அலுப்பாக இருந்தாலும் வீட்டில் கூடுதல் உறுப்பினர்கள் இருப்பது சந்தோஷமளிக்கும் விஷயம் தான். தொட்டியில் இருந்து நம்மை அவை பார்த்து கொண்டு தான் இருக்கின்றன. நம்முடைய சண்டைகள், குணாதிசயங்கள் எல்லாமே அதற்கு நன்றாக தெரியும். நான் தொட்டிக்கு அருகில் போனாலே சாப்பாட்டு நேரம் நெருங்கி விட்டது என்று உணர்ந்து அனைத்தும் மேல் எழுந்து வரும்.\nசெல்லப்பிராணிகளை இந்த காங்கிரீட் வனத்தில் வளர்க்க முடியாது என்பதால் பலருக்கு மீன்கள் மட்டும் தான் ஒரே ஆறுதல்.\nஇரண்டு மீனுக்கே இந்தக் கஷ்டம் என்றால்,கடலும்,காடும்,ஒவ்வொரு தாய் வயிறும் எவ்வளவு பொறுப்பானவை என்று நினைத்தால் மலைத்துப் போகிறது.\nமீன் வளர்ப்பது சுலபம் என்றுதானே நான் நினைத்துக்கொண்டிருந்தேன் :-) இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா\nஷன்முகப்ரியன் சார்..எனக்கும் இதே கருத்து சற்று வேறுபட்ட விதத்தில்.\nநம் குழந்தைக்கு பிடிக்கறதோ அல்லது நமக்கு stress relief கெடைக்கிறது என்பதற்காகவோ, இயற்கையின் ecosystem ஐ நாம் ஏன் போர்ஸ் செய்து ஒரு 15cm விட்ட ஜாடிக்குள் artificial ஆக recreate செய்ய வேண்டும் என்பதே என் கேள்வி. இதற்கும் துபாயில் snow themepark உருவாக்குவதற்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடு இல்லை.\nThat said , ஒரு மகளில் ஆசைக்கு முன் எதுவும் பெரிதல்ல.\nபத்ரி சார் போலவே செல்ல அலுப்போடு மகளின் ஆசையை நிறைவேற்றும் ஒரு தகப்பன்\nஎன் மகள் ஒரு நாய் குட்டி கேட்டுக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு நிகழ்ந்தது ஒரு நாள் எங்கள் வீட்டிலும் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nநல்ல பதிவு. அனுபவங்களே வாழ்க்கையின் சாட்சியாகின்றன. அவை நமக்கு உணர்த்துவது அதிகம்.\nபத்ரி, மீன் வளர்ப்பது ஒரு அழகான அனுபவம். தொடக்கத்தில் சிறிது சிரமமாகத் தெரியலாம், பின்னர் அது பழகிவிடும்.\nபெரிய தொட்டி வாங்கி அதில் நல்ல ஃபில்டர், வாட்டர் ரொட்டேட்டர் எல்லாம் பொறுத்திவிட்டால் பின்னர் 6 மாதம் வரையில் தண்ணீரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. என் வீட்டுத் தொட்டியில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தான் நீரை மாற்றுகிறேன். தண்ணீரையும் 2 நாள்கள் தெளிய வைக்க வேண்டாம், க்ளோரின் சுத்திகரிக்கவென ஒரு திரவம் உண்டு, அதனைப் பயன்படுத்தி ஐந்தே நிமிடத்தில் தண்ணீரைச் சுத்திகரித்துவிடலாம். மீனுக்கு அந்த உருண்டைகளைப் போடவேண்டாம், அது நீரை அழுக்காக்கும். அதற்கு பதிலாக ப்ளேக்ஸுகளாகக் கிடைக்கும் உணவைப் போடவும்.\nடாங்க் க்ளீனர் வகை மீன் ஒன்றையும் போட்டுவிட்டால் அதுவே தொட்டியைச் சுத்தம் செய்துவிடும். ஒரு சில வகை மீன்கள் பிற சாது மீன்களைக் கடித்துவிடும். அப்படியானவற்றை வாங்காமல் இருப்பது உசிதம். வாங்கினால் தனித்தொட்டியில் வளர்க்க வேண்டும்.\nப்ரகாஷ் மாதிரி நானும் சிறுவயதில் வளர்க்க ஆசைப்பட்டு அம்மாவிடம் அடி வாங்கி, 31வது பிறந்தநாளில் வீட்டுக்காரம்மணி கொடுத்த பரிசால் ஆசை நிறைவேறியது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திரா பார்த்தசாரதிக்கு பத்ம ஸ்ரீ விருது\nதமிழ் பதிப்புத் தொழிலில் செட்டியார்களின் பங்கு\nசென்னை சங்கமம் - திங்கள்\nதமிழிலிருந்து ஹிந்தி மொழிமாற்ற ஆள்(கள்) தேவை\nசென்னை சங்கமத்தில் கிழக்கு பதிப்பக அரங்கு\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 2\nபுத்தகக் காட்சி - சில கருத்துகள் - 1\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\n2009-ன் இணைய டாப் 20 விற்பனை\nரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்...\nஅள்ள அள்ளப் பணம் 5: டிரேடிங்\nஎன் அறிவியல் கட்டுரைகள் - மின் புத்தகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/33--", "date_download": "2018-05-22T04:13:40Z", "digest": "sha1:EJHDYZCZV4QO252EF3VOMGFLXI4WBO5M", "length": 9722, "nlines": 157, "source_domain": "www.tamilheritage.org", "title": "33. ஜெ��்ஜை மாளிகை", "raw_content": "\nHome வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 33. ஜெஜ்ஜை மாளிகை\nஎட்டயபுர அரண்மைனையின் அழகை சிறப்பு செய்வதாக அமைந்திருப்பது இந்த அரண்மையில் இணைத்து கட்டபட்டிருக்கும் ஜெஜ்ஜை மாளிகைப் பகுதி.\nமிக அழகிய வேலைப்பாட்டுடன் அமைக்கப்பட்டிருக்கும் மாளிகையின் ஒரு பகுதி இது. கோபுரங்கள் போன்ற அமைப்பு, விரிந்த மொட்டை மாடி அந்த மாடிக்குச் செல்லும் அழகான வளைந்த வடிவிலான படிக்கட்டு எல்லாம் மிக உறுதியாக கட்டப்பட்டுள்ளன. மாளிகையின் மேலிருந்து பார்க்கும் போது எட்டயபுர நகரத்தை பார்வையிடும் வகையில் இந்த மாளிகை அமைப்பு அமைந்துள்ளது.\nஜெஜ்ஜை மாளிகையின் மேல் அமைந்திருக்கும் ஒரு சிறிய மாடிப் பகுதி\nமொட்டை மாடியிலிருந்து பார்க்கும் போது அரண்மனையின் கோட்டைப் பகுதி, அதற்குப் பின்னால் கட்டபப்ட்டிருக்கும் குடியிருப்புப் பகுதிகள் போன்றவை தென்படுகின்றன. பசுமையான எட்டயபுர நகரின் அழகை இந்த மொட்டை மாடியிலிருந்தவாறு காணமுடிகின்றது.\nகீழிருந்து ஜெஜ்ஜை மாளிகையின் மேல் பகுதிக்குச் செல்ல உருவாக்கப்பட்ட மாடிப்பகுதி\nஜெஜ்ஜை மாளிகையின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் கலசங்கள் போன்ற அமைப்பு\nஜெஜ்ஜை மாளிகையின் மாடிப்பகுதிலிருந்து பார்க்கும் போது தெரியும் அரணமனையின் வாயிற் பகுதி\nகலசம் போன்ற பகுதியின் கீழ்ப்பகுதி\nசுபா- ஜெஜ்ஜை மாளிகையின் மாடிப் பகுதியில்\nஜெஜ்ஜை மாளிகையின் மேல் பகுதி\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\n2 - பயண ஏற்பாடு\n18 - எட்டயபுரத்திற்கு பயணம்\n20. பாரதி பிறந்த இல்லம்\n25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2\n26. வழங்கப்ப்ட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும்\n27. எட்டயபுர அரச வம்சம் - 1\n28. எட்டயபுர அரச வம்சம் - 2\n34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்\n35. உமறுப் புலவர் மணிமண்டபம்\n36. எட்டயபுர மைய சாலை\n37. பாரதி மணி மண்டபம்\n40. இரண்டாம் நாள் பயணத்திட்டம்\n42. எட்டயபுரத்து வெங்கடாசலபதி கோயில்\n44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/Bigg-boss-juliana-think-herself-as-a-oviya.html", "date_download": "2018-05-22T03:59:16Z", "digest": "sha1:PDIUZLQJIWKADXIGPYMGZY2VYKW7HO4F", "length": 10902, "nlines": 82, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "ஓவியாவுக்கு நிகராக தன்னை நினைந்து கொண்டு இருந்த ஜோலிக்கு நேர்ந்த அவலம்! - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News ஓவியாவுக்கு நிகராக தன்னை நினைந்து கொண்டு இருந்த ஜோலிக்கு நேர்ந்த அவலம்\nஓவியாவுக்கு நிகராக தன்னை நினைந்து கொண்டு இருந்த ஜோலிக்கு நேர்ந்த அவலம்\nபிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருந்த ஜூலி மற்றும் நடிகை ஓவியா ஒரு வழியாக நேற்று சமரசமடைந்துவிட்டனர்.\nஇந்த வாரம் நடிகை பிந்து மாதவி வீட்டிற்கு புதிய போட்டியாளராக இணைந்துள்ள நிலையில், அவர் ஜூலி மற்றும் ஓவியா இருவரையும் ஒரு பாடலுக்கு ஆடும்படி கேட்டுக்கொண்டார்.\nஓவியாவுக்கு ஈடுகொடுத்து ஆடமுடியாத ஜூலி, ஒருமுறை கால்தவறி கீழே விழுந்துவிட்டார். இருப்பினும் வலியை பொருட்படுத்தாமல் அவர் எழுந்து மீண்டும் ஆட துவங்கினார்.\nபிக் பாஸ் வீட்டில் இதுவரை ஜூலி ஆறு முறை இப்படி பொத் பொத் என கீழே விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலியின் இந்த அவல நிலைக்கு காரணம் வேறு யாருமல்ல அவரே தான் என்பது ரசிகர்களின் கருத்து\nஇது இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் ஷோவில் வரவுள்ளது.\nஓவியாவுக்கு நிகராக தன்னை நினைந்து கொண்டு இருந்த ஜோலிக்கு நேர்ந்த அவலம்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nசசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று ��ொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124866-sachin-tendulkar-share-their-roja-movie-experience.html", "date_download": "2018-05-22T03:53:39Z", "digest": "sha1:F4JTLXG3GWLB4DAOOMZY5SG77NCLZUNW", "length": 20115, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "`உடைந்த கண்ணாடியால் ரசிகர்களிடம் சிக்கினேன்' -சச்சின் டெண்டுல்கரின் `ரோஜா’ பட அனுபவம் | sachin tendulkar share their roja movie experience", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`உடைந்த கண்ணாடியால் ரசிகர்களிடம் சிக்கினேன்' -சச்சின் டெண்டுல்கரின் `ரோஜா’ பட அனுபவம்\nமாறுவேடத்தில் `ரோஜா' படத்தை திரையரங்கில் பார்த்தபோது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுவிட்டதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nபிரபலமானவர்கள், பொது இடங்களில் சுதந்திரமாகச் செல்லமுடியாது. இதனால் மாறுவேடங்களில் ரகசியமாகச் செல்வதை சில பிரபலங்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய மாறுவேட அனுபவத்தை `பிரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ்' எனும் நிகழ்ச்சியில் கௌரவ் கபூருடன் பகிர்ந்துள்ளார்.\nஇதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது, ``எனக்குத் திரையரங்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை நீண்டநாளாக இருந்தது. கிரிக்கெட், என பிஸி ஷெடுல் காரணமாக என்னால் திரையங்குக்குச் செல்ல முடியவில்லை. கடந்த 1994-ம் ஆண்டு, என் மனைவி அஞ்சலியை அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க திரையரங்கு செல்ல விரும்பினேன். ஆனால், ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்ற பயத்தால் தயங்கினேன்.\nஅப்போது அஞ்சலியும், அவரின் தந்தையும், என் நண்பர்கள் சிலரும் ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு சினிமா பார்க்க ஏற்பாடு செய்தனர். நான், தாடி, தொப்பி, கண்ணாடி அணிந்து `ரோஜா’ படம் பார்க்க வோர்லியில் உள்ள திரையரங்குக்குச் சென்றோம். இடைவேளை வரை எந்தப் பிரச்னையும் வரவில்லை.\nஇடைவேளையின் போது, நானும் எனது நண்பர்களும் வெளியில் சென்றோம். அப்போது திடீரென எனது கண்ணாடி கீழே விழுந்து ஒரு லென்ஸ் உடைந்துவிட்டது. அதை மீண்டும் மாட்டிக் கொண்டு உள்ளே சென்றேன். அப்போது, ரசிகர் ஒருவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். திரையரங்கு முழுவதும் தகவல் பரவி, ஒரு கூட்டம் என்னை நோக்கி வரத் தொடங்கியது. இதனால் உடனடியாக அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன். அப்போது எல்லாம் வாட்ஸ் அப், செல்போன் இல்லை. இல்லையென்றால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியிருப்பேன்'' என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசச்சின் என்பது, பெயரல்ல; அது ஓர் உணர்வு... உற்சாகம்... உத்வேகம்\nரிக்கெட் கடவுள்... ரன் மெஷின்... லிட்டில் மாஸ்டர்... மாஸ்டர் பிளாஸ்டர்... சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 45-வது பிறந்தநாள். கிரிக்கெட்டில் இருந்து சச்சின்... Sachin Tendulkar Birthday special article\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: மத்திய அரசின் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்\nநரேன், தினேஷ் கார்த்திக் அதிரடி 245 ரன்கள் குவித்த கொல்கத்தா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124919-actor-rajinikanth-has-held-consultations-with-the-youth-council-of-his-peoples-forum-today.html", "date_download": "2018-05-22T03:53:06Z", "digest": "sha1:7BG2IC3MO2T45WYZS6PSYTBXZPSHX6PE", "length": 19619, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "`பா.ஜ.கவுடன் கூட்டணி?’ - இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசனை | Actor Rajinikanth has held consultations with the Youth Council of His People's Forum today.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’ - இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசனை\nநடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக தனது மக்கள் மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.\nரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை நேரில் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். வந்தவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, அனைவரையும் வேனில் ஏற்றிக் கொண்டு நேராக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவரது வீட்டில் இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஆலோசனை முடிந்து வெளியில் வந்த நிர்வாகிகள் நம்மிடம் பேசுகையில் “பி.ஜே.பியுடன் கூட்டணி வேண்டாம். அதனால் சிறுபான்மையினரின் ஓட்டுகளை நாம் இழக்க வேண்டி வரும். மன்றத்தின் நிர்வாகிகளுக்கும், இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகச் செய்திகள் வருகிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். 35 ஆண்டுகள் 6 மாதம் வயதுடைய ஒ��ுவர் மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணியில் உறுப்பினராக இருக்க முடியும். மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று நாங்கள் தலைவரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த ரஜினி, `மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாக போய்விடக்கூடாது’ என்றார். இந்தக் கூட்டத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணிக்கு மாநில நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்கள் மன்றம் என்பது வேறு; கட்சி என்பது வேறு. மன்றத்தில் சிறப்பாகப் பணிபுரியும் நிர்வாகிகளையே, கட்சியையும் நிர்வகிக்க அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதா��் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nமொபைல், லேப்டாப், டி.வி... ஃப்ளிப்கார்ட், அமேசான் கோடை ஆஃபர்களில் டாப் ஹிட் எது\n`ஸ்பின்னருக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளர்’ - ஹைதராபாத்துக்குச் செக் வைக்குமா தோனியின் வியூகம் #CSKvsSRH", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t26374-topic", "date_download": "2018-05-22T04:33:33Z", "digest": "sha1:MCJDSXOTJUTBT5BCTRNLHT6G3ITB4VSM", "length": 10050, "nlines": 186, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "எல்லாம் நீயே எதிலும் நீயே", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ��ாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஎல்லாம் நீயே எதிலும் நீயே\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎல்லாம் நீயே எதிலும் நீயே\nநீ துங்கும் போது தான்\nநீ தானே என் நிலவு ....\nநீ.. தானே என் சூரியன் ....\nநீ ,,தான் என் மழைதுளி ....\nநீ ..தான் என் மூச்சு ...\nநீ ..தான் என் காதல் பூ ....\nநீ ,,தான் என் கானக்குயில் ...\nநீ ..தான் என் பூமாதேவி ...\nநீ ..தான் என் அன்பு கடல் ....\nநீ எதை பார்த்தாலும் அதை\nநீயே என் கரு விழி .....\nநீ என் குலதெய்வம் உயிரே ...\nRe: எல்லாம் நீயே எதிலும் நீயே\nRe: எல்லாம் நீயே எதிலும் நீயே\nநீ துங்கும் போது தான் ...\nRe: எல்லாம் நீயே எதிலும் நீயே\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: எல்லாம் நீயே எதிலும் நீயே\nநீ துங்கும் போது தான் ...\nஎப்படி திருத்துவது என்று புரியல்ல எடிற் பகுதியை காணவில்லை\nRe: எல்லாம் நீயே எதிலும் நீயே\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-05-22T04:01:32Z", "digest": "sha1:WPNX3ZVKWDXLSKLQALCDSGEHSVW42NNN", "length": 17451, "nlines": 157, "source_domain": "ctr24.com", "title": "ரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதி���ன்றில் நிறுத்தப்படவுள்ளார். | CTR24 ரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார். – CTR24", "raw_content": "\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nமே முதல் வாரத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இளைஞரணி மாநாட்டை கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமிழரின் தாயக பூமி தமிழ் மக்களி்ன் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து\nஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்கு இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கம்\nதமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே\nரொரன்ரோவில் வாகனத்தினால் மோதி பத்துப் பேர் பலியாக காரணமாக வாகன சாரதி இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளார்.\nரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் நேற்ற பிற்பகல் வேளையில் சிற்றுர்தி ஒன்றினால் மோதி, பத்து பேர் பலியாகவும், 15 பேர் படுகாயமடையவும் காரணமாக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nறிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த 25 வயதான அலெக் மினாசியன்(Alek Minassian) என்பபடும் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவர் மீது எவ்வாறன குற்றச்சாட்டுக்ள பதிவு செய்யப்பட்டுள்ள என்ற பிபரங்கள் எதனையும் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.\nஎனினும் இன்று காலையில் அவர் ரொரன்ரோ நீதிமன்றில் முன்னிறுத்தப்ப்டவுள்ள நிலையில், குறித்த இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களை இன்று காவல்துறையினர் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநேற்று பிற்பகல் 1.30 அளவில், Yonge Street மற்றும் Finch Avenue பகுதியில் உள்ள வீதியோர நடைபாதை மீது குறித்த இந்த நபர் சிற்றூர்தியைச் செலுத்திச் சென்றதில், பத்து பேர் பலியானதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்து்ளளது.\nபிற்பகல் வேளையில் ரொரன்ரோ நோர்த் யோர்க் பகுதியில் சிற்றூர்தி ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் 9 பேர் பலியானதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.\nYonge Street மற்றும் Finch Avenue பகுதியில் இன்று பிற்பகல் 1.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் இடம்பெற்று சுமார் மூன்று மணி நேரத்தின் பின்னர் அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்துறையினர். இந்த சம்பவத்தின் போது 25 பேர் பாதிகக்ப்பட்டதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் பாரிய அளவிலான விசாரணைகள் இடம்பெற்று வருவதனால், அந்த பகுதி ஊடான போக்கவரத்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.\nஇதேவேளை இநத சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தம்மிடமுள்ள தேவையான அனைத்துவித வளங்களும் சம்பவ இடத்தில் ஒன்று குவிக்கப்பட்டுள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த அந்த சிற்றூர்தியைச் செலுத்திச் சென்றவர் அலெக் மினாசியன்(Alek Minassian) என்பவர் எனவும், அவர் இதற்கு முன்னர் காவல்துறையிரால் அறியப்பட்டவர் இல்லை என்றும் கூறப்படுவதுடன், இந்த செயலை செய்தமைக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதுவேளை குறித்த இந்த பகுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களையும், அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடி, விசாரணைகளுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் ஒத்துளைப்பு வழங்குமாறு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇன்று நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண அரசியல் தலைவர்கள் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் மத்திய பொது பாதுகாப்பு அமைச்சர் றால்ஃப் குட்டோல் விடுத்துளள அறிக்கையில், சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டினை பதிவு செய்யும் வகையில் இதுவரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும், இந்த சம்பவம் காரணமாக கனடாவின் பாதுகாப்பு நிலையில் மாற்றங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல நாட்டின் பாதுகாப்பு மட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அளவுக்கு, இந்த ��ம்பவம் தொடர்பில் இன்னமும் போதிய தகவல்கள் இல்லை என்று வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்டும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபடுகொலைகளில் ஈடுபட்ட சிறிலங்கா அதிரடிப்படை அதிகாரிகள் சிலரின் பட்டியல் ஐ.நா விடம் கையளிக்கப்பட்டுள்ளது Next Post10 லட்சத்துக்கும் அதிகமான பயங்கரவாத கருத்துகளை நீக்கி ஃபேஸ்புக் நடவடிக்கை\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nபிரிட்டனின் உள்துறைச் செயலர் பதவி விலகல்\nயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வதிவிடமாகவும்...\nதிருமதி பொன்னுத்துரை வள்ளியம்மை (இரத்தினம்)\nதமிழீழம் குப்பிளான் மூத்தார் வளவைப் பிறப்பிடமாகவும், , கனடாவை...\nகிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் )\nகனடா SCARBOROUGH வைச் சேர்ந்த கிருஷ்ணானந்த ராஜா சதீஸ்வரன் ( சதீஷ் ) FEB 21...\nயாழ். அச்சுநகரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...\nதிரு மார்க்கண்டேயர் சதாசிவம் (அதிபர்- மார்க் கல்வி நிலையம்)\nயாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு,...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு – அன்புமணி கண்டனம்\nஉயர்கல்விக்கான குடியரசுத் தலைவர் விருதுகளில் செம்மொழி...\nகாவிரிக்காக தமிழகத்தில் தீவிரமடையும் போராட்டம் – தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு\nஉறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக...\nநோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் டி\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nபிள்ளைகளின் வளர் இளம் பருவத்தில் பெற்றோரின் அரவணைப்பு\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/03/blog-post_30.html", "date_download": "2018-05-22T04:15:24Z", "digest": "sha1:N4VKNCYN32MYDRIMHDMB2PMQTBJUOZQ5", "length": 12957, "nlines": 96, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது: கலைஞர் கருணாநிதி, ஆனால் காங்கிரஸ் தமிழின அழிவிற்கு நான் வேடிக்கை பார்ப்பது", "raw_content": "\nதமிழி��� உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது: கலைஞர் கருணாநிதி, ஆனால் காங்கிரஸ் தமிழின அழிவிற்கு நான் வேடிக்கை பார்ப்பது\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற\nதிமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில்,\nஇந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nதிமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.\nஇந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்ப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.\nமத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை திமுக ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கிறார்கள்.\nஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.\nஇவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nதமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வ...\nகருணாநிதிக்கும், காங்கிரஸிற்கும் இறுதி ஊர்வலமே இந்...\nதெரு நாய்களுக்கும், சொறி நாய்களுக்கும் ஒரு பகிரங்க...\nஇலங்கை அரசு பிச்சை எடுக்கும் நேரம் வந்தாச்சு\nஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்\nகாங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகே...\nகனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போரா...\nஅடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் ச...\nவிரைவான வெற்றிக்கு முயலும் அரசியலும் - நிதானமாக பய...\nஜெ என்ன செய்ய வேண்டும்\nதமிழ்மணத்தில் மேல் என் சந்தேகம் வலுக்கிறது\nலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டதால் குலுங்கியது கனட...\nஇலங்கையில் தொடரும் மோதல்கள் ‐ உலக ஊடகங்களின் கவனத்...\nதமிழ் மணத்திற்கு மீண்டும் (புதிய)கோரிக்கை/வேண்டுகோ...\nஇப்படிதாங்க தமிழரை எல்லாம் கடத்தறாங்க இலங்கையில்\nஊடகங்கள் மீது பாயும் \"கோத்தபாய\", - அவுஸ்ரேலிய தொலை...\nதமிழக முதல்வரை தடுமாறவைத்த ஜெயலலிதாவின் உண்ணாவிரதம...\nசோ, சுப்பிரமணிய சுவாமி விழுந்த அடியே, ஜெ உண்ணாவிரத...\nபுலிகள் கடும் தாக்குதல்:700ராணுவத்தினர் பலி\nஇலங்கையில், சிங்கள மக்களுக்கும்-தமிழ் மக்களுக்கும்...\nஇவர்களுடன் இருட்டடிப்பில் தமிழ்மணமும் சேர்ந்து கொண...\nஅப்பாவி தமிழர்கள் படுகொலை: ஐ.நா. கண்டனம்\nஇலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐரோப்ப...\nதமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாத...\n38 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிலறி கிளிண்ட...\nதமிழ்மணத்திற்கு தமிழ் மணத்தின் மேல் புகார் கடிதம்,...\nமைக் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுகிறாரா\nபுதுகை சிவா அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தின் மேல்\nதமிழ்மணமே ஏன் இந்த விள���யாட்டு\nஎவன் செத்தா உனக்கென்ன, மைக்-கிற்கு அறிவுரை\nதமிழ்மணத்தின் மாற்றத்தால் குளிர் காய்வது யார்\nநண்பர் நங்கூரம் அவர்களின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மே...\nஎல்லாளனின் ஆதங்கம் தமிழ்மணத்தில் மேல்\nஒரு பின்னூட்டம் சிந்திக்க வைக்கிறது\nதம்பி தம்பியென்று தமிழனை நம்பவைத்துத்து…\nதமிழ் மணத்திற்கு ஒரு வேண்டுகோள்\nமனதளவில் தைரியமற்றவர்கள் இந்தப் பக்கத்தை பார்ப்பதை...\nஇலங்கைப் பிரச்சினையே முக்கியம்:தேர்தல் கூட்டணி குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7000.html", "date_download": "2018-05-22T03:58:24Z", "digest": "sha1:B4EZ6VVX3ASE3L5NZSHJRADB6LPMY5B5", "length": 5321, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இனிய & எளிய மார்க்கம் \\ இனிய மார்க்கம் \\ இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் 1\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 3\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஉரை : ரஹ்மத்துல்லாஹ்- : இடம் ஈஸ்வரி நகர் – பல்லாவரம் – காஞ்சி மேற்கு : நாள் : 24-07-2017\nCategory: இனிய மார்க்கம், ஏகத்துவம், ரஹ்மதுல்லாஹ்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் – பாகம் -2\nகுற்றத்தை குறைக்கும் சட்டம் எது\nஅணியாய் இஸ்லாத்தை நோக்கி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள்..\nஜவ்வு போல் இழுக்கும் நீதிபதிகளுக்கு அபராதம்: – மத்திய அரசின் வரவேற்கத்தக்க சட்டம்\nபெருகும் தற்கொலைகளுக்கு தீர்வு என்ன\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-வேலூர் ஆர்ப்பாட்டம்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி கிழக்கு\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/11/kilinochchi_27.html", "date_download": "2018-05-22T04:26:38Z", "digest": "sha1:UAUAZTLEA3ROH7S6TIGCY33MN24RTL4F", "length": 17756, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாவீரர் நாள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்��த்தில்! உணர்வெழுச்சி கொண்ட உறவுகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாவீரர் நாள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்\nby விவசாயி செய்திகள் 11:35:00 - 0\nமாவீரர் நாள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்\nதமிழர்களின் விடுதலைக்காக தம்மையே கொடையாக்கிய மாவீரர்களை உணர்வெழுச்சியாக நினைவுகூரும் மாவீரர் நாள் நவம்பர்-27 நாளைய தினம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் உணர்வெழுச்சியாக நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி மக்களும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.\nகடந்த 2008 ஆண்டு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இறுதியாக மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டதன் பின்னர் அரச படைகளால் மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிதை;தழிக்கப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் மக்கள் போக முடியாதவாறு முள்வேலிகளால் அடைக்கப்பட்டு அதற்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்துத் தங்கியிருந்தார்கள். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் எப்போது எமது உறவுகளின் கல்லறைகளில் சுடர் ஏற்றி அவர்களை நினைவுகூருவோம் என காத்திருந்த மாவீரர்களின் உறவுகள் கடந்த வெள்ளிக் கிழமை (25.11.2016) காலை 6.30 மணியளவில் மாவீரர் துயிலும் இல்லங்களின் முன் ஒன்று கூடி மாவீரர் துயிலும் இல்லங்களில் காணப்பட்ட பற்றைகளை அகற்றி துப்புரவாக்கும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். தமது உறவுகளை நினைவுகூருவதற்காக எழுச்சி கொண்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச மட்ட அமைப்பாளர்கள் உட்பட்ட அனைவரையும் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தலைமையில் மக்களுடன் கூட இருந்து மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு பணி செய்ய ஒழுங்கமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nநீண்ட காலத்தின் பின்னர் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு உறவுகள் நாளைய தினம் (27.112016) சுடர் ஏற்றி மலர் மாலை அணிந்து மிகவும் உணர்வெழுச்சியாக நினைவுகூர்வதற்காகத் தயாராகி வருகின்றார்கள்.\nகடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் நவம்பர்-27 வரும் போதெல்லாம் தமது இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி தமது உறவுகளை நனைவுகூர்ந்த மக்கள் தாம் எப்போது தமது உறவுகளின் கல்லறைகள் உள்ள இடங்களில் அவர்களுக்கான சுடர்களை ஏற்றி அவர்களை நினைவுகூரவுள்ளோம் என்ற ஏக்கத்துடனும் குமுறலுடனும் காணப்பட்டார்கள். இந்நிலையில் நாளைய தினம் கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறுள்ளமை மாவீரர்களின் உறவுகள் மத்தியில் தமது உறவுகளின் கல்லறைகள் உள்ள இடங்களில் சுடர் ஏற்றவுள்ளோம், அவர்களின் கல்லறைகள் இருந்த இடங்களைத் தரிசிக்கவுள்ளோம் என்ற உணர்வெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாளைய தினம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாலை 6.05 மணியளவில் மாவீரர்களின் உறவுகளால் சுடர்கள் ஏற்றப்பட்டு மணியோசை எழுப்பப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெறவுள்ளன. இதற்காக மாவீரர்களின் உறவுகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் தயாராகி வருகின்றார்கள்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆ���் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthaliyaarsamukam.blogspot.com/2014/04/blog-post_4.html", "date_download": "2018-05-22T04:20:40Z", "digest": "sha1:LPZC7WCWP4SRDL4TFNBESNLUSNSUOT2D", "length": 2832, "nlines": 45, "source_domain": "muthaliyaarsamukam.blogspot.com", "title": "முதலியார் சமூகம்: சொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை » சொல்வனம்", "raw_content": "\nஉலகெங்கும் உள்ள முதலியார் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக சிந்தனை செய்யும் பொது நோக்காளர்களுக்காக...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை » சொல்வனம்\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை » சொல்வனம்:\n(சாதி பற்று எனும்போது சாதி வெறியினைக் குறிப்பிடவில்லை.பிற சாதியினர்களிடம் வெறுப்பு பாராட்டாத சுய முன்னேற்றத்தினை முன்னிட்டு உறவினர்களீடம் ஒற்றுமையினையே குறிக்கிறது))\nகாந்தி - இன்று: காந்தியும் முன்னேற்றமும் - நூடி நம...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nசொல்வனம் அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை ...\nதங்கத்தின் மறுபக்கம் - முத்துக்குளியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/2017/08/Motivational-Poem-By-Rudhra-E-Paramasivan.html", "date_download": "2018-05-22T04:02:10Z", "digest": "sha1:ZSEASQ6GVRSU3X6NXLDE7EMXMJFSP7RF", "length": 8477, "nlines": 194, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை: மனிதம் சுடர்க!", "raw_content": "\n-- ருத்ரா இ பரமசிவன்\nவானம் மட்டுமே உன்னை இடிக்கும்.\nவானத்தோடு கொஞ்சம் கிசு கிசுத்துப்பார்.\nஉன் கடவுள் என் கடவுள்\nஅறிவு ஊர்ந்து செல்லும் இடங்கள்\nஅதன் தடம் தெரிந்தால் போதும்.\nநகர்ந்து கொண்டே இருக்கும்போது தான்\nஅக ஈர்ப்பும் புற விடுப்பும்\nசமம் ஆகும் ஒரு புள்ளியை\nகல்லணை ஆஞ்சநேயர் கோயில் கல்வெட்டு\nஅரேபியர் வணிகமும் இந்திய மேலைக் கடற்கரையும்\nபழந்தமிழ்ப் பாடல்களாக உரைகாரர் காட்டும் விடுகதைகள்...\nவட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு\nகுன்று முட்டிய குரீஇயும், குறிச்சி புக்க மானும்\nஊத்துக்குளிப் பகுதியில் தொல்லியல் தடயங்கள்\nமானம்பாடி அருள்மிகு நாகநாத ஸ்வாமி திருக்கோயில்\nகொடுவரி முதலை குடை தண் துறைய‌\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்���ின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/cricket-news-updates/rabada-fined-for-taunting-shikar-dhawan-118021500024_1.html", "date_download": "2018-05-22T04:15:42Z", "digest": "sha1:MAACHYGASDEGRBJZVRBDHX36PFWHDCJR", "length": 10652, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "தவானை முறைத்த ரபடாவுக்கு அபராதம்! | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதவானை முறைத்த ரபடாவுக்கு அபராதம்\nஇந்திய வீரர் ஷிகர் தவனை நோக்கி கையசைத்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கு ஐசிசி நடுவர்கள் அபராதம் விதித்துள்ளனர்.\nஇந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரபடா வீசிய பந்தில் ஷிகர் தவன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து தவானை நோக்கி கையசைத்து விடை கொடுத்த ரபடா பெவிலியன் நோக்கி செல்லுமாறு சைகை காட்டினார்.\nஇந்நிலையில் ரபடாவின் நடத்தை குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 விழுக்காடு அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஏற்கனவே மோசமான நடத்தைக்காக ரபாடா இதுவரை 5 தகுதி இழப்பு புள்ளி பெற்றிருக்கிறார். இந்த புள்ளி எண்ணிக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் 8 ஆக உயர்ந்தால், சில சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென்னாப்பிரிக்கா அணிக்கு அபராதம் விதித்த ஜசிசி நடுவர்கள்\nவிலாவை பதம் பார்த்த ரபாடாவுக்கு பதிலடி கொடுத்த கோலி; வைரல் வீடியோ\nபெண்களை பார்த்து விசில் அடித்தால் ரூ.27 ஆயிரம் அபராதம்:\nபவுலரை இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் தென் ஆப்பரிக்கா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உ��ிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=105", "date_download": "2018-05-22T04:04:14Z", "digest": "sha1:IOJ5K6CWZRHFWRIMO4V6EPYUIBND5DUX", "length": 13406, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஏகாந்தி — தேசம்", "raw_content": "\nநேபாள நிலநடுக்கம் : இதுவரை 4300க்கு மேற்பட்டோர் பலி\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இதுவரையில் 80 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளதாக காத்மண்டு ஐ.நா.அலுவலகம் … Read more….\nஜோன் கெரி சென்ற பிறகே பாராளுமன்றம் கலைப்பு\n19வது திருத்தச் சட்டம் நிறைவேறிய பின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பாராளுமன்றத்தை கலைத்து … Read more….\nகரன்னாகொட,ரொஷான் ஆகியோருக்கும் உயர் பதவி வேண்டும்-ஜோன்\nபுலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னாள் விமானப்படைத் தளபதியும், முன்னாள் கடற்படைத் … Read more….\nதேர்தலின் பின் ரணில் பிரதமராக பதவியேற்றது ஜனநாயகத்துக்கு விரோதம்\n“ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக … Read more….\nகோடரியால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் இளைய சகோதரர் சற்று முன் காலமானார்\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேன சற்று முன் காலமானசிங்கள … Read more….\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.… Read more….\nகோத்தாவுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ, அப்பலோ எனும் லங்கா ஹாஸ்பிட்டலின் தலைவராக … Read more….\nஇலங்கை ஆணியின் கனவு கானல் நீரானதுடன் சங்கக்காரவும், ஜெயவர்தனவும் ஓய்வு\nஇலங்கை அணிக்கு எதிரான உலகக்கிண்ண காலிறுதியில் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் … Read more….\nமஹிந்தவின் கட்சி சின்னம் மயில் அல்லது புறா\nதொழிலாளர் கட்சியின் தலைவர் கட்சி சின்னத்தை மாற்றித் தருமாறு தேர்தல் ஆணையாளரிடம் விடுத்த … Read more….\nநான்கு அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு\nஆளும் கட்சியின் அமைச்சர்கள் சிலருக்கு எதிராகவும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆளும் … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகார���்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவ���ந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_621.html", "date_download": "2018-05-22T04:36:02Z", "digest": "sha1:HIIQOFVO5LGPZHSYHG5KWJJNW7XUOCRP", "length": 37112, "nlines": 84, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழத்தின் வீரத்தாய் தியாகச் சுடர் அன்னை பூபதி தமிழ் இனத்தின் ஒரு குறியீடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 28 மார்ச், 2018\nதமிழீழத்தின் வீரத்தாய் தியாகச் சுடர் அன்னை பூபதி தமிழ் இனத்தின் ஒரு குறியீடு\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது.\nஇந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறித் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் வன்முறையில் இறங்கியது. அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தமிழீழத் தேசியத்திற்கு ஆதரவாக தமிழீழப் பொதுமக்கள் பல வகைகளில் தமது பங்களிப்பை வழங்கினார்கள். இந்தத் தேசத்திற்கான பங்களிப்புக்களின் சிகரமாகதியாகத்தின் அதியுயர் வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.\n‘இந்தியப் படை உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும்’- என்று கோரிமட்டக்களப்பு அன்னையர் முன்னணியின் சார்பில்திருமதி பூபதி கணபதிப்ப்pள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் பத்தொன்பதாம் திகதி சன்pக்கிழமை காலை 10-45மணிக்கு மட்டக்களப்பு அமிர்தகழி சிறி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்றலில் உள்ள குருந்த மரநிழலின் கீழ்அன்னை பூபதி தனது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் மிக நெருக்கடியான வேளையைச் சந்தித்த காலம் அது “இந்திய ராணுவம் எமது தாயக மண்ணில் காலடி எடுத்து வைத்த தினத்தையேஎமது போராட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேன். எமது போராட்டத்தில் இந்திய ராணுவம் தலையீடு செய்தது ஓர் இருண்ட அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்” – என்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்க��்இந்த இராணுவ ஆக்கிரமிப்புக் குறித்துக் கூறுமளவுக்கு அன்றைய காலகட்டம் பல நெருக்கடிகளை நேர்கொண்டது.\nஉலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்தியப் படையினர் ஒருபுறம்சிங்கள பௌத்தப் பேரினவாத சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் சிறிலங்காவின் இhணுவம் மறு புறம்,இவையிரண்டிற்கும் துணையாக நிற்கின்ற தமிழ் ஒட்டுக்குழுக்கள் ஒருபுறம் என்று ஈழத் தமிழினம் இன்னல்களை எதிர்கொண்ட வேளை அது தேசியத்தலைவர் சொன்னதுபோல் தமிழீழப் போராட்ட வரலாற்றில் இருண்ட அத்தியாயத்தின் காலம் அது\nஇத்தனை அபாயங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் மத்தியில் ஒரு சாதாரணப் பெண்மணி, குடும்பத் தலைவி, எவற்றிற்கும் அஞ்சாமல் தனது போராட்டத்தை அகிம்சை வழியில் ஆரம்பிப்பதற்கு எத்துணை நெஞ்சுரமும் தியாக மனப்பான்மையும் அவருக்கு இருந்திருக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்கின்றோம்.\n“எம்மைப் பாதுகாக்கவென வந்த இந்தியா இன்று சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிலும் கொடியவர்களாகவே மாறிவிட்டார்கள். இதனைத் தடுக்கலாம் என்ற உறுதியுடன் நாம் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். வீரச்சாவுகளை கண்டு நாம் பழகிப் போனவர்களே. எனது இறப்பை அடுத்தும், எமது நோக்கை நாம் அடைவோம் ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது” – என்று அன்னை பூபதி அவர்கள் தியாக உணர்வோடு, நெஞ்சுரத்தோடு முழங்கினார்.\n1988ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி சனிக்கிழமை காலை 10-45 மணிக்குத் தனது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த அன்னை பூபதி அவர்களின் இறுதி மூச்சு தமிழீழக் காற்றோடு ஏப்பிரல் மாதம் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8-45 மணியளவில் கலந்து பரவியது. முப்பத்தியொரு நீண்ட நாட்கள்\nஎந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக அன்னை பூபதி அவர்கள் போராடினாரோ அந்த இராணுவம் – இந்திய இராணுவம் பாரிய இழப்புக்களுடனும் அளவிடற்கரிய அவமானத்துடனும் தமிழீழத்தை விட்டு 24-03-1990 அன்று வெளியேறிச் சென்றது.\nதிருமதி பூபதி கணபதிப்பிள்ளை என்கின்ற ஒரு சாதாரணத் தமிழ்ப் பெண்மணியின் விடுதலை வேட்கையும் அதற்கான தியாகமும் நாட்டுப்பற்றின் சிகரமாக அமைந்தன.\nஅன்னை பூபதியின் தியாகத்திற்கு முன்னரும்,பின்னரும் தமிழீழத்தில் எத்தனையோ நாட்டுப் பற்றாளர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இன்றும் வாழ்ந்த��ம் வருகின்றார்கள் அவர்கள் யாவருடைய நாட்டுப்பற்றும், தியாகமும் பங்களிப்பும் எந்த ஒரு விதத்திலும் எவருடைய தியாகத்திற்கும் குறைவானதல்ல. ஆயினும் சகல நாட்டுப் பற்றாளர்களினதும் ஒரு குறியீடாக அன்னை பூபதி அவர்கள் விளங்குவது ஒரு பொருத்தமான விடயம் என்றே நாம் கருதுகின்றோம்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தமது பங்களிப்புக்களை நல்கி வந்த,நல்கி வருகின்ற சகல நாட்டுப்பற்றாளர்களில்,தமிழ்ப் பெண்ணினத்தின் பங்களிப்பு என்பதானது,தனித்துவமானது. தமது இனத்திற்கு எதிராக நடத்தப்படுகின்ற ஆக்கிரமிப்புப் போர்களுக்கும்,வன்முறைகளுக்கும் பெண்கள் கொடுக்க கூடிய விலையும் அளப்பரியது. தங்களுடைய கணவன்மார்களையும், தங்களுடைய புதல்வர்களையும் அவர்கள் பறிகொடுத்தார்கள். அந்நியப் படைகளின் பாலிய வல்லுறவுகளுக்கும் ஆளானார்கள. தாங்களும் கொலை செய்யப்பட்டு இறந்தார்கள். இவற்றிற்கும் அப்பால் தங்களது குடும்பங்களைப் பாராமரித்துக் கொண்டு தமது நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கான பங்களிப்பினையும் தொடர்ந்து செய்து வந்தார்கள்.\nஒரு போராட்டக் காலத்தில் பெண்ணின் பங்கு கணிசமானது என்பதைப் போராட்ட வரலாறுகள் இன்றும் உணர்த்தி நிற்கின்றன. போராளிகளுக்கு உணவு அளிப்பதுவும், உறைவிடம் தந்து உபசரிப்பதுவும் காயம் பட்டவர்களைப் பராமரிப்பதுவும் பெண்களாகத்தான் இருந்து வருகின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்ப் பெண்ணினத்தின் பங்களிப்பானது,உலக சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒப்பீட்டளவில் உன்னத இடத்தை வகிக்க கூடிய ஒன்றாகும்.\nஇந்த வகையில் ஒட்டு மொத்தத் தமிழீழப் பெண்களினதும் தமிழர்களினதும் ஆத்திரத்தினையும்,சுதந்திர வேட்கையையும் வெளிப்படுத்தும் விதமாகவே அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்தை நாம் கருத வேண்டும். ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியிருந்தபடி உலகத்தின் நான்காவது பெரிய இராணுவமான இந்தியப் படைகளின் வன்முறைகளையும்,சிங்கள இராணுவத்தின் நெருக்கடிகளையும்,தமிழ் ஒட்டுக்குழுக்களின் அடாவடித்தனங்களையும் ஒருங்கு சேர எதிர் கொண்டு,அன்னை பூபதி தனது அகிம்சைப் போராட்டத்தை சாகும்வரை மேற்கொண்டது என்பதானது விடுதலை வேட்கையின் உறுதியின் உச்சமானதுமாகும்.\nஓர் இனத்தின் அரசியல் விடிவிற்காகவும்,��க்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராகவும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடாத்தி உயிர்த் தியாகம் செய்திட்ட உலகின் முதற் பெண்மணி என்ற வகையிலும்,ஒரு சாதாரணக் குடும்பப்பெண் தனது தனிப்பட்ட வாழ்வைத் துறந்து தனது நாட்டுக்காக முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் என்ற வகையிலும் அன்னை பூபதி அவர்களின் போராட்டம் பல விழுமியங்களை தொட்டு நிற்கின்றது இவர் ஒரு விடுதலைப் போராளி அல்லர் விடுதலைப் போராளி என்ற வகையில் தியாகி திலீபன் அவர்கள் ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தனது இன்னுயிரை ஈந்திருந்தார். ஆனால் போராளியாக இல்லாத ஒருவர் – சாதாரணப் பெண்மணி – குடும்பத் தலைவி – தன்னைத்தன் மக்களுக்காக மட்டுமன்றி, தனது போராளிகளுக்காகவும் தன்னைத் தற்கொடையாக்கிய செயல் என்பதானது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்.\nமக்களைக் காப்பாற்றுவதற்காகத் தம் உயிரைத் தருகின்ற போராளிகளின் இலட்சியத்திற்காகத் தன் உயிரைத் தாரை வார்க்க முன்வந்த அன்னை பூபதியின் தியாகம் நாட்டுப்பற்றாளர்களின் தியாகத்திற்கும், அர்ப்பணிப்பிற்கும் ஒரு குறியீடாகும். அந்த வகையில் அன்னை பூபதியின் நினைவு தினம் என்பதானது நாட்டுப்பற்றாளர் தினம் என்று தமிழீழத் தேசியத் தலைமையினால் பிரகடனப் படுத்தப்பட்டது மிகப்பொருத்தமானதாகும்.\nஅன்னை பூபதி அவர்கள் தமிழீழ நாட்டுப் பற்றாளர்களின் குறியீடாக அறியப்படுகின்ற இந்த வேளையில நாட்டுப்பற்றாளர்களின் சக்தி குறித்துச் சில கருத்துக்களை முன் வைப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம்.\nஒரு தேசத்தின் நாட்டுப் பற்றாளர்கள் விடுதலைப் போராட்டத்தைத் தாங்குபவர்களாக இருந்து வருகின்றார்கள். நாட்டுப்பற்றாளர்களை அழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடுகின்ற முயற்சியில்,அடக்குமுறை அரசுகள் தொடர்ந்தும் செயல்பட்டு வந்திருப்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ஈராக்கில் போர் புரிகின்ற அமெரிக்க இராணுவத்தினருக்குப் போர்த் திரைப்படம் ஒன்றை அமெரிக்க அரசு திரையிட்டு காட்டியிருப்பதாகக் கடந்த ஆண்டு செய்திகள் தெரிவித்திருந்தன. இச்சம்பவம் குறித்துச் சற்று ஊன்றிக் கவனித்தால் புலப்படாத பல விடயங்களை நாம் அவதானிக்கக் கூடும்.\nஇந்தப் போர்த் திரைப்படத்தின் பெய���் ‘Battle of ALGIERS’ இத்திரைப்படம் ஒரு புதிய திரைப்படமும் அல்ல ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னால் இத்திரைப்படம் வெளி வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த நவீனகாலத்தில் அதாவது போரியல் துறையானது மிகுந்த தொழில் நுட்ப வளர்ச்சியை அடைந்துள்ள இக்காலகட்டத்தில் மிகப்பழைய திரைப்படம் ஒன்றை அமெரிக்க அரசு தன்னுடைய இராணுவத்தினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டிய காரணம் என்ன\nஇதற்குப் பின்னால் மிக முக்கியமான காரணம் உள்ளது. இந்த Battle of Algiers என்ற போர்த் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அல்ஜீரிய மக்கள் நடாத்திய போராட்டத்தைச் சித்தரிக்கின்றது. அல்ஜீரியா சுமார் நூற்றியிருபத்திநான்கு ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டின் காலனித்துவ ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது. அல்ஜீரியாவின் சுயாட்சிக்கான இந்தப் போராட்டத்தை எதிர்த்து மிகக் கொடூரமான முறைகளில் படுகொலைகளை பிரான்ஸ் கட்டவிழ்த்து விட்டது. அல்ஜீரியாவின் நாட்டுப்பற்றாளர்கள் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். மிகக் கொடுமையான சித்திரவதைகளுக்கும் ஆளானார்கள். அல்ஜீரிய மக்களின் மனவலிமையைக் குலைத்து அவர்களைப் போராட்டத்தில் இருந்து விலக்குவதற்காகச் சகலவிதமான கொடூரங்களையும் பிரான்ஸ் இராணுவம் மேற்கொண்டது.\nஆயினும் அல்ஜீரிய மக்கள் தொடர்ந்து போராடினார்கள். மிகக் கொடிய வறுமைக்கு மத்தியில்,கண்ணீரையும் துன்பத்தையும் சுமந்து கொண்டு,தமது விடுதலைக்காக அவர்கள் போராடினார்கள். மிகப் பெரிய அவலங்களையும்,இழப்புக்களையும் அவர்கள் எதிர்கொண்டார்கள்.\n1954ம் ஆண்டு தொடக்கம் 1962ம் ஆண்டு வரையில் இந்த யுத்தம் நீடித்தது. கடைசியில் அல்ஜீரிய மக்களின் போராட்டம் வெற்றி பெற்று பிரான்ஸ் வெளியேறியது.\nஆனால்,இந்தப் போராட்டத்தைச் சித்தரிக்கின்ற திரைப்படத்தை,ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு அமெரிக்க அரசு திரையிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் என்ன\nஏனென்றால் இந்தப் போர்த் திரைப்படம்,ஒரு மக்கள் போராட்டத்தை அடக்குவதற்குரிய கொடிய வழிகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது. எப்படிப்பட்ட கொடிய வழிகளை உபயோகித்து பிரான்ஸ் இராணுவம் அல்ஜீரிய மக்களை – நாட்டுப்பற்றாளர்களை – துன்புறுத்திக் கொன்று,அவர்களின் மன உறுதியைக் குலைக்கும��� முயற்சிகளை மேற்கொண்டார்கள் என்பதனை இத்திரைப்படம் விபரமாக சித்தரித்துள்ளது. பிரான்ஸ் இராணுவத்தின் இந்தக் கொடிய வழிமுறைகள் ஈற்றில் பலன் அளிக்காமல் போயிருந்தாலும் அன்று ஒரு போராட்டத்தை அழிப்பதற்கு எத்தகைய வழி முறைகள் கையாளப்பட்டன என்பதை இந்தத் திரைப்படம் எடுத்துக் காட்டியுள்ளது.\nஅதாவது ஒரு மக்கள் எழுச்சிப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க வேண்டுமென்றால்,அந்தப் போராட்டத்தைத் தாங்கி நிற்கும் நாட்டுப்பற்றாளர்களை முதலில் நசுக்க வேண்டும் என்று அடக்கு முறையாளர்கள் தொடர்ந்து சிந்தித்தும்,செயல்பட்டும் வருவதை இச்சம்பவம் நிரூபித்து நிற்கின்றது.\nஅந்த அளவிற்கு ஒரு விடுதலைப் போராட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் என்பதை வரலாறு சுட்டிக் காட்டி நிற்கின்றது.\nஇந்த வரலாற்று உண்மைகளின் அடிப்படையில்தான் தமிழீழத்து நாட்டுப்பற்றாளர்களையும்,அவர்தம் அளப்பரிய பணியையும், தியாகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் விடுதலைப்புலிகள் எதிர் கொள்ளாத இடர்களை நாட்டுப்பற்றாளர்கள் எதிர் கொண்டிருக்கின்றார்கள் என்பதை இங்கே அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். போராளிகள் களயதார்த்த நிலைக்கும் போர் முறைகளுக்கும் ஏற்ப இடம் மாறிச் செல்வார்கள்.\nஆனால் பொது மக்களாகிய நாட்டுப் பற்றாளர்களோ தமது வதிவிடத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்து ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுவார்கள். ஆக்கிரமிப்பின் வன்முறையை எதிர்ப்பதற்குத் தம்மிடம் படைக்கருவிகள் இல்லாதபோதும்,அந்த வன்முறைக்கு முகம் கொடுத்து,அதனை உள்வாங்குவார்கள். தன் காரணமாக உயிரழிவையும், சொத்தழிவையும் தாங்கியும் கொள்வார்கள். ஆயினும் தொடர்ந்தும் விடுதலைப் போராட்டத்தைத் தாங்கி நிற்பார்கள்.\nசிறிலங்கா அரசுகளும் அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு உத்திகளைக் கையாண்டு தமிழீழத்து நாட்டுப் பற்றாளர்களை அழிக்கவும்,அடக்கவும் முயன்று வருகின்றன. ஆனால் நாட்டுப்பற்றாளர்களின் விடுதலை வேட்கையை அழித்து விடமுடியாது என்பதைப் பல்வேறு விடுதலைப் போராட்டங்களோடு,தமிழீழ விடுதலைப் போராட்டமும் நிரூபித்து நிற்கின்றது.\nஇங்கே மேலும் ஒரு மிக முக்கியமான விடயத்தையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். அன்னை பூபதி அவர்களின் அகிம்சை வழியி��ான உண்ணாவிரதப் போராட்டமும்,தியாகி திலீபனின் அகிம்சை வழியிலான உண்ணாவிரதப் போராட்டமும் சமாதானத்தினை வேண்டி நடாத்தப்பட்ட போராட்டங்களாகும். சமாதானத்தையும், அமைதியையும் நாடி நடாத்தப்பட்ட அமைதி வழி அகிம்சைப் போராட்டங்களை ஆதிக்க சக்திகள் பொருட்படுத்துவதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஅடிப்படையில் மகாத்மா காந்தியின் போதனைகளையும் அகிம்சை வழிப் போராட்டங்களையும் ஏற்றுக்கொண்ட ஒரு தேசம்தான் இந்தியா ஆனால் அத்தகைய இந்தியா கூட,அடக்குமுறை என்று வரும்போது அகிம்சையையும் சமாதானத்தையும் தூக்கி எறிந்து விடுகின்றது என்பதற்கு அன்னை பூபதியும் தியாகி திலீபனும் சாட்சிகளாக விளங்குகின்றார்கள்.\nஅகிம்சையைப் போதிக்கின்ற இந்தியாவே இவ்வாறு நடந்து கொள்ளும்போது, தொடர்ந்து இரத்தவெறி கொண்டு அடக்குமுறையை மேற்கொண்டு வருகின்ற சிங்கள பௌத்தப் பேரினவாத அரசுகள் சமாதானத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்று எவராவது இன்றும் நம்புவார்களாக இருந்தால் அது மடமைத்தனமானதாகும்.\nஅன்றிலிருந்து இன்றுவரை தமிழீழத்து நாட்டுப் பற்றாளர்களைச் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் கொலை செய்து வருவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்குரிய காரணங்களையும் நாம் வரலாற்று ரீதியாகத் தர்க்கித்திருந்தோம்.\nமக்கள் எழுச்சிப் பேராட்டத்தை அடக்கி ஒடுக்க வேண்டுமென்றால்,அந்தப் போராட்டத்தைத் தாங்கி நிற்கும் நாட்டுப் பற்றாளர்களை நசுக்க வேண்டும்’ என்று,அடக்கு முறையாளர்கள் தொடர்ந்து சிந்தித்தும்,செயல்பட்டு வருவதையும் தமிழீழத்து நாட்டுப்பற்றாளர்கள் மீதான படுகொலைகள் நிரூபித்து நிற்கின்றன.\nஇத்தகைய உயரிய நாட்டுப்பற்றாளர்களும்,அவர்களுடைய குறியீடான அன்னை பூபதியும் எம்போன்ற சாதாரண மக்களுக்கு மிகச் சிறந்த உதாரணங்களாக திகழுகின்றார்கள்.\nBy தமிழ் அருள் at மார்ச் 28, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பிரதான செய்தி, மாவீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையா���்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/35--", "date_download": "2018-05-22T04:12:27Z", "digest": "sha1:J6F5ZCJAWABBPFRFHFECVMGAHBFZBH36", "length": 15645, "nlines": 153, "source_domain": "www.tamilheritage.org", "title": "35. முத்துசாமி தீட்சிதர்", "raw_content": "\nHome வரலாறு எட்டயபுரத்தை நோக்கி 35. முத்துசாமி தீட்சிதர்\nமுத்துசாமி தீட்சிதருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் எட்டயபுர ஜமீன் வம்சத்தினருக்கு இருந்திருக்கின்றது. அவர் தான் வாழ்ந்த காலத்திலேயே எட்டயபுர சமஸ்தானத்தின் இசை மேதையாக கௌரவிக்கப்பட்டிருக்கின்றார். பின்னர் இவருக்கு நினைவு மண்டபம் எட்டயபுர நகரின் முக்கிய வீதியிலேயே எழுப்பப்பட வேண்டும் என்ற சிந்தனை தோன்றியதும் அதனை செயல்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். 1946ம் ஆண்டு ஏப்ரம் மாதம் 7ம் தேதி நினைவு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டடப்பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர். பின்னர் இந்த மண்டம் சில காரணங்களுக்காக நிறைவு பெறாத நிலையில் 22.08.1973ம் ஆண்டு கட்டிடப் பணி நிறைவு செய்யப்பட்டு இம்மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇசை மும்மூர்த்திர்களில் ஒருவராக போற்றப்படுபவர் முத்துசாமி தீட்சிதர். இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776ம் ஆண்டு பிறந்தவர். தனது 40 வயது வரை குழந்தை இல்லாத நிலையில் வைத்தீஸ்வரன் கோயில் முத்துகுமாரஸ்வாமி அருளால் இக்குழந்தை பிறந்ததால் இறைவன் கருணையில் மகிழ்ந்து அந்த சுவாமியின் திருப்பெயரையே குழந்தைக்குச் சூட்டியிருக்கின்றனர் பெற்றோர். தெலுங்கு சமஸ்கிருதம் மொழிகளையும் இசையையும் தன் தந்தையாரிடமே கற்றவர். இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடந்தேறியிருக்கின்றது. இசையுடன் வீணை வாசிப்பதிலும் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றவராக விளங்கியிருக்கின்றார்.\nமுத்துஸ்வாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை அறியாத கர்நாடக சங்கீதம் பயின்றவர்கள் இல்லை எனும் அளவுக்கு புகழ் பெற்றவை இவரது க���ர்த்தனைகள். அதில் குறிப்பாக வாதாபி கணபதிம் எனும் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த பாடலின் இனிமையை மறக்க முடியுமா\nமுத்துஸ்வாமி தீட்சிதரைப் பற்றிய மேலும் பல குறிப்புக்கள் தமிழ் விக்கிபீடியாவில் காணக்கிடைக்கின்றன.\nமுத்துசாமி தீட்சிதரின் இன்னிசை நூல் நிலையம் என அழைக்கப்படும் இந்த நினைவு மண்டபம் எட்டயபுர முக்கிய சாலையிலேயே அமைந்திருக்கின்றது. நகர பேருந்து நிலையத்தின் பக்கத்திலேயே, அட்டை குளம் என்றழைக்கப்படும் ஒரு பெரிய குளத்தின் அருகாமையில் இம்மண்டபம் உள்ளது.\nஇவர் தெலுங்கு, சமஸ்கிருதத்தில் பாண்டித்யம் பெற்றவர்; தெய்வத் திருவருளால் சங்கீத சாஸ்திர மேதை ஆனவர்; வீணை பயிற்சியும் நிரம்பப் பெற்றவர்; ஜோதிடம், மந்திர சாஸ்திரங்கள் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். யமுனா கல்யாணி, பிருந்தாவன சாரங்கா போன்ற இந்துஸ்தானி ராகங்களை கர்நாடக சங்கீதத்தில் சேர்த்தவர். கங்கையில் மந்திர சித்தியால் தெய்வீக வீனை பெற்றவர் என்பன போன்ற தகவல்கள் இம்மணடபத்தின் விளக்கப்பகுதியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.\nஒரு கோயிலைப் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றது இந்த மண்டபம். மண்டபத்தின் நடுவே கையில் வீணை ஏந்தியபடி அழகாக வீற்றிருக்கும் முத்துசாமி தீட்சிதரின் கருஞ்சிலை. இங்கே தினமும் மக்கள் வந்து செல்கின்றனர். பூஜை நடக்கின்றது.\nமண்டபத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஒரு குடும்பத்தினர் தங்கியிருக்கின்றனர். உறவினராகவோ இந்த மண்டபத்தின் பணியாளராகவோ இருக்கலாம்.\nஇந்த மண்டபத்தின் சுவர்களை அலங்கரித்த வண்ணம் முத்துசாமி தீட்சிதரின் பாடல்கள் பொறிக்கப்பட்ட பலகைகள் தொங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் பாடலோடு இராகம் தாளம் ஏனைய குறிப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த மண்டபத்தை பராமரிப்பவர்கள் தொடர்ந்து ஒவ்வோராண்டும் குருதினம்,சங்கீத விழா மற்றும் சில நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இவ்வகை முயற்சிகள் நமது பாரம்பரியத்தின் வேர்கள் அழியாமல் காக்கப்படுவதற்குத் துணை புரியும் நடவடிக்கைகள். சங்கீத சாஸ்திர மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது நினைவாலயத்திற்குச் சென்று வருவது இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்தாக நிச்சயம் அமையும்.\nஇந்த மண்டபத்தை முழுதும் பார்த்து சற்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்ட பின���னர் மண்டபத்தின் வெளியே வந்தோம். எட்டயபுர நகரத்தின் மையச் சாலையை சற்று கவனித்தோம்.\nத.ம.அ மடலாடற்குழுக்கள் - THF E-Forum\nமின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides\nதமிழகத்தில் ஓலைச்சுவடி தேடல் திட்டம்\nபத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள்\nமதராச பட்டிணம் - நரசய்யா\n2 - பயண ஏற்பாடு\n18 - எட்டயபுரத்திற்கு பயணம்\n20. பாரதி பிறந்த இல்லம்\n25. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மு - 2\n26. வழங்கப்ப்ட்ட தண்டனையும் பிற நிகழ்வுகளும்\n27. எட்டயபுர அரச வம்சம் - 1\n28. எட்டயபுர அரச வம்சம் - 2\n34. எட்டயபுர அரண்மனையில் மேலும் சில நிமிடங்கள்\n35. உமறுப் புலவர் மணிமண்டபம்\n36. எட்டயபுர மைய சாலை\n37. பாரதி மணி மண்டபம்\n40. இரண்டாம் நாள் பயணத்திட்டம்\n42. எட்டயபுரத்து வெங்கடாசலபதி கோயில்\n44. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்\nகாலணித்துவ இந்தியா - Colonial India\nகிராம தெய்வங்கள் / Village Deities\nதமிழ் மணிகள் - தினமணி தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/kilinochchi.html", "date_download": "2018-05-22T04:32:51Z", "digest": "sha1:M4EUBQGHDWQV2NHC2D4JC6TTHICJR5MD", "length": 13923, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிளிநொச்சி மயானத்தில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கிளிநொச்சி பொலிசார். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிளிநொச்சி மயானத்தில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கிளிநொச்சி பொலிசார்.\nகிளிநொச்சி மயானத்தில் மணல் கொள்ளை கண்டுகொள்ளாத கிளிநொச்சி பொலிசார்.\nகிளிநொச்சியில் வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் அருகில் உள்ள பொது மயனப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்றுவருவது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பாராளமன்ற உறுப்பினரர் சிவஞனம் சிறிதரனிடம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர்.\nஇதனை அடுத்து இன்று காலை 11.00மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பாராள���ன்ற உறுப்பினர் அங்குள்ள நிலைமைகளை அவதானித்தார் அங்கு மயானப்பகுதி முழுவதும் மணல் அகழப்பட்டுக்கொண்டுடிருந்தது.\nமயானத்தில் புதைக்கப்பட்ட சடங்களை வெளியே எடுத்துவைத்துவிட்டுக்கூட மணல் அகழ்வு மிகமோசமான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருந்ததுடன் சடலங்கள் எரியுட்டப்படும் இடங்கள் கூட மண் கொள்ளையர்களினால் அள்ளப்பட்டுள்ளது. பாரிய கிடங்குகளாக தோண்டப்பட்டுள்ள இப்பகுதிக்குள் பன்னங்கண்டி ஆறு உடைத்து உள்ளநுழைந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மிகமோசமான சூழல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சிகரமான இந்தநிலைமை குறித்து சம்பவ இடத்தில் இருந்து கிளிநொச்சி பொலீஸ் பொறுப்பதிகாரிக்கு பாராளமன்ற உறுப்பினர் சிறீதரன் அறிவித்தபோதும் அவர்கள் ஒன்றரைமணிநேரமாக சம்பவ இடத்திற்க்கு வருகைதரவில்லை.\nசம நேரத்தில் வீதியால் வந்த ரோந்து பொலீசாரpடம் இவ்விடயம் குறித்து தெரியப்படுத்திய போதும் கவனத்தில் எடுக்காமால் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களின் உழவியந்திரத்தை எடுத்து செல்வதற்கு கால அவகாசத்தை வழங்கினர்.\nஇந்த சம்பவத்தில் அப்பகுதியில் கூடிய மக்கள் இம்மண் கொள்ளை தினசரி நிகழ்வதாகவும் இது பொலீசாருக்கும் தெரியும் என்றும் இதன்பின்னனியில் பலரது தொடர்புகளும் பணப்பரிமாற்றங்களும் இருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் கவனத்திற்க்கும் பாராளமன்ற உறுப்பினர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-05-22T04:37:37Z", "digest": "sha1:PMVU6JRNUROJ3CISA3773GH7OCCKXSXI", "length": 13457, "nlines": 58, "source_domain": "dinowap.in", "title": "நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் – பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்! – NEWS", "raw_content": "\nநீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் – பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்\n‘நீட்’ என்ற பெயரால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கதவு திறக்கும் மோசடியைப் பாரீர் பாரீர் ‘நீட்’ தேர்வால் பாதிப்பு இல்லை என்போரே – உண்மை நிலை என்ன இதோ நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் – பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம் இதோ நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் – பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆதாரப்பூர்வமான அறிக்கை ‘நீட்’ என்னும் போர்வையில் வெளிநாட்டு மாணவர் களுக்குக் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. ‘நீட்’டினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லுவது பச்சையான பொய்; உண்மை நிலவரம் என்ன என்பதைப் புள்ளி விவரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாட்டில் ‘நீட்’ என்ற பெயரில் சமூகநீதியை வெட்டி வீழ்த்தி, முன்னேறிய பார்ப்பனரும், ஏனை யோரும் – முன்பு போலவே, கல்வியை தமது ஏகபோக ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரக் கூடிய ஆயுதத்தை மருத்துவக் கல்வியிலிருந்து தொடங்கியுள்ளனர் – மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின்மூலம் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆதாரப்பூர்வமான அறிக்கை ‘நீட்’ என்னும் போர்வையில் வெளிநாட்டு மாணவர் களுக்குக் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. ‘நீட்’டினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லுவது பச்சையான பொய்; உண்மை நிலவரம் என்ன என்பதைப் புள்ளி விவரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழ்நாட்டில் ‘நீட்’ என்ற பெயரில் சமூகநீதியை வெட்டி வீழ்த்தி, முன்னேறிய பார்ப்பனரும், ஏனை யோரும் – முன்பு போலவே, கல்வியை தமது ஏகபோக ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரக் கூடிய ஆயுதத்தை மருத்துவக் கல்வியிலிருந்து தொடங்கியுள்ளனர் – மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியின்மூலம்சமூகநீதி – மாநில உரிமைப் பாதிப்புஇது சமூகநீதி பறிப்பு மட்டுமல்ல; மாநிலங்களின் உரிமைகளையும் பறிப்பு – இரட்டை வேட்டை ஆகும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்குக் கட்சிகளும், கல்வியில் மனுதர்மத்தின் வீச்சைத் தடுக்கும் அத்துணை இயக்கங்களும், அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறவழியில் போராடி வருகின்றனர்சமூகநீதி – மாநில உரிமைப் பாதிப்புஇது சமூகநீதி பறிப்பு மட்டுமல்ல; மாநிலங்களின் உரிமைகளையும் பறிப்பு – இரட்டை வேட்டை ஆகும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்குக் கட்சிகளும், கல்வியில் மனுதர்மத்தின் வீச்சைத் தடுக்கும் அத்துணை இயக்கங்களும், அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறவழியில் போராடி வருகின்றனர்பார்ப்பனர்களும், அவர்களால் விலைக்கு வாங்கப் பட்ட நம் இனத்து விபீடணர்களும், பா.ஜ.க. கட்சியும் மட்டும்தான் ‘நீட்’ என்ற அகில உலக நுழைவுத் தேர்வினை சிலாகித்துப் பேசி வருகின்றனர்பார்ப்பனர்களும், அவர்களால் விலைக்கு வாங்கப் பட்ட நம் இனத்து விபீடணர்களும், பா.ஜ.க. கட்சியும் மட்டும்தான் ‘நீட்’ என்ற அகில உலக நுழைவுத் தேர்வினை சிலாகித்துப் பேசி வருகின்றனர்இதைப் பெரும் சூழ்ச்சித் திட்டமாக First Global Medical Entrance Test என்ற பெயரால் சட்டத்தினை வளைத்துள்ளார்கள் என்பது நமது தலைவர்கள், கல்வி யாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரும்கூட அறிந்திராத உண்மையாகும்இதைப் பெரும் சூழ்ச்சித் திட்டமாக First Global Medical Entrance Test என்ற பெயரால் சட்டத்தினை வளைத்துள்ளார்கள் என்பது நமது தலைவர்கள், கல்வி யாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரும்கூட அறிந்திராத உண்மையாகும்கொல்லைப்புற வழியாக வெளிநாட்டு மாணவர்கள்வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறக்கக் கூடாது என்ற எதிர்ப்புக்கு மறுப்பு அளிக்க முடியாத நிலையில், உலகமயமாக்கி, தாராளமயமாக்கி, இறுதியில் தனியார் மயமாக்கும் திட்டத்தினை கொல்லைப்புற வழியில் செய்துள்ளனர்.வெளிநாட்டவர்களுக்கு நம் வரிப் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங் களை நோகாமல் அவர்களுக்குத் தாரை வார்க்கும் உலக வர்த்தகத் திட்டமும் இதில் அடங்கியுள்ளதுகொல்லைப்புற வழியாக வெளிநாட்டு மாணவர்கள்வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறக்கக் கூடாது என்ற எதிர்ப்புக்கு மறுப்பு அளிக்க முடியாத நிலையில், உலகமயமாக்கி, தாராளமயமாக்கி, இறுதியில் தனியார் மயமாக்கும் திட்டத்தினை கொல்லைப்புற வழியில் செய்துள்ளனர்.வெளிநாட்டவர்களுக்கு நம் வரிப் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங் களை நோகாமல் அவர்களுக்குத் தாரை வார்க்கும் உலக வர்த்தகத் திட்டமும் இதில் அடங்கியுள்ளதுகல்வியை வணிக மயமாக்கும் திட்டத்தின் முதல் கட்டம் அல்லவா இதுகல்வியை வணிக மயமாக்கும் திட்டத்தின் முதல் கட்டம் அல்லவா இதுஇதோ, அத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு (தனியே காண்கஇதோ, அத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு (தனியே காண்க)துள்ளிக் குதிக்கும் அரைவேக்காடுகளே, இதற் கென்ன உங்கள் பதில்)துள்ளிக் குதிக்கும் அரைவேக்காடுகளே, இதற் கென்ன உங்கள் பதில்நீட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பாரீர்நீட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பாரீர்நடந்து முடிந்த நீட் தேர்வால் பாதிப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஏதும் இல்லை என்று உளறித் திரியும் உன்மத்தர்களே, இதோ ஒரு புள்ளி விவரம் பாரீர்நடந்து முடிந்த நீட் தேர்வால் பாதிப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஏதும் இல்லை என்று உளறித் திரியும் உன்மத்தர்களே, இதோ ஒரு புள்ளி விவரம் பாரீர்சென்ற ஆண்டில் (2016-2017) எம்.பி.பி.எஸ். இல் சேர்ந்தோர் பட்டியல்மாநில பாடத் திட்ட மாணவர்கள் – 3546சி.பி.எஸ்.இ.\nமத்திய பாடத் திட்ட மாணவர்கள் – 62 மட்டுமே2017-2018 இவ்வாண்டு எம்.பி.பி.எஸ். இல் சேர்ந்தோர் பட்டியல்மாநில பாடத் திட்ட மாண வர்கள் – 2314சி.பி.எஸ்.இ. மத்திய பாடத் திட்ட மாணவர்கள் – 1220 பேர்2017-2018 இவ்வாண்டு எம்.பி.பி.எஸ். இல் சேர்ந்தோர் பட்டியல்மாநில பாடத் திட்ட மாண வர்கள் – 2314சி.பி.எஸ்.இ. மத்திய பாடத் திட்ட மாணவர்கள் – 1220 பேர்இதில் இவ்வாண்டு பிளஸ் 2-வில் படித்து, எம்.பி.பி.எஸ். இல் இடம்பெற்றவர் 1310 பேர் மட்டுமேமற்ற 1004 பேர், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்று, பல லட்சம் செலவழித்து பயிற்சி (Coaching Class) பெற்று வெற்றி பெற்றவர்கள்.இதில் 250 பேர் பெரிதும் பார்ப்பனர் + முன்னேறிய ஜாதியினர் சிலர் மட்டும்.2016 – சென்ற ஆண்டு முன் னேறிய ஜாதி – பார்ப்பனர் – 108-2.99 சதவிகிதம் (3 சதவிகிதம்)2017 – இவ்வாண்டு, ‘நீட்’டி னால் வந்தவர்கள் (திசி) – 353அதாவது (9.99%) 10 சத விகிதம்.இதனால், பெரிதும் மருத் துவ இடங்களை இழந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.எப்படி\nஇதோ:கடந்த 2016 ஆம் ஆண்டு -BC – 1781 இடங்கள்2017 ஆம் ஆண்டு – BC – 1501 இடங்கள்MBC மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சென்ற 2016 ஆம்ஆண்டு பெற்�� இடங்கள் – 854இவ்வாண்டு 2017 இல் – 621SC தாழ்த்தப்பட்டோர்2016 இல் 572 இடங்கள்2017 இல் 557 இடங்கள்புரட்டுகளைத் தோலுரிப்போம்மற்ற சில மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் (நீட்டினால்) பெரிதும் முந்தைய ஓராண்டு, ஈராண்டு முன்பே படித்து, ஆண்டு முழுவதும் நீட் கோச்சிங் (லட்சக்கணக்கில் செலவு செய்து) பயிற்சி மய்யங்களில் படித்து வந்தவர்கள் என்றால்,அது எல்லோருக்கும் – ஏழை, எளியோருக்கும் சாத்தியப்படுமாமற்ற சில மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் (நீட்டினால்) பெரிதும் முந்தைய ஓராண்டு, ஈராண்டு முன்பே படித்து, ஆண்டு முழுவதும் நீட் கோச்சிங் (லட்சக்கணக்கில் செலவு செய்து) பயிற்சி மய்யங்களில் படித்து வந்தவர்கள் என்றால்,அது எல்லோருக்கும் – ஏழை, எளியோருக்கும் சாத்தியப்படுமாபுரட்டுகளைத் தோல் உரிப்போம்பி.ஜே.பி. கோயபெல்ஸ்களே,பார்ப்பன இன அடிவருடிகளே,தகுதி, திறமை பேசும் தகுதிக்குப் பிறந்தவர்களே, நாளை அதுபற்றி எழுதுவோம் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்சென்னை 11.9.2017\n#நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் - பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்\nபிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்\n'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் 'சாஹூ'. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் …\nபுதுச்சேரி: புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படுமா, நீட் ரேங்க்படி சேர்க்கை நடக்குமா என தெளிவான முடிவு அறிவிக்காததால், ஏற்கனவே நீட் தேர்வு மூலம் தேர்வாகி, மருத்துவக் …\nஇன்ஜி., மாணவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடம்\nஇன்ஜி., கல்லுாரிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில் உள்ள, கணிதம், இயற்பியல் பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.செப்., 1ல் அனைத்து தனியார் இன்ஜி., கல்லுாரிகளும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/06/blog-post_19.html", "date_download": "2018-05-22T04:34:56Z", "digest": "sha1:PWIW3RBEHGYLK37LIBXDGGQSCTQPJVRV", "length": 9460, "nlines": 241, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: சுண்டைக்காய் பிரட்டல்", "raw_content": "\nமசாலா தூள் 1 டீஸ்பூன்\nசுண்டைக்காய் ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடிக்கவேண்டும்.(நறுக்குவதற்கு பதில் இடித்தால் சுவையாக இருக்கும்).\nஎள்ளுப்பொடிக்கு எள்ளை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.\nஅடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணைய் சேர்த்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.\nபின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கவேண்டும்.\nஅதனுடன் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி சிறிது வெந்ததும் தேவையான உப்பு, மஞ்சள்தூள்\nசேர்த்து நன்கு கிளறி இறக்கவேண்டும்.\nநாங்கள் புளிவிட்டு பிரட்டல் கறி வைப்போம்.இந்த முறை வித்தியாசம் \nநாங்கள் புளிவிட்டு பிரட்டல் கறி வைப்போம்.இந்த முறை வித்தியாசம் \nமுடிந்தவரை புளியை தவிர்க்கலாமே.வருகைக்கு நன்றி ஹேமா.\nஎங்க வீட்டில் அம்மா செய்வாங்க...அப்பொழுது எல்லாம் இதனை சாப்பிடவே மட்டேன்...ஆனா இப்போ ஆசை இருக்கு...சுண்டைக்காய் தான் இங்கே கிடைக்காது...\nபிடித்தமான ஒன்று. எள் சேர்த்து செய்யும் முறை எனக்குப் புதிது. கீதா சொல்வது போல பெங்களூரில் கிடைப்பது அரிது. எப்போதேனும் கடைகளில் தென்படும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-22T03:52:33Z", "digest": "sha1:MAEAIUNM3VKGWRKC2U7FW62LOEQKR275", "length": 10370, "nlines": 36, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: September 2012", "raw_content": "\nவியாழன், 27 செப்டம்பர், 2012\nநண்பர்களுக்கு , சென்ற எனது அறிமுக பதிவில் வாழ்த்தி சென்ற அனைத்து அன்பர்களுக்கும் ,வாசித்து மட்டும் சென்ற நண்பர்களுக்கும் ,பார்த்து நொந்து கொண்டே போன நண்பர்களுக்கும் எனது அன்பான நன்றிகள் . நமது ப்ளாக் இன் தலைப்பே காமிக்ஸ் இல் இருப்பதால் காமிக்ஸ் நண்பர்களே அதிகம் வருவார்கள் என்பது உறுதி .எனவே காமிக்ஸ் இன் சுவையை நாம் நன்கு அறிந்திருப்போம் .அதே சமயம் \"ஹே ...நீயும் காமிக்ஸ் படிப் பா��ா \" என்ற ஆச்சேரிய பார்வையை விட \"இன்னுமா இந்த பொம்மை புக்கெல்லாம் படிக்கிறாய் \" என்ற ஆச்சேரிய பார்வையை விட \"இன்னுமா இந்த பொம்மை புக்கெல்லாம் படிக்கிறாய் என்ற கேலி பார்வையை தான் நாம் அதிகம் சந்திதிருப்போம் .அப்படி கேற்கும் நண்பர்களுகு இனி நாம் பதில் சொல்லி அதை அவேர்களுகு புரிய வைக்கவும் முடியாது ,ரசிகக வைக்கவும் முடியாது அவர்களுகு நாம் பதில் சொல்லி நமது ENERGY யை வேஸ்ட் செய்வதை விட மௌனமே சிறந்த பதில் ஆக இருக்கும் ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் .இனி உங்களால் இந்த காமிக்ஸ் என்னும் அறிய சுவையை அறிய முடியாது .எங்களின் இந்த சிறு காமிக்ஸ் உலகத்தை புரிந்து கொள்ளவும் முடியாது ஆனால் தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு இந்த காமிக்ஸ் என்னும் அழகான புத்தக நண்பனை அறிமுகபடுதுங்கள் .அது அவர்களின் கற்பனை சக்தி ,சிந்தனை சக்தியையும் அதிகரிக்க செய்யும் .அதை விட்டு அவர்கள் சுட்டி டிவி யும் ,கார்ட்டூன் சேனல் ஐயும் பார்த்து ரசிப்பதை நீங்கள் ரசித்து கொண்டு இருந்தால் அவர்களின் பின் பொழுது வயது ரசிக்கும் படி இருக்காது என்பதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே. தமிழில் காமிக்ஸ் என்னும் உலகமே கனா காலமாகி விடுமா என்ற நிலையில் ,காமிக்ஸ் என்னும் ஒரே அழகிய குழந்தையும் தட்டு தடுமாறி தவழ்ந்து வந்த போதும் ,திடீர் ,திடீரென காணமல் நமக்கு பயம் காட்டிய அந்த குழந்தை ,.....,நான் யானை அல்ல ,யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும் நான் குதிரை டக்கென எழுவே ன் .என்ற கணக்காய் திடீர் எழுச்சியாய் , புத்தம் புது காளையாய் 2012 முதல் புது அவதாரம் எடுத்த அந்த குழந்தை தான் நமது விஜயன் சாரால் பெற்றடது ,வளர்த்த நமது LION .MUTHU COMICS . இப்போது மாதம் தவறாமல் ரூபாய் 100 விலை இல் முழு வண்ணத்தில் அயல் நாட்டு தரத்தில் ,பெரிய சைஸ் இல் வரும் இந்த காமிக்ஸ் புத்தகத்தை வளர வைப்பது நமது க டமை .படிக்கும் நண்பர்கள் தமது மற்ற நண்பர்கள் ,உறவினர்கள் அணை வறிடுமும் ,படிக்காத நண்பர்கள் தமது வாருசு களு காகவும் அறிமுக படுத்துங்கள் .இது விஜயன் சாருக்கு மட்டுமல்ல ,காமிக்ஸ் உலகத் தி நரகே பெரும் உதவி .ஒவ்வொரு புத்தக கடையிலும் நமது காமிக்ஸ் தொங்க ,குழந்தைகள் அதை வாங்கி தர சொல்லி அடம்பிடிக்கவும் ,ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் காமிக்ஸ் வாங்கி படிப்பதை பெருமை யாக நினைக்கும் காலமும் ,இனி காமிக்ஸ் என்பது கனா காலமல்ல ,வளரும் காலம் தான் என நிருபிக்கும் நேரம் வந்து விட்டதா என்ற கேலி பார்வையை தான் நாம் அதிகம் சந்திதிருப்போம் .அப்படி கேற்கும் நண்பர்களுகு இனி நாம் பதில் சொல்லி அதை அவேர்களுகு புரிய வைக்கவும் முடியாது ,ரசிகக வைக்கவும் முடியாது அவர்களுகு நாம் பதில் சொல்லி நமது ENERGY யை வேஸ்ட் செய்வதை விட மௌனமே சிறந்த பதில் ஆக இருக்கும் ஆனால் அப்படிப்பட்ட நண்பர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் .இனி உங்களால் இந்த காமிக்ஸ் என்னும் அறிய சுவையை அறிய முடியாது .எங்களின் இந்த சிறு காமிக்ஸ் உலகத்தை புரிந்து கொள்ளவும் முடியாது ஆனால் தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு இந்த காமிக்ஸ் என்னும் அழகான புத்தக நண்பனை அறிமுகபடுதுங்கள் .அது அவர்களின் கற்பனை சக்தி ,சிந்தனை சக்தியையும் அதிகரிக்க செய்யும் .அதை விட்டு அவர்கள் சுட்டி டிவி யும் ,கார்ட்டூன் சேனல் ஐயும் பார்த்து ரசிப்பதை நீங்கள் ரசித்து கொண்டு இருந்தால் அவர்களின் பின் பொழுது வயது ரசிக்கும் படி இருக்காது என்பதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே. தமிழில் காமிக்ஸ் என்னும் உலகமே கனா காலமாகி விடுமா என்ற நிலையில் ,காமிக்ஸ் என்னும் ஒரே அழகிய குழந்தையும் தட்டு தடுமாறி தவழ்ந்து வந்த போதும் ,திடீர் ,திடீரென காணமல் நமக்கு பயம் காட்டிய அந்த குழந்தை ,.....,நான் யானை அல்ல ,யானை விழுந்தால் எழுவதற்கு நேரமாகும் நான் குதிரை டக்கென எழுவே ன் .என்ற கணக்காய் திடீர் எழுச்சியாய் , புத்தம் புது காளையாய் 2012 முதல் புது அவதாரம் எடுத்த அந்த குழந்தை தான் நமது விஜயன் சாரால் பெற்றடது ,வளர்த்த நமது LION .MUTHU COMICS . இப்போது மாதம் தவறாமல் ரூபாய் 100 விலை இல் முழு வண்ணத்தில் அயல் நாட்டு தரத்தில் ,பெரிய சைஸ் இல் வரும் இந்த காமிக்ஸ் புத்தகத்தை வளர வைப்பது நமது க டமை .படிக்கும் நண்பர்கள் தமது மற்ற நண்பர்கள் ,உறவினர்கள் அணை வறிடுமும் ,படிக்காத நண்பர்கள் தமது வாருசு களு காகவும் அறிமுக படுத்துங்கள் .இது விஜயன் சாருக்கு மட்டுமல்ல ,காமிக்ஸ் உலகத் தி நரகே பெரும் உதவி .ஒவ்வொரு புத்தக கடையிலும் நமது காமிக்ஸ் தொங்க ,குழந்தைகள் அதை வாங்கி தர சொல்லி அடம்பிடிக்கவும் ,ஜப்பான் நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் காமிக்ஸ் வா���்கி படிப்பதை பெருமை யாக நினைக்கும் காலமும் ,இனி காமிக்ஸ் என்பது கனா காலமல்ல ,வளரும் காலம் தான் என நிருபிக்கும் நேரம் வந்து விட்டதா \nஇடுகையிட்டது Paranitharan K நேரம் முற்பகல் 12:17 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nநண்பர்களே, நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் தொடங்கி விட்டேன் .இதன் வரவேற்பு பொறுத்து தினம் ஒரு பதிவா வாரம் ஒரு பதிவா அல்லது ஷட்டரை இப்போதே சாத்தலாமா என்பதை முடிவு எடுக்கலாம்.அதெற்கு முன் தமிழ் காமிக்ஸ் சை தமிழ் நாட்டில் வளர்த்த,வளர்த்தி கொண்டிருக்கும் ,வளர வைக்கும் நமது ஆசிரியர் s .விஜியன் சார் அவர் களுக்கு எனது மனமார்ந்த நன்றி .மேலும் இந்த ப்ளாக் எப்படி தொடங்க என முழித்த போது தனது பதிவின் மூலம் உதவி செய்த bladebedia கார்த்திக்,கம்ப்யூட்டர் பற்றி அனா ,ஆவன்னா கூட தெரியாத எனக்கு தனது பிஸி வேலை இலும் எனக்கு கற்று கொடுத்த நண்பர் கார்த்திக்கும் ,காமிக்ஸ் மூலமே நண்பர்கள் ஆன சேலம் ராஜ்குமார்,சங்ககிரி S .I .சிவதாஸ் சார்,காவல் துறை நண்பர் ஜான்,அருள் மற்றும் பலருக்கும் எனது அன்பான நன்றிகள். இந்த பதிவில் எனது காமிக்ஸ்இன் சிறு வயது அனுபவம் ,எனது வாழ்க்கையை கூட மாற்றிய காமிக்ஸ் நண்பர் ,என்னிடம் உள்ள காமிக்ஸின் விமர்சன பார்வை என உங்களிடம் போர் அடிக்க வருகிறேன். WAIT AND SEE ....(ஓவர் பில்ட் அப் ஆகாது.அடங்கு )\nஇடுகையிட்டது Paranitharan K நேரம் முற்பகல் 2:12 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/10/devotional.html", "date_download": "2018-05-22T04:27:56Z", "digest": "sha1:E7QI42VCHMH3E7KFS4LYUAYOQZAC2C6K", "length": 18761, "nlines": 479, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: Devotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்!!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nDevotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்\nDevotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது பேராகும்\nவீரமணிதாசனின் கணீர்க்குரலில் பாடப் பெற்ற முருகன் பாமாலையொன்று இன்றைய பக்தி மலரை நிறைக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன��� பாமாலை\nபல நல்ல பக்தி பாடல்களைத் தேடிப் பிடித்து தருகிறீர்கள். நன்றி.\nபல நல்ல பக்தி பாடல்களைத் தேடிப் பிடித்து தருகிறீர்கள். நன்றி./////\nபுதியதாக வாரம் ஒரு முருகன் பாடலைத் தர வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அந்தத் தேடல்கள்\nஉங்களுடைய பின்னூட்டத்திற்கும் நன்றி ஆனந்த்\nஉண்மைதான். கேட்பதற்கு நன்றாக இருந்ததால் பதிவிட்டேன் சகோதரி\nஅவனுக்கு மட்டும் ஏன் பணம் அப்படிக் கொட்டுகிறது\nAstrology: Quiz 20. தெரிந்தால் சொல்லுங்கள்\nஅவனுக்கு வரும்போது எனக்கு ஏன் வராது\nAstrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்\nAstrology: Quiz No.19: விடைகளை இருக்கலாம், இருக்கக...\nமரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது\nAstrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள...\nDevotional அறுபடை வீடும் சொத்தாகும்; ஆண்டி என்பது ...\nAstrology: புதிர் எண்.17ற்கான பதில்: திரைப்பட நாயக...\nAstrology: Quiz No.17: உங்கள் பதிலை எழுதுங்கள்\nகை நிறையக் கனிகள், அப்பம், அவல்பொரியுடன் செல்லுங்க...\nDevotional: சிவபுராணம் - வழங்குபவர். S.P.பாலசுப்பி...\nJoy of giving கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி, ஆனந்தம்\nAstrology: 2.10.2013. இப்படி அலசினால் சரிதான்\nAstrology: Quiz புதிர் - பகுதி 13 வித்தியாசமான கேள...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதில��ம் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2016/12/blog-post_15.html", "date_download": "2018-05-22T04:28:36Z", "digest": "sha1:X4DX56D3HBWS3KVHUMMC5BYE54F5WZP5", "length": 30180, "nlines": 509, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: உலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆகும்?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஉலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆகும்\nஉலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆகும்\nகடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்..\nஎப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்.. மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்..\n\"அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்\" என்று சொல்லி மறைந்தார்..\nமன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்.. அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்..\nசிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.\nமன்னன் \"அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்\" என்று உரக்க சப்தமிட்டான்..\nஅதற்கு \"மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது\" எ��்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது..\nஎப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..\nமலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர்\nமன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்..\"விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன\" என்று உரைத்தான்.\nமன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ளத் துவங்கினர்.\nஉங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான். இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும்,தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..\nஅங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்..\nகடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி \"எங்கே உன் மக்கள்\" என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக \"அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள்\" என்றான் மன்னன்..\nஅதற்கு கடவுள் \"நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து... என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்\" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.🙏\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், ஆன்மீகம்\nஅழகான கதை. ஸ்ரீராமகிருஷ்ணரின் பொன் மொழிகளைத் தழுவி எழுதப்பட்டது.\nவணக்கம் ஐயா,சிறிய ஆல் மற்றும் அரசு வித்துக்களில் எவ்வளவு பெரிய மரங்கள்.அதுபோல் ஒரு சிறிய கதையில் எத்துனை உன்னதமான கருத்துகள்.இதுபோன்ற பதிவுகள் வித்தாகி நாளை விருஷமாகும்போது அத்துனை புண்ணியமும் ஆசிரியருக்கே.நன்றி.\nஅழகான கதை. ஸ்ரீராமகிருஷ்ணரின் பொன் மொழிகளைத் தழுவி எழுதப்பட்டது.//////\nஇருக்கலாம். நன்றி கிருஷ்ணன் சார்\nஉங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே இருக்கிறது...ஹி...ஹி\nவணக்கம் ஐயா,சிறிய ஆல் மற்றும் அரசு வித்துக்களில் எவ்வளவு பெரிய மரங்கள்.அதுபோல் ஒரு சிறிய கதையில் எத்துனை உன்னதமான கருத்துகள்.இதுபோன்ற பதிவுகள் வித்தாகி நாளை விருஷமாகும்போது அத்துனை புண்ணியமும் ஆசிரியருக்கே.நன்றி.////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nஇறைவன் அனைவர் கண்களுக்கும் தெரியப்படும்படி வந்து விடுபவனானால்\nஅனைவரும் நற்செயல்களை செய்து இறைவனை எப்போதுமே காணும் பேறு\nபிறவிப்பயன் உள்ளோர் மட்டுமே இத்தகையவர்கள் பாக்கியம் பெற்றோர்.\nஇறைவன் அனைவர் கண்களுக்கும் தெரியப்படும்படி வந்து விடுபவனானால்\nஅனைவரும் நற்செயல்களை செய்து இறைவனை எப்போதுமே காணும் பேறு\nபிறவிப்பயன் உள்ளோர் மட்டுமே இத்தகையவர்கள் பாக்கியம் பெற்றோர்.\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nராமானுஜர் கோபுர உச்சியிலிருந்து காயத்ரி மந்திர உபதேசம் செய்தாலும் எவ்வளவு பேர்களுக்கு அதன் பயன் எட்டியிருக்கும், எத்தனை பேர்கள் அவர் வழி சென்றிருப்பார்கள், அவர் முயற்சி வீணானதோ என்பது போன்ற மிகப்பெரிய கேள்விகள் என்னுள் எழுந்ததுண்டு...அதற்கு தகுந்த பதில் இந்த கதை என கருதுகிறேன்....மிக்க நன்றி\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம். நல்ல மனைவிக்கான அ...\nஜோதிட பலனை எப்படிச் சொல்ல வேண்டும்\nவெதுவெதுப்பான குடிநீரின் அற்புதமான உபயோகங்கள்\nப்ரஷர் குக்கரைத் தூக்கிப் போடுங்கள்\nகவிதை நயம்: எதை எது வெல்லும்\nAstrology: Jothidam: அலசல் பாடம்: நீசமான கிரகத்தின...\nநிருபர்களை நெகிழவைத்த இளம் பெண்\nஉலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா..\nShort Story: சிறுகதை: சுயம்பு சுந்தரம் செட்டி...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: தீராத நோய்க்கு ஒர...\nஉலக இச்சைகள் என்ற சேற்றைப் பூசிக் கொண்டால் என்ன ஆக...\nஆன்மீகம்: கேட்ட கேள்விகளும் கிடைத்த பதில்களும்\nHealth Tips: 448 நோய்களுக்கும் ஒரே மருந்து\nசின்ன சின்ன வார்த்தைகளில் வாழ்க்கைத் தத்துவம்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: கஷ்டங்களுக்கு ஒரு...\nகுட்டிக்கதை: மகிழ்ச்சியும் மன அமைதியும் ஒரு சேர எப...\nஎதற்காகக் காத்திருக்கப் பழக வேண்டும்\nHealth Tips: ஆறாவது விரல் எது\nHoroscope: ஜோதிடம்: அலசல் பாடம்: கல்வியும், கிடைக்...\nகவலைகளை என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2013/09/blog-post_16.html", "date_download": "2018-05-22T04:02:46Z", "digest": "sha1:5VAIWOP42TV6BOPZDHSGFL2EH4QY5DHN", "length": 6646, "nlines": 164, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: சமூக வலைப்பின்னல் தளம் பேஸ்புக்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசமூக வலைப்பின்னல் தளம் பேஸ்புக்\nஉலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள், பல்வேறு குழுக்கள், மார்க்க மேதைகள் ,அரசியல் சார்ந்தவர்கள் கருத்துக்கள், அனுபவங்கள், நடவடிக்கைகள் மற்றும் தங்கள் மகிழ்ச்சியை , துன்பத்தை பகிர்ந்து கொள்ளும் விவாதிக்க பயன்படும் தளங்களில் ஒன்றாகும்.\nமக்கள் தங்கள் வணிகம் ஊக்குவிக்கவும் தங்கள் கொள்கைகளை பரப்பவும் , பிரச்சாரத்திற்கு எதிராகவும் மற்றும் பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் , மற்றும் பல நோக்கங்களுக்காகவும் பேஸ்புக் தளம் பயன்படுத்தப் படுகிறது.\nஇப்பொழுது ஆன்மீக தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்க நோக்கத்திற்காக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள் .\nஇப்பொழுது கணினியை ஒதுக்கிய நாட்கள் போய்விட்டன.\nஆரம்பத்தில் வானொலி, தொலைக்காட்சி, ஒலிபெருக்கிகள் பயன்படுத்தி வந்தார்கள்.\nகற்பனைக்கு எட்டாத இருந்த சமூக நோக்கத்திற்காக பயன்படுத்தும் நோக்கமற்ற இருந்த இணைய தளங்கள் நவீன கால அவசியத்தைக் கருதி விரைவாக மக்கள் மத்தியில் கருத்துகளை ,ஆய்வுகளை ,பிரசாரங்களை செயல்படுத்த அவசியமாய் ஆகி விட்டது.\nஒதுங்கி நின்ற உலமாக்களும் இதில் இணைந்துக் கொள்வது அவசியாமாகி விட்டது .அவர்களும் தங்களை இதில் இணைத்துக் கொள்வதில் தயங்குவதில்லை.\nLabels: உலமாக்கள், ஒலிபெருக்கிகள், சமூக நோக்கம், தொலைக்காட்சி, வானொலி\n“ஹஜ்” என்னும் ஓர் அற்புதம்\nவிடுத்த அழைப்பு வெற்றியை தேடித் தந்தது\nவேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா\nவஞ்சிரமீனின் ( Salmon Fish ) நினைவாற்றல் மற்றும் த...\n\" வெள்ளிக் கிழமையின் மாட்சி மாட்சி \"\nசமூக வலைப்பின்னல் தளம் பேஸ்புக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/05/5.html", "date_download": "2018-05-22T04:02:13Z", "digest": "sha1:BWHTDKFGT5YUMXHOL7QZZTYEQ52P4XYS", "length": 37693, "nlines": 151, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: சாயபு வீட்டு சரித்திரம் - 5", "raw_content": "\nசாயபு வீட்டு சரித்திரம் - 5\n(உலவும் மனிதர்களின் உண்மைக் கதை)\nபிள்ளைப் பருவமது சூதுவாது அறியாதது;\nகள்ளமில்லா கனவுகள் கண்களில் கொண்டது\nசொல்லத் தெரியாத ஆசைகள் மனதிற்குள்\nமெல்ல சிறகினை விரிக்கின்ற வயதது\nலைனூட்டுக்கு குடி போய், எல்லாம் ஒதுங்கு வெச்சு முடிக்கவே ஒரு வாரம் ஆயிரிச்சு. கச்சாமாவுக்கு, அக்கம்பக்கத்துல, ரஜியா, சவுதானு புதுசா செட்டு புடிச்சிட்டா. பள்ளிக்கோடமும் எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டுப் போயிட்டு வந்தாங்க.\nஒரு நா, கவுறாடிக்கிட்டிருந்தா கச்சாமா. பாத்திமா கவுத்துக்கட்டிலெல்லாம் வாசல்ல கொண்டாந்து போட்டு, தொங்கல சரி பண்ணிட்டு இர���ந்தா. அப்பத்தான், ஒரு கட்டில்ல, கவுரு பூராம் பிஞ்சு கிடந்துச்சு. மாத்தி தான் ஆகணும். போன சந்தையில வாங்கியாந்த கயிறு கடக்குது. ஆனா, அவளுக்குக் கட்டில் போட தெரியாது. ஜாயிர அனுப்பிச்சு, கொழுந்தியா அய்சாமாவ கூட்டியாற சொன்னா. அப்ப தான் ரோட்டுல சத்தங்கேட்டுச்சு.\n“பாரு பாரு நல்லா பாரு\nபயாஸ்கோப்புக்காரன் வீதியில படங்காமிச்சிட்டு இருந்தான். அதப்பாக்க கச்சாமாவுக்கு ஆசயா இருந்திச்சு.\n“அம்மா, அம்மா, ரெண்டுபிசா குடுமா பயாஸ்கோப்பு பாக்கறம்மா\nகயித்துசுரணைய அவுத்துப் போட்டு, அளந்து அளந்து சுத்திக்கிட்டிருந்தா பாத்திமா. கேட்டதும் அவளுக்குக் கோவமா வந்தது.\n“அம்மா அம்மா காசு குடுமா”\nமுதுகுல ரெண்டு கொடுத்தா பாத்திமா. கோனு அழுகாச்சி புடிச்சுக்கிட்டா கச்சாமா. அப்பத்தான் அய்சாமாவும் சாதிக் அலியும் உள்ளாற வந்தாங்க.\n சாதிக்கு, இவ்ளோ நாளாச்சா இந்த ஊட்டுக்கு வரதுக்கு\n“புளிமிச்ச நார் தான். போனவாரந்தான் உங்கண்ணன் சந்தையில வாங்கியாந்தாரு\n“அட, ஏன் புள்ள இந்த அழுவாச்சி அழுவுது\nஇவங்க இங்க பேசிட்டு இருந்தப்பவே, சாதிக்கு போய், கச்சாமாவ சமாதானப் படுத்தி, பயாஸ்கோப்பு பாக்க கூட்டிட்டுப் போயிட்டான். அவங்கப்பா குடுத்த வாரக்காசு கைல இருந்துச்சு.\nமூணுகால் ஸ்டேண்டுல மேல இருந்த டப்பாவுல கண்ண வெச்சுப் பார்த்தா கச்சாமா. பயாஸ்கோப்புக்காரன், பாட்டுப் பாடிட்டே, அதச்சுற்ற, படம் மாறி மாறி வந்துச்சு. சந்தோஷமா பார்த்தாங்க ரெண்டு பேரும். அன்னிக்குப் பூராவும் ஒரே ஆட்டம் தான்.\nகட்டிலு போடுறப்ப, சாதிக்கு போயி பக்கத்தால உக்காந்துகிட்டான், குத்துக்கால, தூக்கி, தூக்கி விட. அது அவனுக்கு புடிச்ச வெள்ளாட்டு. காலம் இப்டியே வேகமா போயிருச்சு. நோம்பு வந்தது. வண்டி கட்டிக்கிட்டுப் போயி எல்லாரும் நேஷனல் ஸ்டோர்ஸ்ல, துணி எடுத்தாங்க. கோஷா பொம்பளைங்களுக்குன்னு, பின் பக்கமா தனி வழி இருக்கும்.\nநோன்பன்னிக்கு எல்லாரும் ஒருத்தர் ஊட்டுக்கு ஒருத்தர் வந்து புள்ளைங்களுக்கு நோம்பு காசு கொடுத்தாங்க. அன்னிக்கு புள்ளைங்கல்லாம் பார்க்குக்கு போனாங்க. காதரு, சாதிக்கு, கச்சாமா எல்லாரும் ஒரே ஆட்டம் தான். இதுல டவுனு குப்பி பசங்களும் சேந்துகிட்டாங்க. சாதிக்கு எல்லாத்துக்கும் ஐஸு வாங்கிக் குடுத்தான். கச்சாமாவுக்கு பெஷலா, பலூன்காரங்கிட்ட காத��தாடி வாங்கிக் குடுத்தான். சாயங்காலம் பெரியவங்க எல்லாரும் புள்ள குட்டிங்கள கூட்டிக்கிட்டு, சினிமாவுக்குப் போனாங்க.\n“சல்மாக்கா, நீயும் உம்பசங்களும் வரீங்களா\nஎல்லாரும் கொட்டாயிக்கு படம் பாக்க போனாங்க. தர டிக்கட்டு தான். கட்டாந்தரையில ஜமுக்காளத்த விரிச்சு உக்காந்துக்கிட்டாங்க. படம் போடற செவுத்துக்கிட்ட இருந்த மண்ணு மேடை மேல ஏறி, கைமேல தலைய சாச்சு வெச்சுப் படுத்துக்கிட்டே படம் பார்த்தாங்க பசங்க எல்லாம். வேவிச்சப் பனங்கெழங்க எடுத்து எல்லாருக்கும் கொடுத்தா சல்மா.\nபடம் விட்டு வீட்டுக்கு வந்தும் எல்லாருக்கும் அன்னிக்கு கும்மாளம் தான். கச்சாமாவுக்கு, சாதிக்கு மேல ரொம்ப பிரியம். சாதிக்கு மச்சான், சாதிக்கு மச்சான்னு அவனையே சுத்தி சுத்தி வந்தா.\n“கண்ணூ... கச்சாமா” கூப்பிட்டுக்கிட்டே உள்ள வந்தாரு மீரான் சாயபு.\n கூப்பிட்டியாபா” ஓடி வந்தா கச்சாமா.\n இந்தா, உனக்கு நோட்டு பொஸ்தகம் போட பை வாங்கியாந்தேன்”\n இதே மாரி பை தான்பா, கவுரியும் கொண்டாருவா”\nசந்தோஷமா அந்த ஜோல்னா பையில தன்னோட நோட்டெல்லாம் போட்டு வெச்சுக்கிட்டா.\nராத்திரி தூங்குறப்ப, சாயபோட நெஞ்சுமேல ஏறித் தான் தூங்குவா. ஒரு கழுத வயசாச்சி, இன்னும் என்ன அப்பன் நெஞ்சுமேல ஏறி தூங்குறதுன்னு, பாத்திமா திட்டுனாலும், கேட்க மாட்டா. அவ்ளோ செல்லமா வளர்த்தாங்க.\nமும்மக்கா சபுராகிட்ட அவ பொறப்பப் பத்தி சொல்லி முடிச்சா.\n“ஏக்கா, அப்ப கச்சாமா சாதிக்கலிக்கு தானா\n அதுவும், ரெண்டு பேருக்கும் ஒத்த வயசு. கச்சாமாவுக்கு முடிச்சிருவாங்க. ஆனா, சாதிக்கலி இப்பத்தான் படிச்சிட்டிருக்கான்; லேட்டாகுமுல்ல”\nசொல்லிட்டிருக்கப்ப தான், சாதிக்கு அவங்கப்பா கூட வந்தான். விசேஷம் முடிஞ்சு எல்லாரும் போய்க்கிட்டிருந்தாங்க. சாதிக்கு மனசுல எந்த ஒரு எண்ணமும் இருக்க மாதிரி தெரியல.\nகச்சாமாவ, பள்ளிக்கோடத்துல இருந்து நிறுத்திட்டாங்க. ஊட்டு வேலையப் பாத்துக்கிட்டு இருந்தா. அவ்வளவு சுறுசுறுப்பு. அவ்வளோ பொறுப்பு. எந்த வேலையா இருந்தாலும் பளிச்சுனு செஞ்சுருவா.\nஒரு நா, நெல்லு வேவிக்க, வர சொல்லி அவங்க தாதி முத்தம்மா ஆள் அனுப்பி இருந்தா. கச்சாமாவ கூட்டிட்டு கிளம்புனா பாத்திமா. அய்சாமா குப்பிமா மக சைதா, சாதிக்கு மச்சான் எல்லாரையும் பாக்கற ஆசையில ஊருக்கு முந்தி கிளம்பிட்டா கச்சா��ா.\nஅட.. சாயபு வீட்டுக்குள்ள ஒரு காதல் கதை இருக்கும் போல இருக்கு..ம்ம் குட்\nஆமா, எனக்கும் சகோதரர் தமிழ்பிரியன் சொன்னமாதிரிதான் தோணுது.\nசுஹைனா, உங்க கதை நிஜமாகவே நன்றாக நகருது. எழுதுங்க... எழுதுங்க... எழுதிக்கிட்டே இருங்க. நாங்க படிச்சு ரசிச்சுப் பாராட்டத் தயார்.\nதமிழ் பிரியன் சார், ரவி சார், பிருந்தா, இன்னமும் என் கம்ப்யூட்டர் சரியாகவில்லை. தம்பி ஹார்டுவேர் என்சினியர். அக்கா சிஸ்டம் தானே என்று சாவகாசமாக செய்து கொண்டிருக்கிறான்.\nபையனை ஸ்விம்மிங் கிளாஸில் விட வரும்போது, அவசர அவசரமாக அம்மா வீட்டுக்கு வந்து பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். 4 கிலோ மீட்டர் தொலைவில் அம்மா வீடு உள்ளது. ஆனா, இங்க சோதா கீபோர்டு. டைப்பவே முடியல. எட்டாங்கிளாஸ் அம்மாவுக்கு இது போதும்னு விட்டுட்டாங்க.\nசிஸ்டம் சரியானால் தான் இன்னமும் நிறைய எழுதணும்.\nபரவாயில்லை சுஹைனா, நீங்க எல்லாம் சரியானதுக்கு அப்புறம் வந்து பதிவுகளைப் போடுங்க. இதுக்காக அங்கையும் இங்கையுமா வீண் சிரமப் பட வேண்டாம்.\n//நோன்பன்னிக்கு எல்லாரும் ஒருத்தர் ஊட்டுக்கு ஒருத்தர் வந்து புள்ளைங்களுக்கு நோம்பு காசு கொடுத்தாங்க.//\nநோன்பும் வருது,பழைய ஞாபகம் வருதே,\nநோன்புக் கஞ்சி -பள்ளியில் வாங்கியது,\nநண்பர்கள் எல்லாம் ஒண்ணா இருந்து\nபழைய கதையையெல்லாம் தூசி தட்டி படிச்சு, இப்போ, பழைய ஞாபகம் வந்திருச்சா\nஆமாக்கா,ஒன்னு ஒண்ணா படிக்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கு.ஒரு பக்கம் திகைப்பு,என்ன நடக்குமோன்னு,இன்னொரு பக்கம் பழைய ஞாபகம்.ஊர்ல இருக்கும்போது,நிறைய நாவல்கள்,கதைகள் படிச்சிருக்கேன்.உண்மையா சொல்றேன்,உங்கள் எழுத்து தனி ரகம்,ஒசந்த ரகம்,ஐ ஆர் 20 மாதிரி.\nநீங்க இன்னும் நிறைய நல்ல பல விஷயங்கள் எழுதி மனித சமுதாயத்துக்கு தொண்டு செய்யணும்.வேலை விட்டு வந்துட்டு,சாப்டாம மொதல்ல உங்க பிலாகைதான் பாக்குறது.என் பிள்ளைகள் உங்கள மாமின்னுதான் (வாப்பாவின் அக்கா)கூப்பிடுகிறார்கள்.\n//ஐ ஆர் 20 மாதிரி//\nஆளுக்கேற்ற சூப்பர் உதாரணம். நன்றி, என் மருமக்களை எப்ப வந்து மாமிய சந்திக்க போறிங்கன்னு கேளுங்க, என் மருமக்களை எப்ப வந்து மாமிய சந்திக்க போறிங்கன்னு கேளுங்க அப்புறம் பீர் ப்ளாக், www.jaihindpuram.blogspot.com ல பர்தா பற்றின சர்ச்சைக்கு நான் தந்த பதில் படித்தீர்களா\nஉங்கள் பதிலடி மிக அருமைஇன்ஷா அல்லாஹ்,அட��த்த வருடம் உங்கள் மருமக்கமார் உங்களைப் பார்க்க ஆவலாய் உள்ளனர்.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்���கல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாக���் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/former-lyca-ceo-appointed-as-secretary-of-rajini-makkal-mandram-118021500016_1.html", "date_download": "2018-05-22T04:20:11Z", "digest": "sha1:TRSGPYCMOEUJYA6FD6XX6CRUMWUS6XJP", "length": 11324, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ராஜூ மகாலிங்கம் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ராஜூ மகாலிங்கம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் பதவிக்கு முன்னாள் லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜூமகாலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரஜினியின் அரசியல் கட்சியிலும் இவருக்கு ரஜினிக்கு அடுத்த இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் மாவட்டந்தோறு���் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் சற்றுமுன் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கத்தை நியமனம் செய்து ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.\nராஜூமகாலிங்கம் சமீபத்தில் லைக்கா நிறுவனத்தின் செயல் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினியின் மக்கள் மன்றத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாக இவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ரஜினிக்கு அவ்வப்போது முக்கிய தகவல்களை அளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nலைக்காவின் '2.0' படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியும் ராஜூமகாலிங்கமும் நெருக்கமாகிவிட்டது அனைவரும் அறிந்ததே.\nடுவிட்டர் தலைமை செயல் அதிகாரி திடீர் விலகல்\nதமன்னாவைத் திருமணம் செய்கிறார் நடிகர் செளந்தரராஜா\nவிஷாலின் டீசர், டிரைலரை பின்னுக்கு தள்ளிய ரஜினி\nரஜினிகாந்தின் அரசியல் பயணத்துக்காக சிஇஓ பதவியை ராஜினாமா செய்தவர் யார் தெரியுமா\nரஜினிக்குப் பதில் சாய் பல்லவி - லைகா நிறுவனத்தின் திட்டம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2009/04/blog-post_11.html", "date_download": "2018-05-22T04:19:40Z", "digest": "sha1:7W7HJZ35GA7MHP2SL7R3JFV3D4LZDSFY", "length": 16005, "nlines": 228, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கணவனைக் கைது செய்யவில்லையே என்று அழுத அபலை", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nகணவனைக் கைது செய்யவில்லையே என்று அழுத அபலை\nஎன்னை கொடுமைப் படுத்திய கணவரை போலீசார் விசாரித்துவிட்டு கைது செய்யவில்லை சென்னை மார்வாடி புதுப்பெண் குமுறல்\nஎன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் விசாரித்துவிட்டு கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்று புதுப்பெண் அழுது குமுறினார்.\nசென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் 4-வது குறுக்குதெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் சந்த் ஜெயின். இவருடைய மகள் ஷர்மிளா(வயது 23). மார்வாடி பெண். பி.காம். தொலைதொடர்பு வழியில் படித்துவருகிறார். இவருக்கும் மேற்கு மாம்பலம் லேக் அவென்னிவில் வசிக்கும் சஜன் ராஜ் கிவேஷ்ரா மகன் பதம் சந்த் கிவேஷ்ராவுக்கும் கடந்த 55 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டுள்ளன. (இது வக்கீல்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட்)\nஇந்த நிலையில் ஷர்மிளா அவருடைய கணவர் மற்றும் மாமனார் சஜன் ராஜ் கிவேஷ்ரா, மாமியார் புஷ்பா, நாத்தனார் வசந்தா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மனு எம்.கே.பி.நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஷர்மிளா கண்ணீர்விட்டு அழுதார்.\nஅவர் அழுது கொண்டே கூறியதாவது:-\nநான் உடல் ஊனமுற்றவள். நான் திருமணம் ஆன 4 நாட்கள் மட்டும் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்தேன். தனியாக குடித்தனம் வைத்தனர். ஆனால் எந்த பொருளும் சமைக்க இருக்காது. எனவே எனது தந்தை வீட்டில் இருந்து சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்கித்தந்தார்கள். ஆனால் மாமியார் வீட்டிலும் போய் வேலை செய்யச்சொல்வார்கள். ஆனால் டிபன் கூட சில நாட்கள் தரவில்லை. உன் தந்தையிடம் பேசி குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின், மேலும் 2 மோதிரங்கள் வாங்கிதரச்சொல் என என் கணவர் கூறினார்.\nஅதன்படி அந்த பொருட்களை என்னுடைய அப்பா வாங்கித்தந்தார். பின்னர் எனது கணவர் தினமும் அடித்து உதைப்பார். ஒரு கடையும் பிளாட்டும் வாங்கிவா என்பார். மேலும் வியாபாரத்திற்கு ரூ.5 லட்சம் கேட்டார். எனது மாமியார், மாமனார்தான் இதற்கு முக்கிய காரணம். இன்னும் அங்கு இருந்தால் எப்படியும் கணவர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என்னை கொலை செய்துவிடுவார்கள். உயிரோடு தந்தைவீட்டிற்கு தப்பி ஓடிவிடுவோம் என்று எண்ணி பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் போன் பெற்று எனது தந்தைக்கு போன் செய்தேன். அவர் வந்து என்னை எனது பிறந்த வீட்டுக்கு அழைத்துசென்றுவிட்டார்.\nஆனால் எனது கணவர் அடித்ததால் உடல் முழுவதும் உள் காயங்கள் இருந்தன. வலி அதிகமாக இருந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். பணத்திற்கு ஆச���ப்பட்ட எனது கணவருடன் இனி நான் வாழ விரும்பவில்லை. எனது கணவர் மற்றும் என்னை இந்த அளவுக்கு சித்திரவதைபடுத்த காரணமாக இருந்த மாமனார் மாமியார் நாத்தனார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். திருமண நாளில் இருந்தே எனது கணவரும் அவருடைய குடும்பத்தினரும் கொடுமை படுத்தும்போதும் சரி, வரதட்சணை கேட்கும் போதும் சரி ``எங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது. எங்களுக்கு பெரிய பெரிய இடத்தில் தொடர்பு உள்ளது. எங்கள் மீது எந்த புகார் எங்கு கொடுத்தாலும் எடுபடாது'' என்றே சொன்னார்கள். அவர்கள் சொன்ன படியே நான் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தும் போலீஸ் நிலையத்தில் எனது கணவரை ராஜ மரியாதையுடன் விசாரித்துவிட்டு அவரை கைது செய்யாமல் வெளியே விட்டுவிட்டனர். நான் இனி யாரிடம் முறையிடுவேன். இவ்வாறு கூறிய ஷர்மிளா அழுது கண்ணீர்வடித்தார்.\nகுறிச்சொற்கள் 498a, harassment, husbands, lust, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை, வெறி\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nஒண்ணுந்தெரியாத பாப்பா உல்லாசமா இருந்தாளாம்\nஐயோ பாவம் பெண்குலம், ஆசிட் வீசிய மனைவி\nபெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்த தாய்க்குலம்\nஉங்கள் பெயரும் புகாரில் இருக்கப் போகிறது ஜாக்கிறதை...\nகள்ளக் காதலனை கைப்பிடிப்பதற்காக கணவரை கொன்ற புதுப்...\nஉல்லாசமாக இருப்பதற்குப் பெயர் கற்பழிப்பா\nலாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற மனைவி\nகணவனைக் கைது செய்யவில்லையே என்று அழுத அபலை\nபதினோரு பேரை மணந்த பாவை\nபொய் கேசு போடுவது இப்படித்தான்\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/12/blog-post_21.html", "date_download": "2018-05-22T03:47:06Z", "digest": "sha1:44ITVW3FCQ4F7KZOI3QHWWNUJMLY5ASZ", "length": 30713, "nlines": 340, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: ந���ன் பாவலன் (கவிஞன்) இல்லையே!", "raw_content": "\nநான் பாவலன் (கவிஞன்) இல்லையே\nபாபுனைதல் அல்லது கவிதையாக்குதல் என்பது இலக்கியத்தில் முக்கிய பங்கெடுக்கின்றது. இலக்கியம் தோன்றிய பின்னரே, இலக்கணம் தோன்றியதாகக் கூறப்படுகின்றது. அப்படியாயின் யாப்பறிந்து பாபுனைய வருமுன் பா/கவிதை இலக்கியத்தில் எவரும் இறங்கலாமே\nஎனது முயற்சிகளும் தொடக்கத்தில் அப்படித்தான் இருந்தது. எழுத வேண்டுமென்ற விருப்பமே என்னை எழுத வைத்தது. எழுதத் தொடங்கிய பின்னரே, இலக்கணம் அறிந்து எழுதினால் எழுத்தின் தரம் உயருமென நம்பி இலக்கணம் படித்தேன்.\n எழுத்தின் மூலம் ஆக்கிய படைப்பு பா/கவிதை எனலாம். அது எப்படியிருக்கும் வாசிக்கச் சுகமளிக்கும்; மீள மீள நினைவில் வரும்; விரைவாய் வாசகனைச் சென்றடையும். அப்படியாயின் எப்படிப் பாபுனைவது அல்லது கவிதையாக்குவது\nஇன்றைய ஊடகங்களில் \"காதலிலே தோல்வியுற்றால் கவிதை வருமே\" என எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.\nஎன்று, ஆணோ பெண்ணோ இக்கவிதையை எழுதியிருக்கலாம். இதில் இருபாலாருக்கும் பொதுவான ஓர் உண்மை (பிரிவுத் துயர்) வெளிப்படுகிறது.\nஎன்று, பணத்திற்காகக் காதலென்றால் வேண்டாம் என ஆணொருவர் தன்நிலையைச் சொல்கிறார்.\nஎன் நீண்ட வயிற்றைக் கண்டு\nஎன்று, பெண்ணொருத்தி கருவுற்றதும் ஓடியொளியும் ஆண்களைச் சுட்டுவதோடு, பெண்ணின் துயரையும் பெண்ணொருவர் எழுதுகிறார்.\nஉள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை அப்படியே அழகாக, ஒழுங்காக அடுக்கி வைத்தாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.\nஉண்டது நாறின மீனோ செத்த கோழியோ\nநேற்றிரவு தெருக்கடையில உண்டு களித்தேன்\nஇன்றுவிடியக் களிப்பறையில குந்தி இருக்கேன்\nமருந்து (பேதி) குடிக்காமலே வயிற்றாலே அடிக்குதே\nஎன்று, ஒருவர் கடைச் சாப்பாட்டால் தனக்கு வந்த கேட்டைச் சுவையாகச் சொல்கிறார்.\nகாலையில கிழக்கைப் பார்த்த பூ\nமாலையில மேற்கைப் பார்க்கும் நோக்கமென்ன\nஞாயிற்றை (சூரியனை) விரும்பி நாடும் பூ\nஆயிற்றே என்று அழகைப் பார்த்தால்\nஎன்று, ஒருவர் தான் கண்ட காட்சியை அப்படியே அழகாகச் சொல்கிறார்.\nஉள்ளத்தில் எழும் எண்ணங்களை, விருப்பங்களை எளிமையாக எடுத்துச் சொன்னாலும் பா/கவிதை வருமென எழுதுவோரின் கைவண்ணத்தைக் கீழே பார்க்கலாம்.\nஎன்று, ஒருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.\nபிச்சை எடுக்கும் என் நிலை\nஎன்று, இன்னொருவர் தனது நிலையையும் தன் எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார்.\nஉலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண நல்ல பாவலர்கள் (கவிஞர்கள்) தேவையென்றே இத்தளத்தை ஆக்கி அதற்கான பதிவுகளைத் தருகின்றேன். எனவே, பாபுனைய விரும்பும் எல்லோரும் யாப்பிலக்கணத்திற்கு அஞ்சி பாபுனையாமல் / கவிதையாக்காமல் இருக்கலாமோ மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் பார்த்தேனும் பாபுனைய / கவிதையாக்க முயன்று பாருங்களேன்.\nஉண்மையில் நான் ஒன்றும் பாவலனோ (கவிஞனோ) இல்லைக் காணும் மேலுள்ள எடுத்துக்காட்டுகளைப் போன்ற பதிவுகளையும் மூ.மேத்தா அவர்களின் கவிதைகளையும் படித்துத் தான் பாபுனைய / கவிதையாக்க முனைந்தேன். பின்னர் தான் யாப்பறிந்து பாபுனைய முயன்றேன்.\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவ��� ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஆங்கிலம் பேசினால் தான் மதிப்பாங்களோ\nநான் பாவலன் (கவிஞன்) இல்லைய���\nஏட்டிக்குப் போட்டி - 02\nஏட்டிக்குப் போட்டி - 01\nஅரசே கேள் – 04\nஅரசே கேள் - 03\nஅரசே கேள் - 02\nஅரசே கேள் - 01\nபயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.