diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0174.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0174.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0174.json.gz.jsonl" @@ -0,0 +1,290 @@ +{"url": "http://sathiyavasanam.in/?page_id=3188", "date_download": "2018-05-21T05:32:20Z", "digest": "sha1:3UMRPKKOIUFZQ6DFVOEQY3VR6T3J5WFA", "length": 31065, "nlines": 127, "source_domain": "sathiyavasanam.in", "title": "தேவ அன்பு |", "raw_content": "\nநன்மைக்கு தீமை செய்வது பிசாசின் குணம். நன்மைக்கு நன்மை செய்வது மனித இயல்பு; ஆனால் தீமைக்கு நன்மை செய்வதோ தெய்வீக அன்பு\nதேவனுடைய அன்பை குறித்து நாம் சிந்திக்கும்பொழுது தேவன் நம்மை தமது சாயலிலே படைத்தார் என்று வேத புத்தகத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் நமக்கு அவருடைய நிபந்தனைகளைக் கொடுத்தார். அந்த நிபந்தனைகளோடுகூட சுயாதீனத்தையும் கொடுத்தார். ஆனால் அந்த சுயாதீனத்தை மனிதன் தவறாக பயன்படுத்தி, இது என் வாழ்க்கை என் இஷ்டப்படி வாழ எனக்கு உரிமை உண்டு என்றும், இது என் சரீரம் என் இஷ்டப்படி பயன்படுத்த எனக்கு உரிமை உண்டு என்றும் சொல்லி சரீரத்தை பாவங்களினாலே கறைபடுத்தினான். மனதை என் மனது என் இஷ்டப்படி சிந்திப்பேன் என்று அசுத்தமான, அருவருப்பான சிந்தனைகளுக்கும் தவறான சிந்தனைகளுக்கும் இடம் கொடுத்தான். என் சமுதாயம், என் இஷ்டப்படி வாழ்வேன் என்றான். இவ்வாறு மனிதனுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இப்படி பாதிக்கப்பட்ட மனிதனைத் தேடி வந்து இறைவன் இந்த உலகத்திற்கு தமது அன்பை வெளிப்படுத்தினார். எப்படியெல்லாம் தேவன் தனது அன்பை வெளிப்படுத்தினார் வேத புஸ்தகத்திலே தேவனுடைய மனிதர்களான ஆபிரகாம், ஈசாக்கு, மோசே, யோசுவா இப்படிப்பட்ட பெரிய மனிதர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் மூலமாய் தமது அன்பை தேவன் வெளிப்படுத்தினார். மனிதர்கள் அதற்கு இணங்காதபோது ராஜாக்களின் மூலமாக தமது அன்பை வெளிப்படுத்தினார். அவர்களின் ஆட்சியின் மூலமாக, அவர்களுடைய நீதியின் மூலமாக அன்பை வெளிப்படுத்த பிரயாசப்பட்டார்கள்.\nதேவ அன்பிற்கு மனிதன் இணங்கவில்லை. அதன்பிறகு நியாயத்தின் மூலமாக நியாயத் தீர்ப்புகளின் மூலமாக தேவன் தமது நீதியை வெளிப்படுத்தினார். ஆனால் மனிதன் இணங்கவில்லை. அதன்பிறகு தீர்க்கதரிசிகளை அவர் அனுப்பினார், பல தீர்க்கதரிசிகளை தேவன் அனுப்பி தமது அன்பை வெளிப்படுத்தினார்.\nநமது கரத்திலே இருக்கிற வேதாகமம் சொல்லுகிற ஒரேயொரு சத்தியம், “தேவன் நம்மேல் அன்புள்ளவராயிருக்கிறார்” என்பதாகும். அவர் தமது அன்பை பலவிதங்களிலே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இதற்கெல்லாம் மனிதன் இணங்காம���் இருக்கும் பொழுது இயேசுகிறிஸ்துவே இந்த உலகத்திற்கு வந்து தமது அன்பை வெளிப்படுத்தினார். தமது போதனைகளின் மூலம் அன்பை வெளிப்படுத்தினார். உதாரணமாக மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் மலை பிரசங்கங்களின் மூலம் வெளிப்படுத்தினார். இந்த வசனங்களைப் படித்து மகாத்மா காந்தி போன்ற பெரும் தலைவர்கள் அகிம்சை என்கிற கொள்கையை அவர்கள் வாழ்க்கையின் அடிப்படை கொள்கையாக மாற்றிக்கொண்டார்கள். ஏனென்றால் அவைகளில் இயேசுகிறிஸ்து தமது அன்பை வெளிப்படுத்தினார். போதகத்தின் மூலமாக தமது அன்பை வெளிப்படுத்தினார். போதனைகளைக் கொடுத்துவிட்டு அவர் மறைந்துபோகவில்லை. மலையிலிருந்து கீழே வந்த பொழுது குஷ்டரோகியை தொடுகிறதைப் பார்க்கிறோம். குஷ்டரோகியைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு” என்றார். வியாதியுள்ளவர்கள் அவரிடத்தில் வருகிறார்கள், அவர்களைப் பார்க்கும்பொழுது மனதுருகி அவர்களுக்கு சுகத்தை கொடுக்கிறார். வியாதியிலும் பலவிதமான கஷ்டங்களிலும் வேதனைகளை அனுபவிக்கிறவர்கள் மத்தியிலே தமது அன்பை வெளிப்படுத்தும்படியாய் இயேசு கிறிஸ்து கிரியை செய்கிறவராய் சாதனைகளை அவர் செய்கிறார்.\nஆனால் அதோடுகூட அவர் மறைந்து போகவில்லை. போதனைகளை கொடுத்துவிட்டு, பல சாதனைகளை செய்துவிட்டு அவர் வாழ்க்கையின் இறுதியிலே சிலுவைக்குச் சென்றார். அவரை பகைத்தவர்கள் அவரை குத்தினார்கள், கண்களை கட்டினார்கள், பரிகாசம் செய்தார்கள், காறி துப்பினார்கள், இவ்விதமான வேதனைகளை இயேசுகிறிஸ்து அனுபவித்தார். சிலுவையிலே அறைந்தார்கள். சிலுவைக்கு செல்லுமுன் கெத்செமனேயில் ஜெபிக்கும்போது அவருடைய வேர்வை இரத்தமாக வெளியே வந்ததை வேதத்திலே வாசிக்கிறோம். இவ்வாறு அவருடைய வேதனைகளின் மூலமாக தமது அன்பை வெளிப்படுத்தினார். இயேசுகிறிஸ்து சிலுவையிலே மரித்தபொழுது தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார். சிலுவையிலே தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து தமது உயிரைக் கொடுத்ததே தேவன் தமது அன்பை வெளிப்படுத்தின உச்சகட்டமாகும். இயேசு கிறிஸ்து சிலுவையிலே எதற்காக மரித்தார்\n1.“அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக் காரருக்காக மரித்தார்” (ரோமர் 5:6).\nநாம் பெலவீனர்கள் என்பதை அடிக்கடி உணருகிறோம் இல்ல���யா நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புகிறோம். கொடுமையான ஒரு வாழ்க்கையை நாம் வாழக்கூடாது என்று விரும்புகிறோம். ஆனால் நம்மால் அது முடியவில்லையே. ஏனென்றால் நாம் பெலவீனர்கள். நமது சரீரத்திலே பெலன் இல்லை. நமது சிந்தனையிலே பரிசுத்தம் இல்லை. எதை செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ அதை செய்துவிடுகிறோம். எதை செய்யவேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நம்மால் செய்ய முடியவில்லையே. தீர்மானம் செய்து செய்து பார்க்கிறோம்.\nபல ஆண்டுகளுக்கு முன்பாக நான்கு வாலிபர்களைப் பற்றி ஒரு பத்திரிக்கையிலே படித்துக் கொண்டிருந்தேன். கதையாக அவர்கள் எழுதின காரியம் உண்மையோ, கற்பனையோ என்று எனக்கு தெரியாது. இந்த நான்குபேரும் ஒரு தீர்மானம் செய்துவிட்டு ஒரு இடத்திலே போய் உட்கார்ந்தார்கள். என்ன தீர்மானமென்றால், இன்றையிலிருந்து நாம் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது. ஏன் பேசக் கூடாது மற்றவர்களைப் பற்றி நாம் புரணி பேசிவிடுகிறோம், கோள் சொல்லி விடுகிறோம், தவறாய் சொல்லி விடுகிறோம், வாயிலே கெட்ட வார்த்தைகள் வந்து விடுகிறது. ஆகவே பேசக்கூடாது என்று தீர்மானம் பண்ணிவிட்டு உட்கார்ந்தார்கள். மதியம் 12 மணியானது அவர்கள் பேசவில்லை. மாலை 4 மணியானது அவர்கள் பேசவில்லை. மாலை 6 மணிக்கு குளிர்காற்று தென்றல் வீசின பொழுது அது சரீரத்திலே பட்டவுடனே ஒருவனால் பொறுத்துக்கொள்ள முடியாமல், நல்ல காற்று வீசுகிறது என்று சொல்லி விட்டான். இதைச் சொன்னவுடனே அடுத்தவன் சொன்னானாம், “பேசாதடா, நாம் பேசக் கூடாது என்று தீர்மானம் பண்ணியிருக்கிறோம்” என்று சொன்னான். உடனே அடுத்தவன், “இவர்கள் இரண்டுபேரும் பேசி விட்டார்களே” என்று சொன்னான். கடைசியாக நான்காவது மனிதன் சொன்னானாம்: “நான் ஒருவன்தான் இன்னும் பேசவில்லை” என்று. இதைப் படிக்கும் போது சிரிப்பு வருகிறது. நான்கு பேர் ஒரு தீர்மானம் பண்ணினார்கள். அந்த தீர்மானத்தை உடைத்தபொழுது நாம் சிரிக்கிறோமே, நாம் எத்தனை தீர்மானங்களை செய்திருக்கிறோம். ஜனவரி மாதம் முதலாம் தேதி எத்தனை தீர்மானம் பண்ணியிருப்போம். ஆனால் இரண்டு வாரத்திற்குள் எல்லா தீர்மானங்களையும் உடைத்துவிடுகிறோம். நமது பிறந்த தினத்திற்காக காத்திருப்போம், அன்றைக்கு ஒரு தீர்மானம் செய்வோம். பண்டிகை நாட்கள���க்காக காத்திருப்போம், அன்றைக்கு ஒரு தீர்மானம் செய்வோம். இவ்வாறு எத்தனையோ தீர்மானங்களை செய்த நாம் தீர்மானங்களையெல்லாம் உடைத்துவிட்டு நாங்கள் பெலவீனர்கள், எங்களால் அந்த தீர்மானங்களை கைக்கொள்ள முடியவில்லையே என்று அங்கலாய்க்கிறோம். இப்படிப்பட்டவர்களுக்காகதான் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.\nவேதாகமம் சொல்லுகிறது: நாம் பெலனற்றவர்களாயிருக்கும்பொழுதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நான் பெலவீனன், தீர்மானங்களையெல்லாம் உடைத்துப்போடுகிறேன் என்று நினைப்பீர்களேயானால் உங்களுக்கு தரும் செய்தி என்னவென்றால், “இயேசுகிறிஸ்து உங்களுக்காக சிலுவையிலே மரித்தார்”. உயிரோடு எழுந்து உள்ளங்களிலே பிரவேசித்து உங்களைப் பலப்படுத்த அவர் ஆயத்தமாயிருக்கிறார். நமது சொந்த பெலனைக் கொண்டு அந்த வாழ்க்கையை வாழமுடியாது. முகமது அலி, மைக்டைசன் போன்ற குத்துச் சண்டை வீரர்கள் தங்கள் கைகளிலே ஒரு உறை போட்டிருப்பார்கள். அந்த உறைக்கு எந்தவிதமான சக்தியும் கிடையாது. அது என் கையில் இருக்கும்வரை பெலவீனமான ஒரு உறையாக இருக்கும். ஆனால் மைக் டைசன் அந்த உறையை எடுத்து தன் கைகளிலே மாட்டிக் கொண்டு நமக்கு நேராக வருவதாக வைத்துக் கொள்வோம், அப்பொழுது நாம் அங்கே இங்கே பார்த்து எங்கேயாவது ஓடிவிடுவோம். ஏனென்றால் அவர்களின் கை அந்த உறைக்குள்ளே போனவுடனே பெலவீனமான அந்த உறை பெலமுள்ள உறையாக மாறி விடுகிறது. நாம் பெலனற்றவர்களாய் இருக்கும்பொழுது கிறிஸ்து மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்கிற செய்தி நல்ல செய்தி என்பதை உணர வேண்டும். உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமது உள்ளங்களிலே வரும்பொழுது நமக்கு பெலன் உண்டாகிறது. ஆகவே அவருக்கு உங்கள் உள்ளங்களை கொடுங்கள்.\n2.“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” (ரோமர் 5:8).\nநாங்கள் பாவமே செய்யவில்லையென்று நிறையபேர் சொல்லுவதுண்டு. உண்மையாக யோசித்துப் பார்ப்பீர்களென்றால் சிலர் பெரிய பாவங்களை செய்திருக்கலாம், சிலர் சின்ன பாவங்களை செய்திருக்கலாம். ஒரு ரூபாய் திருடினாலும் திருடன்தான், 1 லட்சம் ரூபாய் திருடினாலும் அவன் திருடன்தான். ஆகவே நமது வாழ்க்கையிலே சின்னதோ, பெரியதோ நமது தேவனுடைய பி��மாணங்களை நாம் மீறியிருப்போமென்றால், என் வாழ்க்கையை என் இஷ்டப்படி வாழ்வேன் என்றால் பாவம் செய்திருக்கிறோம்.\nவேதம் சொல்லுகிற நல்லசெய்தி என்ன “நாம் பாவிகளாய் இருக்கும்பொழுதே கிறிஸ்து நமக்காக மரித்தார்”. என் பாவத்திற்கு எனக்கு வரவேண்டிய தண்டனையை இயேசுகிறிஸ்து சிலுவையிலே ஏற்றுக்கொண்டார். இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு சொல்லுகிறார்: “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசா.53:5). நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்துவிட்டபடியினால் இனிமேல் எனக்கு தண்டனை இல்லை என்கிற நிச்சயத்தை நமக்கு கொடுக்கிறார்.