\nவிசாகப்பெருமாள் விளக்குகிறார் - 03\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழ��துவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/03/blog-post_653.html", "date_download": "2018-05-22T04:35:05Z", "digest": "sha1:NR4Q5MLNBMPBKVWJJMM22P5GHA5HFH7Q", "length": 14692, "nlines": 246, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்கள் தினம் - குட்டி ரேவதி", "raw_content": "\nபெண்கள் தினம் - குட்டி ரேவதி\nஇந்தவருடப் பெண்கள் தினத்திற்கு பெண்கள் எம்மாதிரியான தீர்மானங்களை எடுக்கலாம்\nபெண்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் நிறைய இருப்பதால் மற்ற பெண்களிடம் குறை காண்பதையே தொழிலாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.\nஒரு பெண்ணின் கருத்தாக்கம் பிற பெண்களுக்குப் பொருந்தாததாக இருப்பதால், அதைப் பிளவென்று எண்ணிப்போற்ற வேண்டிய அவசியமில்லை. அந்தப் பிளவிற்குக் காரணம், பெண்ணிய கருத்த���க்கங்களைச் சிதைக்கும் சமூகக்கட்டமைப்பே என்பதைப் புரிந்து கொள்ள முயலலாம்.\nதொட்டாற்சிணுங்கிகளாய் ஒற்றை வார்த்தைகளால் தங்களைச் சுட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவற்றின் தூக்கில் தொங்கவேண்டிய அவசியமுமில்லை. அந்த வார்த்தைகள் எழுவதன் பின்பான செயல்பாடுகளை அணுகும் பண்பு தான் இனிது.\nபெண்கள் இனம் என்பது ஒற்றை உயிர்.\nஎல்லா உறவுகளிலும் இலக்கணங்களைப் போட்டுத் திணிக்காமல் விடுதலையை இன்னும் பெருந்தன்மையுடன் செயல்படுத்தித் தன் தனித்தன்மையையும் பேணலாம்.\nபெண்களுக்கு இடையே விட்டுக்கொடுத்தலையும், பெண்கள் பால் தான் கொண்டிருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்த எதுவும் ஒரு தருணம் என்பதைப் புரிந்து கொள்ள முயலலாம்.\nகடந்த காலத்தில் நிகழ்ந்த சீரிய பெண்ணியப் போராட்டங்கள் இந்தப்பாடங்களைத்தாம் எனக்குக் கற்பிக்கின்றன.\nஇவற்றைத் தொடர்ந்து பின்பற்ற முயல்வதன் வழியாக, நாம் ஒவ்வொருவரும் வடிவமைக்க எண்ணியிருக்கும் பெண்ணிய அரசியல் கருத்தாக்கத்தை விரிவுபடுத்த இயலும் என்று நம்புகிறேன்.\nஅரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாய் நம்பும் பெண்கள் மேற்கண்ட தீர்மானங்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கலாம். இத்தீர்மானங்கள் சுயநலவாதிகளுக்குப் பொருத்தமானவை அல்ல.\nஎல்லோருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஇந்துத்துவம் : தலித்கள் பெண்கள் - மஞ்சுளா நவநீதன்\nசீன மரபு காட்டும் ஒருபால் உறவு - ஜெயந்தி சங்கர்\nபெண்களின் உலக���் - கவின் மலர்\nதஞ்சைப் பெரியகோவிலும் தேவதாசி மரபும்... வெளி ரங்கர...\nஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில...\nவெள்ளிவீதியார் பாடல்கள் பெண்ணிய உளவியல் நோக்கில் வ...\nகருவறையை சொற்கள் கொண்டு நிரப்பினர் - கொற்றவை\nதிருவள்ளுவரின் பெண்ணுரிமை - தந்தை பெரியார்\n“உயிர்ப்பு” நாடகப் பட்டறையின் மூன்றாவது நிகழ்வு.\nமகளிர் தினமும், பெண்க‌ள் மீதான‌ வ‌ன்முறை நிகழ்வுகள...\nமார்க்சிய முத்திரையும், இணைய அவதூறுகளும், பெண்ணியச...\nதேவரடியார்கள் ஒரு பார்வை - துரை இளமுருகு\nபெண்கள் மீது திணிக்கப்பட்ட கற்பிதம் - ச.தமிழ்ச்செல...\nகேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல் - சா.தேவதா...\nபழைமைவாதக் கருத்துக்களினால் மலையகத்தில் தொடர்ந்து ...\nதிலினி குமாரி சவுதி அரேபியாவில் தற்கொலை செய்து கொண...\nகூண்டில் அடைப்பட்ட பெண் தொழிலாளர்கள் - ஒரு பார்வை ...\nஉடலை எழுதுதலும் வாசித்தலும் (பாலியல் அறம் மிக்க பி...\nசர்வதேசப் பெண்கள் தினம்-2011 இன் போது ‘மிசெல் பாஷெ...\nதேசிய மட்டத்தில் பெண்களின் நிலை\nஉலகின் சிறந்த 100 பேரில் 5 இந்திய பெண்கள் -\nபெண்களுக்கு எச்சரிக்கை :- கர்ப்பகாலத்தில் ஆன்டிபயா...\nசர்வதேச மகளிர் தினத்தில் சிந்தனைக்குச் சில....- எம...\nபெண்கள் தினம் - குட்டி ரேவதி\nசர்வதேச மகளிர் தினம் - புன்னியாமீன்\nவருடங்கள் வளர்கின்றன - தேவா-ஜெர்மனி\nபெருந்தோட்டப் பெண்களும் பெண்ணிய கருத்துகளும் : சை....\nசர்வதேச பெண்கள் தினம் பற்றிய வீடியோ தொகுப்புகள்\nயுத்தமும் இலங்கை பெண்களும் சில குறிப்புகள் - சூரிய...\nநூற்றாண்டைக் கொண்டாடும் அகில உலக மாதர் தினம் -இரா...\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு - ஈழக்கவிதை நூல் - ல...\nஅம்பேத்கரின் பெண்ணியம் - ஒரு பார்வை - பொன்.குமார்\nஏதிர்பார்க்காதொரு வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://baraniwithcomics.blogspot.com/2013/09/", "date_download": "2018-05-22T03:51:56Z", "digest": "sha1:DKWIV24XYCAFZGQVTETZUVNYCRDB3H32", "length": 14264, "nlines": 30, "source_domain": "baraniwithcomics.blogspot.com", "title": "baraniwithcomics: September 2013", "raw_content": "\nதிங்கள், 30 செப்டம்பர், 2013\nஎடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....\nதமிழ் காமிக்ஸ் வாழ , வளர வைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு .விஜயன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை கூறி கொண்டு ..,ஜூனியர் எடிட்டர் ஆக இப்பொழுது பொறுப்பு கொண்டுள்ள திரு .விக்ரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் கூறி கொண்டு \"வாழையடி வாழையாக \"தங்களால் \"தமிழ் காமிக்ஸ் \"வளரவும் அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எப்பொழுதும் இன்புறுவும் எங்கள் வாழ்த்துகளை முதலில் கூறி கொள்கிறோம் . 2012 முதல் புது பொலிவுடன் கலக்கி கொண்டு இருக்கும் நமது லயன் ,முத்து 2014 முதல் இன்னும் ,இன்னும் கலக்க போகும் இந்த சமயத்தில் காமிக்ஸ் ரசனை மிக்க சில ரசிகர்களின் எதிர் பார்ப்பை ..,எனது சில தனி பட்ட எதிர் பார்ப்பை ஒரு காமிக்ஸ் ரசிகனாக (மட்டும் )தங்களிடம் கூற நினைக்கிறன் .அதன் சாதக ,பாதக அம்சங்கள் தங்களுக்கு மட்டும் அறிய படும் என்றாலும் இதனை நினைவில் கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் . அடுத்த மாதத்தில் ..,அடுத்த வருட \"சந்தா \" அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் . முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள் .லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள் .அதே சமயம் சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும் . அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் . அடுத்து \"மறு பதிப்பு \"பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம் .பட் எனது உறுதியான கருத்து இது ).மறு பதிப்பு புத்தகங்கள் என்பது ஆரம்பம் முதல் படித்து வரும் நண்பர்களுக்கும் ..,புதிதாய் இடையில் வந்த நண்பர்களுக்கும் என இருவருக்குமே பயன் அடையும் படி புத்தகம் வர வேண்டுமே ஒழிய... இந்த கதை சூப்பர் .,இந்த கதை ஓவியம் சூப்பர் என்பதால் சில வருடம் முன்னரே வந்த கதையை...90%அனைவரிடம் உள்ள கதையை ... \"மறு பதிப்பு \"செய்வதை விட புதிதாய் வந்த நண்பர்கள் பார்க்காத புத்தகமாக ..,பழைய நண்பர்களிடம் அதிகம் காண கிடைக்காத புத்தகமாக \"மறு பதிப்பு \"புத்தகம் வந்தால் அனைவரும் கொண்டாடுவார்கள் .உதாரணமாக லயன் 1 முதல் 100 வரை உள்ள வரிசையில் ..,முத்து 1முதல் 200 வரை உள்ள வரிசையில் ...மினி லயன் ,திகில் அனைத்தும் பல வருடம் முன்னரே நிறுத்த பட்டதால் அதில் உள்ள சிறந்த கதைகளை (அனைத்தும் அருமை என��ற நிலையில் தான் மினி லயன் ,திகில் உள்ளது ) என வெளி இடலாம் . கலரில் மட்டும் வரும் கதைகளை தான் நண்பர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள் .ஸ்பைடர் ,மாயாவி கதை யை கூட 75% வந்ததால் விட்டு விடுங்கள் .ஆனால் தாங்கள் அறிவித்த \"டிடக்டீவ் ஸ்பெஷல் \"..\".மினி லயன் முதல் நான்கு கதை \" ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா இன்னும் தங்கள் சந்தேகம் தொடர்ந்தால் அப்படிப்பட்ட புத்தங்களை \"புத்தக கண் காட்சி \"சமயத்தில் ஒரு முறை விட்டு பாருங்கள் .அப்பொழுது தாங்கள் உண்மையை உணருவீர்கள் . அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் \"கார்சனின் கடந்த காலம் \"...\"ரத்த படலம் \"....\"மின்னும் மரணம் \"போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள் .நான் சொன்ன இந்த மூன்று கதை களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .நானும் மறுக்க வில்லை .ஆனால் பலரிடம் இருக்கும் \"கார்சனின் கடந்த காலத்தை \" விட சிலரிடம் மட்டும் இருக்கும் \"பவள சிலை மர்மம் \",பலி வாங்கும் புயல் \" சைத்தான் சாம் ராஜ்யம் \"போன்ற கதை களை வெளி இடலாமே .(நான் சொன்ன இந்த கதை கள் என்னிடம் உள்ளது என்பதையும் இங்கு கூறி கொள்கிறேன் ).அதே போலே டைகர் ரசிகர்களின் அபிமான\" மின்னும் மரணம்\" \"ரத்த படலம் \" தாங்கள் வெளி இடும் போது அது சமயம் அதன் விலை கண்டிப்பாக 700 ,800 என இருக்கும் .அத்துனை விலையில் வந்த... புத்தகத்தை விட புதிதாய் அதே விலையில் ,அத்துனை பக்கத்திலே ஒரு முழு நீள டைகர் கதை அல்லது ஒரு மலர் வெளி இட்டால் நமக்கு தானே லாபம் காமிக்ஸ் ரசிகர்களே ..இதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே .. எனது தனி பட்ட சில வேண்டுகோள்கள் ....ஆசிரியருக்கு ..... *** ஒரு பக்க மௌன சிரிப்பான \"மியாவியை \"விட வசனத்துடன் வரும் \"சிரிப்பின் நிறம் சிவப்பு \"..\",ரத்த வெறியன் ஹேகர் \"போன்றவை சிறப்பான சிரிப்பு . *** வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள் .ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ் . *** அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் \"மெகா ட்ரீம் ஸ்பெஷல் \"இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத���தால் அது \"என்னை \" போல ஆகி விடும் . ***தாங்கள் அறிவித்த மாதம் ஒரு \"லயன் \"\"முத்து \" தவறாமல் கடை பிடிக்கவும் .முடிந்தால் கூட மாதம் ஒரு \"சன் ஷைன் \"இணைக்க பார்க்கவும் . *** \"கிராபிக் நாவல் \" என்னுடையை பார்வையாக அல்லாமல் ...தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் \"கிராபிக் நாவல் \"வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம் . ***மாடஸ்தி கதையை சிலர் விரும்பா விடினும் அடுத்து மாடஸ்தி கதை தாங்கள் வெளி இட்டால் \"மர்ம எதிரி \"என்ற புத்தகத்தில் வந்த \"மாடஸ்தி \" வரலாற்று கதையை அதன் உடன் இணைத்தால் விரும்பாதவர் கூட மாடஸ்தி கதையை விரும்புவர் . ஆசிரியருக்கு ...இந்த கருத்துகளை ஒரு காமிக்ஸ் ரசிகனாக தான் தங்களுக்கு நினைவு படுத்துகிறேன் தவிர எல்லாம் அறிந்த \"ஏகாம்பரம் \"ஆக என்னை காட்டி கொள்ள அல்ல . காமிக்ஸ் ரசிகர்களுக்கு எனது இந்த கருத்தில் சிலர் உடன் படலாம் .பலர் மறுக்கலாம் .தங்கள் மாறு பட்ட கருத்தையும் இங்கே பதியலாம் . நன்றி .....வணக்கம் .....\nஇடுகையிட்டது Paranitharan K நேரம் முற்பகல் 8:52 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/47729/cinema/Kollywood/Nayanthara---Vignesh-Sivan-love-renewed.htm", "date_download": "2018-05-22T04:07:37Z", "digest": "sha1:GSYVB6PSFD55CE4XZG2OON245LSYPFNJ", "length": 10042, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீண்டும் துளிர்ந்தது காதல் - Nayanthara - Vignesh Sivan love renewed", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக வெளியானது 'நீராளி' டிரைலர் | ஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா | முன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது | 'ஹேப்பி வெட்டிங் 2' எடுக்கிறார் 'ஒரு ஆதார் லவ்' இயக்குனர் | சிவகார்த்திகேயனுக்கு விஞ்ஞானி கிடைக்குமா | ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் | இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் விஜய் அவார்ட்ஸ் | அதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை | பல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்... |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதென்னிந்திய சினிமாவில், நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. 10 ஆண்டுகளாக கதாநாயகியாக நீடித்து வரும் நயன்தாரா, தமிழில், காஷ்மோரா, இருமுகன், திருநாள் உள்ளிட்ட, பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர்கள் சிம்பு, பிரபுதேவாவை தொடர்ந்து, நானும் ரவுடி தான் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன், காதல் கொண்டார். இக்காதல் குறித்து, இருவரும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.\nஆனால், சமீபத்தில், விக்னேஷ் சிவனுடனான காதல் முறிந்ததாக செய்திகள் வெளியாகின. நானும் ரவுடி தான் படத்தை அடுத்து, விக்னேஷ் சிவன் இயக்கும், காத்து வாக்குல இரண்டு காதல் படத்தாலும், நயன்தாரா புதிதாக சொத்து வாங்கிய விவகாரத்தாலும், பிரிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த, 63வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், நயன்தாரா, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த விருதை விக்னேசிடம் காட்டி பெருமிதப்பட்ட நயன்தாரா, இருவரும் இணைந்த படத்தையும், டுவிட்டரில் வெளியிட்டு, காதல் தோல்வி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nசிவகார்த்திகேயன் பட பர்ஸ்ட் லுக்கை ... பிளாஷ்ஃபேக் : முதல் சினிமாவை ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜீத்து ஜோசப்பின் பாலிவுட் படத்தில் வேதிகா\nமுன்னாபாய்-3ஆம் பாக வேலைகள் துவங்கியது\nபடுக்கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஎன் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப மாட்டேன் : சிம்பு\nஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத்\nஅதிக விலைக்குப் போன 'மகாநதி' டிவி உரிமை\nபல மாற்றங்களுடன் 'பிக் பாஸ் சீசன் 2', விரைவில்...\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகல்யாணம் : நயன்தாராவுக்காக வெயிட் பண்ணும் விக்னேஷ் சிவன்\nபோதை மருந்து விற்கும் நயன்தாரா\nநயன்தாராவிடம் காதல் மொழி பேசும் யோகி பாபு\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2009/07/blog-post_10.html", "date_download": "2018-05-22T04:03:53Z", "digest": "sha1:4QHA2GFW5GOUHCEBNDH6MHS7MX724HZK", "length": 32490, "nlines": 403, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம���: கூத்தும் கும்மாளமும்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nநல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா\nஅழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா\nநல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா\nகோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு - இரண்டாம் திருவிழா\nநல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஈழத்துக் கடலோரக்கிராமத்துப் பேச்சு வழக்கு\nஆடிப் பிறப்பும் ஆடி அமாவாசையும்\nகாலையும் நீயே மாலையும் நீயே\nகடல். அங்கம் 1. தொடர் 2\nகுல்லம், புசல், கொம்பறை, கொத்து, மரக்கால் & பச்ச...\nஆம்பரலங்காய் அணிஞ்சில் பழம் மற்றும் குதியம்(ன்)\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nசிவராத்திரி எண்டால் எங்களுக்கு உசார்வந்துவிடும். விடியவிடிய கன இடங்களீலை கூத்துநடக்கும்.அந்த இரவு மறக்கமுடியாத இரவாக இருக்கும்.கூத்துப்பாக்க எண்டு வீட்டிலை சொல்லிப்போட்டு வெளீக்கிட்டா கன சோலியளை செய்வம்.\nஅண்ணாச்சாமி வாத்தியாரின்ரை சீன் கன இடங்களூக்குப்போகும்.சீன்,லைற் எஞ்ஜின். ஸ்பீக்கர், மேக்கப் எண்டு எல்லாத்தையும் அண்ணாசாமிவாத்தியார் பொறுப்பெடுப்பார். முல்லைத்தீவு,மீசாலை,அல்வாய்,சமரபாகு,கொடிகாமம் எண்டு அஞ்சு இடத்திலை அவற்றை ஆக்கள்தான் சீன் கட்டுவினம்.\nநாங்கள் கூத்துப்பாக்கஎண்டுசொல்லிப்போட்டு வேறை அலுவல்தான் பாப்பம்.இளனி களவெடுக்கிறது, மரவள்ளிக்கிழங்குபிடுகிங்கி அவிக்கிறது,படலையை களட்டி அவற்ரைகோவக்காரரின்ரை வீட்டிலை கட்டுறது,வாளைக்குலை வெட்டுறது எண்டுஎங்கடை வேலை விடியவிடியநடக்கும். சிவராத்திரிக்கு மூண்டாவது ஷோ எண்டாலும்கட்டாயம் பாப்பம்.\nநடிகமணீ வி.வி. வைரமுத்துவின் மயானகாண்டம் எங்கையாவது நடக்கும் கட்டாயம் மயானகாண்டம் பாத்துப்போட்டுத்தான் படம் பாப்பம்.வைரமுத்துக்கு சோடியாக அரியாலை ரத்தினம் ஸ்திரிபாட் .சந்திரமதியாகரத்தினம் அழுதா சனமும் அழும். அச்சுவேலி மார்ககண்டுதான் யமனாக வருவார். அவருக்கு பேரேயமன் மார்க்கண்டுதான்.\nமயானகாண்டம் நடக்கமுதல��� பவூன் சின்னதுரையும் சீனா பானாவும் சனத்தசிரிக்கபண்ணுவினம்.ஒரு இடவெளி பாத்து பருத்துறைக்குப்போய் தோசை அப்பம் சாப்பிடுவம்.\nகூத்துப்பாக்ககனசனம் வரும் கொஞ்சப்பேர்தான் விரதகாறர். மிச்சப்பேர் பம்பலுக்கு வாறவை.அது அந்தககாலம். இனிஅது போலைவராது.\nவர்மா அவர்களே நீங்கள் கூத்துப் பார்க்கிறதை கோடாக போட்டிருக்கிறியள். விரைவில் பெரிய ரோடாகவே போடுகின்றேன்.\nஎன்ன எங்கடை காலத்திலை காத்தவராயன், பூதத்தம்பி என்ற இரண்டு கூத்துகள் தான் அரங்கேறின. மற்றவை எல்லாம் நவீன நாடகங்கள் தான். மண் சுமந்த மேனியார், பொய்க்கால் என பல நாடகங்களை பல தடவை பார்த்திருக்கின்றோம்.\nகூத்துப் பற்றிப் பார்த்ததும் ஒரு விடயம் ஞாபகம் வந்தது.இதனைச் சொல்லாவிட்டால் எனக்கு மண்டை வெடித்து விடும்.\nஅப்போது கைலாசபதி கலையரங்கில் காத்தவராயன் கூத்தைத் தொடர்ந்து கூத்தைப் பற்றிய நயப்புரை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.\nஅதற்குப் பேசுவதற்காகக் கலைப்பேரரசு ஏ.ரி. பொன்னுத்துரை அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார்கள்.\nமண்டபம் நிறைந்த பல்கலைக்கழக மாணவர் கூட்டம்.அவர் பேச ஆரம்பித்த சில நிமிடங்களுக்குப்பின் பேசுவதற்காக வைக்கப் பட்டிருந்த பீடத்தைத் தாண்டி முழுவதுமாக நாம் பார்க்கக் கூடிய வகையில் நின்று கொண்டார்.அவரது வேட்டியின் முடிச்சு மெல்ல மெல்ல அவிழத்தொடங்கியது. அவருக்கோ அது தெரியவில்லை.தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.\nஅப்போது சபையிலிருந்த தமிழ் பேராசிரியர் பாலசுந்தரம் அவர்கள் (அவர் தான் கூத்தை நெறியாள்கை செய்தார்)மேடைக்குச் சென்று காதில் ரகசியமாக விடயத்தைச் சொன்னார்.\nஅவர் வெகு நிதானமாக பதட்டமில்லாத புன்னகையோடு வேட்டியை இறுகக் கட்டினார்.பிறகு சொன்னார்.\"இது தானையா ரசனையின் உச்சக்கட்டம்\"\nசபையின் கைதட்டலுக்குப் பிறகு கேட்கவா வேண்டும்\nஅந்த இக்கட்டான சூழலை உடனடியாக அவர் கையாண்ட விதம் பலரால் விதந்து பேசப்பட்டது.\nஅவர் தொடர்ந்து பேசும் போது இப்படித்தானாம் தான் சிறுவனாக இருந்தபோது கூத்துப் பார்க்க இரவு நேரம் ரோச் லைட்டும் எடுத்துக்கொண்டு போவாரம். அப்படி ஒரு நாள் போய் கையில் ரோச்சை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாராம்.யாரோ கையில் வைத்துக் கொண்டிருந்த ரோச்சை எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். கூத்து முடிந்த பின்பு தானாம் தனக்கு அது தெரிய வந்தது.\nஅருமையான ஒரு கலா ரசிகர் அவர்.\nஅந்தக் கூத்தில் நடித்த ஆரியமாலாவுக்கு வந்த மாணவியும் மறக்க முடியாத ஒரு பேரழகி.\nகூத்துப் பற்றிய பதிவு சிறப்பு, என்னிடம் சில கூத்துக்களில் ஒலிவடிவங்கள் இருக்கின்றன அவற்றைப் பின்னர் தருகின்றேன்.\nநல்லதொரு விடயம் சொல்லியிருக்கிறியள். கலைப்பேரரசு அவர்களின் நாடகம் பார்க்கவில்லை ஒரு முறை கம்பன் விழாவில் படைத்தவனைச் சந்தித்த பாத்திரங்கள் நிகழ்ச்சியில் ஏதோ ஒரு பாத்திரமாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்னர் யாழில் நடந்த நிகழ்ச்சி ஆதலால் பாத்திரத்தின் பெயர் ஞாபகமில்லை.\nஅந்தக் கூத்தில் நடித்த ஆரியமாலாவுக்கு வந்த மாணவியும் மறக்க முடியாத ஒரு பேரழகி //\nஅந்தப் பேரழகி நீங்களா ஆச்சி\nஏ.ரி பொன்னுத்துரை அவர்கள், மிகவும் அற்புதமான கலைஞர். எனது மதிப்புக்குரியவர். எனக்கு மிக நெருக்கமானவர். நினைக்க வைத்தமைக்கு நன்றி.\nவந்தி, ஒரு மாதிரி என்னை உச்சி குளிரப் பண்ணிப் போட்டாய்.:)நீ வலு விண்ணனடா\nஉண்மை சூர்யா. ஒரு முறைதான் அவரது பேச்சைக் கேட்டேன்,பார்த்தேன்.ஆனால் இன்று வரை அவர் நினைவில் நிற்கிறார்.\nகலையை ரசித்து அனுபவித்து அதில் திளைத்து வாழ்ந்த ஒரு மனிதர்.\nசிவ பூசையில் கரடியாய் வாறதுக்கு மன்னிக்கோணும் கூத்தும் நாடகமும் ஒண்டோ.. எனக்கு தெரிஞ்சு ஒண்டில்ல.. இரண்டும் வெவ்வேறு கலை வடிவங்கள்.. கூத்து என்பதை இசை நாடகம் எண்டு சொல்லலாமோ தெரியாது ஆனால் நாடகம் இல்லை கூத்து...\nவந்தியத்தேவனே ரோட்டை போடுங்கள் நானும் சவாரிசெய்கிறேன்.கலைப்பேரரசுவைப்பற்றி தெரிந்தவர்கள் நல்லபதிவை வெளீயிடுங்கள். கானாபிரபா எதற்காக தள்ளிப்போடுகிறீர்கள்.ஒலிவடிவங்களை உடனே தாருங்கள்.த.அகிலன் சிவபூசையில் கரடி அல்ல. கூத்து என்றால் புராண இதிகாசங்களைக்கொண்டாஆடல் பாடல் நிறைந்த நாட்டுப்புறக்கலை காலப்போக்கில் உண்டான வசன நாடகங்களையும் கூத்து என்றே பொத்தாம்பொதுவாகக் கூறுவார்கள். சினிமாவில் புகழ் பரப்பிய பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மககள்திலகம் எம்.ஜி.ஆர்,நடிகர்திலகம் சிவாஜி ஆகியோரையும் கூத்தாடிகள் என்று கூறினார்கள்.\nதற்போதைய நிலையில் நாடகம் என்பது பாடல்களற்ற வடிவமாகவும் கூத்து என்பது பாடல்களால் நகர்த்தப்படும் வடிவமாகவ��மே கருதப்படுகிறது.\nஆனால் நாட்டுக்கூத்துக் கலைஞர்கள் தமது கலையை 'நாடகம்' என்றுதான் கதைப்பார்கள். கூத்து என்ற சொல்லால் அதை அவர்கள் குறிப்பதில்லை.\nநான் காத்தவராயன் கூத்தைப் பார்த்தது வன்னி வந்த பின்புதான். எங்கள் ஊரில் கத்தோலிக்கரின் கூத்துக்கள்தாம் அதிகம் இடம்பெறும். கத்தோலிக்கர்கள் ஊருப்பட்ட கூத்துக்கள் வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட பிரபலமான ஒவ்வொரு புனிதருக்கும் ஒவ்வொரு கூத்து இருக்கிறது.\nஎங்கள் ஊரில் நான் அதிகம் இரசித்தது சங்கிலியன் கூத்துத்தான். எங்கள் ஊர்த் தேவாலயத் திருநாளொன்றில் இடம்பெற்றது. அதன் பிரபலத்தன்மைக்காக வேறும்சில கிராமங்களில் மீள மேடையேற்றப்பட்டது.\nஇன்றும் எனக்கு ஆச்சரியமான விடயமென்னவென்றால், சங்கிலி மன்னனின் கதை எப்படி கத்தோலிக்கரின் கூத்தானது என்பதும், கத்தோலிக்கரின் கூத்து என்ற அடையாளத்தைவிட்டு வெளியில் வந்து அது மற்றவர்களால் மேடையேற்றப்படவில்லை என்பதும்.\nபம்பல் என்னெண்டா, சங்கிலி மன்னன் ஆட்சிக்காகச் சகோதரப் படுகொலை செய்தான், கத்தோலிக்கத்தை அழிக்க நினைத்தான், கத்தோலிக்கரை வதைத்தான், மன்னாரில் 600 கத்தோலிக்கரைக் கொன்றான், மதம் மாறத் துணிந்த மகனையே கொல்லத் துணிந்தான், மனைவியைச் சிறையிலடைத்தான் என்பவை அக்கூத்தில் விலாவாரியாக இடம்பெறும் (சும்மா இல்லை ஏழரை மணித்தியாலக் கூத்து அது). ஆனால் கூத்து முடிந்தால் சங்கிலி மன்னர் மிகப்பெரிய ஹீரோவாகத்தான் மக்களின் மனதில் நிறைந்திருப்பான். அவன்மீது துளிக்கோபம் வராது. சங்கிலி மன்னன் பிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படும் காட்சியில் மக்கள் ஓவென்று அழுவார்கள்.\nகூத்தை எழுதியவர் இப்படி எதிர்பார்த்திருப்பாரா தெரியாது. சிலவேளை யாழ்ப்பாணத்திலன்றி வேறிடத்தில் இக்கூத்து எதிர்மாறான விளைவைத் தரக்கூடும். நாங்கள் இழந்துபோன இராசதானியின் கடைசி மன்னன் அவன் என்ற ஏக்கம் யாழ்ப்பாணத்தாரிடமிருந்து அவ்வளவு விரைவில் அகற்றப்பட்டுவிடுமா என்ன\nகூத்துகள் பற்றி நான் 2004 இல நட்சத்திரக் கிழமையில எழுதின ஈரிடுகைகள்\nஅவை 2005 இல் எழுதப்பட்டவை. முதற்பின்னூட்டத்தில் ஆண்டு தவறாக இடம்பெற்றுவிட்டது.\nஅல்வாயில ஆற்ற படலையைக் கழட்டி ஆற்ற வீட்டில கட்டினீங்கிள் :)\nநான் சத்தியவான் சாவித்திரி கூத்து மாலிசந்திப்பிள்ளையார் கோயில்ல பார்த்திருக்கிறன். காத்தவராயன் கூத்தும் பார்த்திருக்கிறன்.\nஓரானைக் கண்ணே கண்ணே உமையாள் பெற்ற பாலகனே என்டு வரும்...பிறகு\nஓடாத வாச்சும் கட்டி ஓட்டைக்கண்ணாடியும் போட்டுக்கொண்டார் டாப்பர் மாமா என்டு வரும்.\nமஞ்சள் குளிக்கிற பாட்டென்ன மறந்திட்டன்.\nசூர்யா, வர்மா : தற்சமயமாக google இல் தேடியபோது உங்கள் பின்னூட்டம் பார்க்கமுடிந்தது. கலைப்பேரரசு பற்றிய சிறு பதிவை இன்று பதித்திருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-05-22T04:04:09Z", "digest": "sha1:IEVSZHI5X6GNAVVQSBLEFQDUEFO6G7MV", "length": 21852, "nlines": 324, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: கலைந்தோடும் காலங்கள்........", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...\nஎங்க போய்த் துலைஞ்சிட்டிங்கள் எல்லாரும்\nமுருகையன் எனும் முடியா நெடும்பகல்\nமசுக்குட்டி, எரி புழு, அட்டை\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஅண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான the sporststarன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு வீரர்களின் அழகிய வண்ணப்படம் வருவது வழக்கம். அதனை தான் நான் எனக்கு விருப்பமான் ஆசிரியர்களின் கொப்பிகளிற்கு உறையிடுவேன். அப்படியாக உறையிட்டு எனக்கு கிடைத்த கொப்பியை பார்த்ததும் எனது மனம் மழையில் நனைந்த துணி போல கனக்கத்தொடங்கியது.\nஎமக்கு ஒன்பதாம் ஆண்டு முதல் 11ம் ஆண்டு வரை விஞ்ஞானம் படிப்பித்தவர் திரு வை. க. தவமணிதாசன் அவர்கள். கண்டிப்புக்கு பெயர் போனவர். சின்னதாய் ஒரு கவிஞர். “வைகை” ��ன்று ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டவர். அதில்\n“வைகை எந்தனுக்கு வாடிக்கை ஆனதற்கு\nவைகை முறையே தலையும் தலையெழுத்தும்” என்று மாணவர்களை கடுமையாக கண்டிக்கும் தன் இயல்பு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார். அமிலத்துக்கும் காரத்துக்கும் இடையிலான நடுநிலையாக்கல் தாக்கம் பற்றி\nஅமிலம் + காரம் --> உப்பு + அப்பு (நீர்)\nஎன்று எல்லாம் சுவரசியமாகக் கற்பிப்பார். (இவர் பற்றி முழுமையாக ஒரு தனி பத்தி எழுதவேண்டும். ஆனால் நான் இப்போது கூறவந்ததை முதலில் கூறிவிட்டு பிறகு இவர் பற்றி.) அவருடைய பாட கொப்பிக்கும் எனது வழக்கப்படியே உறையிட்டிருந்தேன். ஆனால் அந்த உறையை பார்த்ததும் என் மனம் பாதிக்கப்பட காரணம் அதில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேமியன் மார்ட்டினின் படம். அது (92) அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்த காலம். அந்த கொப்பி மீண்டும் எனது கை வந்து சேர்ந்தபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். என்னை பொறுத்தவரை நான் விட்டுவந்த யாழ்ப்பாணம் இப்போதும் என்மனதில் (10 ஆண்டுகளாகியும் கூட) (F)ப்ர்ட்ஜில் வைத்த பழம்போலதான் உள்ளது. ஆனால் நிஜத்தில் ஒரு தலைமுறை, அதுவும் நாம் பார்த்து, ரசித்து, பழகி, கற்று வளர்ந்த தலைமுறை எம்மை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாற்றாண்டின் அற்புத வீரர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் , லாரா, ஷான் வார்னே, மக்ராத், ட்ராவிட், இன்ஸமாம், பொலொக் என்று பெரும் சிங்கங்கள் எல்லாம் ஓய்வு பெறும் கால கட்டத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட சச்சினின் சர்வதேச அனுபவமும் எனது விளையாஅட்டு அனுபவமும் ஒரே கால அளவானவை.\nசினிமாவில் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பேற்க தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா, வைரமுத்து, வாலி, போன்ற ஜாம்பவான்களிடமிருந்து செல்வராகவன், கௌதம், முருகதாஸ், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்றோர் கிட்டதட்ட பதவியேற்று கொண்டனர். எமது பதின்ம வயதுகளில் 27 வயதுகாரரை எல்லம் மிகுந்த மரியாதையுடன் அண்ணே என்று தான் அழைப்பதுடான் வழக்கம். இப்போது அதே 27 வயதில் நாம் இருக்கும்போது பதின்மவயதார் அண்ணே என்றழைக்கும்போது நட்புக்குள் வயதேது என்றுததன் சொல்ல தோன்றுகிறது.\nநான் புத்தகம் வாசிக்���தொடங்கிய ஆரம்பகாலங்களில் மரபுக்கவிதைகளையும் கவிஞர்களையும் சாடி மு. மேத்தா, வைரமுத்து போன்றோர் பேசிவந்தனர். இப்போது அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்று பேசும் நவீன இலக்கியகாரர் வந்துவிட்டனர்.\nகாலம் ஒரு வற்றாத நெடுநதி போல ஒடிக்கொண்டேயிருக்கிறது. அதன் கரையில் அது விட்டுசெல்லும் தடங்கள் பற்றிய விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அது பல மைல்களை கடந்து சென்று இன்னும் பல புதிய தடங்களை உருவாக்கிவிடுகிறது. சில மாதங்களின் முன்னே எனது நன்பனின் சித்தி மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன். நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்போது அவனுக்கு 6 அல்லது 7 வயது இருந்திருக்கும். எனது மனதளவில் அவன் பற்றிய விம்பம் சிறுவன் என்கிற அளவிலேயே பதிந்துள்ளது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவன் சொன்னான், “நீங்கள் இங்க இருக்கேக்க உங்களுக்கு இப்ப எங்கட வயதுதானே” என்று. காலம் பயணிக்கும் வேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.\nஎனது சக மாணவி ஒருத்தி, ஏறத்தாழ எமது வயதுடைய எல்லாராலும் காதலிக்கப்பட்டவள், ஆனால் யாரையும் காதலிக்காதவளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். எமக்கே தெரியாமல் எம் வாழ்வில் பங்கெடுத்த விடயங்கள் கடந்து போகும் போது தான் புரிகிறது எத்தனை காலம் எம்மை கடந்து போய்விட்டது என்று.\nஇது ஒரு மீள்பதிவு. 2007ன் தொடக்கத்தில் எழுதப்பட்டது. ஈழத்தமிழ் பேச்சு வழக்கிற்கே உரிய சில சொற்கள் உள்ளதால் இங்கு பதிவிடுகிறேன்\nஅனுபவம், நட்பு, பள்ளி |\nநீங்களும் அதே குட்டையில ஊறின மட்டைதான் போல... நாங்களும் ஸ்போர்ட்ஸ் ஸ்ரார்... ஸ்ரார் போஸ்ர்ரிலை கொப்பிக்கு உறை போட்டது மட்டுமில்லை... போஸ்ரர், கிரிக்கெட் ஸ்ரிக்கர் வித்தும் இருக்கிறம்..\nநினைவுகளும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2013/06/blog-post_19.html", "date_download": "2018-05-22T04:24:56Z", "digest": "sha1:OYIHXQEJP34I4QLQPIZGCPGVKEECEABC", "length": 21167, "nlines": 232, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: ஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி!!!", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி\nபெண்கள் திண்டாட்டம் ,ஆண்கள் கொண்டாட்டம் .....திருமணம் செய்து வைக்க தடை போடும் பெண் வீட்டாருக்கு பாடம் கற்பித்த சென்னை உயர் நீதிமன்றம் ,நீதிபதி சி.எஸ்.கர்ணன் வாழ்க \nசென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத்தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத ���ுழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை. இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்.மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான். திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும்.மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும்.ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.\nபெரியப்பா மகள்(பெண் ) சித்தி மகனுடன்(ஆண் ) உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவார்களா \nபெரியப்பா மகனுடன் (ஆண் )சித்தி மகள் (பெண் ) உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவார்களா \nபெரியப்பாவுடன் (ஆண் ) மகள் (பெண் ) உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவார்களா \nஇந்திய நீதிமன்றங்கள் & நீதிமான்கள் இது போன்ற கீழ்த்தரமான உறவுகளுக்கு திருமணம் செய்து வைக்குமா & இல்லை இரவில் விளக்கு பிடிப்பார்களா \nபெரியப்பா மகள்(பெண் ) சித்தி மகனுடன்(ஆண் ) உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவார்களா \nபெரியப்பா மகனுடன் (ஆண் )சித்தி மகள் (பெண் ) உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவார்களா \nபெரியப்பாவுடன் (ஆண் ) மகள் (பெண் ) உடலுறவில் ஈடுபட்டால் கணவன் மனைவியாக கருதப்படுவார்களா \nஇந்திய நீதிமன்றங்கள் & நீதிமான்கள் இது போன்ற கீழ்த்தரமான உறவுகளுக்கு திருமணம் செய்து வைக்குமா & இல்லை இரவில் விளக்கு பிடிப்பார்களா \n தவறான்னு சொல்லம வீளக்கு பிடிப்பார்களா\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nதிருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோக...\nபெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழ...\nகணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா \nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்...\n11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ...\nகாதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன\nகணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து \nபாரதி காணாத புதுமைப் பெண்கள் \nஇந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அர...\nஇந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந...\nவிஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மன...\nபொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்க...\nபசங்கள நிம்மதியா தூங்க விடுங்கடி.....நிரந்தரமா தூங...\nகாட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோ...\nபோதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்...\nகள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004171779.html", "date_download": "2018-05-22T04:14:00Z", "digest": "sha1:B2OBLZ5JLPSZDL3RKL3SO6J7HEXBPVOI", "length": 9325, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "வந்தேறிகள் சுகவாழ்வு வாழ, ஒரு தமிழ் தாய்க்கு அனுமதி மறுப்பதா? – சீமான் கண்டனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வந்தேறிகள் சுகவாழ்வு வாழ, ஒரு தமிழ் தாய்க்கு அனுமதி மறுப்பதா\nவந்தேறிகள் சுகவாழ்வு வாழ, ஒரு தமிழ் தாய்க்கு அனுமதி மறுப்பதா\nஏப்ரல் 17th, 2010 | தமிழ் சினிமா | Tags: சீமான்\nஇந்தியாவில் வந்தேறிகள் எல்லாம் சுகவாழ்வு வாழ்கிறார்கள். பாகிஸ்தான் சிறுவனுக்கு சிகிச்சை தருகிறார்கள். ஆனால் ஒரு வயதான தமிழ்த் தாய்க்கு அனுமதி மறுக்கிறார்கள். தமிழர் மீதான துவேஷம் இது” என இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:\nவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன.\nஉரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.\nபாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்��ன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி,மலையாளி,தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று\nஉலகெமெல்லாம் வாழும் தமிழரின் ஒப்பற்ற தலைவனாம் எங்கள் அண்ணன் பிரபாகரனின் தாயாரை மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதன் மூலம் மத்திய மாநில அரசுகள் தமிழருக்கு எதிரான தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோத செயலுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்…” என்று கூறியுள்ளார்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/julie.html", "date_download": "2018-05-22T04:20:06Z", "digest": "sha1:6YO5QD65YYFRVFPOUOOTSGQP343CLYVT", "length": 9058, "nlines": 78, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "கமல் ஆவேசம்: சுஜா வெளிய போரா - அப்ப Julie க்கு என்ன ஆச்சு - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News கமல் ஆவேசம்: சுஜா வெளிய போரா - அப்ப Julie க்கு என்ன ஆச்சு\nகமல் ஆவேசம்: சுஜா வெளிய போரா - அப்ப Julie க்கு என்ன ஆச்சு\nஆவேசமாய் பேசும் கமல், கண்ணீர் விட்டு அழும் சுஜா, என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில். ப்ரோமோ\nகமல் ஆவேசம்: சுஜா வெளிய போரா - அப்ப Julie க்கு என்ன ஆச்சு Reviewed by muzt win on 19:34 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெ���ியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2013/01/20-1-2013.html", "date_download": "2018-05-22T04:07:21Z", "digest": "sha1:DZZLCFNUMCB4JW427E2CCLHNTFK64MKA", "length": 32692, "nlines": 241, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: பாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nபாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)\nபாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)\nஇந்த உலகத்தில் புண்ணியபூமி என்று சொல்லத்தக்க ஒரு நாடு இருக்குமானால், தங்கள் வினைப்பயன்களைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வோர் உயிரும் வந்தாக வேண்டிய ஓர் இடம் இருக்கிறது என்றால், கடவுளைத் தேடிச் செல்கின்ற ஒவ்வொரு ஜீவனும் வந்து சேர வேண்டிய கடைசி வீடு ஏதாவது இருக்கிறது என்றால், மென்மையிலும் தாராள மனப்பான்மையிலும் புனிதத்திலும் அமைதியிலும், இவையனைத்திற்கும் மேலாக அக நோக்கிலும், ஆன்மிக நோக்கிலும், மனித சமுதா��ம் உச்சத்தை அடைந்த நாடு ஏதாவது உண்டு என்றால், அது பாரதத் திருநாடே.\nஅரசியல் மகோன்னதமோ இராணுவ அதிகாரமோ நம் இனத்தின் தனிச் செய்தி அல்ல; அப்படி இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; என் வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள் -- இனி இருக்கப் போவதும் இல்லை.\nஇந்திய இனம் ஒரு போதும் செல்வத்திற்காக வாழ்ந்தது இல்லை. பிற எந்த நாடும் குவித்திராத அளவிற்கு ஏராளமான செல்வத்தை ஈட்டிய போதிலும், அது செல்வத்தைப் பெரிதென்று கருதியதில்லை. காலங்காலமாக வீரமும் தீரமும் கொண்ட ஆற்றல் மிகுந்த நாடாக இருந்து வந்திருந்த போதிலும், வீரமே பெரிதென்று போற்றியதில்லை. வெற்றி வெறி பிடித்துப் பிற நாடுகளுக்குச் சென்றதில்லை. தன் நாட்டிலேயே, தான் வகுத்த தனது எல்லைக்குள் இருப்பதிலேயே அது மன நிறைவு கண்டது. யாருடனும் அது போர் செய்ததில்லை. இந்திய நாட்டிற்கு ஏகாதிபத்திய மோகம் என்றுமே இருந்ததில்லை. செல்வமும், செல்வாக்கும் அதன் குறிக்கோள்கள் அல்ல.\n இது மிகவும் பிரகாசமான இலட்சியம். உபநிஷத காலத்திலேயே நாம் உலகிற்கு சவால் விடுத்தோம்; 'ந ப்ரஜயோதனேன தியாகேனைகே அம்ருதத்வ மானசு: -- சந்ததியால் அல்ல, செல்வத்தால் அல்ல, தியாகத்தினால் மட்டுமே அமரத்துவம் அடையப்படுகிறது'. எத்தனையோ இனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு, ஆசை என்னும் கோணத்திலிருந்து உலகப் புதிரை அவிழ்க்க எத்தனையோ காலம் முறன்றன. அவையெல்லாம் அன்றே தோற்றன. பழைய நாடுகள் பதவிக்கும் பணத்திற்கும் உள்ள ஆசையின் காரணமாக ஏற்பட்ட கொடுமை, துன்பம், இவற்றின் பளுவைத் தாங்க முடியாமல் அழிந்தன; புதிய நாடுகளும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.\n இந்தக் கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.\nநமது பிரச்சினைகளுக்கு நாம் எப்போதோ தீர்வு கண்டுவிட்டோம். நல்ல காலத்திலும் சரி, கெட்ட காலத்திலும் சரி, அதைப் போற்றி வந்திருக்கிறோம்; காலம் முடியும் வரை அதைப் போற்றி வருவோம். நாம் கண்ட தீர்வு உலகப் பற்று இல்லாமை -- தியாகம்.\nமனித இனத்தை ஆன்மிக மயமாக்குவதுதான் இந்தியாவின் வாழ்க்கைப் பணியினுடைய உட்பொருள், அதன் அமர கீதங்களின் பல்லவி, அதன் வாழ்க்கையின் முதுகெலும்பு, அதன் அஸ்திவாரம், அது இருப்பதற்கான காரணம். தார்த்தாரியர் ஆண்டாலும் சரி, இஸ்லாமியர் ஆண்டாலும் சரி, முகமதியர்கள் ஆண்டாலும் சரி, ஆங்கிலேயர்கள் ஆண்டாலும் சரி, அது தனது இந்த வாழ்க்கைப் பணியிலிருந்து ஒரு நாளும் தவறியதில்லை.\nகீழை நாட்டுப் பெண்களை மேலை நாட்டின் அளவு கோலால் மதிப்பிடுவது சரியானது அல்ல. மேலை நாட்டில் பெண் என்றால் மனைவி; கீழை நாட்டிலோ அவள் தாய். தாய்மைக் கருத்தை இந்தியர்கள் போற்றுகிறார்கள். தாயின் முன்பு துறவியர்கூட வீழ்ந்து வணங்க வேண்டும். கற்பு இந்தியாவில் மிகவும் போற்றப்படுகிறது.\nஇந்தியாவில் குடும்பத்தின் ஆதாரம் தாய். நமது இலட்சியமும் அவளே. கடவுள் பிரபஞ்சத்தின் தாய். எனவே தாய் நமக்குக் கடவுளின் பிரதிநிதி. கடவூல் ஒருவரே என்பதைக் கண்டு, அதை வேதங்களின் ஆரம்பக் கவிதைகளின் ஒரு கோட்பாடாக அமைத்தது ஒரு பெண் ரிஷியே ஆவார். நமது கடவுள் அறுதி நிலையிலும், தனி நிலையிலும் உள்ளவர். அறுதி நிலையில் அவர் ஆண், தனி நிலையில் அவர் பெண். இவ்வாறுதான், \"தொட்டிலை ஆட்டுபவளான பெண்ணே கடவுளின் முதல் வெளிப்பாடு\" என்று நாம் சொல்கிறோம். பிரார்த்தனையின் மூலம் பிறந்தவனே ஆரியன், காமத்தின் மூலம் பிறந்தவன் ஆரியன் அல்லன்.\nஇந்தக் கருத்து நம்மிடம் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது. பிரார்த்தனையில் நிறைவுறாத திருமணத்தை நாம் இழி செயலாகவே கருதுகிறோம் ... கற்பு - இதுதான் இந்து இனத்தின் இரகசியம்.\nமிகவும் பழமை வாய்ந்த சிறந்த இரண்டு இதிகாசங்கள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன. பழங்கால இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், சமூக நிலை, நாகரீகம் போன்றவற்றை இவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். இந்த இரண்டில் மிகப் பழமையானது இராமாயணம். 'இராமனின் வாழ்க்கை வரலாறு'.... இராமனும் சீதாபிராட்டியும் இந்திய நாட்டின் இலட்சியங்களாகும். எல்லா குழந்தைகளும், முக்கியமாக எல்லா சிறுமிகளும் சீதையை வழிபடுகின்றனர். தூயவளௌம் தன்னையே அர்ப்பணம் செய்தவளும், எல்லா துன்பங்களையும் சகித்துக் கொண்டவளுமான சீதையைப் போல வாழ்வதுதான் ஒரு பெண்ணின் மிக உயர்ந்த ஆசையாகும்.\nமகாபாரதம் என்றால் 'பெரிய இந்தியா அல்லது பரதனின் பெரிய சந்ததியரின் கதை'..... இந்த இதிகாசம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது. கிரேக்கர்களின் மீது ஹோமரின் கவிதைகள் எத்தனை செல்வாக்கு பெற்றுள்ளதோ அத்தனை செல்வாக்கை இது இந்தியர்கள் மீது பெற்றிருக்கிறது. பக்தியுள்ள ஆனால் மன உறுதி இல்லாத பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனின் மனத்தில் தர்மத்துக்கும் பாசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம்; பிதாமகர் பீஷ்மரின் மகோன்னதமான குணச்சித்திரம்; யுதிஷ்டிரனின் சிறந்த பண்பும் தர்மமும்; நான்கு சகோதரர்களின் விசுவாசமும் வீரமும்; கிருஷ்ணரின் பரிசுத்தமான பண்பும்; ஈடு இணையற்ற பொது அறிவும்; இனி, ஆண்களுக்குச் சளைக்காத பெண்களின் பாத்திரங்கள் -- கம்பீரமான காந்தாரி, அன்புத்தாய் குந்தி, அடக்கமே உருவானவளும் துவள்பவளுமான திரெளபதி, இன்னும் நூற்றுக்கணக்கான மகாபாரதக் கதாபாத்திரங்களும், இராமாயணக் கதாபாத்திரங்களும் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களின் சொத்தாக இருந்து வருகின்றன. அவர்களின் சிந்தனைகளுக்கும் நற்பண்புகளுக்கும் தார்மிகக் கருத்துக்களுக்கும் அடிப்படையாக உள்ளன. உண்மையில், இராமாயணமும், மகாபாரதமும் பழங்கால ஆரியர்களின் வாழ்க்கையும் அறிவும் அடங்கிய அறிவுக் களஞ்சியங்கள். இவை விரிக்கின்ற இலட்சிய நாகரிகத்தை மனித குலம் இன்னமும் எட்டிப் பிடிக்கவில்லை.\nஇவர்களைப் பற்றியெல்லாம் படிக்கும்போது மேலை நாட்டு இலட்சியம் இந்திய இலட்சியத்திலிருந்து எவ்வளவு வேறுபட்டது என்பதை நீங்கள் உடனடியாக உணரமுடியும்......... 'செய், செயலால் உன் சக்தியைக் காட்டு' என்று மேலை நாடு சொல்கிறது. 'பொறுமையின் மூலம் உன் சக்தியைக் காட்டு' என்கிறது இந்தியா. ஒரு மனிதன் எவ்வளவு அதிகம் வைத்துக் கொள்ள முடியும் என்னும் பிரச்சினைக்கு மேலை நாடு தீர்வு கண்டுள்ளது. அவன் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியும் என்ற பிரச்சினைக்கு இந்தியா தீர்வு கண்டுள்ளது.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nமொழிபெயர்ப்பு நூல் \"ஞானத்திரட்டு\" (28-1-2013)\nஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\n'கவலைப் படுபவர்கள் பாக்கியவான்கள்' (25-1-2013)\nஐயாறப்பர் ஆலய குடமுழுக்கு விழா\nபெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி\nவாணியம்பாடி தமிழனின் மனமாற்றம். (24-1-2013)\nஎன்றும் வாழும் இந்தியா (23-1-2013)\nஇந்திய வாழ்க்கையில் மதத்தின் இடம் (22-1-2013)\nஅறிஞர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள் காலமானார்\nஉலகிற்கு இந்தியாவின் கொடை (21-1-2013)\nபாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-...\nமக்கள் தொண்டே மகேசன் தொண்டு (18-1-2013)\nதூய்மை, பொறுமை, விடாமுயற்சி (17-1-2013)\nஇந்து மதம் ..... (தொடர்ச்சி) 14-1-2013\nஇந்து மதம்............. (தொடர்ச்சி) 12-1-2013\nஇந்து மதம் ..... தொடர்ச்சி (11-1-2013.)\nஇந்து மதம்...... (தொடர்ச்சி) 10-1-2013.\nஇந்து மதம் -- முதல் பகுதி. (9-1-2013)\nநாம் ஏன் ஒத்துப் போவதில்லை\nசுவாமிஜியின் சிகாகோ பேருரைகள் (1) 7-1-2013.\nபாமர மக்களை முன்னேற்றுத���் (6-1-2013)\n என் அன்பிற்கினிய நண்பர்களே, பாரதி பயி...\nஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா 2013\nபெண்களின் பிரச்சினைகளுக்குக் கல்வியே தீர்வு\nஆண், பெண் வேற்றுமை பாராட்டுதல்.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2017/03/blog-post_9.html", "date_download": "2018-05-22T04:32:07Z", "digest": "sha1:6T2LE2ZMEBESNJIRTWHII2MV43RUSTER", "length": 22084, "nlines": 248, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மஹாநாம – யசோதரா: “ட்ரக்கிங்” கலாசா��த்தின் ஆபத்து! - சுகந்தி மணிமாறன்", "raw_content": "\nமஹாநாம – யசோதரா: “ட்ரக்கிங்” கலாசாரத்தின் ஆபத்து\nஇந்த வாரம் சிங்களச் செய்திகளில் அதிகம் பேசப்பட்ட விடயங்களில் ஓரணு மஹாநாம பாடசாலை மாணவர்கள் அதிரடியாக யசோதரா பெண்கள் பாடசாலைக்குள் நுழைந்து செய்த அட்டகாசங்கள் பற்றியது.\nபொதுவாக பாடசாலைகளுக்கு இடையில் “பிக் மேட்ச்” நடக்கும் காலங்களில் அந்தந்த பாடசாலை மாணவர்கள் திரண்டு ஊர்வலமாக போவது வழக்கமாகி விட்டது. இதனை ட்ரக்கிங் (trucking) என்று அழைக்கிறார்கள். இப்படி ட்ரக்கிங் போகும் வழியல் தாள வாத்தியங்களுடன், தமது அணியின் வெற்றிக்கான கோசத்தை எழுப்பியபடி செல்வார்கள். அதற்கு மேல் எதிரணியை சீண்டுகின்ற கோசங்களையும் கூடவே எழுப்புவார்கள். இந்த அணிகளின் ஆதரவாளர்கள் எதிரணி ஆதரவாளர்களுடன் மோதலை ஏற்படுத்துவதற்கு இப்படியான ட்ரக்கிங்கள் முக்கியமான காரணமாக ஆகியிருக்கிறது. இந்த பிக் மேட்ச் போட்டிகள் நடக்கின்ற காலங்களில் பெற்றோர், ஆசிரியர்கள், பொலிசார் அனைவருமே நெஞ்சில் பதட்டத்துடன் இருப்பார்கள். சண்டைகள் இந்த பிக் மேட்ச்களின் வழமையான ஒரு அங்கமாக ஆகிவிட்டது தான் இதற்கான காரணம்.\nஅது மட்டுமல்ல பாடசாலை இளம் மாணவர்கள் இதன் போது மதுபாவனை, போதைப்பொருள் பாவனையும் கூட இப்போது அங்கமாகிவிட்டது. ஆக, ஊர்வலம், ஆக்ரோஷம், போதை, சண்டை என்பன எதிர்பார்க்கக்கூடிய வழமையான மரபாக ஆகிஇருக்கிறது.\nஅதன் அடுத்த கட்ட வடிவம் தான் கடந்த 21 ஆம் திகதி யசோதர பெண்கள் பாடசாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள்.\nஏறத்தாழ 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று பெருந்தொகையான மாணவர்கள் யசோதரா பெண்கள் பாடசாலை கேட் வழியாக கோஷமெழுப்பியபடி நுழைந்து அருகில் கிடைத்தவற்றை உலுக்கி சிதறடித்த படி ஆக்ரோஷமாக ஓடித் திரிந்தனர். முழுப் பாடசாலையும் பதட்டமும், பரபரப்புடனும் இருந்தது. மாணவிகளுக்கு அங்கிருந்த ஆசிரியைகள் காவல் காத்தபடி இருக்க மேலும் சில பெண் ஆசிரியைகள் இதனைக் கட்டுபடுத்த முயன்றனர். “ஏன் இப்படி செய்கிறீர்கள், வெளியே செல்லுங்கள்” என்று கத்தினர். ஆக்ரோஷமான மாணவர்களின் பலத்துடன் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு மாணவன் மட்டும் அகப்பட்டுக்கொள்ள ஏனைய மாணவர்கள் வெளியே ஓட்டமெ���ுத்தனர்.\nஇத்தனைக்கும் உள்ளே ஒரு பொலிஸ்காரர் இருந்தார். அவராலும் தனித்து ஒன்றும் செய்ய முடியவில்லை. வாயில் கதவை மூடிவிட்டு அகப்பட்ட மாணவரை விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த மாணவனை விடுவிக்கும்படி கோரி வெளியே குழுமியிருந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களைக் கொண்டு உள்ளே உள்ள சொத்துக்களை சேதப்படுத்தினர்.\nவாயில் கதவை பலமாக சேர்ந்து தள்ளித் தள்ளி இருந்த போது அங்கிருந்த பொலிஸ்காரர் ஆரம்பத்தில் விடாமல் இருந்தபோதும் அந்த கதவை மீண்டும் திறந்துவிடவே மீண்டும் மாணவர்கள் பலர் உள்ளே புகுந்து பிடிபட்ட மாணவனை மீட்பதற்காக அங்கிருந்தவர்களைத் தாக்கினார்கள்.\nஇந்த சம்பவம் அனைத்தும் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. செய்தியிலும் காண்பிக்கப்பட்டது.\nதொலைக்காட்சி செய்திக்கு பேட்டியளித்த யசோதரா பள்ளிக்கூடத்தின் காவலர் அந்த மாணவர்கள் குடி போதையில் இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.\nபாடசாலை பருவ காலத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வது பாடசாலையில் இருந்து தான். பெற்றோரை விட அதிக பொறுப்பு பாடசாலையையே சார்கிறது. இந்த விடயத்தில் பாடசாலையும், பெற்றோரும் அப்பொறுப்பை மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் சுமத்திக் கொண்டாலும் கூட பாடசாலைக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கவே செய்கிறது.\nஆனால் இங்கு பாடசாலை மாணவர்களே, சீருடையுடன், பாடசாலையின் பேரால், இன்னொரு பாடசாலை மீது அட்டூழியம் புரிந்துள்ளனர்.\nஇங்கு பெண்கள் பாடசாலையை அவர்கள் தெரிவு செய்ததன் ஆணாதிக்கத்தனத்தை நாம் இனங்கண்டுகொள்ளவேண்டும். இளம் மாணவிகள் பற்றிய ஆண் மாணவர்கள் கொண்டிருக்கின்ற மதிப்பீடுகள் பற்றி நாம் கவனித்தாக வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட பருவ வயதில் பெண்களை வெறும் பண்டமாகவும், “சரக்காகவும்” மட்டுமே காணும் பண்பு எங்கிருந்து வளர்கிறது என்று இனங்காண வேண்டும். இதில் பாடசாலை சூழலின் பாத்திரம் என்ன என்பதும் பரிசீலனைக்கு உரியது.\nநமது பாடசாலைக் கல்வி முறையானது ஒழுக்கத்துடன் சேர்த்து, சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றையும் ஒரு முறையியலோடு கற்பிக்கும் ஒன்றாக இல்லை. ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள மோசமான நிறுவனமயப்பட்ட ஆதிக்க சித்தாந்தங்களுக்குள் பொருத்துவதற்கான கல்வி முறையே நீடித்து வருகிறது.\nஅந்த கல்வி முறை உருவாக்கிய மாணவர்கள் தான் அடுத்தபடியாக உயர்கல்வி கற்கைகளின் போது பகிடிவதை என்கிற அளவுக்கு அவர்கள் வளர்ந்து விடுகிறார்கள். இலங்கையில் சமீப காலமாக பெண்களின் மீது (ஆண்களின் மீதும் தான்) பாலியல் ரீதியில் இந்த பகிடிவதை புதிய வடிவமெடுத்திருப்பதை அண்மைய செய்திகளில் இருந்து கவனித்து வருகிறோம்.\nபுதிய தலைமுறையினரிடம் இன்று வளர்ந்துவரும் இந்த “ட்ரக்கிங் கலாசாரம்” ஒரு அழுகிய சமூக நோயாகி பரவிவிடக்கூடாது.\nநம் முன் இருக்கும் மிகப் பெரிய கடமை கல்வியை ஊட்டுவதை விட, ஒழுக்கத்தை ஊட்டுவதை முன்னுரிமைப் படுத்துவதே.\nகல்விக்கும் அறிவுக்கும் உள்ள சம்பந்தம் அரிதே. கல்வியுடயோர் எல்லாம் அறிவாளிகளும் அல்ல. அறிவாளிகள் அனைவரும் கல்வி கற்றோரும் அல்லர். பகுத்தறிவை தரும் கல்வி முறையாலேயே சமூகத்தை வளப்படுத்த முடியும். பலப்படுத்த முடியும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n5 கேள்விகள் 5 பதில்கள்: பாலியல் உரிமை ஆணுக்கும் பெ...\n“முஸ்லிம் தனியாள் சட்டத்தைத் திருத்துவதில் மதத் தல...\nமஹாநாம – யசோதரா: “ட்ரக்கிங்” கலாசாரத்தின் ஆபத்து\nஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆழ்வா...\nஇலங்கையில் முஸ்லிம் தனியார்ச் சட்டம் கோலங்கள் – அல...\n“கக்கூஸ்” ஆவணப்படத்தின் அதிர்வு - சுகந்தி மணிமாறன்...\n“இஸ்லாமிய அன்பர்களே, உண்மையில் இசை பாவச் செயலா\n\" - மகளிர் தின உரைகள்\nபெண்கள் தினம் ஒரு சடங்காக...\nஅனுஷாவின் அரசியல் பிரவேசம் - ஜீவா சதாசிவம்\nதேவகௌரியின் மகளிர் த���ன உரை\nபாலியல் குற்றமும் தண்டனைகளும் தீர்க்கப்பட்ட வழக்கு...\nபதிவிரதா தர்மம் எனும் கருத்தியல் பர்தா - ஜமாலன்\nபொருளாக்கப்பட்ட பெண்கள் (Objectification of Women)...\nவீட்டில் “சும்மா” இருக்கும் பெண்கள் பற்றி... - சுக...\n: மார்பை அறுத்து எறிந்து போராட...\n” அரசியல் அதிகாரத்தை அட...\nஉழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் - கொற்றவை\nமீனாட்சியம்மாள் நடேசய்யர்: இலங்கையில் சமூக மாற்றத்...\nஉலகை உலுக்கும் நோமோஃபோபியா - சுகந்தி மணிமாறன்\nபெண் நிழலில் வாழ்ந்து போ… (குமரி மாவட்ட பெண்ணுரிமை...\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும் - கவின் ...\nபெண்ணிலைவாதமும் ஆணாதிக்க சிந்தனைகளும் - செல்வி வின...\nநவீன பாலியற்சுரண்டல் - சி.புஷ்பராணி\nஇந்து மதமும் ஆண் பெண் உறவும்\nமொழியின் பெயர் பெண் - சோஃபியா டி மெல்லோ ப்ரெய்னர்:...\nமுகம் நூறு: ஓங்கி ஒலித்த உரிமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32890-topic", "date_download": "2018-05-22T04:29:54Z", "digest": "sha1:JNOTPIAMEK6UOZAIDPY673IX5RIO26PE", "length": 10660, "nlines": 158, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பாடல் -முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வான��லி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nமுன் குறிப்பு:நான் பயிற்சிகாய் எழுதிய பாடல் உள்ள குறைகளை சொல்லுங்கள்,கத்தி படத்தில் உள்ள ஆத்தி என நீ என்ற பாடல் மெட்டுக்கு பாடி பாருங்கள் ஆரம்ப மெட்டே இறுதி வரை\nஅவபார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.\nஅவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.\nமலர்களும் பூத்திருந்தா அவ கண்ணம் சிவந்திருக்கும்\nநிழல் போல நடந்தவள் கனவிலும் துணை வந்தாள்\nஅவ பேசும் மொழியழகு அவ பார்க்கும் விழியழகு\nஅவ பேசும் மொழியழகு அவ பார்க்கும் விழியழகு\nஅவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.\nஅவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.\nமூச்சிலுள்ள அவளும் கலந்து நெஞ்சுக்குள்ள உயிரானாள்.\nஅவ சிரிக்கும் சிரிப்பு கூட நெஞ்சுக்குள்ள கவியாக…\nகாதலுக்குள் ஏன் விழந்தேன் கண்ணைக்கட்டி அனுப்பிவிட்டாள்.\nமுதல் காதல் வலிதாண்டி நெஞ்சினில் அழியாது.\nமுதல் காதல் வலிதாண்டி நெஞ்சினில் அழியாது.\nஅவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.\nஅவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.\nவாடி புள்ளே ஓடக்கரைக்கு தனியாக போவமா\nமணல் குவித்து காதல் கோட்டை கட்டலாம் வாயேன்டி\nதோளில் சாய்ந்து மடியில் தூங்கி காதல் கனவு காணலாம்.\nகுளிர் வீசும் தென்றல் இங்கே அணைப்புக்கு சம்மதமா\nகுளிர் வீசும் தென்றல் இங்கே அணைப்புக்கு சம்மதமா\nஅவ பார்த்த பார்வ கூட நெஞ்சுக்கு ஆகாது.\nஅவ நடந்த நட கூட புல்லுக்கு நோகாது.\nநிழல் போல நடந்தவள் கனவிலும் துணை வந்தாள்\nஐலவ்யூ சொல்லடி ஐமிஸ்யூ வேனாடி\nஐலவ்யூ சொல்லடி ஐமிஸ்யூ வேனாடி\nRe: பாடல் -முஹம்மத் ஸர்பான்\nகுறை ஒன்றும் இல்லை.மிகவும் நன்றாக உள்ளது.\nRe: பாடல் -முஹம்மத் ஸர்பான்\nஅந்த பாடல் வரிகளை விட உங்கள் பாட���் வரிகள் நன்றாக உள்ளது\nRe: பாடல் -முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babousrini.blogspot.com/2013/02/agile-scrum-method-2.html", "date_download": "2018-05-22T04:15:45Z", "digest": "sha1:A5V6I7S5WNFF256HKEEV5DRODIN5B5IJ", "length": 5968, "nlines": 144, "source_domain": "babousrini.blogspot.com", "title": "Welcome to Babou's Wonder World: மென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)–பாகம் 2", "raw_content": "\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்றும் சுழல் முறை நுட்பம்(Agile Scrum Method)–பாகம் 2\nநாம் சுழல் முறை நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் முன் - முதலில் கணினி மென்பொருள் தயாரிப்பில் உள்ள சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\n1. மென்பொருள் மூலம் பயன் ஈட்டும் நிறுவனங்கள் அல்லது பயனாளர்களின் தேவை நாளுக்கு நாள் மாறக்கூடியது – அவர்கள், புதிய தேவைகளை முன்கூட்டியே தெரிந்து தெரியப்படுத்துதல் என்பது கடினம். புதிய சிந்தனை வரும் போதெல்லாம் அவைகளை தங்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் மென்பொருளில் உடனடியாக வடிவமைத்து - உபயோகித்துக் கொள்ள விழைகின்றனர்.\n2. மென்பொருளின் தரச்சோதனைக்கு நாள் கடத்த கடத்த அதில் தயாரிப்பின் போது முன்னரே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பழுதுகள் புரையோடி பெரியதாக மாறி அதை பயனில்லாத மென்பொருளாக ஆக்கிவிடுகிறது.\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\nகுறையொன்றும் இல்லை–பாடல் வரிகள் காணொளியுடன்\nமென்பொருள் தயாரிப்பில் படிப்படியான உருவாக்கம் மற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2009/09/blog-post_22.html", "date_download": "2018-05-22T04:10:30Z", "digest": "sha1:VGWA2FZVJAPPH5FQA3N6T7K2ST7LF5SU", "length": 19008, "nlines": 369, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: எங்க போய்த் துலைஞ்சிட்டிங்கள் எல்லாரும்?", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...\nஎங்க போய்த் துலைஞ்சிட்டிங்கள் எல்லாரும்\nமுருகையன் எனும் முடியா நெடும்பகல்\nமசுக்குட்டி, எரி புழு, அட்டை\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான��� (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nஎங்க போய்த் துலைஞ்சிட்டிங்கள் எல்லாரும்\nகொஞ்சநாளாவே முத்தம் முந்தின மாதிரிக் கலகலப்பா இல்லை என்ன செய்றீங்கள் எல்லாரும். நான்தான் ஏதோ வேலை நேரமில்ல என்டால் உங்களுக்கென்ன என்ன செய்றீங்கள் எல்லாரும். நான்தான் ஏதோ வேலை நேரமில்ல என்டால் உங்களுக்கென்ன உங்களுக்கென்ன வேலையா வெட்டியா ( பின்ன நாங்க மட்டும் என்ன மேமிலாந்திக்கொண்டே இருக்கிறம் என்று ஒருதரும் கேக்காதயுங்கோ)\nஎப்பவும் பம்பலடிச்சுக்கொண்டிருக்கிற மணியாச்சியையும் காணேல்ல. எண ஆச்சி எங்கண போட்டாய் உன்ர செல்லக்காலால ஓடி வாணை :)\nபழையபடி எல்லாரும் ஒவ்வொருநாளும் எழுதுங்கோ இல்லாட்டி நான் அகப்பைக்காம்பால அடி போடவேண்டி வரும் சொல்லிட்டன் :) அப்ப நான் போட்டு வரட்டே.\nதுலைஞ்சவர்கள் ஒவ்வொருவராக வாருங்கோ இல்லையென்ண்டால் சினேகிதி பிரம்போடுதான் வருவார்.\nதுலைஞ்சவர்கள் ஒவ்வொருவராக வாருங்கோ இல்லையென்ண்டால் சினேகிதி பிரம்போடுதான் வருவார்.//\nஇவுரு முதல்ல வந்து கூடவே சத்தம் போட்டுட்டு போனா விட்டிருவாங்களா முதல் அடி இவுருக்கு போடுங்கோ\n//பழையபடி எல்லாரும் ஒவ்வொருநாளும் எழுதுங்கோ இல்லாட்டி நான் அகப்பைக்காம்பால அடி போடவேண்டி வரும் சொல்லிட்டன் :)//\nமுகப்பில் சிரிச்சப்படியே ஒருத்தரு இருக்காரு அவுருக்கும் அகப்பைக்காம்பால ரெண்டு அடி கூடவே போடுங்க \nஏமலாந்துறது ஒரு விதமான சுகம் தெரியுமோ...\nநான் அப்பவே வந்துட்டன் சரியோ\nஅதான் வந்தியண்ணாக்குத்தான் முதலடி போடோணும். ஒருநாள்ல ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதிப்போட்டு இப்ப சூப் வைச்சுக்கொண்டிருக்கிறார்.\n\\\\முகப்பில் சிரிச்சப்படியே ஒருத்தரு இருக்காரு அவுருக்கும் அகப்பைக்காம்பால ரெண்டு அடி கூடவே போடுங்க \nஆமா அவரு வரட்டும் ஊர்சுத்திப்போட்டு. ஊர்சுத்திறதே வேலையாப்போச்சு.\n\\\\ஏமலாந்துறது ஒரு விதமான சுகம் தெரியுமோ...\nஓம் பின்ன சுகமெண்டதாலதானே உங்களுக்குப்பல்லியெல்லாம் பிரண்ட்.\n\\\\நான் அப்பவே வந்துட்டன் சரியோ\n பருத்தித்துறைப் பல்லிகள் என்றாவது ஒரு பதிவு எழுதலாமெல்லோ\nஇவுரு முதல்ல வந்து கூடவே சத்தம் போட்டுட்டு போனா விட்டிருவாங்களா முதல் அடி இவுருக்கு போடுங்கோ\nஎன்ன ஆயில்ஸ் என்ரை ஐடியாவைக் கண்டுபிடித்துவிட்டியள்.\nஅதான் வந்தியண��ணாக்குத்தான் முதலடி போடோணும். ஒருநாள்ல ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் எழுதிப்போட்டு இப்ப சூப் வைச்சுக்கொண்டிருக்கிறார்.//\nசரி சரி அமைதியா இரு பிள்ளை உன்னானை இண்டைக்கு ஒரு பதிவு கட்டாயம் போடுவன். உவன் எங்கட மடத்துவாசல் பெடியும் ஊர் உலகம் எல்லாம் சுத்தப்போய் நேற்றுத்தான் வந்தானாம் இனி எல்லோரும் வருவினம்.\nஏமலாந்துறது ஒரு விதமான சுகம் தெரியுமோ...\nஉம்மைத்தானய்யா ஊர்ல நிறைய பேர் தேடிக்கிட்டிருக்கினம் :))))\nநான் அப்பவே வந்துட்டன் சரியோ\nஅதைத்தான் அவுங்களும் சொல்றாங்க வந்து நிக்கிறது முக்கியமில்ல சப்தம்மிட்டிக்கொண்டிருக்கணும்\nஎப்பவோ ஒரு ரெண்டு மாசம் முந்தி வந்து நின்னுட்டாராம் அதை சொல்றாரு\nஅகப்பைகாம்பாலை அடி எண்டவுடனை எல்லாரும் வந்து பின்னூட்டம்போட்டு தாங்கள் தப்பலாம் எண்ட எண்ணம்,\nஅடிவிழும் எண்டு சொன்னால் அடிவிழும் பாருங்கோ\nதுலைஞ்சவை துலைஞ்சு போனால் தேடி அடிக்கிறது கஷ்டம் என்ன\n7 நாளும் வேலையணை.அதோட ஒரு முழு நேரவேலை, ஒரு பாட்டைம் வேலை. புளிஞ்சு எடுத்துட்டாங்களடி தங்கம்.\nபோன வெள்ளிக் கிழமையோட பகுதி நேர வேலைய விட்டிட்டன். வயசு போட்டுது கனக்க செய்யலாம் எண்டாலும் உடம்பும் இடங்குடுக்க வேணுமே\nஎனக்கும் அடிச்சுப் போடுவியோடி மோன\nநீ வந்தாலே ஒரு சந்தோசம் வந்திடுமடி. சுகமா இருக்கிறியே மோனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/author/admin/", "date_download": "2018-05-22T04:11:52Z", "digest": "sha1:WMD7QLGKSSENVDFA5X7MUOVRBCIALDA5", "length": 42662, "nlines": 251, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Archives | ilakkiyainfo", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம்சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக \"பி ரொம்\" (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோ���னைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-6)மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் [...]\nஈரோஸ் தல��வர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலும் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\nராஜீவ் படுகொலை : 26 ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் விடைதெரியாது தொடரும் ரகசியம் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -4)ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளைத்தாண்டி சிறையில் இருக்கும் இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதியுள்ள ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற புத்தகம், இந்த [...]\nராஜீவ் கொலை : “பெல்ட் பாம் செய்தது நான்தான் என்று தலையில் கட்டப் பார்த்தார்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள்” – தடா ரவி அவிழ்க்கும் மர்மங்கள் (பகுதி -3)ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இரா.பொ. இரவிச்சந்திரன் எழுதிய ‘சிவராசன் டாப் சீக்ரெட்’ என்ற [...]\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஃபுல் ஸ்லீவ மடிச்சு.. முதல் ரெண்டு பட்டன அவிழ்த்து விட்டு… அரைகுறையா டக் பண்ணி வியர்க்க விருவிருக்க இருக்குறது கூட ஆண்களுக்கு அழகு தான். பசங்க இப்படி\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் – இத்தனைக்குப் பிறகும் 40 ஆயிரம் தமிழர்களைப் பலிகொண்ட\nஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் : மக்களே அவதானம்\nஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில்\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு |\nதென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் காரணமாக, அம்மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரையில் மூடிவிட தென்\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nஅமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்”\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nபிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகனான பிரின்ஸ் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், மே 19-ம் தேதி\nகர்நாடகத் தேர்தல்: உச்சத்தில் இருந்த பாஜக, வீழ்ந்தது எப்படி\nகர்நாடகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றிச்செய்தியை உற்சாகத்தோடு எடியூரப்பாவிடம் கேட்ட அமித் ஷா, அடுத்த 3 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காதீர்கள். நீங்களே ராஜினாமா செய்து விடுங்கள்\n`கியூட் ஜோதிகா அண்ணி, பாசக்கார ரஞ்சனி அண்ணி, அப்பாவோட வாட்ஸ்அப் குரூப்ஸ்” – சூர்யாவின் தங்கை\n“எட்டாவது படிக்கும்போது ஆண்டு விழாவுல ‘சின்னத்தம்பி’ படத்துல வந்த ‘போவோமா ஊர்கோலம்’ பாட்டு பாடினேன். அதுதான் மேடையேறிப் பாட்டு பாடின முதல் அனுபவம். பிறகு நண்பர்கள் பலரும் என்கரேஜ்\nஏ-9 வீதியின் ஒருபகுதி தாழிறங்கியது\nகண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளதால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகமிக அவதானத்துடன் வானங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல்\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\n8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக இந்தியா உள்ளதாக ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில்\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்தி�� மருத்துவர்கள்\nதண்டுவடம் உடைந்து நகர முடியாமல் சிரமப்பட்ட கண்ணாடி விரியன் பாம்புக்கு, மருத்துவர்கள் 4 மணி நேரம் அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் முல்லை\nவிடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தியமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. தெற்கில் யுத்தவெற்றியை\nலண்டனில் புலம்பெயர் தமிழ் இளைஞன் வெட்டிக்கொலை\nசிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nமேட்டூர்: மேட்டூரில் விபத்தை ஏற்படுத்திய காரில் இரு சக்கர வாகனம் சிக்கியது கூட தெரியாமல் 20 கி.மீ. தூரத்துக்கு பைக்கை இழுத்து சென்ற கார் டிரைவருக்கு பொதுமக்கள்\nசந்தோஷம் தாங்காமல் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட அரவிந்த்சாமி\nசென்னை: மகனை நினைத்து பெருமைப்பட்டுள்ளார் அரவிந்த்சாமி. நடிகர் அரவிந்த்சாமிக்கு முதல் மனைவி மூலம் ஆதிரா என்ற மகளும், ருத்ரா என்ற மகனும் உள்ளனர். 18 வயதான ருத்ரா\nஇலங்கை: ‘கடும் மழை பெய்யக்கூடும்’ – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு\nஇலங்கையின் பல பகுதிகளில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், வடமேல், சப்ரகமுவ, ஊவா\nபுலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்\nபுலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர் – ஆவேசத்தில் தமிழீழ உணர்வாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள ��வ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில்\nபெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த கொடூர தாய்\nசென்னையில் பெற்றெடுத்த குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரியங்கா என்ற பெண்மணி தனது 14 வயதிலேயே வேரு என்பரை காதலித்து\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nவடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத���தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – ���ாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%92%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D.html", "date_download": "2018-05-22T03:50:55Z", "digest": "sha1:66W3NTPZZMZM335CT42SYHQCSMA3IWBY", "length": 10639, "nlines": 117, "source_domain": "news7tamilvideos.com", "title": "ஒஎன்ஜிசிக்கு எதிராக மீண்டும் போராட்டம் : திருவாரூர் அருகே 500-க்கும் மேற்பட்டோர் கைது - News7 Tamil - Videos", "raw_content": "\nநிபா வைரஸ் ஆய்வுசெய்யும் வசதி தமிழகத்தில் இல்லை : குமரன்,கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்\nநடிகர் விவேக் அரசியலுக்கு வந்தால் சிறந்த அமைச்சர், எம்.எல்.ஏ-ஆக வாய்ப்புகள் அதிகம்: நடிகர் விஷால்\nஆண்டிபட்டி அருகே காலை முதலே டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை\nதென்னிந்தியாவில் பாஜக காலூன்ற முடியாது : வைகோ\nராமநாதபுரம் அருகே காதணி விழாவிற்கு வந்த இரண்டு பேர் படுகொலை\nஜிகா, எபோலா-வை தொடர்ந்து நிஃபா வைரஸ் கேரளாவில் 15 பேர் பலி : தமிழக எல்லையில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு\nகாய்கறி வியாபாரியிடம் ஏ.டி.எம். அட்டை மூலம் நூதன முறையில் மோசடி செய்த எஸ்.பி.ஐ வங்கி ஊழியர் கைது\nபரமக்குடி அருகே மனைவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு படுகொலை செய்த கணவர் கைது\nஇபிஎஸ், ஓபிஎஸ், ரஜினி, கமல் ஆகியோருக்கு என்ன வாக்கு வங்கி உள்ளது\nஎஸ்.வி.சேகர் விவகாரத்தில் உறுதியாக தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் – ஒ.பன்னீர்செல்வம்\n��என்ஜிசிக்கு எதிராக மீண்டும் போராட்டம் : திருவாரூர் அருகே 500-க்கும் மேற்பட்டோர் கைது\nஒஎன்ஜிசிக்கு எதிராக மீண்டும் போராட்டம் : திருவாரூர் அருகே 500-க்கும் மேற்பட்டோர் கைது\nமேலும் பார்க்க வேண்டிய வீடியோக்கள்\nதமிழக மக்களின் உணர்வுகளுக்காக போராடி வருகிறோம் : தம்பிதுரை….\nதமிழக பட்ஜெட் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது;முக்கிய அறிவிப்புகள் இல்லை : முத்தரசன்...\nநான் பெற்றெடுத்த பையன் சிம்பு;எதையும் எதிர்கொள்ள அவனுக்கு இருக்கு தெம்பு;யார் வேணும்னாலும் பண்ணி பாக...\nதமிழக ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழக்கவில்லை : ஆளுநர் மாளிகை விளக்கம்...\nதிருப்பூர் அருகே, ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வழங்கப்பட்டதாக சர்ச்சை\nஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டதற்கு ஆதரவாக விஜயதரணி பேசியது வரம்பு மீறிய செயல் : திருநாவுக்கரசர்\nகன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nComments Off on கன்னியாகுமரியில் காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி அவரது வீட்டு முன்பு காதலி தர்ணா போராட்டம்\nநாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nComments Off on நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சிசிடிவி வீடியோ\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nகேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nComments Off on கேப்டன் டோனி, தமது மகள் ஷிவாவுடன் மைதானத்தில் கொஞ்சி விளையாடும் வீடியோ\nஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nComments Off on ஒரு முதலமைச்சர் எப்படி இறந்தார் என தெரியாத சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் : நடிகர் சிம்பு\nபரமக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை காலணியால் தாக்கிய காவலர்\nதமிழ்நாடும் விரைவில் திரிபுராவாக மாறும் : ஹெச்.ராஜா...\nசீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\nஅருவியில் குளிக்கும் போது இளைஞர் வழுக்கி விழுந்து பலி – வீடியோ காட்சி\nதிருச்சி விமான நிலையத்தில் மதிமுக- நாம் தமிழர் கட்சியினர் மோதல்..\nஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\nComments Off on ஏன் கொல்லப்பட்டார் ராஜீவ் காந்தி\n“விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nComments Off on “விதான் சவுதா : வின்னர் யார் ” | கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவது யார்\nஇந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nComments Off on இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கியுள்ள ரயில்பெட்டி தொழில்நுட்ப கண்காட்சி\nஉயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\nComments Off on உயிர் பறிக்கிறதா ஏர் கண்டிஷ்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/author/abdur-rahman/page/3", "date_download": "2018-05-22T04:18:35Z", "digest": "sha1:HMPLRFENB2D2P6GPPAA7EALOXG2GJSUE", "length": 4955, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> abdur rahman | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 3", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nஅரசியல் சாசனமும்,பொது சிவில் சட்டமும்..\nஉரை : ஃபர்ஸானா ஆலிமா : இடம் : பொதுக்குட்டம்-திருச்சி மாவட்டம் : நாள் : 06.11.2016\nஉரை : பிஜே : மாநாடு – வானகரம் – திருவள்ளூர் (மேற்கு) : நாள் : 23-10-2016\nஉரை : முஹம்மது யூசுஃப் : மாநாடு – அறந்தாங்கி – புதுக்கோட்டை மாவட்டம் : நாள் : 02-10-2016\nஅண்ணல் நபியே அழகிய முன்மாதிரி\nஉரை : M.S.சுலைமான் : இடம் : லால்பேட்டை-கடலூர் (தெற்கு) : நாள் : 16.09.2016\nஉரை : அப்துல் ரஹீம் : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 14.10.2016\nஉரை:சையத் இப்ராஹீம் இடம்:பனைக்குளம்-இராம்நாட்(வடக்கு) நாள்:06-05-2016\nஉரை:சையத் இப்ராஹீம் இடம்:அறந்தாங்கி-புதுகைமாவட்டம் நாள்:02-04-2016\nஉரை:யூசுஃப் இடம்:திருவாளுர் மாவட்ட மாநாடு:21-08-2016\nஒட்டகக் குர்பானிக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தை கண்டித்து\nஉரை:யூசுஃப் இடம்: சென்னை விருந்தினர் மாளிகை நாள்:26-08-2016\nஉரை:பிஜே இடம்:திருவாளுர் மாவட்ட மாநாடு:21-08-2016\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=4847", "date_download": "2018-05-22T04:25:23Z", "digest": "sha1:Q2OLWBFSZUW647UJFXTDY6ILAERXCKKE", "length": 11805, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* கடவுள் நமது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். அவரை எப்போதும் மறக்கமாட்டேன். யார் எதிர்த்தாலும் உண்மையை கைவிடமாட்டேன். எதற்காகவும் பயப்படமாட்டே��் என்ற லட்சியங்களை மனதில் விதைத்துக் கொண்டு வாழுங்கள்.\n* உண்மை எதற்கும் பயப்படுவதில்லை; பொய் நிழலைக் கண்டுகூட பயப்படுகிறது.\n* கடவுள் அனைத்தையும் நிகழ்த்துபவராக இருக்கிறார். மனிதர்கள் அவரால் ஆட்டுவிக்கப்படும் கருவிகளே.\n* எளிமையாகவும், கடமை உணர்ச்சியுடனும் வாழுங்கள். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.\n* அன்புடன் செய்யப்படும் எந்த வேலைக்கும் மதிப்பு அதிகம். அன்பில்லாத இடத்தில் பக்தி இருப்பது இல்லை.\n* மனிதர்களிடம் சமயம் குறித்த கோட்பாடுகள் விதைக்கப்பட வேண்டும்\n* தியாகம் செய்வதால் மட்டுமே, நிலையான வெற்றியைப் பெற முடியும்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்பு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு மே 22,2018\nஸ்டாலின் மீது சிறிய கட்சிகள் அதிருப்தி மே 22,2018\nமீண்டும் தேர்தலா: அமித் ஷா கருத்தால் பரபரப்பு மே 22,2018\nஅரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ் மே 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/02/asian-pied-starling-rare-bird-in-tamil.html", "date_download": "2018-05-22T04:10:58Z", "digest": "sha1:M3XBAM3XEM3UXFYZ4753HNRCKUGJS4OJ", "length": 7210, "nlines": 149, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஏரி, குளங்களை நீ எப்படி நாறடிச்சாலும்\nஇந்த வகை மைனாவை நான் பல வருடங்களுக்கு முன்பு புது தில்லியில் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடத்தின் புல்வெளியில் பார்த்தேன். இந்த மைனா நிழற்படம் அரக்கோணம் ஏரியில் எடுத்தது. சலிம் அலி நுலில் இது ஆந்திராவைத்தாண்டாது எனக்கண்டேன். ஆனால் என்னைப்பார்க்க ஆந்திர எல்லையைக்கடந்து ஒரு ஜோடி பொரி மைனா மட்டும் அரக்கோணம் வந்தது அதிசயம் தான். இது அவர் சொல்வது போல் கழிவு கடாசப்படும் ஏரியை விரும்பி வருவது இன்னும் ஆச்சர்யம்.இது வானம்பாடியிடம் அபகரித்த பாடலைப்பாடுவது உன்னத ஆச்சர்யம். அடுத்த முறை பாடச்சொல்லி நான் ‘ஒன்ஸ் மோர்’ சொல்லவேண்டும். இதுவரை பார்க்காதவர் இதன் அழகில் மயங்கலாமே\nஅருமை. இயற்கையை நேசியுங்கள். பறவைகள் இயற்கை அன்னையின் உரைகல். ஒரு பறவையைப்பற்றி இரண்டு வரு��ங்களுக்கு முன் நான் எழுதிய சிறுகதை. இப்போதுதான் ப்ளாக்கில் வெளியிட்டேன்.www.sornamithran.blogspot.com\nதங்களை பாராட்டுகிறேன். தங்கள் சிறுகதையைப்படிப்பேன்.\nசமீபத்தில் ஆந்திராவின் புகழ்பெற்ற புத்த தலமான அமராவதியில், சிவன் கோயிலருகே ஒரு மரத்தின்மீது இப்பறவையைப் பார்த்தேன். ”பொரி மைனா”வின் பெயர்க்காரணம் என்னவோ\nஉடம்பின் மீது கருப்பு, வெள்ளை நிறத்திட்டுகள் இருந்தால் பறவையை பொரி நிறம் என்பர். இந்த மைனாவில் அந்த நிறங்கள் உள்ளன.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nஇயற்கை அழகை விஞ்ச முடியுமா இயற்கைபோற்றி\nRare snap தும்பி முட்டையிடுதல் Dra...\nகொம்பன் ஆந்தையுடன் அணில் நானும்நண்பர் விஜயகுமாரும...\nButterfly கூட்டிலிருந்து வெளிவரும் வண்ணத்துப்பூச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016012740411.html", "date_download": "2018-05-22T04:22:31Z", "digest": "sha1:CZ3SZSMX3EVTTKTGSLVJ5F3WIMXRE5CP", "length": 7400, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "தமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > தமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல்\nதமிழ் புத்தாண்டில் விஜய்–சூர்யா படங்கள் மோதல்\nஜனவரி 27th, 2016 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nவிஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் ‘தெறி’. இதில் சமந்தா, எமிஜாக்சன், ராதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். அட்லி இயக்கும் இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ‘தெறி’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. அடுத்தக்கட்ட பணிகள் தொடங்க இருக்கின்றன.\n‘தெறி’ படத்தின் ‘டீசர்’ அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘தெறி’ படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஇதேநாளில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘24’ படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா 3 ‘கெட்அப்’களில் நடிக்கிறார்.\nவிஜய்–சூர்யா படங்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மோதுவதால் இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புர��்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nஎன் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்\nரசிகர்களை மிரள வைத்த மெர்சல் சாதனைகள் – முழு விபரம்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஏ.ஆர்.ரகுமானுடன் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் சந்திப்பு\nஅசுரவதத்திற்கு விஜய் சேதுபதியை அழைத்த சசிகுமார்\nபடப்பிடிப்பு தளத்தில் ஓவியா செய்த காரியத்தை பாருங்கள் – வீடியோ இணைப்பு\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavikal.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-05-22T03:52:51Z", "digest": "sha1:WYEBDRYQ76ZANQGZLAACYZWK4PKC5P3Q", "length": 8909, "nlines": 100, "source_domain": "tamilkavikal.blogspot.com", "title": "சசிகுமாரின் கவிதைகள்: கலியுகம்", "raw_content": "\nஎனது சொந்த படைப்புக்களுக்கான அடையாளம்... நீண்ட கால தேடல்களில் இலக்குகள் தெரியாமல் தேடி அலைந்தவனின் இளைப்பாறுமிடம்…\nவெள்ளி, 16 அக்டோபர், 2009\nஇடுகையிட்டது சசிகுமார் பாலகிருஸ்ணன் நேரம் பிற்பகல் 7:28\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்���ுகிறோம்….\n7 மார்ச், 2010 ’அன்று’ முற்பகல் 8:44\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n14 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:59\nநல்ல கேள்வி தான் ஆனாலும் இதனை புரிந்து கொண்டவர் எத்தனை பேர் புத்தாடை புனைதலும், புது உறவு கொள்வதும் தான் கொண்டாடலின் நோக்கமான உலகில் இதனை புரிந்து கொள்பவர் எத்தனை பேர்\n24 ஜூன், 2010 ’அன்று’ முற்பகல் 12:17\nஉலகில் ஒரு இனம் அழிவதற்கு அவ்வினத்தை சேர்ந்தோரே காரணமாயிருந்த பெருமை தமிழினத்தையே சாறும்.\n6 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 9:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n என்ற ஒற்றை வரிக்குள் அடங்கவிரும்பாதவன்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆயிரம் கவிதைகளுக்கான முதல் வரி உன் பெயர் முதல் வரி எழுதும் போதே நிகழ்கிறது என் மரணம் உன் தீண்டலில் உயிர்த்தேன் விரல்களின்றி...\nவண்ணங்களை குழைத்து இறைவன் வரைந்த ஆகர்ஷ சித்திரம் ; மாலை எண்ணங்கள் ஏழ்நூறாய் எழுத்துக்குள் அர்த்தமுடன் புதைகின்ற பொன்வ...\nவிரிந்த இவ்வுயர் மனித சாகரத்தில் விதைத்தெழுந்தவனே தமிழன் கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் கரிசல் பூமியிலும் வைரங்களை யறுத்தவன் கருணையை விதைத்து அன்பை பெருக்...\nகனவெல்லாம் நீயே... என் நினைவெல்லாம் நீயே... என் உயிர் சுட்டுப்போனாய் காதல் தீயே...\nஎல்லாமே இரகசியமாய் நடக்கின்ற அந்தி வேளை இரவின் கருப்பு மனதோடு சாயமேற்ற கால்கள் மட்டும் பாதை தேடி களைத்தே யோயும் ...\nபற்றி எரிகிறது அவனுடல் எத்தனை கோடி எண்ணங்கள் எத்தனை கோடி ஆசைகள் அத்தனையும் எரிகிறது அவனோடு தீயின் வெப்பம் தீண்டவில்லை அவன் இதய வெப்ப...\nகண்கள் கூச உறக்கம் தொலைத்தோம் பொழுது புலர்ந்தாயிற்றாம் மீண்டும் தொடங்குகிறோம் எங்கு செல்கிறோம்… எதற்காய் செல்கிறோம்…\nகனத்துபோன மனதோடு கோயில் செல்கிறேன். செல்லால் அடித்து எம்மை செல்லா காசாய் சிதைத்தவர் கூட்டம் நன்றாய் வாழ நீயும் அருள் புரிந்திடுவாய் தினமும்...\n( இக்கவிதை 2001.06.13 ல் தமிழ்மொழித் தினப்போட்டிக்காக எழுதியது. ) சன்னலோரத்தில் தவமியற்றும் சிலையவளை நோக்கிய தோழி புன்னகைப்பூக்களை சிதற...\nஅழிய வேண்டிய அழிக்க வேண்டிய நரகாசுரர்கள் உயிருடன் உலவுகையில் கொண்டாடுகிறோம் தீபாவளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/author/abdur-rahman/page/4", "date_download": "2018-05-22T04:17:10Z", "digest": "sha1:LOJI6GSXHFRBS57B6H7BAWOQKELEKZMK", "length": 4798, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> abdur rahman | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 4", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nஇஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்\nஉரை:முஹம்மது யுசுஃப் இடம்:திருவல்லிக்கேணி தென்சென்னை நாள்:24-04-2016\nஉரை:அப்துல் கரிம் இடம்:திருவாரூர் மாவட்ட மாநாடு நாள்:21-08-2016\nஉரை:இ.முஹம்மது: இடம்: தலைமை ஜுமுஆ நாள்:09-09-2016\nஉரை : சையத் இப்ராஹீம்: இடம் : பனைக்குலம்-இராம்நாட் : நாள் : 06-05-2016\nஉரை : ரஹ்மதூல்லாஹ் : இடம் : பேர்ணாம்பட்,வேலூர் : நாள் : 13.03.2016\nஉரை :அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி: இடம் : மேட்டுப்பாளையம் (கி)-கோவை(வ)\nமூட நம்பிக்கையை வேரறுக்கும் இஸ்லாம்\nஉரை : எம்.ஐ.சுலைமான் : இடம் : பாடி,திருவள்ளூர் : நாள் : 30.08.2016\nஉரை : எம்.எஸ் சுலைமான்: இடம் : தலைமையக ஜுமுஅ-மண்ணடி: நாள் : 12.08.2016\nஉரை : யுசுப்: இடம் : தலைமையக ஜுமுஅ-மண்ணடி : நாள் : 26.08.2016\nஉரை : அப்துல்லாஹ் : இடம் : தலைமையக ஜுமுஅ-மண்ணடி: நாள் : 19.08.2016\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onthachimadam.com/katampam/pirapalankalmarrummukkiyattalaivarkalinmukankalaiteta", "date_download": "2018-05-22T04:16:00Z", "digest": "sha1:E6IKGBV3SFMAXVKJAJYZYOBJ6XNFI2XA", "length": 2296, "nlines": 23, "source_domain": "www.onthachimadam.com", "title": "பிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட - onthachimadam.com", "raw_content": "\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட\nநாம் தேடும் பிரபலங்களின் முகங்களை கொடுக்க ஒரு தளம் உள்ளது. இத்தளத்திற்கு சென்று நாம் தேட விரும்பும் பிரபலத்தின் பெயரை கொடுத்து Let’s Search என்ற பொத்தானை சொடுக்கினால் போதும்.\nஅதே திரையில் நமக்கு நாம் தேடிய பிரபலங்களின் முகங்களை வரிசையாக அழகாக நேர்த்தியாக கொடுக்கிறது இந்த தளம். கீபோர்டில் இருக்கும் வலது மற்றும் இடது பக்க அம்புக்குறியை அழுத்தி ஒவ்வொரு படங்களாக பார்க்கலாம்.\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t25720-topic", "date_download": "2018-05-22T04:33:43Z", "digest": "sha1:MWPWYJGZMHQFPSXMU7DDZJKG5CD67F77", "length": 8479, "nlines": 151, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "போகுமிடம் ...", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nவேக வேகமாக முன்னேறிச் செல்கிறோம்\nகலப்புத் திருமணத் தம்பதியர் பிள்ளை\nவேக வேகமாக முன்னேறிச் செல்கிறோம்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nதகவல்.நெட் :: கலைக் ��ளம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t29526-topic", "date_download": "2018-05-22T04:12:50Z", "digest": "sha1:HIFFRXQRIOHINZCVCZPIAMQEFX3YZ5LC", "length": 10073, "nlines": 182, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காயப்பட்ட இதயத்தின் கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎன் உடல் மயானத்தில் ...\nRe: காயப்பட்ட இதயத்தின் கவிதை\nஎத்தனை துயர் வந்தும் ...\nஎனக்காக நான் அழுததில்லை ...\nஉனக்காக அழுத்த நாட்களே ...\nஇந்த நிமிடம் வரை .....\nகாயப்பட்ட என் இதயம் ....\nRe: காயப்பட்ட இதயத்தின் கவிதை\nஎன் கண்ணீரை பார் ...\nநீ சுமையல்ல மருந்து ...\nRe: காயப்பட்ட இதயத்தின் கவிதை\nஇதயமே உனக்கு வெட்கம் ..\nஇப்போ அவள் இல்லை ...\nRe: காயப்பட்ட இதயத்தின் கவிதை\nஎன் இதயம் எத்தனை ..\nபேசாமல் போய் விடாதே ...\nRe: காயப்பட்ட இதயத்தின் கவிதை\nRe: காயப்பட்ட இதயத்தின் கவிதை\nRe: காயப்பட்ட இதயத்தின் கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-05-22T04:31:54Z", "digest": "sha1:WLGZ3BS2TLAU4FC6HLVMWHECN4IA6V6K", "length": 7837, "nlines": 214, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: சன்னா காரக்குழம்பு", "raw_content": "\nகொண்டக்கடலை 1 கப் (channa)\nபுளி ஒரு எலுமிச்சை அளவு\nசாம்பார் பொடி 2 மேசைக்கரண்டி\nசன்னாவை நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.\nகொண்டக்கடலையை குக்கரில் வைத்து (3விசில்) வேகவைக்கவேண்டும்.\nஅடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து அதில் ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இவைகளுடன் கொண்டக்கடலையையும் போட்டு சிவக்க வறுக்கவும்.\nவெடிக்கவிடவும்.வெடித்ததும் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணெய்யில் வறுத்து நைசாக விழுது போல அரைத்து சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிடவும்.\nபின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nநன்றாக கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கலாம்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16918", "date_download": "2018-05-22T03:46:47Z", "digest": "sha1:ONW732SMON2GF7ABWCMJETSKR7CKPIAD", "length": 5513, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Sudest: Griffin Point மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16918\nISO மொழியின் பெயர்: Sudest [tgo]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sudest: Griffin Point\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSudest: Griffin Point க்கான மாற்றுப் பெயர்கள்\nSudest: Griffin Point எங்கே பேசப்படுகின்றது\nSudest: Griffin Point க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Sudest: Griffin Point தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/319", "date_download": "2018-05-22T03:49:57Z", "digest": "sha1:H6HJAU3TANIFF5JRHCYVIX5ICS22SEJ5", "length": 19777, "nlines": 106, "source_domain": "globalrecordings.net", "title": "Kasem மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 319\nISO மொழியின் பெயர்: Kasem [xsm]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A74826).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C74825).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A74811).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A74813).\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (C74824).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74827).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C74816).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74814).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C74823).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74822).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74817).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74818).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74810).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74812).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74819).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74820).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்���ு வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (C74821).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74809).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C74815).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02130).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKasem க்கான மாற்றுப் பெயர்கள்\nKasem க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kasem தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/moment-thief-steals-wallet-suitcase-inches-away-victim-london-shoe-shop/", "date_download": "2018-05-22T04:02:07Z", "digest": "sha1:DHHQVUNJSOMFRAKPYWJYBQTWZENWPU35", "length": 16182, "nlines": 214, "source_domain": "ilakkiyainfo.com", "title": "Moment ‘thief’ steals wallet from suitcase inches away from victim in London shoe shop- VIDEO | ilakkiyainfo", "raw_content": "\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர���த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanavugalinsumai.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-22T04:27:49Z", "digest": "sha1:DVDGM4ZTQBNWR33G2YGKOCSSNZYZSQGA", "length": 18788, "nlines": 216, "source_domain": "kanavugalinsumai.blogspot.com", "title": "கனவுகளின் (அழகான) சுமைகள்: January 2011", "raw_content": "\nபெரிய DASH மாதிரி விவரங்களுடன் விரைவில் ன்னு போட்டாச்சே..\nஎன்ன எழுதுறதுன்னு ஒரே யோசனைங்க...\nகவிதை ...சினிமா ...ஆன்மிகம் ..கல்வி ...அரசியல் ..சிறுகதைகள்...நகைச்சுவை ..\nஇப்படி முன்னவே எழுதிய 1000 பதிவு இருக்குங்க ..\nஎன்னடா இது நம்ம ப்ளாக்கு ஒரு விவரம் கூட சிக்கலையேன்னு இருந��தேன். அது சரி ..சட்டியில இருந்தாதான அகபைல வரும்..\nநான் தான் ஒரு \"UNEMPLOYEE\". அதனால என் புருஷர் கிட்ட கேட்டேன்னுங்க. அதுக்கு அவர் ...\n\"வெட்டியா இருக்க நாலு பேருக்கு,\nவெட்டியா இருக்கவன் நாலு பேர் எழுதுறது தான் Blogspot ன்னு\"\nஇப்டி பட்டுன்னு சொன்ன பதருதுள்ள \nஎன்னெய சப்பான்ல சாக்கி சான் கூப்டாஹ......\nஅமெரிக்கால மைக்கெல் சாக்சன் கூப்டாஹ..\nஅதெல்லாம் வேண்டாம்முன்னு விட்டுட்டு நம்ம சங்கத்துல கருத்து சொல்லலாம்னு பார்த்தா...\nஇவிங்க கிட்ட கேட்டு அசிங்கபட்டுடோமே........\nஅப்படியே மைண்டைன் பண்ணு டா சூனா பானா \nஒன்னுமே தெரியாமல் தாங்க குட்டிச் சுவரில் உக்கர்ந்திருக்கேன் ...\nதனியா உக்கார்ந்து நான் மட்டும் என்னத்த சொல்றது \nஅதே நம்ம எல்லாரும் சேர்ந்து பேசினா \nதிருக்குறள் ல முதல் குறள் என்னனு கேட்டா நமக்கு தெரியும். உடனே அர்த்தத்துடன் சொல்லுவோம்.\n(எவ்ளோ பஸ் ல படிச்சிருப்போம் ;) )\n\"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபொருள் : எழுத்துக்கெல்லாம் முதல் எழுத்து \"அ\". அது போல உலகத்துக்கு முதன்மையானவர் நம்ம கிருஷ்ணர் , ஏசுநாதர், அல்லா இப்டி நமக்கு பிடிச்ச கடவுள்.\n(டிஸ்கி: எப்டியோ single gapla ஒரு குறள் சொல்லீட்டேன்)\nஅதே நூல்ல கடைசி குறள் என்னனு கேட்டா\n(யோசிங்க.. யோசிங்க ..நல்லா யோசிங்க ..)\nஎந்த ஒரு விஷயத்தையும் நுனிப்புல் மேயுறது தான் நம்மில் பலபேருக்கு பழக்கம் ..\n{ சரி முழுசா தெரிஞ்சு மட்டும் என்ன பண்ண போறோம் \nஎன்ன தான் நமக்கு \"தமிழ் \" மொழி முழுமையா தெரிஞ்சாலும்\nIT interview ல தமிழ் தெரியுமான்னா கேக்குறாங்க \nJava,j2ee தெரியுமானு தான் கேக்குறாங்க. அப்டீலாம் சொல்லபடாது :) }\nஅதே நுனிப்புல் தான் ஆனா கொஞ்சம் உபயோகமா பண்ண போறோம்.\nஎப்ப பாரு சினிமா,நகைச்சுவைன்னு இருக்கோம். கொஞ்சம் துறவறம் பத்தி பேசலாம். பிடிக்காதவங்க தயவுசெய்து படிக்க வேண்டாம்..\nநம்ம எல்லாருக்கும் சமண மத(Jainism monks and nuns) ஆண், பெண் துறவிகளை தெரியும். அட நம்ம மகாவீரர் குரூப் தாங்க.ரொம்ப்ப கஷ்டமான துறவறம் அதாங்க. இவங்கள சாதரணமா நினைகாதீங்க.. நிறைய ராஜகுமாரன் மற்றும் ராஜகுமாரிகள் (படிச்ச பட்டதாரிகள் மற்றும் பெரும் பணக்கரர்கள் )எல்லாத்தையும் வேண்டாம்னு துறவறம் போய் இருக்காங்க. நம்ம நாட்ல அதிகமா துறவறம் போற மக்கள் இவங்க தான்.\n2008 ல கூட ஒரு பணக்கார இளம் பட்டதாரி எல்லாத்தையும் துறந்து துறவறம் ஆனாங்க. இப்படி பட்ட துறவிகள் எப்டி இருப்பாங்க அவங்க Rules and regulation என்ன இத பத்தி 2 வரில நச்சுனு சொல்லுங்க...\nஅவங்கள்ள ஒரு துறவி நம்ம முன்ன வர்றாங்க. அவர் உண்மையான துறவின்னு எப்டி கண்டுபிடிக்கிறது... சும்மா கூகுளேல தேடாம பதில்ல சொல்லுங்க..\nகுடியரசு தினம்க்காக Bangalore lalbagh light house ல மலர்க்கண்காட்சியை கடந்த வாரம் முதலே ஆரம்பிச்சிடாங்க. நுழைவுக்கட்டணம் 40 ரூபாய் ஒருவருக்கு. ரொம்ப எதிர்பார்போட போனேங்க.. ஆனா ரொம்ப வாடிய பூக்கள் தான் இருந்தது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் அப்டிங்கிற மாதிரி வாடிய பூக்களை கண்டபோதெல்லாம் வாடினேன்(40 ரூபாய் போச்சே). நம்ம ஊட்டி மலர்க்கண்காட்சியை compare பண்ணினா ஒன்னுமே இல்லங்க.. ரொம்ப குறைவான வகையில் தான் மலர்கள் இருந்தது. ஆனா இதுல என் மனதை கவர்ந்தது,\nமலர் அலங்காரத்துல ஒரு சின்ன ரயில்... உங்கள் பார்வைக்கு சில ...\nநம் கனவு எப்படி இருக்கிறது\nஇதை பற்றி ஒரு குறிக்கோளும் இல்லாமல் .......\nஆடு மேய்த்தவன் எல்லாம் ஏசுநாதர் ஆக முடியுமா \nஅதே கனவு நம் மனதில்\nஅதற்கு நமக்கு நிறைய கருத்துக்கள்\nஅதை செயல் படுத்த ஓர் இடம் தேவை ...\nசேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரை சாணத்தை அள்ளியவர் .\nநியூட்டன் சிறு வயதில் மாடு மேய்த்தார் ..\nஇப்படி உலக புகழ் பெற்ற மாபெரும் சாதனையாளர்களுக்கு\nசரியான இடம் அது ,அவர்கள், அவர்களுக்கே உருவாக்கியது.\nஎந்த ஒரு வேலை செய்வதற்கு முன்\nவேறு சில வேலைகள் செய்யவேண்டி இருக்கு.\nஉதாரணம் : சாப்பிடுவதற்கு முன் கை கழுவனும்.\n(அந்த பழக்கம் இல்லாதவர்கள் தட்டு அல்லது இலையாவது எடுக்கணும்)\nநிறைய விஷயங்க முதல்ல தெரிஞ்சுக்கணும்\nபுத்தகங்கள் நிறைய படிக்கணும் ...\nதுறை சமந்த செய்திகள் அதிகமா\nGoogle ல தேடிப் படிக்கணும்...\nஇதுக்கு எல்லாம் நமக்கு நேரமும்,\nஆனா நமக்கு ரொம்ப பிடிச்ச இடம்\nநம்ம ஏரியா குட்டிச் சுவரு தானுங்க\nநண்பர்களுக்கு கூட அரட்டை அடிக்கலாம்.\nஅரசியல்,சினிமா, நட்பு,கிரிக்கெட் ,காதல், நகைச்சுவை\nஇப்படி உலகச் செய்திகள் அனைத்தும்\nநம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கேட்டு தெரிஞ்சுக்கலாம் ...\nஉங்க mindvoice எனக்கு கேக்குதுங்க\nநிறைய blogspot ல இந்த குட்டிச் சுவரு இருக்குமே \nஇதுல மட்டும் என்ன வித்தியாசம்னு தான\nஎல்லா ஏரியாகும் ஒரே ஒரு குட்டிச்சுவராங்க இருக்கு\nஅது மாதிரி தான் இந்த விர்ச்சுவல் குட்டிச் சுவரும்\nவாங்க நம் கருத்துக்களை��் பகிரலாம்..\nடிஸ்கி:குட்டிச் சுவரு அழுக்ககாம பார்த்துகோங்க :)\nஎன் கல்லூரி கனவு ...\nநாளைய இந்தியா நம்மள நம்பி தான் இருக்குனு\nஜாலி யா இருக்கனும் ...\nவாரம் ஒரு படம் சத்தியம் தியேட்டர் ல\nசண்டே லஞ்ச்கு அஞ்சப்பர் இல்ல ஒரு பொன்னுசாமி\nஎன் கனவு இதை பற்றியதா\nஎன் பெற்றோர்கள் சொல்லி கேக்காதத நான்\nநம்ம கலாம் சொன்ன வார்த்தையை வேதமாய் கடைபிடிக்கிறேன் ....\nநம்ம கலாம் கனவு காணல்ல சொல்றார் ;)\nபிற்காலத்தில் நீ என்னவாக விரும்புகிறாயோ\nஅதை பற்றியே நம் கனவு இருக்கணுமாம் ..\nசரி நாமும் கொஞ்சம் கனவு காணுவோம்னு\nமுயற்சி தான நம்ம முதல் வித்துனு\nமறுமுறையும் காண ஆரம்பித்தேன் ..\nஇப்படியே காதல் கனவு வந்ததால்\nகாதல் கனவில் இலட்சியத்தை மறந்தேன்\nகலாம் கூறிய லட்சிய கனவுத்தேடல் நிறைவேறாமல் ..............\nஎன் தேடல் மறுமுறை துவங்குகிறது\nபடங்கள் உதவி: நானே வரைஞ்சது..\nஆயிரம் கனவுகளுடன் ஒரு வாழ்க்கை\nபுகழை நோக்கிய என் முதல் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-05-22T03:57:23Z", "digest": "sha1:4EMOEER65SF3V4A4XYB26MUYHXVEPYN5", "length": 10097, "nlines": 186, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: நினைத்துப் பார் உன்னையே !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nயார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஉறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.\n1734. ‘நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் ‘யா அல்லாஹ் நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ் நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்��வனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ் நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்’ என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்” என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்”.\nLabels: இறைவன், இஸ்லாமிய பாடல்கள், தேரிழந்தூர் தாஜுதீன், வீடியோ\nஉலகமெங்கும் ஈதுல் பித்ர் மகிழ்வுகள் (கொண்டாட்டங்கள...\n'ஒடுங்க ஒடுங்க நம்மை தான் யானை தொறத்துது' - \"இஸ்...\nமோதினார் அப்பாவின் கதை அல்ல நிஜம்\nயா ரஹ்மானே எங்களின் பாவம் நீங்கிடச் செய்வாயே \nஇஸ்லாமியப் பாடல்கள் - பிஸ்மில்லாஹ், தக்பீர், கலிமா...\nஹஸாரே குழுவினர் டெல்லி இமாமுடன் சந்திப்பு\nஇஸ்லாமிய ஸ்கூல் எப்படி இருக்கவேண்டும் \nநோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி\nலைலத்துல் கத்ர் இரவு(கண்ணியமிக்க இரவு )\n'நோன்பு' அதனை நீ விரும்பு\nபசியினை உணருங்கள் பசித்தவருக்கு பகிர்ந்து கொடுக்க ...\nசுலைமான் ஆலிம் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துக...\nரமலான் மாத மக்கா நேரலை - யூ டியூப்\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 2\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 1\nமக்கா நேரலை,மதினா நேரலை மற்றும் பல நேரலைகள்\nஉங்கள் வீட்டிற்கு ரமலான் குறியீடு\nபாலியல் கல்விக்கு ஆதரவாக பழமைவாத இமாம்\nஇரண்டரை சதவீதம் ஜகாத் (\"வளர்ச்சி அடைதல்\", \"தூய்மைப...\nரமளான் நோன்புக்கஞ்சி செய்வது எப்படி\nநீடூர். S.A.மன்சூர் அலி வழங்கும் மகளே கேள் \nநபி (ஸல்) அவர்களை அழவைத்த நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/08/blog-post_4786.html", "date_download": "2018-05-22T04:00:26Z", "digest": "sha1:U2KXOKMFBB6O42IAPDM3HQN3QAJ6466J", "length": 20131, "nlines": 228, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா !?", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nயார் வேலைக்கு போவது கணவனா\nயார் வேலைக்கு போவது கணவனா மனைவியா \nயார் வேலைக்கு போவது கணவனா\nநானும் எனது மனைவியும் படித்தவர்கள். எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது . சில காலம் இருவரும் வேலைக்கு சென்றோம் . அரசாங்க வேலை அதனால் சம்பளத்திற்கு குறைவில்லை அதனால் 'கிம்பளம்' வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எனக்கு கீழ வேலை பார்பவர்களும் மேல் வேலை பார்க்கும் எனது அதிகாரிகளும் எங்களை பல வகையில் 'கிம்பளம்' வாங்கும் நிலைக்கு தள்ளப் பார்கின்றனர் .அவர்களுக்கு உடன்படவில்லையென்றால் நமக்கு ஏதாவது தொல்லை வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் ஒரளவுக்கு வசதி படைத்தவர்கள் அதனால் வேலைக்குப் போய்தான் பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியமில்லை. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற நோக்கில்தான் வேலைக்குப் போனோம். இந்த தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டுமென்று இருவரும் யோசனையில் ஈடுபட்டோம். அதன் முடிவின்படி நான் மட்டும் வேலைக்குப் போனேன். ஒரு வருடம் கழித்து வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன். வேலைப் பளுவின் காரணமாக உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமானது. அதனால் நான் வீட்டில் இருந்துக் கொண்டு குழந்தைகளைக் கவணிப்பது மனைவி வேலைக்கு போவது என்ற முடிவுக்கு வந்தோம். அது வேடிக்கையாக இருக்கலாம். எங்கள் நிலையில் அதுதான் சரியாகப்பட்டது.\nநான் வேலைக்குப் போனால் அதிக வேலை கொடுப்பதும் அர்த்தமில்லாத அவதியும் வரும் . பெண்கள் வேலைக்குப் போவதால் அவர்களுக்கு பாதுகாப்பு அதிகம் அத்துடன் அவர்கள் அதிக நேரம் வேலைப் பார்க்க அலுவலகத்தில் கட்டாயம் செய்ய மாட்டார்கள். அவ்விதம் செய்தால் மேல் முறையீடு செய்தால் அவர்களுக்கு சாதகமாக பதில் வரும். உலக அறிவும் மன தைரியமும் வந்து தன்னம்பிக்கை ஏற்பட்டுவிடும். நான் இல்லையென்றாலும் என் மனைவி யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.\nவீட்டில் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததால் அவர்களிடத்து பாசம் அதிகமானது அவர்களுக்கும் என் மீது நேசம் மிகுந்தது. சமைக்கவும் தெரிந்துக��கொண்டேன் அதனால் எனது மனைவிக்கு வீட்டு வேலை குறைந்தது. சமைப்பதில் பொதுவாக தன் தாயிடம் கற்று வந்த சமையல் முறைதான் அதிகமான பெண்களுக்குத் தெரியும். ஆண்கள் அப்படியல்ல. எதிலும் புதுமை காண்பவர்கள்.அதனால் நான் பலவகையில் சமைத்துக் கொடுத்ததில் வீட்டில் அனைவரும் உணவை விரும்பி சாப்பிட்டனர். 'இன்று ஆட்டுக்கறி ஆனத்தில் (குழம்பு)முருங்கைக்காய் போட்டு சமைக்கப் போகின்றேன்' என்று சொன்னபோது அப்படிச் செய்தால் ஆனம் நன்றாக இருக்காது என்று மனைவி சொன்னாள் . அவ்விதமே நான் சமைத்துக் கொடுத்தபின்பு 'இதுவும் மிகவும் சுவையாகத்தான் இருக்கின்றது' என்று சொல்லிவிட்டு நானும் அப்படி சமைத்துப் பார்க்கிறேன்' என அவளது ஆர்வத்தை வெளிப்படுத்தினாள்\nநான்கு ஆண்டுகள் கழிந்தன எனக்கும் எனது மனைவிக்கும் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. நல்ல சம்பளம். தங்க வீடும் கொடுத்தார்கள். மனைவிக்கு மற்றொரு குழந்தை அங்கு பிறந்தது. ஆனால் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. பணத்தைவிட நம் குழந்தைகள் வாழ்வுதான் முக்கியம் என்பதால் வேலையை உதறி விட்டு இந்தியாவுக்கே திரும்பினோம். இங்கு அவள் வீட்டில் நான் அலுவலகத்தில். அவள் வீட்டு வேலையில் நானும் பகிர்ந்துக் கொள்கின்றேன். அவளுக்கு கிடைத்த அலுவலக வேலை அனுபவத்தால் எனது அலுவலக வேலையில் வீட்டில் இருக்கும் பொது உதவி செய்கின்றாள். இருவரும் கணினி பொறியாளர் படிப்பு படித்தவர்கள்தான். ஒருவருக்கு ஒருவர் இறைவன் அருளால் அனைத்திலும் ஒத்துப்போதலும் மகிழ்வும் நிறைவாக இருக்கின்றது. நாங்கள் இயந்திர வாழ்க்கை வாழ விரும்பவில்லை. மனித நேயத்தோடு, அன்போடு , ஒருவருக்கு ஒருவர் அனுசரணையோடு,இறைபக்தியோடு மகிழ்வாக வாழ விரும்புகின்றோம். சிரமங்களை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் அருளால் நாங்கள் பெற்ற அனுபவமே எங்களுக்கு உதவுகின்றது.\nகுர்ஆனில் சூரத்துல் பகரா என்கிற அத்தியாயத்தில் “அவர்கள் உங்களுக்கு ஆடை; நீங்கள் அவர்களுக்கு ஆடை” என்று சொல்லப்பட்டுள்ளது அதாவது, கணவன் மனைவிக்கு ஆடை\nஓர் ஆடை பல நூல் இழைகளால் நெய்யப்பட்டது . ஒற்றுமை, அன்பு, பாசம், விட்டுக்கொடுத்தல்,அனுசரித்துப்போதல் என்ற பிணைப்பால் பிணைக்கப்பட்டதுதான் கணவன் மனைவி உறவு வாழ்க்கை\nவர்த்தக, இந்திய அரபு நிறுவனம் வரவேற்கிறது\nஅறிவுப் பெட்டகம��� குரானை பெற்ற நாம் பின்தங்கி இருப்...\nஅம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .\nஅவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் ...\nநான் திருமணம் செய்து வையுங்கள் என்று உங்களைக் கே...\nபெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...\nஅப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்\nஇருதயம் ஆரோக்கியமாக இயங்க சில குறிப்புகள். (படங்...\nநீர் துளிகள் நமது உடலில் தெளிக்க பன்னீர் தெளிப்பது...\nநீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது\nஅனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்\n\"வைகல் தோறும் தெய்வம் தொழு\" ‘‘தூக்கத்தை விட தொழுகை...\nஇயற்கைக்கு மாறாக நெடுநாள் வாழ விருப்பமா\n\"நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக்...\nஅராபியர்கள் கண்டுபிடித்த கருத்தடை சாதனம்\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nகணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க ...\n மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .\nநாம் ஏன் மகிழ்வாக இல்லை\nஎனது பிங்க் நிறமுடைய இதயத்தை திரும்ப பெற விழைகின்ற...\nஉங்கள் அப்பா வாழ்ந்த காலம் அப்படி \nஇடம் அறிந்து ஆள் அறிந்து பேசுவது உத்தமம்\nகலைகளை கண்டு களிப்பது ஒரு கலை\nஇலவசமாக mozRank சரிபார்க்கவும்.மற்றும் இணைய தள அதி...\nஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்\nநீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்\nஅல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)\nஇனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு\nயார் வேலைக்கு போவது கணவனா\nமரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்\nஃபேஸ்புக் உலகின் ஒரே சமூக நெட்வொர்க் அல்ல.\nகனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா\nசக்தி வாய்ந்த பெண்மணி - ஆறாவது இடத்தில் சோனியா காந...\nஇஸ்லாத்தில் கவிதை – நாகூர் ரூமி\nஅல்லாஹ் உருவம் உள்ளவனா இல்லாதவனா\nஅப்துல் ரஹ்மான் பாகவி அவர்களின் உரை\nசமூக ஒற்றுமை- Social Unity\nஇஸ்லாமிய சொற்பொழிவு கல்வி விழிப்புணர்வு மற்றும் ...\nதுபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai\nரோஹிங்க்ய முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளைத் தெரியுமா...\nகாஷ்மீர்: ஏரிக்குள் ‘பொத் பொத்’ அதிகாரிகளும், ஓட்ட...\nகண்ணியமிக்க லைலத்துல் கத்ர் இரவு\nமூன்று பத்துகளுக்கு மூன்று துஆக்களா\nபாவ மன்னிப்பு (ரமளான் சிறப்புரை - வீடியோ இணைப்புடன...\nபத்ரு களத்தினைப் பற்றி குர்ஆனில் காண்பவை - What i...\nஅஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ���லிம் இனப்படுகொ...\nஇந்த வருட ரமளானின் சில அறிய புகைப் படங்கள் ( RAMAZ...\nபெங்களூர் - ஒலிம்பிக்ஸ் 2012 - இஸ்லாமை நோக்கி மக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/author/abdur-rahman/page/5", "date_download": "2018-05-22T04:17:31Z", "digest": "sha1:PMA5KDKPFMEE3ZSZWXUQZDQLSVGY5GSU", "length": 5047, "nlines": 88, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> abdur rahman | ஏகத்துவ பிரச்சார உரைகள் | Page 5", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nஉரை : ரஹீம்: இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 05:08:2016\nஉரை : யுசுப் : இடம் : திருவண்ணாமலை : நாள் : 24.07.2016\nஎங்கே செல்கிறது இளைய சமுதாயம்\nஉரை : கரிம் இடம் : சேதுபாவாசத்திரம்,தஞ்சை(தெ) நாள் : 27.09.2016\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : தொண்டி : நாள் : 25:03:2016\nஉரை : அப்துல் நாசிர் : இடம் : டிஎன்டிஜே திருவிதாங்கோடு கிளை : நாள் :\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : பொன்விழா நகர்,கோவை தெற்கு : நாள் : 15-08-2016\nஉரை : இ.முஹம்மது : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 23.06.2016\nபிறை பார்த்த தகவலை மறைத்து முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்த தலைமை காஜி சலவுதீனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉரை : முஹம்மது யூசுஃப் : இடம் : கலக்டர் அலுவலகம் அருகில்-வடசென்னை : நாள் : 08-07-2016\nஉரை : பி.ஜைனுல் ஆபிதீன் : இடம் : வட சென்னை : நாள் :06.07.2016\nநபிவழி மறந்தோரே… மறுமையை அஞ்சிக்கொள்ளுஙள்..\nஉரை : ரஹ்மத்துல்லாஹ் : இடம் : தொண்டி-இராம்நாட் (வ) : நாள் : 10/07/2016\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/23/today-gold-rate-chennai-rs-22-232-007394.html", "date_download": "2018-05-22T04:19:07Z", "digest": "sha1:V4BHBJXK33INK6TAUCPEXCWHPQUS7MZ2", "length": 12611, "nlines": 143, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Chennai Rs 22,232 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று(23/03/2017) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 2780 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 22,240 ரூபாய்க்கும் விற்கிறது.\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2975 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,800 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 29,750 ரூபாய்க்கு விற்பனை செய்ய���்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 44.30 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 44,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/30-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.95100/", "date_download": "2018-05-22T04:32:58Z", "digest": "sha1:U5IVQL5YCK7IK2SG76CBFXTRMOGGLSOR", "length": 11268, "nlines": 238, "source_domain": "www.penmai.com", "title": "30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் | Penmai Community Forum", "raw_content": "\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்​\nஅகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.\nகாசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.\nசிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.\nபசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.\nகொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.\nமஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.\nபுளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.\nபிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.\nபரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.\nபொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.\nசுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.\nவெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.\nமுருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.\nவல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.\nமுடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் ���ீக்கும் வாயு விலகும்.\nபுண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.\nபுதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.\nநஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.\nதும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.\nகல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.\nபருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.\nபுளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.\nமணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.\nமணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.\nமுளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.\nசக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.\nவெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.\nதூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.\nதுயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.\nதுத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.\nகாரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.\nமூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.\nநருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nN 40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் Nature Cure 3 Feb 17, 2016\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் Nature Cure 1 Jun 7, 2015\nHealthy Rice Varieties - உடல் நலம் பேணும் அரிசி வகைகள்\n40 வகை கீரைகளும் மருத்துவ பயன்களும்...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.in/2017/03/blog-post_96.html", "date_download": "2018-05-22T04:35:09Z", "digest": "sha1:FELVKWW5SDBM5LLWTEKITTIZEOQM5ENT", "length": 19186, "nlines": 139, "source_domain": "cpimltn.blogspot.in", "title": "இகக (மா - லெ) விடுதலை", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nமாருதி தொழிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கேட்டது நியாயமா\nகட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் மார்ச் 17 - 18 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டம் நடக்கும்போதே, மார்ச் 17 அன்று, 13 மாருதி தொழிலாளர்களுக்கு மரண ���ண்டனை வழங்குமாறு அரசு தரப்பு வாதாடியது தெரிய வந்தது. மார்ச் 18 அன்று மாலை அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதும் 18 பேருக்கு வேறு வேறு தண்டனைகள் வழங்கப்பட்டதும் தெரிந்தது. மார்ச் 20 அன்று பிரிக்காலின் இரண்டு தொழிலாளர்கள் ஆயுள் தண்டனைக்கெதிராக, உச்சநீதிமன்றம் சென்று நீதிமன்ற நடவடிக்கைகளைக் கவனிப்பதும், மேல்முறையீட்டிற்கு ஏற்பாடு செய்வதும், அவசியமாய் இருந்தது.\nஇந்தப் பின்னணியில் ஏற்கனவே திட்டமிட்டபடி 19.03.2017 அன்று மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் தற்காலிக செயற்குழு உறுப்பினர்களான தோழர்கள் அமித், குஷி ராம், ராம் நிவாஸ், ஜிதேந்தர், சதிஷ் ஆகியோரை, அவர்கள் தங்கி செயல்படும் குர்கானுக்குச் சென்று சந்தித்தேன். என்னோடு தோழர்கள் விஸ்மாய் மற்றும் இத்ரிஷ் வந்திருந்தனர். மாருதி தோழர்கள் மதிய உணவு தயாரித்து தந்தனர்.\nமார்ச் 10 அன்று விடுதலையான ஒரு தொழிலாளி, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் குடும்பங்களை பார்த்த பிறகே, தன் ஊருக்குச் செல்லவிருப்பதாகச் சொன்னார். மாருதி தோழர்களை, மே 1 கோவை பேரணிக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். தோழர்கள் செஷன்ஸ் வழக்கு 15/2013ல் செஷன்ஸ் நீதிபதி ராஜிந்தர் பால் கோயல் வழங்கிய 573 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை படிக்கத் தந்தார்கள். நீதிமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடப் போவதாகச் சொன்னார்கள்.\nதொழிலாளர் தரப்பில், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் ரெபக்கா ஜான், விருந்தா குரோவர் ஆகியோரும், ஆர்.எஸ்.சீமாவும், மிகுந்த அக்கறையுடனும் திறமையுடனும் வாதாடினார்கள். திணறிப் போன நீதிமன்றம் வேறு வழி இல்லாமல், 117 பேரை விடுதலை செய்தது. பொய் வழக்கு, பொய் சாட்சியங்கள் பற்றி தீர்ப்பின் பத்திகள் 469, 470, 471, 472, 473, 474, 476ல் நீதிபதி குறிப்பிட்டதைத் தீர்ப்பில் பார்த்தேன்.\n148 பேரில் 91 பேர், 19.07.2012 முதல், சுனில் மற்றும் இதரர் வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 23.02.2015 அன்று பெயில் தரும் வரை, சட்ட விரோதமாகக் காவலில் வைக்கப்பட்டார்கள், சிறையில் இருந்துள்ளனர், வேலை இழந்துள்ளனர் என்றும் இந்தப் பாவப்பட்டவர்கள் பற்றிய காவல்துறை அதிகாரிகளின் கவனமின்மை பற்றி அவர்கள் விளக்க வேண்டும் என்றும் எழுதுகிறார் நீதிபதி. இந்த 91 பேர் முதல் தகவல் அறிக்கை இல்லாமலேயே, எவரும் அடையாளம் காட்டாமலே கைது செய்யப்பட்டுள்ளனர் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 22 பேரை எந்த சாட்சியும் அடையாளம் காட்டவில்லை என்றும் 4 பேருக்கு சம்பவத்தில் எந்த பாத்திரமும் இல்லை என்றும் நீதிபதி விடுதலை செய்துள்ளார். 91 பேர் பெயர்ப் பட்டியல் மாருதி நிர்வாகத்தால் காவல்துறைக்கு தரப்பட்டது. மாருதியின் ஒப்பந்ததாரர்கள் சிலர், அகர வரிசைப்படி இவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டனர். இந்த 91 பேர் ஒப்பந்ததாரர்கள் பார்க்கும்படி அகர வரிசைப்படி நின்றார்களா அல்லது ஒப்பந்ததாரர்கள் இவர்கள் பெயர்களை அகர வரிசைப்படி நினைவில் நிறுத்தினரா என்பது, வியப்பூட்டும் ஜோடனையைப் புலப்படுத்தும். அமர்வு நீதிபதியின் இந்த புலம்பலுடன் அரசும், மூலதனக் கூட்டமும் தப்பிக்க விடக்கூடாது. பொய் வழக்கு ஜோடித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\nமார்ச் 19 அன்று மாலை, மரண தண்டனைக்கு வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஹுடாவின் பேட்டியை, கட்சி தலைமையகத் தோழர்கள் போட்டுக் காட்டினார்கள். மாருதி தொழிலாளர்களின் நடவடிக்கை, தொழில் வளர்ச்சிக்கு எதிராக, அந்நிய நேரடி முதலீடு வருகைக்கு எதிராக, மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு எதிராக இருந்ததால், மரண தண்டனை கோரியதாக அவர் சொல்ல வருகிறார். நீதிமன்றமே குறிப்பிட்டபடி, அநியாயமாக சிறை வைக்கப்பட்ட 117 அப்பாவிகள் பற்றி ஹுடா என்ன சொல்கிறார் என பேட்டியாளர் அமன் சேத்தி கேட்டார். உடனே ஹுடா, மார்ச் 16, 2017 அன்று தொழிலாளர்கள் உணவு புறக்கணிப்பு செய்து, சமூகத்தில் பீதியை உருவாக்கிவிட்டனர் என்கிறார். அவர், 117 அப்பாவிகள் சிறை வைக்கப்பட்டது பற்றி ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்காமல், 16.03.2017 அன்று பல்லாயிரக்கணக்கானோர் மாருதி தொழிலாளிக்கு ஆதரவாக உணவு புறக்கணித்ததை, சமூகத்தை அச்சமுற வைத்த நடவடிக்கை என தயங்காமல் பேசுகிறார். இந்த சிறப்பு அரசு வழக்கறிஞர், வர்க்க பிளவு பற்றிய மார்க்சிஸ்ட் பகுப்பாய்வு எல்லாம் அர்த்தமற்றது (நான்சென்ஸ்) எனச் சீறுகிறார்.\n117 பேரை எந்த ஆதாரமும் இல்லாமல் தலைநகருக்குப் பக்கத்தில் இரண்டரை வருடங்களுக்கு மேல் சட்ட விரோதமாக, மாருதிக்காக சிறைவைக்க, 13 பேருக்கு மரண தண்டனை கேட்க, அரசுக்கு துணிச்சல் வந்தது எப்படி மாருதி காலால் இடும் கட்டளையை அரசுகள் தலையால் நிறைவேற்றும்.\nஇந்துத்துவா ஒரு வாழும் முறை என தவறான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா வழங்கினார். மாருதி, தன்னையே, ஒரு வாழும் முறை (Way of Life) என்கிறது. என்ன பொருத்தம் ஒன்று மதவாத கம்யூனல் வாழும் முறை, மற்றொன்று பெரும் தொழில்குழும கார்ப்பரேட் வாழும் முறை.\n12 விநாடிகளுக்கு ஒரு கார் என, 15 மாடல்கள், 150 மாற்றங்களுடன் ஆண்டுக்கு மாருதி 15 லட்சம் கார்கள் தயாரிக்கின்றது. 2015 - 2016ல் 14,29,248 கார் தயாரித்த மாருதி, ரூ.56,350.40 கோடி விற்பனை செய்து, ரூ.4,571.40 கோடி லாபம் சம்பாதித்தது. இந்த நிறுவனத்தை அரசு பகைத்துக் கொள்ளுமா\nபுளூம்பெர்க் ஆய்வுப்படி, 2013 - 2014ல் மாருதியில் நிரந்தரமற்ற தொழிலாளர்கள் 6,575 பேர்,. 2015 - 2016ல் அவர்கள் எண்ணிக்கை 10,626. கூலி குறைய, லாபம் பெருக, ஒப்பந்த தற்காலிக முறை வேண்டும்; அதற்கு தொழிலாளி விரும்பும் சங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; சங்கம் பக்கம் போகாதே, போராடாதே என தொழிலாளர்களை மிரட்ட, அவர்களுக்கு மரண தண்டனை தரப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்க வேண்டும்; ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இதுதான் மாருதியில் நடந்தது.\nஉங்களுக்கு, ஒரு இரகசியம் தெரியுமா\nபல்லாயிரக்கணக்கான நிரந்தரமற்ற தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டிய, பல பத்தாண்டுகள் தொழிலாளர்களை மிக மோசமாக அடிமைப்படுத்திய பிரிக்கால் நிறுவனம், 2016ல் ரூ.1,126 கோடியே 50 லட்சத்து 96 ஆயிரம் வருவாய் ஈட்டி, ரூ.43 கோடியே 15 லட்சத்து 74 ஆயிரம் லாபம் குவித்த பிரிக்கால் நிறுவனம், தான் இருப்பதே, ‘சமூகத்திற்கு சேவை செய்ய’ எனச் சொல்கிறது.\nகொள்ளை கும்பல்ஆட்சியின் நிதிநிலை அறிக்கை வெளிப்படு...\nஇந்தச் சுற்றில்இந்துத்துவாவுக்கு வெற்றி இறுதிச் சு...\nமாருதிதொழிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கேட்டது ...\nகட்சியின் 48ஆவது நிறுவன தினத்தில் மத்திய கமிட்டியி...\nமொத்த உள்நாட்டுஉற்பத்தி புதிருக்கு விடை கிடைத்ததுப...\n‘உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெல்லற்கரியது’ ......\nமூலதனத்துக்குஎதிரான போரில் அர்ப்பணித்துக் கொள்ள பக...\nமுதலாளிகள் மனம்மகிழ தொழிலாளர்களுக்கு தண்டனையா\nஅய்க்கிய அமெரிக்கஏகாதிபத்தியத்தின் தலைமையிலான (இஸ்...\nதொழில் தடைக்குஎதிராக வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் நீ...\nஇகக(மாலெ) கோவை மாவட்ட மூன்றாவது மாநாடுபிரிக்கால் த...\nதலையங்கம் போராட்டக்களங்களில் தமிழக மக்கள்ஆளும் தகு...\nஅய்ந்து மாநிலசட்டமன்ற தேர்தல் முடிவுகள��� பாஜக தந்த...\nபகத்சிங் நினைவுதின உறுதிமொழியேற்பு பகத்சிங், உன்னு...\nபுரட்சிகர இளைஞர்கழகம்மாநில அலுவலகம்1/10, 11ஆவது தெ...\n‘சோசலிச உலகத்தின்பொதுத் தோற்றம் சோவியத் குடியரசின்...\nமுன்னேறி வரும்மூலதனத்தை நெடுவாசலில்தடுத்து நிறுத்த...\nமாருதிதொழிலாளர்கள் மீது கல்லூரி ஆசிரியர்கே.என்.சாய...\nபெங்களூருவில்சாக்கடை அடைப்பை அகற்றும்போது மூன்று த...\nமோடி அரசின்மக்கள் விரோதத் திட்டங்களால் முற்றுகையிட...\nகோவையில் மார்ச் 8 பொதுக் கூட்டம் ரஷ்யப்புரட்சியின...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/30/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-400-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-22T04:26:36Z", "digest": "sha1:73SWZ63QY734YGMUFUGGOCI2OSSL2UAS", "length": 7217, "nlines": 70, "source_domain": "eniyatamil.com", "title": "தமிழகத்தில் 400 தியேட்டரில் 'உத்தமவில்லன்' நாளை ரிலீஸ்!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeசெய்திகள்தமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்\nதமிழகத்தில் 400 தியேட்டரில் ‘உத்தமவில்லன்’ நாளை ரிலீஸ்\nApril 30, 2015 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-நடிகர் கமலின் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் நாளை (1–ந் தேதி) ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறினார்.\nஉத்தமவில்லன் படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்து கடவுளை விமர்சித்து பாடல் இடம் பெற்று இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. படத்துக்கு தடை கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எதிர்ப்புகளை மீறி தற்போது உத்தமவில்லன் ரிலீசாகிறது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nபிரம்மாண்ட அரங்கில் ‘விஜய் – 58′ படத்தின் படப்பிடிப்பு\nநவம்பர் மாதம் முழுவதும் கர்நாடகத்தில் பிறமொழி படங்களுக்கு தடை\nபிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் வீட்டில் ரெய்டு\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_9361.html", "date_download": "2018-05-22T04:28:57Z", "digest": "sha1:HL4VCQDBNX3TXHLNM43Q35DEWGVHCHJU", "length": 13334, "nlines": 100, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - விஜயகாந்த்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் - விஜயகாந்த்\nதமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் இலங்கை நாட்டின் தூதரகத்தை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இழுத்து மூடவேண்டும் இல்லையேல் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇராமநாதபுரத்தில் ஒரு திருமண விழாவில் உரையாற்றிய தே.மு.தி.க தலைவர் நடிகர் விஜயகாந்த் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக உரையாற்றும் பொழுது\nஇலங்கை தமிழர்களுக்காக பல்வேறு கட்சிகளும் போராட்டங் களை நடத்தி வருகிறார்கள். நான் 1983 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடிகர்கள் உண்ணாவிரதத்தை நடத்தினேன்.\nஇலங்கை தமிழர்களுக்காக எம்ஜிஆர் கருப்புச் சட்டை அணிய சொன்னபோதுஇ கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்தாரா இன்று எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறுகிறார். அப்போது அவர் ஏன் அந்த ஒற்றுமையை காட்டவில்லை.\nஇலங்கையில் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கும் போது மத்திய அரசும், சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று பேசுகிறார்கள்.\nஇலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒட்டு மொத்த உணர்வையும் காட்ட மிகப் பெரிய போராட்டம் தேவை. இதில் ஐ.நா. சபையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தலையிட வேண்டும்.\nவரும் 21ந் தேதி இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒபாமா தலையிட வேண்டும் என்று கோரி அமெரிக்க தூதரகத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். அப்போது இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.\nஇலங்கையில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் இங்கே இலங்கை தூதரகம் எதற்கு இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா இருநாடுகளுக்கிடையே சுமுக உறவு வேண்டும் என்பதற்காக தான் தூதரகம் வேண்டும். தமிழினம் அழியும் போது இங்கு சிங்களவன் ஏசி அறையில் சொகுசாக இருப்பது தேவையா என்று எண்ணி பார்க்க வேண்டும். மார்ச் மாதத்திற்குள் இலங்கை தூதரகத்தை மூடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்\" என்றார்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாடுகள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை ���மல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயிருக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/04/25/jolt-ola-uber-as-banks-decide-stop-disbursing-loans-drivers-007671.html", "date_download": "2018-05-22T04:21:36Z", "digest": "sha1:36ZHMZIYM3GYFDLCCW4HSMW5GLFPWKZO", "length": 24116, "nlines": 166, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓலா, உபர் ஓட்டுநர்களுக்கு வங்கியில் கூட கடன் கிடையாது..சென்னை தப்பித்தது..! | Jolt for Ola, Uber as banks decide to stop disbursing loans to drivers - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓலா, உபர் ஓட்டுநர்களுக்கு வங்கியில் கூட கடன் கிடையாது..சென்னை தப்பித்தது..\nஓலா, உபர் ஓட்டுநர்களுக்கு வங்கியில் கூட கடன் கிடையாது..சென்னை தப்பித்தது..\nமொபைல் செயலி மூலமாக டாக்ஸி சேவை அளிப்பதற்காக வாகன கடன் பெறுபவர்கள் அதிகளவில் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று அவர்களுக்கு அளித்த கடனை திருப்பிப் பெறுமாறும் இந்தியாவில் அதிக அளவில் வாகன கடன் அளிக்கும் நிறுவனத்திற்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் ஓலாவில் இணைத்து டாக்ஸ் சேவை அளிப்பதற்காக வாகன பெற்ற ஓட்டுநர்களில் ஐந்தில் ஒரு பங்கு செலுத்தவில்லை. தென் இந்தியாவில் ஓலா மூலம் டாக்ஸி சேவையை அதிகளவில் பயன்படுத்தும் ஒரு நகரம் என்றால் அது பெங்களூரு என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபெங்களூருவில் மட்டும் 60 கோடி ரூபாய் வாகன கடனாகப் பெற்றுத் திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கின்றது என்று மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் தலைமை பொது மேலாளர், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் அதிகாரியாக இருக்கும் கோபல் கிருஷ்ணன் கன்சல் கூறினார்.\nஹைதராபாத் மற்றும் சென்னைக்குப் பிரச்சனை இல்லை\nஇதனால் தான் கடந்த சில மாதங்களாக ஓலா நிறுவன ஓட்டுநர்களுக்கு வாகன கடன் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், அதே நேரத்தில் ஹைதராபாத் மற்றும் சென்னையில் 7 சதவீதம் நபர்கள் மட்டுமே கடனை திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்பதால் அங்கு மட்டும் கடன் அளிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தார்.\nஐசிஐசிஐ வங்கி, மகேந்திரா ஃபினான்ஸ், டாடா மோடார்ஸ் ஃபினான்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஓட்டுநர்களுக்கு வாகன கடன் அளிப்பதாகவும் துறை சார்ந்த ஆய்வாளர்கள் மதிப்பீடுள்ளனர். இது குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் இணையதளம் ஐசிஐசிஐ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை. ஓலா மற்றும் உவர் நிறுவனங்களும் அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதில் ஏதும் தரவில்லை.\nஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் ஊக்கத்தொகை போன்றவற்றைக் குறைத்ததைத் தொடர்ந்து ஓட்டுநர்களின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அதனால் அதான் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களி வாகன கடன் பெற்ற ஓட்டுநர்கள் கடனை திருப்பிச் செலுத்துவது குறைந்துள்ளது என்றும் வங்கிகள் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nவாகன கடன் பெற்ற ஓட்டுநர்கள் கடனை திருப்பிச் செலுத்தாததால் இது வரை பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றும் ஆனால் நாளுக்கு நாள் இது அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டு இருக்கின்றது என்றும் மூத்த வங்கி அதிகாரி ஒருவர் கூறினார். பொதுவாக இந்த வாகன கடன்களின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாக உள்ளதாகவும், டாடா இண்டிக்கா, டொயாட்டா இட்யோஸ் அல்லது மாருதி ஸ்விப்ட் டிசையர் கார்கள வாங்கியவர்கள் என்றும் கூறினார்.\nஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் போட்டியின் அடிப்படையில் 70,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அதிக ஊக்கத்தொகையை முதலில் வழங்கி வந்தன. ஆனால் இப்போது அது 40,000 முதல் 50,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.\n500 முதல் 600 கோடி வரை இழப்பு\nகடந்து மூன்று ஆண்டுகளாக இரண்டு நிறுவனங்களும் அதிகளவில் முதலீடு செய்து வந்ததை அடுத்து இப்போது அதனைக் குறைத்தும் வருகின்றன. ரேடியோ டாக்சிகள் சங்கம் சென்ற ஆண்டுச் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு அளித்த கடிதத்தில் ஒவ்வொரு மாதமும் 500 முதல் 600 கோடி வரை இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளினால் இழப்பைச் சந்தித்து வருகின்றன என்று குறிப்பிட்டு இருந்தது.\nவங்கிகள் மற்றும் துறை சார்ந்த நிர்வாகிகள் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் கூறியதை வைத்துப் பார்க்கும் போது ஓலா நிறுவனத்தில் கார் இணைத்துள்ள ஓட்டுநர்கள் தான் அதிக அளவில் கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், உபர் நிறுவனத்தில் சற்றுக் குறைவு தான் என்று தெரிய வந்துள்ளது.\nபொதுவாக இந்த டாக்ஸி செயலி நிறுவனங்கள் வாகன கடன் பெற்று இருந்தால் வாலெட் மூலமாகப் பெற்ற கடனிற்கான தொகையைப் பிடித்தம் செய்து அளித்துவிடும். ஆனால் பணமாகச் செலுத்தி வாடிக���கையாளர்கள் பயணம் செய்யும் போது தான் சிக்கல் ஏற்படுகின்றது.\nபெங்களூரு, டெல்லி தவிர்த்து பிற நகரங்களின் நிலை\nஎஸ்பிஐ வங்கி இந்தியா முழுவதும் பெங்களூரு, டெல்லியைத் தவிர்த்து 1,300 வாகனங்களுக்கு 35 கோடி கடன் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதில் 1 சதவீதம் மட்டுமே கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் என்று கூறுகின்றது.\nஅதிக வாகனம் அதிகச் சிக்கல்\nஓலா நிறுவனம் தங்களது நிறுவனத்திற்க வாகனத்தை வைத்துள்ளவர்கள் அதிகளவில் கடனை திருப்பிச் செலுத்தாததை ஒப்புக்கொண்டு உள்ளது அதே நேரம் ஓலா நிறுவனத்தில் தான் அதிகக் கார்களை ஓட்டுநர்கள் இணைத்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஓலா மற்றும் உபர் நிறுவனங்களில் இணைக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை\nஓலா நிறுவனம் 102 நகரங்களில் சேவை அளிக்க 5.5 லட்சம் ஓட்டுநர்களைத் தங்களது செயலியில் இணைத்துள்ளது. அதே நேரம் உபர் நிறுவன 29 நகரங்களில் 4 லட்சம் வாகனங்களை மட்டுமே இணைத்துள்ளது.\nபணமாகக் கடனை திருப்பி அளிப்பவர்கள் தான் அதிகம்\nஓலா நிறுவனத்தின் ஓட்டுநர்கள் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தும் போது பணமாகத் தான் அதிக அளவில் செலுத்துகிறார்கள் என்றும் இது பெங்களூரில் பதிவு செய்யப்பட்டு உள்ள 50,000 கார்களின் ஓட்டுநர்களிடம் இருந்து பெற்ற தரவை வைத்துக் கூறப்படுகின்றது.\nவாகன கடன் பெற்ற ஓட்டுநர்களைக் கண்டறிவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற கண்டறிந்து வாகனத்தைப் பரிமுதல் செய்து பிறருக்கு விற்கும் முடிவை எஸ்பிஐ வங்கி எடுத்துள்ளது என்று கன்சால் கூறினார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுமாரசாமி கூட்டணி எம்எல்ஏ-க்களுக்கு சொகுசு பயணம் அளிக்கும் ஷர்மா & ஆரஞ்ச்.. என்ன சம்மந்தம்..\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\nவால்மார்ட், அமேசானால் இந்திய மக்களுக்கு, விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களி��் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_29.html", "date_download": "2018-05-22T04:32:00Z", "digest": "sha1:N4ZKWESFM2FYCU4B7MJPLNVIRE664OAA", "length": 19735, "nlines": 258, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா", "raw_content": "\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. ஆனால் முனைவர் கே. சதாசிவன் எழுதி, கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ‘தமிழகத்தில் தேவதாசிகள்’ என்ற புத்தகம், தன் இலக்கைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.\nகோயில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் சமூகத்தினரால் மரியாதையாகப் பார்க்கப்பட்டனர். காலப்போக்கில் அந்த மரபின் வழி வந்தவர்களுக்குப் போதிய அங்கீகாரமும் கவனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் என்பவர்கள் மிகக்கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டனர்.\nதமிழ்க் கலாச்சாரத்துக்குச் செழுமை சேர்த்த ஒரு சமூக மரபு தன் சொந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக அழிந்து போனதன் பின்னணியைக் கவனத்துடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ‘எந்த ஒரு உன்னதமான நிறுவனமும் கூட, சமூக விரோதிகள் அதனுள் சுதந்திரமாக ஊடாட அனுமதிக்கப்படும் பட்சத்தில் உருச்சிதைந்து, மிக மோசமான ஒரு நிறுவனமாகச் சீரழிந்து போய்விடும்’ என்ற உண்மையை தேவதாசி முறையின் அழிவு உணர்த்துவதாகக் குறிப்பிடுகிறார் இவர். நூல் முழுவதும் வியாபித்திருக்கும் அரிய தகவல்களும் அவற்றுக்கான ஆதாரங்களும் ஆசிரியரின் ஆழமான களப்பணியையும் வாசிப்பையும் பறைசாற்றுகின்றன.\nபுத்தகத்தில் இருந்து சில பகுதிகள்:\nஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது மிக ஆர்வம் நிறைந்த சுவையான கதை. தேவதாசியாக வேண்டுமென்றால், எந்த ஓர் இளம் பெண்ணும் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் (சிலவற்றின்) ஊடாகப் பயணித்து வர வேண��டும்; அவையாவன:\n2. அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு\n3. நிகழ்த்துகலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்\n6. இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்\nஇவை ஒரு ‘சாதாரண’ இளம் பெண்ணை ‘என்றைக்கும் புனிதமான பெண்’ணாகப் பரிணாம மாற்றமடையச் செய்பவளாக அமைகின்றன. இந்த அடுத்தடுத்த படிநிலைகளையும், இவை உள்ளடங்கிய மற்ற பிற சடங்குகளையும் விவாதிப்பதில் கி.பி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரையிலான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nபாடல்கள் இசைப்பதும், நடனமாடுவதும்தான் கோயில்களில் அவர்களின் பொதுவான கடமைகளாக இருந்தன. இந்த ஓர் அம்சத்தில் மட்டுமே இராஜராஜேஸ்வரம் கோயிலின் தேவதாசிகளுடைய கடமைகள், இதர கோயில்களில் இணைந்திருந்த இவர்களுடைய சக தேவதாசிகளுடைய கடமைகளோடு ஒரே தன்மையுடையவையாக இருந்தன.\nதேவதாசி முறையை முன்னெடுத்துச் சென்றது அரசின் உறுதுணையாகும். காரணம், அரசுக்கு இது வருவாய் அளிக்கக்கூடிய ஒரு வழி; தேவதாசிகள், நுண்கலைகளின் பாதுகாவலகர்ளாக இருந்திருக்கின்றனர்; மேலும் அரசர்களுக்கும், புரோகிதர்களுக்கும் இன்பம் பெறுவதற்கான ஒரு வழிவகையாக இது இருந்துள்ளது.\nதேவதாசிகள், பொதுமக்களுக்கான சமூக சேவைகளை மேற்கொண்டனர் என்று சாசனங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. இரண்டு தேவதாசிகளான நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகியோர் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர். அன்னநாடு என்ற இடத்தில் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர்.\nநன்றி - தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉயர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்த��ள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/12/blog-post_24.html", "date_download": "2018-05-22T03:51:23Z", "digest": "sha1:26BUGZFY4LUYDX2GE2XW6BW67JHTJZ66", "length": 77701, "nlines": 595, "source_domain": "engalblog.blogspot.com", "title": "அம்மாவும் ஐந்து லட்சமும். | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n\"அஞ்சு லட்சத்தையும் டிரா செஞ்சுடுவோம் லக்ஷ்மி... அப்புறம் பார்த்துக்கலாம், அதை நாம மாப்பிள்ளை கிட்ட எப்போ கொடுக்கறதுன்னு..\"\n'லக்ஷ்மி' என்ற பெயர் கேட்டதுமே திரும்பிப் பார்த்தான் லக்ஷ்மிபதி. அம்மா அவனை அப்படித்தான் கூப்பிடுவாள்.\nதாண்டிச் சென்ற பெரியவர் தன் மனைவியிடம் பேசிக் கொண்டே சென்றது தனது காதில் விழுந்ததற்கு இறைவன் கருணையே காரணம் என்று தோன்றியது லக்ஷ்மிபதிக்கு.\nலக்ஷ்மிபதி - கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவன். இப்போது அவனுக்குத் தேவை பணம். அதுவும் லட்சங்களில்.\nதன்னுடைய பிரச்னைக்கு தான் இறைவனிடம் முறையிட்டதற்கு அந்த இறைவன்தான் குரல் கொடுக்கிறான் என்றும் தோன்றியது.\n'எந்த பேங்க் என்று தெரியவில்லையே' என்று எண்ணமிட்டபடி பின்னால் தொடர நினைத்து நடக்க ஆரம்பித்தபோது அந்தப் பெரியவரே அதற்கும் வழி காட்டினார். அங்கே நின்றிருந்த ஒருவரிடம், \"இங்கே இந்தியன் பேங்க் பிராஞ்ச் ஒண்ணு இருக்கு இல்லே.. எங்கேன்னு தெரியுமா\nகேட்கப்பட்டவர் சற்றே யோசித்து விட்டு, கைகாட்டி வழி சொன்னார்.\nலக்ஷ்மிபதி திரும்பி பக்கத்திலிருந்த தெருவுக்குள் சென்றான். அந்த வழியாகச் சென்றால் பேங்க்குக்கு எளிதில் சென்று விடலாம்.\nஅவர்களுக்கு முன்னாலேயே பேங்க்கை அடைந்து விட்டான். அங்கு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்தபடி இருந்தான். நின்றிருந்த கூட்டத்தைப்;பார்த்தால் இங்கிருந்து பணத்தைக் கவர முடியாது என்று தோன்றினாலும், சந்தர்ப்பத்துக்காக அவர்களைச் சுற்றியே நடமாடினான்.\nகவனம் அவர்கள் மீதிருந்தாலும் மனம் முழுக்க அம்மாவே நிறைந்திருந்தாள்.\nபக்கத்துக் கடையிலிருந்து காய்கறி போன்ற பொருட்கள் வாங்கிக் கொண்டு படி ஏறி வந்த அம்மாவின் முகத்தில் பெரும் சிரமம் தெரிந்தது.\nமுத்து முத்தாக வியர்த்திருந்தாள். மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள்.\nஓடிச் சென்று பையை வாங்கியவன் \"என்னம்மா... என்ன ஆச்சும்மா\nஅம்மா அப்படியே சரிந்து உட்கார்ந்து விட��டாள். கடந்த மூன்று நாட்களில் இது மூன்றாவது முறையாம்.\nஅம்மாவும் இவனும் மட்டும்தான் இந்த வீட்டில். அப்பா காலமானதும் அவர் வாங்கிக் கொண்டிருந்த ஓய்வூதியத்தில் பாதியை குடும்ப ஓய்வூதியமாக வாங்கி குடும்பத்தை ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.\nஅண்ணன் பசுபதி அதே ஊரில் தனிக் குடித்தனமிருந்தான். அவனிடம் விஷயத்தை உடனடியாக தொலைபேசியில் சொன்னான் லக்ஷ்மிபதி.\nஅவன் அலுவலகம் செல்லும்போது வந்து பார்ப்பதாய்ச் சொன்னானே தவிர, காலை வராமல் அலுவலகம் விட்டுச் செல்லும்போது இரவுதான் வந்தான். வந்தவனும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் பேசினான்.\n அம்மாவை ஜி ஹெச்ல காமிச்சிருக்கக் கூடாதோ... இதெல்லாம் லேட் பண்ணக் கூடாதுன்னு தெரியாதா உனக்கு ஏற்கெனவே அப்பா விஷயத்துல பட்டது ஞாபகமில்லையா ஏற்கெனவே அப்பா விஷயத்துல பட்டது ஞாபகமில்லையா\nநன்றாய் நினைவில் இருந்தது லக்ஷ்மிபதிக்கு. அதுதான் கவலையே.\nபசுபதி அப்போதும் ஏதோ நண்பனைப் போல வந்து பார்த்தானே தவிர, பெரிய உதவி ஏதுமில்லை. அவன் மனைவியிடமிருந்து அதற்கு அனுமதி கிடைக்கவில்லை போலும். அவன் மனைவி கல்பனாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது பசுபதி அவர்களைக் கவனித்துக் கொண்டதைப் பார்த்து பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர் அப்பாவும் அம்மாவும்.\nஆனால் அப்பாவுக்கு சர்ஜரி என்று வந்தபோது ஜி ஹெச்சுக்கு அழைத்துச் சென்றான்.\nஅங்கு உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னபோது இவர்கள் பதறி 'சரி' என்றுதான் சொன்னார்கள். ஆனால் ஜி ஹெச்சில் அதற்கு ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள்.\n'முதலமைச்சர் ஹெல்த் இன்ஷியூரன்ஸ் கார்ட்' இருக்கிறதா என்று கேட்டார்கள். 'ஸ்டார் ஹெல்த் கார்ட்' இருக்கிறதா என்று கேட்டார்கள்.\nஇவர்கள் அதெல்லாம் இல்லை என்று சொன்னதும் வி ஏ ஓ விடம் சென்று சில சான்றிதழ்கள் வாங்கி வரும்படி சொன்னார்கள்.\n\"தனியார் மருத்துவ மனை போலக் கேட்கிறீர்களே.. இது அரசாங்கப் பொது மருத்துவமனைதானே\" என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லை.\nஅதையெல்லாம் லக்ஷ்மிபதியிடம் செய்யச் சொல்லி 'சூ காட்டி' விட்டுச் சென்றான் பசுபதி.\nவி ஏ ஓ விடம் அலைந்த அனுபவங்கள் இவனுக்கு இந்தியன் படத்தை நினைவு படுத்தின.\nஅப்பா வீட்டிலேயே மரணமடைந்தார். இதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்.\nஇப்போது மறுபடியும் அதே காட்சிகள்.\nலக்ஷ்மிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரத்தை வீண் செய்யாமல் வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருந்த தனியார் மருத்துவ மனைக்கு அம்மாவை அழைத்துச் சென்றான்.\nபரிசோதனைகளை முடித்த மருத்துவர், அம்மாவுக்கு உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார்.\nமருத்துவமனையில் தங்கும் செலவு உட்பட அதற்கு சுமார் ஐந்து லட்சம் ஆகும் என்றார். இங்கேயும் 'ஹெல்த் இன்ஷியூரன்ஸ் கார்ட்' ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்கள்.\nஇந்த இடைவெளியிலாவது ஏதாவது இன்ஷியூரன்ஸ் எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. எல்லாமே லேட்டாகத்தான் தோன்றுகிறது.\nகஷ்டப்படும்போதுதான் தெரிகிறது. இனியாவது எடுக்கலாம். ஆனால் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை. உடனே பணம் ஏற்பாடு செய்ய வேண்டும். பசுபதி எதிர்பார்த்தது போலவே கைவிரித்து விட்டான்.\nஉள்ளூரில் உறவு என்று யாரும் இல்லை. இருந்தாலும் கொடுக்கப் போகிறார்களா என்ன\nஇந்த யோசனையில் உட்கார்ந்திருந்த போதுதான் அந்தப் பெரியவர் இவன் பெயரைச் சொல்லி ஐந்து லட்சம் எடுக்கப் போவதாய்ச் சொல்லித் தாண்டிச் சென்றார்.\nஅவர் மனைவியின் பெயர் லக்ஷ்மி என்று இருந்ததே தெய்வம் தனக்குக் கொடுத்திருக்கும் சிக்னல் என்று நினைத்தான் லக்ஷ்மிபதி.\nஅவர்கள் பணத்துடன் வெளியில் செல்வதைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தான். கவனமாகத் தொடர்ந்தான்.\nமனைவியை வீட்டில் விட்டு விட்டு பெரியவர் உடனே வெளியில் கிளம்பினார். எல்லாம் தனக்குச் சாதகமாகவே நடப்பது போலத் தோன்றியது லக்ஷ்மிபதிக்கு.\nஅந்த வீட்டின்முன் பைக்கில் அமர்ந்து ஃபோன் பேசுவது போல நடித்தவன், பைக்கிலிருந்து பேலன்ஸ் தவறி விழுவது போலச் சாய்ந்தான். எழுந்து பைக்கை நிமிர்த்தித் துடைத்தவன், ஸ்டார்ட் செய்து 'செக்' செய்வது போல செய்து பார்த்தான். பிறகு தன் கை கால்களையும் தட்டி விட்டுக் கொண்டான். நம்பர் ப்ளேட் தெரியாமல் இருக்க அதில் கொஞ்சம் சேறு பூசினான்.\nசுற்றுமுற்றும் பார்த்தவன் யதேச்சையாக பார்ப்பது போல அந்த வீட்டைப் பார்த்தவன், ஏதோ யோசித்து தயக்கத்துடன் அணுகுவது போல உள்ளே சென்றவன் \"ஸாரிம்மா.. கொஞ்சம் தண்ணி கிடைக்குமா\" என்று கேட்டவன் பார்வை வீட்டினுள்ளே அலைந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த 'அந்தப் பை' கண்ணெதிரே டிவி ஸ்டாண்டில் பாபா படத்தி��்முன் இருப்பதைப் பார்த்துக் கொண்டான்.\nஅந்த வயதான மாது உள்ளே சென்று தண்ணீருடன் திரும்பியபோது அவன் அங்கு இல்லை. பைக்கும் இல்லை. சில நொடிகளில் பணமும் அங்கில்லை என்பதை உணர்ந்து அவள் மூர்ச்சையானாள்.\nதிரும்பி வந்த பெரியவர் நடந்ததை அறிந்து இடிந்து போனார். அவர்களுடைய சேமிப்பு முழுதும் காலி என்ற அதிர்ச்சி ஒரு புறம். இப்போது இதை வாங்க அவர் பெண்ணும் மாப்பிள்ளையும் வருவார்களே, அவர்களுக்கு என்ன சொல்வது என்கிற கவலை மறுபுறம்.\n\"என்ன லக்ஷ்மி இப்படி விட்டுட்டே\" என்பதற்கு மேல் அவராலும் பேச முடியவில்லை. வந்தவன் முகத்தில் அவன் கைக்குட்டை கட்டி இருந்ததால் அடையாளமும் சொல்ல முடியவில்லை.\nலக்ஷ்மியும் இடிந்து போயிருந்தாள். மாப்பிள்ளை தங்கள் பெண்ணை வார்த்தைகளால் காயப் படுத்தி இந்தப் பணத்தைப் பெற ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய தம்பி வெளிநாட்டுக்கு படிக்கச் செல்ல வேண்டி உடனே பணம் வேண்டும் என்று நெருக்கிக் கொண்டிருந்தார்கள். இது போதாது என்று மேலும் சிலரிடமும் கேட்டிருப்பதாகச் சொல்லி இருந்தார்கள்.\nஇப்போது பணம் இல்லை என்று சொன்னால் மாப்பிள்ளை ஆடப் போகும் ருத்ரதாண்டவத்தை நினைத்து கவலை ஏற்பட்டது அவர்களுக்கு.\nமாப்பிள்ளை வந்து ஏமாந்தார். கடுகடுத்தார். ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். மகள் இந்தப் பக்கமும் பேச முடியாமல், அந்தப் பக்கமும் பேச முடியாமல் கண்களில் நீருடன் அவருடன் கிளம்பிச் சென்றாள்.\nஒரே மகள். செல்லமாய் வளர்ந்தவள். புகுந்த வீட்டில் பிறந்த வீட்டின் செல்லச் சீராடல்களை எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் அவளை இன்னும் கொஞ்சம் அன்பாக, கௌரவமாக நடத்தலாம் என்னும் பெற்றோர்களின் வழக்கமான நெருடல் இவர்களிடம் இருந்தது.\nபோலீஸ் விசாரணையும் அதுவுமாக ஐந்து நாட்கள் கழிந்தன.\nவாசலில் பைக் ஒன்று வந்து நின்றது. இறங்கியவனை அடையாளம் தெரிந்தது லக்ஷ்மிக்கு.\nவேகமாக எழுந்ததால் சற்றே தடுமாறி விழப் போனவள், சுவரைப் பிடித்துக் கொண்டாள். பெரியவர் கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தவர், திரும்பி வாசலைப் பார்த்தார்.\nஉள்ளே வந்த லக்ஷ்மிபதி அந்தப் பையை அவர்கள் காலடியில் வைத்தான். குனிந்து அவர்கள் காலைத் தொட்டான்.\n\"என் பெயர் லக்ஷ்மிபதி\" என்றான்.\nபணத்தை எடுத்துக் கொண்டு விரைந்து வீட்டை அடைந்தான் லக்ஷ்மிபதி. ��ீட்டில் யாருமில்லை. பூட்டியிருந்தது.\nஇவனைப் பார்த்த எதிர் வீட்டுக்காரர் இவனை நெருங்கி வீட்டின் சாவியைக் கொடுத்து விட்டு விவரம் சொன்னார்.\n\"அரைமணி முன்னாலே அம்மா மயக்கமா விழுந்துட்டாங்க தம்பி.. நம்ம வீட்டம்மாவும், கோடி வீட்டு சாந்தியக்காவும் அம்மாவ அழைச்சிகிட்டு ஆஸ்பத்திரி போயிருக்காங்க..\"\n\"ஐயோ... அங்கே சர்ஜரி எல்லாம் உடனே செய்ய மாட்டாங்களே.. \" பைக்கைத் திருப்பிக் கொண்டு பறந்தான்.\nஅம்மாவை ஜி ஹெச்சிலிருந்து மாற்றி, ஏற்கெனவே பார்த்திருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அம்மா உயிரை விட்டு விட்டாள்.\nபிரமித்து நின்றான் லக்ஷ்மிபதி. வழி ஒன்றைக் காண்பிப்பது போலக் காட்டி கடவுள் தன்னை ஏமாற்றி விட்டதாகக் குமுறினான். இன்னும் ஒரு வருடம் முழுதாகப் படிக்கும் காலம் பாக்கி இருக்க, தனது எதிர்காலம் பற்றிய கவலையும் அவனை வாட்டியது.\nதந்தையும் இல்லை. தாயும் இல்லை. அண்ணன் என்று ஒருவன் இருந்தும் பயனில்லை. அவனிடம் உதவி கேட்கவே கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான். 'கேட்டால் மட்டும் என்ன, உடனே உதவி செய்து விடப் போகிறானா என்ன\nஐந்து நாட்கள் கழிந்த நிலையில் அந்த பணப்பையின் நினைவு வந்தது.\nஅதை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.\nநடந்ததை எல்லாம் சொல்லி முடித்து, கண்ணைத் துடைத்துக் கொண்டான் லக்ஷ்மிபதி.\n\"இதோ.. இதில் நாலு லட்சத்து ஐம்பதாயிரம் இருக்கு ஸார்.. மிச்ச ஐம்பதாயிரம் ரூபாய்க்கு என் பைக்கை இங்கே விட்டுப் போகிறேன் ஸார். என்னால் அதுதான் செய்ய முடியும். தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்ல முடியாது. நான் செஞ்ச தப்புக்குத்தான் ஆண்டவன் என் அம்மாவையும் எடுத்துக் கொண்டு விட்டான் போல.. எனக்கு பணத்து மேல ஆசை எல்லாம் கிடையாது ஸார்.. அப்படி இருந்திருந்தா நான் இதைத் திரும்பிக் கொண்டு வந்திருக்க மாட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்க..\"\nவிசாரணைக்கு வந்த போலீஸ்காரரும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார்.\nபெரியவருக்கும், லக்ஷ்மிக்கும் ஏனோ இப்போது அவன் மேல் கோபம் வரவில்லை. அவர்களின் மாப்பிள்ளை தான் கேட்ட பணத்துக்கு வேறு இடத்தில் ஏற்பாடு செய்து கொண்டதும் காரணமாக இருக்கலாம்.\nஅது மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திடீர் மாற்றமும் தெரிந்தது. மகளிடம் இந்தச் சூழ்நிலையில் கோபப் படுவார் என்று எதிர்பார்த்ததற்கு மா���ாக, \"உன் அப்பா அம்மாவை கவலைப் பட வேண்டாம் என்று சொல்லு.. நாம வேறு இடத்தில் பணம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் அவசரப் படுத்தி எடுக்கச் சொன்னதால்தான இந்த நிலைமை.. அவரோட கையிருப்பெல்லாம் போச்சேன்னு கவலைல அவர்களுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாது.. நாங்கள் இருக்கோம்னு சொல்லு அவங்க கிட்ட\" என்று சொல்லி அனுப்பியதோடு, அவ்வப்போது வந்து அவரும் ஆறுதலாய்ப் பேசிச் சென்றிருந்தார்.\nகேஸை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள்.\n\"கண்ணைத் துடைச்சுக்கோ தம்பி.. உன் பேர் என்ன சொன்னே\n\"என்னென்னமோ நடந்துடுச்சு தம்பி.. உனக்கு நல்ல மனசு, பணத்தை திருப்பிக் கொடுத்துட்டே.. ஆனால் நீ பணத்தை எடுத்த நேரம் எங்களுக்கு ஒண்ணும் ஆகாமக் கடவுள் காப்பாற்றினாரே.. தப்புதான் நீ செஞ்சது.. ஆனால் அம்மாவோட மரணம் அதற்கானக் கடவுளின் தண்டனை என்று நினைக்காதே.. உங்க அம்மாவோட காலம் முடிஞ்சுது.... ரொம்பச் சிரமப் படாமப் போயிட்டாங்க.. எங்களை உன்னோட தாத்தா பாட்டி போல நினைச்சுக்கோ தம்பி.. என்ன உதவி வேணும்னாலும் கேளு.. உன் பேர்ல எவ்வளவோ கோபமாயிருந்தோம்.. இப்போ இல்லை... நீ எப்போ நினைச்சாலும் வந்து எங்களைப் பாரு.. உன்னைப் போலவே நாங்களும் தனியாகத்தான் இருக்கோம்.. பைக்கை நீயே வைச்சுக்கோ.. நாங்க என்ன பண்ணப் போறோம் அதை வச்சுகிட்டு.. எங்கள் பேரன் போல உன்னை நினைச்சுக்கறோம்.\"\nசுவரில் சாய்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான் லக்ஷ்மிபதி. இப்போது அம்மாவை நினைத்து அழவில்லை அவன்.\nடிஸ்கி :: சென்ற மாதம் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியை மையமாய் வைத்து புனையப்பட்டது.\nஅருமை நண்பரே உண்மைச் சம்பவத்தை அழகாக திரைப்படம் போலவே கொண்டு சென்றீர்கள்.\nஆங்காங்கே கேள்விப்படும் மிகவும் யதார்த்தமான கதை. பாஸிடிவ்வான முடிவுடன் சொன்ன கதை நடை அருமை. பாராட்டுகள்.\n//நாம வேறு இடத்தில் பணம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். நான் அவசரப் படுத்தி எடுக்கச் சொன்னதால்தான இந்த நிலைமை.. அவரோட கையிருப்பெல்லாம் போச்சேன்னு கவலைல அவர்களுக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாது.. நாங்கள் இருக்கோம்னு சொல்லு அவங்க கிட்ட\"//\nபெரியவரின் மருமகன் பேசியது அருமை.\nஹ்ம்ம் இலவச மருத்துவ உதவி கிடைத்தால் அதற்காக நடக்கும் திருட்டுகள் குறையும் அல்லவா\nநடந்ததை கதையாகச் சொன்ன விதம் நன்று. பாராட்டுகள்.\nகதையின் கரு மிக அருமை . அந்த வயதானோர���ன் மன்னிப்பு குணம் வெகுவாய் பாராட்டப்பட வேண்டியது.\nநிஜமான நிகழ்ச்சியை படிப்பது போலவே இருந்தது. அதனாலேயே வயதான தம்பதியை என்னையுமறியாமல் பாராட்டினேன்.\nஎப்படி இவ்வளவு அழகாக ஒரு செய்தியை வைத்துக் கதை சொல்லுகின்றீர்கள் அருமை\nபத்து லட்சம் கொடுத்துவிட்டதும் அதைப் பத்துக் கோடி கொடுத்த தாக எழுதியது போல...\nஇல்லாமல் அமைத்த கதை அருமை ஸ்ரீராம் ஜி.\nசில சம்பவங்கள் இப்படியும் நடக்குமா என்று நம்ப முடியாமல் இருக்கிறதல்லவா\nகுறைந்த பட்சம் 280 பதிவுகள்\nஉண்மையான நிகழ்வு ,உருக்கமான கதை ,அருமை :)\nஉண்மையான நிகழ்வு ,உருக்கமான கதை ,அருமை :)\nஒரு தலைப்புச்செய்தியை வைத்து என்னவொரு அருமையான கதையை உருவாக்கிவிட்டீர்கள். வாழ்க்கைச்சூழலே ஒருவனை குற்றச்செய்யத்தூண்டுவதாகவும் திருத்துவதாகவும் உள்ளது. உண்மை.\n//உள்ளே வந்த லக்ஷ்மிபதி அந்தப் பையை அவர்கள் காலடியில் வைத்தான். குனிந்து அவர்கள் காலைத் தொட்டான்.\n\"என் பெயர் லக்ஷ்மிபதி\" என்றான். //\nஇதற்கு அடுத்து வரும் பகுதிகளை லேசாக எடிட் செய்து இதற்கு முன் தள்ளி, மேலே குறிப்பிட்ட இரு வரிகளை கதையின் கதையின் கடைசி வரிகளாய் ஆக்கி, 'நறுக்'கென்று முடித்திருந்தால் கதை நறுவிசாக 'பளிச்'சென்ற தோற்றம் கொடுத்திருக்குமோ என்று ஒரு எண்ணம்.\n விவரணையான போலிஸ் விசாரணை பகுதி, பெரியவர்- லஷ்மி குடும்ப மன நெகிழ்ச்சி இதற்கெல்லாம் கத்திரிக்கோல் போட்டிருக்கலாம். இல்லையென்றால் முன் பகுதியில் நாசூக்காக சாமர்த்தியமாக ஓரிரு வரிகளில் சொல்லிச் சென்றிருக்கலாம்.\nகதை எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இன்னொருவர் சொல்லக் கூடாது தான். ஆனால் 'விறுவிறு' என்று நகர்ந்த கதை மேற்கொண்டு லேசாக தயங்கித் தயங்கி ஊர்ந்ததால் நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நானே எடுத்துக் கொண்ட உரிமையில் சொல்லத் தோன்றியது.\nசிறுகதைக்கு லட்சணம், பல கதைகளும் சாங்கோபாங்கமான நீண்ட விவரணைகளும் அதில் வராமல் பார்த்துக் கொள்வது என்பதும் உங்களுக்கே தெரிந்த ஒன்று தான்.\nபத்திரிகை செய்தி கற்பனையை மீட்ட ஒரு பொறி தான்; அந்தளவிற்கே அதன் உபயோகமும்.\nகதையும் செம.. தலைப்பு அதவிட செம. \nஉண்மைச் சம்பவத்தை வைத்து மிக அழகான ஒரு கதையை சொல்லியிருக்கிறீர்கள். கதை மியா அருமை.\nநிஜம் என்று படித்துக்கொண்டே போனேன். அம்மா போய்ட்டா ஸரி. மீதியை இருக்கிறவர்கள் நடக்க விடுவார்களா. எப்படிபட்ட பிள்ளைகள். இரண்டு துருவம். வாழ்க்கையில் இதே ஆங்காங்கே சிற்சில மாறுதல்களுடன் அறங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதெல்லாம் முடிவு கட்டி வயதானவர்களுக்கு வசதி கொடுத்து ஆதரிக்க காலம் மாறுமா நடந்தகதை. நடக்கும் கதை. பாசம்,துரோகம் ,பரிவு கலந்த கதை. மனதைவிட்டு அகல மறுக்கிறத அன்புடன்\nமிக்க நன்றி வைகோ ஸார்.\nநன்றி கோமதி அரசு மேடம்.\nநன்றி சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்.\nநன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.\nநன்றி துளசிஜி. (கீதா என்று சிக்னேச்சர் இல்லை\nநன்றி சகோதரி அருணா செல்வம்.\nநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.\nநன்றி நண்பர் செந்தில் குமார்.\nபதிவுகளின் இலக்கு எண்ணிக்கையை அடைந்ததை கவனித்துப் பாராட்டியதற்கும் நன்றிகள் சகோதரி மிடில்கிலாஸ்மாதவி.\nநன்றி ஜீவி ஸார். எடிட் செய்திருக்கலாம் என்று நீங்கள் சொன்ன பிறகு தோன்றுகிறது.\nநன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.\nநன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.\nநெஞ்சம் நெகிழ்ந்தேன் கதைதான் என்றாலும் கண்ணீர் வடிந்ததே தங்கள் திறமைக்கு சான்று\nஇதுக்கு நான் கொடுத்த கருத்து எங்கே எங்கே\nஒரு சின்ன சம்பவத்தை வைத்து அழகான கதையைப் பின்னி விட்டீர்கள் கதையைக் கொண்டு போன விதம் மிக அருமை கதையைக் கொண்டு போன விதம் மிக அருமை (நேத்து என்ன எழுதினேன்னு மறந்து போச்சு) என்னென்னமோ சொல்லி இருந்தேன். :) ஜீவி சார் சொன்ன மாதிரி கடைசியில் வந்திருக்கணுமோ, \"என் பெயர் லக்ஷ்மிபதி (நேத்து என்ன எழுதினேன்னு மறந்து போச்சு) என்னென்னமோ சொல்லி இருந்தேன். :) ஜீவி சார் சொன்ன மாதிரி கடைசியில் வந்திருக்கணுமோ, \"என் பெயர் லக்ஷ்மிபதி\" என்பது :) இது இப்போத் தான் தோணிச்சு\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவிகடனும் குமுதமும் - ஜீவி\n\"திங்க\"க்கிழமை 151228 :: வெங்காய சட்னி.\nஞாயிறு 338 :: பை பை 2015\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151225:: உள் பெட்டி.\nஜோக்ஸ்..... ஜோக்ஸ்.... ஜோக்ஸ்... - ரசிக்க.... சிர...\nஆனந்த விகடன் முத்திரைக்கதை - பல்பு வாங்கிய கதை.\n\"திங்க\"க்கிழமை 151221 :: அப்பள சமோசா.\nஞாயிறு 337:: இசை விடா(து)\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151218 : அமெரிக்காவில் ஸ்ரீசக...\nஆனந்த விகடன் முத்திரைக் கதை - சந்திப்பு ஓயாது - எழ...\nஅலுவலக அனுபவங்கள் - அவசர காலத்தில் அதிகாரிகள் எப்ப...\n\"திங்க\"க்கிழமை 151214 :: வெங்காயம் பூண்டுக் குழம்ப...\nஞாயிறு 336 :: அப்பாடி ... வெள்ளம் வடிஞ்சிடுச்சு\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 151211 :: டைம் மானேஜ்மெண்ட்\nசென்னை வெள்ளம் - சில கண்கலங்க வைக்கும் செய்திகள், ...\nஞாயிறு 335 :: ஏன் யாரும் ஸ்கூலுக்கு வரலை\nவெள்ளிக்கிழமை வீடியோ 151204 :: வெள்ளப் பாதுகாப்பு ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுன��வா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுர���கள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டை���்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.in/2014/04/", "date_download": "2018-05-22T03:58:00Z", "digest": "sha1:NN6TSHPTR6ASUZI2SKRLTRRF4R55WU46", "length": 56734, "nlines": 183, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.in", "title": "திருவரங்கத்திலிருந்து...........: April 2014", "raw_content": "\nவியாழன், 24 ஏப்ரல், 2014\nவோட்டு போட்டாச்சு என்று சந்தோஷமாகச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் கர்நாடகாவில் மொத்த வாக்குப்பதிவுகள் 65% தான். மக்களின் தேர்தல் குறித்த அலட்சிய மனப்பான்மை தொடருவது வருத்தத்தைக் கொடுக்கிறது. கர்நாடக மாநிலத்தின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரு நகரில் குறைவான வாக்குகள் தான் பதிவாகியிருக்கின்றன என்பது பெரிய குறைதான். சென்ற முறையை (44%) விட இந்த முறை பரவாயில்லை என்பது சரியான கருத்து இல்லை.\nசெய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் உங்கள் பெயர் வாக்குப் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபாருங்கள் என்று பலமுறை அறிவிப்பு வந்தும் இணையம் மூலமும் இதைச் செய்யலாம் என்ற வசதி இருந்தும் பொதுமக்களின் மெத்தனம் வாக்குச் சாவடி வாசலில் நின்று கொண்டிருந்தவர்களின் பேச்சிலிருந்து தெரிந்தது. பலருடைய பெயர்கள் பட்டியலில் இல்லை. சிலரிடம் அடையாள அட்டை இல்லை. வீடு மாற்றிய விவரம் கொடுக்கவில்லை போன்ற சாக்குபோக்குகள் காதில் விழுந்த வண்ணம் இருந்தது.\nதேர்தல் தினங்கள் அறிவிக்கப்பட்ட உடனேயே இங்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. தேர்தல் தேதியை மாற்றி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டும், ஏனோ தேர்தல் கமிஷன் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 14 திங்கள் அம்பேத்கர் தினம். விடுமுறை. அதற்கும் முன் சனி ஞாயிறு விடுமுறை. 15, 16 இரண்டு நாட்கள் மட்டும் வேலை. பிறகு மறுபடி புனித வெள்ளி விடுமுறை. சென்றவார சனி, ஞாயிறு தினங்களையும் சேர்த்து, நடுவில் மேற்சொன்ன இரண்டு நாட்கள் விடுமுறையை எடுத்தக் கொண்டால் தொடர்ந்து பத்துநாட்கள் விடுமுறை. ஜாலியாக சுற்றுலா போவார்களா வாக்களிக்க வருவார்களா இதைத்தவிர கோடை விடுமுறையும் இங்கு மார்ச் மாதத்திலேயே தொடங்கி விடும். அம்மாக்கள் எல்லோரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் பிறந்த வீட்டிற்குப் போயிருப்பார்கள்.\nசமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்கள் காரணமாக இந்த முறை இடது கைப்பெருவிரலில் மை தடவப்பட்டது.\nஇந்தத் தேர்தலில் தெற்கு பெங்களூரு தொகுதிதான் விஐபி தொகுதியாக மாறி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தது. ஆதார் அட்டை புகழ், இன்போசிஸ் இணை நிறுவனர், கோடீஸ்வரர் நந்தன் நிலேகனி காங்கிரஸ் சார்பில், 1996 லிருந்து ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கும் பாஜக பாராளுமன்ற அங்கத்தினர் திரு அனந்தகுமாரை எதிர்த்து போட்டியிடுகிறார் என்றால் சும்மாவா ஆதார் திட்டத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.\nகுழந்தைகள் உரிமைக்காக போராடும் சமூக ஆர்வலர் திருமதி நீனா நாயக் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டாலும் உண்மையில் திரு அனந்தகுமாருக்கும் , திரு நிலேகனிக்கும் இடையில்தான் பலத்த போட்டி.\nஐந்துமுறை தொடர்ந்து வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர், நிலேகனி இந்தமுறை அனந்தகுமாருக்கு சபாஷ், சரியான போட்டிதான். நிலேகனிக்கு மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த படித்தவர்களின் வாக்குகள் கணிசமாகக் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மக்கள் இப்போது அனந்தகுமாருக்கு மாற்றுத் தேடுகிறார்கள் என்கிறார் நிலேகனி.\nநிலேகனிக்கும் அனந்தகுமாரை எதிர்கொள்வது கடினம்தான். அனந்தகுமார் தெற்கு பெங்களூரில் பழம் தின்று கொட்டை போட்டவர். இந்தத் தொகுதி அவரது கோட்டை என்றே சொல்லலாம். ஆதார் அட்டை காலைவாரி விட்டதில் நிலேகனியின் பெயர் கொஞ்சம் கேட்டுவிட்டது. ஆதார் அட்டையில் பதிக்கப்படும் தகவல்கள் நம் நாட்டிற்கு வெளியே சேமிக்கப்படுவது நாட்டின் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல என்ற வாதத்தை முன் வைக்கிறது, பாஜக. ஆதார் அட்டையின் தோல்வியைத்தான் பாஜக கட்சியினர் நிலேகனிக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு விஷயமும் நிலேகனிக்கு எதிராக இருக்கிறது. அதாவது 1989 லிருந்து இதுவரை இந்தத் தொகுதியிலிருந்து பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோருமே காங்கிரஸ் கட்சி அல்லாதவர்கள் தான்.\nஇந்த க���ும்போட்டியை உணர்ந்து தானோ என்னவோ நிலேகனியின் மனைவி திருமதி ரோஹிணியும் கணவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கிவிட்டார். தனது கணவருக்கு பலம் சேர்க்க நடிகரும், நாடக ஆசிரியருமான திரு கிரீஷ் கர்னாட்-ஐயும் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் இந்தத் தொகுதியிலிருக்கும் படித்தவர்களின் வாக்குகள் நிலேகனிக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார் ரோஹிணி.\nநிலேகனியும், ரோஹிணியும் பலவிடங்களிலும் வீதி நாடங்கங்கள் நடத்தினர். கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களைச் சந்தித்தனர். பூங்காக்கள், சேரிகள், குடியிருப்புகள் என்று ஒரு இடம் விடாமல் சென்று மக்களை சந்தித்தனர் இந்த தம்பதிகள்.\nபெங்களூரு மாநகரப் பேருந்துகளிலும் தேர்தல் பிரசாரத்திற்காக பயணம் செய்தார் நிலேகனி. பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் அவலநிலையை அவர் உணர்ந்திருப்பார் என்று நம்பலாம். பேருந்துப் பயணத்தின்போது பேருந்துகளின் கண்ணாடிகளின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் பலவிதமான விளம்பரங்களும் அவரது கவனத்தை கவர்ந்திருக்க வேண்டும். இதனால் மக்களுக்கு எத்தனை இன்னல்கள் என்பதையும் நிலேகனி உணர்ந்திருப்பாரா\nநிலேகனிக்கு துணை ரோஹிணி என்றால் அனந்தகுமாருக்காக அவரது மனைவி தேஜஸ்வினி வீடு வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார். வாக்காளர்கள் தேசிய அளவில் இந்த தேர்தலைப் பார்க்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் அனந்தகுமார். நாடெங்கும் வீசிக்கொண்டிருக்கும் மோடி அலையில் பயணம் செய்வதே சாலச்சிறந்தது, நாட்டிற்கு இப்போது தேவை நிலையான ஆட்சி, அந்த ஆட்சியை பாஜகவின் பிரதம மந்திரியாக அறிவிக்கப் பட்டிருக்கும் திரு மோடியால் மட்டுமே அளிக்கமுடியும் என்பதை தனது பிரச்சாரத்தில் சொல்லுகிறார் அவர்.\nபெங்களூரு மத்திய தொகுதியில் நந்தன் நிலேகனியின் முன்னாள் சகா திரு வி. பாலகிருஷ்ணன் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நிற்கிறார். ஜேடி (எஸ்) சார்பில் முன்னாள் முக்கியமந்திரியும், இராமக்கிருஷ்ண ஹெக்டேயின் நெருங்கிய தோழரும் ஆன ஜீவராஜ் ஆல்வாவின் மனைவி திரு நந்தினி ஆல்வா நிற்கிறார். பாஜக சார்பில் பி.சி. மோகன், காங்கிரஸ் கட்சி சார்பில் ரிஸ்வான் அர்ஷத் ஆகியோர் நிற்கிறார்கள்.\nஇந்த நால்வரும் சென்ற ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பொத��மக்களை சந்தித்து பெங்களூரு நகரத்தின் குறைகளை விவாதித்தனர். ஆமை போல நகரும் போக்குவரத்து, பொறுமையை சோதிக்கும் போக்குவரத்து நெரிசல், வளர்ந்துகொண்டே போகும் நகரத்திற்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதி, தினந்தோறும் மலைபோல குவியும் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை என்று பலவும் விவாதிக்கப்பட்டன.\nஎன்ன நடந்து என்ன பயன் நமது வாக்குகள் மூலமே நம்மால் நமக்கு வேண்டியதை பெற முடியும் என்பதை மக்கள் உணர மறுக்கிறார்களே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 13 ஏப்ரல், 2014\nவியக்க வைக்கும் இந்திய தேர்தல்\n4tamilmedia.com - தளத்தில் 11.4.2014 அன்று வெளியான கட்டுரை.\nஇந்தியாவில் தேர்தல் என்பது இமாலய நிகழ்வு. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை 7 தவணைகளாக நடக்கும் இந்தத் தேர்தலில் சுமார் 815 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நிகழ்ச்சி. 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 100 மில்லியன் மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். இத்தனை பெரிய தேர்தலுக்கு ஆகும் செலவும் இதை ஏற்பாடு செய்வதில் இருக்கும் சிக்கல்களையும் யோசிக்கும்போது, தேர்தல் அமைதியாகவே நடந்து முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அரசியல்கட்சிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அளவுகோல்களை தாண்டி செலவழித்தாலும், இந்தியாவில் தேர்தல்கள் சுத்தமாகவே நடக்கின்றன - அதாவது முடிவுகளில் மோசடி நடப்பதில்லை.\nவாக்குப்பதிவுகள் மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலவே இங்கும் இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு நடக்கும் இந்த 16வது தேர்தலில் சுமார் 60-70% வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவோயிஸ்டுகள், மற்ற பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட மிதமிஞ்சிய கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாவதில்லை. இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபால், ஏன் மாலத்தீவுகளில் கூட நடைபெறும் ரத்தக்களறியான தேர்தல்களை ஒப்பிடும்போது, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அமைதியானவையே.\nஇதையெல்லாம் பார்க்கையில் இந்த வெற்றிகரமான நிகழ்வு கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. இந்தியர்களை அவர்களது மாநிலத்தின் திறனைப்பற்றிக் கேளுங்கள்: அவர்களின் பதில் நிராகரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கும். அரசு நிகழ்ச்சிகள் எல்லாமே மோசமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அவ்வளவு ஏன் ஒரு அரசு பள்ளியையோ, அரசு மருத்துவ மனையையோ உதவிக்கு அணுகமுடியுமா ஒரு அரசு பள்ளியையோ, அரசு மருத்துவ மனையையோ உதவிக்கு அணுகமுடியுமா ஒரு காவல்காரரிடம் ஒரு உதவி கேட்கமுடியுமா ஒரு காவல்காரரிடம் ஒரு உதவி கேட்கமுடியுமா உணவு மான்யத் திட்டங்களை நம்ப முடியுமா உணவு மான்யத் திட்டங்களை நம்ப முடியுமா எங்கு பார்த்தாலும் ஊழல், குப்பை, எங்குபோனாலும், எந்த வேலையானாலும் தாமதம், நிர்வாக சீர்கேடு என்று எல்லாமே மனதை அயர்த்துவது நிஜம். பொதுத்துறை எதுவானாலும் இந்த நிலை தான். உதாரணமாக இந்திய கப்பற்படையின் நிலையைப் பாருங்கள். தோல்விகளாலும், உயிர்களை பலி கொண்ட விபத்துகளாலும் எப்படியெல்லாம் பாதிப்படைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக பணமுதலீடு இல்லாமல் இயங்கும் ரயில்வே துறை, மக்களுக்கு தேவையான சாலைகள், மின்சார இணைப்புகள் இவற்றை அமைத்துத் தரமுடியாத மாநில அரசுகள். இத்தனை பின்னடைவுகள் இருந்தும், இந்திய தேர்தல்கள் எப்படி கச்சிதமாக நடந்து முடிகின்றன\nமுதல் விடை: இந்திய தேர்தல்கள் குறுகிய காலக் கவனத்துடன் ஒரு சிறிய காலத்திற்கு நடைபெறுவதுடன், மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதைப்போன்ற சூழ்நிலைகளில் அரசு நிர்வாகிகள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள். இதற்கு முதல் உதாரணம் 10 வருட தேசிய ஜனத்தொகை கணக்கெடுப்பு. இன்னொரு உதாரணம் இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல் கணக்கெடுப்பு. சுமார் 600 மில்லியன் மக்களின் கண்கள், கை ரேகைகள் ஆகியவற்றை சேகரிப்பது சும்மாவா இந்தத் தகவல்களை நல்லமுறையில் பயன்படுத்துவார்களா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இத்தனை தகவல்களும் தனியார் நிறுவனங்களால் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பது.\nஇரண்டாவது விடை: அரசு அதிகாரிகள் தேர்தல்களை நடத்தி முடிப்பதை மிகப்பெரிய கௌரவமான வேலையாக நினைக்கிறார்கள். இந்த சமயத்தில் இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இந்திய வான்வெளி ஆராய்ச்சியும் இதைப்போன்ற ஒன்றுதான். வியக்கத்தக்க வகையில் குறைந்த செலவில் சமீபத்தில் செலுத்தப்பட்ட ‘மங்கள்யான்’ இதற்கு உதாரணம். இதேபோல சமீபத்தில் ‘இளம்பிள்ளைவாதத்திலிருந்து விடுதலை’ என்று இந்திய பொதுநலத்துறை அறிவித்ததையும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம்.\nமூன்றாவது விடை:. ரிசர்வ் வங்கி போல இந்திய தேர்தல் கமிஷனும் சுதந்திரமானது. இதன் செயல்பாடுகளில் அரசியல் தலைவர்கள் தலையிட முடியாது. அரசியல் தலையீடு, மற்றும் லஞ்சம் இல்லாத காரியங்களை அரசு அதிகாரிகள் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் போல எப்போதும் லஞ்சம் வாங்கி மேலிடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் தேர்தல் அதிகாரிகள் இல்லை. தேர்தல் நடத்த போடப்படும் பெரிய பட்ஜெட் பணத்தை வேறுவழியில் செலவழிக்க முடியாது. தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்க வாய்ப்புகளும் கிடையாது.\nஇந்த மாதிரியான அப்பழுக்கற்ற தேர்தல் நடவடிக்கைகள் பிற அரசுத் துறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதுடன் இதிலிருந்து நல்ல பல பாடங்களையும் படிக்கலாம். முக்கியமான பாடம் நமது இலக்கு சுலபமானதாக, நன்கு வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டியதின் அவசியம். இதை மனதில் வைத்துக்கொண்டு எளிதாக வர்த்தகம் செய்யக் கூடய இடங்களில் இப்போது இந்தியா இருக்குமிடத்தை (134 வது இடம் 189 இடங்களில்). ஒவ்வொரு வருடமும் பத்து பத்தாகக் குறைத்துக் கொண்டு வாருங்கள் என்று அரசு அதிகாரிகளிடம் சொல்லலாம்.\nஇன்னொரு பாடம் செய்யும் செயல்களில் காணப்படும் வெளிப்படையின் முக்கியத்துவம். தேர்தல் அதிகாரிகளைப் போல மக்களின் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளில் அரசியல்வாதிகளால் குறுக்கிட்டு திருட்டுத்தனம் செய்ய முடியாது. தகவல் அறியும் உரிமையினால் எத்தனை கேடுகெட்ட செயலாக இருந்தாலும் வெளியே வருவது மிகப்பெரிய சிறப்பான விஷயம்.\nகடைசியாக இந்த தேர்தல்களை நடத்தும் அதிகாரிகளுக்கு எல்லையில்லா அதிகாரம் கிடையாது. யார் வாக்கு அளிக்கலாம், யார் அளிக்கக் கூடாது என்று நிர்ணயிக்க முடியாது இவர்களால். இதன் காரணமாகவே இவர்கள் திறமையாகவும் ஊழல் இல்லாமலும் செயல்படுகிறார்கள். மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கோ, ஏமாற்றுவதற்கோ இடம் கொடுக்காமல், தேர்தல்களை நல்லபடியாக நடத்தி முடிப்பது ஒன்று தான் இவர்களது. வேலை,\nஇந��தமுறை யார் வெற்றிபெற்றாலும், தேர்தல் நடக்கும் முறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தை எப்படி கூர்மைப்படுத்துவது என்று யோசிக்கலாம்.\nநன்றி: தி எகனாமிஸ்ட் பத்திரிக்கை\n4தமிழ்மீடியாவிற்காக மொழியாக்கம்/ கட்டுரை வடிவம்: ரஞ்சனி நாராயணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 9 ஏப்ரல், 2014\nதிருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறார்\nதேர்தல் முடிவுகள் – 2014\nஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று ஒரு சொலவடை உண்டு. இந்தமுறை நம்மூரு மூன்று பட்டிருக்கிறதே கூத்தாடியின் கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும் கூத்தாடியின் கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும் ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம். சத்தம் தாங்கமுடியவில்லை, சாமி ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம். சத்தம் தாங்கமுடியவில்லை, சாமி எப்போது தேர்தல் முடிந்து வீடு எப்போது அமைதிக்குத் திரும்பும் என்று இருக்கிறது. அவர்கள் இருபத்துநான்கு மணிநேரம் ஒலிபரப்பினால், அதையே திருப்பித் திருப்பி 48 மணிநேரமும் வேறு வேறு சானல்களில் கேட்டால் வீட்டில் இருப்பவர்கள் எங்கு போவது எப்போது தேர்தல் முடிந்து வீடு எப்போது அமைதிக்குத் திரும்பும் என்று இருக்கிறது. அவர்கள் இருபத்துநான்கு மணிநேரம் ஒலிபரப்பினால், அதையே திருப்பித் திருப்பி 48 மணிநேரமும் வேறு வேறு சானல்களில் கேட்டால் வீட்டில் இருப்பவர்கள் எங்கு போவது எங்கள் காதுகளைக் காப்பாற்று இறைவா\nஇப்படி நொந்துகொண்டாலும், சில நகைச்சுவைகளும் இருக்கத்தான் செய்கிறது. Headlines today சானலில் வரும் So Sorry.. ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் அவைகளின் தலைவர்களையும் சித்தரிக்கும்விதம் சுவாரஸ்யம், பலசமயம் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறது. வடஇந்தியாவில் இருக்கும் தேர்தல் தீவிரம் இங்கு நம் பக்கத்தில் இல்லையோ என்று தோன்றுகிறது. அந்த சானல்களில் வரும் ஆர்னாப் கோஸ்வாமி, பர்கா தத், ராகுல் கன்வல் போல ஏன் இங்கு எவரும் காணவில்லை ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் அவைகளின் தலைவர்களையும் சித்தரிக்கும்விதம் சுவாரஸ்யம், பலசமயம் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறது. வடஇந்தியாவில் இருக்கும் தேர்தல் தீவிரம் இங்கு நம் பக்கத்தில் இல்லையோ என்று ��ோன்றுகிறது. அந்த சானல்களில் வரும் ஆர்னாப் கோஸ்வாமி, பர்கா தத், ராகுல் கன்வல் போல ஏன் இங்கு எவரும் காணவில்லை இங்கு நடக்கும் விவாதங்களும் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கின்றன. என்ன காரணம்\nதேர்தல்கள் ஆரம்பித்துவிட்டன. முடிவுகள் எப்படி இருக்கும் என்று சில சானல்களும், எப்படி இருக்க வேண்டும் என்று கட்சிகளும் தங்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று சொல்லுகிறது. சென்னையை சேர்ந்த ஜோசியர், நியுமராலாஜிஸ்ட் திரு கே.வி. கோபால்கிருஷ்ணன் ஒவ்வொரு முறை சொல்லும் கணிப்புகளும் நூறு சதவிகிதம் பலிக்கின்றனவாம். இந்த முறை அவர் சொல்லும் கணிப்புகள் இவை:\n· அடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி.\n· பாஜக/என்டிஏ கூட்டணிக்கு 286 இடங்கள் காங்கிரஸ்/யுபிஏ கூட்டணிக்கு 100 இடங்கள்.\n· இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமானதொரு தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும்.\n· காங்கிரஸ் 63 இடங்களைப் பிடிக்கும்.\n· இரண்டு பெருந்தலைகள் தோல்வியை சந்திப்பார்கள். (யார் யாரென்று ஏன் சொல்லமுடியவில்லை, திரு கோபால்கிருஷ்ணன்\n· தீதி, அம்மா மற்றும் நவீன் பட்நாயக் மூவரும் மோடியை ஆதரிப்பார்கள்.\n· பங்குச்சந்தை, சென்செக்ஸ் இரண்டும் மோடியின் பாதிப்பால் ஜூன் 13 க்குப் பிறகு 25000 யை எட்டும்.\n· சரக்குகளின் விலை சரிந்து உணவுப்பண்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் இறங்கும்.\n· தங்கம், வெள்ளி, இரும்பு இவைகளின் விலைகளும் இறங்கும்.\n· கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படும்.\nதிரு மோடி எப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திரு. கோபால்கிருஷ்ணன். மே 25 ஆம் தேதி காலை 11.41 மணிக்கு அல்லது 27 ஆம் தேதி காலை 10.34 மணிக்கு திரு மோடி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டால் அவர் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவை ஆளக்கூடும். இந்த பத்து வருடங்களும் நமது நாட்டின் பொற்காலமாக இருக்கும்.\nஆனால் இந்தக் கணிப்புகளை நிஜமாக்குவதும் பொய்யாக்குவதும் திருவாளர் பொதுஜனம் கையில் அல்லவா இருக்கிறது திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறாரோ திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறாரோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தேர்தல், தேர்தல் முடி��ுகள், பொதுஜனம்\nசெவ்வாய், 8 ஏப்ரல், 2014\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nஇன்றைக்கு ஸ்ரீராம நவமி. ஸ்ரீராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஸ்ரீராமனுக்கு என்ன வயது இந்தக் கேள்விக்கு திரு செல்லப்பா அவர்களின் தளத்தில் ஸ்ரீராமனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. எப்படி அத்தனை துல்லியமாக ஸ்ரீராமாயணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை தேதி, வருஷம் குறிப்பிட்டு சொல்ல முடியும் என்பது வியப்பான செய்தி. பின்னூட்டத்தில் இன்னுமொரு வியப்பான தகவல். திரு காஷ்யபன் எழுதியிருக்கிறார். அதையும் படியுங்கள். வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.\nபானகம் என்று தலைப்பு கொடுத்துவிட்டு எதையோ பற்றிப் பேசுகிறேனே என்று நினைக்க வேண்டாம். இதோ அதைப்பற்றி சொல்லுகிறேன். நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் எதிர் வீட்டில் தீடீரென ஒருநாள் காலை வாசலில் பந்தல். இன்று என்ன விசேஷம் பந்தல் போட்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் அவர்கள் வீட்டுப் பெண் கையில் மூன்று பாத்திரங்களுடன் (பெரிய பாத்திரங்கள் தான்) எங்கள் வீட்டிற்கு வந்தாள். நான் என்ன எது என்று கேட்கும் முன்பே எதிர் வீட்டிலிருந்து ஒரு குரல்: ‘இன்னிக்கு ஸ்ரீராம நவமிம்மா) எங்கள் வீட்டிற்கு வந்தாள். நான் என்ன எது என்று கேட்கும் முன்பே எதிர் வீட்டிலிருந்து ஒரு குரல்: ‘இன்னிக்கு ஸ்ரீராம நவமிம்மா பான்கா (பானகம்), கோசம்பரி, நீரு மஜ்ஜிகே (நீர் மோர்) அனுப்பியிருக்கேன். சாயங்கலாம் புதுசா பண்ணி ஸாருக்கு அனுப்பறேன். இதை நீங்களும் குழந்தைகளும் சாப்பிடுங்க பான்கா (பானகம்), கோசம்பரி, நீரு மஜ்ஜிகே (நீர் மோர்) அனுப்பியிருக்கேன். சாயங்கலாம் புதுசா பண்ணி ஸாருக்கு அனுப்பறேன். இதை நீங்களும் குழந்தைகளும் சாப்பிடுங்க’ அங்கு இருந்தவரை இந்த விருந்து வருடாவருடம் ஸ்ரீராம நவமியன்று எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.\nபானகமும், கோசம்பரியும், நீர் மோரும் என்ன ருசி என்கிறீர்கள் எப்படி இவ்வளவு ருசி ருசியாகப் பண்ணமுடியும் என்று நினைத்துக் கொண்டே நாங்கள் மூவரும் சாப்பிட்டு, குடித்து முடித்தோம். கொஞ்ச நேரத்தில் எதிர்வீட்டு வாசலில் நிறைய மனிதர்கள். என்னவென்று பார்த்தோம். (வயிறு நிரம்பிவிட்டது. இனி, பொழுது போகவேண்டுமே எப்படி இவ்வளவு ருசி ��ுசியாகப் பண்ணமுடியும் என்று நினைத்துக் கொண்டே நாங்கள் மூவரும் சாப்பிட்டு, குடித்து முடித்தோம். கொஞ்ச நேரத்தில் எதிர்வீட்டு வாசலில் நிறைய மனிதர்கள். என்னவென்று பார்த்தோம். (வயிறு நிரம்பிவிட்டது. இனி, பொழுது போகவேண்டுமே) எதிர் வீட்டில் அந்தப் பக்கம் வருவோரையெல்லாம் அழைத்து ஒரு காகித டம்ப்ளரில் பான்கா, ஒரு டம்ப்ளரில் நீரு மஜ்ஜிகே, ஒரு தொன்னையில் கோசம்பரி என்று கொடுத்துக் கொண்டிருந்தனர். ரொம்பவும் வியப்பாக இருந்தது. நிறைய பேர்கள் வந்து வாங்கி சாப்பிட்டு, குடித்துவிட்டு சென்றுகொண்டிருந்தனர்.\nஸ்ரீராம நவமி அன்று ஒவ்வொரு வீதியிலும் இதுபோல பல தண்ணீர்பந்தல்கள் அமைக்கப்பட்டு பானகம், நீர்மோர், கோசம்பரி எல்லாம் விநியோகம் செய்கிறார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் இவையெல்லாம் தயார் செய்யப்படும். கிட்டத்தட்ட சாயங்காலம் வரை இந்த விநியோகம் நடக்கிறது. இதையெல்லாம் பிறகு தெரிந்துகொண்டோம். பெரிய பெரிய கடைகளில் கூட இதைபோல செய்து வைத்து வருவோருக்கெல்லாம் கொடுப்பார்கள். ஒருமுறை ‘விவேக்’ கில் சாப்பிட்டோம். (சும்மா கொடுத்தா விடுவார்களா\nஇந்தப் பானகம் இவர்கள் செய்யும் முறையும் வித்தியாசமானதுதான். நம்மூரில் கிர்ணி பழம் என்று சொல்லுகிறோமே, (அதை இவர்கள் தர்பூசணி என்பார்கள்) அந்தப் பழம், விளாம்பழம் இவற்றை இந்தப் பானகத்தில் சேர்க்கிறார்கள். முதலில் கிர்ணிப் பழங்களை தோல் சீவி, அதை விளாம்பழங்களுடன் சேர்த்து கையால் நன்கு பிசைந்து வேண்டும் அளவு நீர் சேர்த்து, பிறகு வெல்லம் அல்லது நாட்டி சர்க்கரை (நம்ம ஊரு நாட்டு சர்க்கரை) சேர்த்து, அதில் சுக்கு, உப்பு (கொஞ்சமே கொஞ்சம்) சேர்த்து பானகம் செய்கிறார்கள். ஏலக்காய் சேர்க்கிறார்கள். பானகத்தைக் குடிக்கும்போது இந்தப் பழங்கள் வாயில் சின்னச்சின்ன துண்டுகளாக அகப்படுவது பானகத்தின் ருசியை கூட்டுகிறது.\nநாம் வடைபருப்பு என்று சொல்வதை இவர்கள் கோசம்பரி என்கிறார்கள். இதற்கு பயத்தம்பருப்பு, கடலைபருப்பு இரண்டையும் ஊற வைத்து, நீரை வடிகட்டி அதனுடன், வெள்ளரிக்காய், காரட், கொத்தமல்லி, தேங்காய் சேர்க்கிறார்கள். கடுகு, பச்சைமிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டுகிறார்கள்.\nநீர் மோர் எல்லோருக்கும் தெரிந்ததுதான். திரு பால ஹனுமான் பதிவில் இருக்கும் இந்தப் பதிவைப் ப��ருங்கள். கல்யாண மோர் எப்படி செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.\nசரி, வயிற்றுக்கு போட்டாயிற்று. இனி காதுக்கு இனிய இசை கேட்போமா இன்றிலிருந்து ஆரம்பித்து சுமார் ஒரு மாதத்திற்கு எங்கள் ஊர் ஃபோர்ட் ஹை ஸ்கூலில் (Fort High School, Chamrajpet) ஸ்ரீராம நவமி கச்சேரிகள் ஆரம்பம். முதல் நாள் எல்லா வருடமும் கத்ரி கோபால்நாத் கச்சேரிதான். நம்மூரு பெரிய பெரிய பாடகர்கள் - சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னி கிருஷ்ணன், ஜேசுதாஸ், நெய்வேலி சந்தான கோபாலன் - என்று எல்லோரும் வருவார்கள். சீசன் டிக்கட் உண்டு. சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு தவறாமல் கச்சேரி கேட்பேன் நான். சுமார் 76 வருடங்களாக தொடர்ந்து வருடாவருடம் நடைபெறுகின்றன இந்தக் கச்சேரிகள். எம்.எஸ். சுப்புலட்சுமி கூட வந்து பாடியிருக்கிறாராம் இங்கு.\nநேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். ‘இந்த முறை இந்தக் கச்சேரிகள் பணப்பற்றாக்குறை காரணமாக 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று. மனதிற்கு மிக மிக வருத்தமாகிப் போய்விட்டது. இங்கு வந்து பாடி பிரபலமாக ஆகியிருக்கும் பாடகர், பாடகிகள் ஆளுக்கு கொஞ்சம் (கொஞ்சம் என்ன, நிறையவே போடலாம்) பணம் போட்டு ஒரு நிதிய மூலதனத்தை உருவாக்கி, இந்தக் கச்சேரிகள் தொடர்ந்து நடக்கும்படி செய்யலாம். அதைத்தவிர எல்லோரும் பணம் வாங்கிக் கொள்ளாமல் இங்கு வந்து பாடலாம். தங்களது வியாபார மனதை சற்று கழற்றி வைத்துவிட்டு இந்த ஒரு சரித்திர நிகழ்வு நின்று விடாமல் தொடர்ந்து நடக்க, ஏதாவது செய்வார்களா\nஸ்ரீராமன் தான் இந்தக் கேள்விக்கு விடை அளிக்க வேண்டும்.\nசீதா பிராட்டியுடன் கூடிய ஸ்ரீராமன் எல்லோருக்கும் எல்லா மங்களங்களையும் அளிக்கட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும�� பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nவியக்க வைக்கும் இந்திய தேர்தல்\nதிருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறார்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிக...\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bairavafoundation.org/news_cat.php", "date_download": "2018-05-22T04:25:33Z", "digest": "sha1:FIBDEOUOTR4ZBD5FDB4IXM3S2MPBHKHE", "length": 3473, "nlines": 59, "source_domain": "www.bairavafoundation.org", "title": "இன்றைய செய்திகள் | இப்போதைய செய்திகள் | தினச் செய்திகள் | தமிழ்நாட்டுச் செய்திகள் | அன்மீக செய்திகள் |", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Raj TV - யில் வெள்ளி தோறும் மாலை 6.00 மணிக்கு காண தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் PAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/06/flash-news-85.html", "date_download": "2018-05-22T04:35:27Z", "digest": "sha1:XCY6AC72ZDFQDSQS24BSMGPQQMX5E4Y6", "length": 16920, "nlines": 451, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News:மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: Flash News:மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு!", "raw_content": "\nFlash News:மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\nமதிப்பிற்குரிய நண்பர்கள் அனைவருக்கும் நேற்று 2013 ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி பணி வாய்ப்பிற்கு காத்திருப்போர் சார்பாக மதுரையில் நடைபெற்ற போராட்டம் சன் நியூஸ் தொலைக்காட்சி மற்றும் புதிய தலைமுறை போன்றவை ஒளிப்பரப்பு செய்தன மேலும் பத்திரிக்கையிலும் செய்தி வெளிவந்துள்ளன., தொலைக்காட்சியில் சிறப்பாக பேசிய நண்பர் தமிழ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்\nPG exam Notification வருமா வருமா கேட்டுட்டு இருந்தீங்க. இப்ப Vacancy increase ஆகுமானு கேட்கீறீங்க.தன்னம்பிக்கை இல்லன்னா வேலை வாங்க முடியாது ஜீ. Praba ஒரேஒரு Vacancy இருந்தாலும் அது தனக்குதான் கிடைக்குமுனு நினைச்சிகிட்டு படிங்க\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவும் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nFlash News : 800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு\n800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளைமூட பள்ளிக்கல்வி...\nஒழுங்கு நடவடிக்கையால் 4322 ஆசிரியர்கள் அதிர்ச்சி\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-22T04:11:41Z", "digest": "sha1:RM5FUJPIRETR5SQWX2EVZ43OGTUMOALZ", "length": 10181, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடனீர் இடுக்கேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஉலகின் இரண்டாவது மிகப்பெரிய கடனீர் இடுக்கேரி, சோக்னஃபியோர்ட், நோர்வே\nபுவியியல் அடிப்படையில், கடனீர் இடுக்கேரி (fjord, ஃபியோர்ட்) அல்லது இடுக்கேரி, அல்லது மலையிடைக் கடல் எனப்படுவது பனியாற்றுப் படிமங்கள் காரணமாக உருவாகும் நீளமான, ஒடுங்கிய, ஆழமான பள்ளத்தாக்குகளில் கடல் நீரானது உட்புகுந்து இரு மருங்கும் மலைகளாலான நிலப் பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையைக் கொண்டிருப்பதாகும்[1]. இந்த நீரானது ஒரு இடத்தில் கடலுடன் தொடர்பு கொண்டதாகவே காணப்படும். அப்பகுதி இடுக்கேரியின் வாசல் அல்லது மலையிடைக் கடல் நுழைவழி என அழைக்கப்படும்.\nஇவ்வகையான இடுக்கேரிகள் வடக்கு நோக்கி நோர்வே, கிறீன்லாந்து நாடுகளிலும், மேற்குப் புறத்தில் கனடா, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியிலும், தெற்கு நோக்கி நியூசிலாந்து, சிலி நாடுகளிலும் காணப்படுகின்றன[2]. நோர்வேயின் முழு கரையோரப் பகுதியும், கிறீன்லாந்தின் தீவுகள் அதிகளவில் இவ்வகையான இடுக்கேரிகளைக் கொண்டிருக்கின்றன[3].\nஇரு மருங்கிலும் உள்ள நிலப் பகுதியானது, பொதுவாக ஆழமான செங்குத்துப் பாறைகள் அல்லது மலைகளாகக் காணப்படும். பனியாற்றுப் படிமங்கள் உருகியோடும்போது, ஏற்படும் மேலதிக அமுக்கத்தினால், கீழே கடலரிப்பு, அல்லது மண்ணரிப்பு அதிகமாக நிகழ்ந்து குறிப்பிட்ட இடம் கடலை விட ஆழமானதாகவும் வர நேரிடும். பொதுவான இடுக்கேரிகள் அனைத்தும் அருகிலுள்ள கடலை விட ஆழமானதாகவே இருக்கும். நோர்வேயிலுள்ள சோக்னஃபியோர்ட் இடுக்கேரி கடல்மட்டத்திலிருந்து 1,300 m (4,265 ft) ஆழம்வரை செல்கின்றது.\nஇடுக்கேரி என்னும் பதமானது ஸ்கான்டினாவியாவில் பயன்படுத்தப்படும்போது ஆங்கிலத்திலிருந்து சிறிது மாறுபட்ட பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீளமான, ஒடுங்கிய நன்னீர் கொண்ட ஏரிகளும் கூட சில சமயம் இடுக்கேரிகள் என அழைக்கப்படுவதுண்டு[4].\nநோர்வேயின் ஓர்டலாந்து மாவட்டத்தில் ஹர்டாங்கர்பியோர்ட் இடுக்கேரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2014, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/arkartgem-ROCKS-MINARALS-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-62111-/b208", "date_download": "2018-05-22T04:09:41Z", "digest": "sha1:WK53KMFANJZ2A6IAEY5HNUWQET56YURD", "length": 11036, "nlines": 73, "source_domain": "adnumerology.com", "title": "arkartgem ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்) NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்) பூமி சூரியனிடமிருந்து நான்காவது வட்டப்பாதையில் தானும் சுழன்று சூரியனையும் சுற்றி வருகின்றது. தன்னைத் தானே பூமி மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று சூரியனை சுற்றி வர ஒருநாள் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கிரகமும் பூமியோடு தொடர்பு வைத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களும் சூரியனை ஆளுமைப்படுத்துகிறது. இதைதான் பஞ்சபூதங்களால் ஆன பூமியை நவக்கிரகங்கள் ஆள்கின்றது என்பதே பரம ரகசியம் பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி தத்துவம் முன் எண்கணித தலைப்பில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் மேலோட்டமாக சிலவற்றை நினைவுபடுத்துகின்றேன். முதலில் விண் தோன்றி பிறகு காற்று தோன்றி அடுத்து நீர் தோன்றி பிறகு நெருப்பு தோன்றி பின் எரிமலைக்கு குழம்பக வெளிப்பட்டு நீரில் மேல் பாகத்தில் மலைகளாக உருவெடுத்து பஞ்சபூதமும் தோன்றி பரிணாம வளர்ச்சியைப் பெற்று திகழ்கின்றது. இந்த பரிணாம வளர்ச்சிக்கு அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் சிலிக்கேட், டைட்டானியம், இரும்பு, பெரிலியம் என பல இரசாயனக் கலவையை உள்ளடக்கிய பலவாறு கனிமங்கள் பூமிக்குள்ளும், பூமிக்கு மேலும் படிந்து கிரக தாக்கத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது. இவ்வாறு எரிமலை வெடித்து சிதறி பின் குளிர்ந்து கனிமங்கள் (Minerals) தாதுப் பொருட்களின், சுண்ணாம்புப் பாறைகள் கிடைக்கின்றன. இவற்றின் கோர்வை விகிதாச்சாரங்களின்படி முதிர்ச்சியில் (Gem Stones) கிடைக்கின்றது. இதற்கு அழியும் தன்மை கிடையாது. கணிமப்பறைகள் மலைகளிலும். ஆற்றுப்படுகைகளிலும், இன்று வெட்டும் பொழுது பூமிக்கடியில் உள்ள ரத்தினங்கள் கிடைக்கின்றன. இரண்டு பாறைகளுக்கு இடயே (Quartz Reap Mica Reap) போன்றவை காணப்படும். இதற்கிடையில் அறியவகை ரத்தினங்கள் கிடைக்கும். வைரங்கள் (Diamond) நிலத்தின் மேற்பரப்பிலும், சுரங்கம் தோண்டியும் எடுக்கப்படுகின்றது. : AKSHAYA DHARMAR (AD Numerology) AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\narkartgem ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்) NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 ROCKS & MINARALS (பாறைகள் - கனிமங்கள்) பூமி சூரியனிடமிருந்து நான்காவது வட்டப்பாதையில் தானும் சுழன்று சூரியனையும் சுற்றி வருகின்றது. தன்னைத் தானே பூமி மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று சூரியனை சுற்றி வர ஒருநாள் எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு கிரகமும் பூமியோடு தொடர்பு வைத்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகத்தின் கதிர்களும் சூரியனை ஆளுமைப்படுத்துகிறது. இதைதான் பஞ்சபூதங்களால் ஆன பூமியை நவக்கிரகங்கள் ஆள்கின்றது என்பதே பரம ரகசியம் பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி தத்துவம் முன் எண்கணித தலைப்பில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் மேலோட்டமாக சிலவற்றை நினைவுபடுத்துகின்றேன். முதலில் விண் தோன்றி பிறகு காற்று தோன்றி அடுத்து நீர் தோன்றி பிறகு நெருப்பு தோன்றி பின் எரிமலைக்கு குழம்பக வெளிப்பட்டு நீரில் மேல் பாகத்தில் மலைகளாக உருவெடுத்து பஞ்சபூதமும் தோன்றி பரிணாம வளர்ச்ச���யைப் பெற்று திகழ்கின்றது. இந்த பரிணாம வளர்ச்சிக்கு அலுமினியம் ஆக்சைடு, அலுமினியம் சிலிக்கேட், டைட்டானியம், இரும்பு, பெரிலியம் என பல இரசாயனக் கலவையை உள்ளடக்கிய பலவாறு கனிமங்கள் பூமிக்குள்ளும், பூமிக்கு மேலும் படிந்து கிரக தாக்கத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது. இவ்வாறு எரிமலை வெடித்து சிதறி பின் குளிர்ந்து கனிமங்கள் (Minerals) தாதுப் பொருட்களின், சுண்ணாம்புப் பாறைகள் கிடைக்கின்றன. இவற்றின் கோர்வை விகிதாச்சாரங்களின்படி முதிர்ச்சியில் (Gem Stones) கிடைக்கின்றது. இதற்கு அழியும் தன்மை கிடையாது. கணிமப்பறைகள் மலைகளிலும். ஆற்றுப்படுகைகளிலும், இன்று வெட்டும் பொழுது பூமிக்கடியில் உள்ள ரத்தினங்கள் கிடைக்கின்றன. இரண்டு பாறைகளுக்கு இடயே (Quartz Reap Mica Reap) போன்றவை காணப்படும். இதற்கிடையில் அறியவகை ரத்தினங்கள் கிடைக்கும். வைரங்கள் (Diamond) நிலத்தின் மேற்பரப்பிலும், சுரங்கம் தோண்டியும் எடுக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%C2%AD%E0%AE%A8%C2%AD%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-05-22T04:13:45Z", "digest": "sha1:ZVNBKB6APYUAUMXGJ6IVNNJPN2VCB5L3", "length": 32793, "nlines": 234, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஒரு சில தனி­ந­பர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப தமிழ் மக்­களின் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படக் கூடாது!! | ilakkiyainfo", "raw_content": "\nஒரு சில தனி­ந­பர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப தமிழ் மக்­களின் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படக் கூடாது\nபல­வீ­ன­மா­க­வுள்ள எமது தமிழ்த் தலை­மை­களின் செயற்­பா­டு­க­ளினால் தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­களும், அபி­லா­ஷை­களும் அழிந்து போகும் நிலை ஏற்­பட்டு வரு­கி­றது.\nஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்­கி­ய­மான கால­கட்­டத்தில் இருக்­கின்றோம். தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு உறு­தி­யு­டனும் பற்­று­று­தி­யு­டனும் செயற்­பட வேண்­டிய கால­கட்டம் இது.\nசலு­கைகள் பத­வி­க­ளுக்கு அடி­ப­ணி­யாமல் பணி­யாற்­றக்­கூ­டிய அர­சி­யல்­வா­தி­களை நாம் உரு­வாக்க வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nஇடைக்­கால அறிக்­கைக்­கான தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஒவ்­வொரு கட்­சி­களும் தத்­த­மது முன்­மொ­ழி­வு­களை முன்­மொ­ழிந்­தி­ருந்த நிலையில் ஆக்­க­பூர்­வ­மான எந்த முன்­மொ­ழிவும் தமிழ்க் கட்­சியின் தரப்­பினால் ஆணித்­த­ர­மாக முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் கவலை தெரி­வித்­துள்ளார்.\nஉள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் வாராந்த கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே முத­மைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.\nஇன்­றைய காலத்தை தமி­ழர்­களின் அர­சியல் ரீதி­யாக எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள் என்று எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளித்­துள்ள முதலமைச்சர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,\nதமிழ் மக்கள் தம­து­அ­ர­சியல் எதிர்­காலம் தொடர்பில் மிகவும் விழிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­ய­காலம் இது. எம் முன்னே காணப்­ப­டு­கின்ற ஆபத்­துக்­க­ளையும் அச்­சு­றுத்­தல்­க­ளையும் இனங்­கண்டு சரி­யான முடி­வு­களை எடுத்து உறு­தி­யுடன் செயற்­பட தவ­று­வோ­மாயின் கடவுளால் கூட எம்மைக் காப்­பாற்ற முடி­யாத ஒரு­நிலை ஏற்­படும்.\nஒரு சில தனி­ந­பர்­களின் விருப்பு வெறுப்­பு­க­ளுக்கு ஏற்ப தமிழ் மக்­களின் எதிர்­காலம் தீர்­மா­னிக்­கப்­படக் கூடாது.\nஇது­காறும் ஆட்டுமந்தைகள் போல மக்கள் தம்­பின்னே பின் தொடர்­வார்கள் என்று எமது தலை­வர்கள் எதிர்­பார்த்­தார்கள்.\nதாம் எதைச் செய்­தாலும் மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்­வார்கள் என்ற மம­தையில் இருந்­தார்கள். தற்­போது மக்கள் விழித்துக் கொண்­டு­விட்­டார்கள்.\nயுத்­தத்தின் பின்னர் எம­து­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு விட­யத்தின் அணு­கு­மு­றையில் நாம் பாரி­ய­த­வறு இழைத்­துள்­ளோமா என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.\nஇனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்ன என்­பது குறித்து எமது திட­மான கோரிக்­கை­களை முன்­வைத்து எமது அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்தும் ஒரு பேச்­சு­வார்த்­தையை ஏற்­ப­டுத்­தாமல் அர­சாங்­கத்­துடன் இணைந்து அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் அல்­லது அர­சி­ய­ல­மைப்பு மாற்றத்­திற்குள் எமது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வி­னையும் கொண்டு சென்­றதன் மூலம் தமிழ் மக்­களின் பேரம்­பேசும் சக்­தி­முற்­றிலும் இன்று இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ளது.\nயுத்­தத்தின் பின்னர் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த எமது பிரச்­சினை எமது தூர­நோக்­கற்ற செயற்­பா­டுகள் கார­ண­மாக சர்­வ­தேச சமூ­கத்தின் கைகளில் இருந்து விடு­பட்டு இ��ங்­கைக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.\nஇதன் வெளிப்­பாடே மனித உரி­மைகள் சபையில் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மானம் வலு­வி­ழந்­துள்­ள­மைக்­கான கார­ண­மாகும்.\nஅதே­போல, யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் இருந்து இரா­ணுவம் முற்­றி­லு­மாக வெளி­யேற்­றப்­பட வேண்டும் என்று சர்வ­தேச ரீதி­யாக முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கைகள் இன்று தனியார் காணி­களில் இருந்து மட்டும் இரா­ணுவம் வெளி­யேற வேண்டும் என்ற கோரிக்­கை­யாக எம்­ம­வர்­க­ளி­னா­லேயே மாற்­றப்­பட்­டுள்­ளது.\nஇதன் கார­ண­மாக இரா­ணுவம் வடக்கு, கிழக்கில் பொதுக்­கா­ணி­களில் தொடர்ந்து நிலை­கொண்டு எதிர்­கா­லத்தில் பாரி­ய­ளவில் நிரந்­தர சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தும் ஆபத்து உரு­வா­கி­யி­ருக்­கி­றது.\nகாணி­களே எமக்கு எமது தனித்­து­வத்தைத் தரு­வது. எமது உணர்­வோடு ஒன்­றி­யது. அதே­கா­ணிகள் பறி­போ­கின்­றன என்றால் எமது தனித்­துவம் அழிந்து வரு­கின்­றது என அர்த்தம்.\nஇந்த நிலை­மை­களை கவ­னத்தில் எடுத்தே வட­மா­காண சபை சில முக்­கி­ய­மான அர­சியல் நகர்­வு­களை கடந்த சில வரு­டங்­களில் மேற்­கொண்­டி­ருந்­தது. குறிப்­பாக இன­வ­ழிப்பு தீர்­மானம் மற்றும் தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வு­திட்ட முன்­மொ­ழிவு ஆகி­ய­வற்றைக் குறிப்­பி­டலாம்.\nஎமது அந்தத் தீர்­மானம் மற்றும் முன்­மொ­ழி­வு­களை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி எமக்­கான அர­சியல் நகர்­வு­களை சர்­வ­தேச ரீதி­யாக பலப்­ப­டுத்த முயற்­சிக்­காமல் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக அவற்றை மழுங்­க­டிப்­ப­தி­லேயே எம்­ம­வர்கள் கவனஞ் செலுத்தி வந்­துள்­ளனர். இடைக்­கால அறிக்­கைக்­கான தயா­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஒவ்­வொரு கட்­சி­களும் தத்­த­மது முன்­மொ­ழி­வு­களை முன்­மொ­ழிந்­தி­ருந்த நிலையில் ஆக்­க­பூர்­வ­மான எந்த முன்­மொ­ழிவும் தமிழ்க் கட்­சியின் தரப்­பினால் ஆணித்­த­ர­மாக முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.\nவட­மா­காண சபை முன்­மொ­ழிந்­தி­ருந்த தீர்­வுத்­திட்ட முன்­மொ­ழிவை ஆராய்ந்து பார்க்­கு­மாறு கூடக் கேட்­ப­தற்கு எமக்குத் துணிவு இருக்­க­வில்லை அல்­லது மனம் இடம்­கொ­டுக்­க­வில்லை.\nஉத்­தேச அர­சியல் யாப்பின் இடைக்­கால அறிக்­கை­யா­னது எவற்­றுக்­காகக் கடந்த 70 வரு­டங்­க­ளாக நாம் போரா­டி­னோமோ அவற்றை எல்லாம் முற்­றாக மறு­த­லித்து முற்­ற���லும் சிங்­கள பௌத்த மக்­க­ளுக்­கான ஒரு முன்­மொ­ழி­வா­கவே வெளி­வந்­துள்­ளது.\nபௌத்த மதத்­திற்கு முன் உரிமை எனும் போது ஏனைய மக்கள் இலங்­கையில் இரண்டாம் தர­மா­ன­வர்கள் என்று ஆகி­வி­டு­கின்­றார்கள் என்­பதே உண்மை. அதன் பின்னர் நாம் இறைமை, தாயகம், சுய­நிர்­ணயம், சுயாட்சி என்­ப­வற்றை பற்றிக் கதைப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை. மேற்­கொண்டு கட்சித் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களில் உள்­ள­டக்­கு­வ­திலும் பய­னில்லை.\nஇன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் வட­கி­ழக்கில் 1000 விகா­ரை­களைக் கட்­டு­வார்கள். நாளைய ஆட்­சி­யா­ளர்கள் 10,000 விகா­ரை­களைக் கட்­டு­வார்கள்.\nஅதன் பின் வரு­ப­வர்கள் அவற்றைச் சுற்­றிய பிர­தே­சங்கள் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு உரித்­தா­னவை என்று பிர­க­டனம் செய்­வார்கள்.\nஇவ்­வாறே ஏட்­டிக்குப் போட்­டி­யாக மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­ப­வர்கள் தமி­ழின அழிப்­பி­னூ­டாக எவ்­வாறு சிங்­களப் பேரி­ன­வாத்தை திருப்­திப்­ப­டுத்­தலாம் என்று நான் முந்தி, நீ முந்தி என்று செயற்­ப­டு­வார்கள்.\nஇவற்றைத் தட்­டிக்­கேட்க நீதி­மன்றம் சென்றால் அர­சி­ய­ல­மைப்பில் அவ்­வா­றுதான் உள்­ளது. நீங்கள் இரண்­டாம்­தரப் பிர­ஜைகள் தான் என்று எமது நீதிமன்றங்கள் கூறி அவற்றுக்கு சட்ட அந்தஸ்து கொடுக்கப்படும் நிலைமையே ஏற்படும்.\nபலவீனமாகவுள்ள எமது தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளும், அபிலாஷைகளும் நூர்ந்துபோகும் நிலை ஏற்பட்டு வருகிறது.\nஆகவே, இன்று நாம் ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு உறுதியுடனும் பற்றுறுதியுடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இது. சலுகைகள் பதவிகளுக்கு அடிபணியாமல் பணியாற்றக்கூடிய அரசியல் வாதிகளை நாம் உருவாக்க வேண்டும்.\nதூரநோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற மக்கள் பிரதிநிதிகளை நாம் உருவாக்க வேண்டும். ஆகவேதான் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு | 0\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்\nஒரே வேடத்தில் இரு ஆண்களை திருமணம் முடித்த பெண்; இலங்கையில் சம்பவம் 0\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்- (வீடியோ) 0\nகாலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்\n2 கோடி ரூபா இலஞ்ச விவ­காரம்: இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு பல கோணங்களிலும் தீவிர விசாரணை 0\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் ��ுலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எ��ுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2015/01/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-05-22T04:10:37Z", "digest": "sha1:QGUORM2DZXCSOCTGQYOB2TDTLP4GHBEU", "length": 21872, "nlines": 142, "source_domain": "makkalkural.net", "title": "காதல் தோற்பதில்லை (சிறுகதை) ராஜா செல்லமுத்து – Makkal Kural", "raw_content": "\nகாதல் தோற்பதில்லை (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nBy editor on January 21, 2015 Comments Off on காதல் தோற்பதில்லை (சிறுகதை) ராஜா செல்லமுத்து\n‘‘பிரவீன் ஒரு பார்ட்டிக்கு கூப்பிட்டு இருக்கான் போய்ட்டு வருவமா\n’’ என ஆவலாய் கேட்டான் சசி.\n‘‘நீ ஊர்ல இல்லையில்ல அதான்…\n‘‘நான் ஒரு வருசத்துக்கு முன்னாடியே ஊர்ல இருந்து போயிட்டேன்ல. இப்பத்தான வந்தேன்.’’\n’’ சரி சரி வா போயிட்டு வருவோம்.’’\n அவன் சொல்லாம நான் எப்படி வாரது’’ நீ போய்ட்டு வா நான் வரல’’ சலிப்பாய் சொன்னான் சசி.\n‘‘சசி நீயும் வந்தயின்னா ஒனக்கும் இது யூஸ் ஆகலாம். வந்து பாருடா’’ எனக் கட்டாயப்படுத்தினான் குமார்.\n‘‘எனக்கென்னாடா யூஸ் ஆகப் போகுது’’\n‘‘ஆமா… அப்ப நீ கண்டிப்பா வரணும்\n‘‘லவ் பண்றவனனெல்லாம் இதப் பாக்கணும்டா அப்பத்தான் பிரவீனோட அரும தெரியும்’’ என லேசாய் சிரித்துக் கொண்டே சொன்னான் குமார்.\n‘‘என்ன குமார் பூடகம் போடுற பிப்ரவர் 14 தான் காதலர் தினம். இப்ப என்னவாம் பார்ட்டி குடுக்கிறான்’’\n‘‘அதுவா நீ வந்து பாரு அப்பத்தான் ஒனக்குத் தெரியும்.’’\n‘‘ஆமா பிரவீன் ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தான்ல’’\n‘‘ஆமா… லவ்வுன்னாலும் லவ்வு அப்பிடியொரு லவ்வு… அவன் காதல இலக்கியங்கள்ல கூடப் பாக்க முடியாது. அப்படியொரு காதல். ரெண்டு பேரும் உசுருக்கு உசுரா லவ் பண்ணுனாங்க. ரெண்டு உடல், ஒரு உசுரு. அப்பிடியொரு காதல்.’’\n‘‘ஆமா அது எனக்கும் தெரியுமே நம்ம சுபிதாவத்தான லவ் பண்ணுனான்.’’\n‘‘ஆமா சசி சுபிதாவே தான்.’’\n‘‘ரெண்டு பேருக்கும் ��ல்யாணம் ஆயிருச்சா நான் ஒரு வருசம் ஊருக்குள்ள இல்லன்னதும் என்னென்னமோ நடக்குது கல்யாணம் எங்க நடந்துச்சு எனக்கு சொல்லாமலே விட்டுட்டானே பாவிப்பய’’ எனக் கடிந்து கொண்டான் சசி.\n‘‘ம்… அதே தான்… அதுக்குத் தான் பார்ட்டியே’’\n‘‘ஓ அப்பிடின்னா கல்யாண பார்ட்டியா\n‘‘நீ வந்து பாரு அப்பத்தான் தெரியும்’’ என சசியைக் கூப்பிட்டுச் சென்றான் குமார்.\nஇருவரும் பார்ட்டி நடக்கும் ஹாலுக்குப் போனார்கள். அது ஒரு சாதாரணமான ஹோட்டல் இருநூறு பேர் அமரக்கூடிய அளவிற்கு விஸ்தாரமாய் இருந்தது. ஆண்களும், பெண்களும் ஆங்காங்கே வந்த வண்ணம் இருந்தனர். சசியும் குமாரும் உள்ளே சென்றார்கள். ஆண்கள், பெண்கள் என நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் எல்லோரும் வித்யாசமாய் இருந்தார்கள்.\nபார்ட்டிக்கு வந்தவர்கள் பெரும்பாலும் வித்யாசமான முறையில் முடி வைத்திருந்தார்கள். நடை உடை பாவனைகளிலும் மாற்றம் செய்திருந்தார்கள்.\n‘‘என்ன ப்ரியா ஆனந்தி வந்தாளா\n‘‘வருவா…’’ என ப்ரியா பதில் சொன்னாள்.’’\n’’ ஆளே மாறிப் போயிட்ட ஹேர் ஸ்டைல மாத்தியிருக்க டிரஸ் கூட மாறியிருக்கு. ஏதாவது விசேஷமா’’ எனக் கேட்டான் சசி.\n‘‘பிரபு உற்காசமாய்ச் சிரித்தான். ‘‘யெஸ் சசி… ஒரு வருசமா நீ எங்க போயிருந்த\n‘‘நான் வேல விஷயமா வெளியூர் போயிருந்தேன்.’’\n‘‘அதான் ஒனக்கு நம்ம சங்கத்தோட ரூல்ஸ் தெரியாமப் போச்சு.’’\nஇப்பத்தான வந்திருக்க… இந்தப் பார்ட்டியப் பாரு நீயே தெரிஞ்சுக்கிருவ’’ என மீண்டும் உற்சாகக் குரலில் சிரித்துவிட்டுச் சென்றான் பிரபு.\n‘‘என்னாச்சு இவனுக்கு’’ புரியாமல் சிந்தித்தான் சசி.\nவண்ண விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வந்த எல்லாருடைய லட்சணங்களும் மாறியிருந்தன. இவனுகளுக்கு என்னாச்சு. எல்லாமே ஒரு டைப்பா இருக்கானுகளே’’ குழம்பினான் சசி.\nசிறிது நேரத்தில் பிரவீன் வித்யாசமான சிகை அலங்காரத்துடன் மேடையில் தோன்றினான். பிரவீனைப் பார்த்ததும் வந்திருந்தவர்கள் உற்சாக ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதித்தார்கள்.\nபிரவீன் மேடை மீது தோன்றினான். முன்னை விட சந்தோசமாக இருக்கேன் என்று மைக் முன்னால் பேசினான்.\n‘‘அன்புச் சகோதரர்களே அனைவருக்கும் வணக்கம். நீங்க இப்போ இங்க வந்திருக்கிறதில நான் தான் ஜூனியர். அதனால நான் இந்தப் பார்ட்டிய எனக்கு அரேன்ஜ் பண்ணியிருக்கீங்க. நீங்க எல்லாம் சந்தோசமா இருங்க. எதப் பத்தியும் கவலப்படாதீங்க. நம் கையில தான் நாளைய உலகமே இருக்கு’’ என சந்தோசமாய்க் கத்தினான்.\nஉடன் சேர்ந்து வந்த அனைவரும் குதூகலமாய்க் கத்தினார்கள். ஒன்றும் புரியாமல் விழித்தான் சசி.\n‘‘நீ ஒரு வருசம் ஊர்ல இல்லையில்ல என்னென்ன நடக்குதுன்னு பாரு’’ எனத் தட்டிக் கொடுத்தான் குமார்.\nபிரவீன் மீண்டும் பேசினான். இனிமே நாம எதப் பத்தியும் நெனைக்கக் கூடாது. நாம முன்னால இருந்தத விட இனிமே ஆயிரம் மடங்கு சந்தோசமா இருக்கணும். புதுசா சாதிக்கணும். நம்மள பாத்து மத்தவங்களும் தப்பான முடிவுக்குப் போகக் கூடாது. இது ஒவ்வொருத்தவங்களுக்கும் உறுதுணையா இருக்குமென்று நம்புகிறேன். பார்ட்டிக்கு வந்த எல்லாரும் நல்லபடியா சாப்பிட்டுப் போங்க. இனிமே நான் சுதந்தரப் பறவை’’ என்று கை தூக்கிக் கத்தினான் பிரவீன். எல்லாரும் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.\nசசிக்கு ஒன்றும் விளங்கவில்லை. பிரவீன் மேடையை விட்டு இறங்கியதும் இன்னொருவன் மேடை மீது ஏறினான். அடுத்த பார்ட்டிக்கு ஹரி தயாராக இருக்கிறான் என்றதும் ஹரி உற்சாக மிகுதியில் மேடை மீது ஆடினான்.\n‘‘டேய் இவனுக என்னாடா பண்றானுக எனக்கு ஒண்ணும் வெளங்கலயே’’ என்றான் சசி.\n‘‘சசி இது ஒரு முரண்பாடான விழா. நம்ம ஜெகன் தெரியுமில்ல\n‘‘ஆமா… அவன் தான் காதல்ல… தோல்விய செத்துப் போயிட்டான்னு கேள்விப்பட்டேனே.\n‘‘அது தான் காதல் செத்தவங்களோட கடைசி நிகழ்ச்சி. காதல் தோல்வி, அது இதுன்னு விரக்தியடைந்தவங்க தங்களோட உசுர மாச்சுக்கிறாங்க அதுனால நம்ம தெருவுல இருக்கிற பசங்கெல்லாம் அதுல இருந்து மீண்டு வாரதுக்கு பெரிய கஷ்டப்படுறாங்க, நிறையப் பேரு செத்து போயிருவாங்க; இல்ல பித்துப் பிடிச்சு அலையுறானுக. அதனால காதல்ல தோல்வியடைஞ்சா அவன் டிரஸ், நடை உடை பாவனையை மாத்தம் செஞ்சுட்டு புது மனுசனா வாழ ‘‘காதல் தோல்வியுற்றோர் அமைப்பு’’ ன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.\n‘‘இங்க மனுசன் எப்பிடி வாழணும்னு ட்ரெயினிங் குடுக்குது. இங்க வந்துருக்க எல்லோருமே காதல்ல தோல்வியடைஞ்சவங்க தான். அவங்களோட எல்லாத்தையும் மாத்திருறாங்க. அப்பிடி காதல்ல தோல்வியடைஞ்சவன் தான் பிரவீன் அவன முன்னைவிட இப்போ மாத்திட்டாங்க\nஅவனோட பார்ட்டி இது. இந்தப் பார்ட்டி வைக்கிறதுனால காதல் தோல்வியடைஞ்சவனோட மனநிலை மாறுது, ��ுது வாழ்க்கையத் துவங்க ஏற்பாடு செய்றாங்க. முன்ன விட சூப்பரா இருக்காங்க’’ எனக் குமார் சொன்னதும் சசிக்குள் புது மாற்றம் ஏற்பட்டது.\nகாதல் செய்யும் போது இருந்த உற்சாகத்தை விட தற்போது நிறைய உற்சாகமாய் இருந்தனர் காதலர்கள். இதையெல்லாம் பார்த்த சசி தன் காதல் மீது நம்பிக்கை இழந்தவனாய் காதல் தோல்வியுற்றோர் சங்கத்தில் தன் பெயரையும் பதிவு செய்து கொண்டான்.\nஅங்கே வந்திருந்த காதல் தோல்வியுற்ற ஒரு பெண்ணும் காதல் தோல்வியுற்ற ஒரு பையனும் காதலில் விழுந்திருந்தார்கள்.\nகாதல் தோற்பதில்லை (சிறுகதை) ராஜா செல்லமுத்து added by editor on January 21, 2015\nநினைவே மறையாதே; மறைந்தது நிஜங்களே (சிறுகதை) டிக்ரோஸ்\nஇது தாத்தா வீடு (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nநடந்தது வேறொன்று (சிறுகதை) ராஜா செல்லமுத்து\nசீரியல் கொலை(சிறுகதை) ராஜா செல்லமுத்து\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 by admin - Comments Off on கண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி by admin - Comments Off on சப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\nதியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது by admin - Comments Off on தியாகதுருகம் அருகே 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது\nகுறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன் by admin - Comments Off on குறைந்த ஒளியிலும் படம் எடுக்கும் கேமரா செல்பி பிளாஷ், கூடுதல் நினைவாற்றல், வீடியோ அரட்டை வசதியுடன் சாம்சங் கேலக்சி புதிய 4 செல்போன்\nதிருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு by admin - Comments Off on திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி குரு பூஜையில் 108 சிவ நெறி செல்வர்களின் சிவ வழிபாடு\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அ���் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகண்களின் கருவளையத்திலிருந்து முக அழகை பாதுகாக்கும் வழிகள்–2 May 22, 2018\nசப்போட்டா பழச்செடி பராமரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.in/2015/04/", "date_download": "2018-05-22T03:59:33Z", "digest": "sha1:2ETIPJVSWDVTJFFUIOKZG54Q3Q7HIXHJ", "length": 53927, "nlines": 204, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.in", "title": "திருவரங்கத்திலிருந்து...........: April 2015", "raw_content": "\nவியாழன், 16 ஏப்ரல், 2015\nநெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன\nஎன்னுடைய வேர்ட்ப்ரெஸ் தளத்தில் பகிர்ந்த கட்டுரையை இங்கும் பகிர்ந்து கொள்ளுகிறேன், இன்னும் நிறைய பேர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக.\nஇந்திய இணையப் பயனாளர்கள் தலையில் இடியை இறக்கப் போகும் செய்தி தான் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது. நடக்கப் போவதை நினைத்துப் பதட்டத்தில் பலரும், என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலே குழப்பத்தில் பலரும் ஆழ்ந்துள்ளனர்\nமொபைல் நிறுவனங்கள் WhatsApp, Skype, Viber போன்ற நிறுவனங்களின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க TRAI அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளன.\nஇதை TRAI அமைப்பு பொதுமக்களின் பார்வைக்குக் கொடுத்து கருத்துகளை வரவேற்றுள்ளது. ஏப்ரல் 24 ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு மே மாதம் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது.\nஇந்தப் பிரச்சனை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். என்ன செய்யணும் என்று கூறினால் மட்டும் போதும் என்பவர்கள் நேராக இறுதிக்குச் சென்று விடலாம்.\nTRAI (Telecom Regulatory Authority of India – தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) என்றால் என்ன\nதொலைத்தொடர்பு சேவைகளின் செயல் பாட்டினை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பு இது.\nகோரிக்கைகள் ஏற்கப்பட்டால் என்ன நடக்கும்\nநீங்கள் WhatsApp, Skype, Viber போன்றவற்றைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.\nஉங்கள் இணைய இணைப்பு நிறுவனம் (Internet Service Provider) அனுமதிக்கும் தளங்களை / செயலியை (App) மட்டுமே பார்க்க முடியும். அனுமதிக்காத தளத்தைப் பார்க்க, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.\nபுரியும்படி சொல்லுகிறேன்: நீங்கள் உணவு விடுதிக்குச் செல்கிறீர்க��். சாப்பாட்டிற்கான டோக்கனை வாங்கிச் சென்று சாப்பிட அமர்ந்ததும் உங்களுக்குச் சாப்பாடு மட்டும் வைக்கப்படுகிறது. சாம்பார், ரசம், மோர், பொரியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய் எங்கே\nஇவை வேண்டும் என்றால் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சாம்பார் ரசம் மோர் 40 ருபாய், பொரியலுக்கு 20 ருபாய், கூட்டு 20ருபாய் அப்பளம் 10 ருபாய்., ஊறுகாய் 5 ருபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஅப்புறம் எதுக்கு 80ருபாய் வாங்குனீங்க\nசாப்பாட்டை மட்டும் எப்படிச் சாப்பிடுறது\nஅது அப்படித் தாங்க.. வேண்டும் என்றால் எங்க முதலாளி TRAI கிட்ட பேசிக்குங்க. இவ்வளோ தான் இந்த விசயம்.\nNet Neutrality என்ற வார்த்தையைத் தற்போது இணையத்தில் அதிகம் காண முடிகிறது. இது என்ன Net Neutrality என்பதற்கு எந்த இணையக் கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் இணையச் சேவை என்பது அர்த்தம். அதாவது எந்த தளத்திற்கும் / செயலிக்கும் (App) கூடுதல் கட்டணம் இல்லாமல் அனைத்தும் ஒரே கட்டணமாகத் தற்போது நீங்கள் கொடுத்துக்கொண்டு இருப்பது போல. உதாரணத்திற்கு 1 GB டேட்டா 200 ருபாய்க்கு வாங்கினால் அதை நீங்கள் உங்கள் விருப்பம் போல எதற்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்.\nஇணையத்தைப் பார்வையிட, ஒரு தளத்தை செயலியில் படிக்க, இணையக் குறுந்தகவல் அனுப்ப, Viber மூலமாக மற்றவருடன் பேச, கூகுளில் தேட, இணையத்தில் பொருட்களை வாங்க, செய்திகளைப் படிக்க, YouTube காணொளிகளைப் பார்க்க என்று அனைத்துமே நம் விருப்பம். இது தான் Net Neutrality .\nஏன் மொபைல் நிறுவனங்கள் இது போலச் செய்ய முயற்சிக்கின்றன இணையம் என்பது கட்டற்ற இடம். எனவே புதியதாகப் பல தொழில் நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் இரண்டு சேவை உலகளவில் மொபைல் நிறுவனங்களின் அடிப்படை வருமானத்தை ஆட்டம் காண வைத்து இருக்கின்றன.\nமூன்று வருடங்களுக்குப் முன்பு மொபைல் சேவையில் இணையம் என்பது மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. இந்தக் காலங்களில் மொபைல் நிறுவனங்கள் குறுந்தகவல் (SMS) கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தன. ஒரு அழைப்பிற்கு நிகரான கட்டணத்தைக் குறுந்தகவலுக்கு வசூலித்து வந்தன. அதோடு விழாக்காலங்களில் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்தார்கள். இதனால் மக்கள் முந்தைய நாள் வாழ்த்து அனுப்பினார்கள். நிறுவனங்களும் முந்தைய நாட்களுக்கும் இரட்டிப்புக் கட்டண���் வசூலித்தார்கள். தினமும் வசூலிக்கும் கட்டணமாக இல்லாமல் பண்டிகைக் காலங்களில் வேண்டும் என்றே அதிகக் கட்டணம் என்பது பகல் கொள்ளை என்பதை மனசாட்சி உள்ளவர் எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nஇதன் பிறகு இணையம் என்பது தவிர்க்க முடியாததாக ஆனதால், அதைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.\nஇணையக் குறுந்தகவல் சேவையின் அறிமுகத்திற்குப் பிறகு என்ன நடந்தது\nபல இணையக் குறுந்தகவல் சேவை பயன்பாட்டில் இருந்தாலும், இந்தியாவில் தாமதமாகவே தெரிந்து கொண்டார்கள். WhatsApp வந்த பிறகு மக்களிடையே எளிமை காரணமாகப் பிரபலமாகியது. ஃபேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்தியாவில் WhatsApp மேலும் பிரபலமாகத் துவங்கியது. இதில் எத்தனை குறுந்தகவல் வேண்டும் என்றாலும் உலகம் முழுவதும் இலவசமாக அனுப்பலாம். அதோடு குழு முறையில் இணைந்து குறுந்தகவல் அனுப்புவது, படங்கள் அனுப்புவது உட்பட பல்வேறு வசதிகளை இந்தச் செயலிகள் கொண்டு இருக்கின்றன.\nஇதனால் தற்போது பொதுமக்கள் அதிகக் கட்டணமான மொபைல் நிறுவனங்களின் குறுந்தகவல் சேவையின் பயன்பாட்டை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். இதனால் வேறு வழியில்லாமல் மொபைல் நிறுவனங்களும் விழாக்காலங்களில் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்ததை நிறுத்த வேண்டியதானது. மக்களின் இந்த மாற்றம் குறுந்தகவல் மூலம் லாபம் பெற்றுக் கொண்டு இருந்த மொபைல் நிறுவனங்களுக்கு பெரிய அடியானது.\nViber, Skype போன்ற செயலிகள் வந்த பிறகு வெளி நாடு, மாநிலங்களில் உள்ள நண்பர்கள் குடும்பத்தினருடன் இணையம் மூலம் இலவசமாகப் பேசத் துவங்கினார்கள். தற்போது இந்தச் சேவையை அதிகப் பயனாளர்களை வைத்துள்ள WhatsApp கொண்டு வந்த பிறகு மொபைல் நிறுவனங்கள் பயந்துள்ளன. விரைவில் உள்ளூர் அழைப்புகளுக்கும் மக்கள் இணையத்திலேயே அழைக்கத் துவங்கி விடுவார்கள்.\nநிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber\nமொபைல் நிறுவனங்கள் ஏன் கூடுதல் கட்டணம் விதிக்க TRAI யை நெருக்குகின்றன\nமொபைல் நிறுவனங்கள் இந்தக் கட்டமைப்பை உருவாக்கப் பல பில்லியன் முதலீடு செய்து இருக்கின்றன .ஆனால், இதைப் பயன்படுத்தி மற்ற WhatsApp Viber Line போன்ற நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. மொபைல் நிறுவனங்கள் குறுந்தகவல் மூலம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்ததால் இணையக் குறுந்தகவலான WhatsApp Line போன்ற சேவைகளை உருவாக்கத் தவறி விட்டன. இதனால் மற்ற நிறுவனங்கள் முந்திக் கொண்டன.\nஇணையக் குறுந்தகவலோடு தற்போது அழைப்பும் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு அதிகரித்து விட்டதால் நெருக்கடியான நிலையில் உள்ளன. இதனால் வருமான இழப்பை எதிர்கொள்ள நேரும் என்று பயப்படுகின்றன.\nமொபைல் நிறுவனங்களுக்கு உண்மையிலே பாதிப்பு உள்ளதா\nநிறுவனங்களுக்கு இது போல வருமான இழப்பு இருந்தாலும், இணையம் & மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. முன்பு குறுந்தகவலுக்குச் செய்த செலவை விட மக்கள் இணையத்திற்கு அதிகச் செலவு செய்து வருகிறார்கள். தொழில்நுட்பம் வளரும் போது மாற்றங்களும் தவிர்க்க முடியாதது. அது மொபைல் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒரு வகையில் நட்டம் என்றால் இன்னொரு வகையில் லாபம் இருக்கும்.\nஇருப்பினும் வருங்காலம் அனைத்துமே இணையம் என்று ஆகும் போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். முன்னரே கூறியபடி அழைப்புகளுக்கும் அனைவரும் இணையத்தையே பயன்படுத்துவார்கள். எனவே, எதிர்காலத்தில் Data Pack மட்டுமே மக்கள் வாங்குவார்கள்.\nதொலைதொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்த செல் டவர்கள் Wifi Router போல செயல்பட்டுக்கொண்டு இருக்கும். இது நியாயமான ஒன்றல்ல. எனவே, இணையக் கட்டணத்தை உயர்த்துவது மட்டுமே ஒரே நியாயமான வழியாகும் ஆனால், தற்போது விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறினால் அதிகக் கட்டணத்தை செலுத்தியும் பல இணையத் தளங்களைப் பார்க்க முடியாத நிலை நமக்கு ஏற்படும். அதாவது லாபம் மட்டுமே இந்த நிறுவனங்களுக்கு, பாதிப்பு முழுக்க நமக்கு என்றாகி விடும்.