\n3. “நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே” (ரோமர் 5:10).\nஇயேசுகிறிஸ்துவினுடைய மரணம் விசேஷமானது. நாம் பாவிகளாயிருக்கையில் நமக்காக அவர் மரித்தார். பெலவீனர்களாயிருக்கும்பொழுது கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். சத்துருக்களாயிருக்கும்பொழுதும் அவர் மரணத்தினாலே ஒப்புரவாக்கப்பட்டோம். லவோதிக்கேயா திருச்சபையைப் பார்த்து, “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து…..” என்று கூறுகிறார் (வெளி.3:20). ஒருவேளை உங்கள் வீட்டிற்கு நான் வருகிறேன் என்று நினைத்துக்கொள்ளுங்கள். வரும்பொழுது வாசலில் நின்று பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் வருவதைப் பார்த்துவிட்டு கதவை அடைத்து, தாழ்ப்பாளை போட்டு, விளக்கை அணைத்துவிட்டு, வீட்டிற்குள் உட்கார்ந்துவிட்டீர்கள். நான் வெளியே நின்று கதவை தட்டிக்கொண்டே இருக்கிறேன். நீங்கள் கதவை திறக்க ஆயத்தமாய் இல்லை. அப்படியானால் என்ன அர்த்தம் என்னை நண்பராக நீங்கள் கருதவில்லை, பகைவராக கருதுகிறீர்கள். இயேசுகிறிஸ்து நமது இருதய கதவை தட்டிக்கொண்டே நிற்கிறார். அதற்கு நாம் திறந்து இடம் கொடுக்கவ��ல்லையென்றால் அவரை பகைவராகவே கருதிக்கொண்டு இருக்கிறோம். நாம் அவரை பகைவராக கருதினாலும் அவர் நமக்காக மரித்தார், இன்றும் அன்போடுகூட கதவை தட்டிக்கொண்டே இருக்கிறார். எனவே அவரோடு ஒப்புரவாகுவோம்.\nநீங்கள் பெலவீனர்களாயிருக்கும்பொழுது, பாவிகளாயிருக்கும்பொழுது சத்துருவாக இருக்கும்பொழுது உங்களுக்காக உயிர் கொடுத்து, உயிர்த்தெழுந்து உங்கள் உள்ளங்களிலே வந்து வாசம் செய்வேன் என்கிற இயேசுகிறிஸ்துவுக்கு உங்கள் உள்ளத்திலே இடம்கொடுங்கள். அவரோடு நீங்கள் ஒப்புரவாகும்போது நமது வாழ்க்கையிலே இருக்கிற இருளை அகற்றி நமது வாழ்க்கை பிரகாசிக்கும்படியான வாழ்வைத் தர அவர் ஆயத்தமாயிருக்கிறார்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhyunmao.com/ta/", "date_download": "2018-05-21T05:19:22Z", "digest": "sha1:SIV3FAHQUJCSZAZY5TE6SNNGVQP5DQUM", "length": 7870, "nlines": 179, "source_domain": "www.nhyunmao.com", "title": "துப்பாக்கி கிளீனிங் கிட், ஏர்சாஃப்ட் Boresnakes, குழாய் சுத்தம் செய்தல் தூரிகை - Yunmao", "raw_content": "\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் எம்\nகாற்றழுத்தத்தால் இயங்கும் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் ராட்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட்\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் தூரிகைகள்\nமற்ற துப்பாக்கி தொடர்பான சப்ளைஸ்\nயுனிவர்சல் துப்பாக்கி கிளீனிங் கிட் GCK-76-எஸ்டி\n62 தனி நபர் கணினி யுனிவர்சல் கிளீனிங் கிட் GCK-62\nயுனிவர்சல் கிளீனிங் கிட் GCK-40\n4 பொருத்தும் தூரிகை கேடி-106 1 காப்பர் குழாய் மற்றும்\n2 பீஸ் ஸ்நாப் காப் அமை\nரோல் முள் பன்ச் அமை CR40\nதுப்பாக்கி சுத்தம் செய்தல் பாய் கேடி-012\nM16 கிளீனிங் கிட் M16\nதுப்பாக்கி கிளீனிங் கிட் GCK-023\nஒற்றை முடிந்தது நைலான் தூரிகை கேடி-208\nஎன்ன சேவைகள் நாங்கள் வழங்கும்\nதர தனிப்பட்ட உங்கள் தனிப்பட்ட பொருட்களை உருவாக்கும் உதவுகிறது.\nபல்வேறு தயாரிப்பு விருப்பங்கள் பல்வேறு துறைகளில் பொருந்தும்.\nரீப்பிளேஸ்மண்ட்ஸ் எந்த தயாரிப்பு குறைபாடு வழக்கில் எப்போதும் கிடைக்கின்றன.\nNinghai Yunmao தொழிற்சாலை கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் கருவி துப்பாக்கி சுத்தம், குழாய் தூரிகைகள், CO 2 தோட்டாக்களை இருந்து போன்ற நீரோடி தூரிகைகள், பாட்டில் தூரிகைகள், புகைபோக்கி தூரிகைகள் போன்றவை வீட்டு தூரிகைகள், வரை பொருட்கள் கவனம் செலுத்தினார் நீங்போ, சீனா, 2006 இல் நிறுவப்பட்டது இருந்து உற்பத்தி செய்கிறது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகண்காட்சிகள் நாம் 2018 இல் வருவார்கள்\n2017 முடிவுக்கு வர உள்ளது போது, நாம் ஏற்கனவே நிச்சயமாக பெரிய சவால்கள் மற்றும் வெற்றிகள் முழு இருக்கும் என்று வரவிருக்கும் புதிய ஆண்டு உற்சாகமாக உணர்ந்துகொண்டிருக்கின்றனர். வளரும் மற்றும் எங்கள் தயாரிப்புகள் மேம்படுத்த ஒரு முழு ஆண்டு பிறகு ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/lets-beat-this-summer-together.67839/", "date_download": "2018-05-21T05:29:56Z", "digest": "sha1:YAO444YT6R3BOUOGJGHZZZ57KWIPXLKF", "length": 14021, "nlines": 427, "source_domain": "www.penmai.com", "title": "Lets Beat this Summer Together | Penmai Community Forum", "raw_content": "\nவெயில் வந்தாச்சு... பவர் கட்டும் வந்தாச்சு... ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.... முடியல...\nகோடையின் தாக்கம் ஆரம்பிச்சிடுச்சு... கோடையை சமாளிக்கறது ரொம்பவே கஷ்டமான விசயம் தான் நமக்கு எல்லாம்... எப்படி தான் இந்த சம்மர் சீசன் தாட்ட போறோமான்னு யோசிச்சிட்டு இருக்கும் போது, என்னோட பிரண்ட் என்கிட்ட ஒரு விசயம் சொன்னாங்க... அவங்களும் அவங்களோட பிரண்ட்ஸ்-ம் சேர்ந்து இந்த சம்மர் முழுதும் தினமும் ஒரு இளநீரும் இரண்டு கேரட்டும் சாப்பிட போறதா முடிவு பண்ணி இருக்கிறதா சொன்னாங்களா... அப்படியே எனக்கும் ஒரு ஸ்பார்க் வந்துடுச்சு... Why not We Nu\nஎன்ன பிரண்ட்ஸ், இந்த சம்மர் முடிய வரைக்கும் நம்மளும் சில விசயங்களை கண்டிப்பா Follow பண்ணனும்ன்னு பிக்ஸ் பண்ணிட்டு தினமும் அதை கடைப்பிடிக்க முயற்சி செய்யலாமா. ரெடியா\nமூன்று லிட்டர் தண்ணீர் (Water - 3 Ltrs)\nமுடிந்த அளவு இதில் இருக்கும் அனைத்தையும் தினமும் எடுத்துக் கொள்ள முயற்சி செய்வோம். அதே போல் இங்க இருக்கறதுல இன்றைக்கு எதை எடுத்துகிட்டோம் எதை விட்டுட்டோம் அப்படின்னு டிஸ்கஸ் பண்ணுவோம்... இந்த லிஸ்ட்ல இல்லாத வேறு சில கோடைக்கு ஏற்ற உணவு எடுத்துக்கரீங்க அப்படின்னாலும் அதை இங்கே ஷேர் பண்ணிக்கலாம்.\nதர்பூசணி / கேரட் / வெள்ளரி\nதர்பூசணி / கேரட் / வெள்ளரி\nநானும் join பண்ணிக்கிறேன் உங்க கூட... ஏதோ இது மாதிரி initiate பண்ணினாலாவது நமக்குன்னு ஏதாவது செஞ்சுக்கறோமான்னு பார்க்கலாம். come on friends .\nநானும் join பண்ணிக்கிறேன் உங்க கூட... ஏதோ இது மாதிரி initiate பண்ணினாலாவது நமக்குன்னு ஏதாவது செஞ்சுக்கறோமான்னு பார்க்கலாம். come on friends View attachment 133025 .\nநானும் உங்களுடன் இனைய வந்தேன்......:grouphug:..\nநானும் join பண்ணிக்கிறேன் உங்க கூட... ஏதோ இது மாதிரி initiate பண்ணினாலாவது நமக்குன்னு ஏதாவது செஞ்சுக்கறோமான்னு பார்க்கலாம். come on friends View attachment 133025 .\nவாங்க வாங்க சுமிக்கா... You are most Welcome ka... நிச்சயமாக்கா... இப்படி எதாவது எல்லாரோடையும் சேர்ந்து Follow பண்ணினா தான் ஓரளவுக்கு ஆவது செய்வோம்...\nஹாய் ப்ரண்ட்ஸ் நானும் வரேன் என்னையும் சேர்த்துக்கோங்க:cheer:\nவழியோரம் விழி வைக்கிறேன் - full story link\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2176", "date_download": "2018-05-21T05:02:23Z", "digest": "sha1:CEIFILEWKSAEYCTMJASLBH6JHR6MHLDA", "length": 13075, "nlines": 58, "source_domain": "areshtanaymi.in", "title": "அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பரதுரியம் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பரதுரியம்\n‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – பரதுரியம்\nமுத்துரியத்தில் ஒன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்)\nவிழிப்பு, கனவு, உறக்கம் எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம்; இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nபரதுரி யத்து நனவும் படிஉண்ட\nவிரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)\nஉரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்\nஅரிய துரியம் அசிபதம் ஆமே.\nஎட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்\nபரதுரியத்தில் உலகத்தை அனுபவிக்கும் கேவல சகல அஞ்சவத்தைகள் ஆகிய (விழிப்பு, உறக்கம், கனவு, துரியம், துரியாதீதம்) எப்பொழுதும் நிகழாது முழுவதுமாக நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரு சில நேரங்களில் நிகழ்ந்தாலும் நிகழும். ஆகவே, நின்மல துரியம் என்பது `அசி` பத அனுபவமாய் நிற்பதே ஆகும்.\n‘அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை’ எனும் பொருளில் இப்பாடல்.\nநின்மல துரியம் – கேவல அவத்தைகள் நீங்கி, அருளாலே தன்னையும் கண்டு அருளையும் கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை.\nநனவு, கனவு, சுழுத்தி, துரியம் ஆகிய நான்கு வேறு வேறு நிலைகள் ஒன்றோடு ஒ���்று முடியும் இடத்திலேயே மற்றொன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்) தொடங்கிவிடும்.\nஅதனால் பன்னிரண்டு நிலைகள் (குணம் மூன்றும் ( சாத்வீகம், ராட்சத, தாமச), நான்காகிய அந்தக்கரணங்கள்(மனம், சித்தம், புத்தி, அகங்காகரம்) இவைகள் ஐம்பொறிகள் வழியே கலந்து) சுருங்கிப் பத்து நிலைகள் (மெய், வாய், கண்,மூக்கு,செவி,பகுத்தறிவு ஆகிய ஆறறிவு மற்றும் குறிப்பறிவு, மெய்யறிவு, நுண் மாண் நுழை புலம் என்னும் அறிவு (சிற்றம்பலம் நுழைய தேவையான அறிவு), வாலறிவு (இறை அறிவு)) ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\nகாரணத்தில் இருந்து தோன்றும் காரிய வளர்ச்சி வகைகள் எவை\n(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)\ntagged with அறிவோம் அழகுத் தமிழ், திருமந்திரம், திருமூலர், நாளொரு சொல்\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 7 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாதிரிப்புலியூர்\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 4 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (428) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (28) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/10/un-resolution-lankan-war-crimes-eyewash/", "date_download": "2018-05-21T05:20:29Z", "digest": "sha1:FB5RZNM4CCAVDY5MDNUTULE7Z57H2M72", "length": 13457, "nlines": 81, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / ஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் \nஐ.