\nஏர்டெல் நிறுவனம் தற்போது ஏர்டெல் ஜீரோ என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது என்னவென்றால் இந்த வசதியில் இணையும் தளங்களை இலவசமாகப் பார்க்கலாம் என்பது. உதாரணமாக நான் என்னுடைய தளத்திற்கு ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தி விட்டால், என்னுடைய தளத்தை ஏர்டெல் பயன்படுத்தும் அனைவரும் இலவசமாகப் பார்க்க முடியும். அதாவது நீங்கள் டேட்டா கட்டணம் செலுத்தாமலே\nடேட்டா கட்டணம் செலுத்தி இருந்தால், இந்தத் தளங்களைப் பயன்படுத்தும் போது இதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. நீங்கள் இதில் உலவும் நேரம் இலவசம். தற்போது Flipkart நிறுவனம் இதில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. இந்த நிறுவனத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் பலர் இணையத்தில் கூறி வருகிறார்கள். ஏர்டெல்லுடன் பல இணைய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.\nFlipkart நிறுவனம் மக்களின் எதிர்ப்புக் காரணமாக இதில் இருந்து தற்போது விலகி விட்டது.\nஇலவசமாகக் கிடைத்தால் நல்லது தானே..\nஅதை ஏன் எதிர்க்க வேண்டும்\nஇந்த முறை இணையக் கட்டமைப்பையே மாற்றி அமைக்கும் செயல். இதன் மூலம் பணம் படைத்தவர் மட்டுமே லாபம் பெற முடியும் என்பது போல நிலை வரும்.\nஇது போலப் பணக்காரத் தளங்கள் இணைந்தால், இவை மட்டுமே இணையம் என்பது போல நிலையாகி, கட்டணம் கொடுத்து இணைய முடியாத பல தகுதியான நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும். சக்தி வாய்ந்த ஒருதலைப் பட்சமான செய்தி நிறுவனம் இது போலச் சேவையைக் கொடுத்தால், இதை மட்டும் படிப்பவர்கள் இந்த நிறுவனம் கூறும் செய்தியை மட்டும் தான் நம்பி இருப்பார்கள். இவர்கள் கூறுவதே செய்தி என்ற நிலையாகலாம். இது இணையம் என்ற அடிப்படை கட்டமைப்பையே குலைக்கும் செயல். இணையம் என்பது விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிரத் திணிப்பாக இருக்கக் கூடாது.\nஇதை மேலோட்டமாகப் பார்த்தால் இலவசமாகத் தருகிறார்கள், அதை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது போலத் தான் தோன்றும் .ஆனால், இது பரவலானால் பணம் படைத்தவன் வகுத்ததே சட்டம் என்பது போல நிலையாகி விடும். மக்களும் இலவசமாகக் கிடைக்கும் தளங்கள் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்து அவர்களின் வசதி வாய்ப்புகள் மறைமுகமாக முடக்கப்படும். இது போல ஒரு சேவையைத் தான் ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவில் Internet.org என்ற தளத்தில் செய்து வருகிறது. இந்த இலவச இணைய வசதி, ஏழைகளுக்கு, வசதி குறைந்தவர்களுக்கு என்ற பெயரில் மக்களை மறைமுகமாக ஏமாற்றும் முயற்சியே\nபெரிய நிறுவனங்களின் விருப்பமே மக்களின் விருப்பமாக மாற்றும் முயற்சி. இலவசம் என்ற பெயரில் மறைமுகத் திணிப்பு. உலகத்தில் இலவசம் என்று எதுவுமே இல்லை. இலவசம் என்று தரும் ஓர் நிறுவனத்தின் எந்த ஒரு செயலுக்குப் பின்னாலும் பில்லியன் கணக்கில் மறைமுக லா��ம் இருக்கிறது. எனவே தான் Net Neutrality என்பதை அனைவரும் வலியுறுத்துகிறார்கள்.\nTRAI தற்போது என்ன செய்கிறது\nTRAI மொபைல் நிறுவனங்களின் வேண்டுகோளை பரிசீலித்து இதற்குக் கட்டணம் விதிப்பது குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மக்களைக் குழப்பும் விதத்திலும் மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் உள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏப்ரல் 24 ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. இதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது தான் அனைவரும் பரபரப்பாக எதிர்பார்க்கும் விசயமாக உள்ளது. தற்போது இணையத்தில் பலரும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்கிறார்கள்.\nஅதில் ஒன்று தான் நீங்கள் தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இந்தக் கட்டுரையும்.\nஇதன் ஆபத்து இன்னும் பலருக்கு தெரியவில்லையே..\nநாளையே WhatsApp க்குத் தனிக்கட்டணம் என்றால், பலர் அலறி அடித்துக்கொண்டு என்ன விசயம் ஏன் தடை என்று கேட்பார்கள். வட மாநில இணையப் பயனாளர்கள் இதன் ஆபத்து குறித்து அறிந்து இந்தியப் இணையப் பயனாளர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழில் இது குறித்த பரவலான செய்திகளைக் காண முடியவில்லை.\nவட மாநிலத்தவர் இந்தப் பிரச்சனைக்காக எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அமெரிக்காவில் இது போல கொண்டு வரத் திட்டமிட்டார்கள் .ஆனால், மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. பிரேசில், சிலி மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இதே நடந்து இருக்கிறது. நமக்கு என்ன ஆகும் என்பது நம் அனைவர் முயற்சிகளில் தான் உள்ளது.\nநான் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் செய்ய வேண்டியது இரண்டு விசயம். இதை எதிர்த்துப் பெட்டிசன் மற்றும் TRAI க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். இதை எப்படிச் செய்வது\nஇது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. நம்மைப் போல இணையம் பயன்படுத்தும் பலர் இவற்றை நாம் எளிமையாகச் செய்ய நமக்கு வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதைச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள். நீங்கள் பின்வரும் இணையத்தளங்கள் சென்று இரண்டு நிமிடங்களைச் செலவழிக்க வேண்டியது மட்டுமே. மிக மிக எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடு��்கவும்.\n2. TRAI க்கு மின்னஞ்சல் அனுப்ப –\nRespond to TRAI now க்ளிக் செய்து அனுப்பவும்.\nஇதை நீங்கள் மொபைலில் படித்துக் கொண்டு இருந்தாலும் வெகு எளிதாகச் செய்ய முடியும். இது போல எதிர்ப்பு தெரிவித்தால் பிரச்சனை சரியாகி விடுமா இணையம் பழைய முறையிலேயே தொடருமா இணையம் பழைய முறையிலேயே தொடருமா உறுதியில்லை. இது நம் எதிர்ப்பை பதிவு செய்யும் ஒரு வாய்ப்பு அவ்வளவு தான். TRAI எடுக்கும் முடிவே இறுதியானது. மக்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படலாம் அல்லது மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்கப்படலாம்.\nஉங்களால் முடிந்தது தற்போது மேற்கூறிய இரண்டு வேலையைச் செய்வதும் மற்றவர்களுக்கு இது குறித்த செய்தியைக் கொண்டு செல்வதும் மட்டுமே எனவே, இதை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து, அவர்களையும் மேற்கூறிய இரண்டு விசயங்களையும் செய்ய வலியுறுத்துங்கள். இணையம் காக்க நீங்களும் இணையலாம் எனவே, இதை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து, அவர்களையும் மேற்கூறிய இரண்டு விசயங்களையும் செய்ய வலியுறுத்துங்கள். இணையம் காக்க நீங்களும் இணையலாம் இணைய சுதந்திரத்துக்கு ஆதரவாக இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான மெயில்கள் இணைய சுதந்திரத்துக்கு ஆதரவாக இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான மெயில்கள் நீங்கள் தினமும் 100 இ-மெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கியப் பணிகளுக்கு மட்டுமே இ-மெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இ-மெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம். இந்த நம்பிக்கையில்தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்-க்கு இ-மெயில் அனுப்பியுள்ளனர்.\nவருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால், நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம். அதற்கு முன்னர் நெட் நியூட்ராலிட்டி (இணையதள சமநிலை) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நெட் நியூட்ராட்லிட்டியை காக்கவேஇணையவாசிகள் இ-மெயில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நெட் நியூட்ராலிட்டி எனும் பதம் சமீப காலமாக இந்தியா முழுவதும் பலமாக அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் டிராய் அமைப்பு இது ��ொடர்பாக கருத்து திட்ட முன்வடிவை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து கருத்து கோரியதை அடுத்து, இது தொடர்பான விவாதம் தீவிரமாகி இருக்கிறது.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதுடன் அதை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையதள சமநிலை என புரிந்து கொள்ளக்கூடிய நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் எல்லா வகையான இணையதளங்கள் மற்றும் சேவைகளை சமமாக கருதுவது என புரிந்துகொள்ளலாம்.\nஅதாவது, எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கான சமமான வாய்ப்பு எப்போதும் இணையவாசிகள் கையில் இருக்க வேண்டும் என்று பொருள். எல்லா இணையதளங்களும் சமமான வேகத்தில் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஇதன் உட்பொருள் எந்த ஓர் இணையதளத்தையும் பயன்படுத்த தனியே கட்டணம் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதும், இதற்கான உரிமை இணைய சேவை வழங்கும் நிறுவனம் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வழங்கப்படக்கூடாது என்பதுதான்.\nநெட் நியூட்ராலிட்டி பாதிப்பின் விபரீதம்\nஇணைய சேவைய வழங்குவது மட்டும்தான் நிறுவனங்களின் வேலையே தவிர, அதை எப்படி பயன்படுத்துவது என்பது இணையவாசிகளின் உரிமை என்பதுதான் இணைய சமநிலையின் அடிநாதம்.\nஆனால், இப்போதே இணையத்தை அப்படித்தானே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். உண்மை தான். ஆனால் இந்த நிலை தொடர்வதற்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே விஷயம். எப்படி என்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் நிலை உருவாகலாம் என்பதுதான். இப்படி கட்டுப்பாடு விதிக்கப்படும் இணையதளங்களைப் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரலாம். மற்ற இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்று சொல்லப்படலாம்.\nஉதாரணத்துக்கு, வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் அல்லது இணைய தொலைபேசி சேவையான ஸ்கைப்பை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அதேபோல செல்பேசியில் வாட்ஸ்அப் போன்றவைக்கும் கட்டுப்பாடுகள் வரலாம்.\nஇத்தகைய உரிமை இணைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வசுலிக்கப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது செலவை மிச்சமாக்க இணையவாசிகள் சில இணையதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள நேரலாம்.\nஅல்லது சில இணையதளங்களை அதிகம் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். இதுதான் நெட் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும்போது ஏற்படும் விபரீதம்.\nஏனெனில், நிறுவனங்கள் இணைய சேவையை சமமாக வழங்குவதை நிறுத்திக்கொண்டு தங்கள் இஷ்டம்போல வழங்கத் துவங்கும். இதனால் இணையத்தின் அடிப்படை சுந்ததிரம் பாதிக்கப்பட்டு, அதன் ஆதாரத் தன்மையான எவராலும் கட்டுப்படுத்தப்படாத குணமும் பாதிக்கப்படும் என்று வல்லுனர்களும் இணைய ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.\nபொதுவாக இந்த கட்டுப்பாட்டை இணைய நிறுவனங்கள் கொள்ளைப்புற வழியாக கொண்டு வர பார்க்கின்றன. உதாரணத்துக்கு, அவை அதிவேக இணைய சேவையை பெற அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுகளிடம் அனுமதி கோரி வருகின்றன. இவை இன்டெர்நெட் பாஸ்ட் லேன் என குறிப்பிடப்படுகின்றன. இந்த விரைவு பாதையில் பயன்படுத்தக்கூடிய இணைய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் இவை அனுமதி கோருகின்றன.\nஆனால், இப்படி அனுமதித்தால் அதிக பயன்பாடு உள்ள இணையதளங்களை எல்லாம் அதிவேக சேவைக்கு கொண்டு சென்று இணையத்தை கூறு போட்டு விடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஓர் இணையம் இருப்பதற்கு பதில் துண்டு துண்டாக பல இணையங்கள் இருக்கும். அவற்றின் மீது இணைய நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.\nஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்க முயலும் இன்டெர்நெட். ஆர்க் அமைப்பும் சரி இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஜிரோ இன்டெர்நெட்டும் சரி... இத்தகைய நிலைக்கே வித்திடும் என்று இணைய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇணைதளங்களை இலவசமாக பார்க்கலாம் என்பது கவர்ச்சியாக தோன்றினாலும் இதையே சாக்காக வைத்து மற்ற இணைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முற்படும் நிலை வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இணைய ஆர்வலர்கள் எல்லோருமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இணைய நிறுவனங்கள் மட்டும் இதை ஆதரிக்கின்றன. ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற இணைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அவற்றுக்கு எந்த லாபமும் வருவதில்லை. எனவே, இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை கேட்கின்றன.\nஅதேபோல தங்கள் சேவையை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கின்றன. இது தொடர்பாகத்தான் டிராய் அமைப்பு இப்போது இணையவாசிகளின் கருத்தை கேட்டுள்ளது.\nநெட் நியூட்ராலிட்டி காக்கப்பட வேண்டும் என்பதையும், அதற்கான காரணங்க்ளையும் விளக்கி மெயில் அனுப்பலாம்.\nஇணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக Save The Internet (http://www.savetheinternet.in/) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.\nஇதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி\n(http://www.netneutrality.in/ ) எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.\nநெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்\nதகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையப் பயன்பாடு, நெட் நியூட்ராலிட்டி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nநெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/09/", "date_download": "2018-05-22T04:25:51Z", "digest": "sha1:VJ3UTZY5EO33LWRUZRHMRAUPLTLQELKC", "length": 215540, "nlines": 554, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: September 2012", "raw_content": "\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பெறுவது பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஹீ, ஹே, ஹோ, ட ஆகியவை தொடர் எழுத்துக்கள் கொ, கௌ ஆகியவையாகும்.\nபூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்தரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் விஷயங்கள் இவர்களை பொறுத்த வரை மிகவும் எளிமையானதாக இருக்கும். நன்னெறிவும் ஒழக்கமும் தவறாதவர்கள். தயவு தாட்சண்யம் பார்பத்திலும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் விரும்தோம்பலிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்றாலும் சட்டென முன் கோபம் வந்து கெடுத்து விடும். சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் தன்னம்பிக்கையும் தளராத தைரியமும் கொண்டு பூஜ்ஜியத்திலிருந்தாலும் ராஜ்ஜியத்தை பிடிப்பார்கள். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.\nகாதலில் தோல்வியுற்றவராக இருந்தாலும் வரும் வாழ்க்கையிடம் இன்புறவே நடந்து கொள்வார்கள். காம வேட்கை அதிக மிருந்தாலும் பரிசுத்தமானவர்கள். தாத்தா பாட்டி, தாய் தந்தை, மனைவி பிள்ளைகள், ப��ரன் பேத்திகள் என கூட்டு குடும்பமாக கும்பலில் வாழவே விரும்புவார்கள். குடும்பத்தில் எந்தவொரு விஷேசம் என்றாலும் அது தன்னால் தான் நடந்தாக பெருமைபட்டு கொள்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். புதுமை விரும்பிகள் என்பதால் குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை கூட பார்த்து பார்த்து வாங்கி சேர்ப்பீர்கள். உற்றார் உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல் தக்க சமயத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். குடும்ப தலைவன் என்ற பொறுப்பை விட்டு கொடுக்க மாட்டார்கள். பசியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றாலும் அமிர்தமென்றாலும், விஷயமென்றாலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தே உண்பார்கள். நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.\nபூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும். இளமை வாழ்வில் பல போராட்டாங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு. சினிமா துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பலவகையில் புகழ் பெறுவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் எவ்வளவு சாதித்தாலும் சம்பாதித்தாலும் தன்னடக்கத்துடனேயே இருப்பார்கள். இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடலில் எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காச நோய், ரத்த சோகை, மார்க புற்று நோய், தோல் வியாதி, மஞ்சள் காமாலை விக்கல், இருமல் போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.\nபூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சனி திசை வரும். சனி திசை மொத்தம் 19 வருடங்களாகும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும் என்பதினை அறியலாம். சனி திசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் நல்லது அடைய முடியும்.\nஇரண்டாவதாக வரும் புதன் திசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்தப் பலன்களை பெற முடியும்.\nமுன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.\nநான்காவதாக வரும் சுக்கிர திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.\nசூரிய திசையும், சந்திர திசையும் ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஒர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.\nபூச நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nமஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.\nகும்பகோணம், திருவாரூர் சாலையில் 15.கி.மீ தெலைவில் அமைந்துள்ள சாரநாகத பெருமாள் மற்றும் காவிரித்தாய் வீற்றிருக்கும் திருஸ்தலம்\nதிண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வழயில் உள்ள அரசிலி நாதர் பெரிய நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்\nகும்பகோணம்& காரைக்கால் சாலையில் எஸ் புதூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள உமாமகேஸ்வரர் மங்களாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்\nவிருதுநகர் அருப்பு கோட்டைக்கு தென் மேற்கில் உள்ள திருமேனி நாதர் துனை மாலை நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்\nமேற்கூறிய கோயில்களின் ஸ்தல விருட்சம் அரசமரமாகும் ஆதலால் இக்கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடைய முடியும்\nகுறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூரில் நடைபெறும் தைப���சத் திருவிழாவில் பங்கு கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு\nஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா\nபூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்\nபரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். இது ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. புனர்பூச நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும், 4ம் பாதம் மட்டும் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது. இதில் 1,2,3ம் பாதங்கள் உடலில் காது தொண்டை, தோள் மார்பு போன்றவற்றையும், 4&ம் பாதம் நுரையீரல் மார்பு, வயிறு கல்லீரல் போன்றவற்றையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கே, கோ, ஹ, ஹி ஆகியவை தொடர் எழுத்துக்கள் கெ,கை ஆகியவையாகும்.\nபுனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் பலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். நன்றி மறக்காதவர்கள். பிறருக்கு நன்மை செய்யும் குணமிருக்கும். அழகான அங்க லட்சனங்கள் அமைந்திருக்கும். சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள். அதிக தன் மானம் உள்ளவர்கள் என்பதால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். எதிரிகளிடம் எப்பொழுதும் கவனமாக நடந்து கொள்வார்கள். ஒருவரை பார்த்தவுடன் அவரிடம் உள்ள நல்லது கெட்டதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். பொதுவாகவே மௌனமாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். படிப்பறிவு, எழுத்தறிவு இவற்றை விட அனுபவ அறிவே அதிகமிருக்கும் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.\nபுனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு காதல் செய்ய கூடிய அமைப்பு உண்டு என்றாலும் பெற்றோருக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக அமையும். சிக்கனமானவர் என்றாலும் மனைவி பிள்ளைகளின் தேவையறிந்தும், உணர்வுகளை புரிந்து கொண்டும் செலவு செய்ய தயங்க மாட்டார்கள். குடும்பத்தேவைகளை சரியாக பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கும் முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள். 37 வயதிலிருந்து செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் அமையும்.\nபுனர்பூச நட்சத்திரகாரர்கள் அரசு பணிகளில் இருப்பவர்களை விட, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம். தெரியாது என்று எதையும் ஒதுக்கீடு வைக்காமல் எந்த வேலையையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். யாருக்கும் அஞ்சாமல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பலரை வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பைனான்ஸ் போன்ற துறைகளிலும், வங்கி, வர்த்தகதுறை, நீதித்துறை மதம் சார்ந்த கல்வித்துறை போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கதை கவிதை எழுதுவதிலும் கதைகள் சொல்வதிலும் வல்லவர்களாக இருப்பதால் இதனாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டு மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக பணிபுரிய விரும்ப மாட்டார்கள். உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.\nசிலருக்கு சிறு வயதிலேயே முடக்கு வாதங்கள் ஏற்படகூடிய சூழ்நிலை உண்டாகும். நுரையிரலில் பாதிப்பு உண்டாகும். அதிக இனிப்பு வகைகளை விரும்பி உண்பதால் சர்க்கரை நோயும் தாக்கும்.\nபுனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக குரு திசை வரும். குரு திசை மொத்தம் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு குரு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்பதனை அறியலாம். குரு பலம் பெற்று அமைந்து பிறக்கும் போதே குரு திசை வருமேயானால் கல்வியில் நல்ல மேன்மை, பெற்றோர் பெரியோர்களை மதிக்கும் பண்பு, எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் சொந்த தொழில் செய்யும் யோகம், பூமி மனை வாங்கும் யோகம், செய்யும் தொழிலில் உயர்வு சமுதாயத்தில் பெயர் புகழ் மேன்மையடையும் வாய்ப்பு போன்றவை உண்டாகும்.\nமூன்றாவது திசையாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும்.\nநா���்காவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு சமூக நல சேவைகளில் நாட்டம் கொடுக்கும். என்றாலும் ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் உண்டாகும்.\nஐந்தாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்கள் வாழ்வில் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும்.\nமேற்கூறிய தசா காலங்களில் அந்த கிரகங்கள் பலம் பெற்று சுபர் பார்வையுடன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். இல்லை எனில் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தே முன்னேற வேண்டியிருக்கும்.\nபுனர்பூச நட்சத்திரர்களின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் சுமார் பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;\nவிவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரக பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.\nகும்பகோணத்துக்கு அருகிலுள்ள நண்டாங் கோயிலில் குடிகொண்டுள்ள அருமருந்துடையார். அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nகடலு£ர் மாவட்டம், சிதம்பரத்திற்கு கிழக்கில் 3,கி.மீ தொலைவிலுள்ள பாசுபதேசுவரர் அன்னை நல்ல நாயகி எழுந்தருளியுள்ள திருக்கோயில்\nவிழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூருக்கு தென்கிழக்கில் 20.கி.மீ தொலைவிலுள்ள இருபாபுரீசுவரர்&மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம்.\nசென்னைக்கு மேற்கில் 50.கி.மீ தொலைவிலுள்ள தீண்டாத் திருமேனியாக மூங்கில் அடியில் முளைத் தெழுந்த பாசூர்நாதர் திருக்கோயில் ஆகியவையாகும். இக்கோயில்களில் எல்லாம் மூங்கில் ஸ்தல மரமாக உள்ளது.\nஓம் தசரத குமாராய வித்மஹே\nதன்னோ ராம ப்ரசோத யாத்\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும். இதன் அதிபதி ராகு பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தொண்டை, தோள், கைகள் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,க,ங,ச ஆகியவை தொடர் எழுத்துக்கள் கூ, கா ஆகியவை. இவர் மிதுன ராசிக்குரியவராவார்.\nதிரு என்ற அடைமொழியை கொண்டிருக்கும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால் முன் கோபமும் முரட்டு தனமும் அதிகமிருக்கும். காரிய வாதியாக திகழும் இவர்கள் தங்களுடைய நன்மைக்காக பொய் சொல்லவும் தயங்கமாட்டார்கள். உற்றார் உறவினர்களை அடிக்கடி பகைத்து கொள்ள நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல பேசுவதால் இவர்களை இரட்டை நாக்குள்ளவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும், எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விடாத பிடிவாத குணமும் நிரம்பியிருக்கும். தங்களைப் பற்றியே எந்த நேரமும் புகழ் பாடி கொண்டிருக்கும் தற்பெருமை கொண்டவர்கள். தேவையற்ற வாக்கு வாதங்களால் நண்பர்களை இழக்க கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சிறு வயதிலேயே குடும்ப பாரத்தை சுமக்க நேரிடும். பிறரை பற்றி இழிவாக பேசுவதில் வல்லவர்கள். காம வேட்கை அதிகமுள்ளவர்களாக இருப்பதால் பெண்களின் சாபத்திற்கு ஆளாவார்கள்.\nகண்டதை கவிதையாக்கும் கற்பனை வளம் கொண்டவர்களாதலால் காதலும் இவர்களுக்கு கைவந்த கலையே. மனைவி பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து இன்பமாக வாழ்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்று கொள்ள முடியும். வீடு மனை வண்டி வாகனங்களுடன் சுக போக வாழ்க்கை அமையும். உறவினர்களை விட நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காரம் அதிகமுள்ள உணவுகளை விரும்பி உண்பார்கள்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவாற்றலும் திறமையும் இருக்கும் ஆதலால் புகழ் பெற்ற நிறுவனங்களில் பொருட்களை விற்று சம்பாதிப்பதில் வல்லவர்கள். அரசு பணியோ, தனியார் துறையோ எதுவாக இருந்தாலும் தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவதுடன் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வருவார்கள். வீடு நிலம் வாங்க விற்க உதவு��் தரகர்களாகவும், மக்கள் தொடர்பு, காவல் சுற்றுலா, தொலைபேசி,கனரக வாகனங்களில் பணிபுரியும் வாய்ப்பு, வண்டி வாகனங்களை வாங்கி விற்பது, ஹார்வேர் பொருட்களை விற்பனை செய்வது போன்ற துறைகளில் ஈடுபடுவார்கள். நட்சத்திர ஒட்டல் நடத்துவது, பலர் மடாதிபதிகளாகவும், பள்ளி கல்லூரி மேலாளர்களாகவும் விளங்குவார்கள் 39 வயதிற்கு மேல் சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று செல்வம் செல்வாக்குடனும், சமுதாயத்தில் நல்ல உயர்வுடனும் வாழ்வார்கள்.\nதொண்டையில் பிரச்சனை, அம்மை ஆஸ்மா, இருமல், ரத்த அழுத்த சம்மந்த பட்ட பிரச்சனைகள், மர்ம உறுப்புகளில் பிரச்சனை போன்றவை உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு கணக்கிட்டு மீதம் வரும் திசா காலங்களைப் பற்றி அறியலாம். ராகு திசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையிடம் கருத்து வேறுபாடு, பெரியோர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை போன்றவை ஏற்பட்டாலும் ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும்.\nஇரண்டாவதாக வரும் குருதிசை காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு எதிர்பாராத திடீர் தன வரவுகளால் பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.\nமூன்றாவதாக வரும் சனி திசையிலும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் எதிலும் முன்னேற்றமும், வேலையாட்களின் ஒத்துழைப்பும் கிட்டும். சனி பலமிழந்திருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.\nநான்காவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் இத்திசை காலங்களிலும் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடை பெறும் வாய்ப்பு உண்டாகும்.\nஐந்தாவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர் பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும் ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.\nதிருவாதிரை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் செங்கரு மரமாகும். இம்மரத்தை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதம் இரவு பத்து மணிக்கு மேல் வானத்தில் பிரகாசமாக ஜொலிப்பதை காணலாம்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;\nதிருவாதிரை நட்சத்திரத்தில் தெய்வ பிரதிஷ்டை செய்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, வேத பரிகாரங்கள் செய்வது, நீண்ட நாட்களாக பூட்டியுள்ள கதவுகளை திறப்பது, சூளைக்கு நெருப்பிடுவது, குழந்தையை தொட்டியிலிருந்து காது குத்துவது போன்ற காரியங்களை செய்யலாம்.\nதிருவாதிரை நட்சத்திர காரர்கள் ஆடலரசன் அருள்பாலிக்கு எந்த திருத்தலங்களையும் வழிபடலாம். திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீ அருணாசலேஸ்வரரையும் வழிபாடு செய்யலாம். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் வீற்றிருக்கும் ஸ்ரீயோக பைரவரையும் வழிபடலாம் சென்னை திருவற்றியூரிலுள்ள ஸ்ரீ வடிவுடையம்மை, உடனுறை ஸ்ரீபடம் பக்க நாதர் மற்றும் மாணிக்க தியாகேஸ்வரரையும் வழிபடலாம். சென்னை பெசன்ட் நகரிலுள்ள அஷ்டலக்ஷமி கோயிலுள்ள 27 நட்சத்திர விருட்சங்களில் செங்காலி மரத்தையும் வழிபடலாம்.\nஓம் தத் புருஷாய வித்மஹே\nதிருவாதிரை நட்சத்திர காரர்களுக்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்;\nரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தை பெறுவது மிருகசீரிஷ நட்சத்திரமாகும். இதன் அதிபதி செவ்வாய் பகவானாவார். இது ஒரு பெண் இனமாக கருதப்படுகிறது. இதில் 1,2&ம் பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் 3,4&ம் பாதங்கள் புதனின் ராசியான மிதுனத்தில் அடங்கும். அதனால் முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3,4&ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெமுத்துக்கள் வே, வோ, கா,கி ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வை, வொ ஆகியவையாகும்.\nரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமு���் இருக்கும். தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பொதுவாகவே மொழிப்பற்றும் இனப்பற்றும் அதிகம் இருக்கும். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும் இருக்கும். தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்டுகும் தைரியம் இருக்கும்.\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் பண்பில்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவாகவே இருக்கும் அடிக்கடி மன சஞ்சலங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள். பெண்களுக்கு தாய் வழியில் நிறைய வசதிகள் வந்து கொண்டேயிருக்கும். செல்வம் செல்வாக்கிற்கு பஞ்சம் இருக்காது. ஆடம்பர பொருட்களை எல்லாம் வாங்கி போட்டு சொகுசான வாழ்க்கை வாழ்வார்கள். அன்புக்கு கட்டுபட்டவராக இருந்தாலும் இவர்களுடைய குண அமைப்பால் கடைசி காலத்தில் தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எளிதாக எடுத்துக் கொண்டு வாழம் ஆற்றல் கொண்டவர்கள். பிள்ளைகளிடம் கராராக நடந்து கொள்வார்கள்.\nசெய்யும் உத்தியோகத்தில் நெறி முறை தவறாமல் நடந்து கொள்வார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆற்றல் இருக்-கும். நாட்டியம், நாடகம், சங்கீதம் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். கடின உழைப்பாளிகள், பேச்சாலும், செயலாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பார்கள். கற்பூர புக்தி உண்டு என்று கூறலாம். அரசியல், பொது மேலாண்மை, சட்டம் போன்ற துறைகளில் புகழ் பெறுவார்கள். பணம் படிப்பு போன்றவை குறைவாக இருந்தாலும் தான் நிறைவாக வாழ்வதாகவே காட்டி கொள்வார்கள். தங்களுடைய சொந்த கருத்துக்களை யாரிடமும் வெளியிடாமல் சாதித்துக் காட்டும் திறமைசாலிகள் என்றால் மிகையாகாது. வண்டி வாகனங்களை வேகமாக ஒட்டிச் செல்வதில் அதிக ஆர்வம் இருக்கும்.\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமாக உழைப்பதால் கை, கழத்து எலும்பு போன்றவற்றில் வலியும், வயிற்று வலி குடல் இறக்கம், நீரிழவு, வாதம் போன்றவற்றில் பாதிப்பும் உண்டாகும். பயணங்களில் அடிபட கூடிய வாய்ப்பு உண்டு என்பதால் எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.\nமிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக செவ்வாய் திசை வரும் செவ்வாய் திசை காலங்கள் மொத்தம் ஏழு வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம்.செவ்வாய் திசையில் எதிலும் துடிப்பு,ரத்த சம்பந்தபட்ட பாதிப்பு உண்டாகும்\nஇரண்டாவது திசையாக ராகு திசையாக வரும். இத்திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இளமை காலத்தில் ராகு திசை வருவதால் ராகு பலம் பெற்றிருந்தால் மட்டும் நல்ல கல்வி அறிவை பெற முடியும் இல்லையெனில் கல்வியில் மந்த நிலை, முன் கோபம் முரட்டு சுபாவம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவப் பெயர் பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.\nமூன்றாவதாக வரும் குருதிசை காலங்களில் சற்று உயர்வுகளை பெற முடியும். பூமி மனை வாங்கும் யோகம் பொருளாதார மேன்மையும் செய்யும் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்.\nநான்காவதாக வரும் சனி திசை மாரக திசை என்றாலும் சனி பலம் பெற்று அமைந்து விட்டால் சமுதாயத்தில் நல்ல உயர்வினையும், வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தருவார். இரும்பு சம்மந்தப்பட்டவைகளால் அனுகூலமும் உடனிருக்கும் தொழிலாளர்களால் உயர்வும் உண்டாகும். நல்ல செல்வந்தர்களாக வாழக் கூடிய ஆற்றல் இருக்கும்.\nமிருக சீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் இரவில் பத்து மணிக்-கு தலைக்கு மேல் வானத்தில் காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;\nதிருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபரணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்றவற்றை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் செய்யலாம்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள சந்திர சூடேஸ்வரர் மரக தாம்பிகை திருக்கோவில்\nதர்மபுரிக்கு வடக்கு 48 கி.மீ தொலைவிலுள்�� சந்திர மௌலிஸ்வரர், பார்வதியம்மை திருக்கோயில்\nகரூர் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள கற்பூர வல்லி சந்திர மௌலீஸ்வரர் திருக்கோயில்\nஎழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஜனகவல்லி, உடனுறை ஏரி காத்த ராமன் எனப்படும் ஸ்ரீ கோதண்ட ராமன் திருக்கோயில் ஆகியவையாகும்.\nதாரித்திய துக்க தஹணாய நமச் சிவாய.\nமிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்\nசித்திரை, அவிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்ய கூடாது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருப்தேழு நட்சத்திரங்களில் நான்காவது இடத்தை பெறுவது ரோகிணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திர பகவானாவார்.இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முகம், வாய், நாக்கு, மற்றும் கழுத்து பகுதிகளை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஓ,வ,வி, வு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் வா, வீ ஆகியவை.\nரோகிணி நட்சத்திரம் தாய்க்கும் தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படத்தும் என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு. சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் வருவதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த விதமான கலையாக இருந்தாலும் எளிதில் கற்றும் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள் தண்ணை நம்பியவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும் பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதி நுட்ப மதியுடனும் தெளிந்த அறிவுடனும் எந்த வொரு செயலையும் செய்வார்கள். பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும் பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிவும் திறனும் உண்டு. பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள். விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிலும் எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள்.\nஇந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என��பதால் குடும்பத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும். சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். செல்வம் செல்வாக்கு நிறைந்திருக்கும். எப்பொழுதும் கூட்டத்திலேயே இருக்க விரும்புவதால் சமுதாயத்திலும் நல்ல மதிப்பிருக்கும். இவர்களுடைய பேரும் புகழும் வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையளிப்பதாக இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். நினைத்ததை நினைத்தப்படி அடையும் ஆற்றல் உண்டு. காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இல்லாதவராக இருந்தாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள். கவிதை கட்டுரை, கதை,நாடகம் ஆகியவற்றை எழுதுபவர்களாகவும், திரை துறையில் பெரிய கலைஞர்களாகவும் இருப்பார்கள். உணவு விடுதி, ரெஸ்டாரண்ட், லாட்ஜ் ஒனர்களாகவும், பால் பண்ணை மற்றும் கரும்பு சார்ந்த துறைகளில் வல்லுனர்களாகவும் இருப்பார்கள். விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. சமையல் கலை நிபுனர்களாகவும் இருப்பார்கள். இரும்பு வியாபாரமும் செய்வார்கள்.\nரோகிணியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் உச்ச ராசியான ரிஷபராசி என்பதால் அடிக்கடி ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். முகப்பரு, கண், மூக்கு, தொண்டைகளில் பிரச்சினை, மூட்டு வலி போன்றவற்றால் பாதிக்கபடுவார்கள்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசை சந்திர திசையாகவரும். சந்திர திசை மொத்தம் 10 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கொண்டு மீதமுள்ள வருடங்களை கணக்கிட்டு கொள்ளலாம். சந்திர திசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகும்.\nஇரண்டாவது திசையாக வரக்கூடிய செவ்வாய் திசையில் மொத்த காலங்கள் ஏழு வருடங்களாலும் இத்திசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும்.\nமூன்றாவது திசையாக வரும் ராகு திசை காலங்களில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும்.\nநான்காவது திசையாக வரும் குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.\nஐந்தாவதாக வரும் சனி திசை பத்தொன்பது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும்.\nஆறாவதாக வரும் புதன் திசை மாரகதிசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும்.\nஇந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு பன்னிரண்டரை மணியளவில் வானத்தில் காணலாம். ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும்.\nபெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், பூ முடித்தல், திருமணம் சம்மந்தம் செய்தல், குழந்தையை தொட்டிலிடல், பெயர் சூட்டுதல், வாசல் கால் வைத்தல், புது மனை புகுதல், வங்கி கணக்கு தொடங்குதல், மாடுகள் வாங்குதல், கதிர் அறுத்தல், கல்வி கற்றல், புத்தகம் வெளியிடல், விதை விதைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புனித யாத்திரை செல்லுதல் நல்லது.\nது£த்துகுடி மாவட்டம் கோவில் பட்டிக்கு மேற்கில் 19 கி. மீ தொலைவிலுள்ள ஜம்பு நாத ஈஸ்வரர் அகிலேண்டஸ்வரி ஆலயத்திலுள்ள நாவல் மரமரம்.\nதஞ்சாவூருக்கு வடக்கே கும்பகோணம் சாலையில் 11.கி.மீ தொலை உள்ள ஜம்புநாதர் திருக்கோயில்.\nசெங்கல்பட்டுக்கு கிழக்கே திருப்போரூர் சாலையில் 18.கி.மீ தொலைவிலுள்ள ஜம்பு கேஸ்வரர் ஆலயம்.\nசென்னைக்கு மேற்கில் 10.கி.மீ தொலைவுள்ள ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்\nகமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ;\nப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே\nதிருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் ரோகிணிக்கு ரச்சு பொருத்தம் வராது என்பது இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்யாதிருப்பது நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1&ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1&ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4&ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகியவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.\nகிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பி��்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணி புரியும் ஆர்வம் இருக்-கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள் கராத்தே, குங்-ஃபூ போன்ற தற்காப்பு கலைகளிலும் சாரணர் இயக்கத்திலும் பங்கேற்கும் ஆர்வம் கொண்டவர்கள். நாளைக்கு செய்வோம் என்று எதையும் தள்ளி போடாமல் அந்தந்த காரியத்தை அவ்வப்போது செய்து முடிப்பார்கள்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முன் கோபம் அதிகமிருப்பதால் ரத்த அழுத்த சம்மந்தப்பட்ட நோய்கள் தாக்கும். இதய நோய், ஒற்றை தலைவலி உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள், கண்களில் கோளாறு காதுவலி போன்றவை உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.\nஇரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வே���ு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nமூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.\nராகு திசை 18 வருடங்கள் 4&வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சம் போட வேண்டிவரும்.\nஇந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11.00 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nகடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற் கொள்ள பழைய வாகனங்களை விற்க இந்த நட்சத்திர நாள் நல்லது.\nதிண்டிவனம் அருகிலுள்ள மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது. பொதுவாகவே முருகன் குடிகொண்டிருக்கும் எல்லா ஸ்தலங்களையும் வழிபடலாம்.\nகிருத்திகை நட்சத்திரத்திற்கு பொருந்தால் நட்சத்திரங்கள்\nபுனர்பூசம், உத்திரம் விசாகம், உத்திராடம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைப் பெறுவது பரணி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை, மூளை மற்றும் கண் பகுதிகளை ஆளுமை செய்கிறார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய ��ுதலெழுத்துக்கள் லீ, லு, லே, லோ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் சொ, சௌ ஆகியவை.\nபரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவரக் கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும். அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் சிந்தித்து செயல் படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும் போது சரியாக காலை வாரி விடுவீர்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பீர்கள். புத்தக புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற் கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.\nஎந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும். வணிகவியல்,பல்,கண்,காது ஆகிய துறைகளிலும் வண��க மேலாண்மை, பைனான்ஸ் போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.\nஇரண்டாவது திசையாக வரும் சூரிய திசை காலங்களில் சுமாரான நற்பலன்களையேப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள். சந்திரன் திசை 3வது திசையாக வருவதால் இதிலும் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும். செவ்வாய் திசையில் பூமி மனை வாங்கும் யோகம் மனைவி வழியில் அனுகூலம் உண்டு. ராகு திசை 5வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், சமுதாயத்தில் நல்ல உயர்வினையும் பெற முடியும். செல்வம் செல்வாக்கும் உயரும்.\nஆறாவது திசையாக வரும் குரு திசை மாரக திசையாகும். ஆனால் குரு திசை காலங்களே மேலும் முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு பலம் பெற்று அமைந்து விட்டால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.\nமேற்கூறிய திசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஇந்த நட்சத்திரத்தை மார்கழி மாதம் இரவு 10.00 மணி சுமாருக்கு வானத்தின் உச்சியில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து முக்கோண வடிவில் தோற்றமளிக்கும். பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nசெய்ய வேண்டிய நற் காரியங்கள்;\nஇசை, ஒவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, நடன அரங்கேற்றம் செய்ய, தீர்த்த யாத்திரை செய்ய, மூலிகை செடிகளை பயிரிட மற்றும் ரோஜா உள்ளிட்ட முற்செடிகளை நட பரணி நட்சத்திரம் நல்லது.\nதிருத்துறைப்பூண்டி பாதையில் கச்சனத்துக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது. கும்ப கோணத்திலிருந்து சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபாடு செய்யலாம்.\nதிரு ஆவினன் குடியில் உள்ள ஸ்தல மரமான நெல்லி மரத்தையும் வழிபடலாம்.\nசென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு, முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.\nஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே\nபரணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்\nபரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் முதலிடத்தை பெறுவது அஸ்வினி நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இவர் உடலில் தலை பாகத்தையும் மூளையையும் ஆளுமை செய்கிறார். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் கு,சே, சோ, ல ஆகியவை. தொடர் எழுத்துக்கள் செ சை முதலியவை ஆகும்.\nஅஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும். எடுக்கும் காரியங்களை விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர். சிறந்த சிந்தனையாளர் அதிகாரத்திற்கு பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில் இருப்பதால் ��ன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும். எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள். பிடிவாத குணமிருக்கும் அடுத்தவர் சொல்லுக்கு கட்டுபடாதவர்கள். துணிச்சலும் தன்னம்பிக்கையும் சொத்தாக கொண்டவர்கள். வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள். இவர்களிடம் வாதிட்டு வெற்றி பெறுவது என்பது அரிது. மேடை பேச்சுக்களில் பாராட்டுதலையும் கைதட்டுதல்களும் பெறாமல் இறங்க மாட்டார்கள்.\nகேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தாலும் நல்லவர்களாக தேர்ந்தெடுத்தே பழகுவார்கள். குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கும் யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும். இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து செய்யும் வாழ்க்கை துணையையே பெற முடியும் மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும் இருக்கும். அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.\nஎந்த தொழில் செய்தாலும் அதிக நேர்மையும் கண்ணியமும் இருக்கும். இதனால் உடன் பணிபுரிபவர்களிடமும், மூத்த அதிகாரிகளிடமும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கப் பெற்று வெகு சீக்கிரத்தில் உயர் பதவிகளை அடைவார்கள் 24 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளேயே பூமி மனை வீடு வாகனம் யாவும் வாங்கும் யோகம் கிட்டும். பத்திர பதிவு, வானியல், வங்கி, மருத்துவம், ரசாயனம் மருந்து, மின்சாரம், ரியல் எஸ்டேட், கட்டடம் கட்டுதல் போன்ற துறைகளில் ஈடுபட கூடிய வாய்ப்பு கிட்டும் ஜோதிடம் விஞ்ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு ஏற்படும்.\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பைல்ஸ், முதுகு தண்டு பிரச்சனை, கணுக்கால் வலி, ஒற்றை தலை வலி, மூளை காய்ச்சல் போன்றவற்றினால் பாதிக்கபடுவார்கள்.\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும். கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது திசை நடைபெறும் என்பதை அறியலாம். கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கல்வியில் மந்த நிலையை கொடுக்கும். தாயின் உடல் நிலையும் பாதிப்படையும் சோம்பல் தனம், பிடிவாத குணம் இருக்கும்.\nஇரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும். சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் இத்திசை காலங்கள் மேன்மையான நற்பலன்களையும், சுகவாழ்வு சொகுசு வாழ்வையும் பெற முடியும். வாழ்க்கை தரமும் உயர்வடையும்.\nமூன்றாவது திசையாக சூரிய திசை வரும். பொதுவாகவே மூன்றாவது திசை முன்னேற்றத்தை சுமாராகத் தான் தரும் என்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும். தந்தையிடம் மன சஞ்சலங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கும், உஷ்ண சம்பந்தபட்ட ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.\nசந்திர திசை நான்காவது திசையாக வரும் சந்திர திசை காலங்கள் 10 வருடங்களாகும். சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து திசை நடைபெறும் இக்காலங்களிலும் மனக்குழப்பங்கள், தாயிடம் கருத்து வேறுபாடு மனம் அலை பாய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என்றாலும் வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும்.\nஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை மாரக திசை என்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும். ராகு திசை 6வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.\nமேற்கூறிய திசை காலங்களின் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ் நாளில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஅஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு எட்டி மரம் பரிகார விருட்சமாகும். இந்த மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு 10.00 மணிக்கு மேல் நடுவானத்தில் காண முடியும்.\nசெ���்ய வேண்டிய நல்ல காரியங்கள்;\nஅஸ்வினி நட்சத்திர நாளில் மனை முகூர்த்தம் செய்தல் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல், சாஸ்திர பயிற்சி தொடங்குதல், விதை விதைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கடல் வழி பயணங்கள் மேற்க்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல், பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டையடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லது.\nரங்க நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள தன்வந்திரியை ஜன்ம நட்சத்திர நாளில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடலாம். கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ் வரரும். அஸ்வினி நட்சத்திர காரர்களின் பரிகார தெய்வமாக விளங்குகிறார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூரில் சரஸ்வதி கோயிலிலும் வழி பாடு செய்யலாம். சென்னை திருவற்றியூம் மற்றும் திருவிடை மருதூர் கோயில்களில் உள்ள அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கும் ஜன்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்யலாம்.\nசரஸ்வதி தேவியின் காயத்திரி மந்திரம்\nஓம் வாக் தேவியை ச வித்மஹே\nவிரிஞ்சி பந்யை ச தீமஹி\nஅஸ்வினி நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம் மகம் கேட்டை மூலம் ரேவதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nஉத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். தற்போது உத்தியோகம் பெண்களுக்கும் லட்சணம் என்பதை பெருமிதத்துடன் கூறிக் கொள்ளலாம். கணவன் சம்பாதித்து வர மனைவி அடுக்களையில் சமைத்துப் போட்ட காலங்கள் மாறி பெண்களும் எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக மாறி வருகிறார்கள். அரசியலில் கூட பெண்கள் 33 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்று முதன்மை வகிக்கிறார்கள். சாதாரண சமையல் வேலை என்ற கேலி பேசியவர்கள் கேட்டரிங் என்ற ஆங்கில சொல்லுடன் சமையல் கலைகளில் வலம் வருகிறார்கள். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பெண்களும் வேலைக்கு செல்வதுதான் நல்லது என பல ஆண்களும் நினைப்பதால், வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த பெண்களும் அவரவர் தகுதிக்கேற்ப ஒவ்வொரு துறைகளை தேர்ந்தெடுத்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.\nவீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்த விந்தை மனிதர்கள் தலை க���ிழ்தார் என்ற பாரதியின் பாடல் வரிகளும் நிஜமாகி வருகின்றன. பெண்கள் எல்லோரும் படித்து முன்னேறி வருவதால் பல துறைகளில் அதிகாரமிக்க பதவிகளையும் வகித்து வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட அதிகாரமிக்க பதவிகளை அடையக்கூடிய யோகம் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஜீவன ஸ்தானமான 10ம் இடம் பலம் பெற்று இருப்பது சிறப்பு. 10 வீட்டில் சூரியன், செவ்வாய் அமையப் பெற்று சுப பார்வை பெற்றாலும் கண்டிப்பாக அதிகாரமிக்க உயர் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.\nஅது போல 10ம் அதிபதி பலம் பெற்று சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று 10ம் வீட்டையோ, 10ம் அதிபதியையோ குரு பார்வை செய்தால் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு, உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். நவக்கிரகங்களில் செவ்வாய் நிர்வாக காரகனாவார். அவர் 10 ல் அமைந்து சுபபார்வையுடன் இருந்தால் பலர் பாராட்டக்கூடிய அளவுக்கு சிறந்த நிர்வாகியாக விளங்குவார். 10 ம் வீட்டில் அமையும் கிரகங்களை வைத்தே அவர்கள் எந்தத் துறையில் சிறந்து விளங்க முடியும் என்பதை அறியலாம். பெண்களின் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் பலம் பெற்று குருபார்வை பெற்றால் அரசு, அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் உயர் பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\nநவகிரகங்களில் சந்திரன் ஜல காரகனாவார். பயணங்களுக்கும் அவர்தான் காரகனாவார். சந்திரன் 10 வீட்டில் பலம் பெற்று சூரியன் தொடர்புடன் குரு பார்வை பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த துறைகளிலே குறிப்பாக உணவு தானியங்கள், தண்ணீர் சம்பந்தப் பட்ட துறைகள், சுற்றுலா மற்றும் பயணங்கள் தொடர்புடைய துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், சுக்கிரனின் தொடர்புடன் இருந்தால் கலை சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியவும் ஆடை, ஆபரணத்துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.\nநவகிரகங்களில் புதனானவர் கல்வி, கணக்கு, கம்பியூட்டர் போன்றவற்றிற்கு காரகன் ஆவார். புதன் 10ல் பலமாக இருந்தால் கம்பியூட்டர், ஆடிட்டிங் போன்ற துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். புதன் சூரியனின் சேர்க்கை பெற்று குரு பார்வை பெற்றிருந்தால் அரசாங்கத் துறையில் தணிக்கை சம்பந்தப்பட்ட துறைகளிலோ, வங்கிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்போ உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்று 10ல் பலமாக இருந்த���, 2ம் பாவமும் சிறப்பாக இருந்தால் பேச்சால், வாக்கால் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர், பேராசிரியராக பணியாற்றும் அமைப்பு ஏற்படும். அது மட்டுமின்றி மற்றவர்களை வழிநடத்தக்கூடிய யோகம் வழக்கறிஞர் ஆகக்கூடிய யோகம் உண்டாகும். புதன் குருவுடன் சனி பலமாக இருந்தால் நீதிமன்றங்களில் பணிபுரியக்கூடிய யோகம் ஏற்படும். 10 ல் புதனுடன், சனியும் பலமாக இருந்தால் இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.\nகுரு பகவான் 10 வீட்டில் பலமாக இருந்தால் பண நடமாட்டமுள்ள இடங்களில் பொது நலப் பணிகள் நடைபெறும் இடங்கள், பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும். குருவுடன் புதன், செவ்வாய் பலமாக இருந்தால் எழுத்து பத்திரிக்கை துறைகளில் பணிபுரியக்கூடிய யோகம் உண்டாகும். 10ல் சந்திரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் இணைந்திருந்தால் மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய அமைப்பு, மருந்து கெமிக்கலில் தொடர்புடைய துறைகளில் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.\n10ம் வீட்டில் சனி பகவான் பலமாக இருந்து சுக்கிரனின் சேர்க்கை பெற்றால் போக்குவரத்து, வண்டி, வாகனங்கள் தொடர்புடைய துறைகள் போன்றவற்றிலும், சனி மட்டும் பலமாக இருந்தால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் கூடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nபொதுவாக, பெண்களின் ஜாதகத்தில் 10ம் வீட்டில் சூரியன் சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் பலமாக அமையப் பெற்று, அக்கிரகங்களின் திசை நடைபெற்றால் கௌரவமிக்க பணிகளால் முன்னேற்றமும், வருவாய் ஈட்டக்கூடிய யோகமும் உண்டாகும். புதன் சுக்கிரன், சனி, ராகு போன்ற கிரகங்கள் 10ம் வீட்டில் பலமாக அமையப்பெற்று ஜாதகத்தின் யோக பாவங்கள் பலம் பெற்று அக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். 7,10 க்கு அதிபதிகளின் தொடர்பு இருந்தால் கூட்டுத் தொழில் மூலம் ஏற்றம் உண்டாகும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nதிருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் ஜாதக ரீதியாக எல்லாப் பொருத்தங்களையும் நன்றாக ஆராய்ந்து பின்பே திருமணம் செய்கிறார்கள். ஒருவர் பிறக்கும்போது அவரின் ஜாதக ரீதியாக கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் அதை யோக ��ாதகம் என்கிறோம். அதுவே கிரக நிலைகள் சாதகமின்றி இருந்தால் அதை தோஷ ஜாதகம் என்கிறோம்.\nபெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டகரமானதாகிவிடும். பெண்ணின் ஜாதக ரீதியாக எந்தெந்த கிரகங்கள் எங்கெங்கு இருந்தால் இப்படிப்பட்ட தோஷங்கள் உண்டாகின்றன என பார்ப்போம்.\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாயானவர் குடும்ப ஸ்தானமான 2லும், சுக ஸ்தானமான 4 லிலும், களத்திர ஸ்தானமான 7லும், மாங்கல்ய ஸ்தானமான 8லும், கட்டில் சுக ஸ்தானமான 12லும் அமைவது செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். இப்படி தோஷம் அமைந்துள்ள பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்த்து திருமணம் செய்வது நல்லது. 2,4,7,8,12 ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் செவ்வாய் அமைந்திருப்பது போதுமானதாகும். செவ்வாய் தோஷக்காரர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வது, சஷ்டி விரதங்கள் மேற்கொள்வது, தினமும் கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. செவ்வாய் பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் சாற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, விளக்கேற்றி வழிபாடு செய்வது உத்தமம்.\nசெவ்வாய் தோஷம் பலருக்கு தெரிந்திருக்கிறது என்றாலும் அதைவிட கடுமையான தோஷமானது ராகு கேது தோஷமாகும். சர்ப கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய ராகு, கேது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 1,7 மற்றும் 2,8 ல் இருந்தாலும், 7,8 ம் அதிபதிகள் ராகு, கேதுவின் சாரம் பெற்றிருந்தாலும், ராகு கேதுவுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் ராகு கேது தோஷம் உண்டாகிறது. திருமண வயதில் ராகு கேதுவின் தசா புக்திகள் நடைபெற்றாலும், ராகு கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெற்றாலும், சர்ப தோஷம் உண்டாகி திருமண சுபகாரியங்களில் தடை ஏற்படும். இந்த தோஷம் அமையப் பெற்ற பெண்ணிற்கு இதே போல தோஷமுள்ள வரனாக பார்ப்பது நல்லது.\nராகுகேது தோஷம் அமையப் பெற்றவர்கள் திருக்காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் சென்று ராகு கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது. ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலங்களில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயங்களுக���குச் சென்று எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது உத்தமம். கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nபுத்திர பாக்கியம் என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான வரப்பிரசாதம் ஆகும். குழந்தை இல்லாதவர்களை மலடி பட்டம் கொடுத்து எந்தவொரு நல்ல காரியத்திலும் கலந்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5ம் பாவமும், 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானம் என்பதால் அதில் பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதுவே 5.9ம் வீட்டில் ராகு, கேது, சனி, புதன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்று பகைப் பெற்றிருந்தால் புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படுகிறது.\nபெண்களின் மணவாழ்க்கையும், கேது பகவானும்\nதிருமண வயதை அடைந்தவர்களுக்கு ராகு, கேதுவின் தசா புத்திகள் நடைபெற்றால் மணவாழ்க்கை அமைய தடைகள் ஏற்படும். அதிலும் கேது ஞான காரகன் என்பதால் கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. திருமண மானவர்களுக்கு கூட இந்த கேதுவின் தசாவோ, புக்தியோ நடைபெறுமேயானால் இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட தடைகள் ஏற்படும். குறிப்பாக கட்டில் சுக வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் பாதிப்படையும். இதற்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.\nபெண்களுக்கு ஜென்ம லக்னத்திற்கு 8ம் பாவம் மாங்கல்ய ஸ்தானம் ஆகும். 8 ம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவக்கிரகங்கள் இருந்தாலும் 8ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது. இதனால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு இடையூறு உண்டாகும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஇருப்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது இடத்தை பெறுவது உத்திர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்ம ராசிக்கும், 2,3,4,&ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியதாகும். இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் முதுகெலும்பு பகுதியை முதல் பாதமும், 2,3,4&ம் பாதங்கள் குடல், சிறு நீர்பை, கல்லீரல் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் ���ைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டே, டோ, ப, பி ஆகியவை. தொடர் எழத்துக்கள் பா, டீ ஆகியவையாகும்.\nஉத்திர நட்சத்திரல் பிறந்தவர்களுக்கு நட்சத்திராதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவாகளாகவும் இருப்பார்கள். கம்பீரமான நடையும், பெண்களை கவரும் உடலமைப்பும் இருக்கும். இவர்களை கண்டவர்கள் மேலும் மேலும் பேசவும் பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றமிருக்கும். அனைவரையும் கவரக் கூடிய பேச்சாற்றல் இருந்தாலும் குறைகளை கண்டால் முகத்தில் அடித்தாற் போல பேச கூடியவர்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களுடைய நிலைமையிலிருந்து தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். எவரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணி காப்பார்கள். சிக்கனத்தை கையாள்பவராகவும் சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் இருப்பார்கள்.\nஉத்திர நட்சத்திரகாரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி பசியெடுப்பதால் சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும். மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள்.\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வாங்குபவராகவோ இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனதுள்ளவர்கள் என்று பெயரெடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்ற வற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்தவொரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.\nஇவர்களுக்கு முதுகில் வலியும் கழுத்து வலியும், இரத்த கொதிப்பு, ரத்த நாளங்களில் அடைப்பும் மூளை நரம்புகளில் ரத்த அடையும் உண்டாகும். உடல் நிலையில் பல ஹீனமாக இருப்பார்கள்.\nஉத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் சூரிய திசை 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சூரிய திசை காலங்களை அறியலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் தந்தைக்கு கெடுபலன்களையும் உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் சந்திர திசை காலங்களிலும் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.\nமூன்றாவதாக வரக் கூடிய செவ்வாய் திசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேற்றத்தை அடைந்து விடமுடியும்.\nநான்காவதாக வரும் ராகு திசை மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு நின்ற விட்டதிபதி பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தையும் உண்டாக்கும்.\nகுரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை அளிக்கும். 6வதாக வரும் சனி திசை காலங்கள் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.\nஉத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும், இலந்தை மரமுமாகும். இம்மரத்தை தொடர்ந்து வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திர ஜோடியை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானத்தில் காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;\nஉத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்தல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்.\nவடகண்டம் என தற்போது அழைக்கப்படும் கருவீர ஸ்தலத்தில் கர வீரநாதராகவும் அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர்&கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.\nகாஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கலாம்.\nஸ்ரீவைகுண்டத்திற்கு அருகிலுள்ள திருக்குளத்தை என்னும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குளந்தைவல்லி தாயார்,ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானையும் வழியலாம்.\nசென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.\nகிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.\nஜோதிடமாமணி முருகு பாலமுருகன் கைபேசி எண் 0091 72001 63001\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஒரு நல்ல குணவதியான பெண் என்பவள் அன்பு, பண்பு, பாசம் போன்ற நற்குணங்களைப் பெற்றவளாக இருந்து, தன் குடும்பத்தை நல்ல வழியில் நடத்திச் செல்கிறாள். இதனால் பிறந்த இடத்திற்கும் புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கிறாள். தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்து, அனைவரிடமும் நல்ல பெயரையும் பெற்றுக் கொள்கிறாள். அவளுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளும் நற்பண்புகள் நிறைந்தவர்களாகவும், பெரியோர்களை மதித்து நடக்கும் பண்புள்ளவர்களாகவும் வளர்கிறார்கள்.\nஒரு பெண்ணின் நற்குணம் ஒரு குடும்பத்தையே உயர்த்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பொருமை, ஈகை குணம், சகிப்புத் தன்மை போன்ற யாவும் நிறைந்த பெண் சமுதாயத்தில் உன்னதமான உயர்வை அடைவாள். இப்படி உன்னதமான நற்பண்புகளைக் கொண்ட பெண்ணால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நற்பலன்கள் உண்டாகும். ஜோதிட ரீதியாக பார்க்கும்போது ஒவ்வொரு லக்னத்தில் பிறந்த பெண்ணிற்கும் ஒவ்வொரு குணநலன்கள் உண்டு.\nமேஷ லக்னத்தில் பிறந்த பெண், எல்லாவகையிலும் முதன்மையானவளாகவும், அழகான உடலமைப்பைக் கொண்டவளாகவும், செல்வம் செல்வாக்குடன் வாழக்கூடிய யோகம் பெற்றவளாகவும், மற்றவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பவளாகவும் உற்றார் உறவினர்களிடையே பாசம் அதிகம் உடையவளாகவும் இருப்பாள். புத்திர வழியில் சில மன சங்சலங்களை அடைவாள்.\nரிஷப லக்னத்தில் பிறந்த பெண் நல்ல புத்திசாலியாகவும், நல்ல குணவதியாகவும், கல்வி கேள்விகளில் சிறந்தவளாகவும், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவளாகவும், கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருப்பாள். சிறந்த புத்திர பாக்கியம், ஆடை, ஆபரண சேர்க்கையும், கவர்ச்சியான உடலமைப்பையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வாள்.\nமிதுன லக்னத்தில் பிறந்த பெண் சுகபோக வாழ்வில் அதிக நாட்டம் உடையவளாக இருப்பாள். முன்கோபியாகவும், கடினமாக வார்த்தைகளைப் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துபவளாகவும் இருப்பாள். பெண் புத்திர பாக்கிய யோகம் உண்டாகும். மத்திம வயதில் கணவருக்கு கண்டத்தை உண்டாக்கும். வாழ்க்கை ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.\nகடக லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல பேச்சாற்றலும் உற்றார் உறவினர்களிடம் அன்பாக பழகக்கூடிய குணமும், கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவளாக இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கை யோடு சீறும் சிறப்பாக வாழ்வாள்.\nசிம்ம லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு முன்கோபம் சற்று அதிகமாக இருக்கும். குடும்பத்தினரிடம் ஒத்துப்போவதில் சில சங்கடங்கள் உண்டாகும். நல்ல புத்திசாலியாகவும், மற்றவர்களிடம் விசுவாசமாகவும் இருப்பாள். எதிலும் தனித்து நின்ற போராடி வெற்றி பெறுவாள். கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்தினாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.\nகன்னி லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு மற்றவர்களுக்கு அடங்கி நடக்கும் சுபாவம் இருக்கும்.மகிழ்ச்சியான வாழ்க்கையும், செல்வம், செல்வாக்கும், ஆடை, ஆபரண சேர்க்கையும் இருக்கும். சிறந்த செல்வந்தரை மணக்கக்கூடிய யோகம் உண்டாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவாள். நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல் உண்டாகும்.\nதுலா லக்னத்தில் பிறந்த பெண்களுக்கு கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். பல கலைகளை கற்றுத் தேர்வாள். பேச்சில் கடுமை இருக்கும் கணவருக்கு அடங்காத குணம், சோம்பேறித்தனம் போன்ற யாவும் இருக்கும். புத்திரர்களால் மனச்சஞ்சலம் அடைவாள்.\nவிருச்சிகலக்னத்தில் பிறந்த பெண்கள் பிறரை குற்றம் குறை கூறுபவர்களாக ருப்பார்கள் தடித்த உருவமும் யாருக்கும் அடங்காத குணமு��் இருக்கும். குடும்ப வாழ்க்கையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது.\nதனுசு லக்னத்தில் பிறந்த பெண்கள் அழகான உடலமைப்பும், கவர்ச்சியான தோற்றமும், கணவருக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், நல்ல புத்திசாலியாகவும் திகழ்வாள். குடும்பத்தை நல்ல வழியில் நடத்தி செல்லும் பண்பும் இருக்கும்.\nமகர லக்னத்தில் பிறந்த பெண்கள் நல்ல புத்திர பாக்கியம் பெற்று எதிரிகள் இல்லாத சுகமான வாழ்வை வாழ்வார்கள். பல புனித ஸ்தலங்களை தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். வாழ்வின் கடைசி காலத்தில் சுமங்கலியாக மரிப்பாள்.\nகும்ப லக்னத்தில் பிறந்த பெண்கள் செல்வசெழிப்புடன் பிறந்தாலும் வறுமை நிலையிலேயே வாழ்வாள். உடல் ஆரோக்கியத்திலும் தேவையற்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்ப வாழ்க்கை அவ்வளவு திருப்தியாக அமையாது.\nமீன லக்னத்தில் பிறந்த பெண்கள் உற்றார், உறவினர்களை மதிக்கும் சுபாவமும், பெரியவர்களிடம் மரியாதை கொண்டவளாகவும் இருப்பாள். ஆடை, ஆபரண சேர்க்கையும், செல்வம், செல்வாக்கும் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்புடன இருக்கும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nதிருமணம் என்பது ஒரு பெண்ணிற்கு அவ்வளவு சுலபமாக அமைந்து விடுவதில்லை. பெண்ணின் நட்சத்திரங்கள் ஆணிற்கு பொருந்துகிறதா என அலசி ஆராய்ந்த பிறகே திருமணம் செய்கிறார்கள். பொதுவாக பரணியில் பிறந்தவள் தரணி ஆள்வாள். மகத்தில் பிறந்தவள் ஜெகத்தை ஆள்வாள் என்று கூறுவது உண்டு. திருமணப் பொருத்தம் என பார்க்கின்ற போது மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என்றும், ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்றும், கேட்டை கோட்டையைக் கொடுக்கும் என்றும், மூத்த ¬த்துனருக்கு தோஷத்தைக் கொடுக்கும் என்றும், விசாக நட்சத்திரமாக இருந்தால் இளைய மைத்துனருக்கு ஆகாது என்றும் பலர் கூறி வருகின்றனர். இது நூறு சதவிகிதம் பொருந்துமா என பார்த்தால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அப்படியே நட்சத்திரத்தில் தோஷம் இருப்பதாக எடுத்துக் கொண்டாலும் அவரவர் ஜாதகங்கள் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெற போவதில்லை. நம்முடைய முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்ததினால் வேண்டுமானால் இந்த நட்சத்திரங்களை கண்டு பயந்திருக்கலாமே தவிர தற்போதுள்ள சூழ்நிலைக்கு இது ஏற்றதல்ல. திருமணம் ஆனவுடன் அவரவர் தனிக்குடித்தனம் நடத்த பிரிந்து விடுவதால் இந்த நட்சத்திரங்கள் எதுவும் யாரையும் பாதிக்காது.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nஒரு பெண் எவ்வளவு அழகானவளாக இருந்தாலும் உடலில் ஒரு குறைபாடு இருந்துவிட்டால் அவளை ஊனமுற்றவளாக கருதுகிறோம். சிறிய ஊனங்களாக இருந்து விட்டால் அந்தப் பெண்ணிற்கு பெரிய பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. அதுவே கை, கால்களில் பாதிப்போ, முக லட்சண குறைவாகவோ பிறந்து விட்டால் அவளின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. சிறு வயதில் வளர்ப்பதில் இருந்து அவளை பெரியவளாக்கும் வரை பெற்றோரும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஊனமுற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நோக்கம் ஆயிரத்தில் ஒரு ஆணுக்குத்தான் இருக்கும். அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் தன்னால் தான் அவளுக்கு மறுவாழ்வு கிடைத்ததாக தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். கண்ணுக்குத் தெரியும் ஊனம் ஒருவகை என்றால், பார்க்க அழகாக தெரியும் பெண் வாய்பேச முடியாதவளாக, காது கேளாதவளாக இருப்பது இன்னும் கொடுமை. இதற்கு காரணம் தான் என்ன தாய் தந்தையர் செய்த பாவமா தாய் தந்தையர் செய்த பாவமா முன்வினை பயனா என பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கிறது. ஐயோ நான் என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏனிந்த நிலை என மனம் புலம்புகிறது. இந்த பெண்ணிற்கு வரும் வாழ்க்கைத் துணையையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது.\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி நீசம் பெற்றோ அஸ்தங்கம் பெற்றோ பலஹீனமாக இருந்து, ஜென்ம லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ சுப பார்வை இல்லாமல் சனியின் பார்வை இருந்தால், உடல்நிலையில் அங்கஹீனம், தோற்றத்தில் ஒரு குறைபாடு உண்டாகும். நவகிரகங்களில் ரத்த காரகன் செல்வாயாவார். செவ்வாய் பலஹீனமாக இருந்து சனி, ராகு சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு உடல் நலிவடையும்.\nஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு வாக்கு ஸ்தானம் ஆகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதி பலமிழந்து சனி ராகு போன்ற பாவிகள் 2ல் பகை பெற்று அமையப் பெற்றால் பேச்சில் கோளாறு உண்டாகும்.\nஜென்ம லக்னத்திற்கு 3,11 ம் பாவமானது காதுகளைப் பற்றி குறிப்பிடக்கூடியதாகும். நவகிரகங்களில் புதன் பகவான் காதுகளுக்கு காரகனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 3,11 க்கு அதிபதிகள் புதன் வலுவிழந்து சனி, ராகு போன்ற பாவகிரக சேர்க்கைப் பெற்று சுப பார்வையின்றி இருந்தாலும் 3,11ல் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் இருந்தாலும் காதுகளில் பாதிப்பு ஏற்படும்.\nஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு வலது கண்ணைப் பற்றியும், 12ம் வீடு இடது கண்ணைப்பற்றியும் குறிப்பிடுவதாகும். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியோர் கண் பார்வைக்குரிய கிரகங்களாகும். சூரியன், சந்திரன், சுக்கிரன் போன்றவர்களில் ஒருவர் பலஹீனமாக இருந்து, லக்னத்திற்கு 2,12 ல் சுபர் பார்வையின்றி பாவிகள் சேர்க்கைப் பெற்றிருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும். அதுபோல 2,12 க்கு 7ம் வீடான 6,8 ல் பாவகிரகங்கள் வலுவாக இருந்தால் கண்களில் பாதிப்பு உண்டாகும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்...\nமிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரக...\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகச...\nஅஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nஜென்ம லக்னமும் பெண்ணின் குண அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nபன்னிரண்டு பாவங்களில் பாம்பு கிரகங்கள்\nவக்ர கிரகம் வாழ்வு தருமா\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/07/blog-post_06.html", "date_download": "2018-05-22T04:06:52Z", "digest": "sha1:HRBPUB6FV5QJNYFA3WQEUYKY2XEIMKJQ", "length": 43121, "nlines": 576, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அ-", "raw_content": "\nஅதிகாலை ஆறுமணிக்கு பனி அதிகமாகத் தெரிந்தது. பால்கனியிலிருந்து பார்க்க அங்கங்கே மரங்களிடையே ஒளிந்துகொண��டிருக்கும் கட்டிடங்கள் அழகாகத் தெரிந்தது. இன்னும் கொஞ்ச காலப்போக்கில் மரங்கள் குறைந்து கட்டங்கள் அதிகரிக்கும். நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம். தண்ணீருக்கு பதில் கோக் அல்லது வேறேதாவது...\nஅலுவலகத்தில் எல்லாருமாக ‘நாடோடிகள்’ பார்க்கலாம் என்று முடிவானது. போய்ப் பார்த்துவிட்டு வந்தோம். தினசரிகளில் ‘இளம்ஜோடி தஞ்சம்’ என்ற பத்திக்குப் பின் இருக்கும் பல இளைஞர்களின் பங்களிப்பின் வலியைச் சொல்லியிருக்கும் படம். சபாஷ் ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அலுவலக மதிய உணவு அறை சூடாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம் குறித்த விமர்சன விவாதங்களால். 'அம்மா அப்பாவைவிட உயர்ந்தது நட்புங்கறீங்க. ஆனா அப்பா அம்மா 'உனக்காக நான் கஷ்டப்பட்ட்து வீணாப்போச்சே'ன்னு வந்து சண்டை போடறாங்களா என்ன அதுவுமில்லாம ஒருத்தங்களுக்கு கல்யாணம் பண்ணிவெச்சதோட உங்க கடமை முடிஞ்சுது. நான் பண்ணி வெச்ச கல்யாணம் அதனால நீ அவளோ/அவனோ என்ன பண்ணினாலும் சகிச்சுகிட்டு வாழணும்ன்னு கண்டிஷன் போடறது எந்த விதத்துல நியாயம்ன்னு புரியல.. – இப்படியாகத் தொடர்ந்தது அந்த விவாதம். 'ஒரு படத்தை வெறும் மூளையோட பார்க்கத் தெரிஞ்சவன் பாக்கியவான்' என்று நான் என் நண்பர்களிடத்தில் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுதான் எனக்கு தோன்றியது. இவர்களாக ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு விவாதிப்பதைக் கேட்பதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.\nஅந்தப் படம் முழுக்க முழுக்க நட்பைச் சொல்லும் படம். நட்புக்காக எதையும் தாங்குவேன், நண்பனின் நண்பனுக்காக நானும் தோள் கொடுப்பேன் என்று சொல்லும் படம். அதை காதல் படமாக பாவித்து ஒன்றிரண்டு பேர் விவாதித்தது இன்னும் வேறு கோணம்.\n'அந்தப் படத்துல காதலைப் பத்தி என்ன சொல்றாரு இயக்குனர் ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு ���தவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா ஓடிப்போன அந்தக் காதலர்களுக்கு காதல்னா என்னான்னே தெரியல. ஹீரோவுக்கு தன்னோட காதலை காப்பாத்திக்க தெரியல. நண்பனோட காதலுக்கு உதவத் தெரிஞ்சவனுக்கு தன் காதலி தன் மீது வைத்திருக்கும் காதலைப் புரிஞ்சுக்கத் தெரியல. அப்படிப் புரிஞ்சுகிட்டிருந்தார்ன்னா சண்டை போட்டாவது தன் காதலியோட ஆசையை/ தன்னோட ஆசையை நிறைவேத்திகிட்டிருப்பாரு இல்லையா கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே கவர்மெண்ட் வேலை மண்ணாங்கட்டின்னு தன்னோட காதலையும் கனவாக்கிட்டாரு. அவரோட தங்கச்சியோட காதலையும் அவர் அங்கீகரிக்கக் காரணம் அவ காதலிக்கறது தன் நண்பன்கறதால மட்டும்தானே தவிர காதலுக்கு குடுத்த மரியாதை இல்லையே' இப்படிப் போகிறது அவர்கள் வாதம். அடுத்த படத்தை காதலுக்காக எடுத்து இவர்களுக்கு பதில் தருமாறு சமுத்திரக்கனிக்குப் பரிந்துரைக்கிறேன்.\nஅதிஷா எனக்கு நேற்று முன்தினம் போட்ட பின்னூட்டம் பலவித சர்ச்சைகளைக் கிளப்பியிருப்பதாக அறிகிறேன். அது ச்சும்மா. யாரும் வருத்தப்படுமளவுக்கு சீரியஸான விஷயமில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன். மீனவனின் பின்னூட்டம் பார்த்து அதிஷாவுக்கு அழைத்துச் சொன்ன பிறகு இணையம் பக்கம் வரவே இல்லை நான். நண்பர்களின் அழைப்புதான் அதுகுறித்து எனக்குத் தெரிவித்தது. அதிஷாவையோ, மீனவனையோ, மணிகண்டனையோ வேறு யாரையுமேவோ வரைமுறை மீறித் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. உரிமையிருப்பின் அழைத்துச் சொல்லலாம். அவ்வளவே. இருந்தாலும் கொஞ்சம் வரம்புமீறிப் போன மணிகண்டனின் பின்னூட்டத்திற்காக அதிஷாவிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன். இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ\nஅண்ணாச்சி வடகரைவேலனைப் பற்றி இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். இது முதுகு சொறிதலாக நினைத்துக் கொண்டாலும் சரி. பரஸ்பர அன்பால் பலரையும் அவர் செலுத்திக் கொண்டிருக்கிறார். ���ட்சத்திர வாரத்தில் தவறாமல் அவரது பதிவுகளைப் படித்தவர்களுக்கு அவரின் எழுத்தின் முன்னேற்றம் புலப்பட்டிருக்கும். கேட்டால் சாதாரணமாக ‘இது சாம்பிள்தான்’ என்கிறார். நான் சொல்லவந்தது அவர் எழுத்தைப் பற்றியல்ல. நண்பர்கள் வட்டாரத்தில் யாரால் யாருக்காவது ஏதாவது என்றால் இவரது அழைப்புதான் முதலில் போகும். ‘என்னடா பண்றீங்க.. அடங்க மாட்டீங்களா’ என்று திட்டு வேறு விழும். யார் மீது தவறு என்ற விசாரணைக்கெல்லாம் போகாமல் அப்போதைக்கு விவகாரத்தை பெரிதாக்காமல் பிரச்சினையை முடிப்பதில் அவர் வல்லவர். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் இருவருமோ, அல்லது ஒருவரோ அடங்கிப் போய்விடுவதால் வீணான சச்சரவுகள் தவிர்க்கப்படும். அந்த வகையில் அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்\nஅடுத்ததாக நான் கைலுக்கல்களை தெரிவிப்பது பைத்தியக்காரனுக்கு மனுஷன் ஒரு சிறுகதைப் போட்டியை அறிவித்தாலும் அறிவித்தார். ஜூன் முப்பது வரை பதிவர்களின் உரையாடலில் ‘சிறுகதைப் போட்டிக்கு எழுதியாச்சா’ தவறாமல் இடம்பெற்ற வாக்கியமாக இருந்தது. நல்லாயிருந்தது நல்லாயில்லை என்ற எல்லைகளை மீறி கலந்து கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டேன்.\nஅவியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல. வெறும் அ தான் என்பதை மீண்டுமொருமுறை (இப்பத்தானடா சொல்ற) தெளிவு படுத்திக் கொள்கிறேன். அவியல் இரண்டொரு அல்லது இன்னொரு நாளில் வரும்.\nLabels: அ, நட்சத்திரப் பதிவு\nபதிவை இன்னும் படிக்கல.. படிச்சிட்டு வரேன் :)\nஅ- முழுசும் படிச்சுட்டேன் :)\n// இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ\nஉங்க‌ நேர்மை பிடிச்சிருக்கு பாஸு...ப‌திவுல‌கில்\nஇதெல்லாம் பாக்குற‌து கொஞ்சம் க‌ஷ்ட‌ம் தான்.\nஸ்டாருக்கு வாழ்த்துகள்.. கொஞ்சல் ஓல்டுன்னாலும் நீங்க கோல்ட் ஆச்சே\nவந்த புதுசுல ரெண்டுபேரும் போட்டிபோட்டு பதிவு போடுவோமே அத இந்த நட்சத்திர வாரத்திலும் செய்வோமா\n(முதல்ல எல்லாருக்கும் ஒழுங்கா பின்னூட்டம் போடுடா வெண்ண என்று நீங்கள் சொல்வது காதில் விழுகின்றது )\nஅ நல்லா இருக்கு.. நாளைக்கு ’வி’ வருமா\n//அ நல்லா இருக்கு.. நாளைக்கு ’வி’ வருமா\n(இனி ஒரு வாரத்துக்கு எழுத்தித்தானே ஆகனும்.ஜாலிதான்.)\nவாழ்த்துக்கள் ஆ வுக்கு வெயிட்டிங்\nரைட்டு தலைவா.. மிக மகிழ்வாக உணர்கிறேன்.\n//இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ//\nதல, உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.\n//இனி ஒரு வாரத்துக்கு எழுத்தித்தானே ஆகனும்.ஜாலிதான்.//\nஆமா ஜாலிதான், எங்கயாவது ஆணி அதிகம், அப்பிடி இப்பிடின்னு டிமிக்கி குடுத்தீங்க, ரணகளமாயிப்போயிரும் ஆமா, சொல்லீட்டேன்.\nநிச்சயமாகவே இயற்கையை ரசிக்க நல்ல ரசனை வேண்டும்.\nஇயற்கை மீது நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த காதல் புரிகிறது பரிசல் சார்.\nநம்மால் முடிந்த வரை இயற்கையை காப்பாற்றுவோம்...\nஇது மரணத்தை விட அதிகம் பாதிக்கக் கூடியது என்று நான்\nஆலோசனை சொல்லுவதற்கோ, திட்டுவதற்கோ பரிசல்காரனுக்கு என்றைக்குமே\n\"அவியல் போலத் தோன்றினாலும் இது அவியல் அல்ல\" என்று நீங்கள் சொன்னாலும் இதில் ருசி இருக்கிறது.\nஅட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை\nஇதற்குத் தானே ஆசைப்பட்டாய் கிருஷ்ணகுமாரா\nநட்சத்திர வாரத்துல முதல்ல வந்து சரித்திரத்துல இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்\nநன்றி சென்ஷி, செய்யது, கார்க்கி, அபதுல்லாண்ணே.. (கொழுப்புய்யா உமக்கு.., சரவண குமரன், நாடோடி இலக்கியன், ஜெகதீசன்\nவாழ்த்துக்கள் ஆ வுக்கு வெயிட்டிங்\n நேத்து.. சரி விடுங்க.. நல்லாயிருங்க...\nரொம்ப நாள் கழிச்சு மூணு பின்னூட்டம் போட்டதுக்கு நன்னி\nரொம்ப நாள் கழிச்சு மூணு பின்னூட்டம் போட்டதுக்கு நன்னி\nஎன்னது ரொம்ப நாள் கழிச்சா உங்க பதிவு எதும் மிஸ் பண்ணலையே\nமூணு பின்னூட்டம்ன்னு சொன்னேன் தல..\nநட்சத்திர பரிசலுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.\nஇயற்கை மீது நீங்கள் கொண்டுள்ள பாசம் பாராட்டுக்குறியது.\nஇந்த இயற்கையை பாதுகாக்க என்ன செய்யலாம் என \" எதாச்சும் செய்யணும் பாஸ்\" டைப்ல ஒரு பதிவையாச்சும் நீங்க இந்த நட்சத்திர வாரத்துல எழுதணும்கிறது தம்பியோட கோரிக்கை.\nஎனக்கு இந்த அ தலைப்பை படிச்சதும்\nஒருபடத்தில் வயசான பெருசுங்களுக்கு டீச்சர் அ\nஆ கத்து கொடுக்குமே பெருசுங்களும் ஆஆஆஆஆன்னு கோரஸ் கொடுக்குங்களே அது நினைவுக்கு வருவது மட்டும் இன்றி அந்த டீச்சராக உம் முகம் நினைவுக்கு வருது பரிசல் ஏதும் பிரச்சினையாக இருக்குமோ\nதமிழ்மணம் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். அந்த மணிகண்டன் நானா \nசரிங்க பால்ராஜ் அண்ணா. ஆனா அதுக்கு தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. நான் ஆடக்கூடாது\nபிரச���னை இல்லை குசும்பா. (மேலதிக விபரங்களுக்கு MFM வாங்க\nஇல்ல. இல்ல. இல்லவே இல்ல\nநட்சத்திர வாழ்த்துகள் பரிசல். நீங்க அண்ணாச்சியைப் பத்தி சொன்னது மிகச் சரியானது.\nஇல்ல. இல்ல. இல்லவே இல்ல\nவலையுலகில் உங்களுக்கு நிறைய நண்பர்கள். எல்லோரையும் DIPLOMATIC க்கா ஹண்டில் பண்ணுறீங்க. (இவிங்க எப்பயுமே இப்படித்தான் பாஸூ)\nநட்சத்திர வாழ்த்துகள் பரிசல் :-)\n'இனியவன்' என். உலகநாதன் said...\nதமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் பரிசல்.\nநண்பர் டிவி சுந்தரவடிவேலு (திருப்பூர்) சொல்கிறார், அங்கு ரசனையற்ற, பணமே குறிகோளாக இருக்கும் வாய்ப்பு தான் அதிகம் என்று. கொஞ்சம் கூட பச்சை இல்லையாம் (நீங்கள் கட்டிடம் பற்றி எழுதியவை.... (நீங்கள் கட்டிடம் பற்றி எழுதியவை.... \nஅப்புறம் நாடோடிகள் படம் மூலம் இன்னொரு டி.ராஜேந்தர் கிடைத்துவிட்டார், கண்ணீரை பிழிய வைக்கும் தங்கை (இப்போ நண்பன்) பாசம் என்று ஒரு பதிவர் எழுதியது ஞாபகம் வந்தது படம் பார்க்க முடியாமல், ஒரு நண்பன் கால் எடுத்தவுடன், நாங்களும் தியேட்டரில் இருந்து நடையை கட்டினோம்\n//அண்ணாச்சி ஒரு குடும்பத்து பெரியவரைப் போல நடந்து கொள்வதால் எங்கள் மனசுக்குள் சிம்மாசனமிட்டிருக்கிறார். நட்சத்திர வாரத்தில் அவரைத் தொடர்வதில் பெருமை கொள்கிறேன்\nஅதில் என்னையும் சேர்த்துக்கோங்க பரிசல்..\n\" அ \"... மட்டும் சொல்லீருக்குறீங்க...... அப்போ \" ஆ \" சொல்லுறதுக்கு\nயஸ். ஜெ . சூர்யா வருவாரா.......\nவாழ்த்துகள் பரிசல்காரன். நட்சத்திர வாரத்தை சுவாரஸ்யத்தோடு எதிர்பார்க்கிறேன்\nநான்தான் வழக்கம் போல லேட்டா.\nகாலையொன்று, மாலையொன்று என இருவேளை அவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்\nஇந்த வாரம் தினம் ஒரு பதிவு கண்டிப்பாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி.......அலுவலுகிடையே எவ்வளவு சிரமம் என்பதும் புரிகின்றது.....\nவால்பையன் (இதுக்கே டகுலு கிழியுது)\nநேரம் கிடைச்சா உங்களை சந்திக்கலாம்.\nஉங்கள பத்தின விவரங்களை சொல்லலாம்.\nநேரம் கிடைச்சா உங்களை சந்திக்கலாம்.\nஉங்கள பத்தின விவரங்களை சொல்லலாம்.\nநட்சத்திர வாழ்த்துக்கள் பரிசல். இப்போ தான் first time ஸ்டார் ஆவுறீங்களா\nஅ- னு விட்டுட்டா நாங்களே பில் பண்ணுவோம்ல. நாங்களாம் ஆறாப்புல முதல் ரேங்க் எடுத்தவனுங்க\n பூமிக்கு கிட்ட இருக்க நட்சத்திரம் சூரியன்னு நெனச்சேன்\nஅப்புறம்... அசத்தலாக தமிழ்மண நட்சத்திரமாகிட்டீங்க அடுத்து எப்போ ரிட்டயர்மென்ட் வாங்கப்போறீங்க..வாழ்த்துக்கள்\nஅநியாயம்... அதிஷால அ இருக்குனு அனாவசியமா அகில உலகம் போற்றும் எனது ஆறுயிர் நண்பர் மணிகண்டனை அளவுக்கதிகமாய் வரம்புமீறி அசிங்கமாக திட்டியதற்காக மீண்டும் என் கண்டனத்தை பதிகிறேன்\nஅழகான ஒரு ஆயா படமாவது போட்டிருக்கலாம்.என்னப்போல் படிக்கவராதவங்க பாத்துட்டாவது போக வசதியாருக்கும்.\nநிறைய எழுதுவீர்கள் என்ற எதிப்பார்ப்புகளுடன்...\nநடசத்திரப் பதிவராக - அண்ணாச்சியினைத் தொடர்வதற்கு நல்வாழ்த்துகள்\nச.ஜெ.ரவி (மெயில் பண்ணுங்க தோழர். சந்திப்போம்\n@ சோம்பேறி (எம் பேரை நீங்க வெச்சிருக்கீங்க... ஹி..ஹி..)\nஏற்கனவே ஒருமுறை தமிழ்மணத்துல மெயில் பண்ணுனாங்களாம். நான் கவனிக்கல. அதான் இப்ப...\n யோவ்... இந்த மாதிரி உளர்றதாலதான் வர்றவன் போறவன்லாம் திட்டறான். திருந்தவே மாட்டியா மாப்ள\n//என்னப்போல் படிக்கவராதவங்க பாத்துட்டாவது போக வசதியாருக்கும்.//\nநீ படிக்கலன்னு எவன் அழுதான்னு சொல்லு\n@ அன்பின் சீனா ஐயா\n//நாம் தண்ணீரை பிளாஸ்டிக் போத்தல்களில் நிரப்பிக் குடித்துக் கொண்டே அதை ரசித்துக் கொண்டிருப்போம்//\nஆரம்பமே அட்டகாசம்.. நட்சத்திர வாழ்த்துக்கள்\nஅண்ணாச்சி பற்றி சொல்லி இருப்பது சரி.. அண்ணாச்சிக்கு ஒரு பரிசல். அட அதாங்க சல்யூட். :)\nநட்ச்சத்திர பதிவர் ஆனதிற்கு வாழ்த்துக்கள் கே கே :-)\n@ மாதேவி, புன்னகை, கிரி\nடென்ஷனா இருக்கு... ரொம்ப போரடிக்குது....\nபெண்கள் ரசிக்கும் ஆண்களின் 10\nகுசும்பனின் அத்துமீறலும், வடகரை வேலனின் சாஃப்ட்வேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t29728-topic", "date_download": "2018-05-22T04:28:22Z", "digest": "sha1:C7GBLGL4JQ2Y3BRLP243BQHBBIDP6GY4", "length": 17277, "nlines": 291, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஒரு சந்திப்பு!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் கு��ந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஒரே ஒருமுறை உன்னை சந்திக்க வேண்டும்...\nஒருமுறை உன்னை சந்தித்தாக வேண்டும்\nநெய்யப்பட்ட காதலை அணிந்து கொண்டு\nதுயரப்பாதையில் விரல் பற்றி நடந்த\nகாதல் கிடங்கில் காத்துக் கிடப்பதை\nஉனக்கு காட்டவே உன்னை சந்திக்க வேண்டும்\nஉள்ளே ஊறிக்கிடக்கும் நம் இதயங்களை...\nநீ காணவென்று அமைய வேண்டும்\nபயணங்கள் நெடிதே தொலைந்து போனாலும்\nநாம் இணையக் காந்திருந்த புள்ளி\nநமக்காய் காத்திருப்பதை நீ அறியவென்று\nநொறுங்கிய இதயங்கள் நின்று போகுமுன்\nஇது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்\nஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது\n@முரளிராஜா wrote: இது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்\nஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது\n@முரளிராஜா wrote: இது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்\nஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது\nஇல்லை.உங்களை அறியாமல் உண்மை வெளிவந்துவிட்டது\nஇருங்க அண்ணிகிட்ட கேட்டு சொல்லுறேன்\n@முரளிராஜா wrote: இது ஒவ்வொரு மனமும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சந்திப்புதான்\nஆனால் ஒரு சிலருக்கே இந்த சந்திப்பு நிறைவேறுகிறது\nநல்லவேளை தப்பிச்சேன் என்று சொல்லி இருப்பாங்களே\nஇந்த அனுபவம் புதுமை... எனக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டம்.\n@ஜேக் wrote: இந்த அனுபவம் புதுமை... எனக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டம்.\nநீங்கதான் சின்ன பையன் ஆச்சே\nஇதுபோல எண்ணம் வந்துடும்னுதான் நான் கண்ணாடியே பாக்கறதில்லை\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nஇதுபோல எண்ணம் வந்துடும்னுதான் நான் கண்ணாடியே பாக்கறதில்லை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2017/05/28/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-05-22T04:27:29Z", "digest": "sha1:HA7ILULROW27HA5ZNYJC6R42HKNRZI4E", "length": 7449, "nlines": 63, "source_domain": "eniyatamil.com", "title": "தங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக் - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ February 12, 2018 ] சிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\tஅரசியல்\n[ February 2, 2018 ] இந்த வார புத்தகங்கள்\n[ January 26, 2018 ] போ போ அமெரிக்கா… வா வா கனடா…\tஅரசியல்\n[ January 3, 2018 ] எச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\n[ January 2, 2018 ] சரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\tஅரசியல்\nHomeமுதன்மை செய்திகள்தங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nMay 28, 2017 கரிகாலன் முதன்மை செய்திகள், விளையாட்டு 0\nகடந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது அதில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலத்தை சேர்ந்த மாரியப்பன் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். தங்க மகனை அன்று நாடே பாராட்டியது, இந்த நிலையில் பல்வேறு விளையாட்டு வீரர்களும் மாரியப்பனை பாராட்டினர். அவருக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகையும் பாராட்டும் வழங்கப்பட்டது, இந்நிலையில் புகழ்பெற்ற மட்டைப்பந்து வீரர் வீரேந்திர சேவாக் மா���ியப்பனை மீண்டும் பாராட்டியுள்ளார்.\nஇதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், சிறு வயதிலேயே மாரியப்பனின் தந்தை கைவிட்டு சென்றதால் அவரது தாய் சரோஜா காய்கறிகளை விற்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். தாயும், மகனும் கடுமையாக உழைத்துள்ளனர். ஏழ்மையான நிலையில் மாரியப்பன் வளர்ந்தபோதிலும் நாட்டுக்கு பெருமையை சேர்த்துவிட்டார் என்று சேவாக் குறிப்பிட்டுள்ளார்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசிஸ்டம் சரியில்லை, சரி செய்ய வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி…\nபோ போ அமெரிக்கா… வா வா கனடா…\nஎச்1-பி பிரச்சனை – எரிச்சலூட்டும் மகேந்திரா..\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான் ஆவேசம்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஅனைவருக்கும் வேலை முடியாத காரியம்: அமித் ஷா\nஃபேஸ்புக் லைவ்வில் புதிய வசதிகள் அறிமுகம்\nதங்கமகன் மாரியப்பனை பாராட்டிய வீரேந்திர சேவாக்\nமராட்டியத்தில் தொடங்கியது ரஜினியின் காலா…\nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரைவிமர்சனம் திரை விமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nசரபோஜி ரஜினி, பாட்ஷா தமிழகத்தில் பலிக்காது, சீமான்: […] ரஜினிகாந்தின் அரசியல் நுழைவு தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனலின் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு சீமான் பேட்டியளித்துள்ளார். அன்றைக்கு மராட்டியர்கள் நீங்கள்… சரபோஜிகள் படையெடுத்து வந்து…\nthangampalani: அருமை.. அருமை..அருமை.. பகிர்வினிற்கு நன்றி.. நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகளை இலவசமாக பதிவிறக்கம் செய்ய: Happy Friendship Day 2014 Images\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014_01_01_archive.html", "date_download": "2018-05-22T04:25:06Z", "digest": "sha1:555WQOKMWWKPHK4TXWXOJY7Y76JE7BLX", "length": 80975, "nlines": 416, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: January 2014", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nVGK 03 ] சு டி தா ர் வாங்கப் போறேன் \nஇது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை\nவிமர்சனங்கள் வந்து சேர வேண்டிய\nஇந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.\nபோட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:\nவெகு நாட்களுக்குப��� பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய நிர்பந்தம். ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன்.\nஊரில் இல்லாத அதிசயமாக என் மனைவிக்கு மட்டும் கடை வீதிக்கு வருவதோ, கடை கடையாக ஏறுவதோ, மணிக்கணக்காக கும்பலில் நின்று புடவை செலெக்ட் செய்வதிலோ துளியும் விருப்பம் கிடையாது. நான் பார்த்து ஏதாவது அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் தான் உண்டு.\nஎனக்குப் பிடித்த கலர், டிசைன் முதலியவற்றில் புடவையும், மேட்ச் ப்ளவுஸ் பிட்டும் ஆசையாக எடுத்து வந்து விடுவேன். வீட்டுக்கு வந்ததும், அதை மனைவியிடம் காட்டி அவளை அசத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவேன். அவள் அநேகமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். எழுப்பினால் கோபம் வரும். அல்லது டி.வி. சீரியலில் மூழ்கி இருப்பாள். இடையில் குறுக்கிட்டாலும் பிரச்சனை வரும்.\nடி.வி. சீரியல்கள் முடிந்து அவள் வருவதற்குள் பெரும்பாலும் நான் தூங்கி விடுவேன். நள்ளிரவில் இருவரும் விழித்துக் கொண்டால், நான் வாங்கி வந்த புடவையை காட்ட எண்ணுவது உண்டு. அதிலும் ஒரு சிறிய பிரச்சனை உண்டு.\nஅவளாகவே எங்கே போனீர்கள், என்ன வாங்கிண்டு வந்தீர்கள் என்று ஆசையாகக் கேட்க மாட்டாளா என்று நினைப்பேன்.\nகல்யாணம் ஆகி மூணு மாமாங்கத்திற்கு மேல் ஆகி விட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை அது போல எதுவும் கேட்டதே கிடையாதே; இன்று மட்டும் புதிதாகக் கேட்டு விடப் போகிறாளா என்ன, என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, புடவை வாங்கி வந்த விஷயத்தை மெதுவாக எடுத்துரைப்பேன்.\n வீட்டில் தான் நிறைய புடவைகள் பிரித்துக் கட்டிக் கொள்ளாமல் புதிதாக இருக்கின்றனவே\nஎதற்கும் ஆசைப் படமாட்டாள். அவஸ்தை கொடுக்க மாட்டாள். ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும்.\n”இன்னும் நாலு நாட்களில் நமக்கு திருமண நாள் வருகிறதே, அதற்காகத்தான்” என்பேன். அதைக் காதில் வாங்கிக் கொண்டாளோ என்னவோ மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக அறிந்து கொள்வேன்.\nசமயத்தில் வாங்கி வந்த புடவையை அவள் பார்த்து விடும் வாய்ப்பு ஏற்பட்டால் ”நன்றாக இருக்கிறது. எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது” என்று ஒரு முறையேனும் வாய்தவறியும் சொல்லி விடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து விடுவாள்.\nமின் விள��்கு வெளிச்சத்திலும், சூரிய வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள் என்ன விலை” என்பதைத் தெரிந்து கொண்டு, ”பில் இருக்கிறதா அது பத்திரமாக இருக்கட்டும். தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள்.\n“திரும்பத் திரும்ப இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது” என்றும் சொல்வதுண்டு.\n”கண்ணைப் பறிப்பது போல, உடம்பு பூராவும் பளபளவென்று ஜரிகையுடன் உள்ளதே, இதெல்லாம் சிறுசுகள் கட்டிக் கொள்ளலாம். நான் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்காது. குடுகுடுன்னு போய் எதையாவது வாங்கி வந்து விடுகிறீர்கள். பரவாயில்லை. யாராவது சொந்தக்கார சிறுவயசுப் பெண்கள் நம் வீட்டுக்கு வந்தால், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன் கொடுத்து விட்டால் போச்சு” என்பாள்.\nஅது போல யாராவது வரும் போது இதைப் பற்றிய ஞாபகமே சுத்தமாக வராது என்பது தனி விஷயம்.\nஉள்ளூரில் உள்ள தன் சமவயதுள்ள மூத்த சம்பந்தி அம்மாள் வரும் போது மட்டும், அந்தப் புடவையை ஞாபகமாக எடுத்துக் காட்டி அபிப்ராயம் கேட்பதுண்டு.\nமிகவும் நாகரீகமான மற்றும் விவரமான அந்த அம்மாள் திருவாய் மலர்ந்தருளி என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்தே புடவையை கட்டிக் கொள்வதோ, யாருக்காவது வஸ்த்ர தானமாக கொடுத்து விடுவதோ அல்லது கடைக்குப்போய் அவர்களை விட்டே மாற்றிக் கொண்டு வரச் சொல்வதோ நிகழும். இதெல்லாம் அவ்வப்போது நடந்து வந்த பழைய கதைகள்.\nசமீபத்தில் ஒருநாள் நான் வாங்கிக் கொடுத்தப் புதுப் புடவையொன்றை சம்பந்தியம்மாள் தந்த ஒப்புதல் மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் என் மனைவி கட்டிக்கொள்ள நேர்ந்தது.\nஅது சமயம், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிகவும் சுவாதீனமாகப் பழகும் பெண் ஒருத்தி, “மாமி, வாவ்..... இந்தப்புடவை உங்களுக்கு சூப்பராக இருக்கு, திடீரென்று ஒரு பத்து வயசுக்குறைஞ்சாப்போல இருக்கிறீங்க, நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட்டாக, ஷைனிங் ஆக இருக்கு. பார்டரும், தலைப்பும் படு ஜோர் மாமி; எங்கே வாங்கினேள் நம்ம ஊரா - வெளியூரா நம்ம ஊரா - வெளியூரா எந்தக்கடையில் வாங்கினேள்” என ஆச்சர்யமாகப் பல கேள்விகளைக் கேட்கலானாள்.\nஅவளின் எந்தக்கேள்விகளுக்குமே பதில் அளிக்க முடியாத என் மனைவ��, “எனக்கு ஒன்றுமே தெரியாதும்மா; எல்லாம் எங்காத்து மாமாவைக் கேட்டால் தான் தெரியும். அவர் தான் வாங்கிவந்தார்” என்று சொல்லி நழுவப்பார்த்தாள் .\nவந்தவள் சும்மா இல்லாமல், ”அதானே பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது மாமி, உங்காத்து மாமா கற்பனையும், ரசனையும் அலாதியானது, நீங்க ரொம்பக்கொடுத்து வச்சவங்க; அடிக்கடி அவர் பெயர் பத்திரிகைகளில் வருகிறது என்றால் சும்மாவா பின்னே\nஅடுத்த முறை நான் புடவை எடுக்கப்போகும் போது, என் ஸ்கூட்டர் பின்னாடி உங்காத்து மாமாவை உட்கார வைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிப்போய், அவரைவிட்டே செலெக்ட் செய்யச்சொல்லி, அவர் எது எடுத்துத்தருகிறாரோ அதைத்தான் வாங்கிக்கட்டிக்கப் போகிறேன் ” என்று உசிப்பி விட்டாள்.\nஎன்னவளுக்கு கண்ணில் நீர் வராத குறை தான். விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண்.\nஎன்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர்” என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன். பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.\nஅன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள்.\nசரி ....... சரி, பழம் கதையெல்லாம் இப்போது எதற்கு\nஇன்று அடியேன் ஜவுளிக்கடைக்குச் செல்வது அடியோடு வேறு ஒரு முக்கியமான விஷயமாக. ஒரு பெண்ணுக்கு சுடிதார் எடுப்பதற்காக.\nஎங்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே. முதல் இருவருக்கும் திருமணம் ஆகி வெளி நாட்டிலும், வெளியூரிலும் உள்ளனர். மூன்றாவது மகனுக்கும் வெளியூரில் தான் வேலை. அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நாங்கள் இருக்கும் உள்ளூரிலேயே பெண் பார்த்து பிடித்துப்போய், நிச்சயதார்த்த தேதி முதலியன பற்றிய பேச்சு வார்த்தைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.\nஇந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கும் நிச்சயதார்த்த தினத்திற்கும் இடைவெளி சற்று அதிகம் உள்ளது. இந்த இடைவெளியில் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் வருகிறது.\nஅந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு, வருங்கால மாமனார் மாமியார் என்ற முறையில் ஏதாவது நினைவுப் பரிசுகள் தர வேண்டும் என்ற ஆவலில் இன்று மீண்டும் என்னுடைய ஜவுளிக்கடை பிரவேசம்.\nகல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம். பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.\nநான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக் கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.\nமுழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே நமக்குள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென ] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு. வேறு கடைகளுக்குப் போய் விடாமல், இங்கேயே இந்தக்கடையிலேயே நாம் ஜவுளிகள் வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ\nஎங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம். அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள்.\n என்ன வேணும்” நுழைவாயிலில் மட்டும் நின்ற ஒரே ஒரு ஆண் மகனின் கேள்வி.\n”நேரே உள்ளே போய் இடது பக்கம் திரும்புங்கள்”\nநேரே உள்ளே போனேன். இடது பக்கம் திரும்பினேன். திரும்பிய இடமெல்லாம் ஒரே சுடிதார் மயம். ஆயிரக்கணக்கான சுடிதார்கள். எங்களை வாங்குபவர் வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.\nஎதைப் பார்ப்பது, எதை வாங்குவது, ஓராயிரம் குழப்பங்கள் எனக்கு. ஒரு சில விற்பனைப் பெண்கள் என்னை நெருங்கினர்.\n ....... ஃபுல் ஸ்லீவ்ஸா, முக்கால் சைஸா ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள் ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள்” வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து, என்னை பிரமிக்கச் செய்தனர்.\nமுன்னப்பின்னே நான் சுடிதார் வாங்கியிருந்தால் தானே, எனக்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்�� விபரம் புரியும்\nதொங்க விட்டுள்ள சுடிதார்களில் ஒரு சிலவற்றை சற்றே இழுத்துப் பார்த்தேன். தடவிப் பார்த்தேன். யாரோ ஒரு வயதுப்பெண்ணைத் தொட்டுவிட்டது போல எனக்கு மிகவும் கூச்சமாக வேறு இருந்தது.\nஇவ்வாறு ஒருவித சங்கடத்துடன் இருந்த என்னை நெருங்கிய அந்தப்பெண் விற்பனையாளர் “இங்குள்ளதெல்லாம் விலை ஐநூறு முதல் எழுநூறு வரை, சார்” என்றாள். இருப்பினும் எதுவும் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும், ஸ்பெஷலாகவும் தெரியவில்லை எனக்கு.\n“இவைகளை விட விலை அதிகமாக ஏதும் உள்ளனவா” இக்கட்டான சூழலிலிருந்து விலக எண்ணி கேள்வி எழுப்பினேன்.\nவிலை ஜாஸ்தியான சுடிதார்கள் அடுக்கப்பட்டுள்ள பிரிவுக்கு என்னைப் பிரியாவிடை கொடுத்தனுப்பினர்.\nஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.\nஇந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன.\nஅவையாவும் பளபளப்பான கண்ணாடிக் கவர்களில் அடுக்கி மடித்து அழகிய டிசைன்கள் மற்றும் கலர்களில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இளம் விற்பனைப் பெண்களின் அடுக்கடுக்கான வழக்கமான கேள்விகள் ஆரம்பமாகி விட்டன.\nஏதோ ஒரு சுடிதாரை கையில் எடுத்துப் பார்த்தேன். விலை ஆயிரத்து நானூறு என்று போடப்பட்டிருந்தது.\n”எவ்வளவு வயது பெண்ணுக்கு சுடிதார் பார்க்கிறீர்கள்\n“ஓரளவு உயரம் தான்; உங்கள் உயரம் இருக்கும்” என்றேன்.\n“எல்லாமே ஃப்ரீ சைஸ் தான்; யாரு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்” என்றாள்.\n” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்\n“சிவப்பாக நல்ல கலராகவே இருப்பாள்” என்றேன்.\nஉயரம், உடல்வாகு, வயது முதலியன சொல்லிவிட அவ்விடம் மாதிரிக்கு விற்பனைப் பெண்கள் பலர் இருந்தனர். நிறத்தையோ அழகையோ வர்ணிக்கவும், ஒப்பிடவும் அங்கு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ; என்றும் நினைத்துக்கொண்டேன்.\nநூற்றுக்கணக்கான சுடிதார்கள், பல வண்ணங்களில். பல டிசைன்களில் காட��டியும் எனக்கு முழுத் திருப்தியாகவில்லை. நான் விரும்பும் கலர் மற்றும் நான் எதிர்பார்க்கும் டிசைன், என் டேஸ்ட் முதலியவை பிரத்யேகமானது. மிகவும் வித்யாசமான ரஸனை உள்ளவன் அல்லவோ நான் \n“2000 ரூபாய்க்கு மேல், நல்ல அருமையான கரும் பச்சைக்கலரில், நல்ல வேலைப்பாடுகளுடன் இருந்தால் காட்டுங்களேன்” என்றேன் முடிவாக. .\nபட்டு ரோஜாக் கலரில் ஒன்று காட்டப்பட்டது. கையில் வாங்கித் தொட்டுப் பார்த்த எனக்கு ஓரளவு மனதுக்குப் பிடித்த டிசைனாக இருப்பினும், வரப் போகிற மருமகளுக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுப்பது, சிவப்பு (டேஞ்சர்) நிறமாக இருக்க வேண்டுமா என்ற சிறிய குழப்பம் என்னுள் ஓடியது.\n“அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்” போட்டுப் பார்த்தால் சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு” என்றாள்.\nஏற்கனவே நான் தொட்டுப் பார்த்த லைட் சந்தனக்கலர் சுடிதாருக்கும் இதே போலத் தான் சொன்னாள், இவள். அவளுக்கென்ன ஏதோ ஒன்றை விற்பனை செய்து, பில் போட்டு பணம் கட்ட என்னை அனுப்பி வைக்கணும் சீக்கிரமாக.\nடேபிள் டாப் மீது வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடிதார்களை, கிளி ஜோஸ்யம் பார்ப்பவரிடம் இருக்கும் கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து நகர்த்துவது போல நகர்த்திக்கொண்டிருந்தேனே தவிர, எதிலும் மனம் லயிக்காமல், அங்கிருந்த ராக்குகளில் அடுக்கப்பட்டிருந்த பல சுடிதார்களையும் வரிசையாக நோட்டமிடலானேன்.\nதிடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.\nநான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்; வெல்வெட் போன்ற நல்ல பளபளப்பும் வழுவழுப்பும். முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்; தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.\nஇருந்தும் எனக்கொரு பெரிய குறை. இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது\n”இதே கலர் இதே டிசைனில் கை வைத்ததாக வேண்டும்” என்றேன்.\nஎன்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவர்களுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. மல்லாக்காக இருந்த அந்தச் சுடிதாரை குப்புறப்படுக்கப்போட்டாள் அந்த விற்பனைப்பெண். கைகள் இரண்டும், சுடிதாரின் பின்புறம் முதுகுப்புறமாக பின் போட்டு ஒட்டப்பட்டிருந���ததை என்னிடம் சுட்டிக் காட்டினாள்.\n ஏன் இப்படி வெட்டி பின்புறமாக ஒட்டி வைத்துள்ளீர்கள்” ஒருவித அனுதாபத்துடன் வினவினேன் அப்பாவியாக நான்.\n“கைகளைத்தனியே இப்படித்தான் இங்கே வைத்திருப்பார்கள் சார்; அவைகளைத் தனியே வைத்து அவரவர் விருப்பப்படி தைத்துக்கொள்ள வேண்டும்; ஒரு சிலர் கைகள் ஏதும் வேண்டாம், அப்படியே காத்தாட இருக்கட்டும் என்பார்கள்; அதனால் தான் அவற்றைத் தைக்காமல் தனியாக இப்படி வைத்திருக்கிறார்கள்” என்றாள்.\nஇந்த விளக்கத்தைக்கேட்ட நான் ஒரு வழியாக நிம்மதி அடைந்தேன். அப்படித்தனியே தொங்கிய கைகளும், தோள்பட்டையையொட்டி தைக்கப்பட வேண்டிய இடத்தில் கும்மென்று எக்ஸ்ட்ரா துணிகொடுத்து பஃப் வைத்ததாகவும், கீழே அழகிய கண்ணைக்கவரும் தங்கக்கலரில் பார்டர் கொடுக்கப்பட்டதாகவும், கரும்பச்சை நிறத்தில் ஜம்மென்று இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.\nஎன் முகம் வெளிப்படுத்திய திருப்தியை உணர்ந்த அந்த விற்பனைப்பெண் , ”இதன் விலை ரூபாய் 2400 மட்டுமே, அதிலும் 10% தள்ளுபடி உண்டு, சார்” என்றாள்.\n“இதற்கு மேட்சாக இதே கலரில் கால் குழாயும் (பேண்ட்டும்) அங்கவஸ்திரமும் ( துப்பட்டாவும் ) தருவீர்கள் அல்லவா\nமறுபடியும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்றாள்.\n“இதற்கு ஜோடி இது தான்” என்று ஒரு வித அழுகமாங்காய் [அழுகிப்போன மாவடு] கலர் போன்ற பழுப்புக் கலரில், ஆனால் மிகவும் நயமான கொசுவலை போன்ற துணியில் துப்பட்டாவும், கால் குழாயும் எடுத்துக் காட்டினாள். உள்புறம் துணி கொடுத்து, டபுள் ஸ்டிச்சிங் செய்து தொளதொள என்று இருந்தது அந்தக் கால்க்குழாய் (பேண்ட்).\nஎனக்கு மட்டும் அதே கரும்பச்சைக் கலரில் மேட்ச்சாக இல்லாமல் மங்கிய கலரில் உள்ளதே என்று ஒரு பெரும் குறை மனதுக்குள் இருந்தது.\nசொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் இருந்த போது, அவற்றைப் பேக் செய்து கொண்டே, “ஒன்று போதுமா சார், வேறு ஏதாவது பார்க்கிறீங்களா” என்றாள்.\nகால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன், பணம் ரூ. 2160 மட்டும் ச���லுத்தி விட்டு, பார்ஸலை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து புறப்பட்டேன்.\nஅந்த பரபரப்பான பஜாரில், வழிநெடுகிலும் பல இளம் வயதுப் பெண்கள் சுடிதாருடன் தென்பட்டனர். நான் அந்தத் தெருவின் ஒரு ஓரமாக நின்றபடி, வாழ்க்கையில் முதன் முதலாக, அந்த இளம் வயது பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோட்டமிடலானேன். அவர்களைப் பார்த்துக்கொண்டே என் மனதினுள் சுடிதார்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தலானேன்.\nஅவர்களில் பாதிப் பேர் முக்கால் சைஸாக தொடை வரையிலும், மீதிப்பேர் முழுவதும் மறைப்பது போல முழங்காலுக்குக்கீழ் சற்றே இறக்கமாக (ஃபுல் ஸ்லீவ்ஸ்) சட்டையும் அணிந்திருந்தனர்.\nஅவர்களில் முக்கால் வாசிப்பேர் சுடிதார் ஒரு கலரிலும், துப்பட்டாவும், கால்குழாயும் வேறு கலரிலும் அணிந்திருந்தனர்.\nமீதி கால்வாசிப் பேர்கள், எல்லாம் ஒரே கலரில் மேட்ச் ஆக அணிந்திருந்தனர்.\nஇந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.\nதவறாக நினைத்து விடாதீர்கள். நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள் உபயோகிக்கக் கூடிய ஃபேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும்.\nஇதுபோல சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் சுடிதார் அணிந்த பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிஸித்து வந்த நான், இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன், மலைவாசல் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து என் வீடு நோக்கிப் புறப்பட்டேன்.\nஆட்டோவில் வரும்போதும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின. பெரிய பையன்கள் கல்யாணத்திற்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புடவைகள், பல்வேறு கலர்கள், டிசைன்கள், விலைகள் என அள்ளி வந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அளித்து மகிழ்வித்த அனுபவம் எனக்கு உண்டு. இன்று முதன்முதலாக ஒரு சுடிதார் எடுக்கப்போய் அதிலும் பல புதிய அனுபவங்களையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதிலும் ஒரு மகிழ்ச்சியே ஏற��பட்டது என்றாலும், மனதில் ஏதோ ஒரு சின்ன விசாரம் இருந்து வந்தது.\nபுடவையில் கூட எனக்கு என்று ஒருசில தனி அபிப்ராயங்கள் உண்டு. அதாவது ஒருசில புடவைகள் ஒருசிலர் கட்டிக்கொண்டால் மட்டுமே மிக அழகாக இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அதுபோல ஒருசிலர் எந்த ஒரு புடவை கட்டிக்கொண்டாலும் நல்ல அழகாகவே தென்படுகிறார்களே என்றும் நினைத்துக்கொள்வதுண்டு. ஒருசில புடவைகள் புடவைக்கடை வாசலில் உள்ள பொம்மைக்கு கட்டினால் மட்டுமே ஆடாமல், அசங்காமல், கசங்காமல் வெகு அழகாக இருப்பதுபோல அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.\nஇவ்வாறான பல நினைவுகளுடன் வந்த என்னை, ஆட்டோக்காரர் என் வீட்டு வாசலில் அடித்த சடர்ன் ப்ரேக், நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, நான் என் வீட்டை அடைந்தேன்.\nவழக்கம்போலவே, எங்கே போனீர்கள், என்ன வாங்கி வந்தீர்கள் என எதுவும் கேட்காவிட்டாலும், நானே சுடிதாரைப்பிரித்து என் மனைவியிடம் நீட்டினேன். வாங்கிப்பார்த்தவள், அதிசயமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தாள்.\n“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.\n“எல்லாம் அந்தப்பொண்ணுக்கு சரியாகத்தான் இருக்கும்; பேசாமல் கசங்காமல் கொள்ளாமல், அப்படியே அந்த அட்டைப்பெட்டியில் போட்டு பத்திரமாக வையுங்கோ” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரில் கையைவிட்டு, இட்லிமாவை தன் விரல்களால் எடுத்து பதம்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.\nஅடிக்கடி ஏற்பட்டு வரும் மின் தடை இப்போது ஏற்படாமல், அந்த கிரைண்டர் தொடர்ந்து ஓடியதில் எனக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது.\nசுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டேன்.\nஒரு வழியாக வெற்றிலை பாக்கு, பழங்கள், புஷ்பங்கள், சாக்லேட்டுகள், மற்றும் ஸ்வீட் பாக்கெட்களுடன், நான் வெகு கஷ்டப்பட்டு வாங்கி வந்திருந்த சுடிதாரை, என் மனைவி கையால் என் வருங்கால மருமகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தேன் நான். அந்தப் பெண்ணிடம், அவற்றைச் சந்தோஷமாகக் கொடுத்தாள் என் மனைவி.\n”கலரோ, டிசைனோ, சைஸோ சரியில்லாவிட்டால் உடனே 2 நாட்களுக்குள் கடையில் கொடுத்து விட்டு வேறு ஒன்று மாற்றி வந்து விடலாம்” என்றோம் அந்தப் பெண்ணிடம்.\nஆனால் அவள் இதுவே நன்றாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயதார்த்தம் நடைபெற நாள் குறித்துள்ள இடைக்காலத்தில், அவள் இன்று இருக்கும் நிலைமையில் வேறு என்னதான், எங்களிடம், தைர்யமாகச் சொல்லிவிட முடியும் என்று என் மனதினுள் நினைத்துக் கொண்டேன்.\nதனியாகத் தொங்கிக்கொண்டிருந்த கைகள் இரண்டையும் அழகாகத் தைத்து, அதை அப்படியே அணிந்து கொண்டு வருங்கால மாமியாரிடம் காட்டிவிட்டு, ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.\nஅவள் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் என் மூன்றாவது மகனிடமிருந்து எனக்குத் தொலைபேசியில் ஒரு அழைப்பு.\n“நீ வாங்கிக் கொடுத்துள்ள சுடிதார் அவளுக்கு மிகவும் நன்றாக இருக்குப்பா. சூப்பர் செலக்‌ஷன், ரொம்பவும் தாங்ஸ்ப்பா” என்றான்.\nதிருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான் என்று எனக்குள் ஒரே வியப்பு. அவனிடமே நான் இதைப்பற்றி அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன்.\n“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான்.\nடிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள்.\nஎது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.\nஒன்றுகளில் ஐந்து = 5\nபத்துகளில் ஏழு = 70\nநூறுகளில் நான்கு = 400\nமேற்படி '”தை வெள்ளிக்கிழமை” என்ற\nபலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு,\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇன்றே நடுவர் அவர்களின் தீவிர\nபரிசு பெற்றோர் பற்றிய முடிவுகள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் ��ேரம் 12:05 AM 44 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ’விமர்சனப் போட்டி’க்கான சிறுகதை\nVGK 01 ] ஜா ங் கி ரி\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள மூவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\nமூன்றாம் பரிசினை வென்றுள்ள விமர்சனம்:\nஜாங்கிரி - இனிப்பான சுருக்கமான தலைப்பு...\nதிண்ணையில் நடக்கும் சீட்டுக் கச்சேரியில் ஆரம்பிக்கும் கதை \"ச்வீட் மாஸ்டர்\" நாகராஜன் பற்றிய விசாரிப்பிலேயே தலைப்பை விளக்கி விடுகிறது...\nஅடுத்து வரும் வரிகள் நாகராஜன் என்ற ஏழ்மைக்கும் _ நடுத்தரத்துக்கும் இடையே ஊசலாடும் ஒரு நேர்மையான உழைப்பாளி, பாசமான கணவன், அன்பான தந்தை, மொத்தத்தில் ஒரு நல்ல மனுஷர் .\nஆயிரம் ருபாய் நாகராஜனின் தினசரி பிரச்சனைகளை தீர்க்கும் என்பது நிதர்சனம் என்றாலும் ..... நாகராஜன் என்ற உணர்வுகள் நிரம்பிய ஒரு கணவனின் ஊமை வலிகள் மனைவி சமையல் வேலைக்குப் போவது அபிப்ராயப் படும் போது நமக்குப் புரிகிறது... மகனுக்காக ரெண்டு ஜாங்கிரி தந்தால் பரவாயில்லை என்று ஏங்கும் - ஆனால் வாய் விட்டுக் கேட்க இடம் தராத தன்மானம்... ஒரு பாசமுள்ள மானஸ்தனை நம் கண் முன் கொண்டு நிற்கவைத்து விட்டீர் கள், VGk சார்...\nயாரும் நாகராஜனை சாப்பிட சொல்லாததால் வெறும் வயிற்றுடன் வீடு திரும்பி, திரும்பும் வழியில் கடையில் பிள்ளைக்காக ஜாங்கிரி வாங்கிவந்து \"பழைய சோறோ நீராகாரமோ\" கேட்கும் வரிகள் மனதை கசக்கும் கவிதை...\nபலர் இன்றும் தங்கள் வீடு விசேஷங்களில் வேலையாட்களை சாப்பிட சொல்வதற்கு மறந்து விடுகிறார்கள்... அதற்கு காரணம் \"busy \"யாக இருப்பதுவும்.. வேலையாட்களை விருந்தாளிகளுக்கு சமமாக மதிப்பது இல்லை-ஏன், மனிதர்களாகக் கூட நினைப்பது இல்லை என்பது தான்...\nஅப்படிப்பட்டவர்களில், ஒரு சிலராவது இந்தக் கதையை படித்த பின் ஒரு 10% ஆவது மாறினால் கூட அது கதாசிரியருக்கு கிடைத்த வெற்றி...\nசிறுகதை இலக்கிய இலக்கணப்படி ஒரு நல்ல சிறுகதையில் Unity of Time, Place அண்ட் Action அவசியம் ... (எந்தக் காலத்திலோ படித்தது )\nஅதாவது- அளவான காலகெடுவில் நடந்திருக்க வேண்டும்.... நிறைய இடங்களில் கதை களம் அமையாமல் ஒரு சில இடங்களில மட்டும், அளவான கால கெடுவில் நடக்க வேண்டும்... அளவான கதாபாத்திரங்களும் சம்பவக் கோர்வைகளும் போதும் ...\nஜாங்கிரியில் அவை மிகவும் சரியான விகிதத்தில் இ��ுக்கின்றன...\nமொத்தத்தில், ஜாங்கிரி மிகவும் நேர்த்தியாக சுற்றப்பட்டு சரியான மொறுமொறுப்புடன், மினுமினுப்புடன், அளவான, பதமான பாகில் ஊற வைத்து, சூடாகப் படைக்கப் பட்ட விருந்தாக இருக்கிறது...\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nபோட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள்\nபற்றிய விபரம் இன்றே தனித்தனிப்\nஇந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு:\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇரவு 8 மணிக்குள் [I.S.T]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:31 PM 33 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\nVGK 01 ] ஜா ங் கி ரி\nமனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.\nஇந்தப் பரிசுகளை வென்றுள்ள மூவருக்கும்\nநம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.\nஇரண்டாம் பரிசினை வென்றுள்ள விமர்சனம்:\nஅருமையான சிறுகதை எங்களுக்கு வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்.\nநாகராஜன் என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை வட்டமடிக்கிறது. அவரது குணாதிசயம் நம்மில் பலரில் ஊறிப்போன நல்ல நேர்மையான நடுத்தர அல்லது நடுத்திரவர்கத்துக்கும் கீழிருக்கும் சராசரி ஆணின் மனோநிலை.\nஜாங்கிரியோ மைசூர்பாகோ செய்ய ஆள் வந்து அழைக்கும் வரை, தானே பிரமாதமான முயற்சி ஏதும் செய்யும் மனநிலையையில் இல்லை நாகராஜன். இத்தனை காலம் அலைந்து திரிந்து இதற்கு மேல் அதிர்ஷ்டம் நம்பக்கம் இல்லை என்ற தெரிந்ததால் வந்த அயர்வாக இருக்கலாம். ஒரு வேளை 'சுவீட்மாஸ்டர்' என்ற பட்டம் வாங்கிவிட்டதால் வந்த திருப்தியாக இருக்கலாமோ\nஏழ்மை நிலை என்று இல்லாவிட்டாலும், ஏழ்மை நிலையை விட்டு சற்றே மூச்சு விட்டிருக்கும் அடித்தள வசதிகள் நிரம்பிய குடும்பம். பெண்பிள்ளைகளையும் பெண்டாட்டியையும் ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணும் பாசம். ஆசை. ஆனால் அதற்கான முயற்சியில் அவர் இது வரை இறங்கியதாக தெரியவில்லை. அப்படி இறங்கியிருந்தால், 'சீட்டுக்கச்சேரி'யில் செலவிடும் அளவு நேரம் மீதம் இருக்குமா\nமுயற்சி செய்தாலும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் சிலருக்கே வாய்க்கிறது. அது நமக்கு இல்லை என்று தெரிந்தபின் 'போதுமடா சாமி' என்ற சலிப்பே வந்துவிடுகிறது. எனினும் குடும்பம் இருக்கிறதே, என்னதான் செய்வான் ஒரு ஆண்மகன்.\nபோதா குறைக்கு \"தன்மானம்\" வேறு பிறந்ததிலிருந்தே ஒட்டிக்கொண்டுவிடுக��றது. காக்காய் பிடிக்கவோ, ஹிஹி என வழியவோ, அட 'ரெண்டு ஜாங்கிரி குடுங்க சார்' என்று கேட்கவோ கூட நா கூசுகிறது.\nகதையின் மிகப்பெரிய ப்ளஸ்பாய்ண்ட், சமையல் செய்பவர்களின் மனநிலை, குடும்ப சூழ்நிலையை அழகாய் எடுத்துக்காட்டுகிறது. அதை பொருட்டாக நினையாத மேல்தட்டு மக்களைக் குத்திக்காட்டுகிறது. முக்கி முக்கி சுட்டவனுக்கு மூணு தோசை என்ற கூற்றே உண்மை போலும் குறைந்த பட்சம் சாப்பிட்டு விட்டு போகச் சொல்லியிருக்கலாம். நல்லவேளை சின்னபையன் மனம் குளிர கடையில் ஜாங்கிரி வாங்கிச் சென்றார். இருந்தாலும் 4 மணி நேரம் அடுப்பில் வெந்த வயிற்றுக்கு வெறும் கஞ்சி தான். போகட்டும் விடுங்கள் பைசா குறையாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்ததே 'அப்பாடா' என்றிருக்கிறது.\nகதையின் தலைப்பைப் போல் வளைவு சுளிவு நெளிந்த வாழ்வு. ஒரு நாள் இப்படியும் இன்னொரு நாள் அப்படியும் அமையும் நிதிநிலை. \"இனிமேல் நீர் தான் எங்கள் வீட்டு விசேஷத்துக்கு சமைக்கணும்\" என் முத்தாய்ப்பு வைத்திருப்பதாலும், பெண்டாட்டியை வேலைக்கு அனுப்பலாமா என்ற சிந்தனையில் இறங்கியதாலும், இனி இவர் வாழ்வில் மெதுவே செல்வ வளம் படிப்படியாய் வளரும் என நம்புவோம்.\nபெண்டாட்டி வேலைக்கு போவதுடன், அவரும் கூட தினமும் சமையல் வேலைக்கு ஆள் தேவை என்ற இடங்களில் தேடலாம். சிறு சிறு முயற்சிகளே பெரும் பிரச்சனைக்கு தீர்வாய் அமையும் என்று அவருக்கு தெரியாதா என்ன\nஉங்கள் யாருக்கானும் சமைக்க ஆள் வேண்டும் என்றால் தெரியப்படுத்துங்களேன். நாகராஜன் நன்றாக சமைக்கிறார். அவருடைய தொலைப்பேசி எண்ணுக்கு vgk அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.\nநடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.\nபோட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள்\nபற்றிய விபரம் இன்றே தனித்தனிப்\nஇந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு:\nவிமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:\nஇரவு 8 மணிக்குள் [I.S.T]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:30 PM 29 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nVGK 03 ] சு டி தா ர் வாங்கப் போறேன் \nVGK 02 ] தை வெள்ளிக்கிழமை\n108/108 ] பச்சை மரம் ஒன்று \nVGK 01 ] ஜா ங் கி ரி\n108 ] ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை \n107 ] \"குண்டலிநீ யோகம் ..... அதி ஜாக்கிரதை தேவை\" -...\n106 / 3 / 3 ] வல்லமையாளரா நானா\n106 / 2 / 3 ] புத்தாண்டில் ஓர் நற்செய்தி \n106 / 1 / 3 ] வரவும் செலவும் \n105 / 2 / 2 ] பச்சைக்கிளிகள் தோளோடு ... \n105 / 1 / 2 ] கசையடிகளும் மறு பிறப்பும் \nடும்..டும்.. டும்..டும்.. டும்..டும்.. டும்..டும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruvarangaththilirunthu.blogspot.in/2016/04/", "date_download": "2018-05-22T03:54:18Z", "digest": "sha1:XCCVPVUKJOENIJHQJ7GMEFC7VAIA5EW7", "length": 34321, "nlines": 157, "source_domain": "thiruvarangaththilirunthu.blogspot.in", "title": "திருவரங்கத்திலிருந்து...........: April 2016", "raw_content": "\nசெவ்வாய், 12 ஏப்ரல், 2016\nஎமக்குத் தொழில் அசைபோடுதல் 17\nஇலவச மதிய உணவு திட்டம் போலவே இலவச சீருடையும் பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் நான் படித்த அரசு நடுநிலைப்பள்ளியில் நாங்கள் எல்லோருமே கலர் யுனிபார்ம் தான் (அதாவது கலர் டிரஸ்) போட்டுக்கொண்டுதான் வருவோம். அதுவும் நான் எப்பவும் பட்டுப்பாவாடை தான் என் அக்கா அப்போது திருவல்லிக்கேணி NKT பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். அங்கு சீருடை. அதனால் அவளது பாவாடைகளையும் நான் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்.\nஎன் பெரியம்மாவின் பெண்கள் (இரண்டு பேர்) போட்டு கொஞ்சம் பழையதான பாவாடைகளும் எனக்கு வந்துவிடும். என் அம்மாவின் கூறைப்புடவை, பெரியம்மாவின் கூறைப்புடவை எல்லாம் பாவாடைகளாக மாறி என்னால் அணியப்பட்டிருக்கின்றன. என் அம்மாவின் கருப்புக்கலர் கெட்டி ஜரிகை தலைப்பு மஜந்தா கலர் புடவை இரண்டு பாவடைகளாயிற்று. மஜந்தா கலர் பாவாடை ஒன்று. அதனுடைய கருப்புக்கலர் கெட்டி ஜரிகை தலைப்பு இன்னொரு பாவாடை அதேபோல பாவாடைகள் ஆக மாறிய என் பெரியம்மாவின் புடவைகள் என்று நிறைய பாவாடைகள் அதுவும் பட்டுப்பாவாடைகள்\nபட்டுப்பாவாடையை விட்டால் சீட்டி என்று ஒருவகைத் துணி வரும். அதிலும் பலபல வண்ணங்களில் பாவாடைகள் போட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வகைத் துணிகளிலும் தனியாக பார்டர் போட்டு வரும். குறிப்பாக முயல்குட்டி பார்டர் போட்டு வரும் பாவாடை என் தோழிகள் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு நானும் என் அப்பாவிடம் கேட்டேன். வாங்கிக்கொடுத்தார். ஆனால் அம்மா அது என் அக்காவிற்கு என்று சொல்லியவுடன் ரொம்பவும் நொந்துவிட்டேன். என் அப்பாவிடம் கேட்டபோது ‘எப்படியும் அது உனக்குத்தானே வரப்போறது, இப்போ போகட்டும் விடு’ என்று சொல்லிவிட்டார். என்ன இருந்தாலும் புதுசு போல வருமா\nஎப்போதுமே பாவாடைதான். ஃப்ராக் போட்டதே கிடையாது. நான் படித்த பள்ளிகளிலும் யாரும் அந்தக்காலத்தில் கவுன் என்று அழைக்கப்பட்ட ஃப்ராக் போட்டது கிடையாது. ஒருவேளை அந்த நாகரீகம் எல்லாம் அப்போது வரவில்லையோ என்னவோ. பாவாடைகளை என் அம்மாவே தைத்துவிடுவாள். அப்போது மேட்சிங் ஆக போட்டுக்கொள்ள வேண்டும் என்ற அறிவெல்லாம் வந்திருக்கவில்லை. என் அம்மாவின் மொழியில் சொல்லவேண்டும் என்றால் ‘கருப்பு ரவிக்கை ஒன்று, வெள்ளை ரவிக்கை ஒன்று இருந்தால் போதும், எல்லாக்கலர் பாவாடைகளுக்கும் இவை மேட்ச் ஆகும்’ என்றும் சொல்லலாம்.\nஅம்மாவே எங்களுக்கு ஃபாஷன் டிசைனர் ஆக இருந்ததால் இத்தனை பட்டுப்பாவாடைகள் சாத்தியம் ஆயிற்று என்று தோன்றுகிறது. அம்மாவிடம் ஒரு கை தையல் இயந்திரம் இருந்தது. அம்மா அதை ரொம்ப ரொம்ப பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள். வலது கையால் சக்கரம் போல இருப்பதை சுற்றிக்கொண்டு இடது கையால் துணியைக் கொடுக்க வேண்டும். கால் தையல் இயந்திரத்தில் இருக்கும் பெரிய சக்கரம் இங்கே சின்னதாக வலது பக்கம் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கைப்பிடியுடன்.\nதையல் இயந்திரம் ஒரு சின்ன மணை மீது இருக்கும். அம்மா தரையில் உட்கார்ந்து கொண்டு தைப்பாள். இன்னும் இருக்கிறது அந்த தையல் இயந்திரம் அக்கா வீட்டுப் பரண் மேல். அம்மா அதை ரொம்ப ரொம்ப பத்திரமாகப் பார்த்துக் கொள்வாள். நாங்கள் யாரும் அதன் அருகில் கூட போகக்கூடாது. அம்மா நல்ல மூடில் இருந்தால் சக்கரத்தை சுற்ற எங்களுக்கு அனுமதி கிடைக்கும். அப்போது அம்மா இரண்டு கைகளாலும் துணியை இயந்திரத்தில் கொடுப்பாள். சுற்றுவதும் அம்மாவின் வேகத்திற்கு சரியாக, அம்மா நிறுத்து என்றவுடன் நிறுத்தி மிக மிக ஜாக்கிரதையாக விழிப்புடன் இருக்க வேண்டும். என் அம்மாவிற்கு கோபம் அதிகம். தவறு செய்துவிட்டால் அடிதான்\nஅந்தக்காலத்திலேயே அந்த இயந்திரம் அவுட் ஆப் பாஷன் தான். கிட்டத்தட்ட எல்லோர் வீடுகளிலும் கால் தையல் இயந்திரம் எனப்படும் பெடல் இயந்திரம் வந்துவிட்டது. அம்மா தைக்கும் சமயத்தில் யாராவது வீட்டிற்கு வந்தால் உடனடியாக கால் மிஷின் வாங்கிக்கொள்வது தானே என்ற இலவச அறிவுரை கிடைக்கும். ‘எனக்கு இதிலேயே பழகிவிட்டது. இதுவும் நன்றாகவே தைக்கிறது’ என்று அம்மா பதில் சொல்வாள்.\nஎனக்கு அந்த இயந்திரத்தில் பிடித்த விஷயம் பாபினில் நூல் போடுவதுதான். வலது பக்கம் இருக்கும் பெரிய சக்கரத்தின் அடியில், அதற்கென்று சின்னதாக ஒரு சக்கரம் இருக்கும். அதனுடன் பாபினை பிடித்துக்கொள்ள ஒரு சின்ன பிடிப்பான் இருக்கும். பாபின் உள்ளே இருக்கும் நூல் தண்டில் சிறிது நூலைச் சுற்றி பிடிப்பானின் இடையில் வைக்கவேண்டும். அந்த நூலை ஒரு கையால் பிடித்துக் கொள்ளவேண்டும். தையல் இயந்திரம் ஓடாதவாறு அந்தச் சக்கரத்தில் இருக்கும் ஒரு திருகியை இறுக்கிவிட வேண்டும். இப்போது பெரிய சக்கரமும் அதனுடன் இணைந்த சின்ன சக்கரமும் சுற்றும். நூல் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போய்விட்டு வரும். நூல் தண்டில் நூல் அழகாக சுற்றப்படும்.\nதை��ல் இயந்திரத்தின் இடது பக்கத்தில்தான் ஊசி இருக்கும். சக்கரம் சுற்றச்சுற்ற இந்த ஊசி மேலும் கீழும் போய் தையல் போடும் அழகே அழகு. கீழே போகும்போது அடியில் இருக்கும் பாபினிலிருந்து நூலை இழுத்துக் கொண்டு வரும். அந்தக்காலத்தில் எனக்கு இது ஒரு மிக அதிசயமான விஷயமாக இருந்திருக்கிறது. பாபினில் அம்மா நூல் சுற்றுவதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். அம்மா தைக்கும்போது அதை வேடிக்கைப் பார்ப்பதும் எனக்குப் பிடித்த ஒன்று. சிலசமயங்களில் நூல் சரியாக வராமல் மேலே மேலே தையல் விழும். அம்மாவே தனக்குத் தெரிந்த ரிப்பேர் வேலையெல்லாம் பார்த்தும் சரியாகாது. அப்போது சரியாக விழாத தையலை நான் பொறுமையாகப் பிரித்துக் கொடுப்பேன். அது அம்மாவிற்கு பெரிய உதவியாக இருக்கும்.\nஇப்படியெல்லாம் அம்மாவை சந்தோஷப்படுத்தி எனக்குள் இருந்த ஒரு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தேன். அது என்ன\nஅதீதம் இணைய இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 ஏப்ரல், 2016\nஇலவசக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும்\nஎமக்குத் தொழில் அசைபோடுதல் 16\nஇலவசக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும்\nபேனாவிற்கு இப்படியாக மசி கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வெகு வேகமாக பள்ளிக்கூடம் முழுவதும் பரவியது. அப்போதுதான் இன்னொரு தோழி மீரா வந்து சொன்னாள்: பக்கத்து செட்டியார் கடையில் மசி கிடைக்கிறது என்று. ஆனால் கையில் பைசா வேண்டுமே அவர் கடையில் மசி வாங்கவேண்டும் என்றால். அது தான் எங்கள் எல்லோருடைய பிரச்னையுமே. பாக்கெட் மணி என்பதெல்லாம் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத காலம் அது. செட்டியார் கடையில் ஒரு பேனா நிறைய மசி வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் ஓரணா அல்லது இரண்டணா கேட்பாரோ என்னவோ, இப்போது நினைவு இல்லை. ஆனால் எல்லோருக்கும் ஒருமுறையாவது காசு கொடுத்து மசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி காசு வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன் ஒருநாள். எப்படா மதிய இடைவெளி வரும், ஓடிப்போய் செட்டியார் கடையில் பேனாவைக் கொடுத்து மசி போட்டுக்கொள்ளலாம் என்று ஒரு துடிதுடிப்புடன் இருந்தேன். ஏதோ ஒரு பெரிய சாகசம் செய்யப்போவதுபோல மனமெல்லாம் பரபரப்பு.\nஎன்னாவாயிற்று என்று சொல்வத���்கு முன் செட்டியார் கடையைப் பற்றி சொல்லிவிடுகிறேன். கடையின் முன்பக்கம் இருப்பது வேறு பக்கத்தில். எங்கள் அரசு நடுநிலைப்பள்ளி அருகே இருக்கும் பாண்டுரங்கன் சந்நிதி அருகில் செட்டியார் கடையின் ஜன்னல் இருக்கும். நாங்கள் ஜன்னல் வழியாகவே மசி வியாபாரத்தை முடித்துவிடுவோம்.\nமாணவிகள் பேனாக்களை ஜன்னல் வழியாக செட்டியாரிடம் கொடுப்பார்கள். அவர் கடையின் மேசை மீதிருக்கும் மசி புட்டியில் மசி நிரப்பானை விட்டு மேலே அழுத்துவார். மசி நிரப்பான் முழுக்க நிரம்பும். அதை அப்படியே எடுத்து பேனாக்களில் விடுவார். பெரிய பேனாக்கள் என்றால் ஒரே தடவையில் நிரம்பிவிடும். சின்னப் பேனாக்கள் என்றால் பாதி மசியை மசி புட்டியில் திரும்ப கொட்டிவிடுவார் செட்டியார். ஆனால் எல்லாவற்றிற்கும் காசு ஒரே கணக்குத் தான்.\nமதிய சாப்பாடு இடைவெளி மணி அடித்தது. ‘அப்புறமா சாப்பிடலாம், இப்போ வா, செட்டியார் கடைக்குப் போய் மசி போட்டுக்கொண்டு வரலாம்’ என்று செங்கமலத்தை இழுத்துக் கொண்டு ஓடினேன். செட்டியார் கடையின் ஜன்னல் மூடியிருந்தது. என்னுடைய உற்சாகம் எல்லாம் வடிந்து போயிற்று. ‘ச்சே அதிர்ஷ்டமே இல்லையடி, எனக்கு...’ என்று கண்களில் நீர் தளும்ப பள்ளிக்குத் திரும்பினேன். செட்டியார் கடையின் மசி போட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் வீட்டில் மசி போட்டுக்கொண்டு வரவில்லை. மறுபடி செங்கமலத்திடம் மூன்று சொட்டு கடன் வாங்கிக் கொண்டு அன்றைய நாளை ஒப்பேற்றினேன்.\nமேலே தொடர்வதற்கு முன், மிக முக்கியமான சரித்திர நிகழ்வுகள் சிலவற்றை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.\nதமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளின் சரித்திரத்தில் அந்த வருடங்களில் தான் சத்தம் போடாமல் ஒரு பெரிய புரட்சி நடந்து கொண்டிருந்தது. தமிழக முதல்வராக திரு காமராஜர் பதவியேற்றார். மதிய உணவு மற்றும் இலவசக் கல்வி, இலவச சீருடை ஆகியவற்றை அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சி செய்தார் பெருந்தலைவர் காமராஜர். அந்த வயதில் இவற்றைப் பற்றி எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. அதனால் இந்நிகழ்ச்சிகள் பற்றி இணையத்தில் நான் தேடி எடுத்தவைகளை இங்கே கொடுக்கிறேன்:\nஎந்தச் சொத்தும் இல்லாதவர்களுக்குக் கல்வி என்ற சொத்தை வழங்கி, வாழ்க்கையில் முன்னேற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் திரு காமராஜர் கொண்டுவந்தார். இதனால் 1957-ல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகள், 1962-ல் 29,000 ஆக உயர்ந்தன. மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக அதிகரித்தது. 637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,995 ஆனது. (நன்றி தமிழ் ஹிந்து பத்திரிகை)\nகாமராஜர் முதல்வராக இருந்தபோது ஒருமுறை அவர் காரில் கிராமப்புறத்தில் பயணம் செய்தார். ஒரு இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு கார் நிறுத்தப்பட்டதால் காரிலிருந்து இறங்கி வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த மக்களைச் சந்திக்க நேரிட்டது. காமராஜரை கண்ட ஆண்களும் பெண்களும் அவரை நோக்கி ஓடி வந்தனர். அவர்களின் நலம் விசாரித்த முதல்வர் அவர்களுடன் பல சிறுவர்களும் சிறுமியரும் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தார்.\n'' என கேட்டார். \"\"ஐயா, எங்களிடம் வசதி இல்லை'' என்ற பதில் வந்தது.\nபள்ளிக் கல்வி இலவசம் என்ற நிலைமையில், அவர்கள் வசதியில்லை எனக் குறிப்பிட்டது மதியம் குழந்தைகளுக்காகும் உணவுச் செலவு என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொண்ட காமராஜர், சென்னை திரும்பியதும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nஅது 1956-ஆம் ஆண்டு. அன்றைய நிலைமையில் வறுமையில் வாடிய சுமார் 20 லட்சம் குழந்தைகள், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தொடக்கக் கல்வி நிலையங்களில் ஆண்டுக்கு 200 நாள்கள் இந்த இலவச மதிய உணவை உண்டு பலனடைந்தனர். (நன்றி: தினமணி)\nஓலைக்குடிசைகளையே உறைவிடமாகக் கொண்டிருந்த ஏழை மாணவர்களுக்கு, உணவு தந்து கல்வி கற்க வகை செய்த காமராஜர், அவர்களுக்கு உடையும் கொடுக்க முடிவு செய்தார். 1960-ம் ஆண்டு பள்ளிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டது. அது மாணவர்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்கியது.\nகாமராஜர் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை ஒரு கடமையாக மட்டும் கருதாமல் அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியமைத்தார். “அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற மகாகவியின் வார்த்தைகளை நிஜமாக்கிக் காட்டுவதற்கான காமராஜரின் சீரிய முயற்சிகளுக்கு ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஒன்றிணைந்து ஆதரவளித்தனர். மாணவர்களுக்கு மதிய உணவு அளிப்பதிலும், சீருடைகள் வழங்குவதிலும் மக்களும் துணை நின்றனர். இயன்றவர்கள் பலரும் பணமாகவும், பொருளாகவும் வழங்கினர். (நன்றி கீற்று இணையதளம்)\nஅதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் கட்டுரைத் தொடர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முதல் புத்தகம் கிழக்குப் பதிப்பக வெளியீடு, ரூ.150/-\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\nசெல்வ களஞ்சியமே 10 - பிரசவித்த பெண்ணின் சுகாதாரம் சுகாதாரம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும் பெண்களுக்கு மிக மிக அவசியம். அதுவும் பிரசவித்த பெண்களுக்கு மிக மிக (எத்தனை மி...\nஇலவசக் கல்வியும் மதிய உணவுத் திட்டமும்\n‘இரண்டு சொட்டு மசி கொடு....\nஅரசு நடுநிலைப் பள்ளியில் முதல்நாள்\n‘சிங்கநாதம் கேட்குது, சீன நாகம் ஓடுது\nதேனும் கசந்ததடி, ஹார்லிக்ஸ் –உம் பிடிக்கவில்லையடி\nபதிவுகளை உங்கள் மின்னஞ்சல் மூலம் பெற\nபிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி\nஇயற்கையின் கொடை - பழங்கள்\nமெடிக்கல் ஷாப்........ பகீர் ரிப்போர்ட்\nபானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/date/2015/05/12", "date_download": "2018-05-22T04:20:49Z", "digest": "sha1:Q4G5LQKQJBLTSI3E3ARU35BUI4GJLO22", "length": 3592, "nlines": 131, "source_domain": "www.maraivu.com", "title": "2015 May 12 | Maraivu.com", "raw_content": "\nதிரு க. செபதேயு அருளானந்தம் – மரண அறிவித்தல்\nதிரு க. செபதேயு அருளானந்தம் – மரண அறிவித்தல் மலர்வு : 27 மே 1931 — உதிர்வு ...\nதிரு சுப்பிரமணியம் தியாகராஜா – மரண அறிவித்தல்\nதிரு சுப்பிரமணியம் தியாகராஜா – மரண அறிவித்தல் (முன்னாள் அதிபர் அ.த.க ...\nதிரு பாலச்சந்திரன் ஞானசுந்தரம்(பாலி) – மரண அறிவித்தல்\nதிரு பாலச்சந்திரன் ஞானசுந்தரம்(பாலி) – மரண அறிவித்தல் பிறப்பு : 4 சனவரி ...\nதிரு சதாசிவம் சபாபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சதாசிவம் சபாபதிப்பிள்ளை – மரண அறிவித்தல் (சாரதி- இலங்கை போக்குவரத்து ...\nதிருமதி கனகலட்சுமி கந்தசாமி – மரண அறிவித்தல்\nதிருமதி கனகலட்சுமி கந்தசாமி – மரண அறிவித்தல் பிறப்பு : 21 ஒக்ரோபர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_293.html", "date_download": "2018-05-22T04:33:26Z", "digest": "sha1:233S7GN2MZHRUQ47GQGHARCKHXFOHNB7", "length": 6161, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "ப.சிதம்பரத்தையே ஒரு நிமிடம் தலைசுத்த வைத்த காபி-ன் விலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 26 மார்ச், 2018\nப.சிதம்பரத்தையே ஒரு நிமிடம் தலைசுத்த வைத்த காபி-ன் விலை\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் விற்கப்படும் டீ விலையை கண்டு வியந்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் விற்கப்படும் டீ விலையை கண்டு வியந்து அது குறித்து ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளது...\nசென்னை விமானநிலையத்தில் உள்ள காபி டேவில் நான் ஒரு டீ கேட்டேன். ஆனால், அவர்கள் என்னிடம் சூடுநீரையும் டீ-பேக்கையும் கொடுத்து விலை வெறும் ரூ.135 என்றார்கள்.\nஉடனே நான் வேண்டாம் என மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா தவறா. காபி விலை ரூ180. இதை யார் வாங்கி குடிப்பார்கள் என்றேன். அதற்கு அவர்கள் பலர் வாங்கி குடிக்கிறார்கலே என்றனர். அப்போ நான் என்ன காலாவதியானவனா என்றேன். அதற்கு அவர்கள் பலர் வாங்கி குடிக்கிறார்கலே என்றனர். அப்போ நான் என்ன காலாவதியானவனா என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇவரின் இந்த பதிவுக்கு ஏராளமானோர் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nBy தமிழ் அருள் at மார்ச் 26, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ��ன்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/vavuniya-north-teachers-wages.html", "date_download": "2018-05-22T04:31:03Z", "digest": "sha1:25VLH4GK6KMXLKXJDTV7OGDRPS27V5PX", "length": 14962, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம்\nby விவசாயி செய்திகள் 09:12:00 - 0\nநியமனம் பெற்று 3மாதங்கள் கடந்தும் ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம்\nஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்க மறுக்கும் வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகம் அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை வடமாகாணக் கல்வி அமைச்சு தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.\nவடக்கு மாகாணசபையால் தரம-3-1(ஆ) இல் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பளத்தையே வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகம் வழங்க மறுத்து வருகின்றது.\nஇவ் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதத்தை வடக்குமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் கையொப்பமிட்டு கடந்த 13.03.2017 அன்றைய தினம் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா தலைமையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அக்கடிதத்திற்கமைவாக வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகத்தில் தாம் கடமையைப் பொறுப்பேற்று கடிதங்களை அடுத்த நாளே சமர்ப்பித்திருந்தார்கள். இவ் ஆசிரியர்கள் முறைப்படி கடமையைப் பொறுப்பேற்ற போதிலும் இவர்களில் எவருக்குமே மூன்று சம்பள மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இவர்களுக்கான சம்பளப் பணத்தை மேற்படி வலயக் கல்வி அலுவலகம் வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.\nவடமாகாணத்தில் இவர்களுடன் நியமனம் பெற்று ஏனைய வலயக் கல்வி அலுவலகங்களின் கீழ் கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஏனைய ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்கள் சம்பளம் வழங்கப்பட்ட நிலையிலும் வவுனிய வடக்கு வலயக் கல்வி அலுவலகம்தான் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு புதிதாக தரம்-3-1(ஆ) இல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பளப் பணத்தை வழங்குவதற்கான அனுமதிக் கடிதத்தை வடமாகாணக் கல்வி அமைச்சு தமக்கு உரிய முறைப்படி அனுப்பவில்லை அதனால் தாம் அவர்களுக்கான சம்பளத்தை வழங்கமாட்டோம் என்று கூறி வருவதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்விடயம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதும் இவ்விடயத்தை தமக்கு யாராவது எழுத்து மூலம் தந்தால் இது தொடர்பில் கதைத்துப் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்��ுதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2014/01/blog-post_9.html", "date_download": "2018-05-22T04:18:40Z", "digest": "sha1:3O4UVGAVLUVUSXF3HKQLCNVUQQLZLGDQ", "length": 23183, "nlines": 228, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 7. இயற்கையில் ஆனந்தம்!", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nஎழுதியவர்: சக்திதாசன் சுப்ரமணியன், துணை ஆசிரியர் \"நவசக்தி\"\nபாரதியார் \"சுதேசமித்திரன்\" உதவியாசிரியராயிருந்த பொழுது அப்பத்திரிகாலயம் சென்னை ஜார்ஜ் டவுன், எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்தது. திருவல்லிக்கேனியிலிருந்து பட்டணம் போய் வருவதற்கும் இடைவேளைச் சிற்றுண்டிக்குமாக அவரது மனைவியார் நம் பாரதியாரிடம் காசு கொடுப்பார். கவிஞர் பணத்தை வாங்கிக் கொண்டு தெருகோடிக்கு வருவார்; வந்ததும் அந்தக் காசைக் கண்டபடி வீணாகச் செலவழிப்பார்; கைக்காசு செலவழிந்து போம். உடனே தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நடையைக் கட்டிவிடுவார். திருவல்லிக்கேணியிலிருந்து நடந்தே ஆபீஸ் போவார்; சிற்றுண்டு யருந்தும் பொழுது யாராவது அவரைக் கூப்பிட்டு மனமுவந்து கொடுத்தால் வாங்கிச் சந்தோஷமாகத் தின்பார்; இல்லாவிடில் பட்டினிதான்\nமாலை நேரத்திலே சூரியன் மலைவாயில் வீழுங்காட்சியைக் காண்பதென்றால் அவருக்கு மிக்க ஆனந்தம். ஆபீஸின் வெளிப்புறத்திலே ஒரு தாழ்வாரம். அதிலே நின்றுகொண்டு சூரியாஸ்தமனமாகும் காட்சியை அவர் கவனித்துக் கொண்டேயிருப்பார்; அதிலேயே மெய்ம்மறந்து ஈடுபட்டுவிடுவார். யார் கூப்பிட்டாலும் காதில் விழாது. எவ்வளவு சப்தம் போட்டாலும் அவரது கவனத்தைத் திருப்பவே முடியாது. அவ்வளவு தூரம் மெய்ம்மறந்து அந்த மாலைக் காட்சியிலே அவர் ஈடுபட்டு விடுவார்.\nபாரதியாருக்குப் பூமாலையில் அபாரமான பிரியம். அரளிப்பூ முதலிய சிவப்புப் பூக்களையெல்லாம் தொடுத்து ஒரு மாலையாகக் கழுத்திலே போட்டுக் கொள்வதில் அவருக்கு அளவுக்கு மிஞ்சிய ஆசை.\n\"காக்கை குருவி எங்கள் ஜாதி\"\nபாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். சிற்றுண்டிக்காக கொடுக்கும் காசைக் கண்டபடி செலவழித்துவிட்டுப் பட்டினி கிடப்பார் பாரதியார் என்பது அவரது மனைவிக்குத் தெரியும். ஆகவே அந்த அம்மணி என்ன செய்வாரென்று கேட்டால் கணவர் வரும் வேளையில் ஏதாவது சிற்றுண்டி செய்து வைத்துக் கொண்டு காத்திருப்பார். பாரதியார் வீடு வந்ததும் செல்லம்மாள் அதை அன்புடன் கொண்டு வந்து கொடுப்பார். 'ஏதடா நாள் முழுதும் பட்டினி கிடந்தோமே நாள் முழுதும் பட்டினி கிடந்தோமே இதை அப்படியே தின்றுவிடுவோம்' என்ற எண்ணம் பாரதிக்குத் தோன்றுவதேயில்லை. அந்தச் சிற்றுண்டியை எடுத்துக் குருவிக்குக் கொஞ்சம் போடுவார்; பூனைக்குக் கொஞ்சம்; காக்காய்க்குக் கொஞ்சம் போக மீதியைத் ��ின்பார். என்ன மனுஷர்\n\"இன்றைக்கு எங்கள் வீட்டில் ஸொஜ்ஜி பண்ணியிருக்கிறாள். நீயும் வா நான் காலையிலே தின்றேன்; ரொம்ப ருசியாயிருந்தது\" என்று சொல்லி பாரதியார் ஒரு நண்பரைத் தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்; வந்து அவரை ஓரிடத்தில் அமர்த்தி உள்ளே போய்ப் பார்த்தார்; ஸொஜ்ஜி வழக்கமாக வைக்கப்படும் இடத்திலே தேடினார். அங்கே 'ஸொஜ்ஜி' இல்லை. உடனே பாரதியார் நண்பர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். \"தம்பீ நான் காலையிலே தின்றேன்; ரொம்ப ருசியாயிருந்தது\" என்று சொல்லி பாரதியார் ஒரு நண்பரைத் தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்; வந்து அவரை ஓரிடத்தில் அமர்த்தி உள்ளே போய்ப் பார்த்தார்; ஸொஜ்ஜி வழக்கமாக வைக்கப்படும் இடத்திலே தேடினார். அங்கே 'ஸொஜ்ஜி' இல்லை. உடனே பாரதியார் நண்பர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார். \"தம்பீ நீ தங்கக் கம்பியென்றால் தங்கக் கம்பி. பத்தரை மாத்துத் தங்கம். நீ 'ஸொஜ்ஜி' சாப்பிட வேந்துமென்று உன்னை அழைத்து வந்தேன்; ஸொஜ்ஜி இல்லை; ஆய்விட்டது போலிருக்கிறது\" என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார் பாரதியார். \"அதனால் என்ன நீ தங்கக் கம்பியென்றால் தங்கக் கம்பி. பத்தரை மாத்துத் தங்கம். நீ 'ஸொஜ்ஜி' சாப்பிட வேந்துமென்று உன்னை அழைத்து வந்தேன்; ஸொஜ்ஜி இல்லை; ஆய்விட்டது போலிருக்கிறது\" என்று சொல்லித் தேம்பித் தேம்பி அழுதார் பாரதியார். \"அதனால் என்ன பாதகமில்லை. ஆய்விட்டது போலிருக்கிறது. இன்னொரு நாள் தின்றால் போகிறது. நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள்\" என்று நண்பர் தேறுதல் கூறினார்.\nஇருந்தாலும் பாரதியார் மேலும் மேலும் அழ ஆரம்பித்தார். பின்னர் மறுபடியும் சென்று தேடிய பொழுது 'ஸொஜ்ஜி' கிண்ணம் கிடைத்தது. உடனே சிறு குழந்தையைப் போலே துள்ளிக் குதித்தார் பாரதியார். அவர் முகத்திலே சந்தோஷம் தாண்டவமாடிற்று.\nபாரதியார் கள்ளங்கபடமற்ற உள்ளமுடையவர். குழந்தை போன்ற மனம் உடையவர்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n6. தனி யொருவனுக்கு உணவிலை\n4. சிறுமை சீறிய வீரன்\nதியாகராஜர் கையாண்ட அபூர்வ இராகங்கள்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinowap.in/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-22T04:33:37Z", "digest": "sha1:L7KIUCG66ZNIBPKVMDMDUDOKZ244L57Q", "length": 6097, "nlines": 60, "source_domain": "dinowap.in", "title": "பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை – பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு…! – NEWS", "raw_content": "\nபொதுக்குழுவுக்கு இடைக்கால தடை – பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு…\nஅதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஎடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி அறிவித்தார்.\nஇதற்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செய���ாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது வழக்கை விசாரித்த பெங்களூர் நீதிமன்றம் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஇதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு பொதுக்குழுவை கூட்டக்குடாது என கூறி பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேல் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது.\n#பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை - பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு...\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"ஒகி …\nஅதகளப்பட்ட ஆர்.கே.நகர் வேட்புமனுத்தாக்கல்: விஷாலுக்கு 68-ம் நம்பர் டோக்கன்; தீபாவுக்கு 91\nசிறப்பு புகைப்படத் தொகுப்பை காண க்ளிக் செய்க ஆர் .கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கலுக்கு டிசம்பர் 4-ம் தேதிதான் இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், …\nஇந்த ஆட்சியை தூக்கி எறிய தயார்: வெடித்துக் கிளம்பிய தினகரன், துள்ளிக் குதிக்கும் தி.மு.க\n'மிஸ்டர் கூல்' என்று பெயரெடுத்திருந்த தினகரன் இன்று தன் பொறுமையை இழந்து எடப்பாடி மற்றும் பன்னீரின் ஆட்சி மற்றும் அதிகார கோலோச்சல்களை விளாச துவங்கிவிட்டார். ’ஆட்சியை வீட்டுக்கு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/lakshmirai.html", "date_download": "2018-05-22T04:37:15Z", "digest": "sha1:AL6NPRVU4BXGGRNLPYLKMKEKNALQ57SK", "length": 30780, "nlines": 137, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ! தமிழ் சினிமா எதைக் கற்றுக் கொடுக்குதோ இல்லையோ, உடல் உறுப்புகளில் என்ன மாதிரியெல்லாம் வெளையாடலாம்போன்ற விஷயங்களை வெலாவாரியாக சொல்வதில் தமிழ் சினிமாக்காரர்களை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.தலையிலிருந்து கால் வரை வாயாலேயே ஆப்பிளை உருட்டி விளையாடினார்கள். சுகன்யா தொப்புளில் பம்பரமே விட்டுப்பார்த்தார்கள், நக்மாவின் தொப்புளிலோ ஆம்லேட்டே போட்டுவிட்டார்கள்.இப்போது இன்னொரு பரிணாத்தையும் எட்டியிருக்கிறார்கள். இது உதட்டு மேட்டர். ஆனால் கொஞ்சம் காரமானது,வெவகாரமானது. கற்க கசடறவில் ஹீரோயினாக அறிமுகமான லக்ஷ்மி ராயும், பார்த்திபனும் இணைந்து குண்டக்காமண்டக்கா என்ற படத்தில் ஜோடி போட்டுக் கொண்டு தலைப்பைப் போலவே குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்கள்.இதில் இப்படி ஒரு காட்சி. அதாவது லக்ஷ்மி ராயின் செவந்த உதடுகள் மீது வெத்தலையை வைத்து அதில் தனது கன்னங் கரேல்உதடுகளை வைக்கிறார் பார்த்திபன். அப்படியே அந்த வெத்தலை மெல்ல மெல்ல நழுவி கீழே விழுகிறதுவெத்தலை கீழே விழுந்துவிட, இப்போது பார்த்திபன் உதடுகள் அப்படியே ராயின் உதடுகளை பதம் பார்க்கிறார். சும்மாஇல்லை, ஒரு 5 நிமிடத்துக்கு ஓடுவது போல இந்த முத்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். உதட்டோடு உதடு வைத்துகதகளி, பரதம், டிஸ்கோ என நர்த்தனம் ஆடி ஓய்ந்தார்களாம் லட்சுமி ராயும் பார்த்தியும்.வெத்தலை முத்த விளையாட்டை முடித்து விட்டு, பார்த்திபன் தனது உதடுகளை ரிலீஸ் செய்து எழுந்தபோது, லக்ஷ்மி ராயின்உதடுகள் ரொம்பவே செவந்து போய்க் கிடந்ததாம்.வெத்தலையை துப்பிவிட்டு லட்சுமி ராய் பத்தி அப்படியே கொஞ்சம் பார்ப்போம்.கற்க கசடற படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியில் தியாவே தெறித்து ஓடிப் போனது உங்களுக்குத் தெரியும். அந்தப் படத்தில்இவர் எடுத்துக் காட்டிய அழகைப் பார்த்து பல படங்கள் லட்சுமி ராயைத் தேடி, ஓடி வர ஆரம்பித்துள்ளன.தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் தான். அங்கு ஒரு படத்தில் இவர் போட்டுள்ள அருவி டான்ஸைக் கண்டு தெலுங்குசினிமாவே மருகி நிற்கிறதாம். அந்த அளவுக்கு உடைக் குறைப்பு செய்து நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு என இவரைத் தேடி வரும் படங்கள் அத்தனையிலும் கவர்ச்சிக்குத்தான் முதலிடம். இதனால் ராய்பீதியடைந்துவிடவில்லை.கவர்ச்சியை வைத்துத்தான் கோலிவுட்டிலும் தெலுங்கிலும் கொடியை நாட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர்தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டு எப்படியும் நடிக்கத் தயார் என உறுதிமொழி தந்துஅனுப்பிக் கொண்டிருக்கிறார்.தெலுங்கு தவிர தாய் மொழியான கன்னடத்தில் இருந்து ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கிடைத்துவிட்டது லட்சுமிராய்க்கு.இவரது தந்தை கர்நாடகம் முழுவதும் பல இடங்களில் பல ஒயின் ஷாப்கள், பார்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுலட்சுமி ராயின் பேக்கிரவுண்ட் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி. | Lakshmi Rai busy in 4 languages - Tamil Filmibeat", "raw_content": "\n» வெத்தலை, வெத்தலை, வெத்தலையோ தமிழ் சினிமா எதைக் கற்றுக் கொடுக்குதோ இல்லையோ, உடல் உறுப்புகளில் என்ன மாதிரியெல்லாம் வெளையாடலாம்போன்ற விஷயங்களை வெலாவாரியாக சொல்வதில் தமிழ் சினிமாக்காரர்களை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.தலையிலிருந்து கால் வரை வாயாலேயே ஆப்பிளை உருட்டி விளையாடினார்கள். சுகன்யா தொப்புளில் பம்பரமே விட்டுப்பார்த்தார்கள், நக்மாவின் தொப்புளிலோ ஆம்லேட்டே போட்டுவிட்டார்கள்.இப்போது இன்னொரு பரிணாத்தையும் எட்டியிருக்கிறார்கள். இது உதட்டு மேட்டர். ஆனால் கொஞ்சம் காரமானது,வெவகாரமானது. கற்க கசடறவில் ஹீரோயினாக அறிமுகமான லக்ஷ்மி ராயும், பார்த்திபனும் இணைந்து குண்டக்காமண்டக்கா என்ற படத்தில் ஜோடி போட்டுக் கொண்டு தலைப்பைப் போலவே குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்கள்.இதில் இப்படி ஒரு காட்சி. அதாவது லக்ஷ்மி ராயின் செவந்த உதடுகள் மீது வெத்தலையை வைத்து அதில் தனது கன்னங் கரேல்உதடுகளை வைக்கிறார் பார்த்திபன். அப்படியே அந்த வெத்தலை மெல்ல மெல்ல நழுவி கீழே விழுகிறதுவெத்தலை கீழே விழுந்துவிட, இப்போது பார்த்திபன் உதடுகள் அப்படியே ராயின் உதடுகளை பதம் பார்க்கிறார். சும்மாஇல்லை, ஒரு 5 நிமிடத்துக்கு ஓடுவது போல இந்த முத்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். உதட்டோடு உதடு வைத்துகதகளி, பரதம், டிஸ்கோ என நர்த்தனம் ஆடி ஓய்ந்தார்களாம் லட்சுமி ராயும் பார்த்தியும்.வெத்தலை முத்த விளையாட்டை முடித்து விட்டு, பார்த்திபன் தனது உதடுகளை ரிலீஸ் செய்து எழுந்தபோது, லக்ஷ்மி ராயின்உதடுகள் ரொம்பவே செவந்து போய்க் கிடந்ததாம்.வெத்தலையை துப்பிவிட்டு லட்சுமி ராய் பத்தி அப்படியே கொஞ்சம் பார்ப்போம்.கற்க கசடற படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியில் தியாவே தெறித்து ஓடிப் போனது உங்களுக்குத் தெரியும். அந்தப் படத்தில்இவர் எடுத்துக் காட்டிய அழகைப் பார்த்து பல படங்கள் லட்சுமி ராயைத் தேடி, ஓடி வர ஆரம்பித்துள்ள���.தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் தான். அங்கு ஒரு படத்தில் இவர் போட்டுள்ள அருவி டான்ஸைக் கண்டு தெலுங்குசினிமாவே மருகி நிற்கிறதாம். அந்த அளவுக்கு உடைக் குறைப்பு செய்து நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு என இவரைத் தேடி வரும் படங்கள் அத்தனையிலும் கவர்ச்சிக்குத்தான் முதலிடம். இதனால் ராய்பீதியடைந்துவிடவில்லை.கவர்ச்சியை வைத்துத்தான் கோலிவுட்டிலும் தெலுங்கிலும் கொடியை நாட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர்தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டு எப்படியும் நடிக்கத் தயார் என உறுதிமொழி தந்துஅனுப்பிக் கொண்டிருக்கிறார்.தெலுங்கு தவிர தாய் மொழியான கன்னடத்தில் இருந்து ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கிடைத்துவிட்டது லட்சுமிராய்க்கு.இவரது தந்தை கர்நாடகம் முழுவதும் பல இடங்களில் பல ஒயின் ஷாப்கள், பார்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுலட்சுமி ராயின் பேக்கிரவுண்ட் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி.\n தமிழ் சினிமா எதைக் கற்றுக் கொடுக்குதோ இல்லையோ, உடல் உறுப்புகளில் என்ன மாதிரியெல்லாம் வெளையாடலாம்போன்ற விஷயங்களை வெலாவாரியாக சொல்வதில் தமிழ் சினிமாக்காரர்களை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.தலையிலிருந்து கால் வரை வாயாலேயே ஆப்பிளை உருட்டி விளையாடினார்கள். சுகன்யா தொப்புளில் பம்பரமே விட்டுப்பார்த்தார்கள், நக்மாவின் தொப்புளிலோ ஆம்லேட்டே போட்டுவிட்டார்கள்.இப்போது இன்னொரு பரிணாத்தையும் எட்டியிருக்கிறார்கள். இது உதட்டு மேட்டர். ஆனால் கொஞ்சம் காரமானது,வெவகாரமானது. கற்க கசடறவில் ஹீரோயினாக அறிமுகமான லக்ஷ்மி ராயும், பார்த்திபனும் இணைந்து குண்டக்காமண்டக்கா என்ற படத்தில் ஜோடி போட்டுக் கொண்டு தலைப்பைப் போலவே குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்கள்.இதில் இப்படி ஒரு காட்சி. அதாவது லக்ஷ்மி ராயின் செவந்த உதடுகள் மீது வெத்தலையை வைத்து அதில் தனது கன்னங் கரேல்உதடுகளை வைக்கிறார் பார்த்திபன். அப்படியே அந்த வெத்தலை மெல்ல மெல்ல நழுவி கீழே விழுகிறதுவெத்தலை கீழே விழுந்துவிட, இப்போது பார்த்திபன் உதடுகள் அப்படியே ராயின் உதடுகளை பதம் பார்க்கிறார். சும்மாஇல்லை, ஒரு 5 நிமிடத்துக்கு ஓடுவது போல இந்த முத்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார���கள். உதட்டோடு உதடு வைத்துகதகளி, பரதம், டிஸ்கோ என நர்த்தனம் ஆடி ஓய்ந்தார்களாம் லட்சுமி ராயும் பார்த்தியும்.வெத்தலை முத்த விளையாட்டை முடித்து விட்டு, பார்த்திபன் தனது உதடுகளை ரிலீஸ் செய்து எழுந்தபோது, லக்ஷ்மி ராயின்உதடுகள் ரொம்பவே செவந்து போய்க் கிடந்ததாம்.வெத்தலையை துப்பிவிட்டு லட்சுமி ராய் பத்தி அப்படியே கொஞ்சம் பார்ப்போம்.கற்க கசடற படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியில் தியாவே தெறித்து ஓடிப் போனது உங்களுக்குத் தெரியும். அந்தப் படத்தில்இவர் எடுத்துக் காட்டிய அழகைப் பார்த்து பல படங்கள் லட்சுமி ராயைத் தேடி, ஓடி வர ஆரம்பித்துள்ளன.தமிழில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் தான். அங்கு ஒரு படத்தில் இவர் போட்டுள்ள அருவி டான்ஸைக் கண்டு தெலுங்குசினிமாவே மருகி நிற்கிறதாம். அந்த அளவுக்கு உடைக் குறைப்பு செய்து நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு என இவரைத் தேடி வரும் படங்கள் அத்தனையிலும் கவர்ச்சிக்குத்தான் முதலிடம். இதனால் ராய்பீதியடைந்துவிடவில்லை.கவர்ச்சியை வைத்துத்தான் கோலிவுட்டிலும் தெலுங்கிலும் கொடியை நாட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர்தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டு எப்படியும் நடிக்கத் தயார் என உறுதிமொழி தந்துஅனுப்பிக் கொண்டிருக்கிறார்.தெலுங்கு தவிர தாய் மொழியான கன்னடத்தில் இருந்து ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கிடைத்துவிட்டது லட்சுமிராய்க்கு.இவரது தந்தை கர்நாடகம் முழுவதும் பல இடங்களில் பல ஒயின் ஷாப்கள், பார்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுலட்சுமி ராயின் பேக்கிரவுண்ட் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி.\nதமிழ் சினிமா எதைக் கற்றுக் கொடுக்குதோ இல்லையோ, உடல் உறுப்புகளில் என்ன மாதிரியெல்லாம் வெளையாடலாம்போன்ற விஷயங்களை வெலாவாரியாக சொல்வதில் தமிழ் சினிமாக்காரர்களை மிஞ்ச ஒருத்தரும் கிடையாது.\nதலையிலிருந்து கால் வரை வாயாலேயே ஆப்பிளை உருட்டி விளையாடினார்கள். சுகன்யா தொப்புளில் பம்பரமே விட்டுப்பார்த்தார்கள், நக்மாவின் தொப்புளிலோ ஆம்லேட்டே போட்டுவிட்டார்கள்.\nஇப்போது இன்னொரு பரிணாத்தையும் எட்டியிருக்கிறார்கள். இது உதட்டு மேட்டர். ஆனால் கொஞ்சம் காரமானது,வெவகாரமானது. கற்க கசடறவில் ஹீரோயினாக அறிமுகமான லக்ஷ்மி ராயும், பார்த்திபனும் இணைந்து குண்டக்காமண்டக்கா என்ற படத்தில் ஜோடி போட்டுக் கொண்டு தலைப்பைப் போலவே குண்டக்க மண்டக்க நடித்து வருகிறார்கள்.\nஇதில் இப்படி ஒரு காட்சி. அதாவது லக்ஷ்மி ராயின் செவந்த உதடுகள் மீது வெத்தலையை வைத்து அதில் தனது கன்னங் கரேல்உதடுகளை வைக்கிறார் பார்த்திபன். அப்படியே அந்த வெத்தலை மெல்ல மெல்ல நழுவி கீழே விழுகிறது\nவெத்தலை கீழே விழுந்துவிட, இப்போது பார்த்திபன் உதடுகள் அப்படியே ராயின் உதடுகளை பதம் பார்க்கிறார். சும்மாஇல்லை, ஒரு 5 நிமிடத்துக்கு ஓடுவது போல இந்த முத்தக் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள். உதட்டோடு உதடு வைத்துகதகளி, பரதம், டிஸ்கோ என நர்த்தனம் ஆடி ஓய்ந்தார்களாம் லட்சுமி ராயும் பார்த்தியும்.\nவெத்தலை முத்த விளையாட்டை முடித்து விட்டு, பார்த்திபன் தனது உதடுகளை ரிலீஸ் செய்து எழுந்தபோது, லக்ஷ்மி ராயின்உதடுகள் ரொம்பவே செவந்து போய்க் கிடந்ததாம்.\nவெத்தலையை துப்பிவிட்டு லட்சுமி ராய் பத்தி அப்படியே கொஞ்சம் பார்ப்போம்.\nகற்க கசடற படத்தில் இவர் காட்டிய கவர்ச்சியில் தியாவே தெறித்து ஓடிப் போனது உங்களுக்குத் தெரியும். அந்தப் படத்தில்இவர் எடுத்துக் காட்டிய அழகைப் பார்த்து பல படங்கள் லட்சுமி ராயைத் தேடி, ஓடி வர ஆரம்பித்துள்ளன.\nதமிழில் மட்டுமல்ல தெலுங்கில் இருந்தும் தான். அங்கு ஒரு படத்தில் இவர் போட்டுள்ள அருவி டான்ஸைக் கண்டு தெலுங்குசினிமாவே மருகி நிற்கிறதாம். அந்த அளவுக்கு உடைக் குறைப்பு செய்து நடித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு என இவரைத் தேடி வரும் படங்கள் அத்தனையிலும் கவர்ச்சிக்குத்தான் முதலிடம். இதனால் ராய்பீதியடைந்துவிடவில்லை.\nகவர்ச்சியை வைத்துத்தான் கோலிவுட்டிலும் தெலுங்கிலும் கொடியை நாட்ட முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அவர்தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிப் போட்டுக் கொண்டு எப்படியும் நடிக்கத் தயார் என உறுதிமொழி தந்துஅனுப்பிக் கொண்டிருக்கிறார்.\nதெலுங்கு தவிர தாய் மொழியான கன்னடத்தில் இருந்து ஒரு படமும், மலையாளத்தில் ஒரு படமும் கிடைத்துவிட்டது லட்சுமிராய்க்கு.\nஇவரது தந்தை கர்நாடகம் முழுவதும் பல இடங்களில் பல ஒயின் ஷாப்கள், பார்கள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதுலட்சுமி ராயின் பேக்கிரவுண்ட் பற்றி அறிய விர��ம்புபவர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் என்ன செய்ய வேண்டும்: வாரிசு நடிகை அறிவுரை\nமுதன்முறையாக இந்த வேடத்தில் நடிக்கும் பிரபுதேவா.. சிஷ்யருக்கு வாய்ப்பு கொடுத்த குரு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.in/2013/07/blog-post_15.html", "date_download": "2018-05-22T04:28:50Z", "digest": "sha1:SX5DYWR7U33QM6PMZ2WAMJEJGQSMTM3D", "length": 40980, "nlines": 661, "source_domain": "classroom2007.blogspot.in", "title": "வகுப்பறை: கர்மகாரகனும் கர்மவீரனும்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n(இன்று கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள். அவருடைய நினைவுகளைப் போற்றும் முகமாக இந்தப் பதிவு)\nஎவ்வளவு நீளமான ஆறாக இருந்தாலும் அது ஒரு நாள் கடலில்\nசென்று கலக்க வேண்டும். மனிதனும் அப்படித்தான் ஒரு நாள் மரணத்தைத்\nதழுவித்தான் ஆகவேண்டும். ஆனால் 'அந்தக்' கடலில் கலக்கு முன்பாக\nஅவன் எவ்வளவு மக்களுக்குப் பயன்பட்டிருக்கிறான், எத்தனை மக்கள்\nஅவனை நேசித்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.\nவிருதுநகரில் ஒரு சாதாரணத் தேங்காய் வியாபாரியான குமாரசாமிக்கும்\nசிவகாமி அம்மையாருக்கும் 15.7.1903ஆம் நாளன்று பிறந்த காமராஜர்\nஐந்தாம் வகுப்புவரைதான் படித்தவர். என்றாலும் பின்நாளில் Bar at Law\nபடித்தவர்களுடன் சமமாக உட்கார்ந்து தேசியப் பணி செய்யும் அளவிற்கு\nதமிழகத்தின் முதல் அமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியவர்.\nஅதைவிட அற்புதம் அதற்கு மேலே சென்று யாரும் அதுவரை தொட்டிராத\nஆமாம், இந்தியாவின் ‘கிங் மேக்கர்' என்று சிறப்பித்துப் பேசப்பட்டவர்.\nஅவர் அப்படி இருந்த காலத்தில் அவருடைய கடைக்கண் பார்வைக்காகத்\nதவமிருந்த அரசியல் தலைவர்கள் (ந���்றாகக் கவனிக்கவும் தலைவர்கள்)\nஎத்தனையோ பேர். அப்புறம் தொண்டர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nஅவர் பதவில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது கூட உலாத்திய\nதொண்டர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர் பதவியை விட்டு\nஇறங்கிய காலத்திலும் அவருடன் விசுவாசமாக, நேசமாக இருந்த தொண்டர்\nகளைப் பட்டியல் இட்டால் பலர் இருப்பார்கள்.\nஅவர்களில் முதன்மையானவர் கவியரசர் கண்ணதாசன்.\nகாமராஜர் அவர்களைப் பற்றிக் கவியரசரின் மொழியில் சொல்வதுதான்\nகவியரசர் அவரைப் பற்றி இரண்டே வரிகளில் இப்படிச் சொன்னார்.\n“ஆண்டியின் கையில் திருவோடாவது இருக்கும்\nஅன்பனே காமராசா உன்கையில் அதுவுமில்லையே\nஎப்படி அசத்தலான வரிகள் பாருங்கள்.\nஅதோடு, காமராஜருடைய ஊழலற்ற வாழ்க்கைக்கு இதைவிட\nவேறு என்ன சான்று வேண்டும்\nஎன்று காமராஜரின் பிறப்பைத் தாலாட்டாகச் சொன்னார் கவியரசர்.\nஅந்தக் கவிதை வரிகளில் சில செய்திகளைக் கவனிக்க வேண்டும்\nஅவற்றை சிகப்பு வண்ணத்தில் தோய்த்துக் கொடுத்திருக்கிறேன்.\nஅதேபோல காமராஜரின் எளிய வாழ்க்கையைக் கவியரசர் இப்படிச்\n“முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி\nபழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன்\nபொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான்\nஇல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான்\nஅரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே\nகாதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்\n'நச்'சென்று எப்படி சொன்னார் பார்த்தீர்களா\nஅதுதான் காமரசரை நன்கு அறிந்த ஒரு உண்மையான\nஐந்தாம் வகுப்புவரை படித்த ஒரு மனிதர், ஒரு மாநிலத்தின்\nமுதல் அமைச்சர் ஆனார் என்றால், அது காமராஜர் ஒருவர்தான்\nசுமார் 9 ஆண்டு காலம் தமிழக முதல்வராக இருந்த காமராஜர்\n2.10.1975 ஆம் தேதி இயற்கை எய்தினார்.\nகாமராஜர் அவர்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.\nஆனால் பதிவின் நீளம், மற்றும் உங்களுடைய நேரம் கருதி\nஒரே ஒரு செய்தியைச் சொல்லிக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்\nஎனக்கு எந்தக் காலத்திலேயுமே அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை\nஈடுபாடு பவேறு ஆர்வம் வேறு\nஅரசியல் தலைவர்களை நான் நேசித்தேன்.\nஅது அவர்களின் அரசியலுக்காக அல்ல - அவர்களுடைய தனி\nமனிதப் பண்பிற்காக என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்\nதந்தை பெரியாரின் மீதும் எனக்கு நேசம் உண்டு\nமூதறிஞர் ராஜாஜி மீதும் எனக்கு நேசம் உண்டு\nஅறிஞர் அண்ணா மீதும் எனக்கு நேசம் உண்டு\nகம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜீவானந்தம் எனக்கு நேசம் உண்டு\nபாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் வாஜ்பாய் எனக்கு நேசம் உண்டு\nஅதனால்தான் அவர்களில் சிலரை எழுதத் துணிந்தேன்.\nகாமராஜ் பற்றிய மற்ற தலைவர்களின் கருத்து.\n(உபயம் - விக்கி மகராசா)\n\"திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும்\nஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர்\nசென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும்\nமேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என\n“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத\nமறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு\nகாரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம்\nஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த\nஅதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை\n“காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும்,\nஅவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும்\nஅப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த\n\"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக\nபார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன்.\nஅவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து\nபார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்.\"\n\"காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி\"\n- எம். ஜி. இராமச்சந்திரன்\n\"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம்\n\"காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக\nஇருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும்,\nநிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது.\"\n-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்\nஅது சரி, கர்மவீரரைச் சந்தித்திருக்கிறாயா\n அந்த பாக்கியம் கிடைத்தது. படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்\nமுன்வரிசையில் இடமிருந்து வலமாக இரண்டாவதாக நிற்பது நான்\n(படம் எடுத்தது ஜனவரி 1975ஆம் ஆண்டு - தேதி நினைவிலில்லை.\nஉடன் இருப்பவர்கள் என்னுடைய நண்பர்கள்\nகர்மவீரர் காமராஜரைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டி கிழே உள்ளது :\nகரமகாரகன் என்றால் யார் என்று ஜோதிடம் கற்கும் நம் அனைவருக்கும் தெரியும். அதுபோல கர்ம ���ீரர் என்றால் காமராஜர் ஒருவர்தான் கர்மவீரர்.\nஅதாவது செயல்வீரராக இருந்து சிறப்புப் பெற்றவர். அதை மனதில் வையுங்கள்\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப் பூக்கள், கண்ணதாசன்\nஅறிவு வேறு படிப்பு வேறு என\nஅன்று சொன்னதை சொல்லியது பதிவு\nஇவர் போல யார் என்று\nநீங்கள் நேசிக்கும் தலைவர் பட்டியலில்\nகையை கட்டும் body language சொல்லித்தந்தது யாரு\nகாமராஜரின் பிறந்தநாளை கல்வி நாள் என்று கொண்டாடலாம்\nஇதுவரை சொல்லாத தகவலும் புகைப்படமும் கர்மவீரருடன் புகைப்படம் எடுக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nகாமராஜர் போன்ற‌வர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே அவரைப் பற்றி எழுதும்போது கட்சிச் சாயம் மேலே பற்றிக் கொள்ளுமோ என்ற ஐயம் தேவை இல்லை.\nசாராய ராஜ்ஜியமும், ஊழலும், வன்முறையும், நில அபகரிப்பும் மலிந்துவிட்ட இக்காலச் சூழலில், காமராஜர் காலம் ஒரு கனாக் காலம்தான். அது ஒரு கனாக் கால்ம்.'பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே...\n வாஜ்பாயியைத் தவிர மற்ற அனைவரும் காந்திகால‌ காங்கிரஸ்காரர்களே\nஅவரைப் பற்றி நினைக்கும் போதும் கண்கள் பனிக்கின்றன..உண்மையில் காமராஜர் தான் மனிதருள் மாணிக்கம்\nஉங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி\nஅறிவு வேறு படிப்பு வேறு என\nஅன்று சொன்னதை சொல்லியது பதிவு\nஇவர் போல யார் என்று\nநீங்கள் நேசிக்கும் தலைவர் பட்டியலில்\nகையை கட்டும் body language சொல்லித்தந்தது யாரு\nபெரியவர்கள், மதிப்புக்கு உரியவர்கள் முன்னிலையில் கையைக் கட்டிக்கொண்டு நிற்பது சரியா அல்லது தவறா\nகாமராஜரின் பிறந்தநாளை கல்வி நாள் என்று கொண்டாடலாம்////\nமுதன் முதலில் அனைவருக்கும் கல்வி, கட்டணம் இல்லாத கல்வி போன்ற அரிய திட்டங்களை எல்லாம் செயல் படுத்தியவர் அவர்தான்\nஇதுவரை சொல்லாத தகவலும் புகைப்படமும் கர்மவீரருடன் புகைப்படம் எடுக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.\nகாமராஜர் போன்ற‌வர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே அவரைப் பற்றி எழுதும்போது கட்சிச் சாயம் மேலே பற்றிக் கொள்ளுமோ என்ற ஐயம் தேவை இல்லை.\nசாராய ராஜ்ஜியமும், ஊழலும், வன்முறையும், நில அபகரிப்பும் மலிந்துவிட்ட இக்காலச் சூழலில், காமராஜர் காலம் ஒரு கனாக் காலம்தான். அது ஒரு கனாக் காலம்.'பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே...\n வாஜ்பா��ியைத் தவிர மற்ற அனைவரும் காந்திகால‌ காங்கிரஸ்காரர்களே\nநிறைவான மன வெளிப்பாட்டுடன் கூடிய உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஅவரைப் பற்றி நினைக்கும் போதும் கண்கள் பனிக்கின்றன..உண்மையில் காமராஜர் தான் மனிதருள் மாணிக்கம்\n உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nஅரசியலில் ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். (எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இன்று பலர் உதாரணமாக இருக்கிறார்கள்). காமராஜர் திரைப்படத்தின் மூலம்தான் அவரைப் பற்றிய பல விபரங்களைத் தெரிந்துக் கொண்டேன்.\nஅரசியலில் ஒரு தலைவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். (எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இன்று பலர் உதாரணமாக இருக்கிறார்கள்). காமராஜர் திரைப்படத்தின் மூலம்தான் அவரைப் பற்றிய பல விபரங்களைத் தெரிந்துக் கொண்டேன்.////\nநீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால், இந்த அளவு தெரிந்து வைத்திருப்பதே பெரிய விஷயம். நன்றி ஆனந்த்\nAstrology: கைய கட்டி நிக்கச் சொன்னா காட்டு வெள்ளம்...\nசுடர் வருமா அல்லது இடர் வருமா\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nமுக்கியமான மகிழ்ச்சியைத் தரும் செய்தி\nவெள்ளிப் பனித்தலையர் கொடுத்தற்கு என்ன கோபம் சுவாமி...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology: யோககாரகனுடன் சம்பந்தப்படும் கிரகங்கள் எ...\nபனி பெய்யும் மாலையும் பழமுதிர்ச் சோலையும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology கல்லிற்கா இந்த விலை சாமி\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் - பகுதி ...\nAstrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nNumerology: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்\nShort story. சிறுகதை: அறிவுரை ஆனாரூனா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\n���ீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.in/2017/03/8-8.html", "date_download": "2018-05-22T04:34:40Z", "digest": "sha1:L7IK4A3GM7HRPGRMP4WDSADN5VXDPJRH", "length": 29336, "nlines": 149, "source_domain": "cpimltn.blogspot.in", "title": "இகக (மா - லெ) விடுதலை", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nகோவையில் மார்ச் 8 பொதுக் கூட்டம்\nபிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு\nரஷ்யப் புரட்சியின் நூறாண்டு, நக்சல்பாரியின் அய்ம்பதாவது ஆண்டு, பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டு ஆகியவற்றை அனுசரிக்கும் விதம் மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று கோவையில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது.\nபிரிக்கால் தொழிலாளர்களின் பத்தாண்டு காலப் போராட்டப் பதிவுகள் பிளக்ஸ் பேனர்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கூட்டத்திற்கு கோவை மாவட்ட பிரிக்கால் ஒற்றுமைச் சங்கத்தின் தலைவர் தோழர் நடராஜ் தலைமை வகித்தார். பிரிக்கால் பிளாண்ட் 1ல் பணிபுரியும் தோழர் விஜி, பிளாண்ட் 3ல் பணிபுரியும் தோழர் விஜயலட்சுமி ஆகியோர் உழைக்கும் பெண்கள் தினத்தில் பிரிக்கால் தொழிலாளர் போரட்டத்தின் பொருத்தப்பாடு பற்றிப் பேசினர். சங்கத்தின் செயலாளர் தோழர் சாமிநாதன் உரையாற்றினார்.\nஇரட்டை ஆயுள் தண்டனையில் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு சிறை மீண்ட தோழர்கள் ராஜேந்திரன், சிவக்குமார், வேல்முருகன், சம்பத்குமார், கு���பாலன், சரவணக்குமார் ஆகியோர் விண்ணதிரும் முழக்கங்களுடன் கவுரவிக்கப்பட்டனர். தோழர் கவிதா கிருஷ்ணன் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். சிறையிலிருந்தபோது தாங்கள் செய்த வேலைக்காக பெற்ற கூலி பணத்தை சிறையிலிருக்கும் தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி ஆகியோரின் உச்சநீதி மன்ற மேல்முறையீட்டு வழக்குக்காக அளித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் ‘தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக’ என முழக்கம் எழுப்பினர். இரண்டு தோழர்களையும் சிறை மீட்கும் வரை போராட்டம் ஓயாது என உறுதி எடுத்துக் கொண்டனர்.\nபுரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர் பெரோஸ் பாபு கோவை மண்ணில் உழைக்கும் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க மதவாத சக்திகள் எடுக்கின்ற முயற்சிகள் பற்றி குறிப்பிட்டார். இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் இன்றைய தமிழக சூழலில் பிரதான அரசியல் கட்சிகள் அம்பலப்பட்டு நிற்கும் போது, மய்ய நீரோட்ட இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்ற முடக்குவாதத்தில் சிக்கி நிற்கும் போது புரட்சிகர இடதுசாரிகளின் கடமை கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார். இகக(மாலெ) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் கோவை பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தின் பல கோடி நில மோசடி பற்றி குறிப்பிட்டு பெருமுதலாளிகள் பேசும் அறம், நேர்மைகளை கேள்விக்குள்ளாக்கினார்.\nபிரிக்கால் நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டு வெளியில் நிற்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சார்பாக இரண்டு தோழர்கள் விடுதலைக்கு நிதி திரட்ட முடிவு செய்து மேடையில் அறிவுப்பும் செய்தனர்.\nகூட்டத்தில் பேசிய அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசிய செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன் பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு நாளில், சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று போராட்டத்தில் முக்கிய பாத்திரம் வகித்த பெண் தொழிலாளர்களுக்கு சிறப்பு வணக்கம் என்றார். இந்த நாளில் பெங்களூருவில் பெண் தூய்மைப் பணித் தொழிலாளர்கள் மிகப் பெரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன, உங்களைப் பார்க்கும்போது மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன், வருங்கால வெற்றி நமதாகட்டும் என்றார்.\nஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் கு���ாரசாமி தனது உரையில் பிரிக்காலில் நியாயம் கேட்டுப் போராடிய தொழிற்சங்கத்திற்கு எதிராக நிர்வாகம் சதிவலை பின்னியது பற்றியும், அதற்கு எதிராக வீதிகளிலும், நீதிமன்றத்திலும் போராடி இன்று குற்றம் சாட்டப்பட்ட 27 பேரில் 25 பேர் விடுதலை பெற்றிருப்பது பற்றியும் பகுதி மக்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது என்றும் குறிப்பிட்டார். சிறையிலிருக்கும் இரண்டு தோழர்களையும் பிரிக்கால் தொழிற்சங்கம் மீட்டெடுக்கும் என்று உறுதிபடக் கூறினார். தமிழக அரசியலில் எழுப்ப வேண்டிய கேள்வி ஜெயலலிதா சாவில் மர்மம் உள்ளதா, இல்லையா என்பதல்ல, மாறாக நிரூபிக்கப்பட்டிருக்கிற ஊழலுக்கு துணை போன அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்றார். பிஎஸ்ஜி கல்விக் குழுமத்தை தோலுரித்துக் காட்டினார்.\nகோவை மாவட்ட பிரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ்நாராயணன் நன்றி கூறினார்.\nசீர்காழியில் சர்வதேச உழைக்கும் பெண்கள் தின பேரணி, ஆர்ப்பாட்டம்\nசீர்காழியில் மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று கிராமப்புற உழைக்கும் பெண்களின் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக பதாகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற உழைக்கும் பெண்கள் அணிதிரண்டனர். இககமாலெ மற்றும் புரட்சிகர இளைஞர் கழக தோழர்களும் கலந்துகொண்டனர்.\nநூறு ஆண்டுகளுக்கு முன் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று ரஷ்யாவின் உழைக்கும் பெண்கள் நடத்திய வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டங்களும்தான் ஜார் ஆட்சியை தூக்கியெறிந்த மகத்தான ரஷ்யப் புரட்சியின் துவக்க போராட்டங்களாக அமைந்ததை நினைவு கூரும் விதத்தில் பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nவிவசாயத்தை, விவசாயத் தொழிலாளர்களை, விவசாயிகளை அழிக்கின்ற ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், விவசாய விரோத நாசகர கொள்கைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும், கார்ப்பரேட், மதவெறி, சாதிவெறி, ஆணாதிக்க சக்திகள் பெண்கள் மீது நாளும் நடத்தும் வன்முறைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும், தமிழ்நாட்டின் கொள்ளைக் கும்பல் ஆட்சி ஒழிய வேண்டும், நூறு நாள் வே���ைத் திட்டக் கூலி பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும், நுண்கடன் நிறுவனங்களில் சுயஉதவிக் குழு பெண்கள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nபேரணிக்குப் பிறகு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் புவனேஸ்வரி, இககமாலெ மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன், அனைத்திந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்கத்தின் தோழர் அமிர்தலிங்கம், முத்துக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.\nதோழர் ராணியம்மாள் மற்றும் தவமணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஊராட்சிகளில் இருந்தும் கலந்துகொண்ட பெண்கள் உரையாற்றினார்கள். ஒலிபெருக்கியை கையில் எடுத்த கிராமப்புற வறிய உழைக்கும் பெண்கள், தங்கள் குரல் ஆட்சியாளர்களுக்கு எட்டும் விதம், நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆறு நாட்கள் வேலைதான் கிடைப்பதாகவும் அதற்கும் கூலி தரப்படுவதில்லை என்றும் ஊராட்சித் தலைவரை பார்க்கச் சென்றால், அவர் தூங்கிக் கொண்டிருப்பதாகவோ, வீட்டில் இல்லை என்றோ சொல்லி தங்களை சந்திப்பதை தட்டிக் கழிப்பதாகவும் வங்கிகளில் கடன் திரும்பச் செலுத்தச் சென்றால் கூட வங்கி அதிகாரிகள் தங்களை தரக்குறைவாக நடத்துவதாகவும் புகார்கள் முன்வைத்தார்கள். வாக்குக் கேட்க வரும்போது காலில் விழும் ஆட்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு தங்களை மறந்துவிடுகின்றனர் என்றார்கள். ரூ.1,000 மட்டுமேயான முதியோர் ஓய்வூதியத்தில் இன்று இருக்கும் நிலைமைகளில் வாழ முடியுமா என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த படுமோசமான நிலைமைகளுக்கு முடிவு கட்டியே தீர வேண்டும் என்றார்கள். அந்த உழைக்கும் பெண்கள் எழுப்பிய கேள்விகள், மத்திய, மாநில ஆட்சியாளர்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டார்கள் என்று குற்றம் சுமத்துவதாக, அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாக அமைந்திருந்தன.\nசர்வதேச உழைக்கும் பெண்கள் தின நிகழ்ச்சிகள்\nசென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஏஅய்சிசிடியுவும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் இணைந்து மார்ச் 8 அன்று நடத்திய கூட்டத்துக்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் துணைத் தலைவர் தோழர் குப்பாபாய் தலைமை தாங்கினார். முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா, ஏஅய்சிசிடியு மாநிலத் தலைவர் தோழர் எ.எஸ்.குமார் உரையாற்றினர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இகக(மாலெ) மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ரேவதி தலைமையில் சம உரிமை, அச்சமற்ற சுதந்திரம் என்ற முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் வனிதா முன்னிலை வகித்தார். புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் தனவேல் சிறப்புரையாற்றினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாய நீர் ஆதாரத்தை உறிஞ்சும் கால்ஸ் சாராய ஆலை மூடப்பட வேண்டும், சிப்காட் என்ற பெயரில் நடக்கும் விளைநிலப்பறிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nமார்ச் 8 அன்று விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கமும் இணைந்து சர்வதேச உழைக்கும் பெண்கள் தின கருத்தரங்கம் நடத்தின. அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக பகுதி அமைப்பாளர் தோழர் சின்னபொண்ணு தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் தோழர் செண்பகவள்ளி, இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் உரையாற்றினர். பெண்கள் சுய உதவிக் குழுக்களை குறிவைத்து செயல்படும் தனியார் நுண்கடன் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும், டாஸ்மாக் சாராயக் கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும், நாணய மதிப்பகற்றும் நடவடிக்கையால் வேலை, வருமானம், வாழ்வாதாரம் இழந்த அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,00,000 அரசாங்கம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nபுதுக்கோட்டையிலும் விழுப்புரத்திலும் நடந்த கூட்டங்களில் விவசாயத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் சட்டக் கூலி ரூ.203, 300 நாட்கள் வேலை, குடும்பத்தில் இருவருக்கும் வேலை, நாள்கூலி ரூ.500, திட்டத்தைப் பேரூராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக பகுதிப் பொறுப்பாளர் தோழர் துர்காதேவி தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மாநி��க் கமிட்டி உறுப்பினர் தோழர் மலர்விழி, ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ஏ.கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் தோழர் சுப்பிரமணி உரையாற்றினர். குமரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முன்னணி பெண் தோழர்களின் அரங்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நெல்லை ஆலங்குளத்தில் பீடி பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பேச்சி, பாக்கியம், மல்லிகா, பியுசிஎல் அமைப்பின் தோழர் முரளி, அவிகிதொச தோழர் குண்டுமலை உரையாற்றினர்.\nகொள்ளை கும்பல்ஆட்சியின் நிதிநிலை அறிக்கை வெளிப்படு...\nஇந்தச் சுற்றில்இந்துத்துவாவுக்கு வெற்றி இறுதிச் சு...\nமாருதிதொழிலாளர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கேட்டது ...\nகட்சியின் 48ஆவது நிறுவன தினத்தில் மத்திய கமிட்டியி...\nமொத்த உள்நாட்டுஉற்பத்தி புதிருக்கு விடை கிடைத்ததுப...\n‘உலகப் பாட்டாளிவர்க்கப் புரட்சி வெல்லற்கரியது’ ......\nமூலதனத்துக்குஎதிரான போரில் அர்ப்பணித்துக் கொள்ள பக...\nமுதலாளிகள் மனம்மகிழ தொழிலாளர்களுக்கு தண்டனையா\nஅய்க்கிய அமெரிக்கஏகாதிபத்தியத்தின் தலைமையிலான (இஸ்...\nதொழில் தடைக்குஎதிராக வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் நீ...\nஇகக(மாலெ) கோவை மாவட்ட மூன்றாவது மாநாடுபிரிக்கால் த...\nதலையங்கம் போராட்டக்களங்களில் தமிழக மக்கள்ஆளும் தகு...\nஅய்ந்து மாநிலசட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜக தந்த...\nபகத்சிங் நினைவுதின உறுதிமொழியேற்பு பகத்சிங், உன்னு...\nபுரட்சிகர இளைஞர்கழகம்மாநில அலுவலகம்1/10, 11ஆவது தெ...\n‘சோசலிச உலகத்தின்பொதுத் தோற்றம் சோவியத் குடியரசின்...\nமுன்னேறி வரும்மூலதனத்தை நெடுவாசலில்தடுத்து நிறுத்த...\nமாருதிதொழிலாளர்கள் மீது கல்லூரி ஆசிரியர்கே.என்.சாய...\nபெங்களூருவில்சாக்கடை அடைப்பை அகற்றும்போது மூன்று த...\nமோடி அரசின்மக்கள் விரோதத் திட்டங்களால் முற்றுகையிட...\nகோவையில் மார்ச் 8 பொதுக் கூட்டம் ரஷ்யப்புரட்சியின...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2010/02/8.html", "date_download": "2018-05-22T04:32:25Z", "digest": "sha1:NN6VJH235BTIUN5S2YQYREM6UVTTCJ5F", "length": 15562, "nlines": 245, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: முத்துக்குமார சுவாமி தரிசனம் - 8", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆன��்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nமுத்துக்குமார சுவாமி தரிசனம் - 8\nதைப்பூசம் பத்தாம் நாளன்று தினமும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் சேவை சாதித்த உற்சவம் கொடியிறக்கம் நடைபெறுகின்றது. அநேகமாக எல்லா ஆலயங்களிலும் பத்து நாள் பிரம்மோற்சவம் நடைபெும் ஆனால் கந்த கோட்டத்தில் இருபது நாட்கள் பிரம்மோற்சவம் நதைபெறுகின்றது. எனவே அடுத்த நாள் கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு எழுந்தருளி தெப்பல் உற்சவம் கண்டருளி திரும்பி வருகின்றார். பன்னிரண்டாம் நாள் மாலை பழனியாண்டவர் பால தண்டாயுதபாணிக்கு உபநயன உற்சவம் நடைபெறுகின்றது. பின்னர் அவர் பதினாறு கால் விமானத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். தாங்கள் பார்க்கின்ற படங்கள் பால தண்டாயுதபாணியின் அருட்காட்சிகள்.\nபழனியாண்டவர் பதினாறு கால் விமான சேவை\nபதினாறு கால் விமானம் பின்னழகு\nஉற்சவர் கண்ணாடி பல்லக்கு சேவை\nபழனியாண்டவருடன் இன்று உற்சவர் முத்துக்குமார சுவாமி இன்றைய தினம் வாள்கார இரத்தின செட்டியார் பாரியாள் அபரஞ்சி அம்மாள் கண்ணாடி பல்லக்கு சேவை தந்தருளுகின்றார். இன்றைய தினம் தான் பாகம் பிரியா அம்மைகளை ஐயனின் இரு பக்கமும் இல்லாமல் தனியாக முத்துக்குமரனுக்கு எதிரில் சேவை செய்யும் பாக்கியம் கிட்டியது. அலங்கார மண்டபத்தில் கண்ணாடி பல்லக்குக்கு எழுந்தருளும் போது ஒரே மஞ்சத்தில் எதிரெதிராக ஐயனும் அம்மைகளும் எழுந்தருளி அருள் பாலித்தனர்.\nஇந்த வருடம் கண்ணாடிப் பல்லக்கு புதுப்பிக்கப்பட்டு. புதுப்பொலிவுடன் விளங்கும் பாங்கைக் கண்டு களிக்கிறீர்கள்.\nகண்ணாடி பல்லக்கில் முத்துக்குமார சுவாமி\nலேபிள்கள்: கண்ணாடிப் பல்லக்கு, பழனியாண்டவர்\nமுத்துகுமரன் தேர் பவனியும், பழனி ஆண்டவர் கண்ணாடி பல்லக்கும் கண்கொள்ளக் காட்சியாக அமைந்தது...\nதரிசனம் செய்ய வாய்ப்பு அளித்ததற்கு நன்றி ...\nமிக்க நன்றி தினமும் வந்து தரிசனம் செய்ததற்கு. ( கால தாமத்த்திற்கு வருந்துகிறேன்)\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nமுத்துக்குமார சுவாமி தரிசனம் - 8\nமுத்துக்குமார சுவாமி தரிசனம் - 9\nமாசி கடலாட்டு காணாதே போதியோ\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nallanews.com/2018/02/blog-post_2.html", "date_download": "2018-05-22T04:04:07Z", "digest": "sha1:FIC6NDISTLRGXETWWWCIJEXEWV6FNTGZ", "length": 3686, "nlines": 29, "source_domain": "www.nallanews.com", "title": "மன்னித்து விடுங்கள் அம்மா: தற்கொலைக்கு முன் சிறுமியின் உருக்கமான கடிதம் - Nalla News - Health Tips, Beauty Tips, Entertainment, Cinema, Other News and Video Blog", "raw_content": "\nHome / Indian News / மன்னித்து விடுங்கள் அம்மா: தற்கொலைக்கு முன் சிறுமியின் உருக்கமான கடிதம்\nமன்னித்து விடுங்கள் அம்மா: தற்கொலைக்கு முன் சிறுமியின் உருக்கமான கடிதம்\nஹைதராபாத் பள்ளி மாணவியால் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் போன நிலையில் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nமல்கஞ்கிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தவர் சாய் தீப்தி (14)\nதீப்தியின் பெற்றோர் 2,000 ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்தாததால் அவரை தெரிவு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.\nமேலும் வகுப்பிலிருந்து ஆசிரியர்களால் சக தோழிகள் முன் தீப்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த தீப்தி தனது தங்கையிடம் பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லி அழுதுள்ளார்.\nஇதையடுத்து நேற்று தனது வீட்டில் தீப்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் அருகில் கடிதம் ஒன்றை அவர்கள் கைப்பற்றினார்கள்.\nஅதில், என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, பள்ளியில் கட்டணம் செலுத்தாததால் என்னை தெரிவு எழுத அனுமதிக்கவில்லை என எழுதப்பட்டிருந்தது.\nசம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t36979-topic", "date_download": "2018-05-22T04:31:40Z", "digest": "sha1:KX52AQO3QLJ4NGCOFKOYN5NKPNVNK2TU", "length": 8169, "nlines": 143, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வறுமையின் சங்கதிகள் --முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொ���்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nவறுமையின் சங்கதிகள் --முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nவறுமையின் சங்கதிகள் --முஹம்மத் ஸர்பான்\nமஞ்ச நிலவின் மடி மேலே\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/08/17.html", "date_download": "2018-05-22T03:53:54Z", "digest": "sha1:CALHR2YBPRNL2O3O2GHNJ6C2SJ5EAGQF", "length": 33137, "nlines": 116, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: சாயபு வீட்டு சரித்திரம் - 17", "raw_content": "\nசாயபு வீட்டு சரித்திரம் - 17\n(உலவும் மனிதர்களின் உண்மை கதை)\n“எதார்த்ததை சூதாக மாத்திக்கிட்டு வாழறவங்க\nசதாசர்வ காலத்திலும், சண்டைக்குனு நின்னவங்க…\nஅதச்சொல்லி, இதச்சொல்லி ஆறுதலும் கொள்ளாம,\nஎதச்சொல்லி அழ முடியும், ஏமாந்து போனவங்க\nநாலு நாள் காய்ச்சலில், நைந்து போன துணி போல், மூலையில் முடங்கி விட்டாள் கச்சாமா. பெத்தவங்களும் ஏனு வந்து கேக்கல. கட்டுனவனும், எந்த குதிரையின் மேல பந்தியம் கட்டிக்கிட்டு திரியறானோ புரியல. ஆனா, கையில் தம்பிடி காசு இல்ல.\nவரிசையா புள்ளைங்க மட்டும் பெத்துக்க தெரியுது, சூதானமா பொழைக்க தெரியல இந்த புள்ளைக்குனு ஊர் சனம் பேசறது மீரான் சாயபுக்கு அவமானமா தெரிஞ்சுது. ஆனா, தான் அனுசரிச்சு ஆதரிச்சு, அந்த கொற தெரியாம காப்பமுன்னு அவருக்கு தோணவே இல்ல. விட்டுப் புடிக்கணும்னு நெனச்சாரு.\nமாப்பிள்ளையா வாச்சவன் மேல மனசு பூராவும் வெறுப்பு மண்டிக்கெடந்தது. ஒரு நா, சம்பந்தி ஊட்டுக்குப் போயி, மருமகப்பிள்ளையோட லட்சணத்தை, புட்டு புட்டு வெச்சிட்டுத் தான் வந்தாரு. ஆனா, கூள ருகையாவா அசையிற ஆளு பையன் அப்படித்தான் இருப்பான், நீங்க தான் அனுசரிச்சு போகணும்னு அழிச்சாட்டியம் பேசறா\nகடைசியா சுல்தானிமா மவுத்தன்னிக்கு புள்ளைய கூப்பிட்டுப் பார்த்தாரு,\n“கச்சாமா, இங்க இருந்து என்ன நீ சுகப்பட்ட நம்ம வீட்டுக்கே வந்திரு தஸ்தீரு எக்கேடோ கெட்டுப் போவட்டும்; நீ ஏன் அவங்கூட சேர்ந்து கஷ்டப்படற\n“அப்பா, வாழ்வோ சாவோ அது அவர் கூடத்தாங்கிறது, என்னோட விதியாப் போச்சுப்பா. நா எப்படியோ சமாளிச்சிக்கிறேன். என்னிக்காவது திருந்துவாரு நா விட்டுட்டு வந்திட்டா, இன்னும் மோசமாத்தான் போயிருவாரு நா விட்டுட்டு வந்திட்டா, இன்னும் மோசமாத்தான் போயிருவாரு\n“நீ திருந்த மாட்ட, எக்கேடோ கெட்டுத் தொலை; எந்த ஒதவியும் கேட்டு எங்க வாசப்படிய மிதிச்சிராத. நீயாச்சு உம்புருஷனாச்சு. புருஷனாம் புருஷன். புருஷனப்பாரு மயிரப்பாரு தூ” காறி துப்பிட்டு போன பிறகு, அம்மாவீட்டுக்கு போக கால் வரல, அந்த புள்ளைக்கு.\nநெதமும் நொய்யரிசியப்போட்டு கஞ்சி காய்ச்சி, அதத்தான் மூணு வேலையும் குடிச்சா. காய்ச்ச வாய்க்கு எதுவுமே புடிக்கல. வரிசப்புள்ளையா பெத்ததனால, ஒன்னரை வயசான ஆப்பிக்கு, மாருல கட்டின பாலமுத கொடுத்தா.\nரெண்டு நா சிண்டு வந்தான் தஸ்தீர். அவங்கிட்ட கெஞ்சி கூத்தாடி, கொஞ்சம் சந்த சாமான் வாங்கி வெச்சிக்கிட்டா. ஆனா, கையில் ஒரு ஆத்திர அவசரத்துக்குக்கூட காசு தர்ர பழக்கம் இல்ல அவங்கிட்ட.\nவெறுஞ்சோறு வடிச்சிட்டு, மும்மக்கா வீட்டுல ஒரு சின்ன கொட்ராவ குடுத்து அனுப்பி விடுவா, ஆப்பிக்கிட்ட, ஆணம் கேட்டு. மும்மக்கா யாரு ஒரு அன்னாடங்காய்ச்சி லைனுக்குள்ள வாடகைக்கு குடியிருக்கறவ. பாத்திமா வீட்டுல எடுபிடி வேலை ச���ஞ்சு குடுப்பா. பாத்திமாவும் மிச்சம் மீதி, பழையது இருந்தா மும்மக்காவுக்கு குடுப்பா. அத கொட்ராவுல ஊத்தி, ஆப்பிக்கிட்ட கொடுத்தனுப்புவா மும்மக்கா. இப்படியாக தாய் வீட்டு பழையது எல்லாம் கச்சாமா வயிற்றை நிரப்பும்.\nமர்ஜி நன்னீமாவோட செல்ல பிள்ளை; சோறு தண்ணி எல்லாம் அங்க தான். ஆப்பி கூட விளையாட மட்டும் இங்க வருவா. மத்தபடி ராத்தூக்கம் கூட நன்னீமாகூடத்தான். நன்னீமாவ அம்மானு தான் கூப்பிடுவாங்க ரெண்டு பேரும். கச்சாமாவ, அம்மானு கூப்பிடாம, ‘பூக்காமா’ நு கூப்பிடுவாங்க.\nமர்ஜியா ரொம்ப துறுதுறுப்பு; குறும்புக்கார பிள்ளை. எந்நேரமும் விளையாட்டு தான். எந்த சின்ன துரும்பா இருந்தாலும் அத வெச்சு விளையாட ஆரம்பிச்சிருவா. ஒரு நா பார்த்தா, நுங்கு மட்டைய சக்கரமாக்கி, நடுவில குச்சிய சொருகி, கயிறு கட்டி தர தரனு இழுத்துக்கிட்டு திரிஞ்சா. அதாவது பரவாயில்ல, இன்னொரு நாளு ஜாயிரு கிட்ட கெஞ்சி கூத்தாடி, தட்டாம்பூச்சி வாளுல கயிறு கட்டு பட்டமா பறக்க விட்டுக்கிட்டிருந்தா.\nஅவ பண்ணுற சேட்டைய எல்லாம் கச்சாமா ரசிக்க மாட்டா. என்னமோ மாற்றாந்தாய் புள்ள மாதிரி தான் அவ மேல கோபத்துல எரிஞ்சி எரிஞ்சு விழுவா. எந்தளவுக்கு அவ குறும்பு செய்யுறானு பார்த்தா, ஒரு நாளு அவ கக்கூஸ் போனப்ப, ஆயில, ஒரு வண்டு, ஒரு சின்ன கல்லு, ஒடிஞ்ச வெளக்குமாத்து குச்சி எல்லாம் வந்திருக்கு. இந்த காரணத்துனால, அவளைப் போட்டு அடிக்கடி சாத்துவா கச்சாமா.\nஆப்பியோ இதுக்கு நேரு மாரு. எந்நேரமும் அம்மா காலுக்கடியிலயே உட்கார்ந்து இருப்பா, என்ன சொன்னாலும் சமத்தா கேட்டுக்குவா. அம்மா சொல்லுற ஏவுன வேலை எடுத்த வேலையெல்லாம் பாந்தமா செஞ்சிடுவா. இதனால, கச்சாமாவுக்கு ஆப்பி மேல ரொம்ப பிரியம்.\nகண்ணுக்கு மையில்லாம ஆப்பிய பார்க்கவே முடியாது. எப்பவும், மேக்கண்ணு கீக்கண்ணு ரெண்டுக்கும், வழிச்சு மை போட்டு, கன்னத்துல ஒரு பொட்டு, தாவக்கட்டையில ஒரு பொட்டும் வெச்சி விடுவா. ஆப்பிக்கு அது ரொம்ப பிடிக்கும். முடி நிறைய இருக்கும். அத எண்ணெய் போட்டு படிய வாரி, வழிச்சு, ரெண்டு பக்கமும் சடை பின்னி, ரிப்பன் வெச்சு மடிச்சு கட்டு விடுவா.\nசைதாவும் அய்சாமா குப்பியும் வீட்டுக்கு வந்தாங்க. கச்சாமா வீட்ட பெருக்கிக்கிட்டு இருந்தா.\n“ஏ கச்சாமா, எப்ப நா வந்தாலும், வீட்ட கூட்டிக்கிட்டே இருக்கியே, ரொம்ப கூட்டிக்கிட்டே இருந்தா, வீட்டுல இரணமும் சேர்ந்து போயிரும்னு சொல்லுவாங்க”\n“இல்ல, குப்பிமா, இப்பத்தான், மர்ஜி வெங்காயத்தோலை எடுத்து எறச்சிட்டா.”\n“இன்னுங் கொஞ்ச நேரத்துல வந்திருவாரு ஆனா, அம்மா தான் ரொம்ப கோவமா இருக்கு எம்மேல”\n“கேள்விப்பட்டேன், நீ அங்க போறதில்லையாமா…”\n“நா என்னத்த சொல்லுறது குப்பிமா யாராவது அம்மா அப்பாவுக்கு வெளங்க வெச்சா பரவாயில்ல”\n“இவ்வளவு சொத்து சொகம் யாருக்காக, உனக்காகத்தானே நா, அண்ணங்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்மா.”\nசொத்து, சுகத்தோட உரிமையா தாய் வீட்டுல\nசாப்பிடவேண்டிய கச்சாமாவுக்கு, தாய் வீட்டு\nபழைய அமுது ஃபாத்திமா கூரியர்மூலம் வந்து,\nஅவள் தனது அம்மா வீட்டுக்குத்தான் போவாளா,\nஇல்ல, சொத்துக்காக புருஷன விட்டுப்புட்டு\nஅய்சாமாவோட முயற்சி என்ன ஆவுதுன்னு\n//அய்சாமாவோட முயற்சி என்ன ஆவுதுன்னு\nபுருஷன் எப்பிடிப்பட்டவனா இருந்தாலும் அவனை விட்டுட்டு பெத்தவங்க கூட எந்தப் பொண்ணுதான் போகும் கச்சாமாவும் இதுக்கு விதி விலக்கல்ல.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங���க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈர��டு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - க��்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t12360-3", "date_download": "2018-05-22T04:34:13Z", "digest": "sha1:M7HDMZXCFGBEBCHLTJE7AM4T4MVWYBG6", "length": 11041, "nlines": 115, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "குடிமகன்கள் 3", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து க���ள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகால மட்டும் கழட்டி வச்சிட்டு எங்க போனான்\nஆமா ஆமா கலட்டிவைத்தது காலை இல்லை அவனின் அறிவை :”: :”:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசத்தியமா அவனுக்கு மப்பு ஏறிடிச்சி :,;: :,;: :”: :”:\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--ப���்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2017/05/tamil.html", "date_download": "2018-05-22T04:17:58Z", "digest": "sha1:I3WJTDQOBVNTKH4XPQLAKMDDT7X2ZHSX", "length": 4189, "nlines": 44, "source_domain": "www.daytamil.com", "title": "பிறந்த குழந்தை உடனே நடந்தது :(அதிசய வீடியோ)", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் பிறந்த குழந்தை உடனே நடந்தது :(அதிசய வீடியோ)\nபிறந்த குழந்தை உடனே நடந்தது :(அதிசய வீடியோ)\nSunday, 28 May 2017 அதிசய உலகம் , வினோதம்\nஇந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.\nஆனால் டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப்பழகியுள்ளது. செவிலியர் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகின்றது.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.shirdisaibabasayings.com/2017/08/blog-post_5.html", "date_download": "2018-05-22T04:16:18Z", "digest": "sha1:42EREBF2LIFAJR3CV6NELATRKNMYNHOW", "length": 7376, "nlines": 128, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS - TAMIL: நான் உன் பக்கத்தில் இருப்பேன்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநான் உன் பக்கத்தில் இருப்பேன்\nநான் உன்னுடனேயே (கண்ணுக்கு புலப்படாமல்) வருவேன். கவலை வேண்டாம். நான் உன் அருகிலேயே இருக்கிறேன். தாளிடப்பட்ட கதவுகள் என் நுழைவை தடுத்துவிட முடியாது. நானே அங்கு உன் இல்லாளையும் உன்னையும் காத்துக் கொண்டு அமர்ந்துள்ளேன். நீ எங்கிருப்பினும், என்னை நினை. நான் உன் பக்கத்தில் இருப்பேன். - ஸ்ரீ ஷிர்டி சாய்ப���பா. ( பாபா தனது பக்தனிடம் கூறியது.)\nசாயிபாபாவைப் போன்ற ஸத்குருக்கள் நமது அறிவாற்றல் என்னும் கண்களைத் திறந்துவிட்டு, ஆத்மாவின் தெய்வீக அழகுகளை நமக்குப் புலப்ப...\nஸ்ரீ சாயிபாபாவின் பதினொரு உபதேச மொழிகள்\n1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான்.\n2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.\n3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.\n4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.\n5. என்னுடைய பூத உடல் என் மசூதியிலிருந்து பேசும்.\n6. என்னுடைய மசூதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் இருப்பேன்.\n7. என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.\n8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.\n9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதை தாங்குவேன்.\n10. நீ என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னை அடைந்தால், அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.\n11. என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபாரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2008/10/4_29.html", "date_download": "2018-05-22T04:12:21Z", "digest": "sha1:KSHJ7URL3IPIQICBQQMYF3YXUMUHJZLE", "length": 21261, "nlines": 407, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: கண்ணன் காட்டும் கர்ம வழி -4", "raw_content": "\nகண்ணன் காட்டும் கர்ம வழி -4\nநியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:\nஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8 ॥\nநின்றுநீ செய்யு நியதக் கருமத்தை\nனுடனடப்பு மோடா தொருகரும மற்றா\nநின்று நீ செய்யு(ம்) நியதக் கருமத்தை என்றும் இது மற்று அறிவில் ஏற்றமுடைத்து. உன்றன் உடல் நடப்பும் ஓடாது ஒரு கருமம் அற்றால்; அடல் அடர்த்த தோளா, அறி.\n(நீ சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை ஆற்றுவாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் கர்மங்களை ஆற்றுவது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலைப் பேணுவது கூட ஸாத்யமாகாது.)\nகர்மாவையே நீ செய். இல்லைனா சரீர யாத்திரையே நடக்காது. எல்லாத்தையும் விட்டு ஞானம் சித்திச்சபின்தான் சரீர யாத்திரை பற்றி ஒத்தன் கவலை பட மாட்டான். ஞானம் வந்தவன் ஜடபரதர் போல ஒண்ணும் செய்யாம இருப்பான். சுகர் போன்ற ஞானிகள்தான் சாப்பாடு உடை இருக்க இடம் இதல்லாம் கிடைக்குதோ இல்லையோன்னு கவலை படாம இருப்பாங்க.\nசன்னியாசிகள்ல ஞானியான சன்னியாசி, ஜிக்ஞாசுவான சன்னியாசி ன்னு இரண்டு உண்டு. (இதெல்லாம் விரிவா ஞான வழில பாப்போம்.)\nஞானம் சித்திச்சுதான் சன்னியாசம் என்று இல்லை. சன்னியாசத்தாலேதான் ஞானம்னும் இல்லை. யாருக்கு குடும்பத்தில் இருந்து கொண்டு ஞானம் தேடறது கஷ்டம்ன்னு தோணுதோ, திட வைராக்கியம் வந்தாச்சோ, சன்னியாச தர்மத்தை கடை பிடிக்க முடியும்ன்னு தன்னம்பிக்கை இருக்கோ அவன் குடும்பத்தை விட்டு விட்டு சன்னியாசம் வாங்கிக்கலாம். இது கஷ்டம் என்கிறதாலதான் சாஸ்திரங்கள்லே கலியுகத்திலே இதை செய்யாதேன்னு சொல்லி இருக்காங்க. குரு பரம்பரையை காப்பாத்தவும் உண்மையா வைராக்கியம் வந்தவங்களும் சிலர் சன்னியாசியா ஆகிறது சரிதான். மத்தவங்க சன்னியாசம் வாங்கிக்கிறது கொஞ்சம் பிரச்சினையானது. பெரும்பாலானவங்க வீட்டிலேயே இருந்து கொண்டேதான் ஞானம் பெற முயற்சி பண்ணணும்.\nஞானிகளை விட ஞானத்தை நோக்கி போகிறவர்கள்தானே -ஜிக்ஞாசு- நிறைய பேர் இவர்களுக்கு சரீரத்தை காப்பாத்திக்க வேண்டி இருக்கிறதால சன்னியாசிங்களுக்கும் பிக்ஷை எடுத்து சாப்பிட கர்ம தர்மம் சொல்லி இருக்கு. பட்டினி கிடந்து சாகிறதால ஆத்ம சாக்ஷாத்காரம் கிடைக்காது. பசி இருக்கும் போது சாப்பிடாம இருந்தா அது ஆத்ம ஹத்தி தோஷம் ஆகும்.\nஇப்படி ஞானயோகிக்கும் கர்மம் முழுக்க விடறதில்லையே. மேலும் கர்ம யோகத்திலேயே அறிவும் ஞானமும் உண்டாச்சே\nமனைவி மக்களை விலக்கினாலும் சரீரமே ஒரு வீடா இருக்கு. ஞான கர்ம இந்திரியங்கள் எல்லாம் கூடவே வருதே அது எல்லாம் மனசு மூலமா வெளியே வரத்தானே வரும் அது எல்லாம் மனசு மூலமா வெளியே வரத்தானே வரும் அப்படி வரும்போது அவை கெட்ட சமாசாரங்கள்ள போகாம இருக்கணுமே அப்படி வரும்போது அவை கெட்ட சமாசாரங்கள்ள போகாம இருக்கணுமே பசி தாகம் இருக்கவே இருக்குமே பசி தாகம் இருக்கவே இருக்குமே அவை தங்களை கவனிக்க வேலை செய்ய தூண்டுமே\nஞான யோகம் பழக்கம் இல்லாதது. கர்ம யோகம் சின்னதுலேந்து பழகியது.\nஞான யோகத்துக்கு பற்று இல்லாம இருக்கிறது துவக்கப்புள்ளி. அங்கேந்து மேலே முன்னேறலாம். ஆனா கர்ம யோகத்துக்கு அது கடைசி புள்ளி. கொஞ்சம் கொஞ்சம் பற்று இல்லாத நிலையிலேயே கர்ம யோகத்தை ஆரம்பிக்கலாம். அது சுலபமானதும் கூட. அனேகமா எல்லாரும் கொஞ்சம் முயற்சில கர்மாவை செய்துடலாம். இப்படி முயற்சி ஜெயிக்கிறதால மேல மேல தொடர்ந்து சாதனை செய்ய ஏதுவா இருக்கும். செயல்லேந்து நழுவுறது குறைவாவே இருக்கும்.\nஇப்படி எல்லாம் சொல்லி அர்ஜுனனை கர்மத்திலே ஈடுபாடு கொள்ள சொல்கிறான் கண்ணன்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nகண்ணன் காட்டும் கர்ம வழி -- 6\nகண்ணன் காட்டும் கர்ம வழி --5:\nகண்ணன் காட்டும் கர்ம வழி -4\nகண்ணன் காட்டும் கர்ம வழி -3\nகண்ணன் காட்டிய கர்ம யோகம் -2\nகண்ணன் காட்டிய கர்ம வழி -1\nகர்ம வழி பொது - 9\nகர்ம வழி பொது - 8\nகர்ம வழி பொது -7\nகர்ம வழி - 6 தொடர்ச்சி\nகர்ம வழி பொது -4\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2017/07/blog-post_82.html", "date_download": "2018-05-22T03:54:52Z", "digest": "sha1:KVOZP2HEE3FUZXQEVQAD7DRDX5THYVCH", "length": 60771, "nlines": 247, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: ஸ்ரீமத் ராமானுஜர்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\n(தஞ்சாவூர் தியாகபிரம்ம சபாவின் சார்பில் மாதந்தோறும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் ஏதேனும் ஒரு மகான் அல்லது கடந்த கால இசை மேதைகளின் வரலாற்றை நினைவுகூர்ந்த பின் இசை நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அந்த வழியில் சென்னை திரு வீரராகவன் அவர்களின் இசை நிகழ்ச்சி ராமானுஜர் நினைவாக நடத்தப்பட்டது. அப்போது ராமானுஜரை நினைவுகூர்ந்து நான் நிகழ்த்திய உரையின் சுருக்கம் இது.)\nநமது பாரத தேசத்தில் எத்தனையோ மகானுபாவர்கள் தோன்றி, செயற்கரிய சாதனைகளைப் புரிந்து மனிதகுல வரலாற்றில் அழியாத இடம் பெற்றுச் சென்றிருக் கின்றனர். மனித சமுதாயம் மேம்படவும், ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டு நமது புராதன வேத வேதாந்தங்களுக்குப் புத்துயிர் ஊட்டி புதுமை கண்ட ஆன்மீகப் பெரியோர்கள் பலர் அத்தகைய மகான்களாக இந்த பூமியில் அவதரித்திருக்கின்றனர். நமது பாரத சமுதாயத்தில் சமூக நியதி என்பதும் ஆன்மீக நியதி என்பதும் ஒன்றொக்கொன்று எதிரெதிர் திசைகளில் பயணிக்கக் கூடியவை. அப்படி ஆன்மீகப் புரட்சி செய்த முப்பெரும் ஆச்சார்யார்களை நாம் வணங்கி புனிதர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் சங்கரர், ராமானுஜர், மாத்வாச்சாரியார் ஆகியோர். வேதாந்த விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர் ராமானுஜர். இவர் பிறந்த ஆண்டில் வரலாற்றறிஞர்கள் சில வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றனர். இவர் பிறந்த ஆண்டு1017 என்று தெரிகிறது. ஆனால் அதற்கும் பின்னால் 20 முதல் 60 ஆண்டுகள் கழித்து இவர் பிறந்திருக்க வேண்டுமென்கிற கருத்தும் உண்டு.\nஇவர்களில் இராமானுஜர் பிறந்து ஆயிரமாவது ஆண்டினை இப்போது நாம் உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக அவர் தோன்றிய இந்த புண்ணிய பூமியா�� தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். அவருடைய சித்தாந்தத்தின் சாரத்தை விரிவாகத் தெரிந்து கொள்ள பல வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன, எனினும் அவருடைய வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தையும், அவர் வாழ்க்கையின் நோக்கத்தையும் அதில் அவர் பெற்ற வெற்றி தோல்விகள் பற்றியும் ஒரு சிறிது இந்த ஆயிரமாவது ஆண்டில் தெரிந்து கொள்வது வைணவத்தின் அரிச்சுவடியைப் படித்துத் தெரிந்து கொள்வது போலத்தான். எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டும், அப்படி இராமானுஜரைத் தெரிந்து கொள்ள ஒரு தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.\nஇனி ஸ்ரீராமானுஜர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைப் பார்க்கலாம். அவர் வாழ்க்கை வரலாறு நீண்ட நெடிய வரலாறு என்பதால் இங்கு அதன் முக்கியமான சில பகுதிகளை மட்டும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். சென்னை காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் எனும் திவ்ய க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு 1017 ஆம் வருஷத்துக்குச் சரியான பிங்கள வருஷம் சித்திரை மாதம் சுக்ல பஞ்சமி திதி, வியாழன் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆசூரி கேசவ சோமயாஜி என்பவருக்கும் காந்திமதி எனும் அம்மையாருக்கும் மகவாகப் பிறந்தவர் ஸ்ரீராமானுஜர்.\nஸ்ரீபெரும்புதூரில் வளர்ந்து வந்த ராமானுஜர் முதலில் தம் தந்தையாரிடம் வேத வேதாந்தங்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அவருடைய அசாத்தியமான அறிவுக் கூர்மையாலும், மனத்திட்பத்தினாலும் தனது 15ஆம் வயதிற்குள் வேத, வேதாந்தங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். அப்போதைய வழக்கப்படி அவருக்கு பதினாறு வயதிலேயே தஞ்சமாம்பாள் எனும் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள். இளம் வயதிலேயே ராமானுஜர் தன் தந்தையை இழந்தார்.\nதந்தையை இழந்ததால் ஒரு குருவை நாடினார். காஞ்சிக்கு அருகில் இருந்த திருப்புட்குழி எனும் ஊரில் யாதவப் பிரகாசர் எனும் சந்நியாசி இருப்பதாக அறிந்து அவரிடம் சென்றார். சாஸ்திர ஞானம் அதிகம் படைத்திருந்த யாதவப் பிரகாசருக்கும் சீடராகச் சேர்ந்த ராமானுஜருக்கும் தொடக்கத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. “ஸத்யம், ஞானம், அனந்தம் பிரம்ம” எனும் உபநிஷத் வாக்கியத்துக்குப் பொருள் சொல்வதில் குருவுக்கும் சீடனுக்கும் கடுமையான மோதல் நிகழ்ந்தது. அதையொட்டி ராமானு���ரை குருவான யாதவப் பிரகாசர் விரட்டி விட்டார். விரட்டியதோடு அவரைத் தீர்த்துக் கட்டவும் திட்டமிட்டார். அதற்காக காசி யாத்திரை செல்ல ஏற்பாடுகள் நடந்தன. காசி யாத்திரையின் போது ராமானுஜர் உயிருக்கு ஆபத்து என்பதை உடன் இருந்த மாணவர் சொல்ல அவர் அங்கிருது தப்பித்து காஞ்சிமாநகர் சென்றுவிடுகிறார்.\nஅங்கு தாயின் ஆணையின்படி திருக்கச்சி நம்பியைச் சந்தித்து அவரிடம் சீடனாகச் சேர அனுமதி கேட்கிறார். அவரிடம் இருந்து கொண்டு வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன கைங்கர்யம் செய்யும் பணியில் ஈடுபடலானார். அங்கு ஒரு நாள் எதேச்சையாக குருநாதர் யாதவப் பிரகாசரைக் காண நேர்ந்தது. அவர் அழைப்பின் பேரில் மீண்டும் அவரிடம் சேர்ந்தார். இதற்கிடையே திருவரங்கத்தில் இருந்த ஸ்ரீஆளவந்தார் எனும் மகா ஞானி ராமானுஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண காஞ்சிபுரம் வந்தார். அங்கு அவர் திருக்கச்சி நம்பியைச் சந்திக்கிறார். அங்குதான் ஆளவந்தார் முதன் முதலில் ராமானுஜரைப் பார்த்து, அவர் பெருமைகளை மானசீகமாக உணர்ந்து கொண்டார். வைணவ சம்பிரதாயத்தை வளர்க்க ஒரு அடியார் இவர்தான் என்று ஆளவந்தாருக்கு ராமானுஜரைப் பார்த்த உடனே மனதில் தோன்றிவிட்டது.\nசந்தர்ப்ப வசத்தால் யாதவப் பிரகாசர் ராமானுஜரை வெறுத்து அவரைத் தன் சீடர்கள் கூட்டத்திலிருந்து துரத்தி விட்டார். பின்னர் தாயின் ஆணைப்படி மறுபடியும் காஞ்சி திருக்கச்சி நம்பியிடம் திருமஞ்சனப் பணிக்குச் சேர்ந்தார்.\nஇதற்கிடையில் திருவரங்கத்தில் ஆளவந்தாரின் உடல் நிலை மோசமடைந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு ராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து ஓடோடி வந்து அவரைப் பார்த்தார். ஆனால் அவர் வந்து பார்க்கும்போது யமுனாச்சார்யார் எனும் ஆளவந்தாரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரைக் காண வந்தவர் ஆளவந்தாரின் இறந்து போல உடலின் கையில் மூன்று விரல்கள் மட்டும் மடியாமல் நீண்டே இருந்ததைக் கண்டார். அதற்கு என்ன காரணம் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை. அந்த நிலையில் ராமானுஜர் மூன்று பிரமாணங்களை எடுத்துச் சொல்ல, ஆளவந்தாரின் கை விரல்கள் மடிந்து கொண்டன. அவர் என்ன பிரமாணங்களைச் சொன்னார், அவற்றின் பொருள் என்ன என்பதையெல்லாம் சொல்லி விளங்க வைக்க ஆன்றோர் பெருமக்கள்தான் வரவேண்டும். அதற்கான விளக்கங்களை அவர��கள் நாள் கணக்கிலும் சொல்ல நேரிடலாம் எனினும் இங்கு அதன் பெயர்களை மட்டும் சொல்லி ஆறுதல் கொள்வோம். அவை:--\n1. பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை வலியுறுத்தி ஒரு உரை எழுதுவது.\n2. விஷ்ணு புராணம் எழுதிய பராசர முனிவரின் பெயரையும், பாகவதம் இயற்றிய வேத வியாசர் ஆகிய பெரியோர்களின் புகழை உலகுக்கு விளக்குவது.\n3. வேதம் அழகுத் தமிழில் பாசுரமாக ஆக்கிய நம்மாழ்வாரின் பெயரை உலகெங்கும் போற்றிப் பரப்புவது. ஆகிய மூன்றும்தான்.\nஇந்த மூன்று அம்சங்களையும் ராமானுஜர் அன்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஞ யின் படி தன் வாழ்நாளில் செய்து முடித்தார்.\nயமுனாச்சாரியாரின் வைணவ தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக அல்லவோ அவர் காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் ஓடி வந்தார். அதற்காக அவர் பல காலம் தவமிருந்தார். குருநாதரின் ஐந்து சீடர்களில் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பி என்பவரிடம் “எட்டெழுத்து மந்திரம்” எனச் சொல்லப்படும் “ஓம் நமோ நாராயணா” என்பதை எவரிடமும் வெளியிடுவதில்லை என்று பிரமாணம் செய்த பின் உபதேசம் பெற்றுக் கொண்டார். அப்படி உபதேசம் பெற்றுக் கொண்ட மந்திரத்தை அவர் மட்டுமே உச்சரித்துப் புண்ணியம் அடையவேண்டுமென்பதை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் என்ன செய்தார் தெரியுமா அந்த மந்திரோபதேசம் ஆன கையோடு நேராக திருக்கோஷ்டியூர் ஆலய கோபுரத்தின் மீதேறி மக்கள் அனைவரும் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து கரையேற வேண்டுமென்பதற்காக உரக்க எல்லோருக்கும் அதனை உபதேசம் செய்தார்.\nஇந்த செயலால் மிகுந்த கோபம் அடைந்த திருக்கோஷ்டியூர் நம்பி அந்த ரகசியமான மந்திரத்தை இப்படி எல்லோருக்கும் உபதேசம் செய்வதென்பது குருத் துரோகம் என்றும், அதன் விளைவால், அவர் நரகத்துக்குச் செல்ல நேரும் என்பதை எடுத்துச் சொன்னார். அதற்கு ராமானுஜர் மக்கள் அனைவரும் முக்தியடைவதானால் தான் மட்டும் நரகம் புகுவதில் தப்பில்லை என்று வாதிட்டார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி வருந்தினாரெனினும் குருவின் பக்தியைக் காட்டிலும் சீடனின் பக்தி விஞ்சியிருப்பது கண்டு மகிழ்ந்து அவரை “எம்பெருமானார்” என்று சொல்லி ஆலிங்கனம் செய்து கொண்டார்.