நா நிறைவேற்றிய இலங்கையை தப்பவைக்கும் கண்துடைப்பு தீர்மானம் \nஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nஇலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், காமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nசிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தலைப்பில் போர்க்குற்றம் என்கிற வார்த்தையே இல்லை. இந்த தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.\nஇந்த தீர்மானத்துக்கு அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கிரீஸ், லுத்வியா, மான்டினிக்ரோ, போலந்து. ருமேனியா, மாசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. நாடு கடந்த ஈழ அரசும், இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ளன.\nஇத்தீர்மானத்தைப் பற்றி ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர், சீனா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா, கானா, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார். இதை ஓட்டெடுக்கக்கூடத் தேவையில்லாமல் நிறைவேற்றியபின் இந்தியாவின் பிரதிநிதி பேசினார்.\nபன்முகத் தன்மையுள்ள நாடாக இலங்கை இருக்க இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி 1980களில் பாடிய பல்லவியையே திரும்பப் பாடினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சிம்பிளாக கதையை முடித்து விட்டார்கள். அப்படியென்றால் கொல்லப்பட்ட லட்சம் தமிழர்களும் பயங்கரவாதிகளா\nஇலங்கையின் மீதான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையே முன்மொழிகிறது. நீதி எந்த அளவிற்கு வெளிவரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது.\nஇலங்கையை கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பிக்க வைக்க புத்திசாலித்தனமான வார்த்தைகளைப் போட்டு இயற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியமான தகிடுதத்தங்கள்.\nகாமன்வெல்த் – காமன் வெல்த் நாடுகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனா போன்ற ஈழப் போரில் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்ற அரசுகள் கொண்ட அமைப்பு. இந்த காமன்வெல்த்திலிருந்து நீதிபதிகளை அனுப்பி அவர்களை ‘சர்வதேச நீதிபதிகள்’என்று கண்துடைப்பு விசாரணை செய்யவே காமன்வெல்த் அமைப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.\nசிறிசேனா அரசு – அமெரிக்க அரசு முந்தைய ராஜபக்சே அரசை போர் புரிந்த அரசாகவும் தற்போதைய சிறிசேனா அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அரசாகவும் தந்திரமாகக் குறித்து தீர்மானத்தில் பேசுகிறது. ராஜபக்சே புலிகளுட���் போர் என்று எல்லாத் தமிழர்களையும் கொன்ற போது அவரிடம் ராணுவ அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இலங்கை அரசின் அதிபர் சிறிசேனா. பின் எப்படி சிறிசேனா அரசு நியாயமாக விசாரணை நடத்தும் என்று நம்புவது \nஇலங்கையுடன் இணைந்து – அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வந்த இந்த ஆலோசனையை இந்தத் தீர்மானம் முன்மொழிந்திருக்கிறது. அதாவது திருடனைக் கூப்பிட்டு ‘அவனே அவனை விசாரித்து அவனை தண்டித்துக் கொள்ளவேண்டும்’ என்று தீர்ப்பு வழங்குவது போன்றது இது. திருடன் தன்னையே தான் ஒழுங்காக விசாரிக்கிறானா என்று மொழி தெரியாத ஊரிலிருந்து நான்கு பெருசுகள் வந்து இதைக் கண்காணிக்கும்.\nஇவ்வளவு மோசமான நிலைமை தமிழர்களுக்கு உலகில் ஏற்ப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையை அவர்களை ஆளும் இந்தியாவே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சிங்கள ராணுவத்துடன் இந்தியா இணைந்து போர்ப் பயிற்சி செய்தது. போன மாதம் ஒரு போர்க்கப்பலை இலங்கை கடற்படைக்கு தானமாக வழங்கியது இந்தியா தான். இப்படி தமிழருக்கு பச்சைத் துரோகம் செய்யும் இந்தியாவும் மோடியும் ஒரு நாளில் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.\nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி – ரொம்ப முக்கியம் \nநிருபர்களைத் துரத்தி அடித்த கே.ந.கூ…’கே.ப.ஊ.கி.ப.நாட்டாமை’\nஓய்வுபெற்றவர்களின் பென்ஷனை ஆண்டுதோறுமா உயர்த்தமுடியும் – அருண் ஜேட்லி கிண்டல்.\nகோதாவரி, கிருஷ்ணா நதிகள் இணைப்பு \nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvairamji.blogspot.com/2013/12/blog-post_16.html", "date_download": "2018-05-21T04:52:12Z", "digest": "sha1:5HYGQLFSW32LGK6CMPSSPQ4RCYYN2IWK", "length": 119976, "nlines": 147, "source_domain": "puduvairamji.blogspot.com", "title": "ஆயுத எழுத்து: ஆன்லைன் முறையிலான வங்கிப் போட்டித்தேர்வு மாற்றப்பட வேண்டும்...!", "raw_content": "\nதிங்கள், 16 டிசம்பர், 2013\nஆன்லைன் முறையிலான வங்கிப் போட்டித்தேர்வு மாற்றப்பட வேண்டும்...\nசுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் - BSRB (Banking Service Recruitment Board) என்ற மத்திய அரசு நிறுவனம் இந்தியாவிலுள்ள அனைத்து அரசுடமை செய்யப்பட்ட வங்கிகளுக்கு தேவையான பணியாளர்களை (கிளார்க் மற்றும் அதிகாரிகளை) ஆண்டுதோறும் +2 அல்லது அதற்கு இணையாக படித்தவர்களுக்கு ஒரே நாளில் ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வுகளை நடத்தி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுத்து தேவைக்கேற்ப வேலைவாய்ப்பை அளித்து வந்தது. அந்த தேர்வு என்பது ஒரே நாளில் காலையும் மதியமும் என இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. அனைவருக்கும் ஒரே மாதிரியான பாரபட்சமற்ற கேள்வித்தாள்களாக தயாரிக்கப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் காப்பியடிக்கக்கூடாது என்பதற்காக கேள்விகள் மட்டும் இடம் மாற்றப்பட்டு 4 அல்லது 6 வெவ்வேறான கேள்வித்தாள்களாக தயாரித்துத் தந்தார்கள். எல்லாருக்கும் ஒரே மாதிரியான கேள்வி தாள் மற்றும் ஒரே மாதிரியான மதிப்பீடு என ஒரே சீரான - சமதளமான தேர்வு முறையாக இருந்தது.\nஆனால் 1991 - ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்த தாராளமயம் - தனியார்மயம் - உலகமய சூறாவளியில் நம் நாட்டில் காணாமல் போனவைகளில் அந்த BSRB என்று சொல்லப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு வாரியமும் ஒன்று. படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பது என்பது அரசின் வேலை அல்ல என்று ஒதுங்கிக்கொண்ட மத்திய அரசு மத்திய - மாநில அரசு துறைகளில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதை நிறுத்திக்கொண்டது மட்டுமல்லாமல் அந்த நடவடிக்கைகளையே தடைசெய்து உத்திரவு பிறப்பித்தது. இதன் காரணமாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய முடியாமல் ஒரு தேர்வு வாரியம் எதற்கு என்ற ''நல்லெண்ணத்தில்'' வங்கி பணியாளர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டது.\nபிறகு அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக வங்கிகளில் VRS என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆட்குறைப்பு, ஊழியர்களின் இறப்பு மற்றும் பணி நிறைவு காரணமாக ஏற்பட்ட காலி இடங்களினால் வங்கிப் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டன. சொற்ப எண்ணிக்கையில் வேலையிலிருந்த ஊழியர்களும் அவதிக்குள்ளானார்கள். வாடிக்கையாளர் சேவைகளும் பாதிப்புக்குள்ளானது. வாடிக்கையாளர்களுக்கான நிறைவான வங்கிச்சேவைக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தவேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்களெல்லாம் போராடியதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கிகளின் தேவைக்கேற்ப போட்டித் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் பணியாளர்களை தேர்வு செய்வதற்கு BSRB - வங்கி பணியாளர் தேர்வு வாரியம் இல்லாத சூழ்நிலையில், ஏற்கனவே மத்திய அரசாங்கத்தால் கடந்த 1984 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஒரு ''டம்மி பீசாக'' செயல்பட்டு வந்த IBPS என்ற வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனத்திற்கு 2012 ஜூன் மாதம் உயிர் கொடுக்கப்பட்டது.\nஇந்த நிறுவனம் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து தேசவுடமை செய்யப்பட்ட வங்கிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்து பணியில் அமர்த்தியது. இந்த நிறுவனம் பாரத ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஒருவரும், முன்னிலையிலுள்ள தேசவுடமையாக்கப்பட்ட வங்கிகளின் தலைவர்கள் சிலரும், இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவன இயக்குனர் ஒருவரும், தேசிய வங்கி மேலாண்மை நிறுவன இயக்குனர் ஒருவரும் மற்றும் இந்திய வங்கிகளின் சங்கத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரும் என 15 பேர் கொண்ட ஒரு சுதந்திரமான அமைப்பாக செயல்பட்டு வருகிறது.\nஆரம்பத்தில் இந்த ஐ.பி.பி.எஸ் நிறுவனம் பி.எஸ்.ஆர்.பி.-யை போலவே ஒரே நாளில் ஒரே மாதிரியான ''பொது எழுத்துத் தேர்வுகளை'' - ஒரு சமதள போட்டித்தேர்வாக நடத்தி பணியாளர்களை தேர்வு செய்துவந்தனர். இந்தத் தேர்வில் பங்குபெற்று பணியில் சேர்வதற்கு கிராமப்புற இளைஞர்களும், வசதியற்ற தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும் மற்ற இளைஞர்களோடு போட்டிப்போட்டு தேர்வு எழுத சமவாய்ப்பு பெற்றனர். அதில் திறமையின் அடிப்படையில் - மதிப்பெண்கள் அடிப்படையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கிப்பணியில் அமர்த்தப்பட்டனர். இது அனைவரும் வரவேற்கவேண்டிய நடைமுறையே என்பதில் சந்தேகம் இல்லை.\nஆனால் அண்மைக் காலமாக அனைத்து கிராம வங்கிகளுக்கான கிளார்க்குகள் மற்றும் அதிகாரிகள் தேர்வுக்கும், அனைத்து தேசவுடமையாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் கிளார்க்குகள் தேர்வுக்கும் ஐ.பி.பி.எஸ் நிறுவனமானது தன்னுடைய வழக்கமான பணியாளர் தேர்வு முறையை மாற்றி ''ஆன்லைன் தேர்வு முறைக்கு'' தாவியது.\nஇது எந்த ''புண்ணியவானின்'' கண்டுபிடிப்போ தெரியவி��்லை. இந்த ஆன்லைன் தேர்வு முறை என்பது ஒரு சமதள தேர்வாக நடப்பதற்கு வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இந்த வங்கி தேர்வுகளுக்கு பல இலட்சம் வேலை தேடும் இளைஞர்கள் விண்ணப்பிக்கிறார்கள். எழுத்து தேர்வு என்றால் ஒரே நாளில் ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை பயன்படுத்தி ஒரே மாதிரியான சமதள தேர்வாக நடத்தி முடிக்கலாம். அதிக எண்ணிக்கையிலான தேர்வாளர்கள் இருப்பதால், ஒரே நேரத்தில் ஒரே தளத்தில் போட்டியில் ஈடுபட்டு வெற்றிபெறுவது என்பது தான் முறையான தேர்வாக இருக்கமுடியும். அதுமட்டுமல்லாமல், இந்தியாவைப்போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு அல்லது வளரும் நாடுகளுக்கு இது தான் சிறந்த முறையாகவும் இருக்கமுடியும்.