\nஇராமானுஜர் சிறந்த வேதாந்தி மட்டுமல்ல நல்ல நிர்வாகியும் கூட. ஸ்ரீரங்கத்தில் ஆலய நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது. அவர் ஸ்ரீரங்க ஆலயத்தின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதனை மிக செம்மப்படுத்தி அன்றாடம் நடக்க வேண்டிய பூஜா விதிமுறைகளை ஒழுங்கு படுத்தி அனைத்தையும் சீர்செய்தார். இப்படி ஒழுங்கும், கட்டுப்பாடும் நடைமுறைப்படுத்தப் படுமானால் எதிர்ப்புகள் வருவதென்பது எதிர்பார்க்கக் கூடியது அல்லவா அதன் படியே அவருக்கு எதிர்ப்புகளும் வந்தன. பெரும் செல்வம் புரளும் ஆலயத்தின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது அங்கு தேட்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் சும்மா இருப்பார்களா அதன் படியே அவருக்கு எதிர்ப்புகளும் வந்தன. பெரும் செல்வம் புரளும் ஆலயத்தின் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது அங்கு தேட்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் சும்மா இருப்பார்களா இவரைக் கொல்லுவதற்குக் கூட முயற்சிகள் நடந்தன. ஸ்ரீவைணவ சம்பிரதாய நடைமுறைகளை உருவாக்கி, அவற்றை உரிய முறையில் பழக்கங்களையும் அவற்றின் பலன்களையும் அனைவரும் உணரும் வண்ணம் உயிர் கொடுத்து உருவாக்கியவர் இராமானுஜர். இதுபோன்ற பழமைகளை மாற்றி புதுமையான, சீரான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வரும் போது அவரைப் போலவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா இவரைக் கொல்லுவதற்குக் கூட முயற்சிகள் நடந்தன. ஸ்ரீவைணவ சம்பிரதாய நடைமுறைகளை உருவாக்கி, அவற்றை உரிய முறையில் பழக்கங்களையும் அவற்றின் பலன்களையும் அனைவரும் உணரும் வண்ணம் உயிர் கொடுத்து உருவாக்கியவர் இராமானுஜர். இதுபோன்ற பழமைகளை மாற்றி புதுமையான, சீரான, உண்மையான மாற்றங்களைக் கொண்டு வரும் போது அவரைப் போலவே அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா அப்படி ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் என்ன செய்ய முடியும், அதிகமான வேலை பளுவைத் தானே ஏற்றுக் கொள்ள நேரிடும். அப்படித்தான் நேர்ந்தது அவருக்கு. ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் தவிர ஸ்ரீவைணவ மடத்தின் நிர்வாகமும் இவருடைய நேரடிப் பார்வையில் நடைபெற வேண்டியிருந்தது. ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாதப் பெருமாளின் உடைமைகள் ஏராளம். அவைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. கேட்பாரற்றும், மதிப்பாரற்றும் மறைந்தும், ஒளிந்தும் இருந்தவற்றை அவர் மீட்டெடுத்து ஒழுங்கு படுத்திச் சிறப்பாக நிர்வாகம் செய்தமையால் இவரை “உடையவர்” என்று அ���ைத்தனர். இப்போதும் ஸ்ரீரங்கத்தில் இராமானுஜர் சந்நிதியில் உடையவர் சந்நிதி என்றிருப்பதைக் காணலாம்.\nபெருமை மிகு பாரத தேசம் முழுவதும் தல யாத்திரை செய்து அங்கெல்லாம் இவர் வைணவத்தைப் பரப்பினார். அவர் வாழ்ந்த காலம் சமயப் பிரிவுகளிடையே வாதப் பிரதி வாதங்கள் நடைபெற்று வந்த காலம். சைவ, வைணவ மோதல்களும் ஆங்காங்கே நிகழ்ந்தன. இவர் போகுமிடங்களில் எல்லாம் வாதங்களும் எதிர்வாதங்களும் நடைபெற்றன. போகுமிடங்களில் எல்லாம் ஆங்காங்கே வைணவ மடங்களை இவர் நிறுவினார்.\nஆன்மீக மடங்களைப் பெரும்பாலும் துறவிகளே நிர்வகித்துக் கொண்டிருந்த காலத்தில் இவர் தான் தொடங்கிய ஆன்மீக மடங்களின் தலைமைப் பொறுப்பை இல்லறத்தில் இருந்தவர்களையும் தலைவர்களாக நியமித்தார். மடங்களின் அதிபதிகளாக வருபவர்களுக்கான தகுதிகளை முறைப்படுத்தினார். எல்லா குலத்தாரையும் ஏற்றத் தாழ்வின்றி அனைவரையும் சமமாகக் கருதினார். தாழ்த்தப்பட்ட இனத்து மக்களிடம் இரக்கம், கருணை, பரிவு ஆகிய குணங்களை வெளிப்படுத்தி அவர்களை “திருக்குலத்தார்” என்ற பெயர் சொல்லி அழைத்து மரியாதையாக நடத்தினார். இவர் திருக்குலம் என்ற பெயரை அளித்ததன் அடிப்படையில்தான் மகாத்மா காந்தியடிகளும் இவர்களை திருமாலின் மக்கள் எனும் பொருளில் “ஹரிஜன்” என்ற பெயர் சூட்டினார்.\n எனும் கேள்விக்கு இவர் அருமையான பதிலைக் கொடுத்தார். தமிழில் இறை வணக்கங்களுக்கு உரித்தான பிரபந்தங்களைப் பாடி துதிப்பது, வைணவச் சின்னங்களை நெற்றியிலும், உடலிலும் தரிப்பது இப்படி வைணவ சித்தாந்தங்களில் நம்பிக்கையும் புற ஒழுக்கங்களில் வழிமுறைகளைப் பின்பற்றியும் இருப்பவர் யாரோ அவர்களே வைணவர்கள். அவர்கள் எந்தச் சாதியைச் சார்ந்தவராயினும் இந்த குணங்களை, பழக்கங்களைக் கைக்கொள்பவர் எவரும் வைணவர்களே என்று இவர் பிரகடனப் படுத்தினார்.\nசம்ஸ்கிருத மொழியில் இராமானுஜர் இயற்றியுள்ள ஸ்ரீபாஷ்யம் என்பது அவருடைய தலைசிறந்த போற்றுதலுக்குரிய படைப்பு. தத்துவார்த்தங்களில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல். காலங்காலத்துக்கும் அந்த வழி நிலைத்திருக்க வழிகாட்டிய நூல். இதுவே ராமானுஜரை மக்கள் மனங்களில் ஆசனமிட்டு அமரக் காரணமாக இருந்தது.\nஸ்ரீபாஷ்யம் தவிர, உபநிஷத் தத்துவங்களை விளக்கும் “வேதாந்த சங்கிரகம்” ��னும் நூலும், “பிரம்ம சூத்திரத்தின்” சுருக்கங்களான “வேதாந்த சாரம்”, “வேதாந்த தீபம்” ஆகியவைகளும் இவர் அளித்துள்ள சமயம் சார்ந்த கொள்கைக் கொடை.\nஇவை தவிர விசிஷ்டாத்வைதத்துக்கு “கீதா பாஷ்யம்” எனும் கீதைக்கான உரை, மக்களின் அன்றாட தேவைகளுக்கான, சடங்குகளுக்கான “நித்ய கிர்ந்தங்கள்”. கத்யம் எனும் தலைப்பில் பல்வேறு நூல்களையும் இவர் இயற்றியிருக்கிறார். இவர் தமிழில் உரையாற்றி வந்திருக்கிறார் ஆனால் நூல்களைத் தமிழில் செய்திருப்பதாகத் தெரியவில்லை என்கிறார்கள். ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் காட்டிய பக்திச் சுவை எழிலொழுக இவருடைய உரைகளில் காணப்படுகின்றன.\nஇராமானுஜர் காலத்தில் சோழநாட்டை ஆண்ட குலோத்துங்க மன்னன் தீவிர சைவன். அவனுடைய கோபத்திலுருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி, இவர் கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா எனுமிடத்திலுள்ள மேல்கோட்டை எனப்படும் திருநாராயணபுரத்துக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் வாழ்ந்து வைணவத்தைப் பரப்பியதாக வரலாறு சொல்கிறது.\nஇவர் நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார். இவர் வாழ்ந்த காலம் 120 ஆண்டுகள். தனது 120ஆம் வயதில் 1137இல் அதாவது பிங்கள வருஷம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் சனிக்கிழமை நண்பகலில் ஜீயர் மடத்தில் இவர் பூதவுடல் நீத்து அமரர் ஆனார்.\nஇராமானுஜரின் திருமேனிகள் மைசூர், மேல்கோட்டை எனும் திருநாராயணபுரத்திலும், ஸ்ரீபெரும்புதூரிலும், திருவரங்கத்திலும் இருக்கின்றன. திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி” என்றும். ஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” என்றும், ஸ்ரீரங்கத்தில் “தானான திருமேனி” என்றும் அவற்றைச் சொல்கிறார்கள்.\nமேல்கோட்டையில் இருப்பது தமர் உகந்த திருமேனி: அப்படியென்றால் என்ன பொருள்\nதாழ்த்தப்பட்டவர்களைக் (பஞ்சமர்களைக்) கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்தது திருநாராயணபுரம் எனும் இத்திருத்தலத்தில்தான். இராமானுசர் தன் 80 ஆவது வயதில் திருநாராயணபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்வதற்காக அங்கிருந்த சீடர்களிடம் விடைபெற முயன்றார். அவரது சீடர்கள் அவரைப் பிரிந்து வாழ வேண்டுமே எனத் தவித்தார்கள். இது கண்டு துயருற்ற இராமானுசர் ஒரு சிற்பியைக் கொண்டு தன் உருவத்தை சிலையாக வடித்தார். இந்தச் சிலை இராமானுசர் ���ைகூப்பி வணங்கி விடைபெறும் கோலத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிலையில் தம் தெய்வீக சக்திகளைப் பாயச்செய்தார். பின்பு சக்தியூட்டிய சிலையை தன் சீடர்களிடம் ஒப்படைத்தார். விடைபெறும்போது ‘நான் உங்களுடனேயே தங்கி இருப்பதாக எண்ணி இந்தச் சிலையை கண்டு மகிழ்ந்து அமைதி பெறுங்கள்.’ என்று அவர்களை அமைதிப்படுத்தினார். இந்தச்சிலை தமர் உகந்த திருமேனி என்றழைக்கப்படுகிறது. இன்றும் மேல்கோட்டையில் இச்சிலை வழிபடப்படுகிறது.\nஸ்ரீபெரும்புதூரில் “தானுகந்த திருமேனி” இராமானுஜரின் பிறந்த இடமான ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்த சில சீடர்கள் இம்மகானுக்கு ஒரு சன்னதி அமைத்து அங்கே அவரின் திருஉருவம் தாங்கிய கற்சிலை ஒன்றை நிறுவ முனைந்து கொண்டிருந்தார்கள். சிலைக்கு சிற்பி கண் திறக்க முனைந்த போது உளி பட்டு சிலையின் கண்களில் இரத்தம் வழிந்தது. இந்த சமயம் இராமானுசர் தம் சீடர்களுக்கு வேதத்தின் உட்பொருளை விளக்கி அருளியவாரிருந்தார். திடீரென்று அவர் தியானத்தில் ஆழ்ந்துவிடவே சீடர்கள் குழம்பிப் போனார்கள். இதன் காரணம் பற்றிக் கேட்டபோது ஸ்ரீபெரும்புதூரில் என் சீடர்கள் தங்கள் பக்தியால் என்னைக் கட்டிப் போட்டுள்ளார்கள் என்றார்.\nபின்பு இராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளிய போது அவரின் சீடர்கள் தங்கள் குருவின் ஆலோசனைப்படி அவர் உருவம் தாங்கிய செப்புச்சிலை ஒன்றை உருவாக்கினார்கள். இராமானுஜர் அச்சிலையைத் தழுவி தன் சக்தியை அச்சிலையின் உள்ளே செலுத்தினார். இச்சிலை தானுகந்த திருமேனி என்று பெயர் பெற்றது. இதன் பொருள் இராமானுஜரே உகந்து (விரும்பி) அணைத்ததால் இந்தப் பெயர் பெற்றது. இச்சிலை இன்றும் ஸ்ரீ பெரும்புதூர் கோவிலில் உள்ளது.\nதானான திருமேனி மூன்றாவது திருமேனி (இராமனுஜர் பூதஉடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.\nஇராமானுஜர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே:\nதர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.\nநம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுஜரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.\nஇதன் பின்பு இராமானுஜரின் திருமேனி ஒரு திவ்ய விமானத்தில் அமர்த்தப்பட்டு அவருடைய முக்கிய சீடர்களும் பக்தர்கள் புடை சூழ இராமானுஜர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.\nஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்கள். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுஜர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தது:\nஎனவே இராமனுஜரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.\nபல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுஜரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர். இராமானுஜர் அங்கு எழுந்தருளியுள்ளபடி இன்றும் தன்னை தரிசிக்கும் அன்பர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.\nஇந்த அளவில் ஸ்ரீ ராமானுஜரின் மங்களமான வாழ்க்கை பற்றி உரையாற்ற சந்தப்பம் கிடைத்தமைக்கு நன்றி சொல்லி, நிறைவு செய்கிறேன்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nவிருதுநகர் சதி வழக்கு. (1942)\nதிருவாடனை சிறை உடைப்பு (1000ஆவது பதிவு)\nலக்ஷ்மி ராமாயணம் பகுதி VIII\nலக்ஷ்மி ராமாயணம் பகுதி VII\nல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி VI\nல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி V\nல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி IV\nல‌க்ஷ்மி ராமாயணம் பகுதி III\n\"லக்ஷ்மி ராமாயணம்\" part II\n“லக்ஷ்மி ராமாயணம்.” Part I\nதிருஞானசம்பந்தர் திருவையாற்றை அடைந்த போது அவர் கண்...\nகயிலைக் காட்சி கண்ட அப்பர்\nகண்ணம்மா - என் குழந்தை\nமகாகவி பாரதியார் ‍- கண்ணன் பாடல்கள்.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி ச��த்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indianschristians.wordpress.com/2012/09/30/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-05-22T04:24:45Z", "digest": "sha1:NO2TDI73IX2ZQJDVVXWI6P3I3CORHP2Q", "length": 22030, "nlines": 163, "source_domain": "indianschristians.wordpress.com", "title": "இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா! | கிறிஸ்தவம் பலானது", "raw_content": "\nஉண்மைகளை அறிவோம் தீமைகளை விரட்டுவோம்\nஉலகம் அழியப்போவது என் -நம் வாழ்நாளிலே- இயேசு சிறிஸ்து\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\nஇயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா\nபுராணக் கதை நாயகர் ஏசு மரணம் – தூக்கு மரத்தில்(சிலுவை) தொங்கவிடப்பட்டு என்பது 4 சுவிசேஷங்களும், பவுல் கடிதமும் சொல்லும் கதை. இது ரோமன் தண்டனை முறை. இதில் ரோம் ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராளிகளுக்கு தரப் படும், குற்றவாளிகள் நிர்வாணமாக உயரமாக சாரம் கட்டி அதில் தொஙவிடப்படுவர். கழுத்து எலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழுந்து புரள வேண்டும் இதனால் தான், தூக்குமர தண்டனை தரும் இடம் கபாலஸ்தலம் அல்லது மண்டை ஓடு புரளுமிடம் எனப்படும். மரணம் வர 4- 5 நாள் ஆகும்.நிவாணத்தின் அசிங்கமும், கழுகு பருந்து போன்றவை துன்புமும் என நான்கு நாள் அலறல் கேட்டு- எவரும் ரோமை எதிர்க்க நினைக்கக் கூடாது என்பதே இத்தண்டனை முறை.\nமாற்கு15:1 பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தா���் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.\n33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்\n37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.\nமுதன் முதலில் புனையப்பட்ட மாற்கு(70 – 75) சுவியின்படி காலை ஆறு மணிக்கு விசாரணை தொடங்கி 9 மணி வாக்கில் சிலுவையில் அடைக்கப்பட்டார். 3மணிக்கு இறந்தார் எனக் கதை.\nஆனால் நான்காவது சுவி யோவானில்(95- 110) ஏசு சிலுவையில் அடைக்கப்பட்டதே நண்பகல் 12 மணிக்கு தான். அதாவது சிலுவையில் இருந்த நேரம் 3 மணிநேரம் மட்டுமே\nயோவான்19:14.14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ‘ இதோ, உங்கள் அரசன் ‘ என்றான்.15அவர்கள், ‘ ஒழிக ‘ என்றான்.15அவர்கள், ‘ ஒழிக ஒழிக அவனைச் சிலுவையில் அறையும் ‘ என்று கத்தினார்கள்.\nமுதல் நூற்றாண்டு யூதர் யோசிபஸ் நூலில் அவர் மூன்று நண்பர்கள் தூக்குமரத்தில்டப்பட, 3 நாள் கழித்து ரோம் ஆட்சியிடம் கேட்டு மீட்டுவர, மூவரில் இருவர் மரண காயங்களால் மரணம் அடைய ஒருவரை மட்டும் காப்பாற்ற முடிந்தது என்கிறார்.அதாவது 3 நாள் சிலுவையில் தொங்கியபின்னர் மூவரும் உயிரோடு தான் இருந்தனர்.\nஇன்றைக்கும் நல்ல வெள்ளி அன்று சிலுவையில் ஏறித் தொங்கி ஈஸ்டர் அன்று கீழே இறன்குவது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கொண்டாட்டமே.\nநாம் அறிவது- 3 நாள் சிலுவையில் தொங்கினாலும் மரணம் வருவதில்லை என. ஏசு கதையைப் பார்ப்போம்.\nஇந்த குறைந்த நேரத்தில் 30 வயதான இயேசு மரணம் அடைய வாய்ப்பு இல்லை. இதை மாற்கு சுவிசேஷமே உறுதிப் படுகிறது.\nமாற்கு15:42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.44ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலா���்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ‘ அவன் இதற்குள் இறந்து விட்டானா ‘ என்று கேட்டான்.45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.\nஇந்த வசனம் ரோமன் கவர்னர் “பிலாத்து வியப்படைந்து” மற்ற சுவிகளிலே இல்லவே இல்லை.\nயோவான் சுவியில் ஏசு மரணமடைந்திருக்க முடியாது என்பதை உறுதிப் படுத்திகிறார்.\nயோவான்19:31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன\nயோவான் சுவியில் மூவரில் இருவர் மரணமடையவில்லை, ஏசு மயங்கி இருந்தார் எனலாம். ஆனால் யோவான் சுவி ரோமன் மன்னர் டிராஜன்(97 – 118 ) காலத்தில் தான் புனையப்பட்டது. இது யோவான் சுவியின் நம்பகத்தன்மையில்லை எனத் தெளிவாக்கும். ஆனால் இவரும் இருவர் இறக்கவைல்லை எனலாம். ஏன் இதிலும் உள்ள\n//34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன./ -/ இயேசு முழுமையாய் இறக்கவில்லை என்பர் மருத்துவர்கள்.\nநாம் உறுதியாய் உணருவது – சிலுவையில் 3 அல்லது 6 மணி நேரம் சிலுவையில் ஏசு தொங்கினால் இறக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக உணரலாம்.\nFrom → இயேசு கிறிஸ்து, புதிய ஏற்பாடு\nயூதர்கள் வழக்கப்படி பிணங்களை அப்படியே மலை மீது போட்டுவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.\n எலும்புகளை மட்டிலுமே சேகரித்து பெட்டியில் வைத்துப் புதைப்பதாக அறிந்தேன்.\nரோமன் முறையில் கயிற்றில்கட்டித் தொங்க விடும் தண்டனை முறையை விவரித்து படங்களுடன் எழுதுங்கள்.\n ரத்தம் வெளியேறினால் 3 மணி நேரத்தில் மரணம் ஏற்படாதா\nரோமன் தண்டனைமுறை பற்றி சரியான தகவல்கள் கிடையாது. உயரம��ன சாரத்தில் நிர்வாணமாய் குற்றவாளி தொங்கவிடப்பட்ட, கழுத்தெலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழும் வரை தொங்கவிடுவர், முறையான அடக்கம் குற்றவாளிகட்கு கிடையாது. தண்டனையை கோரமாக்க ஆணி போன்றவை உண்டு, இவற்றிற்கும் ஆதாரங்கள் கதைகள் மட்டுமே. 3 நாள் சிலுவையில் தொங்கியபின் 3 நண்பரை யோசிபஸ் கீழே இறக்கும் போது உயிரோடே இருந்தனர். காயங்களால் இருவர் இறக்க ஒருவர் மட்டுமெ பிழைத்தார். ஆனால் ஏசு 3 மணி நேரம் மட்டுமே சிலுவையில் இஉர்ந்தார்.\nயூதர்கள் முறையான அடக்கம் செய்வார்கள். குற்றவாளிகளுக்கு செய்வதில்லை.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« பைபிள்வழியில் கருகலைப்பு அனுமதி இல்லை -அயர்லாந்து – இந்திய பெண் சவிதா கொலை செய்தது இயேசு போதனை கத்தோலிக்க சட்டங்கள்.\nஅப்ரோ டிரஸ்ட் யேசுதாஸ்150 கோடி ரூபாய் மோசடி »\nலாட்ஜில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிருஸ்துவ போதகர் செலின் ஜெபசுவீஸ் ஆரோன் கைது\nமாணவியுடன் ‘உல்லாசம்’ – கொலை மிரட்டல் மதபோதகர் கைது\nதிண்டுக்கல் செபஸ்தியார் சர்ச் திருவிழா- 2 ஆயிரம் கோழி, 800 ஆடு கொலை சிலைக்கு படைத்து விருந்து\nகிருத்துவ குழந்தைக் கடத்தல் அனாதை இல்லம் போலி முகாம் நடத்தி மாட்டினர் சேலையூர் ரசுல்ராஜ் பெண்குழந்தைகள் கடத்தியவர் கைது\nகிறிஸ்துவ இனவெறி – கருப்பர்களைத் பைபிள் வழியில் தாக்கும் அமெரிக்கர்கள்\nநவீன் ஜோசப் ராஜா -‘சாமி’ படத்தின் முன் சத்தியம் செய்து காதலியை ஏமாற்றிய சர்வதேச கைப்பந்து வீரர்\nகிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம்\nசிஎஸ்ஐ பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம்\nபைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nCSI சி.எஸ்.ஐ. மோசடி கிறிஸ்து கிறிஸ்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124682-cannot-pay-engineering-application-fees-amount-through-dd-says-anna-university.html", "date_download": "2018-05-22T04:11:22Z", "digest": "sha1:6L6LP75JIDQWZGCTCHXKJDXOEKWY2JA5", "length": 18901, "nlines": 357, "source_domain": "www.vikatan.com", "title": "பொறியியல் விண்ணப்பக் கட்டணம்! அண்ணா பல்கலைக்கழக முடிவில் திடீர் மாற்றம் | cannot pay engineering application fees amount through DD says anna university.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n அண்ணா பல்கலைக்கழக முடிவில் திடீர் மாற்றம்\nபொறியியல் படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை பே-ஆர்டர் மற்றும் டி.டி மூலம் கட்டலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் இன்று காலை தெரிவித்திருந்ததைத் தற்போது மறுத்துள்ளது.\nதமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் விண்ணப்பக் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தை பே-ஆர்டர் மற்றும் டி.டி மூலமாகச் செலுத்தலாம் என கூறியிருந்தது. மேலும், கிராமப்புற மாணவர்களின் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு 42 இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டு 30 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து தற்போது டி.டி, பே-ஆர்டர் மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல் உள்ளதால் அதை அனுமதிக்க முடியாது என்றும் அதற்குப் பதில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தலாம் என உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\n''விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் மாணவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படக் கூடாது. எளிதாக எப்படி கட்டணம் செலுத்த முடியும் என்பதை நாளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்'' என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nAnna University,Madras High Court,Online Application,அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை உயர்நீதிமன்றம்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒர��� சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nநிர்மலா தேவி வழக்கு: சந்தானம் விசாரணை அறிக்கையை வெளியிடத் தடை\n' - திருமண பந்தத்தில் இணைந்த மாற்றுப் பாலினத்தவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=603564", "date_download": "2018-05-22T04:12:54Z", "digest": "sha1:QG3AOUXAYZO6FWK4FZZ3FQIZI7QLJNLE", "length": 6238, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தனிக் குடித்தனம் போகும் ஐஸ்வர்யா ராய்?", "raw_content": "\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nHome » சினிமா செய்திகள்\nதனிக் குடித்தனம் போகும் ஐஸ்வர்யா ராய்\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் தகராறு ஏற்பட்டதால் ஐஸ்வர்யா தனி வீடு பார்த்து வெளியேறுவதாக வெளியான தகவலுக்கு அவரது கணவர் அபிஷேக் விளக்கம் அளித்துள்ளார்.\nபணத்தை முதலீடு செய்வதற்காகவே மனைவியுடன் சேர்ந்து புதிய வீட்டை வாங்கி இருக்கிறார். எனவே, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயுடன் தனிக்குடித்தனம் போகமாட்டார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஸ்வர்யாராயும், அபிஷேக்பச்சனும் சேர்ந்து மும்பையில் ரூ.21 கோடிக்கு அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் 12 பாடல்கள்\nகந்து வட்டிக்காரர்களின் பிடிக்குள் சிக்க வங்கிகளே காரணம்: இயக்குநர் அமீர்\nஊதா நிறத்தில் கலக்கிய 80களின் திரையுலகப் பிரபலங்கள்\n‘சந்திரமௌலி’ படப்பிடிப்பு அடுத்த வாரம் ஆரம்பம்\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nவானொலி | தொலைக்காட்சி | பிர���ான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/01/blog-post_959.html", "date_download": "2018-05-22T04:02:34Z", "digest": "sha1:OVAKN32W5JR7ZJVMGPO23VEJRR3Z7TW7", "length": 25765, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடிய குடியரசு தின விழா !", "raw_content": "\nஅதிரை ஆய்ஷா மகளிர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லீம...\nகோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி M.B அபூபக்கர் மாநில...\nஷிர்க் ஒழிப்பு மாநாடு களத்திற்கு அதிரையிலிருந்து 5...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் 67 ம் ஆண்டு வி...\nஅதிரையில் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் கூட்டம் \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'கோட்டை அமீர்' விருது ப...\nஉலக நாடுகளை மிரட்டும் “ஜிகா வைரஸ்”\nஅதிரை அருகே புதிய சார்பதிவக கட்டிடம் திறப்பு \nதஞ்சையில் மினி மாராத்தான் ஓட்டப்போட்டி \nமரண அறிவிப்பு [ ஆசியாமரியம் அவர்கள்]\nஅதிரை இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ...\nமரண அறிவிப்பு [ சுபைதா அம்மாள் அவர்கள் ]\nமுத்துப்பேட்டையில் ரயில்வே துறையை கண்டித்து பிப்ரவ...\n [ 'கவியன்பன்' கலாம் தகப்பனார் ஹாஜி...\nவிண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் பாஸ்போர்ட் \nபேராவூரணி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் புதிய உறுப்பினர்...\nகத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய குடியரசு ...\nஅச்சுறுத்தும் புற்றுநோய் - அறிய வேண்டிய 10 உண்மைகள...\nஇந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி முதலுதவி பயிற்சியாளர...\nவன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கிலிருந்து அதிரை சேர்மன...\nதட்டாரத்தெருவில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்:அப்ப...\n'அரசியல் அதிகாரம்' நிருபராக அதிரை ரஹ்மத்துல்லாஹ் ந...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதுபாயில் நடந்த மாரத்தான் ஓட்டப்போட்டி \nஅதிரையில் தமிழ் மாநில காங்கிரஸார் கொண்டாடிய குடியர...\nமஸ்கட்டில் இந்திய குடியரசு தின விழா உற்சாக கொண்டாட...\nஅதிரையில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை \nகோட்டை அமீர் விருது பெற்ற M.B அபூபக்கருக்கு பேரூரா...\nஷார்ஜாவில் மன்சூர் சாருடன் நடந்த கல கல சி(ரி)றப்பு...\nசவூதியில் தவித்த தமிழக இளைஞர் மீட்டு தாயகம் அனுப்ப...\nஅதிரை காவல்நிலையத்தில் குடியரசு தின விழா \nஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு...\nதஞ்சை ���யுதப்படை மைதானத்தில் கொண்டாடிய குடியரசு தின...\nமதநல்லிணக்கத்திற்காக கோட்டை அமீர் விருது: M.B. அபூ...\nஅரசு 1 நம்பர் பெண்கள் நடு நிலைப்பள்ளியில் நடந்த கு...\nஅதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தி...\nநம் பாரத தாய் நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு இனிய கு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'எழுத்தறிஞர்' இப்ராஹீம்...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உற...\nபள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு 28 ந்தேதி உள்ள...\nதிமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் குடும்பத்தினர...\nமரண அறிவிப்பு [ ப.அ அப்துல் லத்திப் அவர்கள் ]\nபட்டுக்கோட்டை புறவழிச்சாலை பணிகள் நிறுத்தம் தொடர்ப...\nஅதிரையில் புதியதோர் உதயம் நாகாஸ் கேஸ் ஸ்டவ் சேல்ஸ்...\nமதநல்லிணக்கத்திற்காக M.B அபூபக்கர் அவர்களுக்கு 'கோ...\nநடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளியில் லயன்ஸ் சங்கம் ...\nஅதிரையில் புதிய டாக்ஸி ஸ்டாண்ட் அமைய எதிர்ப்பு தெர...\nமரண அறிவிப்பு [ ஹத்தீப் ஹாஜி ஹலிபுல்லா ஆலிம் அவர்க...\n [ திமுக முன்னாள் அவைத்தலைவர் மர்ஹூ...\nதுபாயில் தமிழில் மாபெரும் அல் குர்ஆன் மாநாடு \nஉடல் நலம் பாதித்தவர்களுக்காக ஜும்மா பள்ளிகளில் PFI...\nஅதிரையில் வீதி வீதியாக சென்ற 'ஷிர்க் ஒழிப்பு மாநாட...\nதுபாயில் தமுமுக நடத்திய இந்திய குடியரசு தின ரத்ததா...\nஅதிரையில் புதிய இடத்தில் டாக்ஸி ஸ்டாண்ட் \nபழைய போஸ்ட் ஆபீஸ் சாலை கழிவு நீர் வடிகால் குறித்து...\nநெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹூதா' புதிய பள்ளிவாசல் கட்...\nஉயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிரை பேரூந்து நிலைய...\nதரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளி புதிய நிர்வாகக் கம...\n ( சேகனா வீட்டை சேர்ந்த அப்துல் ராஜ...\n2016 ஆம் ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடுகளின் பட்ட...\nஅமீரகம் செல்லும் பயணியரின் கவனத்திற்கு\nஅதிரையில் மீனவர்கள் சிறை பிடித்த 4 படகுகள் விடுவிப...\nபட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நி...\nகுப்பைகள் சரிவர அள்ளாததால் பேரூராட்சி வாசலில் குப்...\nஷார்ஜாவில் மன்சூர் சாருடன் மனம் விட்டுப் பேச.... ...\n ( சாகுல் ஹமீது அவர்கள் )\nதுபாயில் மர்மமாக இறந்து கிடக்கும் இவர் யார்\nரெட் கிராஸ் புதிய நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர...\nமாவட்ட ஆட்சியருடன் அதிரை நியூஸ் குழுவினர் சந்திப்ப...\nமக்களின் குறைகள��க் களைய 24 மணிநேரமும் செயல்படும் '...\nமாவட்ட ஆட்சியர் நடத்திய ரெட் கிராஸ் ஆண்டு பொதுக்கூ...\nசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த போட்டிகளில்...\nவாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியீடு \nசவூதியில் இந்தியன் சோசியல் பாரம் நடத்திய சமூக பிரத...\nஅதிரையில் பல்வரிசை கொண்ட அறிய வகை 'உளுவை' மீன் \nஅதிரை கடலில் தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன...\nதமிழக இளைஞருக்கு மலேசிய அரசின் டத்தோ விருது \nவிரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இரு சக்கர வாகனங்க...\nசாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சிறப்பு மருத்துவ ...\n'தமிழறிஞர்' அதிரை அஹ்மத் எழுதிய 'நல்ல தமிழ் எழுதுவ...\nஅமீரகத்தில் கடும் பனிப்பொழிவால் அபுதாபி- அல் அய்ன்...\nகள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வலியுறுத்தி செல்போன...\nதுபாய் ஈமான் அமைப்பு நடத்திய இந்திய குடியரசு தின ர...\nதிருச்சியில் நடந்த மாணவர் இந்தியா ஆலோசனைக்கூட்டம்:...\nஅதிரையில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகா...\nஒரு ரூபாய்க்கு டீ விற்பனை \nகுழந்தைகளை கவர்ந்திழுக்கும் தஞ்சை பூங்கா \nபோலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற 3 ‘டிராவல் ஏஜெ...\nமமக நடத்தும் மதுரை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் அத...\n [ ஹாஜிமா பரிதா அம்மாள் அவர்கள் ]\nபீடி, சிகரெட் பிடிப்பவர்கள் உஷார் \nபோலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: ஜனவரி 17 ல்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாடிய குடியரசு தின விழா \nதஞ்சாவூரில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து\n584 பயனாளிகளுக்கு ரூ.59 இலட்சத்து 37 ஆயிரத்து 550 மதிப்பிலான\nநலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்க���னார்.\nதஞ்சாவூர் ஆயதப்படை மைதானத்தில் இன்று (26.01.2016) குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.\nபின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளையும், அவர்களின் வாரிசுதாரர்களையும் கைத்தறி ஆடை அணிவித்து மாவட்ட ஆட்சியர் கௌரவித்தார்.\nபின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள், காவல் துறை கண்காணிப்பாளர் திரு.என்.எம்.மயில்வாகணன் அவர்களுடன் காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.\nஇவ்விழாவில் தமிழக அரசின் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, காவல்துறை, கூட்டுறவுத் துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம், முன்னாள் படைவீரர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பிற்பட்டோர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, மாவட்ட விளையாட்டு துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துதுறை, மருத்துவத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வாள்ச்சித்திட்டம், இந்திய செஞ்சுலுவை சங்கம், கருவூலத்துறை, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தொழில் நுட்ப கல்வித்துறை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், மாண்புமிகு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை 31 பேருக்கு காவலர் பதக்கங்களையும், பல்வேறு துறைகள் சார்பில் 584 பயனாளிகளுக்கு ரூ.59 இலட்சத்து 37 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.\nஇவ்விழாவில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தூய மிக்கேல் உயர்நிலைப்பள்ளி, மாதாக்கோட்டை, கமலா சுப்ரமணியன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, இந்திய குழந்தைகள் நல சங்கம், போன்ற பள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவ மாணவியர்கள் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.\nஇக்கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு பள்ளிகளின் மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.\nஇவ்விழாவில் தஞ்சாவூர் காவல்துறை துணைத்தலைவர் திரு.டி.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தரா��், பயிற்சி ஆட்சியர் தீபக் ஜேக்கப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கு.சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், மாநகராட்சி மேயர் திருமதி. சாவித்திரிகோபால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஜெய்னூலப்தீன், வட்டாட்சியர் திரு.பா.சுரேஷ், மற்றும் துணை ஆட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/05/blog-post_317.html", "date_download": "2018-05-22T04:01:56Z", "digest": "sha1:CI5MPUCUL6FVRU2ZHR2RGXN2ONJK62R7", "length": 22807, "nlines": 239, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை சிறுவர்கள் முதல் / இரண்டாம் இடங்கள் பிடித்து சாதனை !", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் 2016 முன்னேற்பாடு பணிகள் கலந்தால...\nமரக்கன்று நடும் பழக்கத்தை மறக்காத கவுன்சிலர் \nஅதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நி...\n [ கோஸ் முஹம்மது அவர்கள் ]\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nதக்வா பள்ளி மையவாடி நுழைவாயிலில் புதிதாக மேற்கூரை ...\nமரண அறிவிப்பு [ டீ கடை முஹம்மது யூனுஸ் அவர்கள் ]\nஅதிரையில் 18 அடி தார் சாலையுடன் கூடிய வீட்டு மனைகள...\nகடற்கரைத்தெருவில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்...\nம��ண அறிவிப்பு [ மீன் வியாபாரி அப்துல் ஜப்பார் அவர்...\nஅதிரையில் அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப...\nதேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் அதிரை இளைஞர் ...\nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nSSLC தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்த...\nSSLC தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி...\nவீட்டில் TV இல்லாததால் SSLC தேர்வில் சாதனை நிகழ்த்...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள இமாம் ஷா...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள காதிர் ம...\nSSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100 சதவ...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள காதிர் ம...\nஅதிரை சிறுவர்கள் முதல் / இரண்டாம் இடங்கள் பிடித்து...\nஅரசு இணையதளங்களில் இன்று SSLC தேர்வு முடிவு வெளியீ...\nஅதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது அற...\nஒரு தெருவுக்கே செல்லப்பிள்ளையான கன்றுக்குட்டி \nஆலடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை \nமூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்\nபிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையம் ஆண்டு விழா நி...\nஅதிரையில் முதன் முதலாக சூரிய ஒளியில் 3 HP பம்ப் செ...\nஅரேபியர்கள் ஆட்சி செய்த ஐரோப்பாவின் அழகிய தீவு \nகொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nகவுன்சிலர் சேனா மூனா சி.வி சேகரை சந்தித்து வாழ்த்த...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வெடி வெடித்...\nஅதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக கொண்...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ...\n[ 12:00 PM ] அதிமுக 133, திமுக 85 காங்கிரஸ் 10, பா...\nபட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி சேகர் முன்னிலை \nநாகப்பட்டினம் தொகுதியில் தமீமுன் அன்சாரி முன்னிலை ...\n[ 10:30 AM ] அதிமுக 140, திமுக 70 காங்கிரஸ் 5, பாம...\nகடையநல்லூர் தொகுதியில் முஸ்லீம் லீக் K.A.M முஹம்மத...\n[ 10:00 AM ] அதிமுக 120, திமுக 77, காங்கிரஸ் 4, பா...\n[ 09:30 AM ] அதிமுக 102, திமுக 77 தொகுதிகளில் முன...\n[ 9:00 AM ] அதிமுக 69, திமுக 65 தொகுதிகளில் முன்ன...\nமரண அறிவிப்பு [ A.J இக்பால் ஹாஜியார் அவர்கள் ]\nதுபாயில் வீசிய அனல் காற்றால் இருசக்கர வாகன ஓட்டிகள...\n [ ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது அவர்கள...\nமரண அறிவிப்பு [ மவ்லவி சேக் கலிபுல்லாஹ் அவர்கள் ]\nமுகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் நினைவூட்டல் \nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nஅதிரையில் 42.80 மி.மீ மழை பதிவு \n+2 தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி மாணவி மாவட...\n+2 தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாண...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\nஅரசு இணையதளங்களில் இன்று +2 தேர்வு முடிவு வெளியீடு...\nதஞ்சை மாவட்டத்தில் 77.44 % வாக்குப்பதிவு \nஎந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்\nஅதிரையில் +2 தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள்ள...\nஅதிரையில் 28.40 மி.மீ மழை பதிவு \nவாக்குப்பதிவு வெப் கேமிரா மூலம் கண்காணிப்பு \nஅதிரையில் தொடர் மழையால் வாக்குப்பதிவதில் சிரமம்: த...\nஅதிரையில் இரவில் 4-1/2 மணி நேர மின் தடையால் பொதுமக...\nதஞ்சாவூர் தொகுதி தேர்தல் 23ந் தேதிக்கு ஒத்திவைப்பு...\nமாதிரி வாக்குச்சாவடி மையங்கள் [ படங்கள் இணைப்பு ]\nஅதிரையில் பதற்றமான 8 வாக்குச் சாவடிகளில் 4 அடுக்கு...\nவாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனு...\nஅதிரையில் திடீர் தூறல் மழை \nஇந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட...\nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தமாகா \nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அதிரை சேர்மன் \nஅதிரையில் அதிமுக வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன் வீ...\nதமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராம...\nஜித்தா மெப்கோ நிகழ்ச்சியில் ஏராளமான பரிசுகளை தட்டி...\nஅதிரையில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு \nஅதிரை பேரூர் 1 முதல் 21 வார்டுகளில் மகேந்திரன் வாக...\nஅதிரையில் கவுன்சிலர் சிவக்குமார் வீட்டில் திடீர் ர...\nமனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பு...\nஅதிரையில் புதிதாக மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசல் திறப்பு...\nபட்டுக்கோட்டையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு ( ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்ப...\nபறவைக்காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்��ை கூட்டம் \nஅதிரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் தமாகாவினர் \nபட்டமளிப்பு விழாவில் வாக்கு சேகரிப்பு \nஅதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பட்டமள...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பாரூக் ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரை சிறுவர்கள் முதல் / இரண்டாம் இடங்கள் பிடித்து சாதனை \nதஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் சென்னை மக்தப் தல்லீம் கமிட்டி இணைந்து மக்தப் விழிப்புணர்வு மாநாடு போட்டிகள் கும்பகோணத்தில் நடந்தது. இதில் கிராத் போட்டியில் அதிரை சிறுவர்கள் கலந்துகொண்டு முதல் இரண்டு இடங்களை பிடித்து சாதனை நிகழ்த்தி உள்ளனர்.\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அஜ்மீர் ஸ்டோர் ஏ சாகுல் ஹமீது. பத்திரிகை நிருபர். இவரது மகன் அஸ்பக் அஹமது ( வயது 13 ) அதிராம்பட்டினம் அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி ஏ.ஜே முஹம்மது நெய்னா. இவரது மகன் அப்துல் ஜப்பார்( வயது 13 ).\nகும்பகோணத்தில் நேற்று நடந்த மக்தப் விழிப்புணர்வு மாநாட்டு கிராத் போட்டியில் கலந்துகொண்டு முதல் இடத்தை அஸ்பக் அஹமதும், இரண்டாம் இடத்தை அப்துல் ஜப்பாரும் பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளனர். வெற்றி பெற்ற இருவருக்கும் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.\nஇந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து சுமார் 400 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை நிகழ்த்தியுள்ள சிறுவர்களுக்கு பெற்றோர்கள் - ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.\nமுதல் இடம் பிடித்துள்ள சிறுவன் அஸ்பக் அஹமது அதிரையில் நடந்த பல்வேறு இஸ்லாமியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் - பாராட்டு சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n எனது உடன் பிறந்த தம்பி கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/08/blog-post_930.html", "date_download": "2018-05-22T04:02:17Z", "digest": "sha1:36TQI4B7LRHG536ATF3HAYBDJVRQKMBL", "length": 21912, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காணொளி விளக்க முகாம் ! ( படங்கள் )", "raw_content": "\nஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவிட தயார் நிலையில் 177 ஆம்ப...\nவழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலைக் கண்டித்து, பட்...\nஹஜ் செய்திகள்: 1000 பாலஸ்தீனியர்களுக்கு மன்னரின் அ...\nதுபாயில் பரிதவித்த பெண்ணை மீட்டு, தாயகம் அனுப்பிய ...\nதுபாய் மெட்ரோவுடன் இணைக்கப்படும் இப்னு பதூதா மால் ...\n10.5 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இள...\nஅபுதாபியில் 'மகளிர் மட்டும்' பிங்க் கார் பார்க்கிங...\nதுபாயில் இனி மாலை நேரங்களிலும் தங்குமிடங்களில் சோத...\nஅதிரையில் செப். 8 ந் தேதி விநாயகர் ஊர்வலம்: அமைதி ...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடந்துவரும் அகல ...\nஹஜ் செ���்திகள்: கண்காணிப்பு வளையத்திற்குள் 33 ஆயிரம...\nபெருநாள் விடுமுறையில் கண்ணுக்கும், மனதுக்கும் இதமள...\nபட்டுக்கோட்டை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அத...\nதுபாயில் தென் அமெரிக்க இயற்கை சூழலில் உள்ளரங்க மழை...\nஅதிராம்பட்டினத்தில் 23 மி.மீ மழை பதிவு \nசிஎம்பி லேன் பகுதியில் ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் ம...\nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காண...\nஹஜ் செய்திகள்: ஹஜ் அவசரகால உதவி எண்: 911\nசவூதியில் யாசகம் கேட்பது குற்றம் \nஹஜ் செய்திகள்: தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் இல்லை...\nஅமீரகத்தில் பெட்ரோல் விலை 2 காசுகள் உயர்கிறது \nகொசு உற்பத்தி காரணிகள் அழிப்பு மற்றும் சமுதாய விழி...\nஅதிராம்பட்டினம் பகுதிகளில் நாளை மறுதினம் மின் தடை ...\nஉலகின் வாழும் வயதான மனிதர் ஓர் இந்தோனேஷியர் \nமதுக்கூரில் மின்சாரம் தாக்கி பள்ளிச் சிறுவர்கள் 2 ...\nஅதிரையில் 10.30 மி.மீ மழை பதிவு \nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் க...\nபட்டுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் சரக்கு லாரிகள...\nஹஜ் செய்திகள்: விஷன் 2030 முக்கியத்துவம் பெறும் ஹஜ...\nஹஜ் செய்திகள்: பெண் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ பெண் ...\nபட்டுக்கோட்டை காவல் நிலைய லாக்கப்பில் கைதி மரணம்; ...\nதுபாயில் தங்கம் விலை வீழ்ச்சி \nஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் ஷார்ஜா ...\nஅமீரகத்தில் 762 அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிர...\nதுபாய் பஸ் நிறுத்தங்களில் உலகளாவிய கூரியர் மற்றும்...\nதடகள போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மா...\nஅமீரகத்தில் கடும் மூடுபனியால் ஷார்ஜா விமானச் சேவை ...\nகணவனால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிப்படைந்த பெண்ணிற்...\nஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாநில அளவிலான கட்டுரை போ...\nசவூதியில் கார் சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டவர்கள்...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு தொலைபேசி வழி ம...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும்...\nஹஜ் செய்திகள்: உரிய ஆவணங்கள் இன்றி ஹஜ் செய்தால் நா...\nஅபுதாபி உள்ளே நாளை முதல் பேருந்துகள், டிரக்குகள் அ...\nஃபேஸ்புக் உடன் உங்கள் செல்பேசி எண் பகிரும் வாட்ஸ் ...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nமரண அறிவிப்பு [ 'நூர் லாட்ஜ்' முஹம்மது இக்பால் அவர...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் செப்.2 ல்...\n1 மணி நேர���்தில் 1,000 கி.மீ.... அசரடிக்கும் 'ஹைப்ப...\nஷார்ஜா-துபாய் இடையே புதிய சாலை செப்.1 ல் திறப்பு \nஹஜ் செய்திகள்: ஹஜ் காலங்களில் 18 MCM கூடுதல் தண்ணீ...\nஷார்ஜா வந்த தமிழக முதியவரை காணவில்லை \nதஞ்சாவூர் விமானப் படை நிலையத்துக்கு தென்னக தலைமைத்...\nதுபாயில் நன்கொடைகள் வசூலிப்பது குறித்து விளக்கம் \nசவூதியில் இந்தியன் சோஷியல் ஃபாரம் நடத்திய சுதந்திர...\nதுபாயில் வசிப்பவர்களுக்கு இலவச சட்ட ஆலோசணை மையம்\nஹஜ் செய்திகள்: மக்கா ஹரமில் தவாஃப் செய்யும் இடங்கள...\nடிரைவர் இல்லா டேக்ஸிகள் இன்று முதல் அறிமுகம்\nதுபையில் தொழிற்நுட்பக் கோளாறால் 40 நிமிடம் மெட்ரோ ...\nஹஜ் செய்திகள்: யாத்ரீகர்களின் மணிக்கட்டில் நவீன மி...\nஹஜ் செய்திகள்: ஜம்ராத் நேரம் குறைப்பு \nஅபுதாபியில் 50 சட்ட விரோத டேக்ஸி டிரைவர்கள் கைது \n34 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய இயற்கை முத்து \nஅதிராம்பட்டினம் கரையூர் தெரு உட்பட 5 இடங்களில் ரூ ...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nகேன்சரில் இருந்து தப்புவது எப்படி\nஎம்.ஜி.ஆரின் 'தாலுகா கனவு' அதிராம்பட்டினத்தில் நனவ...\nபட்டுக்கோட்டை வட்டம் இரண்டாகப் பிரிக்க உத்தேசம் ( ...\nமனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள...\nஅதிரையில் இடி, மின்னலுடன் தூறல் மழை \nதேசிய திறனாய்வு தேர்வு ( NTS ); விண்ணப்பங்கள் வரவே...\nசவூதி, பஹ்ரைன், கத்தார் இடையே 2 புதிய கடற்பாலங்கள்...\nதிப்பா அல் ஃபுஜைராவில் நேற்று காலை மெல்லிய பூகம்பம...\nகத்தார் மற்றும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் த...\nஷார்ஜாவில் 1 மில்லியன் திர்ஹத்துடன் வெளிநாட்டு பிச...\nஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழுவில் தமிழக இளைஞர்...\nகுலாப் ஜாமுன் அன்சாரியின் நன்றி அறிவிப்பு \nசவூதியில் ஓர் 'நிஜ ஹீரோ' கெளரவிப்பு \nஅமீரகத்திலிருந்து விரைவில் விடுமுறையில் செல்லும் வ...\nஷார்ஜாவில் விரைவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத...\nஈரான் நாட்டில் நடைபெற்ற கபாடி போட்டியில் சாதனை நிக...\nஹஜ் யாத்திரையை முன்னிட்டு கூடுதல் தற்காப்பு நடவடிக...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 97 பயனாளிக...\nஒரு பேஸ்புக் பதிவால் நாட்டையே உலுக்கிய பெண்\nஜித்தா-மக்கா-மதினா இடையே ஹரமைன் ரயில்கள் விரைவில் ...\nமுத்துப்பேட்டையில் பைக் திருடனின் உருவம் சிசிடிவி ...\nஉலகின் 5 சுவாரசியமான விமான ஓடுதளங்கள்\n��ரண அறிவிப்பு ( ஹாஜிமா ஆய்ஷா மரியம் அவர்கள் )\nகாதிர் முகைதீன் கல்லூரி முதல்வரின் புதல்வர் இன்ஜின...\nஉலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் திறப்பு ( படங்கள் ...\nசவூதி ரியாத் நிறுவனத்தில் பணி புரிய ஆள் தேவை \nடெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி \nஅதிரையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி: அதிரை சேர...\nநாடு கடத்தும் நடுவிரல் சைகை \nதுபாயில் இறந்த வெளிநாட்டினர் உடல்களை திருப்பி அனுப...\nசவூதியின் 120 பில்லியன் டாலர்கள் பெறுமான மனிதாபிமா...\n177 இந்தோனேஷிய ஹஜ் யாத்ரீகர்கள் விமான நிலையத்தில் ...\nரயில்வே உயர் அதிகாரியை சந்திப்பது குறித்து சமூக ஆர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிராம்பட்டினத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காணொளி விளக்க முகாம் \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வுக் காணொளி விளக்க முகாம் பவித்ரா திருமண மஹாலில் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.\nமுகாமிற்கு அதிரை தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் செயலர் ஜமீல் எம். சாலிகு தலைமை வகித்தார். முகாமில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். முஹம்மது இப்ராஹீம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புற்றுநோய் ஏற்படக்காரணம் என்ன, இதன் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் , இதன் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும் இவற்றை தவிர்ப்பது எப்படி சிகிச்சை முறைகள் என்ன என்பது பற்றி காணொளிக் காட்சிகள் மூலம் விளக்கிக் கூறினார்.\nமுகாம் முடிவில் புற்றுநோய் குறித்து பார்வையாளர்களில் 3 பேர் எழுப்பிய சிறந்த கேள்விகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த முகாமில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிரை தாருத் தவ்ஹீத் சேவை அமைப்பின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2008/06/blog-post_26.html", "date_download": "2018-05-22T04:02:15Z", "digest": "sha1:GF64A4VR2A42AJLQ4RCCUTKMTN7IHMNB", "length": 20257, "nlines": 399, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: அதிதி பூஜை", "raw_content": "\nவைச்வதேவத்தின் முடிவில் வருகிறவன் நல்ல அதிதியாம். அவனை குலம், கோத்திரம், ஆசாரம்,வேதம், சாஸ்திரம் முதலியது விசாரிக்காமல் அதிதி பூஜை பண்ணு என்கிறது சாஸ்திரம்.\nஅவனை வியாசராகவே பார்க்கிறாங்க பல ரிஷிகள். இவருக்கு அதிதி பூஜை செய்வது யூபம் (யக்ஞங்கள்ல நடுகிற ஒரு கம்பம்) இல்லாத யக்ஞமே என்கிறாங்க.\nஅதிதி பூஜையாவது எதிர் கொண்டு அழைக்கிறது, களைப்பு தீர தண்ணீர் தருகிறது, கால் அலம்பி விடுகிறது, கையில் ஜலம் கொடுக்கிறது, நடந்து வந்தவன் காலுக்கு தைலம் கொடுக்கிறது (வலிக்கா தெரியலை) ஆசனம் கொடுக்கிறது, உணவிடுகிறது, களைப்பாற படுக்கை இப்படி விவரிக்கிறாங்க.\nசாங்கமாக அத்தியயனம் செய்த வேத பிராமணன், ஆச்சார்யன், ருத்விக் (யக்ஞம் செய்விப்பவர்) ராஜா, மாமனார், மாதுலன் (மாமா) ஆகியோருக்கு மது பர்க்கம் கொடுக்கணுமாம் (கடந்த ஒரு வருஷதுக்குள்ள வராமல் இருந்தால்.) மது பர்க்கம் என்பது தேனுடன் பாலோ தயிரோ சேர்த்தது.\nஎதிர் கொண்டு அழைக்கிறதால சூர்யனும், நல்ல வார்த்தைகளால ஸரஸ்வதியும், நல்வரவு சொல்கிறதால் அக்னியும், ஆசனம் கொடுப்பதால இந்திரனும், கால்களை அலம்புவதால பித்ருக்களும், உணவால பிரஜாபதியும், படுக்கை தருவதால ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்களும் ப்ரீதி அடைகிறங்களாம்.\nஇதையே உன் வசதிக்கு தகுந்தபடி பண்ணு; பத்னி மக்களுக்கு குறைவானாலும் பரவாயில்லை; அதிதிகளுக்கும், வீட்டு வேலைகாரர்களுக்கும் கொடுக்காம இருக்காதே என்கி றாங்க. உணவிட முடியலையா தண்ணீர் கொடு; படுக்கை இல்லையா, படுக்க இடம் கொடு போதும்; இப்படி வசதி இல்லாதவங்களுக்கும் சொல்லி இருக்கு.\nயார் அதிதி பூஜை செய்கிறார்களோ அவர்கள் அடையும் லோகங்களை வேதம் படித்தவன், யாகங்கள் செய்பவன், தபஸ் செய்பவன் கூட அடைவதில்லை ன்னு சாதாதபர் சொல்கிறார்.\nமாலை வைச்வதேவம் போது வராவிட்டாலும் அப்புறமும் வந்தால் அவன் அதிதியே. இவன் சூர்யோடன் எனப்படுவான். இவனை நிச்சயமா மறுக்கக்கூடாது. பாவம் அவன் ராத்திரி வேளையில் எங்கே போவான் அப்படி செய்தால் பகல் அதிதியை மறுப்பவன் அடைகிற பாவத்தை விட 8 மடங்கு பாபம் சேரும்.\nஅதே கிராமத்தில் வசிப்பவனாகவோ ஒரே நபர் இரண்டாவது நாள் வந்தாலோ அதிதி ஆக மாட்டார். ஒரே கிராமத்தில் இருந்து கொண்டு அதிதி பல வேஷம் போடுபவனை நிந்திக்கிறது சாஸ்திரம். அதே போல குலம், கோத்திரம் எல்லாம் சொல்லி அதனால சாப்பாடு போடு என்று கேட்பவன் வாந்தாசீ - வாந்தி எடுத்ததை புசிப்பவன்- ஆகிறான் என்கிறது. அடுத்த ஜன்மத்தில் அன்னமிட்டவன் வீட்டில் பசுவாக பிறப்பான்.\nயார் அதிதி பூஜை செய்யாமல் மறுக்கிறார்களோ அவர்கள் புண்ணியம் அத்தனையும் ஆசையுடன் வந்த அதிதி கொண்டு போகிறான். வந்தவன் பாபங்கள் அனைத்தும் மறுத்தவனுக்கு சேருகிறது. அவன் வீட்டில் பித்ருக்கள் பதினைந்து வருஷங்கள் வர மாட்டார்கள். அவன் என்ன யாகங்கள் செய்தாலும் நூறு குடங்கள் நெய்யால் ஹோமங்கள் செய்தாலும் பலன் கிடைக்காது.\nஇப்படியாக மனுஷ யக்ஞம் பற்றி சொல்லப்பட்டு இருக்கிறது.\nஇந்த காலத்தில் இது சிரம சாத்தியமாக இருந்தாலும் அந்த காலத்தில் எந்த மாதிரி வேல்யூஸ் நம் முன்னோர்கள் வைத்து இருந்தார்கள் என்பது சிந்தனை செய்ய வேண்டியது.\nபதிவ���கள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/06/29/printing-rs-200-currency-notes-begins-008241.html", "date_download": "2018-05-22T04:13:39Z", "digest": "sha1:6ON2IK2JMEOM4C5ERIGTWYWWZXZEK3JF", "length": 16860, "nlines": 157, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வருகிறது 200 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் முடிவு எதற்காக..? | Printing of Rs 200 currency notes begins - Tamil Goodreturns", "raw_content": "\n» வருகிறது 200 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் முடிவு எதற்காக..\nவருகிறது 200 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் முடிவு எதற்காக..\nஇந்தியாவில் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டை தடை செய்யப்பட்ட பின்பு நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் நாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்ய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி புதிதாக 200 ரூபாய் நோட்டை வெளியிட முடிவு செய்துள்ளது.\nநாட்டின் பணபுழக்கத்தை சீர்செய்யும் பொருட்டு, ரிசர்வ் வங்கி தனது கடைசி கட்ட திட்டமாக ��ந்திய வரலாற்றில் முதல் முறையாக 200 ரூபாயை வெளியிட முடிவு செய்துள்ளது.\nஇதன் மூலம் சாமாணியர்கள் மத்தியில் பணபுழக்கம் எளிமையானதாக இருக்கும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் அச்சகத்தில் ரிசர்வ் வங்கி புதிய 200 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணிகளை துவங்கியுள்ளது.\nஆனால் இதுக்குறித்து ரிசர்வ் வங்கி எவ்விதமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை.\nமத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் அறிமுகம் செய்தபோது மக்கள் மத்தியில் சில்லறை மாற்றத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக விளங்கியது. ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி செயல்படுத்தி வரும் திட்டத்தின் படி 200 ரூபாய் நோட்டு என்பது பல வழிகளில் சாமானியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nஆனால் இதனை மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு கண்ணோட்டத்தில் பார்க்கும் போது பல வாய்ப்புகள் நமக்கு தெரிகிறது.\nஉண்மையில் இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் தடை செய்யப்பட்ட பின்பும் நாட்டின் கருப்பு பணம் முழுமையாக ஒழியவில்லை.\nஇதேவேளையில் ஏற்கனவே சந்தையில் போதுமான அளவிற்கு பண இருப்பு இருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியின் இந்த 200 ரூபாய் நோட்டு புதிய கேள்வியை எழுப்பியுள்ளது.\nதற்போது சந்தையில் 2,000 ரூபாய் நோட்டு மிகவும் குறைந்த அளவில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும் வேளையில் இதனை முழுமையாக நீங்கிவிட்டு அதற்கு இணையாக 200 ரூபாய் நோட்டை வெளியிடவும் செய்யலாம்.\nபணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது பல கருப்பு பண முதலைகளிடம் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கிக்கொண்ட நிலையில், கருப்பு பணத்தை நாட்டில் இருந்து முழுமையாக களைய இந்த புதிய 200 ரூபாய் நோட்டை மத்திய அரசு திரும்ப பெறலாம்.\nமத்திய அரசும், ரிசர்வ் வங்கியின் நிர்வாக அமைப்புகளின் ஒப்புதலுக்கு பின்னரே ஆர்பிஐ அச்சடிக்கும் பணிகளை துவங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nகூரியர், பார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124377-robbery-in-kaur-tasmac-shop.html", "date_download": "2018-05-22T04:04:39Z", "digest": "sha1:HHYREWYXUK767WMJPMUY2GHA2LLVY3U6", "length": 21262, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "1,60,000 பணம்... 2 பீர்... 7 குவார்ட்டர்... டாஸ்மாக் ஊழியர்களைக் கலங்கடித்த முகமூடிக் கொள்ளையர்கள் | Robbery in Kaur TASMAC shop", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n1,60,000 பணம்... 2 பீர்... 7 குவார்ட்டர்... டாஸ்மாக் ஊழியர்களைக் கலங்கடித்த முகமூடிக் கொள்ளையர்கள்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`ஸ்கெட்ச் போட்டது சுந்தருக்கு... சிக்கியது ராக்கெட் ராஜா’ - ஆபரேஷனை விளக்கும் போலீஸ்\nசென்னை நட்சத்திர ஹோட்டலில் ராக்கெட் ராஜாவின் நண்பர் சுந்தர் இருப்பதாகத்தான் தனிப்படை போலீஸாருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்றபோதுதான் ராக்கெட்ராஜாவும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தது தெரிந்தது. பிறகே, ராக்கெட் ராஜா உட்பட அவரின் கூட்டாளிகளைப் போலீஸார் கைதுசெய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. )Plan behind rocket raja arrest\nடாஸ்மாக் கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் கழுத்திலும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து மிரட்டி முகமூடி அணிந்து வந்த 6 மர்மநபர்கள் கடையில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கூடவே, போதை ஏற்றிக் கொள்ள இரண்டு பீர்கள், 7 குவார்ட்டர் பாட்டில்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் சரகத்துக்குட்பட்ட மணல்மேடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை எண் 5029. இங்கு விற்பனையாளராக சிவக்குமாரும், உதவி விற்பனையாளராக விஸ்வநாதன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு கடை மூடும் நேரத்துக்குச் சற்று முன்பாக இரண்டு இரு சக்கர மோட்டார் வாகனங்களில் முகத்தில் கர்சீப்பை முகமூடியாக அணிந்து வந்த 6 நபர்கள், சிவக்குமார் மற்றும் விஸ்வநாதன் கழுத்தில் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து மிரட்டி, விற்பனை செய்து வைத்திருந்த ஒரு லட்சத்து 60 ஆயிரத்தை பறித்துக் கொண்டார்கள். மேலும், இருவரிடம் இ��ுந்த செல்போனையும் பறிமுதல் செய்ததோடு, கடையிலிருந்து 2 பீர், 7 குவார்ட்டர் மதுபானங்களையும் குடிப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதுபற்றி, நம்மிடம் பேசிய அந்தப் பகுதி சமூக ஆர்வலர் ஒருவர், ``அரவக்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இப்படி அடிக்கடி கொள்ளை நடக்குது. கடந்த ஆறு மாதங்களுக்குள் ஐந்து கடைகளில் இப்படிக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அதில் ஒரு கடையில் வெறும் சரக்குகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றது ஒரு கொள்ளைக் கும்பல். மற்ற இடங்களில் பணத்தை எடுத்துச் சென்றார்கள். இப்போதும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இங்குள்ள காவல்துறையின் மிக மோசமான செயல்பாட்டால்தான், இப்படி டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி துணிச்சலாகக் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. போலீஸ் விழித்துக் கொண்டு, கொள்ளையர்களைப் பிடித்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட���டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n``கண் தெரியமாட்டேங்குது... உன் வாய்ஸ் மட்டும்தாம்மா கேட்குது” - கலங்கடித்த ப்ரீத்தி மரணம்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nதண்டுவடம் உடைந்த பாம்புக்கு ஆபரேஷன் செய்து அசத்திய மருத்துவர்கள்\nஆதரவற்றவர்களின் சடலத்தை அடக்கம்செய்ய உதவும் கல்லூரி மாணவர்கள்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\n``புலிகளின் என்ணிக்கை குறைய காரணமாகும் கிடை மாடுகள்” - மேற்குத்தொடர்ச்சி மலைக்கு ஓர் அலர்ட்\nநண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்\nதிருமணம் செய்துகொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாமா\nஉடலில் பாய்ந்த அம்புடன் நடமாடும் மான்கள் - நெஞ்சைப் பதறவைக்கும் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=600892", "date_download": "2018-05-22T04:02:11Z", "digest": "sha1:IB5AW6EIA3D3KCNR6XIOY47ZBVNFWJCM", "length": 6440, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | திருத்தவேலைக்காக லிவர்பூல் ரயில் நிலையத்தை மூட ஏற்பாடு", "raw_content": "\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nதிருத்தவேலைக்காக லிவர்பூல் ரயில் நிலையத்தை மூட ஏற்பாடு\nலிவர்பூல் பிரதான ரயில் நிலையத்தில் அவசர திருத்த வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், அந்நிலையத்தை இரண்டு நாட்களுக்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், எதிர்வரும் பெப்வரியில் ரயில் நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் 24 மணிநேர திருத்த வேலை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதேவேளை, ரயில் பயணிகள் தமது பயணத்துக்கு முன்பாக ரயில்வே நிலைய இணையத்தளத்தில் ரயில் போக்குவரத்துகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஆபத்தாக வாகனங்களைச் செலுத்திய சுமார் 4,000 பேர் கைது\nபாலியல் அவதூறு: நற்பெயரை களங்கப்படுத்தும் செயல் என அமைச்சர் நிராகரிப்பு\nஒப்பந்தமின்றிய பிரெக்சிற்: சுகாதார சேவையில் பாதிப்பு\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமட்டக்களப்பில் பரசுராம பூமி நூல் வெளியீடு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natarajar.blogspot.com/2012/11/", "date_download": "2018-05-22T04:18:52Z", "digest": "sha1:6TQIE276U4CJFNMOINIGFETKRW52K5TH", "length": 61105, "nlines": 275, "source_domain": "natarajar.blogspot.com", "title": "Natarajar அம்பலத்தரசே அருமருந்தே: November 2012", "raw_content": "\"பொன்னம்பலத்தாடும் ஐயனைக் காண எத்தனை கோடி யுக தவமோ செய்திருக்கின்றனவோ\" என்றபடி ஆனந்த தாண்டவ நடராஜ மூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -33\nநீரின்றி அமையாது உலகம் என்றார் திருவள்ளுவப்பெருந்தகை. அந்த நீரை சுமந்து நாட்டை வளப்படுத்துப��ை நதிகள். நம் நாட்டில் பாயும் நதிகளில் முக்கியமானது கங்கை. இந்த கங்கா தேவிக்கு நன்றி தெரிவிக்கும் விதமும் தினமும் காலையும் மாலையும் ஆரத்தி கங்கோத்ரி தொடங்கி ஹூப்ளி வரை பல இடங்களில் நடை பெறுகின்றது. ஹரித்வாரில் ஹரி-கா-பௌரியிலும் தினமும் காலையிலும் மாலையிலும் ஆரத்தி நடக்கின்றது.\nஆரத்தி மாலை 6 மணிக்குத்தான் என்பதால் சிறிது கடைகளின் பக்கம் சென்றோம் ஹரி-ஹா-பௌரி கட்டத்தி வலது பக்கம் முழுவது நிறைய கடைகள் உள்ளன. இவற்றில் பல விதமான பொருட்கள் கிடைக்கின்றன. டேராடூனில் பணி புரியும் எனது நண்பர் ஒருவர், ஹரித்வாரில் அரக்கு வலையள்கள் பிரபலம் வாங்கிக்கொண்டு போய் வீட்டில் கொடு என்று கூறியிருந்தான். ஆகவே வளையல்களை பார்த்தோம் பல்வேறு வண்ணங்களில், பல்வே அளவுகளில், வண்ண வண்ண கற்கள் பதித்த வளையள்கல் கிட்டுகின்றன. அவரவர்கள் வீட்டு அம்மணிகளுக்காக வளையல் வாங்கினோம். ஹரித்வரில் கிடைக்கும் மற்றொரு பொருள் 3-D படங்கள் ஆகும். இப்படங்களில் பார்க்க ‘நாம் கண்கள் இரண்டையும் மூக்கின் நுனியை நோக்கி யோகா செய்பவர்கள் செய்வது போல் நோக்கினால் முப்பரிமாணத்தில் சுவாமி உருவம் அருமையாக தெரியும். அந்த படத்தை கூர்ந்து நோக்கும் போது முதலில் மங்கலாகத்தான் இருக்கும் சிறிது சிறிதாக இன்னும் அதிகமாக மனதை செலுத்தினால் அப்படியே உருவம் நமக்கு படும், மனம் ஒன்றினால்தான் உருவத்தை காண முடியும் உண்மையாக தியானம் செய்ய் உதவும் இந்தப் படங்கள் விநாயகர் , யோகேஸ்வர சிவன், புலியில் அமர்ந்திருக்கும் அஷ்டபுஜ துர்கா, இராதா கிருஷ்ணர், ஊஞ்சலாடும் கண்ணன் என்று பல்வேறு படங்கள் கிட்டுகின்றன. ஷாப்பிங் முடித்து விட்டு கங்கை கரைக்கு வந்தோம்.\nதினமும் காலையில் நடக்கும் ஆரத்தி பிறந்த நாள் நல்லதாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டுவதற்காக நடக்கின்றது மாலை ஆரத்தி குளிர் காலத்தில் 6 மணிக்கும், வெயில் காலத்தில் 6.30 மணிக்கும் நடைபெறுகின்றது மாலை 4 மணிக்கே பக்தர்கள் கங்கையின் இரு கரையிலும் கூடத்தொடங்குகின்றனர். முதலில் வருபவர்கள் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பிளாஸ்டிக் பேப்பரை போட்டு ஆரத்தியை நன்றாகக் கண்ணுறுவதற்கா அமர்ந்து இருக்கின்றனர். கரையில் கஙகா மாதாவின் வெள்ளி உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் வைத்து கங்கை கரைக்கு பக்தர்களால் கொண்டு வரப��ப்ட்டு பூஜைகள் நடக்கின்றன. நேரமாக நேரமாக இருட்டிக் கொண்டும் வருகின்றது பக்தர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகின்றது. கூட்டத்தை ஒழுங்குபடுத்துபவர்கள் ஆரத்திக்கு நன்கொடை தாருங்கள் என்று மைக்கில் விளம்பரம் செய்து பணம் வசூலிக்கின்றனர். இருட்டானவுடன் ஆரத்தி துவங்குகின்றது எல்லா கோவில்களில் இருந்தும் அலங்கார தீபங்கள் ஆரத்தியாக விஷ்ணுவின் பாதத்திற்கு / கங்கை நதிக்கு.. காட்டப்படுகின்றது சுமார் 11 அலங்கார தீபங்களினால் ஆரத்தி ந்டைபெறுகின்றது. முதலில் தூபம் காட்டப்படுகின்றது பின்னர் தீபம் . ஆரத்தி ஸ்பீக்கரிகளில் மிதந்து நம் காதுகளில் விழுகின்றது. ஆரத்திற்கு தகுந்தவாறு பண்டாக்கள் கொழுந்து விட்டு எரியும் அலங்கார தீபத்தை ஆட்டுகின்றனர். அதன் ஒளி கங்கை ஆற்றின் நீரில் பிர்திபலிக்கின்ரது பகதர்கள் பக்தி பூர்வமாக எழுந்து கங்கா மய்யாவிற்கு ஜே என்று பக்தி கோஷமிடுகின்றனர். பல பெண்கள் தொன்னையில் பூக்கள் நிரப்பி அதில் விளக்கேற்றி அதை கங்கையில் மிதக்க விடுகின்றனர். இருட்டு நேரத்தில் ஒளிக் கப்பல்கள் மிதந்து நீரோட்டத்திற்கு தக்கவாறு செல்லும் அழகைப் பார்ப்பதே ஒரு இனிமையான தெய்வீக அனுபவம். உண்மையில் ஹரித்வாரில் கங்கா ஆரத்தி பார்க்க வேண்டிய ஒன்று என்பதில் ஐயமில்லை. தாங்களும் சமயம் கிடைத்தால் அவசியம் கங்கா ஆரத்தியை சென்று தரிசனம் செய்யுங்கள்.\nஆரத்தி முடிந்தவுடன் பக்தர்கள் எல்லாம் கலைந்து சென்றனர். பின்னர் நாங்கள் அனைவரும் கங்கா தீர்தத்தை சேகரித்துக்கொண்டு ரிஷிகேஷ் வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை அதிகாலை எழுந்து திருக்கோவலூர் மடத்திற்கு அருகில் உள்ள ஸ்நான கட்டத்திற்கு சென்று கங்கையில் நீராடினோம். ஹரித்வாரை விட ரிஷிகேஷில் கூட்டமும் குறைவு, நீரின் வேகமும் குறைவு மற்றும் தண்ணீர் தெளிவாகவும் உள்ளது. இந்த வருட யாத்திரை மிகவும் திருப்தியாக நடந்து முடிந்ததால் மிக்க மன திருப்தியுடன் அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு டெல்லிக்குப் புறப்பட்டோம். வரும் வழியில் காலை உணவை உட்கொண்டு அருகில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் வெல்லம் தயாரித்துக்கொண்டிருந்தனர். அங்கு சென்று கரும்பு சாறு எவ்வாறு இரசாயனம் சேர்க்கப்பட்டு காய்ச்சப்படுவதால் வெல்லமாக மாறுகின்றது என்பதை கண்டோம். பி��்னர் தில்லி வந்து சேர்ந்து தமிழ் நாடு பவனில் சென்று மாலை சிற்றுண்டி உட்கொண்டு வசந்த்குஞ்சில் உள்ள பெஜாவர் மடத்தில் தங்கினோம். மதத்தில் அருமையான ஒரு கிருஷ்னர் கோயில் உள்ளது எண்கோண வடிவ கோயில் நடுநாயகமாக உடுப்பி கிருஷ்ணர், மற்ற பக்கங்களில் துர்கா மாதா, சிவலிங்கம், சீதா இராமர் என்று அனைத்து தெவ்ய மூர்த்தங்களும் அருமையாக பட்டுப்பீதாம்பரங்களாலும், நவரத்தின அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக உள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்தாலே மனதில் அப்படியொரு அமைதி ஏற்படுகின்றது. அம்ர்ந்து தியானம் செய்ய ஏற்ற சூழ்நிழலை அருமையாக உள்ளது.\nமறு நாள் காலை எழுந்து சாந்தினி சௌக் சென்று சிறிது பொருட்கள் வாங்கிக்கொண்டு ஆந்திர பவன் மதிய உணவிற்காக வந்தோம். சரியான கூட்டம் டோக்கன் கொடுத்து உட்கார வைத்து விட்டனர். சுமார் அரை மணி நேரம் காக்க வேண்டி வந்தது. ஆனால் சாப்பாது அருமையாக இருந்தது. மாலை பின்னர் Spicejetல் கிளம்பு நாங்கள் சென்னை வந்து சேர்ந்தோம். எல்லா இடங்களிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்த தேஷ்பாண்டே அவர்கள் தனது குடும்பத்தினருடன் செல்லும் போது விமானம் மூலம் பெங்களூர் சுகமாக சென்று சேர்ந்தனர்.\nபெஜாவர் மடத்தின் கிருஷ்ணர் ஆலயம்\n(தேவராஜன், அனுப் தேஷ்பாண்டே, தனுஷ்கோடி)\nரவி, வைத்திய லிங்கம், முருகானந்தம்\nஇவ்வாறாக எல்லை இல்லா கருணாமூர்த்தியின் அருளால் நான்கு தலங்களுக்கும் சென்று அருமையான தரிசனம் பெற்றோம். இத்துடன் இந்த யாத்திரை முடிவுற்றதா\nஇல்லை அடுத்த வருடம் ஒரு நாள் தனுஷ்கோடி அவர்கள் தொலைப்பேசியில் அழைத்து , தேஷ்பாண்டே அவர்கள் இந்தத் தடவை ஹேம்குண்ட் சாஹிப், பூக்களின் சமவெளி, பத்ரிநாத் செல்லலாம் என்றி கூறுகின்றார் தாங்களும் வருகின்றீர்களா என்று கேட்ட போது மறுக்க முடியவில்லை. அக்டோபர் மாதம் வேறு ஒரு யாத்திரைக்கு முதலிலேயே திட்டமிட்டு டிக்கெட் எல்லாம் வாங்கி வைத்திருந்தும் இந்த யாத்திரைக்கு ஒப்புக்கொண்டேன். இந்த மூன்றாம் வரிட உஆத்திரையும் அருமையாக முடிந்தது இந்த வருடம் எதிர்பாராத விதமாக பஞ்ச் பத்ரிநாதர்களையும் தரிசனம் செய்யும் பக்கியம் கிட்டியது. சிறிது இடைவெளிக்குப்பிறகு அந்த அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்,. இது வரை வந்து யாத்திரையில் பங்கு கொண்ட அன்புள்ளங்��ள் அனைவருக்கும் அனந்த கோடி நன்றிகள்.\nலேபிள்கள்: கங்கா ஆரத்தி, கங்கா மய்யா, பெஜாவர் மடம், ஹரி-கா-பௌரி, ஹரித்வார்\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -32\nஇமயத்தின் ஒரு உச்சியில் கோமுக்கில் உற்பத்தியாகும் பாகீரதி பல்வேறு ஆறுகளுடன் கூடி மலைகளில் சுமார் 253 கி.மீ பாய்ந்தோடி வந்து சமவெளியைத்தொடும் இடம்தான் ஹரித்வாரம். துவாரம் என்றால் கதவு, ஆம் பல்வேறு புண்ணியத்தலங்களுக்கு ஹரித்வார்தான் நுழைவு வாயில். ஹரித்வாரம் என்பதை ஹரியின் நுழைவு வாயில் அதாவது பத்ரிநாத்திற்கான வாயில், ஹரனின் நுழைவு வாயில் அதாவது கேதார்நாத்திற்கான வாயில் என்றும் கொள்ளலாம். மேலும் இந்நகரை கங்கா துவார் மற்றும் சொர்க்க துவார், மாயாபுரி, மாயா க்ஷேத்திரம் என்றும் அழைக்கின்றனர். உத்தராகாண்ட் மாநிலத்தின் மேற்குப்பகுதியான கர்வால் பகுதியில் அமைந்துள்ள அனைத்து புண்ணிய தலங்களுக்கும் செல்ல நாம் ஹரித்வாரை கடந்துதான் செல்ல வேண்டும்.\nசிவாலிக் குன்றுகளின் அடிவாரத்தில் இந்த புண்ணிய நகரம் கடல் மட்டத்திலிருந்து 951 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நமது பாரதபூமியின் முக்தி நகரங்கள் ஏழினுள் ஒன்று இந்த ஹரித்வாரம் ஆகும். மற்ற முக்தி நகரங்கள் துவாரகை, மதுராபுரி, காஞ்சிபுரம், அயோத்தி, அவந்திகா, காசிஆகியவை ஆகும். இந்த ஏழு தலங்களில் முக்தி அடைந்தால் மீண்டும் மனித பிறப்பு இல்லை என்பது ஐதீகம்\nவிஷ்ணு பாதத்தில் கங்கை பாயும் அழகு\nபண்டைக்காலத்தில் இங்கே கங்காத்வார் என்னும் கோயில் இங்கு இருந்ததாக நம்பப்படுகின்றது. ஆதி காலத்தில் பாகீரதனின் முன்னோர்களான சகரர்களை எரித்த கபில முனிவர் தவம் செய்துள்ளார். எனவே இத்தலம் கபில ஸ்தலம் என்றும் அழைக்கப்படுகின்றது. சமவெளியை அடைந்த கங்கை இங்கே பல்வேறு கால்வாய்களாக ஓடுகின்றாள். கங்கை இங்கு இரண்டு கி.மீ அகலம். மிகவும் புராதானமான இந்நகரில் பல புண்ணிய தலங்கள் உள்ளன, அவற்றுள் முதன்மையானது ஹரி-கா-பௌரி என்னும் படித்துறை. இங்குதான் ஹரியின் பாதம் (விஷ்ணு பாதம்) அமைந்துள்ளது. பத்ரிநாத்திலிருந்து ஹரித்வார் வரை உள்ள விஷ்ணுவின் பாதம் இங்குதான் அமைந்துள்ளது. மாலையில் கங்கைக்கு காட்டப்படும் ஆரத்தி ஹரியின் பாதத்திற்கு காட்டப்படும் ஆரத்திதான். இந்த கங்கையின் கட்டத்தை கட்டியவர் மால்வாவின் அரசன் யசோதர்மன் ஆகும்.\nசண்��ி தேவி உடண் கடோலா இழுவை வண்டிகள்\nகுரு மேஷ இராசியில் பிரவேசிக்கும் போது 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் முழு கும்பமேளாவும் , ஆறு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் அர்த்த(பாதி)கும்பமேளாவும் இந்த படித்துறையில்தான் நடைபெறுகின்றது. மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு கூர்ம அவதாரம் எடுத்து மஹா விஷ்ணு மந்தார மலையை தாங்க பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது முதலில் ஆலம் (விஷம்) வந்தத, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தை கக்கினாள். இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி அனைவரையும் மிரட்ட, தேவர்கள் சிவபெருமானை சரண் அடைய அந்த பரம கருணாமூர்த்தி அந்த ஆலாலத்தை எடுத்து விழுங்கினார், அம்பிகை தன் தளிரண்ண கரத்தினால் அவ்விடத்தை ஐயனின் கண்டத்திலேயே நிறுத்தினாள் எனவே ஐயனின் கண்டம் நீலநிறமானது அவரும் நீலகண்டரானார். பின்னர் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர் ஐராவதம், உச்சிரவசு, கற்பக மரம், காமதேனு, மஹா லக்ஷ்மி, சிந்தாமணி, எல்லாம் பாற்கடலில் இருந்து வந்தது. இறுதியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி வந்தார். பின்னர் அந்த அமிர்த கலசத்தை கைப்பற்ற தேவர்களும், அசுரர்களும் முயன்றனர் இவ்வாறு அவர்கள் போட்டியிட்ட போது அமிர்தத்துளிகள் நான்கு இடங்களில் சிந்தியது. இந்த நான்கு தலங்களிலும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகின்றது. கும்பமேளா நடைபெறும் மற்ற தலங்கள் நாசிக், அலகாபாத் மற்றும் உஜ்ஜயினி ஆகும். பின்னர் மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து சாதுர்யமாக தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்தார். தேவர்களும் அமரர்கள் ஆனார்கள்.\nமேலிருந்து ஹரித்வார் நகரின் காட்சி\n(இழுவை வண்டியில் செல்லும் போது கிடைக்கும் காட்சி)\nகங்கைக்கரை முழுவதும் கட்டிடங்களும் கோயில்களும் நிறைந்திருக்கின்றன. மேலும் நகர் முழுவது எண்ணற்ற வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான சில, மலை மேல் அமைந்திருக்கும் மானஸதேவி ஆலயம் மற்றும் சண்டிதேவி ஆலயம் ஆகும் இவை இரண்டும் சக்தி பீடங்கள் ஆகும். இவ்வூரில் சித்தி பீடம் அதாவது மன விருப்பத்தை பூர்த்தி செய்யும் தலங்கள் என்று அழைக்கின்றனர். தக்ஷன் தவம் செய்த குண்டமும், சதி தேவி தன் உடலை தியாகம் செய்த இடம் தக்ஷேஸ்வரர் மஹாதேவ் ஆலயம் உள்ளது. அன்ன��யின் இருதயம் விழுந்த இடம் மாயா தேவி ஆலயம் ஹரித்வாரின் மூன்றாவது சக்தி பீடம் ஆகும். இதல்லாமல் ம்ருத்யுஞ்சய் மஹாதேவ் ஆலயம், பைரவர், நாராயணர், பீமா கோடா , பாரத மாதா ஆலயங்கள் உள்ளன. பாரத மாதா ஆலயத்தில் ஒன்பது அடுக்கடுக்கான மாடங்களில் ஒவ்வொரு மாடத்திற்கும் பாரத திருநாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிகளை கடவுள்களைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் என அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. ஹரித்வாரில் மற்ற பார்க்கவேண்டிய இடங்கள் சப்தரிஷி ஆசிரமம் மற்றும் சப்த் சரோவர் ஆகும். காஸ்யபர், பரத்வாஜர், அத்ரி, கௌதமர், ஜமதக்னி, விஸ்வாமித்திரர் என்னும் சப்த ரிஷிகள் இங்கே தவம் செய்த போது கங்கை அவர்களது தவத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ஏழு அருவிகளாக ஓடினாள் என்பது ஐதீகம். பீமா கோடா குளம் பீமன் குளிப்பதற்காக தனது முழங்காலினால் உருவாக்கியது என்பது ஐதீகம்.\nகும்பமேளாவைத் தவிர கங்கா தசரா மற்றும் காவண்ட் மேளா ஆகிய இரு பண்டிகைகள் ஹரித்வாரில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பகீரதன் செய்த கடுந்தவத்தின் பலனாக கங்கைத்தாய் முதன் முதலில் தரையைத்தொட்ட நாள் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாள் கங்கா தசரா என்று சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில்தான் சிவபெருமான் முதன்முதலாக தன் சடாமுடியிலிருந்து கீழே விடத்தொடங்கினார் என்பது ஐதீகம். நம்மூரில் முருகனுக்கு காவடி எடுப்பது போல சிரவண மாதம் ( நம்முடைய ஆடி மாதம் ) அமாவாசைக்கு 10 நாள் முன்பிருந்து காவடியில் கோமுக்கிலிருந்து ஹரித்வார் வரை கங்கை நீரை சுமந்து சென்று தங்கள் ஊரில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஆடி மாதத்தில் ஹரித்வாரில் லட்சக்கணக்கான சிவபக்தர்கள் இவ்வாறு கங்கை நீரை சிவபெருமானின் அபிஷேகத்திற்காக காவடி சுமந்து செல்ல கூடுகின்றனர்.ஒரு நீண்ட மெல்லிய மூங்கிலில் இரண்டு புறமும துணியில் தொங்கும் தூளிகள் அதனுள் ஒரு சிறிய பித்தளை குடஙகள். இந்த காவடியை இவர்கள் கான்வர் அல்லது கான்வட் என அழைக்கிறாகள். இப்படி பயணம் செல்பவர்கள் கான்வரியா அல்லது கான்வடியா என்று அழைக்கப் படுகின்றனர். இப்பண்டிகையும் கான்வட் மேளா என்று அழைக்கப்படுகின்றது. இது வரை ஹரித்வாரின் சிறப்புகளை கண்டோம், இனி நாங்கள் ஹரித்வாரில் எந்த ஆலயங்களுக்கு செல��ல முடிந்தது என்று பார்க்கலாமா\nஇந்த வருட இரண்டு ஆலய யாத்திரையின் எட்டாம் நாள் 02.09.2011 அன்று காலை எழுந்து ஹரித்வாருக்கு ஆட்டோ மூலமாக வந்து சேர்ந்தோம் அங்கு முதலில் ஹரி-கா-பௌரி கட்டத்தில் முதலில் புனித நீராடினோம். தண்ணீர் மிகவும் குளிராகத்தான் இருந்தது. இங்கு பக்தர்கள் குளிப்பதற்கு ஏதுவாக இரும்பு சங்கலிகள் மற்றும் கம்பி தடுப்பு அமைத்துள்ளனர். முதலில் மலை மேல் அமைந்துள்ள மன்ஸா தேவி கோவிலுக்கு சென்றோம். மன்ஸா தேவி கோவிலுக்கு படிகள் ஏறியும் செல்லலாம். அல்லது இழுவை வண்டி (கேபிள் கார்) மூலமாகவும் செல்லலாம். சண்டி தேவி உடண் கடோலா என்ற நிறுவனத்தினர் இழுவை வண்டியைத் தொடரை இயக்குகின்றனர். சண்டி தேவியிலும் இவர்களே கேபிள்காரை இயக்குகின்றனர். இரண்டு ஆலயங்களுக்கும் மற்றும் இவற்றின் இடையில் செல்வதற்குமாக சேர்த்து ஒன்றாக டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம். நாங்கள் சென்ற போது மிகவும் கூட்டமாக இருந்ததால் டிக்கெட் தருவதை நிறுத்தி வைத்திருந்தனர். என்ன செய்வது படியேறி சென்றால் நேரம் அதிகமாகுமே என்று யோசித்துக் கொண்டிருந்த போது தனுஷ்கோடி அவர்கள் தனக்கு தெரிந்த ருத்ராக்க்ஷங்கள் மற்றும் பூஜை பொருட்கள் விற்கும் கடைக்கு அழைத்து சென்றார். அங்கு சென்று ருத்திராக்ஷ மாலைகள், முத்து மாலைகள், சுவாமி சிலைகளுக்கு அலங்காரப் பொருட்கள், கவரி ஆகியன வங்கினோம். கடைக்காரரே தனது கடை வேலைக்காரரை அனுப்பி அனைவருக்கும் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்தார்.\nஇழுவை வண்டியில் செல்வதே ஒரு இனிமையான அனுபவம். பயண தூரம் சுமார் 540 மீட்டர் தூரம். ஒரு பெட்டியில் நான்கு பேர் பயணம் செய்யலாம். கண்ணாடி வழியாக சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்க்கலாம். மேலே செல்ல செல்ல ஹரித்வாரின் முழு தரிசனமும் நன்றாக தெரிகின்றது. கங்கை ஆற்றையும் அதன் இரு கரையிலும் உள்ள கட்டிடங்களையும் தூரத்தில் உள்ள சண்டி தேவி ஆலயத்தையும் ஸ்பஷ்டமாக காணலாம் செல்லும் வழியெங்கும் அழகான மலர் தோட்டங்கள வைத்து பராமரித்து வருகின்றனர். மேலிருந்து பார்க்கையில் சரிவில் பலவிதமான வண்ணங்களில் இந்த மலர்த் தோட்டங்களை காண்பதே ஒரு சுகமான அனுபவம் என்பதில் ஐயமில்லை. சுமார் 1 நிமிடத்தில் மேலே சென்று சேர்ந்தோம் ஆனால் இந்த பத்து நிமிடப்பயணத்திற்காக சுமார் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.\nமன்ஸா தேவி ஆலய கோபுரம்\nசக்தி பீடமான மன்சா தேவி ஆலயம் சிவாலிக் குன்றுகளின் பில்வ மலையில் அமைந்துள்ளது. அன்னை பார்வதியின் ஒரு அவதாரம்தான் மானசா தேவி. மனஸ் என்றால் மனது, பக்தர்களின் மன கவலைகளை எல்லாம் நீக்கி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதாலும், காஷ்யப ரிஷியின் மனதில் இருந்து தோன்றிய மானச புத்ரி என்பதாலும் அன்னைக்கு இந்த திருநாமம். அன்னைக்கு நேர்ந்து கொள்பவர்கள் ஒரு கயிற்றை வாங்கி பிரகாரத்தில் உள்ள மரத்தில் கட்டி விட்டு செல்கின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் பின்னொரு தடவை வந்து அன்னைக்கு பூஜை செய்து விட்டு அந்த கயிற்றை அவிழ்த்து செல்கின்றனர். எப்போது சென்றாலும் கோவிலில் கூட்டம்தான். படிகளில் இறங்கி கீழே சென்று வரிசையில் நின்று அம்மனை தரிசிக்க சென்றோம். தலையில் ஜெய் மாதா தீ என்று அச்சிடப்பட்ட சிவப்பு துணிகளை கட்டிய பக்தர்கள் பஜனை செய்து கொண்டே அன்னையை ஓம் சக்தியை தரிசிக்க செல்கின்றனர். கர்ப்ப கிரகத்தில் இரண்டு தெய்வ மூர்த்தங்கள் உள்ளன ஒரு அம்மனுக்கு ஐந்து முகங்களும் பத்து கரங்களும் உள்ளன. இன்னோரு மூர்த்தத்திற்கு பதினெட்டு கரங்கள் உள்ளன. மனதார அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டே மிக்க மன அமைதியுடன் வெளியே வந்து தல மரத்தை வணங்கி விட்டு இழுவை வண்டி மூலம் கீழே வந்து சேர்ந்தோம். நவராத்ரி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குழுமி அன்னையை வணங்கி செல்கின்றனர்.\nமன்ஸா தேவி ஆலயம் ஹரித்வார் நகரின் உள்ளே ஹரி-கா-பௌரிக்கு அருகிலேயே உள்ளது. ஆனால் சண்டி தேவி ஆலயம் ஹரித்வாரில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் ஹரித்வாரிலிருந்து ரிஷிகேஷ் செல்லும் ஒரு சுற்றுப்பதையில் உள்ளது உள்ளது. நாங்கள் மொத்த டிக்கெட் வாங்கி விட்ததால் இவர்களின் வண்டி மூலமாக சண்டி தேவி ஆலயத்திற்கு சென்றோம். அங்கும் சரியான கூட்டம் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. அதன் பின்னும் வண்டியில் நின்றே செல்லுகின்றோம் என்று கூறி கிடைத்த முதல் வண்டியிலேயே ஏறி சென்றோம் இல்லாவிட்டால் இன்னும் நேரம் அதிமாக ஆகிவிட்டிருக்கும் இவ்வாறாக சண்டி தேவி வந்தடைந்தோம்.\nசண்டி தேவி ஆலய முகப்பு வாயில்\nசண்டி தேவி ஆலயமும் மலையின் மேல் அமைந்துள்ளது இந்த மலைக்கு பெயர் நீலாசலம் என்று பெயர் இங்கும் படியேறியும் செல்லலாம் ரோப் கார் மூலமாகவும் செல்லலாம். ரோப்வேயின் நீளம் 740 மீ உயரம் 208 மீ.இந்த ஆலயத்தையும் தங்கள் மன விருப்பங்களை நிறைவேற்றி வைக்கும் சித்தி பீடமாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர். துஷ்டர்களை அழித்து பக்தர்களை காக்கும் ஜகதம்பா பார்வதி தேவி , சும்ப நிசும்ப அசுரர்களை வதம் செய்ய மஹா த்ரிபுர சுந்தரியாக அவதாரம் செய்து இமய மலை சாரலுக்கு வந்தாள். அன்னையின் பேரழகைக்கண்டு சும்பன் அவளை மணக்க விரும்பினான். அன்னை மறுக்க தனது தளபதிகளான சண்ட முண்டர்களான அனுப்பினான். அவர்களை அன்னையின் திருமேனியிலிருந்து தோன்றிய காளிகா வதம் செய்தாள். பின்னர் தானே சும்ப நிசும்பர்களை வதம் செய்து அன்னை மனிதர்களையும் தேவர்களையும் காப்பாற்றினாள். இதனால் அன்னை சாமுண்டி, சண்டி, சண்டிகா என்றும் அழைக்கப்படுகின்றாள். துஷ்ட நிக்ரஹம் முடிந்து திரும்பிசெல்லும் போது அன்னை இங்கே தங்கியதாக ஐதீகம். ஒரு சமயம் அன்னை ஒரு ஸ்வயம்புவாக தூணில் வெளிப்பட்டாள். இன்றும் அந்த எண் கோண தூண் புனிதமானதாக வணங்கப்படுகின்றது. அன்னையின் திருஉருவச்சிலையை 8ம் நூற்றாண்டில் ஸ்தாபிதம் செய்தார். அன்னையின் உக்கிரம் கருதி வழிபாடுகள் இல்லாமல் போய்விட்டது. 1929ல் காஷ்மிரின் அரசன் சுஸத் சிங் தற்போதைய கோவிலைக்கட்டினார். பின்னர் பக்தர்கள் பெருமளவில் வர ஆரம்பித்தனர் .தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனிடம் தங்கள் மனக்குறைகளை கூறி செல்கின்றனர். அவளருளால் அவை அனைத்தும் நீங்குகின்றன. தேவி மஹாத்மியத்தில் சிறப்பிக்கபடுபவள் சண்டி. மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி மூவரும் சேர்ந்த சக்தியே சண்டி, நவராத்ரி சமயத்தில் சண்டியை வணங்குவது மிகவும் சிறப்பானது. எனவே நவராத்திரி சமயத்தில் பக்தர் இங்கு குவிகின்றனர். மேலும் சண்டி சௌதாஸும் இங்கு விசேஷம். இரண்டு ஆலயங்களிலும், தோல் பொருட்களை அணிந்து கொண்டு செல்லக்கூடாது. மாமிசம் சாப்பிட்டவர்களும்,மது அருந்தியவர்களுக்கும் அனுமதி இல்லை.\nஅன்னையை மூல மந்திரம் ஜபித்து கண்ணை மூடி வணங்கி நின்ற முடித்து கண்ணை திறந்த போது ஒரு ஆச்சரியம் நடந்தது. பண்டா என்ன நினைத்தாரோ தெரியவில்லை அன்னைக் சாற்றிய சுன்ரி (முக்க���டு) ஒன்றை அளித்தார். நம்மூரில்தான் முக்காடு என்பது இழிவாக கருதப்படுகின்றது. ஆனால் வடநாட்டில் பெண்கள் எல்லாம் முக்காடு அணிவதால் அது மங்களமானதாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக எல்லா அம்மன் கோவில்களுக்கும் அம்மனுக்கு சிவப்பு நிற தங்க சரிகைகள் கூடிய இந்த சுன்ரியை அர்ப்பணம் செய்கின்றனர். அம்மன் அருளால்தான் அவளுக்கு சாற்றிய வஸ்திரம் அடியேனுக்கு கிடைத்தது. பின்னர் என்னுடன் பணிபுரியும் அன்பரிடம் விசாரித்தேன் அவர் அம்மனுக்கு சாற்றிய சுன்ரியை பெண்கள் கல்யாணம் ஆகிச் செல்லும் போது சீதனமாக கொடுத்து அனுப்புவோம். தாங்களும் அவ்வாறே இந்த வஸ்திரத்தை பூஜை அறையில் வைத்திருந்து உங்கள் பெண்ணுக்கு திருமணம் ஆகும் போது அவளுக்கு கொடுத்து அனுப்புங்கள் அம்மன் அருள் அவளுக்கு கிட்டும் என்று கூறினார். எல்லாம் அவள் அருள்.\nகங்கா மய்யா கீ ஜே\nஇவ்வாறு அன்னையின் அருள் பெற்று வெளி வந்த போது அருகிலேயே அஞ்சனாதேவியின் ஆலயம் உள்ளது என்று கூறினார்கள். அங்கு சென்று அனுமனின் அன்னையை தரிசனம் செய்தோம். குழந்தை அனுமனை மடியில் தாங்கிய தாய்மைக் கோலத்தில் செந்தூர மேனியளாய் அஞ்சனையை வணங்கிவிட்டு பின் கீழிறங்கி பட் பட் ஆட்டோ பிடித்து கங்கா ஆரத்தியை காண ஹரி-ஹா-பௌரி வந்து சேர்ந்தோம். கங்கா ஆரத்தி எப்படி இருந்தது என்று அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே\nலேபிள்கள்: சண்டி தேவி, மன்ஸா தேவி, ஹரி-கா-பௌரி, ஹரித்வார்\nபாடல் பெற்ற தலங்கள் கண்டு அருள் பெறுங்கள்\nதிருக்கைலாய யாத்திரையைப் பற்றிய நூல்/CD/DVD வேண்டுபவர்கள்\nஆசியருக்கு மின்னஞ்சல் செய்யலாம். muruganandams@rediffmail.com\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்\nமூன்றாவது நூல் - முதல் மின்னூல்\nபடத்தைச் சொடுக்கி நூலை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇவ்வலைப்பூவைப் பற்றி இப்படியும் சொல்றாங்க\nவலைப்பூவிற்கு பறந்து வந்த பட்டாம் பூச்சி்\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -32\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -33\nதிருக்கயிலாய யாத்திரை Kailash--Manasarovar Yatra\nசிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒன்று. நாம் எல்லோரும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் தீபாவளிதான் அதாவது ஐ...\nகார்த்திகை சோம வார விரதம் -1\nவேங்கீஸ்வரம் சந்திரசேகரர் சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றத�� அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம் ...\nநவராத்திரி முதல் நாள் ஆதி பராசக்தி மானிடர்களாகிய நமது வருடத்தை நான்கு காலங்களாக வகுத்துள்ளனர் நமது முன்னோர்கள் அந்த நான்கு காலங்...\nஅன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய...\nகார்த்திகை சோம வார விரதம் -2\nஉ ஓம் நமசிவாய திருவான்மியூர் சந்திர சேகரர் அதிகார நந்தி சேவை சோமவார விரதத்தின் மகிமை : விடையவன் வீண்ணும்மண் ணுந்தொழு நின்றவன் ...\nதீப மங்கள ஜோதி நமோ நம\nதீப வழிபாடு அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூர...\nநினைக்க முக்தி தரும் மலை\nதென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நான்முகன் முதலா வானவர் தொழுது எழ ஈரடியாலே மூவிலகு அளந்து நால்திசை ...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -1\nஉ ஓம் நமசிவாய யமுனோத்திரி ஆலயம் நமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியி...\nஇமயமலையில் ஒரு இனிய யாத்திரை -24\nதிருக்கேதாரம் பனி மூடிய சிகரங்களுக்கிடையே இமாலயத்தில் திருக்கேதாரம் திருக்கேதாரம் இமய மலையில் வட நாட்டில் இருந்த போதும் ...\nஇதுவரை தரிசனம் பெற்ற அன்பர்கள்\nபயண கட்டுரைகள் பதிவிறக்கம் செய்ய கொள்ள\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-1\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-2\"\n\"இமயமலையில் ஒரு இனிய யாத்திரை-3\"\nஇறைவன் புகழ் பரப்பும் இன்னும் சில தொண்டர்கள்\nதரிசித்து ஊக்குவித்த சில அன்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/atotalbooks.aspx?id=124", "date_download": "2018-05-22T04:58:18Z", "digest": "sha1:VTW2EXKYPBWUYK7DS6ZBNJK4XUI4ARMW", "length": 2019, "nlines": 31, "source_domain": "tamilbooks.info", "title": "விசயரத்தினம், கா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம் ( 1 ) விஜய் பப்ளிக்கேசன்ஸ் ( 1 )\nபுத்தக வகை : கட்டுரைகள் ( 2 )\nவிசயரத்தினம், கா அவர்களின் புத்தகங்கள்\nபல்வேறு பயன் தரும் பனைமரம்\nபதிப்பு ஆண்டு : 2014\nபதிப��பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : விசயரத்தினம், கா\nபதிப்பகம் : விஜய் பப்ளிக்கேசன்ஸ்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004301887.html", "date_download": "2018-05-22T04:10:20Z", "digest": "sha1:FZTKBQ3S2LM3BT4VOM2DV3BFWJZNCJ4C", "length": 12003, "nlines": 82, "source_domain": "tamilcinema.news", "title": "சுறா - திரை விமர்சனம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > திரை விமர்சனம் > சுறா – திரை விமர்சனம்\nசுறா – திரை விமர்சனம்\nஏப்ரல் 30th, 2010 | திரை விமர்சனம் | Tags: விஜய்\n): விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில்\nஒளிப்பதிவு: என்கே ஏகாம்பரம், எம்எஸ் பிரபு\nஎப்படியாப்பட்ட பெரிய நடிகரும், ‘இது மக்களுக்குப் பிடிக்குமா… நிராகரித்து விடுவார்களோ’ என்ற பயத்துடன், பார்த்துப் பார்த்து படங்கள் செய்யும் காலம் இது. ஆனால் விஜய் போன்றவர்களுக்கு அந்தக் கவலை கிஞ்சித்தும் இல்லை.\nயார் என்ன சொன்னாலும், என்ன விமர்சனங்கள் வந்தாலும், அரைத்த மாவையே, ரசிகர்களுக்கு புட் பாய்சன் ஆகும் வரை, தொடர்ந்து சுட்டுத் தருவது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், திணறடிக்கும் விளம்பரங்கள் காப்பாற்றும் என்ற தைரியத்தில்.\nஇதோ இன்னும் ஒரு அரைத்த மாவில் சுட்ட புளித்த தோசை… சுறா\n) என்ற மீனவ கிராமத்துக்கு செல்லப்பிள்ளை சுறா (விஜய்). அந்த ஊருக்கு ஒன்று என்றால் இவர் பதறிப் போவார். இவருக்கு ஒன்று என்றால் ஊர் பதறிப் போகும்\nஒரு நாள் தனது செல்ல நாய் செத்துப் போன சோகத்தில் அந்த கிராம கடலோரம் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார் தமன்னா. எதிர்பார்த்த மாதிரியே விஜய் ஓடி வந்து அவரைக் காப்பாற்றுகிறார்.\nஅடுத்த சில சீன்களில் விஜய்யின் மனக்கடலில் குதித்துக் காதலியாகி, நான்கு பாடல்களில் ஆடுகிறார்.\nஇதற்கிடையில் வில்லன் தேவ் கில் தீம் பார்க் அமைக்க கிராமத்தைக் காலி பண்ண முயல, அதிலிருந்து மக்களைக் காக்கும் புனிதப் போரில் ஒற்றை ராணுவமாகக் களமிறங்குகிறார். இதில் கோபமடையும் வில்லன், சுறாவை போட்டுத் தள்ள முடிவெடுக்கிறார்.\nஇரண்டாம் பாதியில் கடத்தல் சரக்கை விற்று பணக்காரனாகி வில்லனுடன் மோதுகிறார்.\nதன்னையும் கிராமத்தையும் எப்படிக் காக்கிறார், தமன்னாவைக் கைப்பிடித்தாரா என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள் என்பதெல்லாம் பொறுமையைச் சோதிக்கும் க்ளைமாக்ஸ் சமாச்சாரங்கள்\nஇந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை சொல்லியே தீர வேண்டும்.\nகடலுக்குப் போன மீனவர்கள் காணாமல் போக, அவர்களை ‘கோஸ்ட் கார்ட்’ கண்டுபிடித்து கரை திரும்ப வைக்கிறது. எல்லா மீனவர்களும் வந்துவிட, ஒருவர் மட்டும் வரவில்லை…. அது சுறா.\nஉடனே ஊர்மக்கள், அடடா அந்த தம்பிய போல வருமா என பில்ட் அப் கொடுக்க, நம் ஹீரோ அப்படியே கடலுக்குள்ளிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பி வருகிறார்… அடுத்து அறிமுகப் பாட்டில் குத்தாட்டம் போடுகிறார்\nவிஜய் நன்றாக நடனம் ஆடுகிறார்… வழக்கம் போல சண்டை போடுகிறார்… ஏகப்பட்ட பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார். மீனவர் உரிமை, இலங்கைத் தமிழர் பிரச்சனையெல்லாம் தொடுகிறார்… \nவடிவேலுவை இதே வேகத்தில் விட்டால் அவர் எல்லா ஹீரோக்களையுமே டம்மியாக்கிவிடுவார் போலிருக்கிறது. மனிதர் அடிக்கும் லூட்டிதான் படத்தின் ஒரே ப்ளஸ் பாயிண்ட். குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் அவர் வரும் ட்ராக் தனித்துத் தெரிந்தாலும் சரவெடி.\nநான்கு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா. அவ்வளவுதான் அவருக்கு வேலை இந்தப் படத்தில்.\nவில்லனாக வரும் தேவ் கில் சும்மா சும்மா உதார் விடுவதோடு சரி.\nஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஏகாம்பரமும் எம்எஸ் பிரபுவும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்.\nமணிசர்மாவின் பாடல்கள் பழக்கப்பட்டதாக தெரிந்தாலும், அவை எல்லாமே தெலுங்குப் பாடல்களின் அப்பட்டமான காப்பி என்பது தெரிவதால் ஈர்ப்பு குறைகிறது.\nஒரு நல்ல பொழுதுபோக்கு இயக்குநர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் எஸ்பி ராஜ்குமார்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/hello-world/", "date_download": "2018-05-22T04:39:54Z", "digest": "sha1:BGVPBAVH37FEOH5QRYHXE7FHM4DF3QXB", "length": 7244, "nlines": 158, "source_domain": "tamilnool.com", "title": "Hello world! - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிவஞானபோதம் மூலமும் உரையும் என்பதில், reviewerbooks5\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=751", "date_download": "2018-05-22T04:32:42Z", "digest": "sha1:UZXWJINPSVTOUDHF3A4PZHOUKN36R2GL", "length": 21913, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ramayanam | ராமாயணம் பகுதி-5", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nராமாயணம் பகுதி-4 ராமாயணம் பகுதி-6\nமுதல் பக்கம் » இதிகாசங்கள் » ராமாயணம்\nஅந்த அழகு விழிகளை ராமனின் கண்களும் சந்திக்கத் தவறவில்லை. அந்த நீலவண்ணக் கண்ணைக் கொண்டவன், அவளை நோக்கவும், அந்த கருவிழிகள் வெட்கத்தால் தரை நோக்கித் தாழ்ந்தது. மீண்டும் ஆவலுடன் மேலெழுந்து தணிந்தது. அவள் செக்கச் சிவந்த அழகு. அவன் கார்மேனியன். கருப்பும் நீலமும் கலந்தவன். அந்த செம்பொன் மேனியளை நம் அண்ணல் நோக்க அவளும் நோக்கினாள். கண்கள் கலந்து விட்டால் மனங்களும் ஒன்றிணைந்து விட்டதாகத்தானே அர்த்தம். யார் அவள் என்று உங்களுக்கு சொல்லாமலே தெரிந்திருக்குமே அவள் தான் மிதிலைநகர் இளவரசி ஜனகபுத்ரி சீதாதேவி. ராமன் அவ்விடத்த��� கடந்து ஜனகரின் அரண்மனைக்கு விஸ்வாமித்திரருடன் சென்றடைந்தான். ஜனகர் விஸ்வாமித்திரரையும், அவருடன் வந்த தசரத குமாரர்களையும் அன்புடன் வரவேற்றார். தன் புத்ரிகள் சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் திருமணம் செய்ய வேண்டிய மாபெரும் கடமை தம்முன் இருப்பதை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். பெண்ணைப் பெற்றவன் ஏழையாய் இருந்தால் என்ன... பணக்காரனாக இருந்தால் என்ன அவள் தான் மிதிலைநகர் இளவரசி ஜனகபுத்ரி சீதாதேவி. ராமன் அவ்விடத்தை கடந்து ஜனகரின் அரண்மனைக்கு விஸ்வாமித்திரருடன் சென்றடைந்தான். ஜனகர் விஸ்வாமித்திரரையும், அவருடன் வந்த தசரத குமாரர்களையும் அன்புடன் வரவேற்றார். தன் புத்ரிகள் சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் திருமணம் செய்ய வேண்டிய மாபெரும் கடமை தம்முன் இருப்பதை விஸ்வாமித்திரரிடம் தெரிவித்தார். பெண்ணைப் பெற்றவன் ஏழையாய் இருந்தால் என்ன... பணக்காரனாக இருந்தால் என்ன தன் மகளுக்கு ஒரு குணவான் அமைய வேண்டும். எந்த கெட்ட வழக்கமும் இருக்கக்கூடாது. மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பலசாலியாக இருக்க வேண்டும், தெய்வப்பற்றுள்ளவனாக இருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுவது சகஜம்தானே தன் மகளுக்கு ஒரு குணவான் அமைய வேண்டும். எந்த கெட்ட வழக்கமும் இருக்கக்கூடாது. மகளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பலசாலியாக இருக்க வேண்டும், தெய்வப்பற்றுள்ளவனாக இருக்க வேண்டும், என்றெல்லாம் எண்ணுவது சகஜம்தானே ஜனக மகாராஜாவும் இதே கவலையில் தான் இருந்தார். போதாக்குறைக்கு சிவபெருமானால் அருளப்பட்ட சிவதனுசு என்னும் வில்லும் அவரிடம் இருந்தது. அதை ஜனகரைத் தவிர வேறு யாராலும் அசைக்கக்கூட முடியாது. அதை யார் ஒருவன் தூக்கி நாணேற்றி அம்பெய்கிறானோ, அனனுக்கே தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்பது ஜனகரின் நிபந்தனை. ஏன் இந்த நிபந்தனை ஜனக மகாராஜாவும் இதே கவலையில் தான் இருந்தார். போதாக்குறைக்கு சிவபெருமானால் அருளப்பட்ட சிவதனுசு என்னும் வில்லும் அவரிடம் இருந்தது. அதை ஜனகரைத் தவிர வேறு யாராலும் அசைக்கக்கூட முடியாது. அதை யார் ஒருவன் தூக்கி நாணேற்றி அம்பெய்கிறானோ, அனனுக்கே தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பேன் என்பது ஜனகரின் நிபந்தனை. ஏன் இந்த நிபந்தனை ஜனகர் ஒருமுறை யாகம் ஒன்றைச் செய்தார்.\nஒரு கலப்பையால் ய���ககுண்டம் அமைப்பதற்கான நிலத்தை உழுதபோது, கலப்பை ஏதோ ஒரு இடத்தில் தட்ட, அவ்விடத்தை அகழ்ந்து பார்த்த போது, அங்கே அழகிய பெண் குழந்தையைக் கண்டார். அவளே சீதா. அவள் லட்சுமியின் அவதாரமல்லவா அவளை கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு யாரால் திருமணம் செய்ய இயலும் அவளை கிருஷ்ண பரமாத்மாவைத் தவிர வேறு யாரால் திருமணம் செய்ய இயலும் எனவே தான் சிவபெருமான் சிவதனுசுவை ஜனகரிடம் கொடுத்து, இதை யாரால் தூக்க இயலுகிறதோ அவளுக்கே இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மறைகிறார். இங்கே கிருஷ்ண பரமாத்மா மானிட வடிவெடுத்து, ராமனாய் பூமிக்கு வந்துள்ளார். தன் தேவியை அடைய இங்கு வந்திருக்கிறார். அவர் பூமியில் பிறக்கிறார் என்றால் வைகுண்டத்தில் அவரைத் தன் மடியில் சுமந்திருக்கும் ஆதிசேஷனுக்கு என்ன வேலை எனவே தான் சிவபெருமான் சிவதனுசுவை ஜனகரிடம் கொடுத்து, இதை யாரால் தூக்க இயலுகிறதோ அவளுக்கே இந்தப் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் எனச் சொல்லி மறைகிறார். இங்கே கிருஷ்ண பரமாத்மா மானிட வடிவெடுத்து, ராமனாய் பூமிக்கு வந்துள்ளார். தன் தேவியை அடைய இங்கு வந்திருக்கிறார். அவர் பூமியில் பிறக்கிறார் என்றால் வைகுண்டத்தில் அவரைத் தன் மடியில் சுமந்திருக்கும் ஆதிசேஷனுக்கு என்ன வேலை கிருஷ்ணா நானும் உன்னோடு பூமிக்கு வருகிறேன், என்கிறான் ஆதிசேஷன். அவனைத் தம்பி என அழைக்கும் கிருஷ்ணர், சேஷாத்திரி நீ பூமியில் என் தம்பி லட்சுமணனாய் பிறப்பாய் என்கிறார். அடுத்து சங்கு, சக்கரங்கள் ஓடி வந்து கேவிக்கேவி அழுகின்றன. ஆதிசேஷனும், நீங்களும் பூமிக்கு போன பிறகு எங்களுக்கென்ன வேலை நீ பூமியில் என் தம்பி லட்சுமணனாய் பிறப்பாய் என்கிறார். அடுத்து சங்கு, சக்கரங்கள் ஓடி வந்து கேவிக்கேவி அழுகின்றன. ஆதிசேஷனும், நீங்களும் பூமிக்கு போன பிறகு எங்களுக்கென்ன வேலை நாங்களும் உங்களோடு வருகிறோம், என கண்ணீர் சிந்தினர். அவர்கள் தன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த பகவான் விஷ்ணு, சங்குநாதா நாங்களும் உங்களோடு வருகிறோம், என கண்ணீர் சிந்தினர். அவர்கள் தன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த பகவான் விஷ்ணு, சங்குநாதா நீ பரதன் என்ற பெயரில் என் தம்பியாய் வருக, சக்கரத்தாழ்வாரே நீ பரதன் என்ற பெயரில் என் தம்பியாய் வருக, சக்கரத்தாழ்வாரே நீ சத்ருக்கனன் எ��்ற பெயரில் கடைக்குட்டி தம்பியாய் வருக, என அருள்பாலித்தார். இவர்கள் அனைவரும் தசரத குமாரர்களாக அவதரித்தனர். நான்கு சகோதரர்களுக்கு வெவ்வேறு குடும்பங்களில் பெண் எடுத்தால் பிரச்னை தானே மிஞ்சும் நீ சத்ருக்கனன் என்ற பெயரில் கடைக்குட்டி தம்பியாய் வருக, என அருள்பாலித்தார். இவர்கள் அனைவரும் தசரத குமாரர்களாக அவதரித்தனர். நான்கு சகோதரர்களுக்கு வெவ்வேறு குடும்பங்களில் பெண் எடுத்தால் பிரச்னை தானே மிஞ்சும் எனவே ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் நல்லது தானே என்று விஸ்வாமித்திரர் நினைத்திருக்கக்கூடும். அவர் முற்றும் உணர்ந்த ஞானியல்லவா எனவே ஒரே குடும்பத்தில் பெண் எடுத்தால் நல்லது தானே என்று விஸ்வாமித்திரர் நினைத்திருக்கக்கூடும். அவர் முற்றும் உணர்ந்த ஞானியல்லவா ஆம் ஜனகரின் தம்பி குசத்வஜன். அவர் சாங்காஸ்யா தேசத்து அரசர். அவரையும் விஸ்வாமித்திரர் நினைவில் வைத்திருந்தார். அவருக்கும் இரண்டு புத்திரிகள். மாண்டவி, சுருதகீர்த்தி என்னும் திருநாமம் கொண்டவர்கள். இவர்கள் பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் நிச்சயிக்கப்பட்டால், ஒற்றுமையான சகோதர, சகோதரிகள் பிரியவே மாட்டார்கள் என்பது அவரது கணிப்பு. இதெல்லாம் இருக்கட்டும் முதலில் போட்டியில் வென்றாக வேண்டுமே முதலில் போட்டியில் வென்றாக வேண்டுமே ராமனால் மட்டும தான் அந்த வில்லில் நாணேற்ற முடியும் என்பதை விஸ்வாமித்திரர் அறிந்து தானே வைத்திருந்தார். ஜனகரிடம் அவர் தன் விருப்பத்தைச் சொன்னார்.\n வில்லில் நாணேற்றும் போட்டிக்கு ஏற்பாடு செய். யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளட்டும். நான் வந்திருக்கும் இந்த சமயத்தில் போட்டி நடந்தால் மிகவும் மகிழ்வேன், என்றார். ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். பல நாட்டு வில்லாதி வில்லர்களெல்லாம் வந்தனர். சிவதனுசுவை அசைக்கக்கூட முடியாமல், அவமானத்தால் தலையை தொங்க விட்டுக் கொண்டு சென்றனர். இச்சமயத்தில், ராமனை தன் கண்ணசைவால் ஏவினார் விஸ்வாமித்திரர். அவரது குறிப்பை உணர்ந்த ராமன், பீடு நடை போட்டு சிவதனுசின் அருகில் சென்றார். வில்லுக்கு மரியாதை செலுத்தினார். ஒற்றைக் கையால் தூக்கினார். நாணை இழுத்தார். அவரது பலத்தில் பாதிக்கும் குறைவாகவே அந்த வில் அமைந்திருந்தது. நாணை இழுக்கவும் மிகப்பெரிய ஓசையுடன் இ���ண்டாக ஒடிந்தது. அந்த ஓசை இடி ஓசைக்கும் மேலானது. உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ஓசை கேட்டு ஒரு கணம் நடுங்கி விட்டன. ஜனகர், விஸ்வாமித்திரர், லட்சுமணன் நீங்கலாக அங்கு கூடியிருந்த அரசர்கள் கூட நடுங்கி விட்டார்கள்.ஜனகராஜனுக்கு மிகவும் மகிழ்ச்சி. வில்லொடித்த வாலிபனை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மகளுக்கேற்ற மணாளன் கிடைத்த மகிழ்ச்சி அடங்க வெகுநேரம் ஆயிற்று. சீதைக்கும் இத்தகவல் எட்டியது.என் மனதுக்கு பிடித்த அந்த அழகரா சிவதனுசை ஒடித்தார் அவள் கண்களில் காதல் பார்வை பொங்கியது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இதிகாசங்கள் ராமாயணம் »\nராமாயணம் பகுதி-1 நவம்பர் 08,2010\nதெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. ... மேலும்\nராமாயணம் பகுதி-2 நவம்பர் 08,2010\nகுழந்தை இல்லாத கவலை தசரதரை மிகவும் வாட்டியது. அவருக்கு கவுசல்யா என்ற அன்புமிகுந்த மனைவி முதலில் ... மேலும்\nராமாயணம் பகுதி-3 நவம்பர் 08,2010\nதசரத சக்கரவர்த்தி மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிப் போனார். தாயார்கள் தங்கள் செல்லக் குழந்தைகளை பார்த்து ... மேலும்\nராமாயணம் பகுதி-4 நவம்பர் 13,2010\nதசரதரின் முன் வந்து நின்ற அந்த இளைஞன் வேறு யாருமல்ல... லட்சுமணன் தான்... தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ... மேலும்\nராமாயணம் பகுதி-6 நவம்பர் 13,2010\nமகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetrinadai.com/featured-articles/asian-websites-bussiness/", "date_download": "2018-05-22T04:11:25Z", "digest": "sha1:XTOIIXCU6IJ4EAHGXOFC2EO7V6U7QMZD", "length": 10196, "nlines": 59, "source_domain": "www.vetrinadai.com", "title": "ஆசியாவின் இணையத்தள வியாபாரத்தில் போட்டி – வெற்றி நடை", "raw_content": "\nவெற்றி நடை உலகை வலம் வரும் உற்சாகம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nஅமெரிக்க – சீன வர்த்தகப் போர் ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியம் மீது ஈரான் அதிருப்தி\nசர்வதேச தேனீக்கள் தினம் 20\\06\nசர்வதேச கபடி போட்டியில் வடமாகாண அணி\nஉரும்பிராய் சைவத்தமிழ் – கரப்பந்தாட்டத்தில் வட மாகாண சம்பியன்\nஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வர்த்தகப் போர்\nமுஸ்லீம்களை ஒன்றுபடச் சொல்லும் எர்டகான்\nசிலி திருச்சபையும் பாலியல் குற்றங்களும்\nHome / Featured Articles / ஆசியா���ின் இணையத்தள வியாபாரத்தில் போட்டி\nஆசியாவின் இணையத்தள வியாபாரத்தில் போட்டி\nஉலகின் மிகப்பெரிய விற்பனை நிறுவனமான வால்மார்ட் இணையத்தள வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமெஸான் நிறுவனத்துடன் போட்டிபோட இந்திய நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் 75 விகிதமான பங்குகளை வாங்க முடிவுசெய்திருக்கிறது. விலை 15 பில்லியன் டொலர்கள். பிளிப்கார்ட் இந்தியாவின் மிகப் பெரிய இணையத்தள விற்பனையாளராகும்.\nஅமெஸான் நிறுவனம் போட்டியாக பிளிப்கார்ட்டின் 60 விகிதப் பங்குகளை வாங்கத் தயாரென்றும் அத்துடன் வால்மார்ட்டுடன் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறுத்தியதற்கான தண்டமான 2 பில்லியன் டொலர்களைத் தருவதாகவும் முன்வந்ததாகச் செய்திகள் வெளியாகின. அதைப் பற்றி அமெஸான் எக்கருத்தும் தெரிவிக்க மறுத்து வருகிறது. இந்திய இணையத் தளச் சந்தையில் அமெஸான் 30 விகிதத்தைக் கைப்பற்றியிருக்கிறது.\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்குவதன் மூலம் சுமார் 3 பில்லியன் டொலர்களை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யவும் வால்மார்ட் திட்டமிட்டிருக்கிறது. 2007 இல் இரண்டு இந்தியப் பொறியிலலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் 100 மில்லியன் இந்திய வாடிக்காளர்களைக் கொண்டது. அவர்கள் கையில் இந்தியாவின் 39 விகிதமான இணையத் தள வியாபாரம் இருக்கிறது.\nசர்வதேச ரீதியில் பரவலாக வளர்ந்துகொண்டிருக்கும் இணையத் தள விற்பனையில் ஆசியச் சந்தையில் இறங்க வால்மார்ட் நீண்ட காலம் முயற்சித்துக்கொண்டிருந்தது. அதற்காக இந்தியாவின் பார்தி குரூப் நிறுவனத்துடன் செய்துகொள்ள முற்பட்ட ஒப்பந்தம் உள்ளே நடக்க முயற்சித்த லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களால் தடைபட்டது.\nஇந்தியச் சட்டப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் இப்படியான விற்பனையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. அதனால் வால்மார்ட் அச்சட்டங்களைச் சுற்றிவளைத்து எதிர்கொள்கிறது.\nகூகுள் நிறுவனத்தின் தந்தை நிறுவனமான அல்பவேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு ஜப்பானின் ஸொவ்ட்பாங்க் குரூப் நிறுவனத்திடம் இருக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கடனை முழுவதுமாகப் பொறுப்பெடுக்கிறது. பெறுமதி 20 பில்லியன் டொலர்கள். அதன்பின்பு அங்கிருந்து வால்மார்ட் தனது பகுதியை இயக்கலாம்.\nஆ��ியாவின் இணையத் தள வியாபாரத்தில் முதலிடத்தில் நிற்பது சீனாவின் அலிபாபா நிறுவனமாகும். எவராலும் நெருங்கமுடியாத 10 பில்லியன் டொலர்கள் விற்பனையுடன் இருக்கும் அலிபாபா 2019 இல் மேலும் 60 விகிதம் தனது விற்பனையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆனால் விரைவில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவைத் தாண்டிவிட இருக்கும் இந்தியாவில் பலமாகக் காலூன்றிவிடுவதன் மூலம் அமெஸான் வால்மார்ட் இரண்டுமே அலிபாபாவை வெற்றியெடுக்கும் எண்ணத்தில் செயற்படுகின்றன.\nஆனால் வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய நுழைவுக்கு எதிராகச் சிகப்புக்கொடி காட்டுகிறது ஸ்வதேசி ஜகரன் மன்ச் என்ற பா.ஜ.கட்சியின் மிக நெருங்கிய இயக்கம். குறிப்பிட்ட வியாபாரம் இந்திய அரசின் வெளிநாட்டு முதலீட்டுக் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் அது நடக்காமல் மோடி குறுக்கிட்டுச் செயற்படவேண்டும் என்று குரலெழுப்பியுள்ளது.\nPrevious ஒரு வருடத்தின் பின்பு மக்ரோனின் பிரான்ஸ்\nNext “பஷார் அல்-ஆஸாத்தைக் கொலை செய்வோம்\nவெனுசுவேலாவில் மீண்டும் மதூரோ வெற்றி\nபலரும் ஆரூடம் கூறியபடியே வெனுசுவேலாவில் நடந்த பொதுத்தேர்தலில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி நிக்கொலாஸ் மதூரோ வென்றதாக நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:29:24Z", "digest": "sha1:E3362QYSQCQITP33SRWWCOW2TAXZ5KKK", "length": 16994, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரங்க முருகையன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅரங்க முருகையன் (அக்டோபர் 1, 1932 - செப்டம்பர் 13, 2009) இலண்டனில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம் எழுதியவர். இதழாசிரியர். \"தமிழ்மணி\" என்று போற்றப்படுபவர்.\nதமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டார். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். அரங்க முருகையன் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த \"மலாயா நண்பன்\" நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.\nபின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (Clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து 1972 இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் \"நித்திலம்\" என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார்.\nமீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store Keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார்.\nஅரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அரங்க முருகையன் பின்னாளில் 1978 இல் லண்டன் கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும் மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார���. புகலிடச் சிறார்களின் நன்மை கருதி \"இலண்டன் தமிழ் வாசகம்\" என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன.\nஇவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன.\n\"இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும் வழிபாட்டு முறையும்\" என்ற இவரது நூல் \"சைவ உலகம்\" என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன.\nஅரங்க முருகையனின் நாவலான \"தொடர்வண்டித் தூது\" ஒரு தூயதமிழ் புதினம் ஆகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும்.\nஇலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த அரங்க முருகையன் \"தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம்\" என்ற தலைப்பில் இவர் 1980 இல் கும்பகோணத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். \"சோழர் வெற்றி\" என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது.\nஅரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூல் \"பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு\". மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது.\nஅரங்க முருகையன் 13 செப்டெம்பர் 2009 அன்று முடக்குவாத நோயினால் (arthritis) பாதிக்கப்பட்டு இலண்டனில் காலமானார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2014, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:28:33Z", "digest": "sha1:DOOGU5KLRTAE7HPEUIG4LSWJSYT6357H", "length": 5579, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரயன் விட்பீல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிரயன் விட்பீல்ட் (Brian Whitfield , பிறப்பு: மார்ச்சு 14 1959, தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 83 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 62 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1977/78-1989/90 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nபிரயன் விட்பீல்ட் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து, விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 17 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T04:29:17Z", "digest": "sha1:HT3VKEYMQPCQJVSKCIL7FKJLDZUWUCYR", "length": 28072, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகத்தியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஅகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூ��் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.\nஅகத்தியர் இயற்றிய நூல் அகத்தியம். முச்சங்க வரலாற்றில் வரும் நூல்\nஅகத்தியனார் தொல்காப்பியருக்குப் பிந்தியவர்[மேற்கோள் தேவை]தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவருள் பேராசிரியர்,இளம்பூரணர் இருவரும் குறிப்பிடத்தக்கோர்.இவர் இருவரும் அகத்தியரின் மாணாக்கர் தொல்காப்பியர் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.தொல்காப்பியம் முழுமையாக கிடைத்துள்ளது. அதில் தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்னும் குறிப்பு எங்குமில்லை.\nசான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-ஜூலை-2008.\nநூற்பாக்கள் மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.\n1 அகத்தியனார் செய்த அகத்திய நூற்பா\n1.4 தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்\n1.4.1 திரிசொல் வழங்கும் நிலம்\n1.5 வேற்றுமை 7 என்பது 8 ஆனது\nஅகத்தியனார் செய்த அகத்திய நூற்பா[தொகு]\nஅகத்தியம் 12000 நூற்பாக்களைக் கொண்டிருந்தது.எழுத்து,சொல்,பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல்,பார்ப்பனவியல்,சோதிடவியல் முதலான இயல்களை அகத்தியம் கொண்டிருந்தது. சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-ஜூலை-2008.\nஎன்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன.\nபெயரினும் வினையினும் பொழிமுதல் அடங்கும் [1]\nபெயர்ச்சொல், வினைச்சொல் என்னும் இரண்டில் மொழியானது அடக்கம்\nவயிர ஊசியும் மயன்வினை இரும்பும்\nசெயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்\nதமக்கமை கருவியும் தாமமை பவைபோல்\nஉரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே [2]\nகண்ணாடியை அறுக்கு��் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும், செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும்.\nபலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே\nஅடிசில் பொத்தகம் சேனை அமைந்த\nகதவம் மாலை கம்பலம் அனைய [3]\nசமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும் அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.\nகன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்\nசிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்\nஎல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்\nகன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்\nகொங்கணம் துளுவம் குடகம் குன்றம்\nஎன்பன குடபால் இருபுறச் சையத்து\nஉடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்\nமுடியுடை மூவரும் இடுநில ஆட்சி\nஅரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்\nபதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த\nபன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் [4]\nஇந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.\nகன்னித் தென்கரைக்கண் பழந் தீவம்\nகூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும்\nகுடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்கள்\nசேரர் சோழர் பாண்டியர் என முடியுடை மூவரும் (3)\nஇடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் (10)\nஉடனிருப்பு இருவரும் (2) படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்\nஆக மொத்தம் 15 நாடுகள்\nவேற்றுமை 7 என்பது 8 ஆனது[தொகு]\nஏழியன் முறைய எதிர்முக வேற்றுமை\nவேறுஎன விளம்பான் பெயரது விகாரமென்று\nஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்\nஇந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் [5]\nதமிழில் வேற்றுமை 7 என்று ஒரு இலக்கணப் புலவன் ஓதினான். எட்டாம் வேற்றுமையைப் பெயர்(எழுவாய்) வேற்றுமையின் திரிபு என அவன் கொண்டான். இது ஒரு வகை. இந்திரன் என்பவன் விளிவேற்றுமையை எட்டாம் வேற்றுமை என்றான்.\nவினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்\nபெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே [6]\nமுதல் வேற்றுமை பயனிலை கொள்ளும் வகை இதில் கூறப்பட்டுள்ளது.\nவினாவிற்கு ஏற்றல் கந்தன் யார்\nபெயர்கொள வருதல் கந்தன் நல்லன்\nஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்\nசாலும் மூன்றாம் வேற்றுமைத் தனுவே [7]\nவேற்றுமை உருபை இவர் வேற்றுமைத் தனு என்கிறார். ஆல், ஆன், ஒடு, ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமைத் தனு.\nஆறன் உருபே அது ஆது அவ்வும்\nவேறொன்று உரியதைத் தனக்குரிய தையென\nஇருபாற் கிழமையின் மருவுற வருமே\nஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை [8]\nஅது, ஆது, உ - ஆகியவை ஆறாம்வேற்றுமை உருபுகள். வேறொன்றுக்கு உரியது, தனக்கு உரியது என இரு பாங்கில் வரும். ஆண்பால், பெண்பார், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பாலிலும் பொருந்தி வரும்.\nமற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்\nமுற்றி நிற்பன முற்றின் மொழியே [9]\nவேறு எந்தச் சொல்லும் வேண்டாது தானே முற்றிநிற்பது முற்றின்மொழி\nசெய்தனென் (யான் என்பது இல்லாமலேயே அதனை உணர்த்தும்)\nகாலமொடு கருத வரினும் மாரை\nமேலைக் கிளவியொடு வேறுபாடு இன்றே [10]\nசெய்ம்மார் வந்தார் (இதில் செய்ம்மார் என்பது எதிர்காலத்தை மட்டும் உணர்த்தும் என்பது அகத்தியனார் கருத்து)\nமுற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்\nமுற்றுச்சொல் என்னும் முறைமையில் திரியா [11]\nஉண்கு வந்தேன் (உண்டேன் வந்தேன்)\nஉண்கும் வந்தேம் (உண்டோம் வந்தோம்)\nகாலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது\nபெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே [12]\nசெய்த பொருள் (இதில் இறந்தகாலமும், செய்தல் வினையும் தோன்றின. செய்த்து அவனா, அவளா, அவரா எனத் தெரியவில்லை. எனவே பால் தோன்றவில்லை. இவ்வாறு வருவது பெயரெச்சம்)\nசெய்கின்ற பணி, செய்யும் கை என்றெல்லாம் பிற காலத்தோடும், பெயரோடும் ஒட்டிக்கோள்க.\nகாலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது\nவினைகொள் ளும்மது வினையெச் சம்மே [13]\nஎனைத்துமுற்று அடுக்கினும் அனைத்தும்ஒரு பொருள்மேல்\nநினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே\nவினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்\nபலபல அடுக்கினும் முற்றுமொழிப் படியே [14]\nநினைத்தான் வந்தான் அமர்ந்தான் கந்தன் (பல முற்றுகள் அடுக்கி வந்தன)\nநினைத்து வந்து அமர்ந்து பேசினான் (வினையெச்சங்கள் அடுக்கி வந்தன)\nநல்ல சிறிய அழகிய பறவை (பெயரெச்சங்கள் அடுக்கி வந்தன)\nகண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி\nநின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்\nகாணா ஐயமும் பல்லோர் படர்க��கை [15]\nமூர்க்கனும் முதலையும் கொண்டது விடா (மூர்க்கன் என்னும் உயர்திணையும், முதலை என்னும் அஃறிணையும் இணைந்து வந்து விடா என்னும் வடா என்னும் பல்லோர் படர்க்குயில் முடிவுற்றது)\nஊன் துவை கறி சோறு உண்டு வருந்தும் தொழில் [16] (கடிக்கும் ஊன்,நக்கும் துவையல். கொறிக்கும் கறி, தின்னும் சோறு ஆகியவை உண்ணல் என்னும் பொதுவினையைக் கொண்டு முடிந்தன)\nஉலக வழக்கமும் ஒருமுக் காலமும்\nநிலைபெற உணர்தரு முதுமறை நெறியான் [17]\nஉலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி\nஅசைநிலை இரண்டினும் பொருண்மொழி மூன்றினும்\nஇசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும் [18]\nபோ போ போ (பொருண்மொழி)\nபாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ (இசைநிறை)\n↑ நன்னூல் நூற்பா 130 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 258 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 259 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 272 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 290 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 294 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 296 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 299 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 322 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 328 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 332 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 339 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 341 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 354 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 377 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 381 மயிலைநாதர் உரை மேற்கோள்\n↑ நன்னூல் நூற்பா 394 மயிலைநாதர் உரை மேற்கோள்\nநன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்புகளுடன், அவரது மகன் கலியாண சுந்தரையர் பதிப்பு, 1946\nகழக தமிழ் அகராதி நூல்.\nதமிழ் இணையப் பல்கலைக் கழக இணையப் பக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpimltn.blogspot.in/2013/", "date_download": "2018-05-22T04:28:14Z", "digest": "sha1:LTXFUMMSAFPQBBOPK56W3V5KJVTQ3W6I", "length": 280717, "nlines": 502, "source_domain": "cpimltn.blogspot.in", "title": "இகக (மா - லெ) விடுதலை: 2013", "raw_content": "இகக (மா - லெ) விடுதலை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை\nநீதி மற்றும் விடுதலைக்கான போராட்டத்தில் நெல்சன் மண்டேலா எப்போதும் உற்சாகமளிப்பார்\nநெல்சன் மண்டேலா நேற்று உயிர்நீத்தார். பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான, விடுதலை மற்றும் நீதிக்கான உறுதியான போராட்டத்தின் நிலைத்திருக்கும் வழிமரபை அவர் விட்டுச் சென்றுள்ளார்.\nஆப்பிரிக்கா சூறையாடப்பட்டதும் அடிமைப்படுத்தப்பட்டதும், ஒரு பொருளில், இன்று நாம் பார்க்கிற நவீன முதலாளித்துவ உலகின் அடிப்படைகளை நிறுவின. தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கெதிரான தனது போராட்டத்தை நெல்சன் மண்டேலா நடத்தியபோது, ஜனநாயகம் மற்றும் விடுதலை என்ற பெயரில் போர் தொடுக்கும் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் அதே நாடுகளின் ஆதரவுதான், நிறவெறி ஆட்சிக்கும் இருந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது.\nநீதி, சமத்துவம் மற்றும் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தின் திருவுருவாகவும், எதிர்ப்பின் இறவா உணர்வின் திருவுருவாகவும் மண்டேலா முதன்மையாக நினைவுகூரப்படுவார். உலகம் முழுவதும், பல நூற்றாண்டு கால ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிராக போராடுகிற மக்கள், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து உற்சாகம் பெறுவார்கள். டிசம்பர் 5 அன்று மண்டேலா மறைந்தார். அதற்கு அடுத்த நாள், ஆழப்பரவியுள்ள ஒடுக்குமுறை மற்றும் அநீதிக்கெதிரான போராட்டத்தின் இன்னொரு திருவுருவான பாபாசாஹேப் பிஆர் அம்பேத்கர் மறைந்த நாள்.\nமண்டேலா மற்றும் அம்பேத்கரின் போராட்டம் இன்னும் நிறைவு பெறவில்லை. இனவெறி, நிறவெறி, சமூக ஒடுக்குமுறை ஆகியவை நவதாராளவாத உலகமயத்துடன் கைகோர்த்துக் கொண்டு மக்களை அடிமைச் சங்கிலியில் பிணைத்துள்ளன. அவர்களுடைய வழிமரபில் இருந்து உற்சாகம் பெற்று, விடுதலைக்கான போராளிகள், இனவெறியும் சமூக ஒடுக்குமுறையும் முழுமையாக ஒழிக்கப்படும் வரை உறுதியுடன் துணிச்சலுடன் தொடர்ந்து போராடுவார்கள்.\nபொதுச் செயலாளர், இகக (மாலெ)\nஇறுதி நியாயம் கிடைக்கும் வரை\nஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி தந்த மகிழ்ச்சியில், இந்த வெற்றி தந்த மக்கள் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி தர வேண்டும் என்று ஜெயலலிதா தமிழக மக்களை கேட்டுக் கொண்டு���்ளார்.\nஆளும்கட்சி இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவது புதிதில்லை என்றாலும் மக்கள் நலத்திட்டங்களால் தமிழ்நாட்டை நிரப்பியுள்ளதாகச் சொல்கிற ஜெயலலிதா, அந்த நலத்திட்டங்கள் ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தரும் என்ற உறுதியான நிம்மதியுடன் சென்னையிலேயே இருந்துவிட முடியவில்லை.\nஇரண்டரை ஆண்டு கால ஆட்சியில் செய்ததும் செய்யாததும் தமிழக மக்களைபோல் ஜெயலலிதாவுக்கும் நன்கு தெரியும் என்பதால் ஒரேநாளில் ஒன்பது கூட்டங்களில் மக்களை சந்தித்தார். நலத்திட்டங்களைப் பட்டியலிட்டார். இதற்கு முந்தைய இடைத்தேர்தல்கள் போலவே அமைச்சர்கள் இறக்கப்பட்டனர். அனைத்துவிதமான முறைகேடுகளும் அரங்கேறின.\nஏற்காடு தேர்தல் பற்றி மகிழ்ச்சி தெரிவித்த ஜெயலலிதா, அதே நாளில் வெளியான நான்கு மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி இன்னும் தனது கருத்தை வெளியிடவில்லை. அவருடைய மவுனம் பொருள் நிறைந்தது. அவருடைய மவுனம் நிச்சயம் மூன்றாவது அணிக்கானது அல்ல. 2014ல் தனக்கு ஆதாயம் தரக்கூடிய எந்த வாய்ப்பையும் விட்டுவிட, அல்லது கெடுத்துக்கொள்ள அவர் தயாராக இல்லை.\nதமிழக மக்களின், ஏற்காடு தொகுதி மக்களின் எந்த வாழ்வாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படாத நிலையில், இந்தத் தளத்தில் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டில் வலுவான எதிர்ப்பும் இல்லாமல் போனதால்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.\nஜெயலலிதா அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லும்போது கூடவே அஇஅதிமுகவுடன் இககவும் இககமாவும் மட்டுமே நின்றன, மற்ற அனைத்து கட்சிகளும் எதிரணியில் இருந்தன, இருந்தபோதும் மகத்தான வெற்றி என்று சொல்லி வெற்றியில் பங்கு பெற தோழர் டி.கே.ரங்கராஜன் முயற்சி செய்கிறார். இந்த வெற்றி 2014 நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர வேண்டும் என்ற மதச்சார்பற்ற அணி பற்றிய தனது விருப்பத்தை சுற்றி வளைத்து தெரிவிக்கிறார்.\nதமிழ்நாட்டுக்கு தனியாக பாஜக தேவையில்லை. ஜெயலலிதாவே அந்தப் பொறுப்பையும் நிறைவேற்றிவிடுவார். இந்த உண்மையை எந்தத் திரைபோட்டும் மறைக்க முடியாது என்பதை இககவும் இககமாவும் தெரிந்தும் தெரியாததுபோல் இருக்கின்றன.\nகூலி கூட கேட்டார்கள், கூடவே சமத்துவமும் சமூகநீதியும் கவுரமும் கேட்டார்கள், கொஞ்சம் போனால் அதிகாரம் கேட்பார்கள், வர்க்கமாக எழுவார்கள் என்பதால் அன்று வெண்மணி எரிந்தது. தலித் மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அன்று அவர்கள் ஏற்றிய விடுதலை தீ பரவியது. அவர்கள் எரிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தவர்கள் கூட சமத்துவம், சமூகநீதி என்று பேச வேண்டி வந்தது.\nஅது யதார்த்தமானபோது ஆதிக்கவெறி மீண்டும் தலைதூக்க கொடியன்குளம், தருமபுரி என, ஓரளவு மேல்நிலை எட்டிய தலித் மக்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கின்றன. எப்படி நீ சமமாவாய் என்று தாக்குதல். அதிகாரம் கேட்டால் தாக்குதல். எட்டிய நிலையை தக்க வைக்க நினைத்தால் தாக்குதல். தலித் மக்கள் மீது தாக்குதல்கள் ஓயவில்லை. வெண்மணி தீ இன்னும் சுடுகிறது.\nஇககமாவே இன்று வீதிகளில் இறங்கி தலித் மக்கள் பிரச்சனைகள் மீது போராட்டங்கள் நடத்துகிறது. சம்பத் கமிசன் அறிக்கை, மலக்குழி சாவுகள், தலித் குடியிருப்புக்கள் மீது தாக்குதல்கள், தமிழ்நாட்டில் எஸ்சி/எஸ்டி ஆணையம் ஆகியவற்றில் (அனுமதி பெற்று) சன்னமான குரல் எழுப்புகிறது.\nதேசிய குற்றப்பதிவு அமைப்பு தரும் விவரங்கள்படி 2012ல் தமிழகச் சிறைகளில் தண்டனை அனுபவிப்பவர்கள் 4,678 பேரில் தலித்துகள் 1,748 பேர். பழங்குடியினர் 322 பேர். இசுலாமியர்கள் 642 பேர். கிறித்துவர்கள் 673 பேர். கிட்டத்தட்ட 72% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர்.\nமொத்த முள்ள விசாரணைக் கைதிகள் 7,994 பேரில் தலித்துகள் 3,442 பேர். பழங்குடியினர் 898 பேர். இசுலாமியர்கள் 663 பேர். கிறித்துவர்கள் 637 பேர். கிட்டத்தட்ட 70% பேர் தலித், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர். இந்த இரண்டரை ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி இந்தப் பிரச்சனையில் ஏன் ஏதும் செய்ய வில்லை அல்லது ஏற்காட்டில் கூட நின்று ஜெயிக்க வைத்ததுபோல், இந்த விசயத்தில் ஏன் எதுவும் செய்ய வைக்க முடியவில்லை\nதிண்டுக்கல் அருகில் உள்ள நடுப்பட்டியில் கோயில் திருவிழாவில் தலித் இளைஞர்கள் ஒண்டிவீரன் படம் போட்ட டி சர்ட் போட்டதால் துவங்கிய பிரச்சனை, தலித் மக்கள் வீடுகள் மீது வன்னிய சாதியைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் போடுவது வரை தீவிரமடைந்துள்ளது. தலித் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. பிரச்சனை உண்மையில் தலித் மக்களுக்குச் சொந்தமான நிலம் தொடர்பானது என்றும் சொல்லப்படுகிறது.\nசட்டம் ஒழுங்கை காப்பதற்காக அவதரித்துள்ள ஜெயலலிதா ஏன் இதை முளையிலேயே கிள���ளியெறியவில்லை கூட இருந்தவர்களும் ஏன் சுட்டிக் காட்டவில்லை கூட இருந்தவர்களும் ஏன் சுட்டிக் காட்டவில்லை இந்தத் தாக்குதல் நடந்தது அக்டோபர் மாதம். நவம்பரில் முதலமைச்சர் தொகுதியான சிறீரங்கத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல். அதே மாதத்தில் அரக்கோணம் அருகில் ஷோலிங்கூரில் தலித் மக்கள் மீது தாக்குதல். டிசம்பரில் தருமபுரி அருகே வேப்பமருதூர் தலித்துகள் மீது தாக்குதல்.\nதமிழ்நாடு தலித் விரோத நாடாகி விட்டதா பணக்காரர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று வெண்மணி வழக்கில் தீர்ப்பு வந்ததுபோல் மேல்சாதிக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா முடிவுக்கு வந்துவிட்டாரா பணக்காரர்கள் கொலை செய்திருக்க மாட்டார்கள் என்று வெண்மணி வழக்கில் தீர்ப்பு வந்ததுபோல் மேல்சாதிக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று ஜெயலலிதா முடிவுக்கு வந்துவிட்டாரா மோடிக்கு இசுலாமியர்கள் போல் ஜெயலலிதாவுக்கு தலித் மக்கள் மாறி விட்டார்களா\nதமிழ்நாட்டின் இசுலாமியர்களையும் ஜெயலலிதா மோடி மகிழ்ச்சி அடையும் விதத்தில்தான் நடத்துகிறார். தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது, எங்கோ குண்டு வெடித்தால் எங்கிருப்பவரையோ கைது செய்வது, கைது செய்தவுடனேயே, விசாரணை துவங்கும் முன்பே அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிப்பது என தமிழ்நாட்டில் பாசிச நடவடிக்கைகள் தொய்வின்றி நடக்கின்றன.\nமதச்சார்பற்ற அணியுடனோ, மதச்சார்பற்ற சக்தி என்றோ எந்த அடிப்படையிலும் ஜெயலலிதாவை அடையாளப்படுத்த முடியாத நிலை தமிழ்நாட்டில் இருக்கும்போது, அவருக்கு வலுக்கட்டாயமாக மதச்சார்பின்மை முகம் தரும் முயற்சிகள் மக்கள் சீற்றத்தில் இருந்து ஜெயலலிதாவைத்தான் பாதுகாக்குமே தவிர, வேறு யாரும் விரும்பும் எந்த விளைவும் ஏற்படாது.\nஇன்றைய நிலைமைகளில் மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் தொடர்புடையது. ஜெயலலிதா ஜனநாயகத்துக்கு ஆதரவானவர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று சொல்வார்களானால் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக்கொள்வதை பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.\nஜெயலலிதாவின் ஜனநாயக விரோத செயல்பாடு, ஏகாதிபத்திய சார்பு என்றும் திருப்பித் தாக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.\nவெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் செல்வது மட்டும் எரிந்து போனவர்களை திருப்திப்படுத்தாது. இறுதி நியாயம் கிடைக்கும்வரை அவர்கள் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.\nசட்டமன்ற தேர்தல்கள் சொல்லும் செய்தியும் 2014க்கான பெரிய போரும்\n2014க்கான பெரிய போருக்கு முன் நடந்த சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள், ஒரு வார்த்தையில் சொல்வதானால், திகைப்பூட்டுகிறது.\nதேர்தல்களில் வெளிப்பட்ட போக்குகளை அரசியல் நோக்கர்கள் சில காலமாகவே பார்க்க முடிந்தது. பல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களும் இதை போதுமான அளவு காட்டியிருந்தன.\nஆனால், முடிவுகளின் தீவிரம் பல விசயங்களை சொல்கிறது.\nராஜஸ்தானிலும் டில்லியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்களின் பங்கு 10% அல்லது அதற்கும் குறைவாக சரிந்தது. தேர்தலுக்கு முன் தேர்தல்கள் நடந்த மூன்று மாநிலங்களில் காங்கிரசும் இரண்டு மாநிலங்களில் பாஜகவும் ஆட்சியில் இருந்தன. இந்த அய்ந்து மாநிலங்க ளில் இப்போது மிசோரம் மட்டுமே காங்கிரசுக்கு மிஞ்சியுள்ளது. பாஜக இன்னும் ஒரு மாநிலத்தில் கூடுதலாக வெற்றி பெற்று மூன்று மாநிலங்களை கைப்பற்றியுள்ளது.\nடில்லியில், கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல், தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டணி வடிவமைப்பாளர்கள், 36 என்ற மந்திர எண்ணிக்கையுடன் ஒரு தேர்தலுக்குப் பிந்தைய ஏற்பாட்டை உருவாக்குவதில் சிரமம் எதிர்கொள்கின்றனர்.\nசட்டிஸ்கர் மற்றும் மிசோரத்துக்கு அப்பால், காங்கிரஸ் இந்தத் தேர்தல்களில் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்ற மோடியின் மூர்க்கமான அழைப்பு வெற்றி பெற்றுள்ளது என்று தெரிந்தாலும், அது பாஜகவின் சவாலுக்கு உட்படுத்தப்படாத மேலோங்கிய நிலையாக மிகச்சரியாக மாறவில்லை. பாஜக மூன்றில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மத்தியபிரதேசத்திலும் பல அமைச்சர்கள் தோற்றுப் போயுள்ளனர்.\nசட்டிஸ்கரில் இறுதி வரை அது நெருக்கமான போட்டியாகவே இருந்தது. டில்லியில் முதல்முறையாக தேர்தல் களம் காணும் ஆம் ஆத்மி கட்சியை விட சில இடங்களே கூடுதலாக பாஜக பெற்றுள்ளது. பெரும்பான்மை எண்ணிக்கைக்கு 5 இடங்கள் குறைவாகவே பெற்றுள்ளது.\nபாஜக தனது வெற்றிகளுக்கு மோடிதான் காரணம் என்று சொல்லலாம். ஆனா��் மோடியின் மின்சார தாக்கம் தேர்தல்களில் உண்மையில் எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றி தீர்ப்பு இன்னும் எழுதப்பட வேண்டியுள்ளது. மோடி பேரணி நடத்திய ஆறு தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது.\nஇந்தத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சிதான் உண்மையில் ஆகப்பெரிய கதையாக இருக்கிறது. சாதி, மதம், தேசியம், அல்லது பிராந்திய அடையாளம் போன்ற எந்த வழமையான காரணங்களாலும் உந்தித்தள்ளப்படாத ஒரு கட்சி, அதன் முதல் தேர்தல் பங்கேற்பிலேயே ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவது, தேசத்தின் தலைநகரத்தில் அரசியல் பரப்புவெளியை மீண்டும் எழுதுவது என்பது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வே.\nஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக் கதைக்குள் ஆய்வுக்குட்படுத்த பல விசயங்கள் உள்ளன என்றாலும், ஆம் ஆத்மி கட்சியின் கண்கவர் எழுச்சி, இன்றைய இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிற கடைசல் பற்றிய ஓர் இன்னும் பெரிய சித்திரத்தையும் தருகிறது. இந்தியாவின் மாறுகிற நகர்ப்புற மக்கள் தொகையியல், அதிகரித்து வருகிற அமைப்புக்குள் இருக்கிற அழுகலுக்கான ஒரு பதிலுக்கான வெகுமக்கள் வேட்கை ஆகியவற்றின் அரசியல் பிரதிபலிப்பைத்தான் நாம் இன்று பார்க்கிறோம்.\nஆயினும் மாற்றம் பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் கருத்து, அடிப்படை சமூக - பொருளாதார மாற்றம் என்பதற்கு மேல், சட்டரீதியான மாற்றத்தை, ஒரு வகை ‘ஆட்சிமுறை நவீனமயம்’ என்று ஒருவர் சொல்ல விரும்புவதை முன்னுரிமைப்படுத்துவதாக தெரிகிறது; பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஜனநாயகம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பால்நீதி ஆகிய முக்கிய பிரச்சனைகளில் ஆம் ஆத்மி கட்சி எப்படி உருவாகப் போகிறது என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.\nஊழலுக்கெதிராக, காங்கிரசுக்கு எதிராக இருந்த வெகுமக்கள் சீற்றத்தை தட்டியெழுப்புவதில் துவங்கிய ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகளை பெற்றது மட்டுமின்றி, பிரதானமாக, முன்னாள் அல்லது மரபுரீதியான காங்கிரஸ் ஆதரவு வாக்குகளையும் பெற்றிருக்கக் கூடும் என்பது சுவாரசியமானது.\nஆம் ஆத்மி கட்சி, ஆகக் கூடுதலாக, 29.3% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தனது வாக்குகளில் 17%அய் இழந்தது. பாஜகவும் 5% வாக்குகளை இழந்தது. மரபுரீதியான அல்லது கருவான காங்கிரஸ் வாக்காளர்களின் பல பிரிவினர் - மறுகுட��யமர்வு காலனிகளிலோ, இசுலாமியர்கள் கூடுதலாக இருக்கிற பகுதிகளிலோ அல்லது அரசு ஊழியர்கள் மத்தியிலோ - ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்ததன் மூலம் காங்கிரஸ் சரிந்து போவதை துவக்கி வைத்து, ஆம் ஆத்மி கட்சியை, புறநிலைரீதியாக, பாஜகவுக்கு போட்டியாக நிறுத்தினர் என்பது தேர்தல் முடிவுகளில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.\nபோட்டியின் இந்த புதிய கட்டத்தை ஆம் ஆத்மி கட்சி எப்படி கையாளப் போகிறது என்பது சுவாரசியமானதாக இருக்கப் போகிறது. எதிர்க்கட்சியாக இருக்கப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளபோது, ஆம் ஆத்மி கட்சியின் ஒரு மூத்த தலைவர் பாஜகவுக்கு நிபந்தனை அடிப்படையிலான ஆதரவு தரும் கருத்தை முன்நகர்த்தியதாக சொல்லப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்குள் நடந்த ஓர் ஆய்வு, ஆம் ஆத்மி கட்சியின் 31% ஆதரவாளர்கள், மோடியை பிரதமராகப் பார்க்க விரும்புகிறார்கள் என்று காட்டுவதாக தெரிகிறது.\n2014 பெரிய இறுதிப் போட்டிக்கு முந்தைய அரையிறுதிப் போட்டி என ஊடகங்கள் இந்தத் தேர்தல்களை பரவலாக விவரிக்கின்றன. ஓர் இறுதிப் போட்டிக்கு முன் எப்போதும் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் இருக்கும்.\nகாங்கிரஸ் - பாஜக இருதுருவப் போக்கால், அரசியல் முறை மேலோங்கிய விதத்தில் குறிக்கப்படுகிற மாநிலங்களுக்கு அப்பால், பாஜகவின் இருத்தல் குறைவான, காங்கிரசின் இருத்தலும் கடந்த சில ஆண்டுகளில் ஓரஞ்சாரத்துக்கு தள்ளப்பட்டுள்ள பகுதிகளை உள்ளடக்கிய பல்துருவப் போக்குகள் கொண்ட, மிகப் பரந்த பகுதிகள் உள்ளன.\nவழமையான இருதுருவ கோட்டைகளுள் ஒன்று கூட, மூன்று துருவங்கள் கொண்டதாக மாறி, டில்லியில் தொங்கு சட்டமன்றம் உருவாவதற்கு இட்டுச் செல்லும் என்பது, இந்தத் தேர்தல்கள் சொல்லும் பெரிய செய்தி.\nஅனைத்து சமிக்கைகளின்படியும், 2014க்கான போர், நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமான போட்டி இருக்கும் பல்துருவ போராக இருக்கும். ஊழல் மற்றும் பெருநிறுவனச் சூறையாடல், மதவெறி மற்றும் ஜனநாயகம், மக்களின் உரிமைகள் மற்றும் செல்வாதாரங்கள் ஆகிய முக்கிய பிரச்சனைகள் பெரிதாக எழும்.\nஆபத்தான கார்ப்பரேட் - மதவெறி கூட்டுக்கு எதிரான, மக்களின், மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் போராக இந்தப் போரை நாம் மாற்ற வேண்டும்.\nஇடிந்தகரை, சுனாமி காலனி வெடிகுண்டு சம்பவத்துக்கும் அப்பாவிகள் 6 பேர் உயிரிழப��புக்கும் மாநிலக் காவல்துறையும் மாநில மத்திய அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்\nகூடங்குளம் அணுஉலைக்கும், அணுஉலை எதிர்ப்பு இயக்கம் இரண்டாண்டுக்கு மேலாக நடந்துகொண்டிருக்கும் இடிந்தகரைக்கும், சமதூரத்திலுள்ள சுனாமி காலனியில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து அப்பாவிகள் 6 பேர் உயிர் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது.\nசர்வதேசக் கவனத்தைப் பெற்றதும் மாநில, மத்திய அரசுகளின் 24 மணி நேர இடைவிடாத நேரடிக் கவனத்திலிருக்கும் கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் தாராளமாக புழங்குவதும் அடிக்கடி பயன்படுத்தப்படுவதும் இப்போது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதும் அனைவருக்கும் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. அத்துடன் காவல்துறையின் கண்காணிப்பு மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட விபரீத சம்பவங்கள் எவ்வாறு நிகழ்கின்றன என்ற கேள்வியையும் எழுப்பு கின்றன.\nஅமைதியான முறையில் இரண்டாண்டுகளுக்கு மேலாகப் போராடிவரும் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், அதன் தலைவர்கள், மக்கள் மீது 2 லட்சத்துக்கு மேலான பொய் வழக்குகள், சிறை, போராடும் மக்களைக் காணவரும் தலைவர்களுக்குத் தடை என இடிந்தகரை, கூடங்குளம் பகுதிகளை போலீஸ் முற்றுகைப் பகுதியாக கடந்த இரண்டாண்டுக்கு மேலாக வைத்துள்ள ஒரு பகுதியில் நடந்துள்ள இத்தகைய வெடிகுண்டு சம்பவங்கள் காவல்துறை, மாநில அரசாங்கத்தின் மீது பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றன.\nமாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுனருக்கு முதல்வர் அறிக்கை அளித்ததாகச் சொல்லப்படும் அன்று இரவே நடந்துள்ள சுனாமி குடியிருப்பு வெடிகுண்டு சம்பவம் சட்டம் ஒழுங்கின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் உள்ளது.\nஅமைதியாகப் போராடி வருகிற மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவி வருகிற மத்திய, மாநில அரசுகள் போராட்டத்தை உடைக்கும் நோக்கத்துடன், தாதுமணல் கொள்ளையர்களின் முழு ஆசியுடன் கள்ளத்தனமாக வெடிகுண்டுகள் தயாரிக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளித்து வருகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது. மீனவர் சமூகத்து மக்கள் இரண்டு பிரிவினருக்கு இடையே உள்ள மோதல் இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது போன்ற சம்பவங்களில் காவல்துறை ஆதரவின்றி பெருமளவில் வெடிகுண்டுகள் தயாரிப்பதும் பயன்படுத்துவதும் நடப்பதில்லை.\nமீனவர்கள் தாதுமணல் கொள்ளைக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ள நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக பங்கு பெற்று வரும் மீனவர்கள் மத்தியில் பிளவைக் கொண்டுவரும் நோக்கத்துடன், இத்தகைய சம்பவங்கள் நடக்க மறைமுகமாகவோ, நேரடியாகவோ அரசின் ஆதரவுடன் காவல்துறை இவ்வாறு செயல் படுகிறதோ என்ற வலுவான அய்யத்தையும் எழுப்புகின்றன.\nஇந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பயன்படுத்தி அணுஉலைக்கு எதிராகப் போராட்டத்தை நடத்திவரும் தலைவர்கள் மீதும் மக்கள் மீதும் மீண்டும் பல பொய் வழக்குகளைப்போட மாநில அரசும் காவல்துறையும் திட்டமிடுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.\nபோராட்டக்காரர்களுக்கும் வெடிகுண்டுச் சம்பவத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கூறிய பின்னரும் அணுசக்திக்கெதிரான தலைவர்கள்தான் இதற்குக் காரணம் என்று அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வரச்செய்ததும் இப்போது காவல்துறை கண்காணிப்பாளர் இடம் மாற்றப்பட்டிருப்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே உள்ளது.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.\nசுனாமி குடியிருப்பு வெடிகுண்டு சம்பவத்தை தடுக்கத் தவறிய காவல்துறையின் தோல்வி குறித்து நேர்மையான நீதி வசாரணை நடத்த வேண்டும்.\nஉயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காயம் பட்டவர்களுக்கு முழுமையான சிகிச்சையும் நிவாரணமும் வழங்க வேண்டும்.\nஅந்தப் பகுதியில் நிரந்தரமான அமைதியைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் கூடங்குளம் அணுஉலைகளை மூட வேண்டும்.\nபோராட்டக்காரர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.\nதாது மணல் அள்ளுவதை முழுமையாக தடைசெய்ய வேண்டும். தாது மணல் கொள் ளையர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சொத்த��க்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.\nகுறைந்தபட்ச கூலி கூட இல்லையென்றால் குறைந்தபட்ச வாக்குகளும் இல்லை - ஈஸ்வரி\nடில்லியில் சோனியா காந்தி வீடு இருக்கிற ஜன்பத் சாலையில் ஃபெராரி கார் ஷோரூம் ஒன்று உள்ளது. சமீபத்தில் ஒரு நாள் அரியானாவைச் சேர்ந்த 24 வயதான ஒருவர், பெரிய மூட்டையுடன் அந்த ஷோரூமுக்குள் நுழைந்தார். மூட்டைக்குள் பணம். தனது தந்தையின் பிறந்த நாளுக்கு பரிசாக அளிக்க உடனடியாக ஒரு ஃபெராரி கார் வேண்டும் என்று அவசரப் பட்டார். ஒரு ஃபெராரி காரை வடிவமைக்க ஆறு மாதங்கள் ஆகும் என்பதால் ஆறு மாதங்கள் கழித்து அவரை வரச் சொன்னார்கள். அவருக்கு சுருதி குறைந்து போனது. காரின் விலை ரூ.2,51,30,829. இரண்டரை கோடி ரூபாயை சர்வ சாதாரணமாக ஒருவர் பணமாக கைமாற்றத் தயாராக வைத்திருக்க முடிகிறது.\nஇந்தியாவின் முதல் பத்து தலைமை நிர்வாக அதிகாரிகள் சம்பளம் ஆண்டுக்கு மொத்தம் 74.26 மில்லியன் டாலர். அதாவது 497 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். மாதத்துக்கு ரூ.41 கோடியே 46 லட்சத்து 18 ஆயிரத்து 333. நாளொன்றுக்கு ரூ.1 கோடியே 38 லட்சத்து 20 ஆயிரத்து 611. 8 மணி நேர வேலை எனக் கணக்கில் கொண்டால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 576. இவர்களுக்கு பீஸ்ரேட், டைம்ரேட் என்ற எந்த அளவீடும் கிடையாது. அவ்வப்போது அந்தந்த நிறுவனங்களின் போர்டுகள் கூடி லாபத்துக்கு ஏற்றவாறு சம்பளம் நிர்ணயிக்கும்.\nமாதத்துக்கு ரூ.41 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் எண்ணிக்கை 2010ல் 19 ஆக இருந்ததில் இருந்து 2013ல் 48 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் யாரும் மரத்தை வெட்டவோ மண்ணைத் தோண்டவோ வேண்டியதில்லை.\n2010ல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் மாற்றப்பட்டது. அதுவரை ரூ.16,000 சம்பளம் பெற்றவர்கள் உயர்த்தப்பட்ட பிறகு ரூ.50,000 பெற்றார்கள். படிகள், பிற சலுகைகள் எல்லாம் சேர்த்து அவர்கள் பெறும் தொகை ஆண்டொன்றுக்கு ஒருவருக்கு ரூ.32 லட்சம். 5 ஆண்டுகளுக்கு 534 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம், படிகள், சலுகைகள் என்றாகும் செலவு ரூ.855 கோடி. இவர்களுக்கும் டைம்ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாநிதி ஆட்சி காலத்தின் இறுதியில் ரூ.50,000 வரை மாதமொன்றுக்கு சம்பளம் பெற்றார்கள். ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களில் அதை ரூ.55,000 ஆக்கினார். இவர்களுக்கும் டைம���ரேட், பீஸ்ரேட் என்று எதுவும் இல்லை.\n(அப்புறம் ஏன்டா விவசாயத் தொழிலாளிக்கு தர மட்டும் அழுவுறீங்க... அளக்கறீங்க...\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2006 - 2007ல் நிர்ணயிக்கப்பட்ட நாள் கூலி ரூ.69. 2013 - 2014ல் அது ரூ.174. இது முழுவதுமாக, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்த விவசாயத் தொழிலாளிக்கும் இதுவரை கிடைத்ததில்லை. இன்னும் கூட ரூ.40 நாள் கூலி பெறும் நிலை இருக்கிறது. இரண்டரை கோடி ரூபாயை கையில் எடுத்துக் கொண்டு ஒருவர் கார் வாங்கச்சென்ற அதே அரியானாவில் நாள் முழுக்க உழைக்கும் ஒரு விவசாயத் தொழிலாளி ‘அளவீடுகளை பூர்த்தி செய்தால்’ அன்று ரூ.214 கூலி பெறுவார். வேலை உறுதித் திட்டத்தில் நாட்டில் விவசாயத் தொழிலாளி பெறும் கூலியில் அரியானாவில் தரப்படுவதே அதிகம். பிற மாநிலங்களில் இதைவிடக் குறைவு.\nமாநில அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்பது பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தும் கோரிக்கை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலையும் அரசு வேலைதான். அரசு திட்டங்களைத்தான் அந்தத் தொழிலாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். இங்கு மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது.\nவிவசாயத் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் தரும் குறைந்தபட்ச ஊதியம் போல் ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கும் தர வேண்டுமென வலியுறுத்த வேண்டியுள்ளது.\nதற்போது தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கூலி நுகர்வோர் குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆயினும் 8 மாநிலங்களில் இது அங்குள்ள விவசாய தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கூலியை விடக் குறைவாக உள்ளது. இவற்றில் அய்ந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியையே மத்திய அரசு நிர்ணயித்தால் மாநில அரசுகள் அடிக்கடி குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்கும்போது அது மத்திய அரசுக்கு சுமையாக மாறிவிடுமென மத்திய அரசு தயங்குகிறது.\nபிரதமர் வேட்பாளர் முதலமைச்சராக இருக்கிற குஜராத்தில், ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகமான 2006க்குப் பிறகு ஒரே ஒருமுறைதான் விவசாயத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2005ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மாற்றியமைக்கப்பட்ட விவசாயத் தொழில���ளர்க்கான குறைந்த பட்சக் கூலி, கருணாநிதி ஆட்சியில் 2009ல் மாற்றியமைக்கப்பட்டதற்குப் பிறகு, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மாற்றியமைக்கப்படவில்லை.\nஅய்முகூ எதிர்ப்புப் போராளியாக அறிக்கைகள் விடுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிர்ணயித்துள்ள கூலியை விட குறைவாகவே விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅய்முகூவை இடைவிடாமல் எதிர்ப்பதாகச் சொல்பவர்களின் செயல்பாடே இவ்வளவுதான் எனும்போது அய்முகூ சொல்வது வெறும் சாக்குதான்.\n1983 (1) எல்எல்ஜே பக்கம் 220ல் குறிப்பிடப்பட்டுள்ள சஞ்சித் ராய் எதிர் ராஜஸ்தான் மாநில அரசாங்கம் வழக்கில் உச்சநீதிமன்றம், குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் உற்பத்தி அளவை அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படாத எந்த வேலைக்கும், தேவையான அளவு வேலை செய்யப்படவில்லை என்பதால் மாநில அரசாங்கம், கூலியை குறைக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.\nராஜஸ்தான் மாநில அரசாங்கம், பஞ்ச நிவாரண வேலை செய்த தொழிலாளர்களின் ஒரு பகுதி கூலியை பிடித்தம் செய்தபோது, அப்படி பிடித்தம் செய்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் சொன்னது. அதேபோன்ற ஒரு தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.என்.பகவதி, அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 23க்கு விரோதமானது என்றார். நீதிபதி ஆர்.எஸ்.பதக் அப்படி பிடித்தம் செய்வது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14க்கு விரோதமானது என்றார்.\nஇந்தச் சட்டங்கள், தீர்ப்புக்கள் எவற்றையும் மதிக்காமல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அளவீட்டின் அடிப்படையில் கூலி நிர்ணயிக்கப்படுகிறது. நிறைவேற்ற முடியாத அளவுக்கு நிர்ணயிக்கப்படுகிற இந்த அளவீட்டை, நிறைவேற்ற முடியாமல் முழு நாள் கூலி பெறுவது சாத்தியமற்ற நிலைமையே நிலவுகிறது. தமிழ்நாட்டில் ரூ.119, ரூ.132 என்று உயர்த்தப்பட்ட கூலியை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் எந்தத் தொழிலாளியும் வாங்கவில்லை. இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள ரூ.148க்கும் அதே விதிதான்.\nசோனியாவும் ராகுலும் பிற காங்கிரஸ் தலைவர்களும் மாறிமாறி பெருமை பேசுகிற தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 30.01.2013 அன்றைய நிலவரப்படி திட்டம் துவங்கியதில் இருந்து ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 44 நாட்கள் வேலை மட்டுமே தரப்பட்டுள்ளது. 2006 முதல் ஆறு ஆண்டுகளில் 12,000 கோடி வேலைநாட்கள் தரப்பட்டு, கூலி உட்பட பல்வேறு செலவினங்களும் சேர்த்து ரூ.1,66,760 கோடிதான் செலவிடப்பட்டுள்ளது.\nதேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் மத்திய மாநில அரசுகள் நிர்ணயிக்கும் கூலியில் சமனிலை வேண்டும் என்று குரல் எழுப்பப்படும்போது, நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் பிரிவான விவசாயத் தொழிலாளர்கள் தொடர்பான ஒரு திட்டத்திற்கான ஒதுக்கீட்டையே குறைப்பது அய்முகூ அரசாங்கத்தின் பதிலாக இருக்கிறது.\nநிதிப்பற்றாக் குறையை சமாளிக்க, கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டில் ரூ.15,000 கோடி வரை குறைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் பேசுகிறார். அதில் ரூ.2,000 கோடி ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீட்டில் குறைக்கப்படக்கூடும்.\nதேசிய வேலை உறுதித் திட்டத்தில் கூலி அதிகமாக இருப்பதால் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயத்தில் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன் குறைகிறது என்று சரத்பவாரும், திட்டத்தில் வேலைக்கு ஆட்கள் வருவதில்லை என்று சிதம்பரமும், ஒதுக்கீட்டுக் குறைப்புக்குக் காரணம் சொல்கிறார்கள்.\nவேலை உறுதித்திட்டம் விவசாயத்துக்கும் நீட்டிக்கப்பட வேண்டும், பேரூராட்சிகளும் திட்டத்தின் கீழ் வரவேண்டும் என்று நாட்டிலுள்ள விவசாயத் தொழிலாளர்கள் குரல் எழுப்புவது கேட்காததுபோல் நடிக்கிறார்கள்.\nநான்கு மாநில மக்கள் காங்கிரஸ்காரர்களுக்கு குறைந்தபட்ச வாக்குகள் தராததால் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் வருத்தப்பட்டு பாரம் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅடுத்தச் சுற்று அலைக்கற்றை விற்பனை. இதுவும் கரைந்து போகும் - மஞ்சுளா\nஇன்று முதல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.5. ஒரு கிலோ அரிசி ரூ.5. 4 பேர் குடியிருக்கக் கூடிய அனைத்து நவீன வசதிகளும் கொண்ட ஒரு வீட்டின் வாடகை நகரத்தில் ரூ.2000. ஒரு பேண்ட் சர்ட் ரூ.50க்கு மிகாது. ஒரு சேலையோ, சுடிதாரோ ரூ.25தான்.\nஅத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்த விலையை விட சற்று கூடுதலாக அரசு நிர்ணயித்த விலைப் பட்டியல் இது. இது சென்ற ஆண்டு இருந்த விலையை விட 50% குறைவு.\nஇப்படி ஒரு செய்தி நாளிதழ்களில் வெளியானால் யாராவது நம்புவார���களா\nஅய்முகூ ஆட்சியில் இப்படி வெளியாகாது. ஏனென்றால் அந்த அறிவிப்பு சாமான்ய மக்களுக்கு ஆதரவானது. ஆனால், அய்முகூ அரசாங்கம் அலைக்கற்றை தொடர்பான கட்டணங்களை இப்படித்தான் குறைத்துள்ளது. வோடாஃபோன், ரிலையன்ஸ், டாடா, அய்டியா, பார்தி ஆகியோர் அலைக்கற்றை வாங்கப் போகிறார்கள்.\nஅலைக்கற்றை ஊழலில் அரசியல்வாதிகள் சிறைக்குச் சென்றார்கள்; தரகர்கள் விசாரிக்கப் பட்டார்கள்; சில முதலாளிகள் கூட நீதிக்கு முன் நிறுத்தப்பட்டார்கள்; ஆனால், நாடு இழந்துவிட்ட ரூ.1.76 லட்சம் கோடியில் ஒரு ரூபாய் கூட இன்னும் நாட்டுக்கு திரும்பவே இல்லை. அது யானை வாய்க்குள் போன கரும்பு.\nஊழலில் விசாரணை, கைது, சிறைவாசம் என நடந்துகொண்டிருக்க, ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்கள் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிறகு ரத்து செய்யப்பட்ட பின் நவம்பர் 2012 மற்றும் மார்ச் 2013 என இரண்டு முறை 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. 2010ல் நடந்த 3 ஜி மற்றும் 4 ஜி அலைக்கற்றை விற்பனையில் ரூ.1,06,262 கோடி வருவாய் வந்தது.\nநவம்பர் 2012 விற்பனை எதிர்ப்பார்த்தது போல் இல்லை என்றாலும் ரூ.9,407 கோடி கருவூலத்துக்கு வந்தது. மார்ச் 2013 விற்பனையில் சிஸ்டெமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் (எம்டிஎஸ்) மட்டும் பங்கேற்று வெறும் ரூ.3600 கோடி வருவாய் வந்தது. விற்பனை என்று வரும் போது கூடுதல் விலை நிர்ணயிப்பதில் கார்ட்டல்கள் அமைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அலைக்கற்றை வாங்குவது என்று வந்த போது, விலையைக் குறைக்க கார்ட்டல்கள் அமைத்து வாங்குவதைக் குறைத்தன.\nரூ.1.76 லட்சம் கோடி இழப்புக்கு எதிராக நாடு கிளர்ந்தெழுந்தபோது, நட்டமே ஏற்பட வில்லை என்று கபில் சிபல் சொன்னதை உறுதிப் படுத்தவும் இந்த நடவடிக்கை பயன்பட்டது. இப்போது அதே அலைக்கற்றைக்கு ரூ.9,407 கோடிதான் வந்துள்ளது, எங்கே அந்த ரூ.1.76 லட்சம் கோடி என்று கபில் சிபல் கேட்டார். மறுபுறம், முதல் முறை குறைவருவாயும், அடுத்த முறை விற்பனையில் ஒரு நிறுவனம் தவிர யாரும் வாங்க வராததும் சேர்ந்து அலைக்கற்றை விலைக் குறைப்புக்கு சூழல் உருவாக்கின.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களை யாரும் வாங்கவில்லை என்றால் கெட்டுப்போகும், அதனால், கடைசி நேரத்திலாவது விலையை குறைத்து விற்க வேண்டியிருக்கும். அலைக்கற்றை கெட்டுப் போகப் போவதில்லை.\nஅரசுக்கு, தன் ���ருவூலத்துக்கு நல்ல வருவாய் வர வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தால் இந்த விலைதான், வாங்கினால் வாங்கு இல்லை என்றால் போ என்று சொல்ல வேண்டும். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடு போட்டால் அதை கோலமாக்கிவிடும் அய்முகூ அரசு இந்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டது.\nட்ராய் நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக நிர்ணயித்து, அய்முகூ அமைச்சரவை, அதனால் தனக்கு நாட்டின் செல்வத்தின் மீது அக்கறை அதிகம் என்று சொல்கிறது.\n2014 ஜனவரியில் நடக்கவுள்ள அலைக்கற்றை விற்பனையின்போது,\n2013 மார்ச்சில் இருந்ததை விட 37% முதல் 53% சதம் விலை குறைவாக இருக்கும்.\nபயன்பாட்டு கட்டணம் நிறுவனம் வைத்திருக்கும் அலைக்கற்றை அளவுக்கேற்ப அல்லாமல் அனைத்து நிறுவனங்களுக்கும் சீராக 3% என்று இருக்கும். (கூடுதல் அலைக்கற்றை வாங்குபவருக்கு என்ன ஊக்கம் இருக்க முடியும் அவர் கூடுதல் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதே என்று வோடாஃபோன் சொன்னதை அப்படியே சொல்லி கபில் சிபல் கவலைப்படுகிறார்).\nஅபராதத் தொகை குறைக்கப்படும். (சாதாரண செயல்முறை தவறுகள் மட்டுமே ஏற்படுவதால் தவறுகளுக்கான அபராதத் தொகை குறைக்கப்படும் - கபில் சிபல். இதை அவரே சொன்னார்).\n1800 மெ.ஹெ அலைக்கற்றையை விட 900 மெ.ஹெ அலைக்கற்றை விலை இரண்டு மடங்கு கூடுதலாக இருந்தது. இப்போது அது 1.6 மடங்கு முதல் 1.7 மடங்கு வரை மட்டுமே கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅலைபேசி சேவையில் முன்னணி இடங்களில் இருக்கிற பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்களின் உரிமங்கள் டில்லி மற்றும் மும்பையில் நவம்பர் 2014ல் காலாவதியாகிவிடும். ஒழுங்குமுறை ஆணையம் குறைக்கப்பட்ட விலைகளை அறிவித்ததை ஒட்டி, அய்டியா செல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது.\nஇந்த நிறுவனங்கள் 900 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை வைத்துள்ளன. இந்த அலைக்கற்றை விலை இப்போது 53% குறைக்கப்பட்டுள்ளது. ட்ராய் 60% குறைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 1800 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விலையை 37% குறைக்க வேண்டும் என பரிந்துரைத்தது.\nஅலைக்கற்றை உபயோகக் கட்டணத்தையும் தற்போது வைத்துள்ள அலைக்கற்றை அளவுக் கேற்ப, வருவாயில் 3% முதல் 8% என்பதை, எவ்வளவு அலைக்கற்றை வைத்திருந்தாலும் 3% என்று குறைத்து பரிந்துரைத்துள்ளது. இதனால், நிறுவனங்கள் கூடுதல் அலைக்கற்றை வாங்குவார்க��் என்று வாதம் முன்வைக்கப்படுகிறது. இது பற்றி இன்னும் அமைச்சரவைக் குழு முடிவெடுக்கவில்லை.\nஇந்த மூன்று நிறுவனங்கள்தான் பெரிய அளவில் 900 மெ.ஹெ. அலைக்கற்றை வைத்துள்ளன. இப்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவும் 900 மெ.ஹெ. அலைக்கற்றை வாங்கும். அய்முகூ தன் சட்டைப் பைக்குள் இருப்பதாக முகேஷ் அம்பானி சொன்னார்.\nஅப்படிப்பட்ட அரசாங்கத்தின் விலைக்குறைப்பு அறிவிப்பு ஏன் என்பதற்கு இதைவிட சிறப்பான காரணம் வேறென்ன இருக்க முடியும்\nஅலைக்கற்றை விலை குறைப்பால் நாட்டின் கருவூலத்துக்கு ரூ.35,000 கோடி இழப்பு ஏற்படும் என்று முன்னாள் நிதியமைச்சரான பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா சொல்கிறார். (கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது வேறு பிரச்சனை). இப்போது, அரசாங்கம் எதிர்ப்பார்க் கும் ரூ.33,000 கோடி வருமானம் வந்து விட்டால், யஷ்வந்த சின்ஹா சொல்லும் கணக்கையும் சேர்த்துக் கொண்டால் ரூ.1.76 லட்சம் கோடிக்கு நியாயம் கிடைக்கலாம்.\nமுன்பு முறைகேடாக நடந்தது இப்போது முறையாக நடக்கிறது. இரண்டிலும் விளைவு ஒன்றுதான். நாட்டுக்கு இழப்பு. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம்.\nஇதற்கு கூட வோடாஃபோன் நிறுவனம் தயாராக இல்லை. நாங்கள் ஏற்கனவே வைத்தி ருக்கிற அலைக்கற்றையை ஏன் ஒப்படைக்க வேண்டும், அந்த உரிமங்களை நீட்டித்தால் போதாதா என்று கேட்கிறது. தன்னிடம் இப்போதுள்ள அலைக்கற்றைக்கு முன்பு கொடுத்ததுபோல் 1.6 மடங்கு கூடுதலாக தருவதாகச் சொல்கிறது.\n20 ஆண்டுகளுக்கு பயன்பாட்டு கட்டணம் ரூ.4000 கோடி தருவதாகவும் ஆண்டுக்கு ரூ.4000 கோடி முதல் ரூ.7000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாகவும் வோடாஃபோன் சொல்லியுள்ளது. இந்திய அரசுக்கு வரியாக செலுத்த வேண்டிய ரூ.11,200 கோடியை செலுத்த வேண்டியதில்லை என்று சொல்லும் உச்சநீதிமன்றம் இருக்கிற ஒரு நாட் டில் முதலீடு செய்ய எந்த நிறுவனத்துக்குத்தான் ஆர்வம் இருக்காது\nதனியார் நிறுவனங்கள் நாட்டின் இயற்கை செல்வத்தை குறைந்த விலையில் வாங்கி லாபம் ஈட்டும்போது, அரசு நிறுவனங்களான பிஎஸ் என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் மட்டும் நட்டம் காட்டுகின்றன. திட்டமிட்டு நட்டத்தில் தள்ளப்படுகின்றன.\nஇப்போது பயன்பாட்டு கட்டணம் என்ன, உரிம விற்பனைக்கான செயல்முறை என்ன என்று இந்திய அரசாங்கத்துக்குச் கட்டளையிடப் பார்க்கிற��ு வோடாஃபோன் நிறுவனம்.\nஅலைபேசியில் பேசப்பேச வயிறு நிரம்பும் மந்திரத் தொழில்நுட்பத்தையும் சேர்த்து வோடாஃபோனும் ரிலையன்ஸ் ஜியோவும் இன்ன பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் தந்தால் அய்முகூ அரசாங்கம் உணவுப் பாதுகாப்பு என்று ‘கவலைப்பட’ வேண்டியதில்லை.\n(20 - 26 டிசம்பர் 1992 கொல்கத்தாவில் நடந்த இககமாலெ அய்ந்தாவது அகில இந்திய மாநாட்டில் தோழர் வினோத் மிஸ்ரா (24.03.1947 - 18.12.1998) முன்வைத்த அரசியல் அமைப்பு அறிக்கையிலிருந்து)\nகடந்த ஒரு சில வருடங்களாக இந்தியாவின் வகுப்புவாத சூடு தணியாமல் தொடர்ந்து அதிகரித்து வரவே செய்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் அதையடுத்து ஆயிரம் பேர் பலியாகி மேலும் பலர் காயமடைந்த நாடு தழுவிய துயரச் சம்பவத்தையும் அடுத்து வகுப்பு வாதம் அரசியல் நிகழ்ச்சிநிரலில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.\nநேருவிய பொருளாதார முன்மாதிரியின் வீழ்ச்சி, அரசியல் அமைப்பு மீது வளர்ந்து வரும் மக்கள் அதிருப்தி, தேசிய ஒற்றுமைக்கு எதிரான உண்மையான மற்றும் கற்பனைரீதியான அச்சுறுத்தல்கள், வலதுசாரி மற்றும் அடிப்படைவாத எழுச்சிக்கான சர்வதேச சூழல் ஆகிய பல காரணிகள், வகுப்புவாத கருத்தியலும் அரசியலும் வளர்வதற்கு உகந்த சூழல் ஏற்பட பங்களிப்பு செய்துள்ளன.\nபிரதான நீரோட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் - காங்கிரஸ் (இ) ஜனதா தளம், சிபிஅய் மற்றும் சிபிஅய் (எம்) ஆகிய அனைத்தும் உட்பட, ஏதேனும் ஒரு கட்டத்தில் பிஜேபி தொடர்பாகக் கடைபிடித்த அரசியல் சந்தர்ப்பவாதம் பிஜேபியின் வளர்ச்சிக்கு மேலும் உதவியது.\nராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி பிரச்சனை இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையிலான வெறும் கோவில் – மசூதி பிரச்சனை மட்டுமல்ல என்பது தெளிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியின் புத்திசாலித்தனமான தலைமை, பாபர் மசூதியை இந்து இந்தியாவின் மீதான முஸ்லீம் படையெடுப்பின் நினைவுச் சின்னமாக இடைவிடாமல் முன்னிறுத்தி வந்துள்ளது. இந்து மகிமை மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டுமானால், மசூதி நொறுக்கப்பட வேண்டும் என கூறிவந்துள்ளது.\nஇங்ஙனம் ராம ஜென்ம பூமி, இந்து ராஜ்ஜியம் என்ற நெடுநாளைய ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் மிகவும் குறிப்பானதோர் சின்னமாக ஆகியது. அப்பாவி இந்து மக்கள் மத்தியில் பெரும் எண்ணிக்கையினரைக் கவ��்ந்தது.\nஅத்துடன் சங் குடும்பத்தால் திறம்பட கட்டமைக்கப்பட்ட பெரும்மக்கள் இயக்கத்தின் குணாம்சத்தைப் பெற்றது. மதம் என்ற முகமூடிக்குப் பின்னால் உண்மையில் அரசியலும் கருத்தியலுமே இருந்தன. ராமர் பெயர், பாஜகவை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் கொண்டு சென்று குறுகிய காலத்திற்குள் அதை பிரதான எதிர்க்கட்சியாக்க உதவியது.\nநான்கு மாநிலங்களில் பாஜக அதிகாரத்தில் இருப்பதனால், இந்து ராஜ்யக் கருத்தியலைப் பரப்பும் மய்யங்களாக பள்ளிக்கூடங்களை மாற்ற, ஆர்எஸ்எஸ், பள்ளி பாடத்திட்டங்களை உடனடியாக மாற்றத் தொடங்கியது.\nஇங்ஙனம் பாஜக, மார்க்சிஸ்ட் மற்றும் பல்வேறு இதர சோசலிச இலட்சியங்கள் பின் வாங்கியதாலும், காங்கிரஸ் அவப்பெயருக்கு உள்ளானதாலும் ஏற்பட்ட, கருத்தியல் அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, வகுப்புவாத - பாசிச மாற்றாக தோன்றியுள்ளது. முதலாளித்துவ வர்க்கம், மற்றும் நிலப்பிரபுக்களின் மிகவும் பழமைவாதப் பிரிவின் பிரதி நிதித்துவரீதியான சிந்தனையாக விளங்கும் பாசிசம், அதன் தன்மையிலேயே அடாவடிக் குணத்தைக் கொண்டது. ஓரிரு மாநிலங்களில் பெற்ற அதிகாரத்தோடு திருப்தியடைந்து விடக்கூடிய கட்சியல்ல பாஜக.\nடெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்ற அடுத்த பாய்ச்சலை மேற்கொள்ள அது துடித்துக் கொண்டிருக்கிறது. எனவே அது அயோத்யா பிரச்சனையில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு வந்தது. பாபரி மசூதி இடிக்கப்படுவதைக் கட்டமைத்தது. இப்போது காசியிலும் மதுராவிலும் முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கப்போவதாக புதிய அச்சுறுத்தல்களை விட்டுக்கொண்டிருக்கிறது.\nஇந்த வகுப்புவாதத் தாக்குதல்களுக்கு அதிகாரபூர்வ பதில், தாராளவாத இந்து கருத்தை எழுப்புவதோடும், சட்டரீதியான வழிகளைக் கையாளுவதோடும் நின்று விடுகிறது. பிரதான நீரோட்ட இடதுசாரி பதிலும் இந்த எல்லைக்கோட்டை ஒருபோதும் தாண்ட முடியவில்லை. இது இறுதியில் ‘கோவில் கட்டப்படட்டும், மசூதி இருக்கட்டும், சட்டத்தைப் பின்பற்றுவோம்’ என்ற கோஷ மாக போய் முடிந்தது.\nமார்க்ஸ் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவில் எல்லா போராட்டங்களும், வர்க்கங்களுக்கிடையிலான போராட்டமானாலும் சரி, கருத்துக் கோப்புக்களுக்கிடையிலான போராட்டமானாலும் சரி, சமரசங்களில்தான் முடிவடைகின்றன என கருத்து ��ெரிவித்திருப்பார். மதச்சார்பின்மை விசயத்திலும் அப்படியே.\nஇந்துக்கள் பெரும்பான்மையினராக இருப் பதால்தான் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது என்ற மற்றொரு பாஜக பிரச்சாரத்தால் பலர் கவரப்பட்டுள்ளனர். இஸ்லாமில் உள்ளார்ந்திருப்பதாகக் கூறப்படும்\nஅடிப்படை வாதத்திற்கு நேர்மாறாக, இந்து மதம் தாராளவாதத் தன்மையும் சகிப்புத் தன்மையும் வாய்ந்தது என்ற கருத்து இதில் உட்பொதிந்துள்ளது.\nமுதலாவதாக, அயோத்யா சம்பவங்கள் இந்த மாயையை ஆணித்தரமாக தகர்த்திருக் கின்றன. அயோத்யாவை தனது ஹிந்து வாடிகனாக சொல்லிக் கொண்டு, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்று ஒரு கட்டமைக்கப்பட்ட இயல்பை ஹிந்துயிசம் மேற்கொண்டவுடனேயே, ஹிந்து மடாதிபதிகள், வேறு எந்த மதத்தையும் சேர்ந்த அடிப்படைவாதிகளைப் போலவே வெறியர்களாகவும் தீவிரவாதிகளாக வும் வெளிப்பட்டனர்.\nஇரண்டாவதாக, மதச்சார்பின்மைக்கும் (சர்வ தர்ம சம்பவே) எல்லா மதமும் சமம் என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மதச்சார்பின்மையை இந்தியமயமாக்குவது என்ற பெயரில், இந்தியாவின் நவீன சமூக சிந்தனையாளர்களால் அதற்கு கொடுக்கப்பட்ட அர்த்தம். மதச்சார்பின்மை என்பது முக்கியமாக அரசு விவகாரங்களைக் கட்டமைப்பதில் மதத்தை நிராகரிப்பது என்று அர்த்தம்.\nமூன்றாவதாக, எங்கும் மதச்சார்பற்ற அரசு என்பது வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சியின் விளைபொருளாகும். இந்தியாவில் மதச்சார்பின்மை எனும் கருத்துக்கோப்பை நீர்த்துப் போகச் செய்வதற்கான நிர்ப்பந்தமே இந்திய ஜனநாயகப் புரட்சியின் முடிக்கப்படாத குணாதிசயத்திற்கான மற்றொரு வாக்குமூலமாகும். எந்த ஒரு மதத்தின் பழமைவாத முகமோ அல்லது தாராளவாத முகமோ எது மேலோங்கிய நிலையை மேற்கொள்கிறது என்பது சிவில் சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக் கட்டத்தோடு தொடர்புடையது.\nகிருஸ்த்துவ மதம் பழமைவாதக் கட்டத்திலிருந்து தாராளவாதத்திற்கு கடந்து சென்று கொண்டிருக்கிறது அல்லது உள்ளார்ந்தரீதியில் தாராளவாதத் தன்மை வாய்ந்தது என்று சொல்லப்பட்ட சீக்கிய மதம், காலிஸ்தான் எழுச்சியையடுத்து பழமைவாதத் தன்மைவாய்ந்ததாக மாறிக் கொண்டிருப்பது இவையெல்லாம் இந்த சமூக விதிக்கான எடுத்துக் காட்டுகளாகும்\nபாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்து மத அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதாக தாராளவாத ஹிந்து அறிவுஜீவிகளெல்லாம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅதே நேரத்தில், இந்த பாழடைந்த கட்டிடத்தின் மீதான அதிலும் வழிபாடு நடக்காத இந்த மசூதி மீதான தங்கள் கோரிக்கையை முஸ்லீம் தலைவர்கள் ஏன் விட்டுக்கொடுக்கவில்லை என்றும் வியப்பு தெரிவிக்கின்றனர். இசுலாமியர்களைப் பொறுத்தவரையிலும் கூட பாபர் மசூதி என்பது இந்தியாவின் சிக்கலான சமூக பொருளாதார நிலைமைகளில் அவர்களது அடையாளத்தையும் இருத்தலையும் குறிக்கும் நினைவுச் சின்னம் என்பதை அவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.\nஇந்திய மதச் சார்பற்ற அறிவுஜீவிகள் சாமானியனிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதும், அதன் காரணமாக, வகுப்புவாதத் தாக்குதலின் முன்னிலையில் அவர்களுக்கு ஏற்படும் பீதியும், சில நேரங்களில் கோயிலுக்கு எதிராக மண்டலை நிறுத்துவது என்ற எதிர்மறையான போர்த்தந்திரத்தை சார்ந்திருக்க வைத்துள்ளது. இந்த போர் தந்திரம் சென்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது.\nஇன்றைய வகுப்புவாத தாக்குதலுக்கு எதிராக பரந்த மக்கள் கருத்தை அணிதிரட்ட இந்துயிசம் மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களின் தாராளவாத நெறிகளையும், அதோடு தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் நீதிமன்ற தீர்ப்புகள் ஆகிய அனைத்தையும் நன்கு பயன்படுத்த வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், சுதந்திரமான இடதுசாரி மேடையிலிருந்து நவீன மதச்சார்பற்ற இலட்சியங்களை பரவலாக பிரச்சாரம் செய்வது மட்டுமே எதிர்த்தாக்குதலுக்கான சாராம்சரீதியாக கருவாக அமைய முடியும்.\nமேலும், மதச்சார்பின்மை என்ற பெயரால், ஜனநாயக அல்லது மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரால் எல்லா வகையான சந்தர்ப்பவாத கூட்டுகளையும் நியாயப்படுத்தக் கூடாது. மாறாக அது ஜனநாயகப் புரட்சியின் பிரிக்கப்பட முடியாத பகுதியாக ஆக்கப்பட வேண்டும். ஜனநாயகப் பிரச்சனைகளையும் கூட கையிலெடுக்கக் கூடிய ஒரு மதச்சார்பற்ற முன்னணி என்பதற்கு பதிலாக, ஒரு மதச்சார்பற்ற அரசை அமைப்பதை தனது நிகழ்ச்சிநிரலில் முதன் மையாகக் கொண்ட ஒரு ஜனநாயக முன்னணியை நாம் கொண்டிருக்க வேண்டும். அது வெறும் நியாய நெறி பிரச்சனையாக அல்லாமல் ஒரு நடைமுறை அரசியல் பிரச்சனையாக, ஒரு நவீன இந்தியாவைக் கட்டுவதற்கான முழு முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும்.\n....வளர்ச்சியின் அடிப்படை கொ��்கை என்பது, வளங்களின் மீது மக்களின் கட்டுப்பாட்டை உத்தரவாதம் செய்வது மற்றும் அந்த வளங்களிலிருந்து பெறும் வருவாயை மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பயன்படுத்துவதை உத்தரவாதம் செய்வது என்பதாக மறுவரையறை செய்யப்பட வேண்டும்.....\n....புவி வெப்பமடைதலில் இருந்து, தொழிற்சாலை மாசு, நீராதாரம் மற்றும் வனவளங்கள் குறைவது வரையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்கள் முன்வைக்கும் தீர்வு, இந்தப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் சந்தை மற்றும் லாப வரையறைகளை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. மேலும், இதற்காக முன்வைக்கப்படும் தீர்வுகள் மூலம் சுற்றுச்சூழல் தரந்தாழ்ந்து போவது மற்றும் சுற்றுப்புறவியலின் சேதம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பரம ஏழைகள் மற்றும் சமூகத்தின் ஓரஞ்சாரத்தில் இருக்கும் மக்கள் பிரிவினர் ஆகியோரே சுற்றுச்சூழல் பாதிப்பின் மொத்த பளுவையும் சுமக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். புரட்சிகர இயக்கம் இந்த வரையறையை எதிர்த்துப் புறம்தள்ளுகிற அதே வேளை, சமூகத்தின் மறுக்கப்பட்ட மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பிரிவினரின் நலன்களில் ஊன்றி நின்று, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுப்புறவியல் பற்றிய முற்றிலும் மாறுபட்ட வரையறையை வலுவாக முன்னெடுக்க வேண்டும்.\n(இகக மாலெ 9ஆவது காங்கிரஸ் அறிக்கையில் இருந்து)\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியைப் பாதுகாக்க, அதன் சுற்றுச்சூழலை புத்துருவாக்கம் செய்ய, அந்தப் பகுதியில் தாக்குப்பிடிக்கக் கூடிய வளர்ச்சியை திட்டமிட, மேற்கு தொடர்ச்சி மலையில் நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியை வரையறுக்க, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மாதவ் காட்கில் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு அமைத்தது. 2011 ஆகஸ்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை 2012 மே மாதம்தான் அரசு வெளியிட்டது.\nஇந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கை மீது சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கங்கள் தெரிவித்த கருத்துக்களை (எதிர்ப்புக்களை) கணக்கில் கொண்டு, நீடித்த மற்றும் சமமான வளர்ச்சிக்கான அனைத்தும் தழுவிய அணுகுமுறையை வளர்த்தெடுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் உயர்மட்ட செயற்குழு அமைத்தது. 2013 ஏப்ரல் மாதம் இந்தக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு நகல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கஸ்தூரிரங்கன் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் மாநிலங்களின் கருத்துக்களை கேட்ட பிறகு இறுதி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனச் சொல்லியுள்ளது.\nகஸ்தூரிரங்கன் அறிக்கையில், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நுட்பமான சுற்றுச் சூழல் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றில் குஜராத், கோவா, தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத ஆட்சிகள் நடக்கின்றன. இவை காங்கிரஸ் அல்லாத ஆட்சிகளே தவிர கார்ப்பரேட் எதிர்ப்பு ஆட்சிகள் அல்ல. மகாராஷ்டிராவில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் அமைத்துள்ள கூட்டணி ஆட்சியில் உள்ளது.\nகஸ்தூரிரங்கன் அறிக்கை, மொத்த மேற்கு மலைத்தொடர் 1,64,280 சதுர கிமீ என்று அறிக்கை வரையறுக்கிறது. இதில் 96,031 சகிமீ பாரம்பரிய நிலப்பரப்பு என்றும் 68,249 சகிமீ இயற்கை நிலப்பரப்பு என்றும் இந்த இயற்கை நிலப்பரப்பில் 59,940 சகிமீ நுட்பமான சுற்றுச் சூழல் பகுதி என்றும் வரையறுக்கிறது. இந்த வரையறையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது.\nமகாராஷ்டிராவில் 2,159 கிராமங்கள், கேரளாவில் 123 கிராமங்கள், தமிழ்நாட்டில் 235 கிராமங்கள், கோவாவில் 99 கிராமங்கள் குஜராத்தில் 64 கிராமங்கள் கர்நாடகாவில் 1576 கிராமங்கள் கஸ்தூரிரங்கன் அறிக்கை சொல்லும் நுட்பமான சுற்றுச்சூழல் பகுதிக்குள் வரும்.\nஅறிக்கை திருத்தப்பட வேண்டும் என்றும் களநிலைமைகளை கணக்கில் கொண்டு இன்னும் சில பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று உம்மன் சாண்டி சொல்கிறார். ராகுல் காந்தியும் உம்மன் சாண்டி சொல்வதைப் பற்றி தானும் விவாதிப்பதாக உறுதியளித்துள்ளார். கர்நாடகா அரசாங்கம் அனைத்து கட்சி குழு அமைத்து விவாதிக்கப் போவதாக சொல்கிறது. கர்நாடகாவில் வளர்ச்சி நடவடிக்கைகள் தடைபட்டுவிடும் என்று சட்ட அமைச்சர் சொல்லியுள்ளார்.\nஅறிக்கை அமலாக்கப்பட வேண்டும் என்றும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் சொல்கிறது. அறிக்கைக்கு ஆதரவான மற்றொரு கருத்து அறிக்கையால் பாதிக்கப்படுபவர்கள் மணல் மற்றும் கனிம குவாரி சொந்தக்காரர்கள்தான் என்கிறது.\nநுட்பமான சுற்றுச் சூழல் பகுதியான 37% பகுதியில்தான் முல்லைப் பெரியாறு அணையும் வருகிறது, அதனால் கட்டுமானப் பணிகளுக்கு அங்கு வாய்ப்பில்லை, அணை மீது கேரள அரசாங்கம் கைவைக்க முடியாது என்பதால் அறிக்கையை அமலாக்க வேண்டும் என்று வைகோ சொல்கிறார். எதிர்நிலையில் இருந்து, இதே காரணத்துக்காக, இந்தப் பிரச்சனை உரிய மேடைகளில் எழுப்பப்பட வேண்டும் என்று கேரள நீர் வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் சொல்கிறார்.\nகஸ்தூரிரங்கன் அறிக்கை கேரளாவில் எதிர்ப்பைச் சந்திக்கிறது. இககமா போராட்டம் நடத்துகிறது. கேரள மக்களின் முழு அடைப்புப் போராட்டத்தில் தமிழகப் போக்குவரத்து பாதிக்கிறது. கேரள மலைவாழ் மக்கள் 30 லட்சம் பேர் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு அறிக்கை வழிவகுக்கிறது. சில லட்சம் கேரளவாழ் தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் குரல்கள் எழுகின்றன.\nகஸ்தூரிரங்கன் குழுவுக்கு முன்பு அமைக்கப்பட்ட காட்கில் குழு பரிந்துரைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது என்று காட்கில் குழு தலைவர் மாதவ் காட்கில் சொல்கிறார்.\nஅறிக்கை அமலானால் ஏற்படக்கூடிய விளைவுகள்\nநுட்பமான சுற்றுச்சூழல் பகுதியான 37% பகுதியில் சுரங்க நடவடிக்கைகள், மணல் குவாரிகள், ஆக்கிரமிப்புகள், அனல்மின் நிலையங்கள், எண்ணெய், சிமிண்ட், வேதிப்பொருள் ஆலைகள், அணைகள் ஆகிய செயல்பாடுகளை அறிக்கை தடை செய்கிறது. இங்கு வாழும் மக்களும் வெளியேற்றப்படுவார்கள். 60% பகுதியில் என்னமும் செய்து கொள்ளலாம்.\nமக்கள் வாழும் 60% பகுதியில் மணல் மற்றும் கனிம குவாரிகள் இயங்குகின்றன. கோவாவில் இந்தப் பகுதியில்தான் ரூ.35,000 கோடிக்கு சுரங்க ஊழல் நடந்தது என காட்கில் தனது திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 37% பகுதியில் பூங்காக்கள், அடர்வனங்கள், பாரம்பரிய நிலப்பகுதிகள் உள்ளதால் அந்தப் பகுதி ஏற்கனவே மத்திய மாநில சட்டங்களின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.\nகாட்கில் குழு அடையாளப்படுத்திய நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியை விட கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ள நுட்பமான சுற்றுச் சூழல் பகுதியின் அளவு குறைவு. காட்கில் குழு மொத்த பகுதியையும் நுட்பமான சுற்றுச்சூழல் மண்டலம் 1, 2, 3 என அடையாளப்படுத்தி அவற்றில் சுற்றுச் சூழலை பாதிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகவும் படிப் படியாகவும் ரத்து செய்ய வேண்டும் என்று முன்வைத்தது.\nகஸ்தூரிரங்கன் அறிக்கை வெறும் 37% பகுதியை மட்டும் நுட்பமான சுற்றுச்சூழல் பகுதி என்று அறிவித்ததோடு, காட்கில் குழு ஒப்புதல் மறுத்த அதிரப்பள்ளி அணை மற்றும் குன்டியா புனல்மின் நிலையம் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்யலாம் என சொல்கிறது. மகாராஷ்டிராவின் சிந்தூர்துர்க் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களில் எந்த சுரங்க நடவடிக்கையும் கூடாது என காட்கில் அறிக்கை சொன்னதில் இருந்து கஸ்தூரிரங்கன் அறிக்கை மாறுபட்டு இந்த இரண்டு மாவட்டங்களில் நுட்பமான சுற்றுச் சூழல் பகுதிக்குள் வரும் இடங்களில் மட்டும் சுரங்க நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கிறது.\nஇந்த 37% பகுதியிலும் சுரங்கமோ, வேறு தொழிலோ செய்ய நிலம் வேண்டும் என்றால், பகுதி மக்கள் மத்தியில் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அவர்கள் ஒப்புதல் இருந்தால் செய்து கொள்ளலாம். நிலம் அபகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் பொதுவாக எப்படி நடக்கின்றன என்பது பற்றி நமக்கு நல்ல அனுபவம் உண்டு.\nவளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் எனவே அமல்படுத்தக் கூடாது என்று ஒரு சாராரும் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள் குவாரி முதலாளிகள்தான் பாதிக்கப்படுவார்கள் எனவே அறிக்கை அமலாக வேண்டும் என இன்னொரு சாராரும் சொல்லிக் கொண்டிருக்க, தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு செய்தி குவாரி முதலாளிகளுக்கு அறிக்கை ஒரு வகையில் பாதுகாப்பு அளிக்கிறது என்று சொல்கிறது.\nஅறிக்கையின் வழிகாட்டுதல்கள், 2013 ஏப்ரல் 17க்கு முன் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு விலக்கு அளிக்கிறது. அதன்படி, கேரளாவில் இடுக்கி பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் கேரளாவின் மாநில சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் அனுமதி மறுத்த, காட்கில் தலைமையிலான மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் நிபுணர் குழு நுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் என அறிவித்த பகுதியில் வருகிற அய்ந்து கிரானைட் குவாரிகளுக்கான விண்ணப்பங்களை இப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். அந்த குவாரிகள் கஸ்தூரிரங்கன் அறிக்கை வரையறுக்கிற நுட்பமான சுற்றுச் சூழல் பகுதிகளிலேயே வரக்கூடும் என்றாலும் இப்போது, அந்த குவாரிகளுக்கு அனுமதி கிடைக்கு��் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்டங்களின் 235 கிராமங்களை அறிக்கை நுட்பமான சுற்றுச்சூழல் பகுதியாக அறிவிக்கிறது. தேனி மாவட்ட மக்களின் வாழ்வை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கிற நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிற பகுதிகள் இந்த வரையறைக்குள் வரவில்லை.\nஇந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அங்கமே நியூட்ரினோ திட்டம். அணுசக்திக்கு அடிப்படையான நவீன (துகள்) அறிவியலில் அமெரிக்கா முன்னேற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மிலேப் எனப்படுகிற இயற்பியல் கூடம் அய்க்கிய அமெரிக்க அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகிற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளை பெற்றுக் கொள்ள, புவி உருண்டையின் நேர்எதிர் பக்கத்தில், மேற்கு மலைத்தொடரில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது. ஃபெர்மி லேபிற்கு பங்களிப்பு செய்வதே இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம்.\nதேனி மாவட்டம் போடி மேற்கு மலைப்பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம், பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலை/அம்பரசர்கரடு எனப் படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து பாதாள ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.\nஇந்திய அணுசக்தி துறை, அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க சாலைகள், வேலிகள் அமைக்கும் பணியை துவங்கிவிட்டது.\nதிட்டத்தில் பாறைகள் அகற்றப் பயன்படுத்தப்படும் ஜெல்லட்டின்கள், மேற்கு மலைத் தொடரில் நிலநடுக்கங்களை தூண்டும், மாசுபடுத்தும், கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளை பாதிக்கும், 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், சிகாகோ ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் நியூட்ரினோ கற்றை இந்திய ஆய்வகத்தின் சுற்றுப்புறத்தில் கதிர்வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும், 50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமை பாதிக்கும், மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளிவிடும் என விஞ்ஞானி வி.டி.பத்மநாபன் சொல்கிறார்.\nபகுதி மக்களின் வாழ்வுரிமைக்கும் சுற்றுச் சூழலுக்கும் பெரும்கேடு விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டத்திற்கு, ஜெயா அரசாங்கம், 2011ல் அனுமதி வழங்கியுள்ளது. அய்���ுகூ எதிர்ப்புப் போராளியான ஜெயலலிதா, தமிழ்நாட்டின் 235 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நிலையிலும் கஸ்தூரிரங்கன் அறிக்கைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.\nமொத்தத்தில், கஸ்தூரிரங்கன் அறிக்கை வளர்ச்சியின் பெயரில் மக்கள் வாழ்வுரிமையை பறித்து கார்ப்பரேட்களை கொழுக்க வைக்கும் அய்முகூ அரசின் ஆதாரக் கொள்கையை நடைமுறையை மறுஉறுதி செய்கிறது. நிலம் பறிப்பு, வாழும் இடங்களில் இருந்து வெளியேற்றப் படுவது, வாழ்வுரிமை இழப்பது, சுற்றுச்சூழல் கேடுகளுக்கு ஆளாவது என்று, லட்சக்கணக்கான மலைவாழ் மக்கள் வாழ்வு பறிபோவதோடு அவர்களின் அடுத்தடுத்த சந்ததியினர் வாழ்வும் சிதைக்கப்படுவதற்கான திட்ட முன்வரைவாகவே அறிக்கை உள்ளது.\nராகுல் காந்தியும் ஆர்எஸ்ஸ÷ம் ஆதரிக்கிற ஜெயலலிதா மவுனம் காக்கிற ஒரு திட்டத்தில் இந்திய, தமிழக சாமான்ய மக்களுக்கு கேடு தவிர வேறென்ன இருக்க முடியும் கஸ்தூரிரங்கன் அறிக்கை வேண்டாம் என உழைக்கும் மக்கள் உரக்கச் சொல்ல வேண்டும்.\nசீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரம் - டி.பி.பக்ஷி\nசீனப் புரட்சியின் முக்கிய கட்டங்களும் முக்கிய இயல்புகளும்\nநான்கு கடமைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னகர்த்தியது.\nஅ) சுதந்திர முன்முயற்சியின் அடிப்படையில் கெரில்லா யுத்தத்திற்கு அமைப்பாக்குவது. யுத்த எதிர்ப்பைக் கட்டமைக்கவும், எதிரி படைக்குப் பின்னால் நகர்ந்து சென்று தளப்பிரதேசங்களை கட்டமைக்கவும் செம்படையை கண்டிப்பாக சிறு குழுக்களாக பிரித்து அணிதிரட்டுவது மற்றும் தயார்படுத்துவது.\nஆ) வட சீனத்தில், கட்சி எல்லா நடவடிக்கைகளையும் கெரில்லா யுத்தத்தை மய்யமாக வைத்து கட்டமைத்துக் கொள்வது. உள்ளூர் கட்சி கிளைகள், மக்களை எதிர்ப்புக்கு தயார் படுத்துவது, சிதறிக் கிடக்கும் ஆயுதங்களை குவித்துக் கொள்வது, விட்டுச்சென்ற படை வீரர்களை இனங்கண்டு, பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட வகையில் கெரில்லா படையை மறுஅமைப்பாக்கம் செய்து கொள்வது.\nஇ) படைகளுக்கு குறுகிய காலத்தில் ராணுவ பயிற்சி கொடுத்து மறு அமைப்பாக்குவது, கட்சி வேலைகளை புனரமைப்பது, குற்றவியல் தன்மை கொண்ட நபர்களிடமிருந்து தளப் பகுதிகளை விடுவிப்பது, புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்புக்கு எதிராக பயிற்சி கொடுப்பது, கீழ்மட்ட அளவில் ஜப்பான் ஆதரவு சக்திகளை அழித்தொழிப்பது ஆகியவைதான் ஏற்கனவே வளர்த்தெடுக்கப்பட்ட ஜப்பான்–எதிர்ப்பு தளப்பகுதிகளை உறுதிபடுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.\nஈ) ஜப்பான் எதிர்ப்பு தடுப்புப் போரில் ஒட்டு மொத்த நாடும் பங்களிக்கும் அடிப்படையில் மற்றும் இந்த யுத்தத்தில் மக்களை கிளர்ச்சி பெறச் செய்வது என்ற கடமையை முன்னெடுத்து செல்ல சாண்டிங் மற்றும் ஹோபை சம வெளிகளில் கெரில்லா யுத்தத்தை துவக்கி விரிவாக்க எல்லா சாத்தியப்பாடுகளும் உண்டு. இதுபோன்ற வாய்ப்புள்ள பகுதிகளில் ராணுவ தலைமையகம் இருந்தால்தான் கெரில்லா யுத்தத்தை விரிவாக்கவும், ஆழப்படுத்தவும் முடியும். விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் ஜப்பான் எதிர்ப்பு அரசாங்கங்களை நிறுவி கெரில்லா படைக்குழுவை முறையான ராணுவத்துடன் இணைத்து, யுத்தத்தில் மக்களை அணிதிரட்ட முடுக்கிவிட வேண்டும்.\nகருத்தியல் தளத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய அடிமைத்தனம் மற்றும் ஜப்பான் எதிர்ப்பு யுத்தம் என்ற இயக்கப் போக்கில் துரித மற்றும் எளிய வெற்றி என்ற இரண்டு போக் குகளுக்கும் எதிராக போரிட்டது.\nஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிராக சியாங் கே ஷெக் அரசாங்கத்தில் இணைவது என்ற கருத்தை, ஒரு கட்சி ‘பிற்போக்கு அரசு’ என நிராகரித்துவிட்டு ஜப்பான் எதிர்ப்பு சக்திகளின் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதை பரிந்துரைத்தது.\n‘நீண்ட யுத்தம்’ என்ற கருத்தை முன்நகர்த்தியது. நீண்ட யுத்தத்தின் மூன்று கட்டங்களையும் அடையாளப்படுத்தியது. அவையாவன: பகையாளியின் போர்த்தந்திர தாக்குதல் மற்றும் எதிர்ப்பின் போர்த்தந்திர தற்காப்பு காலம்; பகையாளி போர்த்தந்திரரீதியாக உறுதிப்படுதல் மற்றும் எதிர்ப்பியக்கத்தின் எதிர் தாக்குதல் மற்றும் பகையாளியின் போர்த்தந்திர பின்வாங்குதலின் காலம். இதோடு கூட, சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஜப்பானுக்கு எதிரான கெரில்லா யுத்தத்தின் 6 குறிப்பான தன்மைகளையும் அடையாளப்படுத்தியது.\nமுன்முயற்சியை பயன்படுத்துவது, தற்காப்புக்குள்ளேயே நெளிவுசுளிவான மற்றும் திட்டமிட்ட தாக்குதலை தொடுப்பது, நீண்ட யுத்தத்திற்குள் போர் பற்றிய உடனடி முடிவுகள், உள் நடவடிக்கைகளுக்குள் வெளிநடவடிக்கைகள் நகர்ந்து செல்லும் போரில் ஈடுபட்டிருக்கும்போதே கெரில்லா போர் நடவடிக்கையை வளர்த்தெடுப்பது மற்றும் ராணுவத் தலைமையுடனான சரியான உறவு.\nமொத்த ஜப்பான் எதிர்ப்பு தடுப்பு யுத்தமும் கீழ்க்கண்ட படிநிலைகளால் பிரிக்கப்பட்டது.\n1. ஜப்பான் எதிர்ப்பின் முதல் காலம் (1937 ஜ÷லை—1940) இதன் அம்சங்கள்: உலக யுத்தம் துவங்கியது, ஜப்பான் எதிர்ப்பு அய்க்கிய முன்னணி உருவாக்கம், ஜப்பான் எதிர்ப்பில் சீனாவுக்கு சோவியத் ஆதரவு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திர முன்முயற்சியை தக்கவைப்பது, கொரில்லா யுத்த துவக்கமும் தளப்பிரதேசங்கள் உருவாக்குவதும், போர்த்தந்திர மந்த காலத்தில் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் முதல் மற்றும் இரண்டாவது கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வீழ்த்தியது.\n2. எதிர்ப்பு யுத்தத்தின் சிக்கலான கால கட்டம் மற்றும் ஜப்பான் எதிர்ப்பு தளப் பிரதேசங்களை உறுதிப்படுத்துவது (1941–1942) அம்சங்கள்: இரண்டாம் உலக யுத்தத்தில், துவக்கத்தில் பாசிச சக்திகள் முன்னேறியதால் வந்த சிக்கல்கள்; விடுதலை அடைந்த பகுதிகளில் உற்பத்தியை முடுக்கி விடுவது; தளப்பகுதிகளில் பகையாளியின் தாக்குதலை எதிர்த்து போரிட மக்கள் ராணுவத்தை வளர்த்தெடுப்பது.\n3. விடுதலை அடைந்த பகுதிகளிலிருந்து பகுதியளவு எதிர்தாக்குதல் துவங்கி எதிர்ப்பின் இறுதி வெற்றியை நோக்கி (1943 –செப்டம்பர் 1945) அம்சங்கள்: பகையாளி கைவசப்படுத்தியிருக்கும் பகுதி உட்பட வளர்ந்து வரும் ஜப்பான் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் மற்றும் விடுதலை அடைந்த பகுதிகளை விரிவாக்குவது; அதிகார வர்க்க மூலதனம் உறுதிப்படுதல் 3வது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் மற்றும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலைûயீட்டை வீழ்த்தியது; விடுதலை அடைந்த பகுதிகளை ஜப்பானுக்கு எதிரான போர்த்தந்திர எதிர் தாக்குதலுக்கு முடுக்கிவிடுவது; சீன –சோவியத் நட்பு ஒப்பந்தம் கையெழுத்தானது; ஜப்பான் எதிர்ப்புப் போரின் வெற்றி.\nஜப்பான் எதிர்ப்பு போரின் கடைசி கட்டம் (1945 ஆகஸ்டிலிருந்து அக்டோபர் முற்பகுதி வரை) மக்கள் விடுதலைப் படை 3,15,200 சதுர கிலோ மீட்டரை விடுவித்தது. பகுதியின் மக்கள் தொகை 18,737,000; 190 நகரங்களை மீண்டும் ஆக்கிரமித்தது மற்றும் 2,30,000 பகையாளி மற்றும் பொம்மை படைகளை அழித்தொழித்தது. பெருநகரங்கள் மக்கள் விடுதலைப் படையால் சுற்றி வளைக்கப்���ட்டன. ஆனால் குவாமின்டாங் எதிர்ப்பு மற்றும் அமெரிக்க தலையீட்டால் அவற்றை பிடிக்க முடியவில்லை.\n1945 செப்டம்பர் 2 ஜப்பான் சரணடைந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.\nநாடாளுமன்ற தேர்தல்கள் நோக்கி சென்னை மாநகரக் கட்சியின் தயாரிப்புகள்\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் இககமாலெ பல ஆண்டுகளாக வேலை செய்கிறது. நாம் மாவட்டக்குழு என வைத்திருப்பது, நம் கட்சி அமைப்புச் சட்டத்திற்குப் பொருத்தமான தகுதிகள் உடையவை என்ற அளவில் தான் உள்ளன. மாநகரம் முழுவதும் பரந்து விரிந்த கட்சி, சகல பிரிவினர் மத்தியிலும் செல்வாக்குடைய கட்சி என்ற நிலை இல்லை. குறிப்பாக, நகரின் இதயப் பகுதியில் நமது வேலைகள் இல்லை. மாணவர் இளைஞர்கள் படிப்பாளிப் பிரிவினர் மத்தியில் நமது வேலைகள் துவக்க நிலையில் உள்ளன என்றும் கூட தயக்கத்தோடே சொல்ல வேண்டி உள்ளது.\nஆனால் நம் பாரம்பரிய வலிமை, தொழிலாளர்கள் மத்தியிலான நமது வேலையிலேயே உள்ளது. அம்பத்தூர், திருவொற்றியூர், திருபெரும்புதூர் பகுதிகளில் உள்ள வேலைகளே, சென்னை மாநகர வேலைகள் என அறியப்படுகின்றன. சென்னை நகருக்குள் சில பத்தாண்டுகள் கால தொழிற்சங்க வேலைகள் உள்ளன. அம்பத்தூர், சமீபத்தில் சென்னை மாநகராட்சிக்குள் கொண்டு வரப்பட்டதால், சென்னை மாநகராட்சி குடியிருப்புப் பகுதிகளில் வேலை செய்கிறோம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருபெரும்புதூர், அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள நமது வேலைகளை அடிப் படையாகக் கொண்டே, திருபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். சென்னையில், டிசம்பர் 2013 கணக்குப்படி, கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 1100. ஏஅய்சிசிடியு உறுப்பினர் எண்ணிக்கை 45,000. தீப்பொறி சந்தாதாரர் எண்ணிக்கை 1,100. மாதம் இருமுறை தீப்பொறி தனி இதழ் விற்பனை 100. மாதம் 1500 இதழ்கள் ஒருமைப்பாடு விநியோகிக்கப்படுகின்றன.\nஅடுத்தச் சுற்று வேலைகளைப் பற்றி, பொதுவாக சென்னை வேலைகளின் வர்க்க பூகோள இயல்பைப் பற்றிப் புரிந்து கொள்ள, 2014 தீப்பொறி சந்தா இலக்குகளைப் பார்ப்பது உதவும். படிப்பாளிப் பிரிவினர், வழக்கறிஞர்கள் மத்தியில் 100, திருபெரும்புதூர் தொழிலாளர் மத்தியில் 300, பிஎஸ்என்எல் ஊழியர்கள் மத்தியில் 50, சென்னை தொழிலாளர்கள் மத்தியில் 350, சென்னை உள்ளூர் கமிட்டி பகுதி மக்கள் மத்தியில் 100, அம்பத்தூர் தொழிலாளர்கள் மத்தியில் 400, அம்பத்தூரில் உள்ள உள்ளூர் கமிட்டிகள் பகுதி மக்கள் மத்தியில் 600. மொத்தம் 1900.\nஅறிவாளிப் பிரிவினர், படிப்பாளிப் பிரிவினர் மத்தியில் வேலை என்பது நமக்குத் தொடர்ந்து பலவீனமாகவே உள்ளது. மாநகரின் மய்யப் பகுதியில் மாணவர்கள் மத்தியில் வேலை இல்லை. ஆனால் கடந்த ஓராண்டாக, ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் மூலம், உயர் நீதிமன்ற வளாகத்தில் விடாப்பிடியாகவும் தொடர்ச்சியாகவும் துணிச்சலாகவும் ஜனநாயகக் கோரிக்கைகள் மீது போரட்டங்கள் நடத்தி வருகிறோம். கடைசியாக, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் பற்றி விசாரிக்கும் குழுவை சென்னை உயர்நீதி மன்றம் அமைக்க வேண்டும் என வலியுறுத்து கிறோம்.\nநம் இளைஞர்கள் வேலையை, இளம் தொழிலாளர் மத்தியிலான வேலையாக மாற்றி உள்ளோம். திருபெரும்புதூரில் நமது வேலை தொழிற்சங்க வேலையாகச் சுருங்காமல் இருக்க, ஆரோக்கியமற்ற தொழிற்சங்கப் போட்டி எதிலும் நாம் நுழையாமல், சில லட்சம் இளம் தொழிலாளர்கள் பிரச்சனையை, ஓர் அரசியல் பிரச்சனையாக்க முயற்சிக்கிறோம்.\nரஷ்யப் புரட்சி தினமான நவம்பர் 7ல், ஒரு கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளோம். குறைந்தபட்ச சம்பளம் ரூ.15,000, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பான்மை சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தொழிற்சங்க சட்டத்திருத்தம், ரெகுலர் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் தொடர்பான நிலையாணைகள் திருத்தச் சட்டம் 47/2008க்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுதல் போன்ற கோரிக்கைகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.\nஒரு லட்சம் கையெழுத்துக்கள் தொட்டுவிடும் தூரம்தான் என்ற நம்பிக்கை தந்துள்ளன. இயக்கம் துவங்கிய பிறகு, ஒரு நிறுவனம் தொடர்ந்த சிவில் வழக்கில் ஆட்டோ பாகம் தயாரிக்கும் தொழில் பொதுச் சேவை நிறுவனம் எனக் குறிப்பிட்டதை விசாரிக்கத் துவங்கி, ஜெயலலிதா அரசு ஆட்டோமொபைல் தயாரிப்பு தொழிலை பொது சேவை என அறிவித்துள்ளதையும், ஆறு மாதத்திற்குப் பிறகு நீடிக்காததையும், தெரிந்து கொண்டோம். ஆட்டோ மொபைல் தயாரிப்பு ஆட்டோமொபைல் உதிரி பாகத் தயாரிப்பு தொழில்களை பொது சேவையாக அறிவிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் சேர்த்துக் கொண்டுள்ளோம்.\nநோக்கியா, நோக்கியா தொடர்புடைய 30,000 தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு நியாயம் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். தமிழக அரசு நோக்கியா முதலாளிக்கு ஒரு ஏக்கர் நிலம் ஒரு வருடத்திற்கு ஒரு ரூபாய் குத்தகைக்கு தந்துள்ளபோது, முதலீடு போடும் அளவுக்கு வரிச்சலுகை தந்துள்ளபோது, 30,000 தொழிலா ளர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்வியை எழுப்புகிறோம்.\nதிருப்பெரும்புதூரில் ஒரு நாள் வேலை நிறுத்தம் என்ற விதையைத் தூவுகிறோம். பாடுபட்டுப் பயிர் செய்தால் அறுவடை நிச்சயம்.\nவெகுமக்கள் அரசியல் வழி - கவனம் குவிக்கப்பட்ட வேலைப் பகுதி - மேலிருந்து கீழ் வரை வலைப்பின்னல் என்பவற்றிற்குச் செயல் வடிவம் தர அம்பத்தூரில் முயற்சி செய்கிறோம்.\nஇயக்கத்தின் செயல்பரப்பை எப்போதும் விரிவுபடுத்துவது, அதே நேரம் வேர்க்கால் மட்ட கட்சியமைப்பை செயலூக்கப்படுத்துவது - பார்த்த மாத்திரத்திலான இந்த எதிர்மறை களின் அய்க்கியமே - கம்யூனிஸ்ட் வேலை நடையின் சாரம் என்கிறார் தோழர் வினோத் மிஸ்ரா.\nநமக்கு அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் மத்தியிலான வேலையில், குடியிருப்புப் பகுதி வேலையில் ஒரு நீடித்த நிலைத்த அடித்தளத்தைப் பெறுவதும், செயல்துடிப்புள்ள ஓர் அமைப்பு வலைப்பின்னலை உருவாக்குவதும் சவாலாகவே உள்ளன. அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்து கொண்டே, கருவான ஓர் ஊழியர் குழாம் கொண்டு மக்கள் மத்தியில் தொடர்ந்து வேலை செய்து கொண்டே, தீர்வுக்கான தேடலில் இருக்கிறோம்.\nஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுமாராய் 6 லட்சம் பேர் இருப்பதாகவும் சுமாராய் வாக்காளர்கள் 4 லட்சம் பேர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சுமார் 1.5 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக ஒரு கணக்கு வைக்கலாம். 1.25 லட்சம் குடும்பங்கள் வறியவர்கள், கீழ் நடுத்தர வர்க்கம் என்றே இருக்கிறார்கள். (விவரங்கள் அனைத்தும் தோராயமானவை, வேலை தீவிரமடைய விவரங்கள் துல்லியமாகும்). இவர்களுடைய தேவைகள் விருப்பங்கள் கவலைகளோடு உறவாடுவது, அவற்றை அரசியல் தளத்தில் விவாதத்திற்குரிய கோரிக்கைகளாக மாற்றுவது என்பதையே, வெகுமக்கள் அரசியல் வழி என்றும், இப்படி செய்வதன் மூலமே வெகுமக்கள் செல்வாக்கு விரிவடையும் என்றும் சொல்ல முடியும்.\nஉழைப்பவர் எவரானாலும் மாதம் ரூ.15,000, வீடற்ற அனைவருக்கும் ஜெயலலிதா வாக்க��றுதிப்படி வீட்டுமனை, அம்பத்தூரில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, அம்பத்தூரில் அரசு கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள், அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் போன்ற கோரிக்கைகள் மீதான கையெழுத்து இயக்கம், நிச்சயம் மக்கள் மனங்களுக்கு நெருக்கமானவை. குப்பை அகற்றுதல், தையல் தொழிலாளர் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயம் செய்தல் கோரிக்கைகளை சேர்த்துக் கொள்ள முடியும். மக்களுடைய வருமானம், கல்வி, மருத்துவம், வீட்டுமனை, கவுரவம், உரிமைகள் போன்றவை அடிப்படையான ஜனநாயக மற்றும் வாழ்வுரிமைகள் ஆகும். மத்தியிலும் மாநிலத்திலும் அரியணையில் உள்ள கொள்கைகள், மக்களுக்கு எதிரானவை, பெரும்தொழில் குழுமங்களுக்கு ஆதரவானவை என்பதை நாம் இந்த இயக்கத்தில் எடுத்துச் சொல்ல உள்ளோம்.\nபாஜக மோடி கைகளில் அதிகாரக் கடிவாளங்கள் செல்வது, நாட்டிற்கும் நாட்டு மக்களுக் கும் நல்லதல்ல என்பதையும், தமிழகத்தில் பெரும்தொழில் குழுமங்களையும் மதவாத சாதீய சக்திகளையும் பாதுகாப்பதில் ஜெயலலிதாவே முதன்மையானவர் என்பதையும், நாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இருக்கிறோம். இகக, இககமா ஜெயலலிதாவுக்கு வெண் சாமரம் வீசப் புறப்பட்டுவிட்ட நேரத்தில், நாம் துணிச்சலாக புரட்சிகர போராடும் இடதுசாரி குரலை உரத்து எழுப்ப உள்ளோம்.\nயார் மூலம் எப்படி இந்த வேலைகளைச் செய்ய உள்ளோம் அம்பத்தூரில் ஏஅய்சிசிடியு வில் சங்கமாக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஒரு துடிப்பும் வேகமும் தோன்றி உள்ளது. மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக் கிழமைகள், வாரத்தில் 3 தினங்கள், சங்கப்பணி தாண்டி சமூக மாற்றப் பணியில் ஈடுபடும் வகையில் நமது தொழிலாளர் முன்னணிகளை, கட்சி உள்ளூர் கமிட்டிகளுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர்மட்ட கமிட்டிகளை, அவற்றின் கீழுள்ள கிளைகளை, உறுப்பினர்களை இதற்கு தயார் செய்கிறோம். இந்த திசையில் ஒருகட்ட உறுப்பினர் சந்திப்பு நடந்துள்ளது.\nடிசம்பர் 22 நடக்கவுள்ள மாவட்ட மாநாட்டிற்குள், உள்ளூர் கமிட்டி மாநாடுகள், கிளைப் பேரவைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கையெழுத்து இயக்கக் கோரிக்கைகள் மீது 2014 ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி துவக்கத்தில் 2000 பேர் வரை ஓர் அணிதிரட்டல் செய்ய முயற்சிக்கிறோம்.\nகையெழுத்து இயக்கம் நடக்கும்போதே, உழைப்பவர் உரிமை இயக்க உறுப்பினர் சேர்ப் பில் இறங்குவது எனவும், அந்த நேரத்திலேயே உழைப்பவர் உரிமை இயக்கத்திற்கு இயன்ற வரை தெருவாரியாக கிளைகள் போடுவது எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த வகையில் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் வேலை என்பதையே குடியிருப்புப் பகுதி வேலை/நகர்ப்புற வறியவர்கள், கீழ் நடுத்தரப் பிரிவினர் வேலை என்று செய்யத் திட்டமிட்டுள்ளோம்.\nஜனவரி அல்லது பிப்ரவரி நடைபெறும் அணிதிரட்டல், நாடாளுமன்றத் தேர்தல் வேலை, வாக்கு சேகரிப்பு ஆகிய அனைத்து வேலைகளையும், கட்சி உள்ளூர் கமிட்டிகள் கிளைகள், உழைப்பவர் உரிமை இயக்கம் மூலம் செய்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.\nகட்சி மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் அனைவரையும், இக்கடமைகளை நோக்கித் திரட்டிக் கொள்ளும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nசக்திவாய்ந்த மாற்று முயற்சிக்கு மக்கள் காத்திருக்கின்றனர் - தா.சந்திரன்\nகோவை மாவட்ட கமிட்டிக் கட்சிக் கூட்டம் நவம்பர் 25 அன்று நடைபெற்றது. தொழிலாளர் வேலையிழப்புக்குக் காரணமான கடுமையான மின்வெட்டை கண்டித்து துடியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.\nகோவையில் 4 லட்சம் தொழிலாளர்கள், 30.000க்கும் மேற்பட்ட சிறுசிறு தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். இந்த சிறு நிறுவனங்கள் டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்தும் ஆற்றல் அற்றவை. அந்தப் பொருட்செலவை சமாளிக்க முடியாத பட்டறைகளும் தொழிற்சாலைகளும் வேலையில்லா காலத்திற்கு லேஆஃப் சம்பளம் வழங்குவதில்லை. வேலை செய்த நாட்களுக்கான கூலியைக் கூட வழங்காமல் இழுத்தடிக்கும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.\n20 கிலோ விலையில்லா அரிசியாலும் தீர்க்க முடியாமல் கடும் விலைவாசியேற்றம் எல்லை கடந்து விட்டது. இலவச மின்விசிறி, டிவி, மிக்சி, கிரைண்டர் ஆகியவை மின்வெட்டால் ஓடாது. அவற்றை அடகு வைத்து உப்பு, புளி, மிளகாய் வாங்கவும் முடியாது. இந்த நிலைமைகளில் ‘ஆண்டிற்கு ரூ.5 லட்சம் கோடி கார்ப்ரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை வழங்கும் மத்திய மாநில அரசுகளே பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5000 மாதம் நிவாரணம்’ என்ற கோரிக்கை மாலெ கட்சி ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது\nகோவையில் மேலோங்கிய சிறுவீத உற்பத்தியாளர்களின் சங்கங்கள் மின்வெட்டிற்கு எதிராக தங்கள் தொழிலாளர்களையும் திரட்டி போராடி வர���கிறார்கள். அந்தப் போராட்டங்கள் விளிம்பு நிலை உற்பத்தியாளர்களின் குரலாக ஓர் எல்லைக்குள் நிற்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகளால் உள்வாங்கப்படுகின்றன.\nமாலெ கட்சி ஆர்ப்பாட்டம் 4 லட்சம் தொழிலாளர்களின் குரலாக எழுந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், தாமோதரன், மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்ரமணியம், மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் சக்திவேல், ஏஅய்சிசிடியு மாவட்ட சிறப்பு தலைவர் தோழர் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.\nடிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தின உறுதியேற்பு பொதுக்கூட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 19 அன்று ஒண்டிபுதூர் சுங்கம் திடலில் சாந்தி கியர்ஸ் தொழிலாளர்கள் முன்முயற்சியில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்துக்கான தயாரிப்பு வேலைகள் சூடுபிடித்துள்ளன. கோவிலூர் பொதுக்கூட்ட தயாரிப்பு வேலைகள் மக்கள் சந்திப்பு இயக்கங்களோடு நடக்கின்றன.\nபெரும்எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் முன்முயற்சி, உள்ளூர்கமிட்டி மாநாடுகள், கிளைக் கூட்டங்கள், ஏஅய்சிசிடியுவில் இணைந்துள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் துறை நிர்வாகிகள் கூட்டங்கள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.\nபுரட்சிகர இளைஞர் கழகம், டிசம்பர் 29 அன்று ‘மதவாத சாதீய சக்திகளுக்கு எதிரான மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்’ என்ற பொருளில் கருத்தரங்கம் நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளை துவக்கிவிட்டது.\nஉழைக்கும் மக்கள் தமிழ்நாட்டை ஜெயலலிதாவிடம் இருந்து காப்பாற்றுவார்கள்\nசென்னை காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குற்றவாளிகள் என்ற பூதத்தை கிளப்புகிறார்.\nகாவலாளிகளாக வேலையில் அமர்த்தப்பட்ட இரண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் பாலியல் வன்முறை குற்றத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்டதை அடுத்து வெளிமாநிலத் தொழிலாளர் மற்றும் வாடகைக்கு குடியிருப்போர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.\nவீடுகளை வாடகைக்கு தருபவர்கள் வாடகைக்கு வருபவர்கள் முழு\nவிவரங்களை காவல்நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். வேளச்சேரியில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டார்கள��� என்று சுட்டுக்கொன்றபோதும் இதே போன்ற முயற்சி எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.\nநவம்பர் 16 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி அருகில் சின்னப்புலியூர் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆறு பேர் அருகில் இருந்த சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே செத்துப்போனார்கள். இன்னும் ஆறு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி முதலில் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nவிபத்துக்குக் காரணமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.1.50 லட்சம் நட்டஈடு தந்ததாக தெரிவித்தார்.\nமறுநாள், இககமாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன் மற்றும் தமிழ்நாடு ஜனநாயகக் கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் தோழர் ராஜா ஆகியோர் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றபோது அங்கு காவலாளியைத் தவிர யாரும் இல்லை. அங்கு வேலை பார்த்த 26 வெளிமாநிலத் தொழிலாளர்களும் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டனர்.\nஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்ற எந்த விவரமும் அந்தக் காவலாளியிடம் இல்லை. வேறு பொறுப்பான எந்த நபரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விபத்துக்குக் பொறுப்பேற்க வேண்டியவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். தொழிலாளி உயிர்விட்டான்.\nதமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், சென்னையைச் சுற்றி மூலதனம் குவிகிற பகுதிகளில் பணியிட விபத்துக்களில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் உறுப்புக்கள் இழப்பதும் கூட அன்றாடச் செய்திகள்தான்.\nதமிழ்நாடு மற்றும் சென்னை காவல்துறையினர் இதுவரை இந்த விபத்துக்களுக்கு உயிரிழப்புக்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சில விதிவிலக்குகள் தவிர எல்லா சம்பவங்களிலும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா\nவெளிமாநிலத் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவதில் நடக்கும் சட்டமீறல்கள் என்றாவது இவர்கள் கண்ணில் பட்டிருக்கிறதா அந்த மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா அந்த மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா ஒரு வகையில் வெளிமாநிலத் தொழிலாளர் கணக்கெடுப்பு அவசியம். அவர்கள் குற்றவாளிகள் என்ற அடிப்படையில் அல்லாமல் அவர்கள் உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அவர்கள் உயிர் வாழ்வதை உத்தரவாதப்படுத்த அது அவசியம்.\nதமிழ்நாட்டுத் தொழிலாளி விபத்துக்குள்ளானாலும் இதே போன்ற விசயங்கள்தான் நடக்கின்றன. நவம்பர் 24 அன்று திண்டுக்கல்லில் அப்பள நிறுவனம் ஒன்றில் வேலை செய்த ஒரு பெண் தொழிலாளியின் வலதுகை எந்திரத்தில் சிக்கி மணிக்கட்டு வரை துண்டாகிப் போனது.\nஉள்ளூர் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சைக்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டதால் துண்டான கையோடு அவர் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். துண்டான கையை சேர்க்க முடியாது என்று அங்கு சொல்லப்பட்டது. விபத்துக்குக் காரணம் அந்தத் தொழிலாளியின் கவனக்குறைவே என்று நிர்வாகம் சொல்கிறது.\nவிபத்துக்கு பொறுப்பேற்று நிர்வாகத் தரப்பில் எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையும் எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nநாளொன்றுக்கு ரூ.100 கூலியில் அந்த ஆபத்தான வேலையில் இன்னும் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விபத்து நடந்தால் பொதுவாக ஒரு மாத சம்பளத்தைக் கொடுத்து பாதிக்கப்பட்ட தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பிவிடுவது அந்த நிறுவனத்தின் வழக்கம் என்று சொல்லப்படுகிறது. நிறுவனச் சொந்தக்காரருக்கு விபத்து நேர்ந்து தொழிலாளி எல்லாம் சேர்ந்து ஒரு மாதச்சம்பளம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினால் சட்டம் பார்த்துக் கொண்டிருக்குமா என்று சென்னை தொழிலாளி ஒருவர் கேட்டார்.\nதமிழ்நாட்டில் வாழும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் சொல்லிக் கொண்டு இருக்க ஏற்காடு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழ்நாட்டை சுபிட்சமாக்கியே தீருவேன் என்று சூளுரைக்கிறார். இதே நிலை மைகள் தொடர அனுமதிக்கப்பட்டால் அவர் சொல்லும் சுபிட்சம் வரும்போது மொத்த தமிழ்நாடும் இடுகாடாகிவிடும்.\nஜெயலலிதாவின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற் படுத்திக் கொண்டிருக்கும்போது அவர் தப்பித்துக்கொள்ள காமன்வெல்த் போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது உதவிவிடுகின்றன.\nமுள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்ததால், கைது செய்யப்படுபவர்கள் கூட தங்களுக்கு ஓய்வு தர ஜெயலலிதா கைது செய்தார் என்று சொல்லி விமர்சனத்தின் கூர்மையை மழுங்கடிக்கின்றனர். அந்த மழுங்கடிப்புக்கு மறுபுறம் எல்லாப் புகழும் எனக்கே என்ற ஜெயலலிதாவின் பாட்டு ஒலிக்கிறது. அதில் பங்குபோட வந்தால் ஒடுக்குமுறை என்ற தாளம் தெறிக்கிறது.\nராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஅய் குழுவில் இடம்பெற்றிருந்த எஸ்பி தியாகராஜன், தான் பேரறிவாளன் வாக்கு மூலத்தை முழுமையாக பதிவு செய்யவில்லை என்றும், பணிமூப்புக்குப் பின் அந்தத் தவறு தன்னை வாட்டுவதாகவும் அதனால் விசயத்தை வெளியே சொல்ல வேண்டும் என்று சொன்னதாகவும் வெளியாகியுள்ள செய்தி மொத்த வழக்கு விசாரணையின் முன்முடிவையும் முன்முடிவோடு விசாரணை நடத்தப்பட்டதையும் தெளிவாகக் காட்டுகிறது.\nபேரறிவாளன் தண்டனையே அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தரப்பட்டது என்றால் சரியாக பதிவு செய்யப்படாத வாக்குமூலத்தின் அடிப்படையில் தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டியுள்ளது.\nகொலைக்குப் பின் இருக்கிற சதி பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோருகிற பேரறிவாளன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு டிசம்பர் 10க்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது.\nஜெயலலிதா இன்னும் இந்தப் பிரச்சனையில் தனது மேலான தலையீட்டைச் செய்யவில்லை. உடனடியாக ஏற்காடு தேர்தலுக்கு அது தேவைப்படவில்லை. மக்களவை தேர்தலுக்காக அதை இருப்பில் வைக்க ஜெயலலிதா திட்டமிட்டிருக்கலாம்.\nதூக்கை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசு கையில் உள்ளது என்று வந்த விவாதத்தை ஒரு முறை சமாளித்ததுபோல் மறுமுறையும் சமாளிக்க முடியாது. ஏமாற்று அம்பலம் ஏறும். அமைச்சர்கள் இல்லத் திருமண விழாவில் பேசிய ஜெயலலிதா நாளைய பாரதம் நம் கையில் என்றார். என்னவாகும் இந்தியா ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என யாரோ சொன்னார்கள்.\nகடவுளால் காப்பாற்ற முடியாதுதான். உழைக்கும் மக்கள் அந்தப் பொறுப்பை எப்போதும் எடுத்துக் கொள்வார்கள். தமிழ்நாட்டை மட்டுமின்றி மொத்த நாட்டையும் ஜெயலலிதாவிடம் இருந்து காப்பாற்றுவார்கள்.\nமதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள் யார்\nடெல்லியில் இககமா, இகக முன்முயற்சியில் 30.10.2013 அன்று மக்கள் ஒற்றுமை மதவெறி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இகக, இக���மா தலைவர்கள், அய்க்கிய ஜனதாதளம், அஇஅதிமுக, அஸ்ஸாம் கனபரிஷத் போன்ற கட்சிகளின் தலைவர்களோடு கைகோர்த்துக் கொண்டு பின்வரும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.\n“வகுப்புவாத சக்திகளை முறியடிக்கவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், நம் பன்முகப் பண்பாட்டைப் பாதுகாக்கவும், மக்கள் ஒற்றுமையைப் பலப்படுத்தவும், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் தங்களது முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும்”.\nதீர்மானத்தில் இடதுசாரி சக்திகள் பற்றி குறிப்பிடாததால், இகக, இககமா தம்மை இடதுசாரி சக்திகள் எனக் கருதிக் கொள்ளவில்லை என, நாம் முடிவு செய்ய வேண்டாம். பரந்த ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றுபடுத்த முயற்சிக்கும்போது, சுதந்திர இடதுசாரி அரசியலை வலியுறுத்தாமல் இருக்கும் அரசியல்ரீதியான பரந்த மனதும் புத்தி சாதுரிய நெளிவு சுளிவும் தேவை என, இகக இககமா தலைவர்கள் எப்போதுமே கருதுவார்கள்\nமதவெறி சக்திகளுக்கு எதிராக உறுதியாக விடாப்பிடியாகப் போராடும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியும் ஜனநாயகத்தின் பாதுகாவலாளியுமான இககமாலெயை அவர்கள் மக்கள் ஒற்றுமை மதவெறி எதிர்ப்பு மாநாட்டிற்கு அழைக்கவில்லை. இகக, இககமா போராடும் இடதுசாரி கட்சிகளுடன் ஒற்றுமை என்பதில் நாட்டமின்றி, முதலாளித்துவக் கட்சிகளோடு வேறுவேறு காரணங்கள் சொல்லி ஒற்றுமையைக் கட்டுவதற்கு முன்னுரிமை தருவதே, இடதுசாரி ஒற்றுமைக்குப் பெரும் தடையாகும்.\nஇகக, இககமா தங்கள் மாநாட்டிற்கு நேற்று வரை பீகாரில் பாஜகவோடு அதிகாரத்தைக் பகிர்ந்து கொண்ட நிதிஷ்குமாரின் ஜனதாதளத்தை அழைத்திருந்தனர். பல அடிப்படையான சிக்கல்கள் இருந்தாலும், பாஜகவோடு எந்தக் கட்டத்திலும் உறவாடாத லாலுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் அழைக்கப்படவில்லை.\nகுஜராத்தில் நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நர வேட்டையாடியதை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேஜமு அரசிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி கட்சியின் ராம் விலாஸ் பஸ்வான் அழைக்கப்படவில்லை. மசூதி இடிப்பு கர சேவைக்கு கல் அனுப்பிய ஜெயலலிதா போன்றவர்கள்தான் அழைக்கப்பட்டனர்.\n30.10.2013 தங்கள் அழைப்புப்படி டெல்லிக்கு வந்த கட்சிகளை எந்த அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் எனச் சொல்கிறார்கள் என்பதற்கு இகக, இககமா கட்சிகள் நாட்டிற்கும் பரந்த ��டதுசாரி இயக்க தொண்டர்களுக்கும் விளக்கம் தர வேண்டும்.\nவிவாதத்தில் நெருக்கும்போது, நாங்கள் அவர்களோடு தேர்தலுக்கான மூன்றவது அணி கட்டவில்லை என்றோ, அல்லது நாங்கள் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும் எனப் பொதுவாகத்தான் சென்னோமே தவிர, நிதிஷ் முலாயம் ஜெயலலிதா போன்றவர்களை ஜனநாயக சக்திகள் என்று சொல்லவில்லை என்றோ சொல்லி நழுவ முயற்சிக்கக் கூடாது.\nமதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் என அவர்களைக் கருதவில்லை என்றால், அவர்களை அழைத்து அவர்கள் ஒப்புதலோடு அவர்களோடும் சேர்ந்து, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒற்றுமை எனப் பேசுவது அரசியல் மோசடி அல்லவா\nஅய்க்கிய அமெரிக்கா, சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இலக்காக இசுலாமியர்களை நிறுத்தியுள்ளபோது, இனி மதவெறி எதிர்ப்பு மதச்சார்பின்மை ஆதரவு என்பது, ஏகாதிபத்திய எதிர்ப்போடு பிரிக்க முடியாமல் தொடர்புடையதாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பில்லாமல் மதவெறி எதிர்ப்பு கிடையாது. அதேபோல் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது ஜனநாயகத்திற்காக நிற்பதோடு பிரிக்க முடியாமல் தொடர்புடையதாகும்.\nஜனநாயகத்திற்கு ஆதரவாக நிற்பது என்பது பெருமுதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை எதிர்ப்பது, அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்பது, மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதைக்காக நிற்பது ஆகியவற்றோடு தொடர்புடையது. ஆக, இன்றைய சர்வதேச தேசிய சூழலில், மதச்சார்பின்மை என்பது ஜனநாயகத்தோடும் ஏகாதிபத்திய எதிர்ப்போடும் தொடர்புடையது.\nஇககவும் இககமாவும், மதச்சார்பற்ற சக்திகள் ஜனநாயக சக்திகள் என அழைப்பதற்கு என்ன இலக்கணம் வைத்துள்ளனர், என்ன தகுதியுடையவர்கள் இத்தகைய சக்திகள் ஆவார்கள் என விளக்க வேண்டும்.\nஅந்த இசுலாமியர்கள் குற்றவாளிகள் அல்ல - ஜி.ரமேஷ்\n2013 ஏப்ரல் மாதம் பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 20 இஸ்லாமிய இளைஞர்களை தமிழக காவல்துறை உதவியுடன் கைது செய்தது கர்நாடகா காவல்துறை.\nஅதில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர்முகைதீன், தென்காசி ஹனீபா, சதாம் ஹு சைன் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டார்கள்.\nகிட்டத்தட்ட 6 மாதங்கள் அவர்கள் சிறையில் சித்தரவதை அனுபவித்த பிறகு, இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது இந்த மூவரும் குற்றவாளிகள் என்பதற்கு எ���்வித ஆதாரமும் இல்லை என்று சொல்லி அவர்களை விடுதலை செய்துள்ளது பெங்களூர் மாநகரக் காவல்துறை.\nஇந்தக் கொடுமையைக் கண்ட கர்நாடகா மாநில மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து பெங்களூர் மாநகர காவல்துறை மீது வழக்கு தொடுத்துள்ளது. இவ்வழக்கில் கர்நாடகா மாநில தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமை ஆணையம், பாதிக்கப்பட்ட அந்த மூவருக்கும் கர்நாடகா அரசு தலா 2 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\n“இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக எவ்விதக் குற்றமும் செய்யாமல் ஆறு மாத காலம் சிறைக் கொடுமை அனுபவித்துள்ளனர். இந்த மூவரையும் பயங்கரவாதிகள் முத்திரை குத்தி சிறையிலடைத்துள்ளார்கள். இதற்கு முழுக் காரணம் காவல்துறை அதிகாரிகளே. இந்த அதிகாரிகள் இந்த அப்பாவிகளை அநியாயமாகச் சிறையில் தள்ளியது மட்டுமின்றி, அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக அவர்களைச் சித்தரவதை செய்துள்ளனர்.\nஅதிகாரிகள் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று கர்நாடகா மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சி.ஜி.ஹன்குந்த் கர்நாடகா அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர், முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்று காவல்துறை அதிகாரிகளின் மண்டையில் எந்த அளவிற்கு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். இந்த நஷ்டஈடு காவல்துறையினரை கொஞ்சம் கூருணர்வு உள்ளவர்கள் ஆக்குவதற்கான ஒரு சிறிய முயற்சி என்று கூறியுள்ளார்.\nஇந்த மூவரைப்போலவே, கடந்த வருடம் அஜாஷ் அகமது மிர்சா என்ற விஞ்ஞானி ஒருவரும் பத்திரிகையாளர் மதியுர் ரஹ்மான் சித்திக் என்பவரும் இந்துத்துவா தலைவர்களை, அரசியல்வாதிகளைக் கொல்ல சதி செய்தார்கள் என்று பெங்களூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைவாசத்திற்குப் பின்னர், சாட்சிகள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார்கள்.\nஅதேபோல் மாலேகான், அஜ்மீர் செரிப், சம்சுத்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மஜ்ஜீஸ் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளுக்குக் காரணம் இந்துத்துவா பரிவாரங்கள்தான் என வெளிப்படையாக தெரிந்துவிட்ட பிறகும் அவ்வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஏதுமறியா இஸ்லாமியர்கள் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.\nநாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடத்தப்படும் இந்த வேட்டையால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் எதிர்காலமும் அவர்களுடைய குடும்பங்களின் எதிர்காலமும் பாழாய்போன பின்பும் அவர்களிடம் மன்னிப்பு கோருவதை, அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதை இந்த அரசாங்கங்கள் தவிர்த்து விடுகின்றன.\nமெக்கா மஜ்ஜீஸ் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 70 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்தரவதை அனுபவித்தார்கள். மத்திய புலனாய்வுத்துறையின் விசாரணையில் இந்துத்துவா அமைப்புகளே குண்டு வைத்தது தெரிந்த பின்னர் அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள்.