\nஆனால் தற்போது ''ஆன்லைன் தேர்வு முறைக்கு'' மாறியதால் விண்ணப்பித்த அத்துனை இலட்சம் பேர்களுக்கும் கம்ப்யூட்டர்களை ஒரே நேரத்தில் அளிப்பது என்பது சிரமமான காரியமாகும். கம்ப்யூட்டர்கள் சில நூறு எண்ணிக்கைகளில் சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கிறது. எனவே விண்ணப்பித்தவர்களை சில நூறு பேர்களாக 16 குழுக்களாக பிரித்து சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காலை - மதியமென கிடைத்த பொறியியல் கல்லூரிகளில் நிரப்பி தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துகிறார்கள். இது சரியான முறையல்ல என்பது மட்டுமல்ல. சமதள தேர்வு முறையும் ஆகாது. ஏனென்றால் 16 வகையான கேள்வி தொகுப்புகள் வெவ்வேறான தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்படுவதால் இது ஒரு சமதள போட்டித்தேர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. வெவ்வேறு கிழமைகளில் வெவ்வேறு வேளைகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் அனுபவத்திலிருந்து பார்க்கும் போது, இந்த முறையிலான தேர்வில் சில நாட்களில் சுலபமான கேள்விகளாகவும், சில நாட்களில் கடினமான கேள்விகளாகவும் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே தான் ஆன்லைன் தேர்வு முறை என்பது ஒரு சமசீரான - சமதளமான தேர்வு முறையாக ஏற்றுக்கொள்ளமுடியாது.வெவ்வேறு நாட்களில் ஆன்லைன் போட்டித்தேர்வு நடைபெறுவதால் விண்ணப்பித்த அனைத்து இளைஞர்களின் திறமைகளையும் ஒரே மாதியாக எடைபோடுவது என்பது இயலாத காரியமாகும். சுலபமான கேள்விகளைப் பெறுபவர்கள் வெற்றிபெறுவதும், கடினமான கேள்விகளை பெறுபவர்கள் தொல்வியடைவதுமான ஒரு நியாயம��்ற - நேர்மையற்ற தேர்வு முறையாகத் தான் இது அமைகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.\nஇது ஆன்லைன் தேர்வு என்பதால் ஆன்லைனில் தான் விண்ணப்பிக்கவும் வேண்டும் என்ற கட்டாயமும் இதில் உள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் என்பதால் கம்ப்யூட்டரைப் பற்றி அறியாத - கம்ப்யூட்டரையே பார்க்காத கிராமப்புற மற்றும் வசதியற்ற நகர்ப்புற இளைஞர்கள் வங்கிப்பணிகளுக்கு விண்ணப்பிப்பது என்பது முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாக தலித் பிரிவு இளைஞர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் ஆன்லைன் தேர்வு என்பதால் பெரும்பாலான கிராமப்புற மற்றும் தலித் இளைஞர்கள் விண்ணப்பம் போடுவதற்கே தயங்குகிறார்கள். இதனால் வேலைதேடும் ஒரு பகுதி படித்த இளைஞர்களுக்கு ''வேலை உரிமை'' மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை. இது அடித்தட்டு மக்கள் போராடிப்பெற்ற ''இடஒதுக்கீட்டுக்கு'' எதிரானது மட்டுமல்ல, அரசியல் சாசனத்திற்கே எதிரானது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் சூழ்ச்சியும் இதில் அடங்கியிருக்கிறது என்பதும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை.\nமேலும் இதில் கீழ்கண்டவாறான பல்வேறு சிரமங்களும் உள்ளன.\n1) ஆன்லைன் தேர்வு மையமாக எங்கோ தொலைதூரத்தில் ஒரு ஒதுக்குபுறத்தில் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகள் தேர்வு மையமாக தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த மையத்தை கண்டுபிடித்து சென்றடைய தேர்வு எழுதுபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். இதனால் பலபேர் நேரம் கடந்து தேர்வு மையத்தை சென்று அடைகிறார்கள். இவர்கள் நெடுந்தூரம் கலைத்து போய் தேர்வு மையத்திற்கு வந்து ''ஆன்லைன்'' தேர்வை எப்படி சிறப்பாக எழுதமுடியும்.\n2) அதுமட்டுமல்லாமல், வங்கிப் போட்டித்தேர்வில் தேர்ச்சிப் பெறுவது என்பது தேர்வு எழுதுபவர்களின் திறமை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அவர்களின் ''நேர மேலாண்மை ஆற்றலும்'' சம்பந்தப்பட்டிருகிறது. நேர மேலாண்மை ஆற்றலைப் பயன்படுத்தி இவர்கள் தேர்ச்சிபெற எழுத்துத்தேர்வு தான் சிறந்த முறையாக இருக்கமுடியும். ஆன்லைன் தேர்வு முறையில் நேரம் விரயமாகும். அங்கு நேர மேலாண்மை ஆற்றலுக்கே இடமில்லாமல் போய்விட்டது. எனவே எழுத்துத் தேர்வை விட ஆன்லைன் தேர்வில் குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகளுக்கே தேர்வாளர்களால் பதிலளிக்க முடியும். இதனால் திறமைசாலிகள் கூட தேர்ச்சிபெறுவது என்பது கடினமாக இருக்கிறது.\n3) பல்வேறு நாட்களாக நடைபெறும் ஆன்லைன் தேர்வுகளுக்கு ஒரே மாதிரியான கேள்விகளாக இல்லாமல், ஒவ்வொரு வேளை தேர்வுக்கும் அழைக்கப்படும் கேள்வித் தொகுப்பு என்பது வெவ்வேறு நிபுணர்கள் தங்களின் திறமைகளுக்கேற்ப தயாரிக்கும் கேள்வித் தொகுப்பு என்பதால் இது ஒரு சமதள போட்டியாக அமையாது. ஒரு நாள் தேர்வு சுலபமான தேர்வாகவும், இன்னொரு நாள் தேர்வு கடினமான தேர்வாகவும் தான் அமைகிறது. சுலபமான தேர்வில் பங்கேற்றவர்கள் சுலபமாக வெற்றிபெற்றுவிடுவார்கள். கடினமான தேர்வில் பங்கேற்றவர்கள் தோல்வி அடைவார்கள். எனவே தான் இந்த ஆன்லைன் தேர்வு முறையை சமதளமற்ற தேர்வு முறை என்று சொல்லவேண்டியிருக்கிறது.\n4) ஆன்லைன் தேர்வு என்பது எழுத்துத் தேர்வைப் போல் அதிக செலவில்லாத தேர்வு முறையாகும். எழுத்துத்தேர்வென்றால் கேள்வித்தாள் குறிப்பவருக்கு தரவேண்டிய சம்பளம், கேள்வித்தாள் தயாரிக்கும் செலவு, கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு அனுப்பப்படும் பார்சல் செலவு, தேர்வு மைய செலவு, மேற்பார்வையாளர்கள் செலவு, விடைத்தாள்களை திரும்ப அனுப்ப இன்னொரு பார்சல் செலவு, விடைத்தாள்களை திருத்துவோருக்கான சம்பளம், தேர்வு எழுதுவோருக்கு தேர்வு அனுமதி சீட்டு தயாரிப்பு செலவு, அதற்கான தபால் செலவு, வெற்றிப்பெற்றவர்களுக்கு தேர்ச்சி அறிவிப்பு கடிதம் தயாரிப்பு செலவு, அதற்கான தபால் செலவு என பல்வேறு வகையான செலவுகள் செய்யவேண்டியிருப்பதால் எழுத்துத்தேர்வுக்காக இதுவரை வாங்கப்பட்ட தேர்வுக்கட்டணம் என்பது நியாயமானதே ஆகும். ஆனால் மேலே சொன்ன செலவுகளில் கேள்வி தயாரிப்பாளருக்கான சம்பளம், கம்ப்யூட்டர் தேர்வு மையத்திற்கான செலவு, மேற்பார்வையாளர்கள் செலவு போன்ற ஒரு சில செலவுகள் மட்டுமே செய்யப்படுகிற ஆன்லைன் தேர்வுக்கு எதற்காக இவ்வளவு அதிகமான கட்டணத்தை வசூலிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. தேர்வு நுழைவு சீட்டு கூட தேர்வு எழுதுபவர்களே ஆன்லைனில் எடுத்துக்கொள்கிறார்கள். தேர்வு முடிவுகளையும் ஆன்லைனில் அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். இதற்கு எதற்கு இவ்வளவுத் தொகையை இவர்கள��டமிருந்து கட்டணமாக வசூல் செய்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. இது ஒரு பகல் கொள்ளையாகத் தான் தெரிகிறது.\nஇப்படிப்பட்ட குறைபாடுகளைக்கொண்ட ஆன்லைன் தேர்வு முறை நம் நாட்டிற்கு அவசியம் தானா... என்ற கேள்வியே எழுகிறது. ஐ.பி.பி.எஸ் கடைபிடிக்கும் இந்த ஆன்லைன் தேர்வு முறையைப் பார்த்து, இன்சூரன்ஸ் கம்பெனிகள், ஸ்டேட் வங்கி மற்றும் மத்திய அரசு போட்டிதேர்வுகளும் ஆன்லைனில் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தான் கொடுமையான விஷயமாக இருக்கிறது.\nஎனவே ஒரு சமதளமற்ற, நேர்மையற்ற ''ஆன்லைன்'' முறையிலான வங்கிப் போட்டிதேர்வு முறையை மாற்றி அனைவரும் பங்குகொள்ளும் வகையில் மீண்டும் ''பொது எழுத்துத் தேர்வுகளை'' அனுமதிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுகளுக்கு ஆகின்ற செலவுகளும் நேரமும் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் நாட்டின் சூழலுக்கு அது தான் ஏற்ற முறையாக இருக்கும். இந்தக் கோரிக்கைகளுக்காக வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் போராடவேண்டும்.\nஇடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம் 12/16/2013 02:54:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆன்லைன் போட்டித்தேர்வு, பொது எழுத்துத் தேர்வு, வங்கிப் போட்டித்தேர்வு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசாதனை புரியும் புதுச்சேரி Dr.அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையம்...\nஜூலை 10 - வேலூர் சிப்பாய் புரட்சி நாள் - தேசத்தின் விடுதலைக்கு தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவைப் போற்றுவோம்....\nநரேந்திர மோடியும், அமைதிப்படை அமாவாசையும்.....\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொதுவுடமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம். புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம்...\nகாலம் கடந்து வந்த மோடியின் ''மனவலி'' எதற்காக...\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நம்மோடு வாழ்வார்...\nதலைமுறைகள் - அர்த்தமுள்ள திரைப்படம்...\nமுரண்பாடுகளுடன் டெல்லியில் ''ஆம் ஆத்மி கட்சி'' ஆட்...\nதேசத்தைக் காக்கும் எல். ஐ. சி - யை பாதுகாப்போம்......\nசோவியத் யூனியன் உடைந்ததால் மாபெரும் பாதிப்பு - மக்...\nசவுரவ் கங்குலிக்கு வலை வீசிய நரேந்திர மோடி...\nஆன்லைன் முறையிலான வங்கிப் போட்டித்தேர்வு மாற்றப்பட...\nபாரதி - வெடித்து எழுந்த விண்மீன்...\nஒடுக்கப்பட்ட மக்களின் இருள் நீக்க வந்த கருப்பு சூர...\nதிருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் மன்மோகன் அரசின்...\nகாரைக்குடியில் நல்ல காரியங்கள் செய்யும் '‘நண்பர்கள...\nமதம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் மடாதிபதிகளும் கா...\nபுதுச்சேரியில் ''இந்து குழுமத்தின்'' செய்தித்தாள்க...\n7 - ஆம் அறிவு - ஆறாம் அறிவே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்...\nபொதுவாக தமிழ்த் திரைப்படங்கள் என்றால் மூளையை கழட்டிவெச்சுட்டு தான் படத்தை பார்க்கவேண்டும். ஆனால் சமீபகாலமாக தான் தமிழ்ப் படங்...\nவிடுதலைப்போராட்டக் காலத்தில் தேச விடுதலைக்காக போராடியப் பல்வேறுத் தலைவர்களில், தேச விடுதலைக்கு மட்டுமின்றி ச...\n ஒரு உலக மகா நடிகனைப் பாருங்கள்...\nமத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தான் செல்லும் இடங்களில் எல்லாம...\nபொதுவாக பத்திரிக்கையின் விற்பனை குறைந்து போனாலோ அல்லது விற்பனையை உயர்த்த வேண்டுமென்றாலோ அந்த பத்திரிக்கை விளம்பரத்துக்காக...\nகருணாநிதிக்கும் கனிமொழிக்கும் தான் வெட்கமில்லை - உடன்பிறப்புகளே... உங்களுக்குமா...\nகனிமொழி ஒரு வழியாய் காலம் ''கனி''ந்து விடுதலை பெற்று இன்று சென்னை திரும்பினார்... இனி திமுகவின் ''மொழி&#...\n-சீத்தாராம் யெச்சூரி (1) -சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (1) .ரயில்வே பட்ஜெட் (1) ''ஐபிஎல்'' கிரிக்கெட் (1) ''தானே'' புயல் (3) '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் (2) “வாழ்நாள் சாதனையாளர்” விருது (1) 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (1) 10-ம் வகுப்பு தேர்வு (1) 100 நாள் ஆட்சி (2) 1000 கட்டுரைகள் (1) 100th Birth Anniversary (1) 108 ஆம்புலன்ஸ் (1) 125 கோடி (1) 20 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் கொலை (1) 2002 (1) 2002 குஜராத் படுகொலை (2) 2002 மதக்கலவரம் (1) 2013 (2) 2014 (2) 2015 (1) 2016 (1) 21 டிசம்பர் 2012 (1) 21-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு (1) 21வது அகில இந்திய மாநாடு (2) 25 ஆண்டுகள் எல். ஐ. சி. பணி (1) 2ஜி அலைக்கற்றை (1) 2ஜி ஊழல் (1) 2ஜி முறைகேடுகள் (1) 2ஜி ஸ்பெக்ட்ரம் (3) 3 - ஆம் ஆண்டு நிறைவு (1) 4 ஆண்டுகள் (1) 40ஆம் ஆண்டு விழா (1) 50 ஆண்டுகள் (1) 55th Anniversary (1) 7 - ஆம் அறிவு (2) 700 கோடி (1) 90-ஆவது பிறந்தநாள் (1) அ. குமரேசன் (3) அ.குமரேசன் (2) அ.மார்க்ஸ் (1) அகில இந்திய அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அமைப்பு (1) அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (2) அகில இந்திய மாநாடு (1) அங்காடித் தெரு (1) அச்சம் தவிர் (1) அசாம் மாநிலம் (1) அசீமானந்தா (1) அசோசம்(ASSOCHAM) (1) அஞ்சலி (13) அஞ்சான் (1) அட்சய திருதியை (1) அடால்ஃப் ஹிட்லர் (1) அடுத்த வாரிசு (1) அடைக்கலம் (1) அண்ணா நூற்றாண்டு நூலகம் (2) அண்ணாமலை பல்கலைக்கழகம் (3) அத்வானி (5) அதானி (1) அதிதீவிரவாதம் (1) அதிமுக (4) அதிமுக போராட்டம் (1) அந்நிய நேரடி முதலீடு (11) அப்துல் கலாம் (3) அபிஜித் முகர்ஜி (1) அம்பானி சகோதரர்கள் (1) அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டம் (1) அம்மா உணவகம் (3) அமர்சிங் (1) அமர்த்தியா சென் (1) அமார்த்தியா சென் (1) அமித் ஷா (2) அமித்ஷா (1) அமிதாப் பச்சன் (1) அமிதாப்பச்சன் (1) அமினா வதூத் (1) அமீர்கான் (1) அமெரிக்க உளவுத்துறை (2) அமெரிக்க எழுச்சி (2) அமெரிக்க ஏகாதிபத்தியம் (1) அமெரிக்க குண்டுவெடிப்பு (1) அமெரிக்க சதிவேலை (1) அமெரிக்க தலையீடு (1) அமெரிக்க தாக்குதல் (1) அமெரிக்க தீர்மானம் (1) அமெரிக்க தேர்தல் (1) அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வுச் சேவை (1) அமெரிக்க நிதி அமைச்சர் (1) அமெரிக்க பொருளாதாரம் (2) அமெரிக்கப் படை (1) அமெரிக்கப் பொருளாதாரம் (1) அமெரிக்கப்பயணம் (1) அமெரிக்கா (9) அமெரிக்கா அவதூறு (1) அமெரிக்கா வெறியாட்டம் (2) அமெரிக்காவின் பயங்கரவாதம் (2) அமைச்சர் தாக்குதல் (1) அமைச்சரவை மாற்றம் (2) அமைதி (1) அமைதி பேச்சுவார்த்தை (1) அமைதிப்படை (1) அயர்லாந்து (1) அர்ஜென்டினா அணி (1) அரசியல் (5) அரசியல் சதி (1) அரசியல் சாசன 370-வது பிரிவு (1) அரசியல் தலைமைக்குழு (1) அரசியல் தீர்மானம் (1) அரசியல் தீர்வு (2) அரசியல் மோசடி (1) அரசின் இரகசியங்கள் திருட்டு (1) அரசு ஊழியர்கள் (1) அரசு ஏற்பு (1) அரசு நிறுவன கதவடைப்பு (1) அரசு பயங்கரவாதம் (1) அரசும் புரட்சியும் (1) அரவக்குறிச்சி (1) அரவிந்த் கெஜ்ரிவால் (1) அரிவாள் - சுத்தியல் (1) அருண் ஜெட்லி (2) அருண் ஜேட்லி (1) அருணன் (1) அருணா ராய் (1) அருளுரை (1) அலட்சியம் (1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1) அலுவாலியா (1) அலெக்ஸான்ட்ரா லிமேரி (1) அலைபேசி கோபுரங்கள் (1) அவ்வை (1) அவசர உதவி (1) அவசரச்சட்டம் (1) அவசரநிலை (1) அவதூறு வழக்கு (1) அறக்கட்டளை (1) அறிவியல் (1) அறிவியல் மாநாடு (1) அறிவொளி (1) அறிவொளி இயக்கம் (1) அறுபது ஆண்டு (1) அறுவை சிகிச்சை (1) அன்னா - காங்கிரஸ் - பா ஜ .க (1) அன்னா அசாரே (2) அன்னிய நேரடி முதலீடு (1) அனிசூர் ரகுமான் (1) அனுதாப அலை (1) அனைத்துக் கட்சி இந்தியக் குழு (1) அஜித் குமார் (1) அஜித்குமார் (1) அஸ்ஸாம் (1) ஆ.ராசா (1) ஆக்சிஜென் (1) ஆங் சான் சூகி (1) ஆங்கிலேயர்கள் (1) ஆசிரமம் (1) ஆசிரியர் தரம் (1) ஆசிரியர் தினம் (4) ஆசிரியை கொலை (1) ஆடம்பர வீடு (1) ஆடையலங்காரம் (1) ஆண் பெண் சமம் (1) ஆணழகன் (1) ஆதரவு வாபஸ் (1) ஆதார் அட்டை (1) ஆந்திர மாநிலம் (1) ஆந்திரபிரதேசம் (2) ஆந்திரா பிரிவினை (1) ஆப்பிரிக்கா (1) ஆபத்து (1) ஆபாச விளம்பரம் (1) ஆம் ஆத்மி கட்சி (1) ஆயிரத்தில் ஒருவன் (1) ஆயுத எழுத்து (1) ஆயுத பயிற்சி (1) ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1) ஆர்.எஸ்.எஸ் (1) ஆர்.எஸ்.எஸ். (3) ஆர்.சாய்ஜெயராமன் (1) ஆர்எஸ்எஸ் (1) ஆரம்பம் (1) ஆரக்ஷன் (1) ஆழ் குழாய் கிணறு விபத்து (1) ஆன்-லைனில் மந்திரிப்பதவி (1) ஆன்லைன் தேர்வு (1) ஆன்லைன் போட்டித்தேர்வு (1) ஆஸ்கார் விருது (1) ஆஸ்திரேலிய பயணம் (1) ஆஸ்திரேலியா பிரதமர் (1) இ-மெயில் (1) இ.எம்.எஸ். (1) இடஒதுக்கீடு (1) இடதுசாரி கட்சிகள் (4) இடதுசாரிக் கட்சிகள் (1) இடதுசாரிக் கட்சிகள் போராட்டம் (1) இடதுசாரிக்கட்சி (1) இடதுசாரிக்கட்சிகள் (1) இடதுசாரிகள் (3) இடதுசாரிகள் போராட்டம் (1) இடதுசாரிகள் வெற்றி (1) இடதுசாரிகளின் அவசியம் (1) இடைத்தரகர் (1) இடைத்தேர்தல் (1) இடைத்தேர்தல் முடிவுகள் (4) இத்தாலி (1) இந்தி எதிர்ப்பு (1) இந்திய - சீன நல்லுறவு (1) இந்திய - பாகிஸ்தான் கைதிகள் (1) இந்திய இளைஞர்கள் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய எல்லை மோதல் (1) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் (1) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்திய கிரிக்கெட் (1) இந்திய திட்டக்கமிஷன் (2) இந்திய தேசிய காங்கிரஸ் (2) இந்திய தொழில் கூட்டமைப்பு (1) இந்திய பாராளுமன்றம் (2) இந்திய பெருமுதலாளிகள் (1) இந்திய மாணவர் சங்கம் (2) இந்திய ரயில்வே (1) இந்திய ரிசர்வ் வங்கி (1) இந்திய வங்கி ஊழியர் சங்கம் (1) இந்திய விஞ்ஞானிகள் (1) இந்திய விடுதலைப் போராட்டம் (1) இந்திய விவசாயம் (1) இந்திய விளையாட்டுத்துறை (1) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (1) இந்தியப் பொருளாதாரம் (1) இந்தியர் வறுமை (1) இந்தியன் ஏர்-லைன்ஸ் (1) இந்தியா (3) இந்தியா - இலங்கை நட்புறவு (1) இந்தியா - வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியா- வியட்நாம் நட்புறவு விழா (1) இந்தியாவை முதலில் முன்னேற்று (1) இந்திரா (1) இந்து தேசம் (1) இந்து முன்னணி (1) இந்துகுழுமம் (1) இந்துத்துவம் (1) இந்துத்துவா (1) இந்துத்வா (1) இயக்குநர் பாலுமகேந்திரா (1) இயக்குனர் சங்கர் (1) இயக்குனர் சிகரம் (1) இயக்குனர் சிவா (1) இயக்குனர் பாலுமகேந்திரா (1) இயற்கை விஞ்ஞானி (1) இயற்கை விவசாயம் (1) இரங்கல் (1) இரண்டாண்டு சாதனை (1) இரத்தச்சிலை (1) இரத்ததானம் (1) இரயில் நிலையம் (1) இரயில் பயணம் (1) இரயில் விபத்து (1) இரவு நே��ப்பணிகள் (1) இராணுவத் தலைமைத் தளபதி (1) இராணுவப்பயிற்சி (1) இராமதாஸ் (1) இராமம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி (1) இராஜ பட்செ (1) இராஜா தேசிங்கு (1) இலங்கை (7) இலங்கை இனப்பிரச்சனை (1) இலங்கை கால்பந்து வீரர்கள் (1) இலங்கை தமிழர் (1) இலங்கை தமிழர் பிரச்சனை (3) இலங்கை தேர்தல் (1) இலங்கை பிரச்சனை (5) இலங்கை யாத்திரிகர்கள் (1) இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் (1) இலங்கைஅப்பாவி மக்கள் (1) இலங்கைத் தமிழர் (1) இலங்கைத் தமிழர்கள் (1) இலங்கைப் பிரச்சனை (6) இலஞ்சம் (3) இலட்சியநடிகர் (1) இலண்டன் (1) இலவசங்கள் (1) இழப்பு (1) இளம் பெண் மேயர் (1) இளவரசன் (1) இளைஞர்கள் (2) இளைஞர்கள் அரசியல் (1) இளையராஜா (1) இன்சூரன்ஸ் (2) இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (1) இன்சூரன்ஸ் துறை (1) இன்சூரன்ஸ் பாட வகுப்பு (1) இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் (1) இஸ்கான் (1) இஸ்ரேல் (3) இஸ்ரோ (5) இஸ்லாமியர் குடும்பம் (1) இஸ்லாமியர்கள் (1) ஈ.எம்.எஸ். நம்பூதிபாட் (1) ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (1) ஈக்வடார் (1) ஈராக் போர் (1) ஈரான் (4) ஈவோ மொராலிஸ் (1) ஈவோ மொரேல்ஸ் (1) ஈழம் (1) உ.வாசுகி (1) உங்கள் பணம் உங்கள் கையில் (1) உச்ச நீதிமன்றம் (2) உடல் நலம் (1) உடலுறுப்பு தானம் (1) உடற்பயிற்சி (1) உடன்பிறப்புக்கள் (1) உண்ணாவிரத நாடகம் (3) உண்ணாவிரதம் (2) உணவகங்கள் (2) உணவு நெருக்கடி (1) உணவு பாதுகாப்புச் சட்டம் (2) உணவுப் பாதுகாப்பு (1) உத்திரபிரதேசம் (1) உயர்கல்வி (1) உயிர் கொலை (1) உயிர்காக்கும் மருந்துகள் (1) உருகுவே (1) உலக எழுத்தாளர்கள் (1) உலக கழிப்பறை தினம் (1) உலக கோப்பை கால்பந்து போட்டி (1) உலக தாய்மொழி தினம் (1) உலக தொழிற்சங்கக் கூட்டமைப்பு (1) உலக பணக்காரர் (1) உலக மூங்கில் தினம் (1) உலக வங்கி ஆய்வறிக்கை (1) உலகம் அழியும் நாள் (2) உழவர் திருநாள் (1) உழவர்கள் (1) உழவு (1) உழவும் தொழிலும் (1) உழைப்பே வெல்லும் (1) உள்ளாட்சித் தேர்தல் (4) உள்ளாட்சித்தேர்தல் (1) உறுப்பினர் சேர்க்கை (1) உறுப்பு தானம் (1) ஊட்டச் சத்துக் குறைபாடு (1) ஊடகங்கள் (4) ஊதிய வெட்டு (1) ஊழல் (12) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் ஆட்சி (2) ஊழல் குற்றச்சாட்டு (1) ஊழல் மயம் (2) எச். இராஜா (1) எச்சரிக்கை (1) எட்வர்ட் ஸ்னோடென் (2) எட்வார்ட் ஸ்னோடன் (1) எடியூரப்பா (1) எதிர்க்கட்சி அந்தஸ்து (1) எதிர்கட்சித் தலைவர் (1) எதிர்கட்சித்தலைவர் (1) எதிர்ப்பு அலை (2) எம் பி - கள் சந்திப்பு (1) எம். எப் . ஹுசைன் (1) எம். எப். உசேன் (1) எம். கே. நாராயணன் (1) எம். கே. பாந்தே (1) எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எம்.பி-க்களுக்கு லஞ்சம் (1) எம்.பி. (2) எம்.ஜி.ஆர் (3) எம்.ஜி.