\nஆந்திர மாநில சிறுபான்மையோர் ஆணையம் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு தலா 3 லட்ச ரூபாயும் 50 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. ஆந்திர அரசும் சிலருக்கு மட்டும் வழங்கியிருக்கிறது.\nஅதற்குள் வெங்கடேஷ் கவுடு என்பவர் நஷ்டஈட்டிற்கு எதிராக வழக்குப்போட ஆந்திரா உயர்நீதிமன்றம் நஷ்டஈடு வழங்குவதற்குத் தடை விதித்துள்ளது. தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆந்திர முதல்வர் ஆலோசித்துக் கொண்டிருக்கிறாராம்.\nஇஸ்லாமியர்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்கிற சிந்தனை, எண்ணம் காவல்துறை அதிகாரிகளிடத்தில் மட்டுமின்றி சில நீதிபதிகளிடம் கூட இருக்கிறது. இந்திய ஆட்சியாளர் களும் ஆளும் வர்க்கமும் இந்த விஷ வித்தை திட்டமிட்டு இந்திய மக்களின் பொதுப்புத்தியில் விதைத்து வருகிறார்கள்.\nசமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் மோடி கும்பல்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை பாகிஸ்தானின் உளவுத்துறையான அய்எஸ்அய் தொடர்பு கொண்டது என்று வாய்கூசாமல் பேசினார் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் ராகுல்காந்தி.\nமுசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு வேண்டிய எந்தவித வசதி வாய்ப்புக்களையும் செய்து கொடுக்காமல், அவர்களெல்லாம் அகதி முகாம்களில் சொகுசாக இருப்பதால், வீடுகளுக்குப் போக மறுக்கிறார்கள் என்று இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தியுள்ளது முலாயம் சிங் அரசு.\nதமிழகத்தில் இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்க���் தாக்கப்பட்டாலும் கொல்லப்பட்டாலும் அதற்குக் காரணம் இஸ்லாமியர்கள் என்ற ரீதியில்தான் வழக்கை விசாரிக்கவே தொடங்குகிறது காவல்துறை. இந்துத்துவா இயக்கத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்ட சமயத்தில் தமிழக காவல்துறைத் தலைவர் ஒன்றிரண்டைத்தவிர பெரும்பாலான கொலைகள் தனிப்பட்ட காரணங்களால்தான் நடந்துள்ளன என்று அறிக்கையே வெளியிட்டார்.\nஆனால், அடுத்தடுத்து அனைத்து வழக்குகளிலும் இஸ்லாமியர்களையே கைது செய்தார்கள். மேலப்பாளையத்தில் பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் இருக்கும்போது வெறும் பெட்டியை ஒரு வீட்டில் இருந்து எடுத்துவிட்டு யாரிடமும் திறந்துகூட காட்டாமல் வெடிகுண்டுகள் எடுத்ததாக வழக்குப் போட்டுள்ளார்கள்.\nபோலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் இருவரையும் இந்து அமைப்புத் தலைவர்கள் கொல்லப்பட்ட அனைத்து வழக்குகளிலும் கஸ்டடியில் வைத்துக் கொண்டே அடுத்தடுத்து கைது செய்து அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்லி ஜோடித்துக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.\nதீவிரவாதிகளைப் பிடித்த 238 போலீஸôருக்கு ரூபாய் 2.53 கோடி பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டியுள்ளார் ஜெயலலிதா. முதலில் சில போலீசாருக்கு மட்டும் பரிசுத்தொகை அறிவித்ததால் காவல்துறைக்குள் முணுமுணுப்பு ஏற்பட்டதால் எல்லாரும் பரிசு என வாரி வழங்கியிருக்கிறார்.\nகருணாநிதி கூட, கொலையாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா அல்லது ஏற்கனவே டிஜிபி அறிவித்த நபர்களா அல்லது ஏற்கனவே டிஜிபி அறிவித்த நபர்களா என்று பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு அரசு ஏன் பதில் அளிக்கவில்லை என்று கேள்வி கேட்டுள்ளார்.\nஇவர் ஆட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் குறிவைத்து கைது செய்யப்பட்டார்கள் என்பது தனிக்கதை. புதிய இளைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு வழக்குகளில் இருந்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மீதும் மீண்டும் மீண்டும் வழக்குகள் போடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது தமிழக அரசும் காவல் துறையும். கர்நாடகத்திலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது சிலரை மட்டுமாவது விடுதலை செய்துள்ளனர். (அதற்காக மற்றவர்கள் எல்லாரும் உண்மைக் குற்றவாளிகள் என்று அர்த்தம் இல்லை).\nஆனால், ஓர் இஸ்லாமியரை கைது செய்துவிட்���ால் முதல் தகவல் அறிக்கையில் இருந்து குற்றப்பத்திரிகை, சாட்சி விசாரணை வரை வழக்கை ஜோடித்து வெளியே வரமுடியாதபடி செய்வதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\nதமிழக மனித உரிமை ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள்கூட இதுபோன்ற விசயங்களில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள் இயக்கங்கள் அதிகமாவது மட்டுமே தீர்வாகும்.\nபுதுக்கோட்டையில் ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் - பழ.ஆசைத்தம்பி\nதமிழ்நாட்டில், அகில இந்திய தொழிற்சங்க மய்ய கவுன்சில் 2 லட்சம் உறுப்பினர்கள் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் 70,000 உறுப்பினர்கள் என்ற நிலையை எட்டிய பிறகும், கட்சி என்ற விதத்தில் சென்னையில் மட்டுமே ஆயிரம் உறுப்பினர் இலக்கைத் தாண்டி இருந்தோம்.\nடிசம்பர் 18, தோழர் வினோத் மிஸ்ரா நினைவு உறுதி ஏற்பு நாளில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் கட்சியில் ஆயிரம் உறுப்பினர்கள் என்ற நிலை நிச்சயம் இருக்கும்.\nகட்சி உறுப்பினர்களை ஒருவர் விடாமல் சந்திக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர்கள், உள்ளூர் கமிட்டி உறுப்பினர்களை, கிளை செயலர்களை, கிளை தலைமைக்குழு உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு, கட்சி உறுப்பினர்களைச் சந்திக்கப் புறப்பட்டார்கள். லெவி வசூலை உறுப்பினர் புதுப்பித்தலை, முறைப்படி செய்ய முடிந்தது. கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் நெருக்கம் என்பதை, அமைப்புரீதியாக ஒரு குறைந்தபட்ச பொருளில், அதாவது உறுப்பினர் சந்திப்பு என்ற பொருளில், சாதிக்க முடிந்தது.\nஆனால் கட்சிக்கும் உறுப்பினர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை, அரசியல் கருத்தியல்ரீதியாக பலபடுத்தி உயர்த்தி, அதன் மூலம், கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கம் என்பதைச் சாதிப்பதில், மிகுந்த பலவீனம் இருப்பதால், கடுமையான விடாப்பிடியான தொடர் முயற்சிகளை எடுக்க வேண்டி உள்ளது.\n2012ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 826 ஆக இருந்தது. கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி, புதுக்கோட்டை, குன்றாண்டார்கோவில் மற்றும் ஆவுடையார்கோவி லில் 750க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களை நேரில் சந்திக்க முடிந்தது. மீதம் உள்ளவர் களையும் டிசம்பருக்குள் சந்தித்து விட முடியும். சந்தித்தவர்கள் சந்திக்கப்பட்டவர்கள் என்ற இரு தரப்பினருமே உற்சாகப்பட்டனர். நம்பிக்கை பெற்றனர். வேலைகள் பற்றி விவாதித்தனர்.\nகிளைகள் கூடுதல், தலைமைக் குழு போடுதல், செயலர் தேர்வு என்ற விதத்தில் 60 கிளைகள் அமைப்பாக்கப்பட்டுள்ளன. இந்த சமயத்திலேயே பழைய பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதும் நடந்தது. 10 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடந்துள்ளன. இன்னமும் 4 உள்ளூர் கமிட்டி மாநாடுகள் நடக்க உள்ளன. 10 புதிய கிளைகள் போட வாய்ப்புள்ளது.\nஇந்த காலகட்டத்தில் குளந்திராம்பட்டு 100 பேர் வெட்டன்விடுதி 19 பேர் நரங்கிப் பட்டு 56 பேர் கருப்புடையான்பட்டி 17 பேர் மல்லிகை நத்தத்தில் சிலர் என புது உறுப்பினர்கள் சேர, கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை நான்கு இலக்கத்திற்கு வந்துவிட்டது.\nகுளந்திராம்பட்டு ஊராட்சியில் இணைப்பு விழா கூட்டம் 18.11.2013 அன்று நடைபெற்றது. கறம்பக்குடியைச் சேர்ந்த மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் கலைச்செல்வன் விஜயன் முருகதாஸ் மற்றும் இதர மாவட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட செயலர் தோழர் பழ.ஆசைத்தம்பியும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.குமாரசாமியும் உரையாற்றினர்.\nஇககமா மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவரும், குளந்திராம்பட்டு ஊராட்சிமன்றத் தலைவராக இருமுறை இருந்தவருமான தோழர் தங்கப்பா நிகழ்ச்சியை கட்டமைத்து ஒருங்கிணைத்தார். ஊராட்சித் தலைவராக இககமாவில் செயல்பட்ட தோழர் சாவித்திரி, முதலில் இககவில் பிறகு இககமாவில் முன்னணி தோழராக இருந்த தோழர் துரைச்சாமி ஆகியோரோடு கணிசமான பெண்களும் இளைஞர்களும் கட்சியில் சேர்ந்தனர்.\nஇடதுசாரி முகாமில், இந்நிகழ்ச்சியும், இந்நிகழ்ச்சிக்கு பின்னால் உள்ள இககமாலெ விரிவடைவது என்ற அரசியல் போக்கும், கவன ஈர்ப்பு பெற்றன.\nதிருச்சி நாடளுôமன்ற தொகுதிக்குள், திருச்சி நகரத்தில், தோழர் தேசிகன் ஏற்பாடு செய்திருந்த கட்சியின் தொழிலாளர் வர்க்க இயக்கம் தொடர்பான காங்கிரஸ் ஆவணத்தின் மீதான கல்வி வகுப்பு, தோழர்களிடம் ஆர்வத்தை தூண்டியது.\n“இப்போதைய அதிமுக்கிய பிரச்சனை கட்சி நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களின் சீரான பங்கேற்பை உறுதி செய்வதாகும். மக்களுடன் நெருக்கமான உறவு, செயலூக்கமான கிளைகள், கட்சி பத்திரிகையின் அதிகரித்த விநியோகம், உரிய நேர லெவி வசூல் போன்றவற்றிற்க���, இதுவே திறவுகோல். சாதாண மக்களிடமிருந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பாத்திரம் வேறுபடுகிற விசயங்கள், வர்க்க உணர்வு மற்றும் கட்டமைக்கப்பட்ட செயலூக்கம் என்பது சொல்லாமலே விளங்கும்.\nஆனால் நம்முடைய கணிசமான உறுப்பினர்களிடம், இந்த வேறுபாட்டைக் காண முடிவதில்லை. எல்லா மட்டங்களிலும் உள்ள கட்சி அமைப்புக்கள், கட்சி நடவடிக்கைகளில் பொதுவான உறுப்பினர்களின் பங்கேற்பு வீதத்தையும் மட்டத்தையும் முன்னேற்ற கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, நாம் பெரிய அளவிலான, வெகுமக்கள் அணிதிரட்டலுக்குச் செல்லும் போதெல்லாம், நாம் எல்லா உறுப்பினர்களையும் ஈடுபடுத்த முயற்சிக்க வேண்டும்.”\n(இககமாலெ 9 ஆவது அகில இந்திய மாநாட்டு அமைப்பு தொடர்பான தீர்மானத்திலிருந்து) இந்த சவாலை புதுக்கோட்டை கட்சியும் எதிர்கொள்கிறது.\n19.11.2013 கூடிய கட்சி மாவட்டக்குழு, அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சுதந்திர செயல்பாட்டை உறுப்பினர் சேர்ப்பைப் பலப்படுத்துவது, பெண்கள் இளைஞர்கள் மத்தியில் கவனம் செலுத்துவது, உள்ளூர் கமிட்டிகள் கிளைகள் மூலம் ஊராட்சிகளுக்கு இலக்குக்குகள் வைத்து 2014 ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி துவக்கத்தில் நடைபெறும் மக்கள் கோரிக்கை பேரணிக்கு அணிதிரட்டுவது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தியது.\nவெளியிலிருந்து உள்ளே - காம்ரேட்\nதனக்குள் ஒரு வர்க்கம் தனக்கான ஒரு வர்க்கமாக தானே மாறுமா மாறாது. அப்படி பாட்டாளி வர்க்கம் மாறி இருந்தால், எப்போதோ நாடெங்கும் உலகெங்கும் புரட்சி நடந்து முடிந்திருக்கும். பாட்டாளி வர்க்கம் சுரண்டப்படுகிறது. ஒடுக்கப்படுகிறது. தான் சுரண்டப்படுகிறோம் ஒடுக்கப்படுகிறோம் என்பதை மட்டுமே புரிந்து கொள்ளும்போது, தனக்குள் ஒரு வர்க்கமாக மட்டுமே இருக்கிறது. அது எப்போது, இந்த சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணம் என்ன, இவற்றிற்கு எப்படி முடிவு கட்டலாம் என உணர்ந்து கொள்கிறதோ, அப்போதுதான் அது தனக்கான வர்க்கமாகிறது.\nதானே எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற தமிழ்ப் பாட்டு சரியான தைத்தான் சொல்கிறது. ஏடறிந்த வரலாறெல்லாம் வர்க்கங்களின் வர்க்கப் போராட்டங்க ளின் வரலாறே. புராதன பொது உடைமை சமூகமாக, மனித சமூகம் இருந்த போது, அங்கே, தனிச் சொத்து, குடும்பம், அரசு ஆகியவை இல்லை. அடிமை ��மூகம் துவங்கி முதலாளித்துவ கூலி அடிமை சமூகம் வரை, சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டுதான் இருந்துள்ளது. ஆனால் சிறுபான்மை பெரும்பான்மை மீது ஆதிக்கம் செலுத்தி உள்ளது.\nஅடிமை எஜமானன் இடத்தில் பண்ணை எஜமானனும், பண்ணை எஜமானன் இடத்தில் நவீன முதலாளித்துவ வர்க்கத்தினருமாக, அதிகாரத்தில் இருந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டி வந்துள்ளனர், ஒடுக்கி வந்துள்ளனர். மார்க்சியம், நவீன முதலாளித்துவமும் பாட்டாளி வர்க்கமும் பிறந்த பிறகுதான், விஞ்ஞான சோசலிசம் உருவாக முடியும் எனவும், தனக்குள் ஒரு வர்க்கம் என்ற நிலையிலிருந்து பாட்டாளி வர்க்கம் தனக்கான வர்க்கம் ஆக முடியும் என்றும் சொல்கிறது.\n‘இயக்கம்தான் எல்லாம் இறுதி இலட்சியம் ஏதுமில்லை’ ‘அவசியமானதற்காக அல்லாமல் சாத்தியமானதற்கே முயற்சிப்பது ’ என்பவற்றை தன்னெழுச்சி எனச் சொல்லி, உணர்வுபூர்வ மான பாத்திரமே தேவை என வலியுறுத்தும்போது, லெனின், ‘என்ன செய்ய வேண்டும்’ நூலில் கார்ல் காவுட்ஸ்கியின் பின்வரும் நீண்ட மேற்கோளைக் கையாள்கிறார்.\n“பொருளாதார வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும் சோசலிஸ்டு உற்பத்திக்கான நிலைமைகளைப் படைக்கிறதோடல்லாமல் நேரடியாக அதன் அவசியத்தைப் பற்றிய உணர்வையும் (கா.காவுட்ஸ்கி கொட்டையெழுத்தில் போட்டது) படைக்கிறது என்று மார்க்ஸ் அடித்துக் கூறியிருப்பதாக நமது திருத்தல்வாதிகளில் பலர் எண்ணுகின்றனர்.\nமேலும், முதலாளித்துவ முறையிலேயே மிக உயர்வாக வளர்ந்துள்ள இங்கிலாந்து மற்றெந்த நாட்டையும்விட இவ்வுணர்விலிருந்து வெகு தொலைவில் நிற்கிறது என்று இந்த விமர்சகர்கள் அடித்துப் பேசுகிறார்கள். நகலைப் பார்க்கும்போது, இப்படி, மறுக்கப்பட்ட வைதிக - மார்க்சிய வகைப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்தை ஆஸ்திரிய வேலைத் திட்டத்தைத் தயாரித்த குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக அனுமானிக்கக்கூடும்.\nநகல் வேலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‘முதலாளித்துவ வளர்ச்சி பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிகையை உயர்த்த உயர்த்த, பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட மேன்மேலும் நிர்ப்பந்திக்கப்படுகிறது, மேன் மேலும் தகுதி பெறுகிறது.\n’ சோசலிசத்தின் சாத்தியப்பாட்டையும் அவசியத்தையும் ‘பாட்டாளி வர்க்கம் உணர்ந்து கொள்கிறது ’. இது சம்பந்தமா��, சோசலிஸ்டு உணர்வு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தின் அவசியமான, நேரடியான விளைவு என்று தோன்றுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய். தத்துவம் என்கிற வகையில் சோசலிசம் - பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே – தற்காலப் பொருளாதார உறவு முறைகளில் வேர் கொண்டிருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும் மக்களின் துன்பதுயரங்களையும் எதிர்க்கும் போராட்டத்திலிருந்து வெளித் தோன்றுகிறதும் உண்மைதான்.\nஆனால், சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம்பக்கமாக உதிக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின்கீழ் உதிக்கிறது. நவீன சோசலிஸ்டு உணர்வு ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே மட்டுமே உதிக்க முடியும்.\nஉண்மையாகச் சொன்னால், நவீனகாலத் தொழில் நுட்பவியல் போலவே (எடுத்துக்காட்டாகச் சொல்கிறோம்) தற்காலப் பொருளாதார விஞ்ஞானமும் சோசலிஸ்டு உற்பத்திக்கு நிபந்தனையாகும். எவ்வளவு விருப்பம் இருந்தபோதிலும் சரி, தொழிலாளர் வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்காலச் சமுதாய நிகழ்வுப்போக்கிலிருந்து உதிக்கின்றன.\nவிஞ்ஞானத்தை எடுத்துச் செல்லும் ஊர்தி பாட்டாளி வர்க்கமல்ல, முதலாளி வர்க்கப் போக்குள்ள படிப்பாளிப் பகுதியே (காவுட்ஸ்கி கொட்டையெழுத்தில் போட்டது): இந்தப் பகுதியின் தனித்தனி உறுப்பினர்களின் சிந்தனையிலேதான் நவீனகால சோசலிசம் தோற்றம் எடுத்தது. அவர்கள்தாம் அதை மேலான அறிவு வளர்ச்சி பெற்ற தொழிலாளர்களிடம் கொண்டுபோனார்கள். இவர்கள் தம் முறைக்கு பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்திலே, நிலைமைகள் அனுமதிக்கிற அளவுக்கு, அதைப் புகுத்துகிறார்கள்.\nஎனவே, சோசலிஸ்டு உணர்வு எனப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்துக்குள் வெளியிலிருந்து புகுத்தப்படுகிற ஒன்றாகும். உள்ளிருந்து தன்னியல்பாகத் தோன்றிய ஒன்றல்ல. அதன்படியேதான், பழைய ஹெய்ன்ஃபெல்ட் வேலைத் திட்டம் சரியாகக் கூறியது. தொழிலாளர் வர்க்கத்துக்குத் தனது நிலை பற்றிய உணர்வை, தனது பணியைப் பற்றிய உணர்வை ஊட்டுவது (உண்மையிலேயே சொன்னால், நிரப்புவது) சமூக - ஜனநாயகவாதத்தின் பணியாகும். வர்க்கப் போராட்டத்திலிருந்து உண���்வு தானாகவே உதிக்கிறதென்றால் இப்பணிக்கு அவசியமெதுவும் இராது. புதிய நகல் இந்த முன்கூற்றைப் பழைய வேலைத் திட்டத்திலிருந்து பிரதி செய்து கொண்டு மேலே சொன்ன முன்கூற்றை அத்துடன் இணைத்துள்ளது. ஆனால் இது சிந்தனைநெறியை முற்றாக அறுத்துவிட்டது.”\nஉழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப்போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கிடமில்லை. ஆதலால் ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு - முதலாளித்துவச் சித்தாந்தம் அல்லது சோசலிஸ்டு சித்தாந்தம், என்று. நடு வழி ஏதும் கிடையாது (ஏனெனில் மனித குலம் ஒரு “மூன்றாம்” சித்தாந்தத்தைப் படைக்கவில்லை; மேலும், வர்க்கப் பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கத் தன்மையற்ற சித்தாந்தமோ வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்தமோ என்றைக்கும் இருக்க முடியாது). எனவே, சோசலிஸ்டு சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும், அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும் முதலாளித்துவ சித்தாந்தத்தைப் பலப்படுத்துவதாகவே பொருள்.”\nஆக தனியுடைமையை ஒழித்துக்கட்டி பொது உடைமையை உருவாக்க வேண்டும் என்ற சோசலிச உணர்வு, அதாவது பாட்டாளி வர்க்க அரசியல் உணர்வு, பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வெளியிலிருந்துதான் புகுத்தப்பட வேண்டும். சரியாகச் சொல்வதென்றால், நிரப்பப்பட வேண்டும். இதில் எந்த ஜனநாயக மறுப்பும் கிடையாது. அப்படியானால் தொழிலாளர் வர்க்கம் மத்தியிலிருந்து தத்துவம் படைப்பவர்கள் எவரும் எழ மாட்டார்களா எப்படி எழுவார்கள் இந்த கேள்விகளுக்கு லெனின் பின்வருமாறு பதில் சொல்கிறார்.\n“இப்படிப்பட்ட தத்துவத்தைப் படைப்பதில் தொழிலாளர்களுக்குப் பங்கு இல்லை என்று இதற்கு அர்த்தமல்ல. என்றபோதிலும், அவர்கள் பங்கு கொள்வது தொழிலாளர்கள் என்கிற முறையிலல்ல, சோசலிஸ்டுத் தத்துவ ஆசிரியர்கள் என்கிற முறையில் - புரூதோன்களைப் போல, வைட்லிங்குகளைப் போல; சுருங்கச் சொன்னால், அவர்கள் தங்கள் சகாப்தத்தின் அறிவைப் பெறவும் அதை வளர்க்கவும் ஏறத்தாழ முடிகிறபோதுதான், முடிகிற அளவுக்குத்தான், அவர்கள் பங்கு கொள்கிறார்கள்.\nஆனால், இதில் தொழிலாளர்கள் மேலும் அடிக்கடி வெற்றிபெறச் செய்வதற்கு பொதுவாகவே தொழிலாளிகளின் உணர்வின் தரத்தை உயர்த்துவதற்க�� எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்ளவேண்டும்; “தொழிலாளிகளுக்கான இலக்கியம்” என்கிற செயற்கையாகக் குறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் தொழிலாளர்கள் நின்று விடாமல் பொதுவாக இலக்கியத்தைப் பயின்று புலமை பெற மேன்மேலும் கற்கவேண்டியது அவசியம்.\n“ தொழிலாளர்கள் நின்று விடாமல்” என்று சொல்வதைவிட “தொழிலாளர்களை நிறுத்திவிடாமல்” என்று சொல்வது மேலும் உண்மையாயிருக்கும். காரணம் தொழிலாளர்களைப் பொறுத்தவரை படிப்பாளிப் பகுதிக்காக எழுதப்படுவதனைத்தையும் அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள். வாசிக்கவும் செய்கிறார்கள். ஒரு சில மோசமான அறிவுஜீவிகள் தாம் “தொலாளர்களுக்குத்” தொழிற்சாலை நிலைமைகளைப் பற்றிச் சில விசயங்களைச் சொன்னால் போதும், எல்லோருக்கும் வெகுகாலமாகத் தெரிந்திருக்கிறவற்றையே திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று நம்புகிறார்கள்”\nதொழிலாளர் வர்க்கம் மத்தியிலிருந்து வரும் புரட்சியாளர்கள் விசயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விசயங்கள் பற்றி லெனின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.\n“நமது முதன்மையான முக்கியமான கடமை தொழிலாளி வர்க்கப் புரட்சியாளர்களைப் பயிற்றுவிக்க உதவுவதே, இவர்கள் கட்சி நடவடிக்கை விசயத்தில் அறிவுஜீவிகளிடையே இருந்து வரும் புரட்சியாளர்களுக்குச் சமமாக இருப்பார்கள் “கட்சி நடவடிக்கை விசயத்தில்” எனும் சொற்களை வலியுறுத்துகிறோம். ஏனெனில் மற்ற விசயங்களில் அறிவுஜீவிகளின் தரத்திற்குத் தொழிலாளர்களை உயர்த்துவது அவசியமாயினுங்கூட அது அவ்வளவு சுலபமோ அவசரத் தேவையோ அல்லன.\nஎனவே தொழிலாளர்களைப் புரட்சியாளர்களின் தரத்திற்கு உயர்த்துவதற்கு முதன்மையான கவனம் செலுத்த வேண்டும்; “பொருளாதாரவாதிகள்” செய்ய விரும்புவதுபோல் “உழைக்கும் மக்களின்” தரத்திற்கோ, ஸ்வபோதா செய்ய விரும்புவது போல் “சராசரித் தொழிலாளர்களின்” தரத்திற்கோ இறங்குவது நம் பணி அல்லவே அல்ல.”\nவர்க்கங்கள் உள்ளவரை, வர்க்கப் பகைமைகள் நிலவும்வரை, வர்க்கப் போராட்டங்கள் நடந்தே தீரும். ஆனால், பாட்டாளி வர்க்கம் தனக்குள் ஒரு வர்க்கமாக இருக்கும் நிலையிலி ருந்து தனக்கான ஒரு வர்க்கம் என்ற நிலைக்குச் செல்ல, வெளியிலிருந்து பாட்டாளி வர்க்க அரசியல், பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் நுழைக்கப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புறநிலைரீதியான வரலாற்றுப் பாத்திரம், தனது உணர்வுபூர்வமான ஒன்று குவிக்கப்பட்ட வெளிப்பாட்டைப் பெறுவது, கம்யூனிஸ்ட் கட்சியில்தான், மார்க்சிய லெனினியத்தில்தான்.\nஇந்த பூமி, மனிதர்கள், லாபங்கள் ஆகியவை இன்றைய சமூகத்தின் முக்கிய மூன்று விசயங்கள் ஆகும் ( PLANET, PEOPLE, PROFIT ). முதலாளித்துவத்திற்கு உள்ளிருந்தே, நாடாளுமன்ற முறைக்கு உள்ளிருந்தே, லாபங்களைக் காட்டிலும் மக்களும் இந்த பூமியும் முதன்மையான வர்கள் என்ற கரிசனம் பிறக்காது. பொருளாதாரக் கொள்கையின் முதன்மை இடத்தில் மக்களையும் இந்த பூமியையும் நிறுத்த வேண்டுமானால், தொழில்மயமாக்கத்திற்கு மூலதனம் அத்தியாவசியமா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும்.\nமூலதனமில்லாத தொழில் எனும்போது, இயந்திரமில்லாத தொழில், தொழில்நுட்பமில்லாத தொழில், நிதிகளில்லாத தொழில், நிர்வாகமில்லாத தொழில் என்றெல்லாம் அதற்குப் பொருள் ஆகாது. இவை எல்லாம் மூலதனத்தின் பண்புகளை வரையறை செய்யவில்லை.\nசமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியின் பயன்களை தனிச்சொத்து அபகரிப்பதை உறுதி செய்யும் ஒன்று குவிக்கப்பட்ட முரண்பட்ட சமூக அதிகாரமே மூலதனம் ஆகும். மூலதனம் முதலாளித்துவம் ஆகியவை இல்லாத தொழில்மயமாக்கம் சாத்தியமென்பதைத்தான், 20ஆம் நூற்றாண்டு சோசலிசம் சொன்னது, 21ஆம் நூற்றாண்டு சோசலிசம் சொல்கிறது, சோசலிசம், உற்பத்தியை பொதுவுடைமையின் கீழ் வைப்பதன் மூலம், சமூகமயமாக்கப்பட்ட உற்பத்தியை தனிச்சொத்து அபகரிக்கும் முரண்பாட்டிற்கு தீர்வு காணும்.\nஅதற்கு, தனிச்சொத்தின் அடிப்படையிலான சுரண்டும் சமூகத்தைத் தாண்டி வெளியே செல்ல வேண்டும்; நாடாளுமன்றம் தாண்டிய மக்கள் போராட்டங்கள் வேண்டும்; இதுவரை இல்லாத வகையில், பெரும்பான்மை சிறுபான்மையை ஆளும் ஜனநாயகம் வேண்டும்.\nஈரான் மீதான ஏகாதிபத்திய முற்றுகை மீது ஓர் அடி விழுந்துள்ளது - எஸ்.குமாரசாமி\nஏகாதிபத்திய சாத்தான்கள் வேதம் ஓதின. ஈரான் அணுகுண்டு தயாரிக்கப் பார்க்கிறது. ஈரானிடம் அணுகுண்டு வந்தால், இஸ்ரேலுக்கு ஆபத்து. மேற்கு ஆசியாவிற்கு ஆபத்து. உலக அமைதிக்கு ஆபத்து. இந்தப் பாட்டும் பல்லவியும் மாமூலானவை.\nஇஸ்லாமிய பயங்கரவாதம் என ஓர் எதிரியை அடையாளப்படுத்தி தேர்வு செய்த பிறகு, முல்லா ஓமரையும் பின்லேடனையும் தேடிப் பிடிக்கப் போகிறோம் எ��ச் சொல்லி, அய்க்கிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார்கள். இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கதை சொல்லி, சதாம் உசேனைக் கொன்றார்கள். இராக்கை ஆக்கிரமித்தார்கள். பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரால், எண்ணெய் எரிவாயு நிலக்கரி போன்ற வளங்களை விழுங்கவும் உலகளாவிய எரிசக்தி பொருளாதாரம் மீது ஓர் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டை நிறுவவுமே முயற்சிக்கிறார்கள்.\nஈரான் என்பிடி- நான் பிராலிஃபிரேஷன் டிரீடி அதாவது அணுசக்தி பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் என்பிடி ஒப்பந்தத்தில் கையொப்ப மிடவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், அணுகுண்டுகளையும் வைத்துள்ளது. அய்க்கிய அமெரிக்கா – இஸ்ரேல் அச்சுதான், அமைதி மற்றும் சுதந்திரத்தின் முதன்மையான எதிரிகளாக உள்ளன. பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல்,ஏகாதிபத்திய உலகம் துணை இருக்கும் துணிச்சலில், ஈரானைத் தாக்குவேன், ஈரான் மீது குண்டு வீசி தரைமட்டமாக்குவேன் என மிரட்டி வந்தது.\nஅய்க்கிய அமெரிக்கா ஆதரவு மன்னர் ஷா வீழ்த்தப்பட்ட காலத்திலிருந்தே (1979), ஏகாதிபத்திய உலகம் ஈரான் மீது பகைமை பாராட்டி வருகிறது. ஈரான் பொருளாதாரரீதி யாகவும் அரசியல்ரீதியாகவும் முற்றுகையிடப்பட்டது.\nஞாயிறு (24/11/2013) காலை 4.30 மணி அளவில், ஈரான் அணு ஆற்றல் திட்டம் தொடர்பாக ஓர் உடன்பாடு ஜெனிவா நகரில் கையொப்பமானது. அய்க்கிய அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா என்ற 6 நாடுகள் 2006 அய்நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி ஈரானுடன் பேசி வருகின்றன.\nஇந்த ஒப்பந்தத்தின் பயனாக, முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் எண்ணெய் வருவாய் ரூ.20,000 கோடி ஈரான் கைகளுக்குக் கிடைக்கும். தங்கம், பெட்ரோ கெமிக்கல்ஸ், கார், விமான பாகங்கள் ஆகியவற்றில் ஈரானோடு வர்த்தகம் கூடாது என்ற தடையும் தற்காலிகமாக நீக்கப்படும். ஈரான், யுரேனியத்தை ரியாக்டர் தரம் 5% மேல் செறிவூட்டக்கூடாது.\nஈரான் தன் கைவசம் உள்ள தாழ்ந்த மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகரிக்காது. ஈரான் புதிய சென்ட்ரிஃபியூகஸ் (மய்ய விலக்கிகள்) நிறுவாமலும், கைவசம் உள்ள 16000 சென்ட்ரிஃபியூகஸில் பாதிக்கு மேல் இயக்காமலும், தனது செறிவூட்டும் ஆற்றலை முடக்கிக் கொள்ளும். ஈரான், அராக்கில் கட்டும் ��னது கன-நீர் ரியாக்டரை செயல்பாட்டிற்கு கொண்டு வராது; செலவழிக்கப்பட்ட எரி சக்தியிலிருந்து புளூட்டோனியம் தயாரிக்கும் ரீ பிராசசிங் பிளாண்ட் கட்டாது. ஈரான் தனது சில அணு நிலையங்கள் மீது அன்றாட சர்வதேச கண்காணிப்புக்கும் ஒப்புக் கொள்ளும்.\nஇஸ்ரேல் இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுத் தவறு என்கிறது. “இன்று உலகம் மேலும் கூடுதல் ஆபத்தானதாக மாறியுள்ளது; உலகிலேயே மிகவும் ஆபத்தான ஓர் ஆட்சி உலகின் மிகவும் ஆபத்தான ஆயுதத்தை அடைவதை நோக்கி முக்கிய அடி எடுத்து வைத்துள்ளது” என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, மேலை நாடுகள் குறிப்பாக அவரது கூட்டாளிகள், ஈரான் அணு குண்டு தயாரிக்க இடம் தந்து விட்டதாகச் சொல்கிறார். ஆபத்தான நாடான இஸ்ரேல் ஆபத்தான அணுகுண்டுகளை கைவசம் வைத்துக் கொண்டு, இவ்வளவும் பேசுகிறது\nஈரான் குடியரசுத் தலைவர் ஹாசன் ரவுஹானி யுரேனியத்தை செறிவூட்டும் தமது உரிமையை கைவிட முடியாது என உறுதியாக இருந்த அதேநேரம், பேச்சுவார்த்தைகள் மூலம், தமது நாட்டை முடக்கிப்போடும் தண்டனைத் தன்மை வாய்ந்த தடைகளை அகற்ற முயன்றார்.\nஇஸ்ரேல் கையொப்பமிடாத, ஈரான் கையொப்பமிட்டுள்ள அணு ஆற்றல் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் ஷரத்து 4, “எந்த வேறுபடுத்தலுமின்றி, அமைதி நோக்கங்களுக்காக அணு ஆற்றல் தொடர்பான ஆராய்ச்சியை வளர்த்திட, அணு ஆற்றலை தயாரிக்க பயன்படுத்த, ஒப்பந்தத்தின் அனைத்து தரப்பினர்க்கும் உள்ளார்ந்த பறிக்க முடியாத உரிமைகளுண்டு” என்கிறது. ஒப்பந்தத்திற்குப் புறம்பாகத்தான் ஈரானை மிரட்டினார்கள். ஆனால், 2005லேயே, 3,000 சென்ட்ரிஃபியூகசுடன் தனது யுரேனிய செறிவூட்டும் ஆற்றலை நிறுத்திக் கொள்வதாக, ஜார்ஜ் புஷ்ஷிடம் ஈரான் சொன்னது. முடியாது கூடாது விடுவேனா பார் என, அய்க்கிய அமெரிக்கா மீசையை முறுக்கியது; முஷ்டியைத் தட்டியது. 2008லேயே ஈரானிடம் 7,221 சென்ட்ரிஃபியூஜஸ் (மய்ய விலக்கிகள்) இருந்தன. 2008ல் ஈரான் கைவசம் 1,000 கிலோகிராம் தாழ்ந்த மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தது. இன்று 10,000 கிலோகிராம் உள்ளது.\nசிரியா, இரசாயன ஆயுதங்கள் விசயத்தில் சிவப்புக்கோடு தாண்டியதால், சிரியா மீது குண்டு வீச்சு, தாக்குதல் என உருட்டி மிரட்டிய அய்க்கிய அமெரிக்கா, கடைசியில், சிரியா சர்வதேச கண்காணிப்பிற்கு ஒப்புக் கொண்டதால்தான் தாக்குதல் கைவிடப்பட்டது எனச் சொல்லி, தன் மீசையில் மண் ஒட்டாததாகக் காட்டிக் கொண்டது. இப்போது ஈரானுடன் ஒப்பந்தம் கையொப்பமான பிறகு ஒபாமா சொல்கிறார்; “உலக பிரச்னைக்கு, அமைதி தீர்வு காணும் முயற்சிதான், ஈரானுடனான ஒப்பந்தம். இது தவிர்க்க முடியாதது. நாம், பேச்சு வார்த்தை ராஜதந்திரத்திற்கு, கதவுகளை மூட முடியாது. முடிவில்லா மோதலையும் அனுமதிக்க முடியாது. கடுமையாகப் பேசுவதோ கோபத்தில் முகம் சிவக்கக் கண்டிப்பதோ, அரசியல்ரீதியாக எளிதானது. ஆனால் இவை நம் பாதுகாப்பிற்கு ஏற்றவை அல்ல”. ஆப்கா னிஸ்தானில் இராக்கில் சிக்கியுள்ள அய்க்கிய அமெரிக்காவிற்கு, லிபியாவில் செய்ததைப் போல், சிரியாவில் ஈரானில் செய்ய முடியவில்லை என்பது, மிகமிக நல்ல விசயம்.\nஇவ்வளவு நெருக்கடியான கட்டத்திலும், ஈரானோடு சவுதி அரேபியா, கத்தார் அய்க்கிய அரபு குடியரசு ஆகிய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளில் குளிர் காய்ந்து கொண்டு, அரபு நாடுகளில் (யுஏஈ) அணு உலை கட்டவும் பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் தளவாடங்கள் வழங்கவும் பிரான்ஸ் தயாராகிறது. வரலாற்றின் விந்தை முரணாக இப்போது இஸ்ரேலுக்கும், சவுதி அரேபியா- கத்தார் - அய்க்கிய அரபு குடியரசுக்கும் பொது எதிரிகள், சிரியாவும் ஈரானும்; பொது நண்பன் பாதுகாவலன் அய்க்கிய அமெரிக்க நாடுகள். அய்க்கிய அரபு குடியரசில் கட்டப்படும் அணு உலையில் அணுகுண்டு ஆபத்து என பூச்சாண்டி காட்ட இஸ்ரேலோ அய்க்கிய அமெரிக்காவோ தயாராக இல்லை.\nஅணு ஆயுதங்களை குவித்து வைத்திருப்பவர்கள், அணு ஆற்றல் பரவல் தடை (என்பிடி), அனைத்தும் தழுவிய அணு சோதனை தடை ஒப்பந்தம் (சி டி பி டி) பற்றிப் பேசுகிறார்கள். நியுக்ளியர் கிளப் அதாவது அணு ஆயுத கிளப் உறுப்பினர்கள் வேறு யாரும் உள்ளே வரக் கூடாது என்கிறார்கள்.\n1985ல் உலகில் 68,000 அணு ஆயுதங்கள் இருந்தன. 2013ல் செயல்படும் நிலையில் 17,000 அணு ஆயுதங்கள் உள்ளன. அய்க்கிய அமெரிக்கா 7,700, ரஷ்யா 8,420, இங்கிலாந்து 225, பிரான்ஸ் 300, சீனா 250, இந்தியா 100, பாகிஸ்தான் 110, வடகொரியா 10க்கும் கீழே அணு ஆயுதங்கள் கொண்டுள்ளன எனச் சொல்லப்படுகிறது.\nஇஸ்ரேல், தன்னிடம் இல்லை ஆனால் இருக்கிறது எனப் பேசுகிறது. அய்க்கிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இஸ்ரேலிடம் 150 அணுகுண்டுகள் இருப்பதாகச் சொல்கிறார். (பாலஸ்தீன் விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் 11/11/2004 அன்று இறந்ததற்குக் காரணம் போலோனியம் நஞ்சு தான் என சுவிட்சர்லாந்து விசாரணைக் குழு நவம்பர் 7, 2013 அன்று அறிவித்துள்ளது. இஸ்ரேலின் டிமோனா அணு உலையிலிருந்து போலோனியம் தயாரிக்க வாய்ப்பு உண்டு என்பதால் சந்தேகத்தின் ஊசிமுனை இஸ்ரேல் நோக்கி திரும்பி உள்ளது).\nஇந்தியாவுக்கு டாலர்/யூரோ போன்றவற்றில் அல்லாமல் ரூபாயில் மலிவு விலையில் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கவும், ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஆழ்குழாய்கள் மூலம் மலிவான விலையில் இயற்கை எரிவாயு பெறவும் சிறந்த வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்தியா தன் மீது மேலை நாடுகள் விதித்த தடைகளை நீக்கக்கோரி, முயற்சிகள் எடுத்த போது, அய்க்கிய அமெரிக்காவின் போர்த்தந்திர சங்கிலியில் கட்டப்பட்டது.\nஅவர்களின் அணு ஆற்றல் சட்டத்தின் 123 பிரிவின் கீழ் போடப்பட்ட ஒப்பந்தப்படி, இந்தியாவின் அயல் விவகாரக் கொள்கை அய்க்கிய அமெரிக்க அயல் விவகாரக் கொள்கையுடன் முற்றிலும் இசைவானதாக இருக்க வேண்டும். 110 கோடி மக்கள் கொண்ட, இறையாளுமை உடைய() இந்தியாவை, ஈரான் விசயத்தில் சொன்னதைக் கேள் என, அய்க்கிய அமெரிக்க அயல் விவகார அமைச்சர் கோண்ட லிசா ரைசால் மிரட்ட முடிந்தது.\nஇந்தியா இப்போதாவது ஈரான் மீதான தடைகளுக்கு துணை போகாமல், ஈரானோடு சுமுக உறவுகள் மேற்கொண்டால், ரூபாய் தந்து எண்ணெய் பெறவும், மலிவாக எண்ணெய் பெறவும், பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை ஈரானிலிருந்து மலிவு விலையில் பெறவும் வாய்ப்பு உண்டு. நடப்புக் கணக்கு பற்றாக்குறை விலை உயர்வு ஆகிய சுமைகளிலிருந்து ஓரளவாவது நாடும் நாட்டு மக்களும் நிவாரணம் பெற முடியும். இது சாத்தியமாக, சுதந்திரமான அயல் விவகாரக் கொள்கை தேவை.\nநீதி மற்றும் விடுதலைக்கான போராட்டத்தில் நெல்சன் மண...\nஇறுதி நியாயம் கிடைக்கும் வரை\nசட்டமன்ற தேர்தல்கள் சொல்லும் செய்தியும் 2014க்கான...\nஇடிந்தகரை, சுனாமி காலனி வெடிகுண்டு சம்பவத்துக்கும்...\nகுறைந்தபட்ச கூலி கூட இல்லையென்றால் குறைந்தபட்ச வாக...\nஅடுத்தச் சுற்று அலைக்கற்றை விற்பனை. இதுவும் கரைந்த...\nசீனப் புரட்சி மற்றும் அது தரும் பாடங்கள் பற்றிய ...\nநாடாளுமன்ற தேர்தல்கள் நோக்கி சென்னை மாநகரக் கட்சிய...\nசக்திவாய்ந்த மாற்று முயற்சிக்கு மக்கள் காத்திருக்...\nஉழைக்கும் மக்கள் தமிழ்நாட்டை ஜெயலலிதாவிடம் இருந்த...\nமதச்சார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள் யார்\nஅந்த இசுலாமியர்கள் குற்றவாளிகள் அல்ல - ஜி.ரமேஷ்\nபுதுக்கோட்டையில் ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் - பழ.ஆ...\nவெளியிலிருந்து உள்ளே - காம்ரேட்\nஈரான் மீதான ஏகாதிபத்திய முற்றுகை மீது ஓர் அடி விழு...\nபெண்கள் மீதான குற்றங்களை தண்டனைகள் நிச்சயம் தொடர வ...\nவிவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கிற ஜெயலலிதா அரசாங்க...\nஅதிமுக அரசின் அலட்சியத்தால் தொடரும் பட்டாசு ஆலை வெ...\nஇகக(மாலெ) 9ஆவது காங்கிரஸ் தொழிலாளர் வர்க்க இயக்க த...\nஅகில இந்திய மாணவர் கழக ஆர்ப்பாட்டம்\nகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது... ...\nஏற்காடு சட்டமன்ற தொகுதியில் ‘நோட்டா’ பிரச்சாரம்\nஅம்பத்தூரில் லட்சம் மக்களை சந்திக்கும் மாலெ கட்சி ...\nதிருபெரும்புதூர் தொழிலாளர் மத்தியில் புரட்சிகர இளை...\nஇகக மாலெ விடுதலை – இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/18712-2012-02-25-07-49-29", "date_download": "2018-05-22T04:32:26Z", "digest": "sha1:ODTZXJYTOV3DTDYJSGFY5BDH37HCIDS6", "length": 8695, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "கோதுமை ரவை பொங்கல்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2012\nபெரிய கோதுமை ரவையை, வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து, அதில் ரவை, பருப்பு + உப்பு போட்டு, 3 டம்ளர் நீர் ஊற்றி, 4 விசில் வரை வேகவைத்து இறக்கவும்.\nகுக்கரிலிருந்து ஆவி வெளியேறிய பின், அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய்/நெய் விட்டு, அதில் இஞ்சி, மிளகு, சீரகம் + முந்திரி போட்டு, அது சிவந்ததும், கறிவேப்பிலை போட்டு அதனை, வேகவைத்த ரவையில் கொட்டி கிளறவும்.\nஇதுவே கோதுமை ரவை பொங்கல்.. செய்வதும் எளிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016100944484.html", "date_download": "2018-05-22T04:29:26Z", "digest": "sha1:IZSIFEQPGQJAZRVHK2SDLYZ3DALEFNZS", "length": 6908, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "எம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > எம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது\nஎம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது\nஅக்டோபர் 9th, 2016 | தமிழ் சினிமா\nசர��வதேச அளவில் பிரபலமான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘எம்.எஸ். தோனி: ஒரு சொல்லப்படாத கதை’ (M S Dhoni: The Untold Story) என்ற பெயரில் ஒரு திரைப்படம் கடந்த 30-ம் தேதி வெளியானது.\nநிரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் சுஷந்த் சிங் ராஜ்புத் என்பவரும் தோனியின் மனைவி சாக்‌ஷியின் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானியும் நடித்துள்ளனர்.\nநாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்ட இந்தப் படம் நாடு முழுவதும் சுமார் 4500 திரையரங்கங்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. இந்நிலையில், கடந்த ஒன்பது நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\n7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மம்தா மோகன்தாஸ்\nஐந்து மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கல – சமூக வலைதளங்களை கலக்கும் காலா\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2008/10/pit.html", "date_download": "2018-05-22T04:25:14Z", "digest": "sha1:Y5YI57HT275IFJWB7VXYFVMKBPJUJSMO", "length": 16524, "nlines": 272, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அக்டோபர் மாத PIT போட்டிக்கு...", "raw_content": "\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு...\nபெரியோர்களே, தாய்மார்களே, அன்பு உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய வாசகப் பெருமக்களே...\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு தலைப்பு விளம்பரமாம். புகுந்து விளையாடலாம். ஆனா, ஃபோட்டோஷாப்ல பரிச்சயமில்லை. அதுனால ஏதோ முயன்றிருக்கேன்.\nபாத்து, கமெண்டைப் போட்டுத் தாக்குங்க\nபடம் சரியா தெரியலைன்னா க்ளிக்கிப் பெரிசாப் பாருங்க.\nPIT க்கு ஒரு bitபோட்டாச்சா\nஐயா தாங்கள் ஒரு தலைசிறந்த எழுத்தாளர் மட்டுமன்றி ஒரு மிகச்சிறந்த பிரபல புகைப்படகலைநிபுணர் கம் விளம்பரத்துறை வித்தகர் என்பதையும் ( ஸ்ஸ்ஸ்ப்பா கண்ண கட்டுதே விடாம பொய் பேச முடியல அதான் ... )\nமீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டி அசத்தி விட்டீர்கள்\nபிட்டு பட போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஇது PIT போட்டியில ஜெயிக்குதோ இல்லையோ ஏதாவது விளம்பர கம்பெனில கொடுத்தா நிச்சயம் பயன்படுத்துவாங்க...\nசெம்ம க்ரியேட்டீவான கமெண்ட் :)\nநைஸ்.. ஆல் த பெஸ்ட் பரிசல்\nஎன்னா ஒரு நக்கல்...அசத்திட்டீங்க பரிசல்\nகொஞ்சம் spelling mistake சரி பண்ணிடுங்க...\n(உள்ளுக்குள்ள இருக்கற காப்பிரைட்டரோட வேலை ஹி ஹி)\nஅதே மாதிரி \"also\" தேவையில்ல.\nஇந்த மாதிரி பைக்குக்கு எதிரில் நடந்துவர பப்ளிக்கோட இண்ட்ரஸ்ட்டுக்காகன்னு ஒரு அர்த்தம்\nஎடிட்டிங்ல இன்னும் தேர்ச்சி தேவை..\nஅதுக்குதான் நிலா d/o நந்து இருக்காங்கல்ல\nக்ருஷ்ணா, நான் கிரியேடிவிடிய சொல்லல... அது புரிஞ்சுது.. அந்த வாசகத்துல இருக்கற ஸ்பெல்லிங் மிஸ்டேக்கதான் சொன்னேன். :)\nஃபோட்டோ கொஞ்சம் அவசரப்பட்டு எடுத்த மாதிரி இருந்தாலும், மெசேஜ் அண்ட் கிரேயிடிவிட்டி சூப்பர்... :)) வாழ்த்துக்கள்...\nக்ருஷ்ணா, நான் கிரியேடிவிடிய சொல்லல... அது புரிஞ்சுது.. அந்த வாசகத்துல இருக்கற ஸ்பெல்லிங் மிஸ்டேக்கதான் சொன்னேன். :)//\nஅடக்கடவுளே.. எனக்கு ஆங்கில அறிவு கம்மிங்ண்ணா.\nஇந்த மாதிரி வண்டி ஓட்டும்போது எதிர்ல வர்ற பப்ளிக்கோட இண்ட்ரஸ்டுக்கு'ங்கற மீனிங் வரணும்ன்னா- 's - வரக்கூடாதா\nஃபோட்டோ கொஞ்சம் அவசரப்பட்டு எடுத்த மாதிரி இருந்தாலும், //\n���தே மாதிரி ரொம்ப தூரம்.. அவ்ளொ தூரத்தை எடுக்கத் தகுதியில்லாத கேமரா..\nஅதிஷா வாசனை அடிக்குதே இங்கே.. பார்த்துக்கோங்க பரிசல்...\nஅப்புறம் பரிசல், எனக்கு ஃபோட்டோகிராஃபி பத்தி ஒரு மண்ணும் தெரியாது.. அதனால் கோவப்படாதீங்க.. இதுல கமெண்டுதான் நச்சுனு இருக்கு.. நடுவர்கள் அத கணக்குல எடுத்துப்பாங்களா\nஅப்புறம் மஹேஷ் சொன்னது \"interst\" e காணோம் பாருங்க.. interest\nஅருமை பரிசல்... வெற்றி பெற வாழ்த்துக்கள்..\nlaptop இன்னும் வாங்கலையா, எப்போ வாங்கபோறீங்க\nஇன்னும் எத்தனை நாள் செல்போனும் கையுமாவே இருக்கப்போறீங்க\nஅண்ணே ஒரு டவுட் ஹெல்மெட் & காண்டம் ஆல்சோன்னு சொல்லி இருக்கீங்க, ஹெல்மெட் மாட்டிக்கிட்டு ஹெல்மெட் மேல காண்டம் மாட்டுவது, இல்லை தலையில் காண்டம் மாட்டி அதுமேல் ஹெல்மெட் மாட்டுவதா\nகாண்டம் தலையில் மாட்டினால் கிழியாதா\nபொதுநலன் கருதி டவுட் கேட்டோர்\n//இந்த மாதிரி வண்டி ஓட்டும்போது எதிர்ல வர்ற பப்ளிக்கோட இண்ட்ரஸ்டுக்கு'ங்கற மீனிங் வரணும்ன்னா- 's - வரக்கூடாதா\nஒரு s வரவிட்டால் பிரச்சினையா\nஒருவேளை அவர் அழைத்துசெல்வது பக்கத்துவீட்டு குழந்தகளா இருந்தாலும் காண்டம் அவசியமா\nஒருவேளை அவர் அழைத்துசெல்வது பக்கத்துவீட்டு குழந்தகளா இருந்தாலும் காண்டம் அவசியமா\nஒருவேளை அவர் அழைத்துசெல்வது பக்கத்துவீட்டு குழந்தகளா இருந்தாலும் காண்டம் அவசியமா\nபக்கத்து வீட்டு பிள்ளைகள் என்றால்தான் ரொம்ப அவசியம்.. அப்படித்தானே பரிசல்\nபிட்டு பட போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\n வெற்றி பெற்ற படத்த ஜோதில போடுவாங்களா\nஅண்ணே ஒரு டவுட் ஹெல்மெட் & காண்டம் ஆல்சோன்னு சொல்லி இருக்கீங்க, ஹெல்மெட் மாட்டிக்கிட்டு ஹெல்மெட் மேல காண்டம் மாட்டுவது, இல்லை தலையில் காண்டம் மாட்டி அதுமேல் ஹெல்மெட் மாட்டுவதா\nகாண்டம் தலையில் மாட்டினால் கிழியாதா\nநீங்க ஏன் குசும்பா தலய..ஆவ்வ்வ்வ்வ்வ்.. நான் எதுவும் சொல்லலப்பா\nஹலோ... உங்களுக்கு என்ன பாட்டு வேணும்\nஈழம் குறித்து கேள்வி கேட்ட தூயாவிற்காக...\nப்ளீச்சிங்பவுடர் - சில உண்மைகள்\nபழமொழியின் உண்மையான அர்த்தங்கள் & விருந்தும் மருந்...\nஅப்துல்லாவின் போட் ஹவுஸ் அனுபவங்கள்\nகாணாமல் போன டைரியும் கக்கூஸ் டப்பாவும்\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி - இரண்டாம் பாகம்\nஅக்டோபர் மாத PIT போட்டிக்கு...\nஒரு வலையுலக வாசகரின் பேட்டி\nசினிமா - ��லரும் நினைவுகள்\nஅபியும் நானும் - ஒரு சிறப்புப் பார்வை\nஞாபகமறதி - இது செக்ஸைப் பற்றிய பதிவு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/p/blog-page_34.html", "date_download": "2018-05-22T04:18:17Z", "digest": "sha1:B54C6XKULTX664MABLPQKUUGW3EXXJ7M", "length": 30479, "nlines": 253, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே!", "raw_content": "\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nபோர்த்துக்கல், நெதர்லாந்து, ஐக்கிய ராச்சியம் போன்ற இடங்களில் தமிழின் தொன்மைக்கான சான்றுகள் உள்ளனவாம். உங்களுக்கு இதில ஐயமுண்டோ போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் தானே இந்தியா, ஈழம்(இலங்கை) போன்ற நாடுகளை அடக்கிப் பிழிந்து ஆண்டமையால் அவர்களிடம் தமிழின் தொன்மைக்கான சான்றுகள் இருக்கலாம் தானே\nஅன்று தமிழர் மேற்காணும் ஆதிக்க வெறியர்களுக்கு உழைத்துக் கொடுக்க வேண்டியதாயிற்று. மேலும், அவர்களது மொழியையும் மதங்களையும் பின்பற்ற வேண்டியதாயிற்று. இதனால், பலர் தமிழை மறந்து பிற மொழிக்காரர் ஆயிட்டினம். அக்கால கட்டத்திலிருந்தே தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறதே\nஆனால், இன்றைய கதைவேறு. இந்தியாவிலிருந்து தொழில் நோக்கில் வெளியேறும் தமிழரும் ஈழத்திலிருந்து போர்ச்சூழல் காரணமாக வெளியேறும் தமிழரும் உலகில் பரந்து வாழ்கின்றனர். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் தமது அடையாளமாகிய மொழியை மறந்து பிற மொழிகளைத் தழுவிக் கொள்வதை அறிவீர்கள்.\nஇந்தியரும் ஈழவரும் புலம் பெயர்ந்து அவ்வவ் நாடுகளுக்கு உழைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால், எதைச் செய்தாலும் அவ்வவ் நாட்டு மொழிகளில் செய்வதால் தமிழை மறந்து விட்டார்கள் போலும். இது இன்றைய அதாவது 2000 ஆம் ஆண்டிற்குப் பிந்திய செய்தி.\nதமிழை ஆய்வு செய்ய முனைந்தால் அதற்குரிய வரலாற்று இடமான சிந்து வெளிச் சூழலான மொகஞ்சாதாரோ, ஹரப்பா இன்று பாகிஸ்தானுக்குள்ளே ஒளிந்திருக்கிறது. அம்புலிமாமா சிறுவர் இதழில் வெளியான விக்கிரமாதித்தன் கதைச் சூழல் கூட இன்று அப்கானிஸ்தானுக்குள்ளே ஒளிந்திருக்கிறது. இத்தளத்தில் குமரிக்கண்டம் என்ற பதிவையும் படித்துப் பாருங்கள். இவை 2000 ஆம் ஆண்டிற்குப் முந்திய செய்தி.\nஆனால், \"தமிழரில்லாத நாடுகளுமில்லை (இத்தளத்தில் உலகெங்கும் தமிழர் என்ற பதிவையும் படித்துப் பாருங்கள்), தமிழருக்கென்று நாடுமில்லை\" என்று நம்மாளுகள் இன்று பேசிக்கொள்கின்றனர். \"அடடே இன்றைய உலகில் எங்கட தமிழர் வாழ சொந்த நாடொன்று இல்லையே இன்றைய உலகில் எங்கட தமிழர் வாழ சொந்த நாடொன்று இல்லையே இவ்வாறே தமிழும் தனது அடையாளத்தை இழந்து விடும் போல இருக்கே.\" என்று பேசிக்கொள்வதில் நன்மையேதுமுண்டோ\nஉலகில் புழக்கத்தில் இருந்த 7500 மொழிகளில் ஆகக்குறைந்தது 800 மொழிகளாயினும் முழுமையான புழக்கத்தில் இன்றில்லை. உலகிலிருந்த மொழிகளின் விரிப்பை அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\n4500 ஆண்டுகளுக்கு முன்னைய எகிப்திய மொழியும் 3000 ஆண்டுகளுக்கு முன்னைய மாபெரும் இலக்கியங்களான மகாபாரதம், இராமாயணம் எழுதப்பட்ட வடமோழி(சமஸ்கிருதம்)யும் 2800 ஆண்டுகளுக்கு முன்னைய இலத்தீன் மொழியும் 2600 ஆண்டுகளுக்கு முன்னைய புத்தர் பெருமான் பேசிய பாலி மொழியும் 2300 ஆண்டுகளுக்கு முன்னைய கிரேக்க மொழியும் 2006 ஆண்டுகளுக்கு முன்னைய ஏசுபிரான் பேசிய அரமிக்–ஈபுரு மொழியும் அழிந்து போயிற்று என்றே கூறுமளவுக்குப் புழக்கத்தில் இல்லையே\nதாய் மொழிக்குள் பிற மொழிகள் வந்து குந்தியதால்; தாய் மொழி சீர்கெட்டு குந்தியிருந்த பிற மொழி வலுவடைவதாலே ஒவ்வொரு மொழியும் தனது அடையாளத்தை இழந்து வந்திருக்கிறது. அதாவது புதிய வழித்தோன்றல்கள் தாய் மொழியில் நாட்டம் காட்டாமையே அடிப்படைக் காரணம். மேலும் சில மொழிகள், சில நிலப்பகுதிப் (வட்டார, பிரதேச) பேச்சு வழக்குகள் இணைந்து புதிய மொழிகள் உருவாவதும் ஒரு மொழி தன் அடையாளத்தை இழக்கக் காரணமாகிறதாம்.\nஒரு மொழி அழிந்தால் அதனுடன் கணக்கிடற்கரிய எத்தனையோ நுணுக்கங்கள்/ நுட்பங்கள் மனித உணர்வுகள் அதன் நிறங்கள், நடத்தைகள்(நளினங்கள்), கலைகள், பண்பாடுகள், வரலாறுகள் என அம்மொழியைப் பேசியோரின் எல்லாவற்றையுமே இழக்கின்றோம். இன்னும் முப்பது ஆண்டுகளில் அழியவிருக்கும் மொழிகளின் விரிப்பில்(List) தமிழ் மொழியும் இருப்பதாக ஐ.நா. அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அப்படியாயின், தமிழின் நிலை என்ன தமிழரின் நிலை என்ன இது பற்றி எமது புதிய வழித்தோன்றல்கள் எண்ணிப் பார்க்கிறதா\nஇந்நிலையை மாற்றிக்கொள்ள எனது தீர்வாக இத்தளத்தினூடாக தூய தமிழ் பேண உதவும் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியமாகத் தரவும் கணினி, இணைய வழிகளில் தமிழைப் பரப்ப உதவும் செயலிகளைத் (http://www.yarlsoft.com/ ��டாகவும்) தரவும் புதிய வழித்தோன்றல்கள் இலக்கியங்களை எழுதப் படைக்கக் கற்றுக்கொள்ள உதவும் பதிவுகளைத் தரவும் முயற்சி செய்கிறேன்.\n இது பற்றிய உங்கள் எண்ணக் கருத்துகளை இத்தளத்தினூடாகப் பகிர முன்வாருங்களேன். இன்றைய சூழ்நிலை, வரலாற்றுச் சீரழிவு, மொழிகள் வழக்கொழிந்தமை ஆகிய மூன்றையும் கருத்திற் கொண்டால் தமிழ் இனி மெல்லச் சாகலாம். நாம் அழிந்தாலும் தமிழை அழியாமல் பேண நல்வழி கூறுங்களேன்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின��� மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்ப��ப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-22T03:53:59Z", "digest": "sha1:OH2MHRZLAXQLNKDYKSVDWKSNFBMIM65V", "length": 10556, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோல்கோகிராட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nCity நாள் செப்டம்பரின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை\nஆட்சிப் பிரிவு வோல்கோகிராட் வட்டாரம்\n'எதன் நிருவாக மையம் வோல்கோகிராட் வட்டாரம்\nபிரதிநிதித்துவ அமைப்பு வோல்கோகிராட் நகரசபை\nபரப்பளவு 565 ச.கி.மீ (218.1 ச.மை)\nமக்கள்தொகை 2002 கணக்கெடுப்பு) 10,11,417 inhabitants[1]\nவோல்கோகிராட் (Volgograd, உருசியம்:Волгоград) ஒரு உருசியத் தொழில் நகரம். இந்நகரம் 1589 முதல் 1925 வரை சாரிட்சின் (Tsaritsyn என்ற பெயரிலும், பின்னர் 1925 முதல் 1961 வரை ஸ்டாலின்கிராட் (Stalingrad) என்ற பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது. இது உருசியாவின் வோல்கோகிராட் வட்டாரத்தின் முக்கிய நிருவாக மையம் ஆகும். வோல்கா ஆற்றின் மேற்குக் கரையில் வடக்கு முதல் தெற்கு வரை 80 கிமீ நீளத்தில் பரந்துள்ளது. இங்கு 1.011 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற ஸ்டாலின்கிராட் சண்டையின் போது இந்நகரம் பெரும் அழிவுக்குள்ளானது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வோல்கோகிராட் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅதிகாரப்பூர்வ இ��ையதளம் - (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 திசம்பர் 2017, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaikesari.lk/homepage.php", "date_download": "2018-05-22T04:34:25Z", "digest": "sha1:QMHD2YID3P456RXFFRBDAPUUSTMRWOKE", "length": 15349, "nlines": 134, "source_domain": "kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nஇந்தியாவில் ஆண்டுதோறும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத்\nநாளை அரச நாடக விருதுவிழா\nஅரச நாடக விருதுவிழா நாளை வெள்ளிக்கிழமை\nபெரும்பாலும் பல வீடுகளில் இருக்கும்\nசிலுவையின் மூலம் கிறிஸ்து விட்டுப்போன அடிச்சுவடுகளைக்குறித்து தியானிப்போம்.\nகிழக்கு திசையும், மேற்கு திசையும் அல்லாஹ்விற்கே உரியன.\nநீங்கள் என்ன ராசி: இதுதான் உங்களுக்குள்ள கெட்ட பழக்கங்கள்\nஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு உரித்தான வகையில் இருக்கும் சில கெட்டபழக்கவழக்கங்கள் இதோ,\nவியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்\nஇங்கிலாந்து விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புதிய கிரகம்…\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅம்பாறை மடத்தடியில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்­றாண்டின் சோழர் காலத்­துக்­கு­ரி­ய­தென நம்­பப்­படும் புரா­தன ஆல­ய­மொன்று சிதைந்த நிலையில் மடத்­த­டியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nஆதி அந்தம் இல்லா சிவனின் பல்வேறு வடிவங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்\nசிறப்பு வாய்ந்த வடிவங்கள் பற்றியும் கோயில் குறித்தும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nகோடை காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு\nதினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தாயும் குழந்தையும் நலமாக இருப்பார்கள்\nஎழுத்தாளர் 'நஜ்முல் ஹுசைனின்இரு நூல்­களின் வெளி­யீட்டு விழா\nஇனிவரும் நாட்கலெல்லாம்\" ஆகிய இரு நூல்­களின் வெளி­யீட்டு விழா\nவத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது மன்ற யாகம்\nஆதிபராசக்தியின் அருளை வேண்டி அண்மையில் நடைபெற்ற மன்ற யாகத்தின்போது ���டம்பெற்ற பூஜைகள்\nஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.\nகுழந்தைகளை அட்மிஷன் சேர்க்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...\nமாணவர்களும், பெற்றோரும் அட்மிஷனை எதிர்பார்த்து காத்திருக்கும் காலமிது\nகுருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்\n2562ம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கான அரச வெசாக் வைபவம்\nஆலயங்களுக்கு செல்லும்போது இவற்றை செய்யாதீர்கள்\nஆலயங்களிற்கு செல்லும்போது கண்டிப்பாக இவற்றை கடைப்பிடியுங்கள்\nபழநி பங்குனி உத்திரவிழா: தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா\nபழநி பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு தங்கமயில் வாகனத்தில்,\nதிருச்சிற்றம்பலம் என்றால் என்ன தெரியுமா\nநமது இதயத்தில் ஒரு சிறு வெளி இருப்பதாகவும் அதில் கட்டைவிரல் அளவே நம் ஆன்மா இருப்பதாகவும் கடோபநிஷத் கூறுகிறது\nஅல்லாஹ்வின் மூலம் அண்ணலாருக்கு நபித்துவம் அளிக்கப்பட்டது\nஉத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்\nஅகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் மக்தப் பிரிவின் விழாவும் பரிசளிப்பு விழாவும்\nஅகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் மக்தப் பிரிவின் விழாவும் பரிசளிப்பு விழாவும் பள்ளிவாசலில் நடைபெற்றது\nபொதுவாக ராகு கேது பாம்பின் வடிவம் என்பதால், இவர்களால் வரும் தோஷம் நாக தோஷம் என்ற பெயரை சூட்டிக்கொண்டது.\nசிவாலய வழிபாட்டில் நந்தியையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டுமா\nசிவாலயத்தை வலம்வரும்போது நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்\nஅன்றாடம் சமையலில் நாம் பயன்படுத்தும், பெருங்காயம் பல மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது.\nபுதுப் பொலிவு பெற்று வரும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம்\nஎதி்ர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி நடைபெற இருக்கும் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உலக வரலாறு பெற்ற நுவரெலியா சீதையம்மன் ஆலயம் புதுப் பொலிவு பெற்று வருகின்றது.\nதமிழ் கூறும் நல்­லு­லகம் முழு­வதும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் அறி­வியல் பூர்­வ­மான தமி­ழி­லக்­கிய வர­லாறு...\nநீங்கள் என்ன ராசி: இதுதான் உங்களுக்குள்ள கெட்ட பழக்கங்கள்\nஜோதிடப்படி சில ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு உரித்தான வகையில் இருக்கும் சில கெட்டபழக்கவழக்கங்கள் இதோ,\n���ங்கிலாந்து விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புதிய கிரகம்…\nநிலக்கரியை விட கருப்பாக இருக்கும் புதிய கிரகம் ஒன்றை இங்கிலாந்து கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅம்பாறை மடத்தடியில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்­றாண்டின் சோழர் காலத்­துக்­கு­ரி­ய­தென நம்­பப்­படும் புரா­தன ஆல­ய­மொன்று சிதைந்த நிலையில் மடத்­த­டியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.\nவத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது மன்ற யாகம்\nஆதிபராசக்தியின் அருளை வேண்டி அண்மையில் நடைபெற்ற மன்ற யாகத்தின்போது இடம்பெற்ற பூஜைகள்\nபுதுப் பொலிவு பெற்று வரும் நுவரெலியா சீதையம்மன் ஆலயம்\nசிவாலய வழிபாட்டில் நந்தியையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டுமா\nஅகில இலங்கை ஜாமியதுல் உலமாவின் மக்தப் பிரிவின் விழாவும் பரிசளிப்பு விழாவும்\nதிருச்சிற்றம்பலம் என்றால் என்ன தெரியுமா\nபழநி பங்குனி உத்திரவிழா: தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா\nஆலயங்களுக்கு செல்லும்போது இவற்றை செய்யாதீர்கள்\nகுருநாகல் மாவட்டத்தில் அரச வெசாக் வைபவம்\nகுழந்தைகளை அட்மிஷன் சேர்க்கும் முன்பு யோசிக்க வேண்டியவை...\nவத்தளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 5 ஆவது மன்ற யாகம்\nஎழுத்தாளர் 'நஜ்முல் ஹுசைனின்இரு நூல்­களின் வெளி­யீட்டு விழா\nகோடை காலத்தில் கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு\nஆதி அந்தம் இல்லா சிவனின் பல்வேறு வடிவங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்\nஅம்பாறை மடத்தடியில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு\nஇங்கிலாந்து விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய புதிய கிரகம்…\nநீங்கள் என்ன ராசி: இதுதான் உங்களுக்குள்ள கெட்ட பழக்கங்கள்\nநாளை அரச நாடக விருதுவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/4.html", "date_download": "2018-05-22T04:14:02Z", "digest": "sha1:7WB2XUUSETYJUWH3CVJ3YW3G55TBHVJX", "length": 10067, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "சசிகலாவுக்கு 4 வருட சிறை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசசிகலாவுக்கு 4 வருட சிறை\nby விவசாயி செய்திகள் 06:32:00 - 0\nபுதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=604657", "date_download": "2018-05-22T04:04:49Z", "digest": "sha1:4TEH66RBUFTHMVVUA3IURZLDVKS3GXRG", "length": 7450, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மதுபான வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்படும்: ஜனாதிபதி", "raw_content": "\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nமதுபான வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்படும்: ஜனாதிபதி\nஅண்மையில் மதுபானம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.\nஅஹலவத்தையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன்படி மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவிப்பு நாளை (திங்கற்கிழமை) தொடக்கம் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nபெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும், பெண்கள் மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும், இரவு 10 மணிவரையிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கப்படவும் அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு வெளிடப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகடந்த ஆட்சியாளர்கள் புலிகளின் ஆயுதங்களை பாதாளக் குழுக்களுக்கு விற்றனர்: சம்பிக்க\nரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்\nஉயர்தரப் பரீட்சைக்கான சகல பிரத்தியேக வகுப்புக்களுக்கும் தடை\nஅரசாங்கத்திற்குப் பயம் காட்டி சைட்டத்தை மூட முடியாது: லக்ஷ்மன் கிரியெல்ல\nமாத்தறையிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கின\nமீண்டும் கர்நாடகா தேர்தலை நடத்துவதே உகந்தது: அமித்ஷா\nவடகொரியாவை கையாள்வதற்கான கூட்டு மூலோபாயம்: மூன்-ட்ரம்ப் சந்திப்பு\nபுஸ்ஸல்லாவையில் மண்சரிவு: மக்களுக்கு எச்சரிக்கை\nஅழகான தாஜ்மஹாலின் மறு பக்கம்\nஹவாய் எரிமலையின் புதிய ஆபத்து: மின் உற்பத்தி நிலையமும் மூடப்படுகிறது\nரஷ்ய அதிபருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாடு திரும்பினார் மோடி\nஅதிகரிக்கும் அனர்த்தங்கள்: உயிரிழப்பு அதிகரிப்பு – பலர் இடம்பெயர்வு\nஅரசியல் கைதிகள் உயிருடன் இருக்கிறார்களா- கைதிகள் அமைப்பு சந்தேகம்\n 108 பேர் சிறுவர் நிலையத்தில்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koomaali.blogspot.com/2010/11/blog-post_29.html", "date_download": "2018-05-22T03:52:45Z", "digest": "sha1:W2KTN46PW3KLUGXMJILZSXLRSJNBEPKI", "length": 50442, "nlines": 604, "source_domain": "koomaali.blogspot.com", "title": "கோமாளி.!: வெளியூர்க்குப் போறேன்.!", "raw_content": "\nமுன்குறிப்பு : இந்தப் பதிவு வெளியூரில் வாழும் நமது நண்பர்களுக்காக., கவிதை மாதிரி முயற்சி பண்ணிருக்கேன். கவிதை வரலைனா திட்டாதீங்க. ஏன்னா நான் மொக்கை எழுதினாலே மொக்கயாத்தான் வருது.\nதெளிவான சாலைகள் , தெளிவில்லாத எங்கள் உள்ளம்\nகணவனும் மனைவியும் ஒன்றாகச் செல்வதைப் பார்க்கும் போதெல்லாம்\nஉள்ளூரில் ஆடு மேய்த்தாவ��ு வாழ்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை.\nஎங்கள் ஊர் மாரியம்மனைப் பார்த்தால் வரச்சொல்லுங்கள் ;\nபால வயதில் கபடி ஆடவும் , பால்ய வயதில் சைட் அடிக்கவுமே சரியாய்ப்போனது\nபால்குடம் எடுக்கும்போது பத்துப் பேர்மீது வரும் செல்லாத்தா\nஇங்க ஏனோ ஒருத்தர் மேல கூட வர்றதில்ல.\nபுலிகளைக் காப்போம் திட்டத்தில் வாகனம் போய்விட்டதா .\nஏழுமணி ஆச்சு எந்திரு மூதேவி என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது ,\nஇப்பொழுதும் வருகிறது எப்பொழுது அவள் மறுபடியும் திட்டுவாள் என நினைத்தால்.\nவெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்\nதடுத்த அப்பா மீது கோபம் வந்தது\nஇப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை\nஅறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.\nகோடிமைல்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது\nகம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,\nஅவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.\nபடிப்புக்கு வாங்கிய கடனடைக்க பயணப்பட்டோம் வெளியூருக்கு ,\nபணக்கார மோகம் போகவில்லை எங்களைவிட்டு.\nபணம் வேண்டாம் என்றாலும் விடுவதாயில்லை இவர்களும்.\nசித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,\nபெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.\nசித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.\nமாமா பையனுக்கு மொட்டை அடிக்க விடுமுறை ,\nஅத்தை பொண்ணுக்கு காது குத்த விடுமுறை ,\nஎதிர்த்த வீட்டுக் கல்யாணத்துக்கு விடுமுறை ,\nஇப்படி எத்தனை விடுமுறைகள் எடுத்திருப்போம் ,\nஇங்கே எந்தக் காரணமும் எடுபடுவதில்லை.\nவருடத்திற்கு ஒரு முறை வரும் திருவிழாவிற்கு\nஉண்டியலில் சேர்த்து 200 ரூபாய் கொடுத்த போது இருந்த சந்தோசம்\nவெளிநாட்டில் இருந்து 20,000 அனுப்பும் போது கிடைப்பதில்லை.\nஉள்ளூரில் செருப்புத் தைப்பவனுக்கு எங்கள் கார் மீது பொறாமை ,\nஎங்களுக்கு அவன் மீது பொறாமை .\nசொந்தங்களும் சொந்த மண்ணும் தரும் சந்தோசத்தை AC கார்களும்\nBank Balanceம் தருவதில்லை எங்களுக்கு .\nசந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,\nஅவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.\nதீபாவளிக்கு வேண்டும் நிறையப் பட்டாசு ,புத்தாடை அப்பாவிடம் கேட்டோம்\nபணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.\nபணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,\nஇப்பொழுது தீபாவளிய��� இல்லாமல் போனது.\nவலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்\nநீதி : எனக்கு கவிதை எல்லாம் வராதுங்க ., நல்ல கவிதை படிக்கணும்னு நினைச்சா\nநம்ம கலாநேசன் , பாலாஜி சரவணா , தமிழ்க்காதலன் ஆகிய ப்ளாக்ல போய் படிச்சுகோங்க. ஹி ஹி ஹி .\nபின்குறிப்பு : உன்னை எல்லாம் யார் கவிதை எழுத சொன்னாங்க அப்படின்னு திட்டணும் போல இருந்தா திட்டிருங்க ., மனசுல எதையும் வச்சுக்காதீங்க .\nகிறுக்கியது செல்வா எப்ப 3:38 PM\nஅருமையா எழுதியிருக்கே செல்வா... நீ சொன்னது அனைத்துமே உண்மை..\nகோடிமயில்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.\nஇது தான் ரொம்ப கொடுமையான விஷயம்...\nஎனக்கு தெரிந்தவர் வட்டத்தில் அப்பாவை மாமா என்று அழைத்த கூத்தெல்லாம் நடந்திருக்கிறது...\n//அருமையா எழுதியிருக்கே செல்வா... நீ சொன்னது அனைத்துமே உண்மை.. //\nநம்ம கவிதைய படிச்சிட்டு பயந்துட்டாங்க .\nசந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.\nஇந்த நடிப்பு எங்களுக்கு பழகிப் போய் விட்டது...\nஉண்மையைத்தானே சொல்லி இருக்கிறாய் செல்வா தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்\n//ஏழுமணி ஆச்சு எந்திரு மூதேவி என்று அம்மா திட்டுகையில் அழுகை வந்தது ,இப்பொழுதும் வருகிறது எப்பொழுது அவள் மறுபடியும் திட்டுவாள் என நினைத்தால்.\n//உண்மையைத்தானே சொல்லி இருக்கிறாய் செல்வா தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள் தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்\nஉலகம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா ..\nகௌசல்யா, தேவா பதிவு எல்லாம் பார்த்தா உனக்கு கவிதைய தெரியலையா...\n//உண்மையைத்தானே சொல்லி இருக்கிறாய் செல்வா தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள் தொடர்ந்து இதுபோல பலகவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்\nஉலகம் நல்லா இருக்கறது உங்களுக்குப் பிடிக்கலையா ..\nயாரு எப்படியோ போனா எனக்கென்ன நான் தேர்தல்ல ஜெயிச்சு கோட்டைக்கு போயிட்டால் அதற்க்கப்புறம் ப்ளாக் பக்கமே வரமாட்டேன்\n//சித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,\nபெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.\nசித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.\nநல்லா..... ரிதமிக்கா இருக்கு செல்வா....\nஎல்லா வரிகளும் ரசித்து படித்தேன்...படித்து சிரித்தேன்....\nஎலேய்... யாருடா அது.. நா கவிதா எழுதிவெச்ச\nசந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,\nஅவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.\nபணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,\nஇப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.\n//எங்கள் ஊர் மாரியம்மனைப் பார்த்தால் வரச்சொல்லுங்கள் ;\nபால வயதில் கபடி ஆடவும் , பால்ய வயதில் சைட் அடிக்கவுமே சரியாய்ப்போனது\n// இக்கவிதையில் சோகமும் உள்ளது\nஇப்போ கொஞம் வெளிநாட்டு மோகம் நம்ம ஊர்ல குறைஞ்சு இருக்குப்பா... இங்க வந்து இந்த ரோடுகளையும், சுத்தத்தையும், ஷாப்பிங்க் மால்ஸையும்....பாத்துப்புட்டு...\n' காணாத கழுதை கஞ்சிய கண்டுச்சாம்...ஓயாமா ஓயாம ஊத்தி குடிச்சுச்சாம் ' அப்டின்னு சொல்ற மாதிரி ஒரே பீத்து பீத்திக்க வேண்டியது....\nபோங்கய்யா..போங்க...எங்க ஊரு எங்க ஊருதான்..எங்க வாழ்க்கை எங்க வாழ்க்கைதான்....எங்க மக்க எங்க மக்கதான்...\nஎங்க ஊரு பொங்கல் பண்டிகை ஒண்ணு போதும்...எங்க பெருமை சொல்ல...\nவலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்\nஉண்மை செல்வா ஏனென்றால் சில மாதங்களுக்கு முன் வரை நானும் இதே நிலையில்தான் இருந்தேன்\nஇப்படி சொன்னீங்கனா நான் மறுபடியும் கவிதை எழுதுவேன் ..\n//இப்படி சொன்னீங்கனா நான் மறுபடியும் கவிதை எழுதுவேன் ..\nநிச்சயம் அவ்வப்போது கவிதைகளும் எழுதுங்கள் உங்களுக்குள் ஒரு சிறப்பான கவிஞன் ஒளிந்திருக்கிறார்\n//நிச்சயம் அவ்வப்போது கவிதைகளும் எழுதுங்கள் உங்களுக்குள் ஒரு சிறப்பான கவிஞன் ஒளிந்திருக்கிறார் உங்களுக்குள் ஒரு சிறப்பான கவிஞன் ஒளிந்திருக்கிறார்\nஹி ஹி ஹி ., நீங்க ரொம்ப நல்லவர் ..\nநீ சொல்லறது உண்மை தான் தம்பி....\nநீ சொல்லறது உண்மை தான் தம்பி....\n//நல்லா..... ரிதமிக்கா இருக்கு செல்வா....\nஎல்லா வரிகளும் ரசித்து படித்தேன்...படித்து சிரித்தேன்....\nஇந்த வருடத்தின் சிறந்த டெம்ப்ளேட் கமெண்டாக இதை பரிந்துரை செய்கிறேன்... :))\nதம்பி எவ்வளோ பீல் பண்ணி கவிதை எழுதி இருக்கு இப்படி பட்டுனு சிரிச்சேன் சொல்லிபுட்டிங்களே... ஒரு வேளை டிஸ்கி சொல்லி இருப்பாங்க போல... :))\nஅனைத்தும் உண்மை.. அருமையாக எழுதியிருக்கீங்க..\n//தம்பி எவ்வளோ பீல் பண்ணி கவிதை எழுதி இருக்கு இப்படி ��ட்டுனு சிரிச்சேன் சொல்லிபுட்டிங்களே... ஒரு வேளை டிஸ்கி சொல்லி இருப்பாங்க போல... :)) //\nஅவுங்க கோமாளி ப்ளாக் ல காமெடி மட்டும்தான் அண்ணா பார்ப்பாங்க ..,\nநம்ம அக்கா தான விடுங்க .\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒருவேளை எல்லா பயலுகளும் தமிழ்மணம்ல பேர் வரலைன்னு மெண்டல் ஆயிட்டானுகளோ\n//ஒருவேளை எல்லா பயலுகளும் தமிழ்மணம்ல பேர் வரலைன்னு மெண்டல் ஆயிட்டானுகளோ\nஏன் ரமேசு.. உன் பேரு வராத அப்பொ நீ அப்படிதான் இருந்தியா\n//ஏன் ரமேசு.. உன் பேரு வராத அப்பொ நீ அப்படிதான் இருந்தியா\nஐ , ஜாலி சண்டை ஆரம்பிச்சிடுச்சு ..\n//தம்பி எவ்வளோ பீல் பண்ணி கவிதை எழுதி இருக்கு இப்படி பட்டுனு சிரிச்சேன் சொல்லிபுட்டிங்களே... ஒரு வேளை டிஸ்கி சொல்லி இருப்பாங்க போல...//\nநான் பீல் பண்ணினதை தான் அப்படி சொன்னேன்....'இடுக்கண் வருங்கால் நகுக' :))\nகோமாளி பிளாக் வந்துட்டு எப்படி சீரியஸா போக...\n//நான் பீல் பண்ணினதை தான் அப்படி சொன்னேன்....'இடுக்கண் வருங்கால் நகுக' :))\nகோமாளி பிளாக் வந்துட்டு எப்படி சீரியஸா போக...\nஅடுத்த பதிவு பயங்கர மொக்கையா போடப்போறேன் ., அப்ப இரண்டுபேருமே அழுவீங்க ., இரண்டு பேரு மட்டும் இல்ல ,மொத்தப் பதிவுலகமே அழ போகுது .. ஹி ஹி ஹி ..\n//நான் பீல் பண்ணினதை தான் அப்படி சொன்னேன்....'இடுக்கண் வருங்கால் நகுக' :))//\nஅப்படியா சொல்லி இருக்காரு கம்பர் படிச்சவங்க இப்படி நாலு விஷயம் சொல்லிதாங்க. நான் கூட எங்களுக்கு இடுக்கன் வருங்கால் நீங்க நகுறிங்களோ நினைச்சேன். இப்படி எங்க கஷ்ட்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பீல் பண்ற உங்க உயர்ந்த மனச நினைத்து எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது.... அவ்வ்வ்வ்\n//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,\nஅவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.\nசெல்வா... எங்க இருந்து திடீருனு இந்த ஞானோதயம் வந்துச்சு.... செண்டிமெண்டை இப்படி புழியற....\nஉண்மையிலேயே நல்லா இருந்துச்சுப்பா.... ஃபீல் பண்ண வெச்சிட்ட\nஅப்படியே ஒன்ணுக்கு கீழே ஓண்ணா போட்ருந்தா கவிததான்..பாவம் பொழக்க தெரியாத புள்ள\n//செல்வா... எங்க இருந்து திடீருனு இந்த ஞானோதயம் வந்துச்சு.... செண்டிமெண்டை இப்படி புழியற....///\nஹி ஹி ஹி ., வாங்கிட்டு வந்தேன் ..\nஅப்படியே ஒன்ணுக்கு கீழே ஓண்ணா போட்ருந்தா கவிததான்..பாவம் பொழக்க தெரியாத புள்ள\nஇரண்டு மூணு போஸ்ட் போட்டிருக்கலாம்னு சொல்லுறீங்களா ..\nஹி ஹி ஹி ., நல்லா இருந்துச்சா ..\n////யோவ்.. கலக்கீட்ட போ... //\nசீக்கிரம் கக்கா ........போயிட்டு வாங்க .............\n//உண்மையிலேயே நல்லா இருந்துச்சுப்பா.... ஃபீல் பண்ண வெச்சிட்ட //\nமக்கா அருண் ரொம்ப பீல் பண்ணி வலை சரத்துல எங்களை நாளைக்கு பீல் பண்ண வச்சுரதா........நான் உன்னை நம்பி ஒரு வரம் பதிவு எழுதமா இருக்கேன் ............\nஐ பாபு அண்ணன் வடை வாங்கிட்டார் ..\n//ஒருவேளை எல்லா பயலுகளும் தமிழ்மணம்ல பேர் வரலைன்னு மெண்டல் ஆயிட்டானுகளோ\nஎலேய் உன் கூட சேர்ந்த நான் தான் அப்படி .திரியுறேன் .................தம்பி எவ்வளவு நல்லா எழுதிருகான்........உனக்கு கவிதை எழுத தெரியலன்னு வய்த்து எரிச்சல் ............நீங்க எழுதுங்க தம்பி செல்வா .......\nகோடிமயில்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது கம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,அவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.\n இங்குள்ள டாலருக்கு நான் கொடுக்கும் விலை என் மகளின் புன்னகை\n இங்குள்ள டாலருக்கு நான் கொடுக்கும் விலை என் மகளின் புன்னகை\nஅப்படின்னா நான் கூட ஓரளவுக்கு கவிதை எழுதிருக்கேன்னு சொல்லுறீங்களா ..\n//பணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.\nபணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,\nஇப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.\nஸோ, கவிதை [நிஜம்] நல்லாயிருக்கு...\nஸோ, கவிதை [நிஜம்] நல்லாயிருக்கு... //\nஅழாதீங்க ., உங்களுக்காகா சீக்கிரமே ஒரு மொக்கைப் பதிவு போடுறேன் ..\n இங்குள்ள டாலருக்கு நான் கொடுக்கும் விலை என் மகளின் புன்னகை\nஅப்படின்னா நான் கூட ஓரளவுக்கு கவிதை எழுதிருக்கேன்னு சொல்லுறீங்களா ..\n புரியாமல் எழுதினால் மட்டும் கவிதை இல்லை இதுபோல உணர்வுகளை உண்மையாக சொன்னால்கூட கவிதைதான்\n///////வலைப்பூக்கள் மட்டும் இல்லையென்றால் எங்களுக்கும்\nநண்பரே என்னைப் பொறுத்தவரையில் பிறரின் உணர்வுகளை அனைவருக்கும் வெளிப்படுத்தும் எந்த ஒரு பதிவும்\nஒரு சிறந்தக் கவிதையே . அருமையானப் பதிவு பகிர்வுக்கு நன்றி\n புரியாமல் எழுதினால் மட்டும் கவிதை இல்லை இதுபோல உணர்வுகளை உண்மையாக சொன்னால்கூட கவிதைதான் இதுபோல உணர்வுகளை உண்மையாக சொன்னால்கூட கவிதைதான்\nபதிவுலகில் இது புதிய முயற்சி,கட்டுரை வடிவில் கவிதை நயம்,வைரமுத்துவின் தண்ணீர் தேசம் மாதிரி,சூப்பர் முயற்சி ,வாழ்த்துக்கள்\nமொக்கை உங்களுக்கு நல்ல��� வருவது போல் கவிதையும் பிரமாதமா வருதே...\n//முன்குறிப்பு : இந்தப் பதிவு வெளியூரில் வாழும் நமது நண்பர்களுக்காக.//\n//வெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்\nதடுத்த அப்பா மீது கோபம் வந்தது\nஇப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை\nஅறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.\n//படிப்புக்கு வாங்கிய கடனடைக்க பயணப்பட்டோம் வெளியூருக்கு ,\nபணக்கார மோகம் போகவில்லை எங்களைவிட்டு.\nபணம் வேண்டாம் என்றாலும் விடுவதாயில்லை இவர்களும்.\nஇன்னும் ஹைலைட் பண்ணனும்னா மொத்தத்தையும் பண்ணனும்.\nஇந்த மாதிரி அடிக்கடி எழுதுங்க.\nபங்காளி கலக்கிட.....லேட்டா வந்துட்டேன் போல.....\nநானும் லேட்டாதான் வந்திருக்கேன் பங்கு. ரொம்ப நல்லா இருக்கு\n//கோடிமயில்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது\nகம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,\nஅவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.\n//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,\nஅவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.\nசிவா என்கிற சிவராம்குமார் said...\n ஆனா அருமையான நினைவுகளைக் கிளறி விடும் வார்த்தைகள்\nஉன்னை எல்லாம் யார் கவிதை எழுத சொன்னாங்க அப்படின்னு திட்டணும் போல இருந்தா திட்டிருங்க ., மனசுல எதையும் வச்சுக்காதீங்க .\nமனசுல நிறைய வச்சிருக்கேன்..ஒரு நாள் மொத்தமா..........\nநல்லா தான் இருக்கு மாப்பு..\nசெல்வா ரொம்ப அருமையா எழுதி இருக்க\nவெளிநாட்டில் வேலைசெய்யும் நண்பர்களின் எண்ணங்கள்..\n//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,\nஅவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.\nநல்ல கவிதை . . ..\nசெல்வா நான் புது பதிவு போட்டுட்டேன் சீக்கிரம் வா வடை இருக்கு . ..\n\"மயில்கலளுக்கப்பால்\" மயில் என்றால் பறவை, மைல் என்றால் தூரம் . மைல்களுக்கப்பால் என்றுதான் இருக்க வேண்டும். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்க.\n\"மயில்கலளுக்கப்பால்\" மயில் என்றால் பறவை, மைல் என்றால் தூரம் . மைல்களுக்கப்பால் என்றுதான் இருக்க வேண்டும். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்க.\nநன்றிங்க ., கண்டிப்பா தவறுகளை சுட்டிக்காட்டனும் ..\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nசூப்பர் செல்வா எல்லா வரிகளுமே உண்மை..\n//சந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று//\nசந்தோசமா இருக்கிறேன் என்கிறோம் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும்,அவர்களாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று.\nஇந்த நடிப்பு எங்களுக்கு பழகிப் போய் விட்டது...\nநல்லா சொல்லியிருக்கே செல்வா .....................\nஊருக்கு போயிட்டுவாங்க நம்ம மண்ணை கேட்டேன்னு சொல்லுங்க மறக்காம............\nஎன்ன செய்யறது செல்வா குவாட்டர் அடிச்சுதான் மனச தேத்த வேண்டியதா இருக்கு செல்வா .............\nகவிதையான தொலைதூர காவியம் செல்வா இது வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்\n\"மயில்கலளுக்கப்பால்\" மயில் என்றால் பறவை, மைல் என்றால் தூரம் . மைல்களுக்கப்பால் என்றுதான் இருக்க வேண்டும். தவறை சுட்டி காட்டியதற்கு மன்னிக்க.\nநன்றிங்க ., கண்டிப்பா தவறுகளை சுட்டிக்காட்டனும் ..\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nரொம்ப நல்லா சொல்லியிருக்க, இந்த மாதிரி நல்ல விஷயங்களையும் எழுத்து, வாழ்த்துகள்\nகருத்துரையை தாமதமாக சொன்னாலும்... கதையை முன்பே படித்துவிட்டேன். செல்வாவிடமிருந்து அற்புதமான எழுத்து. நல்ல வலி சொல்லும் பாங்கு அழகு. வேதனையை கவிதையாக்கி இருக்கிறார். அருமையான முயற்சி. பாராட்டுக்கள்.\nதீபாவளிக்கு வேண்டும் நிறையப் பட்டாசு ,புத்தாடை அப்பாவிடம் கேட்டோம்\nபணம் இல்லையென்றார் பட்டாசு வெடிக்காமலே கழிந்தது சிறுவயது.\nபணம் சம்பாதிக்க வெளிநாடு போனோம் ,\nஇப்பொழுது தீபாவளியே இல்லாமல் போனது.\nசித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,\nபெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.\nசித்தப்பன் சாவுக்கு நாங்க எப்படி வருவது.\nவெளியூர் போறேன் என்றதும் வேண்டாமெனத்\nதடுத்த அப்பா மீது கோபம் வந்தது\nஇப்பொழுதும் வருகிறது அப்பொழுதே இரண்டு அறை\nஅறைந்து உள்ளூரிலே இரு என்று சொல்லாததால்.\nகோடிமைல்களுக்கப்பால் எங்கள் குழந்தை சிரிப்பதைக் காட்டும் போது\nகம்பியூட்டர் கூடத் தெய்வமாகிறது ,\nஅவர்கள் தரும் முத்தத்தை தின்று விடும்போது சாத்தானகிறது.\nஇந்த இடங்களில் கண்களில் குளம் கட்டுகிறது.\nதம்பி... உங்கள் அன்புக்கு மிக்க நன்றி...\nசித்தப்பன் செத்துப் போனதாக செல்போனில் செய்தி வந்தது ,\nபெத்த அப்பன் செத்ததுக்கே பொணத்தப் பார்க்க முடியல.\nஎன்ன அருமையான மொக்கை ,,,,, கலக்கிறிங்க GM (Gentel man )...........\nயாரும் தெரியாத, மொழி புரியாத ஊர்ல வாழ்றது கொஞ்சம் கொடுமை தாங்க... இங்க இருக்குற இந்தியர்களை எல்லாம் சொந்தக்காரங்களா\nநினச்சு வாழ வேண்டிதான் இருக்கு... உங்க கவிதை அப்படியே வெளிநாட்ல வாழற நம்ம ஊர் மக்களை பிரதிபலிக்குது.. கவிதை நல்லா இருக்குங்க\nTOP TEN ரஜினி படங்கள் ஒரு கமல் ரசிகனின் பார்வையில...\nகின்னஸ் சாதனைப் பதிவு : எப்ப பாரு நான் பெரிய பதிவு...\nநான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க .. அதாங்க (Radio Jockey ).\nமொக்கைல எத்தனை வகை இருக்கு\n70 ஆம் வயதில் நான் (1)\nடெரர் கும்மி விருதுகள் (1)\nமொக்கை வளர்ப்பு சங்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voknews.com/?p=15021", "date_download": "2018-05-22T04:28:47Z", "digest": "sha1:XXBHEIAZJRMXNBJ3ZPII4FC4SFM3D4VL", "length": 11412, "nlines": 95, "source_domain": "voknews.com", "title": "Cosmopolitan Freight Businesses – Are They Trustworthy or Do They will Rip You Apart? | Voice of Kalmunai", "raw_content": "\nபிரபலங்களை கண் கலங்க வைத்த கூகுள் விளம்பரம்\nஅளுத்கம ,பேருவளயில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக கல்முனை பள்ளிவாசல் சம்மேளனத்தால் அறவிடப்பட்ட பணவிபரம்கள்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இரவு நேரங்களிலும் சுத்திகரிப்பு சேவை; முதல்வர்\nகல்முனையில் மாடு அறுப்பதற்கும் உண்பதற்கும் தடையில்லை; மாநகர முதல்வர்\nபங்களாதேஷ் அரச உயர்மட்டக் குழு கல்முனை முதல்வருடன் சந்திப்பு\nகல்முனையில் 3 நாட்களுக்கு நீர் விநியோக தடை\nசிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும்,கலாசார நிகழ்வும்\nகளுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nகிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்\nபொத்துவில் தவிசாளரை மாற்றுமாறு ஆளும் மு.கா. உறுப்பினர்கள் போர்க்கொடி\nநிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்\nதுப்பாக்கி முனையில் ஆட்சி மாற்றம் – மஹிந்தவின் முயற்சி\nமக்கள் தீர்ப்பு : மைத்ரியா \nMY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்\nசர்வதேச சதித் திட்டம் என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டு மாயையானது\nஇலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இல்லை- பாதுகாப்பு அமைச்சு\nகாஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு\nகடந்த 24 மணித்தியாலங்களில் 4 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்\nதென் சூடானில் 39 லட்சம் பேர் பசியில் வாடி வருவதாக ஐ.நா. தெரிவிப்பு\nஅல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன\nஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது நூளம்பையும் விரட்ட முடியும்\nGoogle Fiber சேவை தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது\nநொக்கியா அறிமுகம் செய்யும் முதலாவது அன்ரோயிட் கைப்பேசி\nYouTube வழங்கவுள்ள புதிய வசதி\nஇணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer\nஇணையத்தை கலக்கும் இன்டர்நெட் பேபி\n100வது பிறந்தநாளில் 13,000 அடி உயரத்திலிருந்து குதித்து சாதனை\nஉடலுக்கு புத்துணர்ச்சி தரும் தேன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது தெரியுமா..\nபோப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்\nஉலகின் முதல் மிதக்கும் அணு உலை\n2012ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2.75 மில்லியன் கையடக்க தொலைபேசிகள்\nஇந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு\nசரிவு கண்டது சீன பொருளாதாரம்\nவிஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு\nமுதலீடு செய்வதில் தங்கத்தை விட வெள்ளி லாபம் தரும்\nகிறிஸ்டியானோ ரொனால்டோ ஹெட்ரிக் : உலக்கிண்ண போட்டிக்குத் தெரிவானது போர்த்துக்கல்\nஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nipl போட்டிகளில் கலந்து கொண்டுள்ள இலங்கை போட்டியாளர்கள் தாமதம்\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1689071", "date_download": "2018-05-22T04:17:43Z", "digest": "sha1:D3XUFBFYIVS4MC64K6W7ULTSENLRQ3AW", "length": 13945, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nமதுரை, மதுரையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.\nகலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். இணை இயக்குனர் பொன்குமார் தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் அமுதா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் லோகநாதன், ரேணுகா, முருகானந்தம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் முருகேசன் பங்கேற்றனர்.\nஇதில் 120 பள்ளிகள் சார்பில் அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப��பட்டன. சிறந்த படைப்புகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி மே 22,2018 15\nஇன்றைய(மே-22) விலை: பெட்ரோல் ரூ.79.79, டீசல் ரூ.71.87 மே 22,2018 10\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018 34\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=82974&name=ganesh", "date_download": "2018-05-22T04:26:39Z", "digest": "sha1:V3FNM3KQIAGYAMKRVIWUVDYO6XHFE4G7", "length": 19276, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: ganesh", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ganesh அவரது கருத்துக்கள்\nganesh : கருத்துக்கள் ( 20 )\nசம்பவம் ஜி.எஸ்.டி.,யில் நாப்கினுக்கு 12% வரி அருண் ஜெட்லிக்கு ‛நாப்கின் பார்சல்\nசுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்படும் நாப்கின் களுக்கு வரி விலக்கு. 20 லட்சம் கீழ் வணிகம் செய்யும் நிறுவங்களுக்கு விலக்கு. 20 முதல் 75 லட்சம் வரை 2 % . 75 லட்சம் மேல் 12 % (இது முன்பு இருந்த 13 .68 % விட குறைவு) 14-ஜூலை-2017 08:25:48 IST\nசம்பவம் ஜி.எஸ்.டி.,யில் நாப்கினுக்கு 12% வரி அருண் ஜெட்லிக்கு ‛நாப்கின் பார்சல்\nசம்பவம் ஜி.எஸ்.டி.,யில் நாப்கினுக்கு 12% வரி அருண் ஜெட்லிக்கு ‛நாப்கின் பார்சல்\nconcessional excise duty 6%, VAT 5% , cess 2% ஆக கிட்டத்தட்ட 13.86% இருந்த வரியை 12% ஆக மாற்றி வஞ்சித்துவிட்டார் அருண் ஜெட்லீ. இவர் தாயும் பெண் தானே, மனைவியும் பெண் தானே, இவருக்கு மகளும் உண்டே.. 13.86 % வரியில் இருந்து 12% ஆக மாற்றிய அரசை கண்டிப்போம். 14-ஜூலை-2017 06:39:27 IST\nகோர்ட் இறைச்சிக்காக மாடுகள் விற்க தடையா மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஅவனே (வணிக இறைச்சி கடைகள் ) தேடி வருவான்.... அல்லது பால் கூட்டுறவு தொடர்பு மூலமாக தொடர்பு கொள்ளலாம்... அதிலயும் பிரச்சனை இருந்தால் அரசுடன் உழுவு சந்தைகளை போல் 'இறைச்சி சந்தைகளை' கேளுங்கள். இல்லையென்றால் ஏதாவது கோசாலைக்கு கொடுத்து விடுங்கள். நீங்கள் சந்தையில்வி ற்ற அன்றே கொல்லப்படப்போவதில்லை. நீங்கள் சந்தையில் விற்றால் அடி மாட்டிற்கு சரியாக தீனி போட போவதில்லை. நீங்கள் விற்றதில் இருந்து, அது கொல்லப்படும் வரை அதற்கு நரக வேதனை தான். 17-ஜூன்-2017 07:46:04 IST\nகோர்ட் இறைச்சிக்காக மாடுகள் விற்க தடையா மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nஉழவு சந்���ைக்கு வெளியே ஆடுமாடுகளை தாராளமாக இறைச்சிக்காக விற்கலாம்.. யாரும் தடுக்க போவதில்லை. பால் கூட்டுறவு தொடர்பு மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ இறைச்சி கூடங்களை அணுகலாம். உங்களுக்கு தெரியுமா பசு வதை தமிழ் நாட்டிலும் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பத்து வயதுள்ள பிற மாடுகளை அல்லது நோயால் பாதிக்க பட்ட மாடுகளை தான் வெட்ட வேண்டும். 16-ஜூன்-2017 10:48:47 IST\nகோர்ட் இறைச்சிக்காக மாடுகள் விற்க தடையா மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nபுரியாதவர்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம் .. புரியாத மாறி நடிக்கும் பிரிவுக்கு என்ன சொல்ல முடியும் . உழுவு சந்தைக்கு வெளியே ஆடுமாடுகளை தாராளமாக இறைச்சிக்காக விற்கலாம்.. யாரும் தடுக்க போவதில்லை. பால் கூட்டுறவு தொடர்பு மூலமாக இறைச்சி கூடங்களை அணுகலாம். உங்களுக்கு தெரியுமா பசு வதை தமிழ் நாட்டிலும் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பத்து வயதுள்ள பிற மாடுகளை அல்லது நோயால் பாதிக்க பட்ட மாடுகளை தான் வெட்ட வேண்டும். 16-ஜூன்-2017 10:46:04 IST\nஅரசியல் பிரதமர் எங்களை மட்டும் சந்திக்க மறுப்பது ஏன்\nஉங்கள் கருத்து எனக்கு தவறாக பட்டாலும், அவதூறாக தெரிந்தாலும் அரசியல் தலைவர்களை 'திரு' என்ற மரியாதையோடு விளித்தது நன்று. 21-மே-2017 11:35:18 IST\nஅரசியல் வாயே திறக்காத தி.மு.க., பொன்.ராதா கிருஷ்ணன் சாடல்\nமேலாண்மை வாரியம் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், நுட்பங்களை நடுநிலையோடு புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. இவ்வளவு கேள்வி எழுப்பும் நாம் கர்நாடகா தயவு இல்லாத நம் பங்காக 227 TMC (419 மைனஸ் கர்நாடகா கொடுக்க வேண்டிய 192 TMC ) சேமிக்க வழி என்ன மணல் கொள்ளையை தடுக்க வழி என்ன மணல் கொள்ளையை தடுக்க வழி என்ன பயிர் வளர்ப்பில் தொழில்நுட்ப பயன்பாடு எவ்வளவு முன்னேறி இருக்கிறது பயிர் வளர்ப்பில் தொழில்நுட்ப பயன்பாடு எவ்வளவு முன்னேறி இருக்கிறது நம் மாநிலங்களில் ஓடும் நதிகளை ஏன் இணைக்க கூடாது நம் மாநிலங்களில் ஓடும் நதிகளை ஏன் இணைக்க கூடாது \nஅரசியல் வாயே திறக்காத தி.மு.க., பொன்.ராதா கிருஷ்ணன் சாடல்\n கர்நாடகா சார்பில் உறுப்பினர்கள் நியமித்தால் தானே முழுவதுமாக செயல்படும் .. இரு தரப்பும் மேல்மறையீட்டுக்கு (அப்பீல்) அணுகியிருக்கும் நிலையில் அப்பீல் முடியும் வரை ஏன் பொறுக்க கூடாது. அதுவரை கண்காணிப்பு குழு அல்லது நீதிமன்றம் மூலம் தற���காலிக பரிகாரம் தேடி கொள்ளலாமே அதுவரை கண்காணிப்பு குழு அல்லது நீதிமன்றம் மூலம் தற்காலிக பரிகாரம் தேடி கொள்ளலாமே வாரியம் அமைக்க ஏதுவாக தமிழகமும், கர்நாடகாவும் ட்ரிபுனல் தீர்ப்பை ஏற்று கொண்டு ஏன் அப்பீல் ஐ வாபஸ் வாங்கக்கூடாது வாரியம் அமைக்க ஏதுவாக தமிழகமும், கர்நாடகாவும் ட்ரிபுனல் தீர்ப்பை ஏற்று கொண்டு ஏன் அப்பீல் ஐ வாபஸ் வாங்கக்கூடாது இது சிக்கலானது. நீதிமன்ற தீர்ப்பு அல்லது இரு தரப்பு சம்மதத்துடன் செய்ய வேண்டியது. இதில் பிந்தைய வாய்ப்புக்கு பிடி கொடுக்காத நிலையில் (நீர்வள துறை அமைச்சர் உமா பாரதி இதற்கு முயற்சி செய்தார் ) நீதி மன்ற தீர்ப்பு வரை பொறுப்பதை தவிர வழியில்லை. அது வரை கழகம் மற்றும் பிற கட்சிகளுக்கு தமிழகத்தில் பாஜ க வை தட்டி வைக்க மேலாண்மை வாரியம் ஒரு அரசியல் வாய்ப்பு.. ட்ரிபுனல் தீர்ப்புப்படி 419 TMC தமிழகத்துக்கு, இதில் 192 TMC மட்டுமே கர்நாடகா தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியது. அப்போது மீதி எங்கே கிடைக்கிறது இது சிக்கலானது. நீதிமன்ற தீர்ப்பு அல்லது இரு தரப்பு சம்மதத்துடன் செய்ய வேண்டியது. இதில் பிந்தைய வாய்ப்புக்கு பிடி கொடுக்காத நிலையில் (நீர்வள துறை அமைச்சர் உமா பாரதி இதற்கு முயற்சி செய்தார் ) நீதி மன்ற தீர்ப்பு வரை பொறுப்பதை தவிர வழியில்லை. அது வரை கழகம் மற்றும் பிற கட்சிகளுக்கு தமிழகத்தில் பாஜ க வை தட்டி வைக்க மேலாண்மை வாரியம் ஒரு அரசியல் வாய்ப்பு.. ட்ரிபுனல் தீர்ப்புப்படி 419 TMC தமிழகத்துக்கு, இதில் 192 TMC மட்டுமே கர்நாடகா தமிழகத்துக்கு கொடுக்க வேண்டியது. அப்போது மீதி எங்கே கிடைக்கிறது கர்நாடகா வறட்சியை காரணம் காட்டினாலும் , தமிழகம் நீதிமன்றத்தை அணுகி ஒரு 50 TMC யாவது பெற்று விடுகிறோம். மீதி 227 TMC இங்கயே உற்பத்தி ஆவது. கவனம் பிற மாநிலங்கள் தயவின்றி கிடைக்கும் நமக்கே உரிய பங்கு. இதை தக்க வைத்து கொண்டு , தொழில் நுட்பத்தை ( Micro irrigation, sprinkler irrigation) பயன்படுத்தி காவேரி டெல்டா பகுதிகளில் பயிர்களை காப்பாற்றலாமே 18-மே-2017 05:42:59 IST\nஅரசியல் தமிழகத்தில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் தமிழிசை\nஉத்தர பிரதேச முதலமைச்சர் செய்தது போல் ஏன் நம் முதலமைச்சர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கடனையும் ரத்து செய்யக்கூடாது 07-மே-2017 22:50:03 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\n���-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/06/blog-post_21.html", "date_download": "2018-05-22T04:15:25Z", "digest": "sha1:V4TFSQYPXI2CK5EKIUFWW2CSAPHTBQ6Z", "length": 23216, "nlines": 410, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: மாகர்த்தன், மாபோகி, மாதியாகி", "raw_content": "\nசெய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்குங் காந்தச் சிலைமலைமுன் னிரும்புகள்சேட் டிக்குமாபோல்\nசெய்கையுஞ் செய்விக்கையு மற்றிருக்கு மென்முன் சடமான வுலகெல்லாஞ் சேட்டை செய்யும்\nமெய்கலந்த விந்திரிய விகாரரூப விவகார விருத்திக்கும் விருத்திதானா\nமெய்கலந்த சமாதிக்குஞ் சாட்சியேநான் வெயில் போலென் றுறைத்தவனே விபுமாகர்த்தன்.\nசெய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் காந்தச் சிலை(கல்) மலை முன் இரும்புகள் சேட்டிக்குமா (நகருதல்) போல், செய்கையும் செய்விக்கையும் அற்றிருக்கும் என் முன் சடமான உலகெல்லாம் சேட்டை செய்யும் (தானே இயங்கும்). மெய் கலந்த இந்திரிய விகார ரூப விவகார விருத்திக்கும், விருத்தி தானாம். (சத்துவ விருத்திக்கும்) மெய்கலந்த (லயமான) சமாதிக்கும் சாட்சியே நான். வெயில் போல் (சூரியன் உலக விவகாரத்துக்கும் விவகாரம் இன்மைக்கும் சாட்சியாய் உள்ளது போல) என்றுறைத்தவனே விபுமாகர்த்தன்.\nஅமேரிக்காவிலே ஒரு இடம். அங்க குறிப்பிட்ட இடத்தில பூமியோட ஈர்ப்பு வித்தியாசமா இருக்கும். பக்கத்து பக்கத்துல நிக்கிறவங்க சாய்ஞ்சுகிட்டு இருக்கிறதா தெரியும். அந்த இடத்து காந்த தன்மை அப்படி. அது முனைஞ்சு மக்களை சாய்கணும்னா சாய்குது அது பாட்டுக்கு அது இருக்கு. பக்கத்துல போற மத்தவங்கதான் பாதிக்கப்படறாங்க.\nஇப்படி காந்த மலை தான் தானா இருக்க மத்த இரும்பு பொருள் எல்லாம் தானா ஈர்க்கப்பட்டு நகருகிறா மாதிரி; சீவன் முக்தன் தான் செயலில்லாம செய்விக்கையும் இல்லாம இருக்க உலக விவகாரங்கள் பாட்டுக்கு தானா நடக்குது.\nசூரியன் பாட்டுக்கு குஷியா கிழக்கே உதிக்கிறார். இந்த கோடையில எல்லாரும் திட்டி தீர்க்க காய்ஞ்சுட்டு நிதானமா அஸ்தமிக்கிறார். யாரையும் வருத்தனும்னு அவர் நினைக்கிறதில்லை. காலையில அவரை பாக்கிற தாமரை சந்தோஷமா மலருது. மத்த செடிகளில இருக்கிற பூக்களும் மலருது. ஆனா தரையில கிடக்க��ற பூ வாடிப்போகுது. புல்லு மேல இருந்த பனி காணாமப்போகுது. ஈரம் காயுது. தண்ணி ஆவியா போகுது. சூரியனை பொருத்த வரை இப்படி நடந்தா என்ன நடக்காட்டா என்ன எப்படி இருந்தாலும் அதனால அவருக்கு தாக்கம் ஒண்ணுமில்லை. தன் சந்நிதான விசேஷத்தால உலகத்தில இருக்கிற பொருட்கள் நாநா விகாரங்களை அடைஞ்சாலும் தான் தாக்கமில்லாம சூரியன் சாட்சி மாத்திரமாய் இருக்கிறாப்போல; தேக சம்பந்தமான இந்திரிய விஷயங்களோ, மனசு சம்பந்தமான விஷயங்களோ, இல்லை பிரம்ம சமாதியோ எல்லாத்துக்கும் சாட்சியா மட்டும் இருக்கிறதாக திட அநுபவத்தில இருக்கிறவன் மாகர்த்தன் ஆவான்.\nகாட்டில தீ பிடிச்சுக்குது. அது என்ன இது புளிய மரம், இது சந்தன மரம், இது எட்டி மரம், இது காஞ்ச மரம், இது பச்சை மரம் ன்னு பாக்கிறதா எல்லாத்தையும்தான் எரிக்குது. அத போல சாப்பிடுற பொருள்ல இது சுத்தம், இது அசுத்தம், இது குற்றம் உள்ளது, இது குற்றம் இல்லாதது, இது காரம், இது சுவையானது ன்னு பிரிச்சு பாக்காம பொறுமையோட கிடைச்சதை சாப்பிடுகிறவன் மாபோகி.\nசின்னது, பெரிசு, தன்னோடது, மத்தவங்களுது ன்னு வித்தியாசம் பார்க்காம நல்லது, கெட்டது எது வந்தாலும் எதிலும் தாக்கமில்லாம இருக்கிறவனே மாதியாகி.\nஇப்படி மாகர்த்தன் மாபோகி மாதியாகியா இருக்கிறவரே மோக்ஷத்தை உடையவர் ஆவார்.\nஅறுசுவையின் குணங்குற்ற மசுத்தங்சுத்த மபத்தியம் பத்தியமென வூணாய்ந்திடாமல்\nபொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போற் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும்\nசிறிதுபெரிது கடனதந்நி யங்கணன்மை தீமைகள் சேரினும்படிகச் செயல்போற்சித்தம்\nவெறிதிருக்கு மவனேமாத்தி யாகியாவான் விரதமிம்மூன் றுடையவரே வீடுளோரே.\nஅறுசுவையின் குணம் குற்றம் அசுத்தம் சுத்தம் அபத்தியம் பத்தியம் என ஊண் ஆய்ந்திடாமல் பொறுமையுடன் கிட்டினதைக் காட்டுத்தீப்போல் போகங்கள் புசிப்பவன் மாபோகியாகும். சிறிது பெரிதுகள், தனது அந்நியங்கள், நன்மை தீமைகள் சேரினும் ஸ்படிகச் செயல் போல் சித்தம் வெறித்திருக்கும் (பற்று அற்று இருக்கும்) அவனே மாத்தியாகி ஆவான். விரதம் இம்மூன்று உடையவரே வீடுளோரே.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nதிருப்பியும்...ஞானி தொழில் செய்கிறானா இல்லையா\nசீவன் முத்தருக்கு சிரவணாதி தேவையில்லை\nவிவகாரம் செய்கையில் சமாதியில் இருத்தல் எப்படி\nமனசு இருந்தாதானே கஷ்ட நஷ்டம்\nமனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்\nமனசு எப்படி சமாதியிலே அசைவில்லாம நிக்க முடியும்\nபிரம்மம் மனதுக்கு எட்டும். எட்டாமலும் இருக்கும்.\nஸ்ரீ கோடி காயத்ரி ஜப யக்ஞம்\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2013/04/blog-post_9472.html", "date_download": "2018-05-22T03:59:14Z", "digest": "sha1:5ITJQGBSWOCKPFYGRZR4SDKKTS72JA5J", "length": 36583, "nlines": 254, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: \"புதுமைப் பெண்\" - திரு. ப. ஜீவானந்தம்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\n\"புதுமைப் பெண்\" - திரு. ப. ஜீவானந்தம்\nதிரு. ப. ஜீவானந்தம் அவர்களால் எழுதப்பெற்ற \"புதுமைப் பெண்\" எனும் நூல் , பெண்ணுரிமையை வலியுறுத்தும் சிறந்த திறனாய்வு படைப்பாகும். பெண்ணைப் பற்றிய சமுதாய கண்ணோட்டம் ஈராயிரம் ஆண்டுகளாக எப்படி இருந்தது; இருந்து வருகிறது என்பதையும் இனி 'புதும���ப் பெண்' எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அமரர் ஜீவா அழகுற விளக்கியுள்ளார்.\nம‌ர‌ங்க‌ளில் பூவாது காய்க்கும் ம‌ர‌ங்க‌ள் உண்டு என்கிறார்க‌ள். அதுபோல், ம‌க்க‌ளில் ஆண்டு முதிராத‌வ‌ர்க‌ளிலும் அறிவில் முதிர்ந்த‌வ‌ர்க‌ள் இருக்கிறார்க‌ள். பாத்தி க‌ட்டி விதைக்காம‌லேயே முளைக்கிற‌ விதைபோல‌ ஒரு சில‌ர், பிற‌ர் அறிவுரை இல்லாம‌லேயே அறிவுடையோராய் விள‌ங்குகிறார்க‌ள்.\nஇன்று அதிகாலையில் உன‌க்குக் க‌டித‌ம் எழுத‌ நான் உட்கார்ந்ததும்,இந்த‌க் க‌ருத்துக்க‌ள் என் ம‌னதில் 'ப‌ளிச்சுப் ப‌ளிச் சென்று' மின்னின‌.\nசென்ற வாரம் நான் உனக்குக் கடிதம் எழுதவில்லை. அது உனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்றும், அதனால் மனம் மறுகியிருப்பாய் என்றும் அதன் விளைவாக எனக்குக்காரசார மாய்க் கடிதம் தீட்டுவாயென்றும் எதிர்பார்த்தேன். நீ என்னை இலவு காத்த கிளி ஆக்கிவிட்டாய்.\n\"வாழ்க்கையிலே ஒரு கதவு மூடிக்கொண்டால் இன்னொரு கதவு திறந்துகொள்ளும். இது இயற்க்கை விதி. பின் ஏன் நாம் சங்கடப்படுகிறோம் காரணம் இதுதான். திறந்த கதவை நாம் பார்ப்பதில்லை; மூடிக்கொண்ட கதவைப் பற்றியே சாதாரணமாக நாம் ஆசையும் அழுகையுமாய் நிற்கிறோம்\" என்று உன் கடிதத் தைத் தொடங்குகிறாய். இந்த ஒளவைக்கு நகர திரையில்லையே என்று நான் மூக்கில் விரல் வைக்கத் தூண்டுகிறாய்.\nஅப்பால், \"நீங்கள் எனக்குக் கடிதம் தீட்டதாது எனக்கு நஷ்டந்தான். ஆனால் அதைவிடப் பெரிய லாபம், நீங்கள் எட்டய புரம் சென்று பாரதி விழாவில் கலந்துகொண்டது என்று கருதுகிறேன்\" என்று நிதானத்துடன் எழுதுகிறாய்.\nதொடர்ந்து அதை விளக்கு முகத்தான், \"தமிழ் மக்களின் ஒப்பற்ற பெரும் புலவனான பாரதி, புதுமைப் பெண்ணின் பேரன்பன் அல்லவா அவன் நினைவு விழாவில் கலந்துகொண்டிருக்கிறீர்கள்; கலைஞர்களோடு அளவளாவி இருக்கிறீர்கள்; லட்சக்கணக்கான மக்களிடையில் பேசியிருக்கிறீர்கள். இரண்டு நாட்களும் பேசி இருக்கிறீர்கள்.\nவானொலி நிலையத்தாரின் அற்ப மனம் உங்களின் பெரும் பேச்சை இரண்டு நாட்களும் ஒலிபரப்பாவிட்டாலும், ஒரு நாள் பேச்சை தமிழுலகம் முழுவதும் கேட்குமாறு பேசியிருக்கிறீர்கள். இது பெரும் லாபமல்லவா எனவே, ஒரு கதவு அடைத்தது, நஷ்டயீடாக, ஏன், கொஞ்சம் அதிகமாகவே மற் றொரு கதவு திறந்தது\" என்று அந்தம் சிந்த அழகு ஒழுக நீ எழுதியிருக்கிறாய். இவ்வாறு என்னைப் பரவசக் கடலில் ஆழ்த்தி யிருக்கிறாய்.\nஅடிக்கடி இம்மாதிரிக் கடிதம் எழுதி உங்களை இந்தப் பெண்மணி ஏமாற்றமாட்டார்களா என்று என் அந்தராத்மா\nஎன் னிடம் ஆவல் துடிக்கக் கேட்கிறது. நிற்க,\n 'புதுமைப்பெண்' பற்றிய புத்தம் புதிய கண்ணோட்டத்தை உனக்குக் காட்ட விரும்புகிறேன்.\n\"பொதுவாக நாட்டின் அரசியல் வாழ்விலும் சரி, சமு தாயப் பொது வாழ்விலும் சரி, பெண்கள் தங்களுக்குரிய நியாயமான நிலையான இடத்தைப் பெறவேண்டும். அது ஏற்படாத வரையில், சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதிருக் கட்டும், ஜனநாயகத்தைப் பற்றிக்கூட, பிசகின்றி முழுமை யாகப் பேசுவது முடியாது.\"\nபுது உலகச் சிற்பி என்று மனித வர்க்கத்தின் நெஞ்சில் அழி யாத இடம் பெற்றுவிட்ட பெரியாரில் பெரியார் மேற்கூறியவாறு சொல்கிறார்.\nபுதுமைப் பெண் தழைக்க வேண்டிய புதிய வாழ்வில் இரண்டு கூறுகள் பொதிந்து கிடக்கின்றன. ஒன்று, அழித்தல் கூறு; மற்றொன்று, ஆக்கல் கூறு.\n'ஆணைவிடப் பெண் தாழ்ந்தவள்' என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட வேண்டும். இது 'அழித்தல்' கூறு.\nஆணோடு பெண்ணுக்கு ஒரு புதிய சமத்துவம் ஏற்பட வேண்டும். அன்பே நினைவில் வைத்துக்கொள். சமத்துவத்தைப் பற்றிய பார்வையிலும் 'பழைய' 'புதிய' பார்வைகள் உண்டு.\nஇந்த 'புதிய சமத்துவம்' என்பது என்ன\nகல்வித்துறையில் ஆண்-பெண் சம நிலை ஏற்பட வேண்டும், அரசியல் உரிமைகளைப் பொறுத்தமட்டில், ஆண்-பெண் ஏற்றத் தாழ்வுகளுக்கு எந்த வகையிலும் இடம் இருக்கக் கூடாது. தொழில் நுட்பத் துறையில், ஆணும் பெண்ணும் ஈடு ஜோடாக வாழ வேண்டும். சமுதாயத் துறையில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று நடத்தப்பட வேண்டும். கலாசாரத் துறையில் ஆணும் பெண்ணும் இரு கண்களென, ஒப்பாகத் தழைக்க வேண்டும். இதுபோன்றே ஆன்மீகத் துறையிலும், குடும்பத் துறையிலும், சுருங்கக்கூறின் எத்துறையிலும், சமத் துவம் நிலவ வேண்டும். இது ஆக்கல் கூறு.\nஅழித்தாலும் ஆக்கலும் துண்டு துண்டாக, தனித்தனியாக, நடைபெறுவதில்லை. அழிதலில் ஆக்கலும், ஆக்கலில் அழிதலும் நடந்துகொண்டே இருக்கின்றன. இயற்கையிலும், சமுதாயத்திலும், மனக்களத்திலும், இந்த அழிதல்-ஆக்கல் இயக்கம் சதா சர்வசதா, நிகழ்ந்துகொண்டே இருக்கிறது - ஜீவ நதியின் நீரோட்டம் போல்.\n கற்ற மனிதன் ஓர் குளம்; அறிவுடைய மனிதன் ஒரு ஊற்று என்பார்கள். நீ அறிவுடைய நங்கை. நான் எடுத்துக் கூறும் எந்த உண்மைகளையும் தத்துவார்த்தங்களையும் நீ எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பது எனது நம்பிக்கை. ஆனால் லட் சோப லட்சம் பெண் மக்கள் நான் சொல்வதையெல்லாம் எளிதில் புரிந்துகொள்ள முடியாது.\nஎனவே, நீ, நான் கூறும் கருத்துக்களைப் படித்து நன்றாகப் புரிந்துகொள். பின்னர், தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் புரியும்படி எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிச் சொல். முழுத் தேங்காயை எடுத்து, மட்டை நாரை உரித்து, ஓட்டை உடைத்து, பருப்பாகவோ, பருப்பைப் பாலாகவோ கொடுக்க வேண்டுமா, அவ்வாறு கொடு. பழத்தைத்தோலுரித்தோ, துண்டு துண்டாக நறுக்கியோ கொடுக்க வேண்டுமா, அவ்வாறு கொடு. திராட்சைப் பழம்போல் அப்படியே கொத்தாகவோ, உதிரியாகவோ கொடுக்க வேண்டுமா, அவ்வாறு கொடு.\nஏன் இவற்றையெல்லாம் கூறுகிறேன் தெரியுமா அழித்தல் கூறு, ஆக்கல் கூறு என்றெல்லாம் சொன்னேன் அல்லவா அழித்தல் கூறு, ஆக்கல் கூறு என்றெல்லாம் சொன்னேன் அல்லவா நீ அவற்றைக் கண்டு மிரளக்கூடாது என்றுதான். நீ மிரளமாட்டாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் சொல்ல வேண்டியதைச் சொல்லி வைக்கிறேன்.\nஆணோடு சரி, நிகர், சமானமான புதிய சமத்துவம்தான் 'புதுமைப் பெண்' ணின் கண்ணோட்டம் என்று மேலே எடுத்துக் காட்டினேன், அல்லவா இந்தப் புதிய சமத்துவம் வாழ்வில் மென் மேலும் வெற்றி சூட எத்தகைய உத்தரவாதம் வேண்டும் என்பது பற்றி புதுமைக் கண் படைத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உனக்குச் சொல்ல விரும்புகிறேன். விரிவாகப் பின்னால் சில கடிதங்களில் தீட்டுவேன். என்றாலும் இந்தக் கடிதத்தில் ஒரு குறிப்பு தர விரும்புகிறேன்.\nவேலை செய்வதில் ஆண்களோடு பெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும். இதில் முடியுமா முடியாதா என்ற கேள்விக்கு இடமில்லை. உண்டென்றால் அது இரு பாலாருக்கும் பொதுவான கேள்வியாக இருக்க வேண்டும். அதுதான் கண் கூடான அனுபவம் கூறும் தீர்ப்பு.\nவேலைக்குச் சம்பளம் (உழைப்புக்கு ஊதியம்) ஆண், பெண் இரு பாலாருக்கும் ஒரே தரமாகவே இருக்கவேண்டும்,\nஓய்வும் விடுதி நேரமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரிக் கிடைக்க வேண்டும்.\nசமூக இன்ஷுரன்ஸ், கல்வி போன்ற விஷயங்களில் சம வாய்ப்பும் சமவசதியும் ஆணைப��போல் பெண்ணுக்கும் வேண்டும்.\nசமுதாய நலவுரிமைகளிலெல்லாம் பெண்ணின் பங்கும் உரிமையும் ஆணைவிட இம்மியும் குறைதல் கூடாது.\nஇதுவரைக் கூறிய புதிய சமத்துவத்தின் வெளியீடுகளும் எதிரொலிகளும் உன் மனத்தை இன்பக் கடலாக்கும் என்பதை நான் அறிவேன்.\nமேற்கூறியவை மட்டுமல்ல, இன்னும் கேள்\nபுதிய சமத்துவத்தை உத்தரவாதம் செய்ய பெண்களுக்குத் தனிச் சலுகைகள் பல வேண்டும். அவை எவை\nதாய்-சேய் நல உரிமைகளை அரசாங்கம் கற்கோட்டையும் இரும்புக் கதவுமாக நின்று காக்க வேண்டும்.\nகுழந்தை குட்டிகள் அதிகமாகவுள்ள பெரிய குடும்பங்களுக்கு சர்க்கார் உதவி தாராளமாகக் கிடைக்க வேண்டும்.\nபிரசவகால ஓய்வு, முழுச் சம்பளத்தோடு பெண்களுக்குக் கிடைக்க வேண்டும்.\nதாய்-சேய் நல விடுதிகளும், குழந்தை வளர்ப்பு நிலையங்களும் நாடு முழுவதும் சங்கிலிப் பின்னல்போல் முளைத்துத் தழைக்க சகல ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.\n மேலே நான் எடுத்துக் காட்டிய சம உரிமைகளுக்கும் தனி உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கிற சூழ்நிலையில் தான், பெண்களின் புதிய சமத்துவம் தழைத்துச் செழிக்க சாத்தியக் கூறு உண்டு. இதுதான் 'புதுமைப் பெண்'ணின் கண்ணோட்டம், உலக முழுவதிலும் சமதர்மிகளின் கண்ணோட்டமும் இதுவே.மேற்கூறியவைகளும், விட்டுப் போனவைகளும், தெரிந்தவைகளும், தெரியப் போகிறவைகளுமான வாய்ப்புகளும் வசதிகளும் முழு நிறைவாகக் கிடைக்கிறபொழுது, பெண்களின் பல்வேறு திறமைகளும், படைப்பாற்றல்களும் பல்கிப் பெருகி வளர்ச்சி அடையும். சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத் துறைகளின் பல்வேறு கிளைகளிலும் பெண்ணின் திறமையும் ஆற்றலும், ஆணோடு இணைந்து பிணைந்து நிற்கும்.அன்று, பெண் மனித வாழ்வுக்குத் தன் முழுப்பங்கைச் செலுத்துவாள். இந்த மண்ணுலகம் பொன்னுலகமாக மலர்ந்து மணக்கும்.\nஇந்தக் கடிதத்தில் இதுவரைக் கூறிய கருத்துக்களில் உனக்குப் பிடித்தமான கருத்துக்களை, நீ தன் மயம் ஆக்கிக் கொள்வாய் என்பது உறுதி. அதோடு, என் கடிதத்தோடு அழிந்து போகாத அந்தக் கருத்துக்களை, உனக்கு இயல்பான ஆழமான உணர்ச்சியோடு, மிக அழுத்தமாக, அழகாக உனது சகோதரிகளுக்கும் எடுத்துச்சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன். பூரணச் சந்திரனைக் கண்டு பொங்கும் கடல்போல் பெண் ணுரிமை வளர்ச்சியைக் கண்டு ஆணினம் முழுதும் மகிழ்ச்சியில் துள்ளும் காலம் தூரத்தில் இல்லை.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nஇந்தியாவின் பெருமைமிகு நடன வகைகள்.\nஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கீர்த்தனைகள்\nபாரதி பயிலகம் வலைப்பூ: \"பாலியல் அறிவு\"\n\"புதுமைப் பெண்\" - திரு. ப. ஜீவ��னந்தம்\nகங்கைக் கரை வேடனும் காளத்தி வேடனும்.\nமகாகவி பாரதியாரின் பாப்பாப் பாட்டு.\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்...\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை\n2. கீர்த்தித் திரு அகவல்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nதியாகராஜ சுவாமிகள் வரலாறு. எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர் தியாகராஜ சுவாமிகள் கர்நாடக சங்கீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-16-02-2018-010415.html", "date_download": "2018-05-22T04:04:41Z", "digest": "sha1:GNLQXLIN4YSMWBQ2ZAWCFEJKD4G5LI4N", "length": 15834, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (16.02.2018) | Today's petrol and diesel price in india in tamil (16.02.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/easy-natural-remedies-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.72641/", "date_download": "2018-05-22T04:32:19Z", "digest": "sha1:ISGRJGEZZGZO63UFVFDANXQPCVMV3QLZ", "length": 33020, "nlines": 383, "source_domain": "www.penmai.com", "title": "Easy Natural Remedies - எளிய இயற்கை வைத்தியம் | Penmai Community Forum", "raw_content": "\nEasy Natural Remedies - எளிய இயற்கை வைத்தியம்\n1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.\n2. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.\n3. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.\n4. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.\n5. சீதபேதி கடுமையாக உள்ளதா ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.\n6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.\n7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.\n8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.\n9. கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.\n10. எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.\nநுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\n11. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.\n12. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.\n13. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.\n14. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.\n15. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.\n16. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.\n17. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலை��லி நீங்கும்.\n18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.\n19. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.\n20. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.\n21. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.\n22. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.\n23. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.\n24. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\n25. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.\n26. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\n27. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.\n28. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.\n29. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.\n30. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.\n31. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவத��ல் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.\n32. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.\n33. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.\n34. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.\n35. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.\n47. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.\n37. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.\n38. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.\n39. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.\n40. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.\n41. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.\n42. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.\n43. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.\n44. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.\n45. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.\n46. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.\n47. கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.\n48. சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.\n49. கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும்.\n50. தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.\n51. தம்ளர் மோருடன் சிறிது பெருங்காயத்தூள்,உப்புச் சேர்த்து குடித்தால் சரியாகும்.\n52. வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.\n53. சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.\n54. ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.\n55. அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.\nவாங்கும் கையா இருப்பதை விட....\nகொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....\nவாங்கும் கையா இருப்பதை விட....\nகொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....\nEasy and natural water purifier - மிக எளிமையான வாட்டர் ஃப்யூரிஃபையர\nகர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம்\nஎந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864624.7/wet/CC-MAIN-20180522034402-20180522054402-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}