ஆர் பாடல்கள் (2) எம்ஜிஆர் (2) எம்ஜியார் (1) எரிபொருள் விலை உயர்வு (1) எரிவாயு ஊழல் (2) எரிவாயு மான்யம் (1) எரிவாயு மானியம் (1) எல். ஐ. சி ஊழியர்கள் (1) எல். ஐ. சி. (1) எல். ஐ. சி. முகவர் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் சங்கம் (2) எல். ஐ. சி. முகவர்கள் பேரணி (1) எல்.ஐ.சி (3) எல்.ஐ.சி ஆப் இந்தியா (1) எல்.ஐ.சி ஊழியர் சங்கம் (1) எல்.ஐ.சி கட்டிடம் (1) எல்.ஐ.சி திருத்த மசோதா - 2009 (1) எல்.ஐ.சி முகவர்கள் (1) எல்.ஐ.சி. (1) எல்.ஐ.சி. ஊழியர் (1) எல்.பி.ஜி (1) எல்ஐசி (1) எழுத்தாளர் (3) எழுத்தாளர் பிரபஞ்சன் (1) எழுத்தாளர் ஜெயகாந்தன் (1) எழுத்தாளர்கள் கொலை (1) என். ராம் (2) என். வரதராஜன் (1) என்.எம்.சுந்தரம் (1) என்.கோபால்சாமி (1) என்.சங்கரய்யா (1) என்கவுண்டர் கொலை (1) என்கவுன்ட்டர் (1) எனது அனுபவம் (1) எனது கவிதை (1) எஸ். எம். கிருஷ்ணா (1) எஸ். கண்ணன் (1) எஸ்.எஸ்.ஆர். (1) எஸ்.தமிழ்ச்செல்வி (1) எஸ்.ஜெயப்ரபா (1) ஏ .வி.பெல்லார்மின் (1) ஏ.கே.கோபாலன் (1) ஏ.கே.பத்மநாபன் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு (1) ஏகாதிபத்தியம் (7) ஏமாற்று வேலை (1) ஏமாற்றும் மத்திய அரசு (1) ஏமாற்றுவேலை (1) ஏர்-இந்தியா (1) ஏலவிற்பனை (1) ஏவுகணை (1) ஏவுகணை தாக்குதல் (1) ஏழாம் பொருத்தம் (1) ஏழாவது ஊதிய கமிஷன் (1) ஏழைகள் அதிகம் சாப்பிடுகிறார்கள் (1) ஏனாம் (1) ஐ.எஸ்.ஐ. (1) ஐ.ஐ.டி நிர்வாகம் (1) ஐ.டி கம்பெனி (1) ஐ.டி கம்பெனிகள் (1) ஐ.நா சபை (1) ஐ.நா பொதுச்சபை கூட்டம் (1) ஐ.நா.சபை (1) ஐ.பி.எல். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி (2) ஐஆர்டிஏ (1) ஐக்கிய நாடுகள் சபை (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2 (1) ஐபிஎல் அணி (1) ஐரோம் ஷர்மிளா (1) ஐஸ்வர்யா (2) ஒப்புதல் வாக்குமூலம் (1) ஒபாமா (3) ஒபாமா கேர் (1) ஒபாமா வருகை (2) ஒமேகா. உணவே மருந்து (1) ஒய்.ஜி.பி. பாட்டி (1) ஒரு ரூபாய் இட்லி (1) ஒரு ரூபாயில் சாப்ப்பாடு (1) ஒருமைப்பாடு (1) ஒலிம்பிக் விளையாட்டு (1) ஒளிமயமான இந்தியா (1) ஓ.என்.ஜி.சி. (1) ஓ.பன்னீர்செல்வம் (1) ஓய்வு பெறும் வயது (1) ஓராண்டு சாதனை (1) ஃபரிதாபாத் (2) கங்கை அமரன் (1) கச்சத்தீவு (1) கட்டண உயர்வு (1) கட்டணக் கொள்ளை (1) கடலூர் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு (1) கடலை மிட்டாய் ஊழல் (1) கடவுள் துகள் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணகி (1) கணசக்தி (1) கணினி (1) கத்தி (1) கதை (1) கம்ப்யூட்டர் (1) கம்யூனிசம் (1) கம்யூனிஸ்ட் இயக்கம் (1) கம்யூனிஸ்ட் கட்சி (1) கம்யூனிஸ்ட் கட்சிகள் (1) கம்யூனிஸ்டு (1) கமல்ஹாசன் (8) கமல்ஹாசன் பிறந்தநாள் (1) கர்நாட�� நீதிமன்றம் (1) கர்நாடக மாநிலத் தேர்தல் (1) கராத்தே ஹுசைனி (1) கருக்கலைப்பு (1) கருணாநிதி (26) கருணாநிதி குடும்பம் (1) கருணை மனு (1) கருத்தரங்கம் (1) கருத்து சுதந்திரம் (4) கருத்துக் கணிப்பு (1) கருத்துக்கணிப்பு (2) கருத்துச்சுதந்திரம் (1) கருத்துத் திணிப்பு (1) கருப்பு சூரியன் (1) கருப்பு பணம் (2) கருப்புப்பணம் (1) கல்கி (1) கல்யாணசுந்தரம் (2) கல்லூரி மாணவர்கள் (1) கல்வி நிறுவனங்கள் (1) கல்வி முறை (2) கல்வி வணிகமயம் (1) கல்வி வியாபாரமயம் (1) கல்விப்பணி (1) கல்விமுறை (1) கலகம் (1) கலப்படம் (1) கலவரம் (1) கலாநிதி மாறன் (1) கவிஞர் வாலி (1) கவிஞர் வைரமுத்து (1) கவுரி அம்மா (1) கழிப்பறை (3) கழுதை கதை (1) கறுப்புப் பணம் (1) கறுப்புப்பணம் (1) கன்னத்துல அறை (1) கனவு (1) கனிமொழி (2) கஜ்ரிவால் (1) காங்கிரஸ் (1) காங்கிரஸ் கட்சி (26) காங்கிரஸ் கூட்டணி ஆட்சி (1) காசா (1) காஞ்சி சங்கராச்சாரி (1) காட்டுமிராண்டித்தனம் (1) காடுவெட்டி குரு (1) காணா போன சிலைகள் (1) காணாமல் போன கோப்புகள் (1) காந்தி (2) காந்தி குடும்பம் (1) காந்தி கொல்லப்பட்ட தினம் (1) காந்தி பிறந்தநாள் (1) காந்தியடிகள் (1) காந்தியின் விருப்பம் (1) காப்பீட்டு சட்டம் (1) காமராசர் (1) காமன்வெல்த் மாநாடு (3) காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி (1) காயிதமில்லத் கல்லூரி (1) கார் விபத்து (1) கார்ட்டூன் (5) கார்த்திக் சிதம்பரம் (1) கார்ப்பரேட் முதலாளிகள் (2) கார்ல் மார்க்ஸ் (1) காரல் மார்க்ஸ் (1) காரைக்குடி (1) காவல்துறை (1) காவல்துறை தாக்குதல் (1) காவிரி பிரச்சினை (1) காவேரி மாறன் (1) கான்கோ (1) காஸ் மானியம் (1) கி. இலக்குவன் (1) கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (1) கிம் ஜோங் இல் (1) கிம் ஜோன்கில் (1) கியூபா (2) கிரண் பேடி (1) கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (1) கிரானைட் ஊழல் (1) கிரிக்கெட் கடவுள் (1) கிரிக்கெட் சூதாட்டம் (1) கிரிமினல்கள் (1) கிரீஸ் வாக்கெடுப்பு (1) கிரையோஜெனிக் (1) கிளிஞ்சிகுப்பம் (1) குடி குடியை கெடுக்கும் (2) குடிப்பழக்கம் (1) குடியரசு தினவிழா (1) குடியரசுத்தலைவர் (1) குடியரசுத்தலைவர் தேர்தல் (1) குடும்ப அரசியல் (1) குண்டு வெடிப்பு (4) குப்பை உணவுகள் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) குமுதம் ரிப்போர்டர் (1) குரு உத்சவ் (2) குருதிக்கொடை (1) குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு (1) குழந்தைகள் தினம் (2) குழந்தைகள் மரணம் (2) குழந்தைத் தொழிலாளர்கள் (1) குழந்தைப்பேறு (1) குழாய் மூலம் எரிவாயு (1) குள்ள நரி (1) குளிர்காலக் கூட்டத்தொடர் (1) குறும்படம் (1) குறைந்���பட்ச செயல்திட்டம் (1) குன்றக்குடி அடிகளார் (1) குஜராத் (12) குஜராத் இனப்படுகொலை (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலை (1) குஜராத்தில் நடப்பது என்ன (2) குஷ்பு (1) கூட்டணி ஆட்சி (1) கூட்டணி பேரம் (1) கூடங்குளம் (2) கூண்டுக் கிளி (1) கெஜ்ரிவால் (1) கே. சாமிநாதன் (1) கே.சி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கேடி சாமியார் (1) கேப்டன் போடோஸ் (1) கேப்டன் லட்சுமி (2) கேரளா (1) கேலிச்சித்திரம் (1) கேஜ்ரிவால் (1) கைது (3) கைப்பேசி (1) கொடி காத்த குமாரர்கள் (1) கொண்டாட்டம் (1) கொல்கத்தா (2) கொலைவெறி (2) கோகா கோலா (1) கோத்னானி (1) கோப்பெருஞ்சோழன் (1) கோபத்தைக் குவி (1) கோபாலகிருஷ்ண காந்தி (1) கோபிநாத் (1) கோயில் சொத்து (1) கோரப்புயல்v (1) சகாயம் ஐ.ஏ.எஸ். (1) சங்கரராமன் (1) சங்கராச்சாரிகள் (1) சங்பரிவார் (1) சங்பரிவாரம் (1) சச்சின் டெண்டுல்கர் (8) சசிகலா (1) சஞ்சீவ் பட் (1) சட்டம் ஒழுங்கு (1) சட்டமன்ற தேர்தல் முடிவுகள் (1) சட்டமன்றத் தேர்தல் (1) சட்டமன்றத்தேர்தல் (2) சத்தீஷ்கர் (1) சதீஷ் சிவலிங்கம் (1) சந்திப்பு (1) சந்திரிகா குமாரதுங்க (1) சப்தர் ஹாஷ்மி (1) சமச்சீர் இணையம் (1) சமச்சீர் கல்வி (5) சமச்சீர்கல்வி (2) சமஸ்கிருதம் (1) சமூக சீர்திருத்தவாதி (1) சமையல் எரிவாயு (1) சமையல் எரிவாயு சிலிண்டர் (1) சமையல் எரிவாயு மானியம் (2) சர்தார் வல்லபாய் பட்டேல் (2) சர்தார் வல்லபாய் படேல் (1) சர்வதேச மாநாடு (1) சர்வதேச கம்யூனிஸ்ட் மாநாடு (2) சர்வதேசிய கீதம் (1) சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) சர்வாதிகாரம் (1) சரத் பவார் (2) சரப்ஜித் சிங் (1) சல்வா ஜூடூம் அமைப்பு (1) சலுகை (2) சவீதா ஹலப்பான்னாவர் (1) சவுரவ் கங்குலி (1) சன் டி.வி ராஜா (1) சன் டிவி குழுமம் (1) சனாவுல்லா (1) சாகித்ய அகாதமி விருது (1) சாதனைப் பெண்மணி (1) சாதி ஓட்டு (1) சாதிய தீ (2) சாதிவெறியாட்டம் (1) சாமியார்கள் (2) சார்மினார் (1) சாலை போக்குவரத்து பாதுகாப்பு (1) சாலை விபத்து (2) சாலை விபத்துகள் (1) சாலைவிபத்து (1) சாவித்திரிபாய் பூலே (1) சாக்ஷி மகாராஜ் (1) சி ஏ ஜி. (1) சி. ஐ. டி. யு. (1) சி. பி. எம். அகில இந்திய மாநாடு (4) சி.எஸ்.சுப்ரமணியன் (1) சி.ஐ.ஏ. (1) சி.பி.எம் கேரள மாநில மாநாடு (1) சி.பி.எம் வெற்றி (1) சி.பி.ஐ.எம் கட்சிக்காங்கிரஸ் (1) சி.மகேந்திரன் (1) சிஐடியு (1) சிக்கன நடவடிக்கை (2) சிங்கார சென்னை (1) சிங்காரவேலர் (1) சிட்டுக்குருவி (1) சித்தார்த்த சங்கர் ரே (1) சிந்தனை (1) சிந்தனை அமர்வு (1) சிபிஎம் அணுகுமுறை (1) சிம்லா மாநகராட்சி தேர்தல் (1) சிரியா (2) சில்லரை வர்த்தகத்தில் அந���நிய நேரடி முதலீடு (2) சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு (1) சில்லரை வர்த்தகம் (1) சில்லறை வர்த்தகம் (4) சிலி (1) சிலை (1) சிவகாசி தீ விபத்து (1) சிவசேனா (1) சிவத் தம்பி (1) சிவா அய்யாதுரை (1) சிவாஜி கணேசன் (1) சிறந்த நடிகன் (1) சிறந்த பட சர்ச்சை (1) சிறந்த வேட்பாளர் (1) சிறப்பு மலர் (3) சிறப்பு விருந்தினர் (1) சிறப்புப் பொருளாதார மண்டலம் (1) சிறுவர் பாட்டு நிகழ்ச்சிகள் (1) சிறை தண்டனை (2) சிறை வன்முறை (1) சிறைத்தண்டனை (1) சினிமா (1) சீட்டுக்கம்பெனி (1) சீத்தாராம் யெச்சூரி (6) சீத்தாராம் யெச்சூரி எம்.பி. (5) சீதாராம் யெச்சூரி (5) சீன கம்யூனிஸ்ட் கட்சி (1) சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு (1) சீன நாட்டுப் பிரதமர் (1) சீன பிரதமர் லீ கேகியாங் (2) சீன ஜனாதிபதி (1) சீனக்கம்யூனிஸ்ட் கட்சி (1) சீனாவும் இந்தியாவும் (1) சு.சாமி (1) சு.பொ.அகத்தியலிங்கம் (1) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுங்கவரி (1) சுத்தமான இந்தியா (1) சுதந்திர தினம் (3) சுதந்திர தினவிழா (1) சுதந்திர போராட்டம் (1) சுதந்திரதினம் (2) சுதந்திரப்போராட்டம் (1) சுதிப்தா குப்தா (3) சுப்பராவ் (1) சுப்பிரமணிய சாமி (1) சுயமரியாதை (1) சுயவிமர்சனம் (1) சுரேஷ் கல்மாடி (1) சுரேஷ் பிரபு (1) சுரேஷ் பிரேமச்சந்திரன் (1) சுலப் இன்டர்நேஷனல் (1) சுவிஸ் வங்கி (2) சுற்றுச் சூழல் (1) சுஷ்மா சுவராஜ் (1) சூதாட்டம் (1) சூப்பர் சிங்கர் (1) சூப்பர் ஹிட் பாடல் (1) சூர்யா (1) செங்கொடி (1) செங்கொடி இயக்கம் (1) செங்கோட்டை (1) செப்டம்பர் - 11 (1) செம்மரக்கடத்தல் (1) செய்தித்தாள் முகவர்கள் (1) செல்பேசிச் சந்தை (1) செல்போன் (1) செல்வியம்மா (1) செவ்வாய் கிரகம் (2) செவிலியர்கள் (1) சென்னை (1) சென்னை -375 (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்னை வெள்ளம் (1) சென்னைப் பல்கலைக்கழகம் (1) சே குவேரா (1) சேகுவேரா (1) சேமிப்பு வங்கி கணக்கு (1) சேரன் செங்குட்டுவன் (1) சேவை வரி (1) சொத்துக் குவிப்பு (1) சொத்துக்குவிப்பு வழக்கு (6) சோ (1) சோசலிசம் (3) சோசலிசமே எதிர்காலம் (1) சோம்நாத் சாட்டர்ஜி (1) சோவியத் யூனியன் (4) சோனியா - மன்மோகன் சிங் (2) சோனியா காந்தி (4) ஞாநி (2) ட்ரூத் ஆஃப் குஜராத் (1) டாக்டர் அம்பேத்கர் கல்வி மையம் (1) டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1) டாக்டர் நரேந்திர தபோல்கர் (1) டாக்டர் ராமகிருஷ்ண வெங்கட்ராமன் (1) டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி (1) டாக்டர்.T.M.தாமஸ் ஐசக் (1) டாக்டர்கள் வேலைநிறுத்தம் (1) டாடா (1) டாஸ்மாக் (4) டி . கே. ரங்கராஜன் (2) டி. கே. ரங்கராஜன் (3) டி.எம்.கிருஷ்ணா (1) டி.எம்.சௌந்திரராஜன் (1) டி.கே.ரங்கராஜன் (2) டி.ராஜா (1) டிசம்பர் 6 (1) டீசல் விலை உயர்வு (1) டீஸ்டா செடல்வாட் (1) டுபாக்கூர் (1) டெக்கான் சார்ஜர்ஸ் (1) டெசோ (3) டெல்லி சட்டசபை தேர்தல் (1) டெல்லி சட்டமன்றத் தேர்தல் (2) டைம் (1) த ஹிண்டுஸ்: அன் ஆல்டெர்னேட்டிவ் ஹிஸ்டரி (1) த.வி.வெங்கடேஸ்வரன் (1) தகவல் அறியும் உரிமை சட்டம் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் அறியும் சட்டம் (1) தகழி சிவசங்கரம்பிள்ளை (1) தங்கப்புதையல் வேட்டை (1) தட்டுப்பாடு (1) தடுப்பு மசோதா (1) தடை (3) தண்டனை (1) தண்டனைக் குறைப்பு (1) தணிக்கை குழு (1) தத்தெடுத்தல் (1) தந்தை பெரியார் (1) தந்தையர் தினம் (1) தந்தையார் பிறந்தநாள் விழா (1) தமிழ் சினிமா (1) தமிழ் தேசிய கூட்டமைப்பு (1) தமிழ் புத்தாண்டு (1) தமிழ் மொழி (1) தமிழ்நாட்டு மக்கள் (1) தமிழ்நாடு (5) தமிழக அரசியல் (1) தமிழக அரசியல் மாற்றம் (1) தமிழக அரசு (2) தமிழக அரசு பட்ஜெட் (1) தமிழக கல்வித்துறை (1) தமிழக காங்கிரஸ் (1) தமிழக சட்டமன்றத்தேர்தல் (1) தமிழக சட்டமன்றம் (2) தமிழக பட்ஜெட் (1) தமிழக பல்கலைக்கழகங்கள் (1) தமிழக மக்கள் (1) தமிழகத்தேர்தல் (1) தமிழகம் (1) தமிழருவி மணியன் (1) தமிழன்னை (1) தமிழிசை சவுந்தரராஜன் (1) தமிழீழம் (2) தமுஎகச (2) தருமபுரி (1) தலாய்லாமா (2) தலித் கொலை (1) தலைசிறந்த முதல்வர்கள் (1) தலைமுறைகள் (2) தலைமை தேர்தல் ஆணையர் (1) தன்மானம் (1) தனி ஈழ நாடு (1) தனி தெலங்கானா (1) தனிநபர் திருத்தம் (1) தனியார் இன்சூரன்ஸ் (1) தனியார் தொலைக்காட்சிகள் (2) தனியார் பள்ளிகள் (1) தனியார் மருத்துவமனை (2) தனியார்மயம் (1) தாமஸ் சங்கரா (1) தாய் - சேய் இறப்பு (1) தாலிபான் (1) தி இந்து (6) திட்டக் கமிஷன் (1) திட்டக்குழு (2) திப்புசுல்தான் (1) திமுக (6) திமுக திருச்சி மாநாடு (1) திமுக தொண்டர்கள் (1) திமுக நிலை (1) திமுக மவுனம் (1) திமுக. (1) தியாகம் (2) தியாகிகள் தினம் (1) தியாகிகள் நினைவாலயம் (3) திராவகம் வீச்சு (1) திராவிட முன்னேற்றக் கழகம் (2) திராவிடக்கட்சிகள் (2) திரிபுரா (4) திரினாமூல் காங்கிரஸ் (1) திருநங்கை (1) திருநங்கையர் (1) திருப்பு முனை (1) திருமண நிகழ்ச்சி (1) திருமலை - திருப்பதி (1) திரை விமர்சனம் (1) திரைப்பட நடிகர் (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (2) திரையுலகம் (1) தில்லி கோட்டை (1) தில்லி சட்டப்பேரவை (1) தில்லுமுல்லு (1) திலிப் சாங்வி (1) திவ்யா (1) திறந்த மடல் (1) திறந்தவெளிக்கழிப்பிடம் (1) திறப்பு விழா (1) திறப்புவிழா (1) தினமணி (1) தினமலர் (1) தினேஷ் திரிவேதி (1) தீ விபத்து (1) தீக்கதிர் (4) தீக்கதிர் பொன்விழா (1) தீக்கதிர்' (1) தீண்டாமை ஒழிப்பு முன்னணி (2) தீபலட்சுமி (1) தீர்ப்பு (3) தீஸ்டா நதிநீர் (1) துணிகரக் கொள்ளை (1) துணைத்தலைவர் (1) துப்பாக்கி சூடு (1) துப்பாக்கிச் சூடு (1) துப்பாக்கிச்சூடு (1) துப்புரவு தொழிலாளர்கள் (1) துரை தயாநிதி (1) தூக்கு தண்டனை (2) தூக்குதண்டனை (1) தூய்மை இந்தியா (2) தூய்மையான இந்தியா (2) தெலங்கானா (2) தெலங்கானா ராஷ்டிரிய சமிதி' (1) தெலுங்கானா (1) தெலுங்கானா மாநில பிரிப்பு (1) தெற்கு சூடான் (1) தென் அமெரிக்கா (1) தென்னிந்திய நடிகர் சங்கம் (1) தேச விரோதி (1) தேசத்தந்தை (2) தேசபக்தி (3) தேசம் காத்தல் செய் (2) தேசவுடைமை (1) தேசவுடைமை நாள் (1) தேசிய அவமானம் (2) தேசிய நீதித்துறைக் கமிஷன் (1) தேசிய நெடுஞ்சாலை துறை (1) தேசிய விளையாட்டு மேம்பாட்டு மசோதா (1) தேசியக்கொடி (2) தேசியத்தலைவர் (1) தேசியப் பயங்கரவாத எதிர்ப்பு மையம் (1) தேர்தல் (2) தேர்தல் ஒத்திவைப்பு (1) தேர்தல் அறிக்கை (3) தேர்தல் ஆணையம் (3) தேர்தல் உடன்பாடு (1) தேர்தல் செலவுகள் (1) தேர்தல் தடுமாற்றம் (1) தேர்தல் தோல்வி (2) தேர்தல் பாடம் (2) தேர்தல் முறை (1) தேர்தல் விதிமுறை (1) தேர்தல் விதிமுறைகள் (1) தேர்தல் வெற்றி (1) தேர்வு முடிவு (1) தேர்வு வாரியம் (1) தேர்வுகள் (1) தொடக்கக் கல்வி (1) தொடப்பக்கட்டை (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) தொழிலாளர் சட்டம் (1) தொழிலாளர் நலச்சட்டம் (1) தொழிலாளர்கள் (1) தொழிற்சங்கங்கள் (1) தொழிற்சங்கம் (4) தொழிற்தகராறு சட்டம் (1) தோழர் உ.ரா.வரதராஜன் (1) தோழர் என். சங்கரய்யா (3) தோழர் சீனிவாசராவ் (1) தோழர் ஜோதிபாசு (2) தோழர் ஸ்டாலின் (1) தோழர். கே.வேணுகோபால் (1) தோழர். சமர் முகர்ஜி (1) தோழர். ஜி. ராமகிருஷ்ணன் (3) தோழர்.ஆர்.உமாநாத் (1) தோழர்.இ.எம்.எஸ். (1) தோழர்.இ.எம்.ஜோசப் (1) தோழர்.கோவன் (1) தோழர்.பிருந்தா காரத் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன் (2) தோழர்.ஜி.ராமகிருஷ்ணன். ஜெயலலிதா (1) நக்கீரன் (1) நகைக்கடை (1) நகைச்சுவை (1) நச்சு உணவு (1) நடத்துனர் (1) நடிகர் கமல்ஹாசன் (1) நடிகர் சங்கத்தேர்தல் (1) நடிகர் சிவகுமார் (1) நடிகர் சீமான் (1) நடிகர் தனுஷ் (2) நடிகர் மம்மூட்டி (1) நடிகர் விஜய் (2) நடிகர் விஜயகாந்த் (1) நடிகை மேக்னா (1) நண்பர்கள் டிரஸ்ட் (1) நண்பர்கள் தினம் (2) நண்பன் (1) நம்பிக்கை (1) நம்மாழ்வார் (2) நமது செல்வம் கொள்ளைப்போகிறது (1) நரேந்தர மோடி (1) நரேந்திர மோடி (60) நரேந்திரமோடி (62) நரோடா பாட்டியா (1) நல் ஆளுமை விருது (1) நல்லரசு (1) நல்லாசிரிய���் (1) நல்லாசிரியர் விருது (1) நல்லிணக்கம் (1) நவம்பர் - 1 (1) நவாஸ் ஷரிப் (1) நவீன மார்க்கெட் வளாகம் (1) நாக்பூர் (1) நாடாளுமன்ற பேச்சு (1) நாடாளுமன்றத் தேர்தல் (1) நாடாளுமன்றத்தேர்தல் (4) நாடாளுமன்றம் செயல்படா நிலை (1) நாடோடி மன்னன் (2) நாதஸ்வர கலைஞர் (1) நாதுராம் கோட்சே (1) நாராயணசாமி (1) நானோ கார் (1) நித்தியானந்தா (2) நிதிநிலை (1) நிதிமூலதனம் (1) நிபந்தனை ஜாமீன் (1) நியமன உறுப்பினர்கள் (1) நியுட்ரினோ நோக்குக்கூடம் (1) நியூயார்க் டைம்ஸ் (1) நிருபன் சக்ரபர்த்தி (1) நிலக்கடலை (1) நிலக்கரி சுரங்க ஊழல் (3) நிலக்கரி சுரங்கம் (1) நிலோத்பல் பாசு (1) நிவாரண உதவி (1) நிவாரணப் பணி (1) நிவாரணப்பணி (2) நினைவுகள் அழிவதில்லை (2) நினைவுநாள் (1) நினைவைப்போற்றுவோம் (1) நீதித்துறை (1) நீதித்துறை ஆணையம் (1) நீதிபதி கே. சந்துரு (2) நீதிபதி சாதாசிவம் (1) நீதிபதி சௌமித்ர சென் (1) நீதிபதி டி. குன்ஹா (1) நீதிபதி மார்கண்டேய கட்ஜு (3) நீதிபதி ஜே.எஸ். வர்மா (1) நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு (1) நீதிமன்ற சம்மன் (1) நீதிமன்றம் (1) நீதியரசர் சதாசிவம் (1) நீதியரசர் சந்துரு (1) நீதியரசர் மார்கண்டேய கட்ஜு (1) நீயா நானா (2) நீர்த்து போன தொழிலாளர்ச்சட்டம் (1) நீல் ஆம்ஸ்ட்ராங் (1) நூலகங்கள் (1) நூற்றாண்டு (1) நூற்றாண்டு விழா (4) நெஞ்சார்ந்த நன்றி (1) நெல்சன் மண்டேலா (2) நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (2) நேபாளப் பயணம் (1) நேபாளம் (1) நேரு (2) நேரு குடும்பம் (1) நோக்கியா (3) நோபல் பரிசு (2) நோம் சாம்ஸ்கி (1) ப. சிதம்பரம் (4) ப.கவிதா குமார் (1) ப.சிதம்பரம் (10) பகத் சிங் (1) பகத்சிங் (4) பகத்சிங் சவுக் (1) பகவத்கீதை (1) பகுத்தறிவாளர் (1) பங்களாதேஷ் (1) பங்கு விற்பனை (1) பங்குச்சந்தை (1) பசும்பால் (1) பசுமை விகடன் (1) பட்டாம்பூச்சிகள் (1) படுகொலை (1) பணப்பட்டுவாடா (1) பணவீக்கம் (1) பணி நிறைவு (1) பணிமாற்றம் (1) பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் (1) பத்திரிக்கைச் சுதந்திரம் (1) பத்திரிக்கையாளர் தாக்குதல் (1) பத்திரிக்கையாளர் மன்றம் (1) பதவியேற்பு விழா (1) பந்த் (2) பயணச்செலவு (1) பயிற்சிநிலை செவிலியர்கள் (1) பரமக்குடி (2) பரிசீலனை (1) பல நாள் திருடன் (2) பலான படம் (1) பழ. நெடுமாறன் (1) பழமைவாதம் (1) பள்ளிக்குழந்தைகள் (1) பள்ளிக்குழந்தைகள் சுட்டுக்கொலை (1) பள்ளிக்கூடம் (1) பள்ளிகள் மூடல் (1) பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் (1) பள்ளிப் பேருந்து விபத்து (1) பஷீர் ஒத்மான் (1) பா. ஜ. க (1) பா. ஜ. க. (1) பா.ம.க. (1) பா.ஜ.க வெற்றி (1) பா.ஜ.க. (3) பாக்கெட் பால் (1) பாக���யலட்சுமி கோவில் (1) பாகிஸ்தான் (8) பாட்ரிச் லுமும்பா (1) பாடகி சின்மயி (1) பாடத்திட்டம் (1) பாண்டவர் அணி (1) பாண்டிச்சேரி (1) பாத்திமா பாபு (1) பாதுகாப்புக்கு ஆபத்து (1) பாபர் மசூதி இடிப்பு (1) பார்ச்சூன் இதழ் (1) பார்த்தீனியம் (1) பார்ப்பனியம் (2) பாரக் ஒபாமா (4) பாரத் ரத்னா (1) பாரத ரத்னா விருது (3) பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் (1) பாரத ஸ்டேட் வங்கி (1) பாரதரத்னா (1) பாரதி (7) பாரதி கவிதைகள் (2) பாரதி புத்தகாலயம் (2) பாரதிய ஜனதா கட்சி (2) பாரதியார் இல்லம் (1) பாரதீய ஜனசங் (1) பாரதீய ஜனதா கட்சி (8) பாரதீய ஜனதாக் கட்சி (9) பாரதீய ஜனதாக்கட்சி (15) பாரதீய ஜனதாகட்சி (1) பாராட்டுகள் (1) பாராட்டுகளும் எதிர்பார்ப்புகளும் (1) பாராளுமன்ற முடக்கம் (3) பாராளுமன்ற வருகை (1) பாராளுமன்றத் தேர்தல் (1) பாராளுமன்றத்தேர்தல் (7) பாராளுமன்றம் (1) பால் (1) பால் தாக்கரே (2) பால்காரம்மா (1) பாலர் பள்ளி (1) பாலஸ்தீனம் (3) பாலியல் துன்புறுத்தல் (1) பாலியல் பலாத்காரம் (3) பாலியல் பேச்சு (1) பாஜக (1) பாஜக. (3) பி. சாய்நாத் (1) பி. சுந்தரய்யா (1) பி. ஜே. குரியன் (1) பி.கோவிந்தப்பிள்ளை (1) பி.சாய்நாத் (2) பி.ஜே.பி. (2) பிடல் காஸ்ட்ரோ (2) பிப்ரவரி - 21 (1) பிப்ரவரி 20 - 21 (2) பிப்ரவரி 20 -21 (1) பிப்ரவரி 28 (1) பிரகாஷ் காரத் (17) பிரகாஷ்காரத் (2) பிரசவம் (1) பிரசிடென்சி பல்கலைக்கழகம் (1) பிரஞ்ச் - இந்திய விடுதலை போராட்ட வீரர் (1) பிரணாப் முகர்ஜி (1) பிரதம சேவகன் (1) பிரதமர் (3) பிரதமர் ஆசை (2) பிரதமர் கனவு வேட்பாளர் (2) பிரதமர் கிலானி (1) பிரதமர் பதவி (2) பிரதமர் வேட்பாளர் (5) பிரதமரின் விருந்து (1) பிரதாப் போத்தன் (1) பிரபஞ்ச ரகசியம் (1) பிரபாத் பட்நாயக் (2) பிரளயன் (1) பிரார்த்தனை (1) பிராவ்தா (1) பிரிமியம் (1) பிரியா பாபு (1) பிருந்தாவனம் (விருந்தாவன்) (1) பிறந்த நாள் (1) பிறந்தநாள் (4) பிறந்தநாள் விழா (1) பிஜேபி. (1) புத்த கயா (1) புத்தக வாசிப்பு (1) புத்தக விமர்சனம் (1) புத்தகத்திருவிழா (1) புத்ததேவ் பட்டாச்சார்யா (1) புத்தாண்டு கொண்டாட்டம் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள். (1) புத்தாண்டு வாழ்த்து (4) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புதிய அரசியலமைப்பு (1) புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் (1) புதிய கட்சி (1) புதிய கல்வித்திட்டம் (1) புதிய தனியார் வங்கி (1) புதிய திட்டங்கள் (1) புதிய பாடத்திட்டம் (1) புதிய பிரதமர் (1) புதிய புத்தகம் (2) புதிய ஜனாதிபதி (1) புதுச்சேரி (12) புதுச்சேரி அரசியல் (3) புதுச்சேரி அறிவியல் இயக்கம��� (1) புதுச்சேரி எல். ஐ. சி. (1) புதுச்சேரி கல்வித்துறை (1) புதுச்சேரி சப்தர் ஹாஷ்மி கலைக்குழு (1) புதுச்சேரி விடுதலை நாள் (1) புதுவை அறிவியல் இயக்கம் (1) புதுவை காமராசரூ (1) புரட்சி தினம் (1) புரட்சி நடிகர் (1) புரட்சிதினம் (1) புரோட்டா (1) புற்றுநோய் (1) புறக்கணிப்பு (3) பூச்சிக்கொல்லி எதிர்ப்பு இயக்கம் (1) பூமித் தாய் (1) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் (1) பெட்ரோல் விலை உயர்வு (1) பெட்ரோல் கேஸ் விலை உயர்வு (1) பெட்ரோல் விலை உயர்வு (3) பெண் உரிமை (1) பெண் கல்வி (4) பெண் குழந்தைகள் (1) பெண் விஞ்ஞானிகள் (1) பெண் விடுதலை (1) பெண்கள் பாதுகாப்பு (1) பெண்களுக்கான சிறப்பு வங்கி (1) பெண்களுக்கு எதிரான தாக்குதல் (1) பெண்களுக்கு பாதுகாப்பு (1) பெய்டு நியூஸ் (1) பெரியார் விருது (1) பெருமாள் முருகன் (2) பெருமாள்முருகன் (1) பெருமிதம் (1) பெருமுதலாளிகள் (1) பெஷாவர் (1) பேரணி (1) பேரம் (1) பேராசிரியர் (1) பேருந்து வழித்தடங்கள் (1) பொங்கல் திருநாள் (1) பொங்கல் வாழ்த்து (3) பொங்கல் வாழ்த்துகள் (1) பொது எழுத்துத் தேர்வு (1) பொது வேலைநிறுத்தம் (2) பொதுச்செயலாளர் (1) பொதுவிநியோக முறை (1) பொதுவுடைமை (1) பொதுவுடைமை போராளி (1) பொருளாதார சீர்த்திருத்தம் (2) பொருளாதார சீர்திருத்தம் (1) பொருளாதார வளர்ச்சி (2) பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கை (1) பொருளாதாரம் (1) பொலிவியா (2) பொன்விழா (2) பொன்னுத்தாயி (1) போதிமரம் (1) போப் ஆண்டவர் (1) போப் பிரான்சிஸ் (2) போர் (1) போர் குற்றவாளி (1) போர் முழக்கப் பயணம் (1) போர் வேண்டாம் (1) போர்க்குற்றவாளி (1) போராட்டம் (5) போராளிச் சிறுமி (1) போலி அலை (1) போலி என்கவுண்டர் (1) போலி வாக்காளர்கள் (1) போலி வீடியோ (1) மக்கள் இணையம் (1) மக்கள் இயக்கம் (1) மக்கள் எழுச்சி (1) மக்கள் சீனம் (1) மக்கள் நலக் கூட்டணி (1) மக்கள் நலக் கூட்டு இயக்கம் (1) மக்கள் நலக்கூட்டணி (1) மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் (1) மக்களவைத் தேர்தல் (4) மக்களவைத்தேர்தல் (1) மகத்தான கட்சி (1) மகளிர் இயக்கம்.. (1) மகளிர் தினம் (1) மகாத்மா ஜோதிராவ் பூலே (1) மகாபாரதம் (1) மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் (1) மங்கல்யான் (1) மங்கள்யான் (1) மடாதிபதிகள் (1) மண்டல போக்குவரத்து அலுவலகம் (1) மண்ணு மோகன்சிங் (1) மணல் கொள்ளை (1) மணிமண்டபம் (1) மணியம்மை (1) மணிவண்ணன் (1) மத்திய அமைச்சர் நாராயணசாமி (1) மத்திய அமைச்சர்களின் சொத்து (1) மத்திய நிதியமைச்சர் (1) மத்திய பட்ஜெட் (5) மத்திய புலனாய்வுக் கழகம் (1) மத்தியக்குழு ��ூட்டம் (1) மத்தியப்பிரதேசம் (1) மத சகிப்புத்தன்மை (2) மதக் கலவர தடுப்பு மசோதா (1) மதக்கலவரம் (1) மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் (1) மதசார்பின்மை (1) மதம் (1) மதமாற்றம் (1) மதவாதம் (1) மதவெறி (2) மதவெறி அரசியல் (1) மதுபான கொள்முதல் (1) மதுபானக்கடை (1) மதுவிலக்கு (3) மந்த்ராலயா (1) மந்திரிசபை மாற்றம் (1) மம்தா (4) மம்தா பானர்ஜி (12) மம்தா பேனர்ஜி (2) மம்தாவின் கொலைவெறி (1) மரக்கன்று (1) மரக்காணம் (1) மரங்கள் (1) மரணதண்டனை (4) மரணம் (1) மருத்துவ உதவி (1) மருத்துவ குணம் (1) மருத்துவ சேவை (1) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (2) மருத்துவக் காப்பீடு (1) மருத்துவக்கல்லூரி (2) மருத்துவக்காப்பீடு (1) மருத்துவத்துறை (1) மருத்துவமனை (2) மருத்துவர்கள் (1) மருந்து உதவி (1) மல்டி நேஷனல் கம்பெனி (1) மலாலா (2) மலாலா தினம் (1) மலாலா யூசுப் (1) மழை வெள்ளம் (1) மறைக்கப்பட்ட மனைவி (1) மறைவு (4) மன்மோகன் சிங் (23) மன்மோகன்சிங் (1) மன்னிப்பு (1) மனவலி (1) மனித உரிமை கமிஷன் (1) மனித உரிமை மீறல் (1) மனிதநேயம் (1) மனிதம் (1) மனிதாபிமானம் (1) மனைவிக்கு பாதுகாப்பு (1) மாசற்ற மாமணிகள் (1) மாட்டிறைச்சி (1) மாட்டுப் பொங்கல் (1) மாட்டுப்பொங்கல் (1) மாடுகள் (1) மாணவர்கள் கிளர்ச்சி (1) மாணவர்கள் போராட்டம் (1) மாணவிகள் மேலாடை (1) மாணிக் சர்க்கார் (3) மாணிக்சர்க்கார் (2) மாத சம்பளக்காரர்கள் (1) மாதொருபாகன் (3) மாநாடுகள் (1) மாநில அந்தஸ்து (1) மாநில மாநாடு (3) மாநில மொழி (1) மாநிலங்களவை (2) மாநிலங்களவை உறுப்பினர் (1) மாநிலங்களவைத் தேர்தல் (1) மாநிலங்களவைத்தேர்தல் (1) மாநிலப் பிரச்சினை (1) மாமனிதர் (1) மாமேதை லெனின் (2) மாயன் நாகரீகம் (2) மார்க்சியம் (1) மார்க்சின் ''மூலதனம்'' (1) மார்க்சிஸ்ட் - தமிழ் (1) மார்க்சிஸ்ட் கட்சி ஐம்பதாண்டு (1) மார்க்சிஸ்ட் கட்சி மாநில மாநாடு (3) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (64) மார்க்சிஸ்ட்டுகள் (1) மார்கண்டேய கட்சு (1) மார்கண்டேய கட்ஜு (1) மாவட்டக் கலெக்டர் (1) மாவோயிஸ்ட்கள் (2) மாவோயிஸ்டுகள் (1) மாற்று அணி (2) மாற்று அரசியல் (1) மாற்று அரசு (2) மாற்று கொள்கை (1) மாற்று பொருளாதாரக் கொள்கை (1) மாற்றுக் கொள்கை (1) மாற்றுப்பாதைக்கான போர் முழக்கப் பயணம் (1) மாறன் சகோதரர்கள் (1) மான்டேக் சிங் அலுவாலியா (1) மானியம் வெட்டு (3) மிச்சேல் பேச்லெட். (1) மியான்மர் (1) மின் விநியோகம் (1) மின்கட்டண உயர்வு (1) மின்வெட்டு (4) மீரா ஆசிரமம் (1) மீன் (1) மீனவர்கள் விடுதலை (1) மு. க. அழகிரி (2) மு. க. ஸ்டாலின் (1) மு.க.ஸ்டாலின் (1) மு.கருணாநிதி (2) முக்கியப் பிரமுகர்கள் (1) முகநூல் (2) முகவர் பணி (1) முகேஷ் அம்பானி (1) முசாபர்நகர் (1) முதல் பணக்காரர் (1) முதல் மனிதன் (1) முதலமைச்சர் ரங்கசாமி (3) முதலமைச்சர் வேட்பாளர் (1) முதலாளித்துவத்தின் வீழ்ச்சி (1) முதலாளித்துவம் (3) மும்பை (3) மும்மர் கடாபி (1) முல்லை பெரியாறு அணை (2) முல்லைப் பெரியாறு (1) முல்லைப்பெரியாறு அணை (3) முலாயம்சிங் (1) முழுக்கு (1) முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (1) முன்னாள் ராணுவத்தினர் (1) முஸ்லிம் பல்கலைக்கழகம் (1) மூடநம்பிக்கை (5) மூடநம்பிக்கை ஒழிப்பு (1) மூலதனம் (1) மூளைச்சாவு (1) மூன்றாவது மாற்று அணி (1) மெல்லிசை மன்னர் (1) மெஷ்நெட் (1) மே 1 வேலை நிறுத்தம் (1) மே தின விழா (2) மே தினம் (2) மேக் இன் இந்தியா (2) மேற்கு வங்கம் (6) மேற்குத் தொடர்ச்சி மலை (1) மேற்குவங்கம் (3) மைத்ரிபால சிறிசேன (1) மைதா (1) மோகன் பகவத் (1) மோட்டார் வாகன சட்ட திருத்தம் (1) மோடி (3) மோடி அரசின் பட்ஜெட் (1) மோடி அரசு (2) மோடி அலை (2) மோடி பிறந்தநாள் (1) மோடியின் மனைவி (1) யசோதா பென் (1) யாகூப் மேமன் (1) யானாம் (1) யு.ஆர்.ஆனந்தமூர்த்தி (1) யுவன் சங்கர் ராஜா (1) யுனிசெப் (1) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி (1) யோகா தினம் (1) ரங்கசாமி (5) ரதயாத்திரை (1) ரஜினிகாந்த் (3) ரஷ்யா (1) ராகுல் காந்தி (7) ராகுல்காந்தி (3) ராணுவத் தளபதி வோ (1) ராபர்ட் வத்ரா (1) ராமதாசு (1) ராமன் (1) ராமன் பாலம் (1) ராமாயணம் (1) ராஜ்நாத் சிங் (1) ராஜ்மோகன் காந்தி (1) ராஜ்யசபா தேர்தல் (1) ராஜபட்சே (2) ராஜஸ்தான் (1) ராஜீவ் காந்தி (1) ராஜீவ் கொலை (2) ராஜீவ் கொலையாளிகள் (1) ராஜீவ் கொலையாளிகள் விடுதலை (1) ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1) ராஜீவ்காந்தி (1) ரிலையன்ஸ் (6) ரிலையன்ஸ் நிறுவனம் (1) ரீகேன்சி செராமிக்ஸ் (1) ரூபாய் மதிப்பு (1) ரூபாய் மதிப்பு வீழ்ச்சி (1) ரெஹானா ஜப்பாரி (1) ரேகா (1) ரேஷன் கடை (1) லஞ்சம் - ஊழல் (1) லட்சுமண் சவதி (1) லத்தீன் அமெரிக்க நாடு (1) லதா மங்கேஷ்கர் (1) லலித் மோடி (1) லாகூர் (1) லாசுப்பேட்டை தொகுதி (1) லாலு பிரசாத் யாதவ் (1) லிகாய் (2) லிங்கா (1) லிபியா (1) லைன் ஆப் கண்ட்ரோல் (1) லோக்பால் மசோதா (2) வ.சுப்பையா (1) வங்க தேச விருது (1) வங்கி கொள்ளை (1) வங்கி சேமிப்பு (1) வங்கிக் கணக்கில் மானியம் (1) வங்கிக்கடன் (1) வங்கிப் போட்டித்தேர்வு (1) வசந்த மாளிகை (1) வஞ்சியர் காண்டம் (1) வடகொரிய மக்கள் குடியரசு (1) வடகொரியா (2) வதந்தி (1) வந்தேமாதரம் (1) வர்டன் பள்ளி பல்கலைக்கழகம் (1) வரலாற்றுப் பிழ��� (1) வரலாற்றுப்பதிவுகள் (2) வரி வசூல் (1) வரிச்சலுகைகள் (1) வரிச்சுமை (1) வருத்தப்படும் வாலிபர்கள் (1) வருமான வரி (1) வருமானவரி (1) வலைப்பூ (1) வழக்கறிஞர் ஆர்.வைகை (1) வழிபாடு (1) வழியனுப்பு விழா (1) வளர்ச்சி (1) வளர்ச்சியின் நாயகர் (1) வறுமைக்கோடு (2) வன்கரி மாதாய் (1) வன்முறை (2) வன்னியர் சங்கம் (2) வாச்சாத்தி (1) வாரணாசி (3) வாரணாசி தொகுதி (1) வாராக்கடன் (1) வால் மார்ட் (1) வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் (1) வால் ஸ்டிரீட் (1) வால்மார்ட் (2) வாழ்க்கைநிலை (1) வாழ்த்துக் கடிதம் (1) வாஜ்பாய் (1) வாஷிங்டன் (1) வி. ஆர். கிருஷ்ண அய்யர் (2) வி.ஆர்.கிருஷ்ணய்யர் (1) வி.கே.சிங் (1) விக்கிலீக்ஸ் (1) விக்னேஸ்வரன் (2) விசுவாசம் (1) விடுதலை (1) விண்வெளி அலைக்கற்றை ஊழல் (1) வித்தியாசமான சிந்தனைகள் (1) விந்தியதேவி பண்டாரி (1) விநாயகசதுர்த்தி (1) விநாயகர் சதுர்த்தி (2) வியட்நாம் (1) வியத்நாம் (1) வியத்நாம் போர் (1) வியாபம் ஊழல் (1) விலையுயர்ந்த கோட்டு (1) விலைவாசி (1) விவசாயக் கடன் (1) விவசாயிகள் தற்கொலை (4) விவாதத்தில் பங்கெடுப்பு (1) விளம்பரப்போட்டி (1) வினை விதைத்தவன் (1) வினோதினி (5) விஜய் டி வி. (1) விஜய் தொலைக்காட்சி (1) விஜய் மல்லையா (2) விஜயகாந்த் (1) விஜயதசமி (1) விஷ்ணுவர்த்தன் (1) விஸ்வரூபம் (6) வீ.இராமமூர்த்தி (1) வீடியோ கான்பரன்சிங் (1) வீடுகளில் மாற்றங்கள் (1) வீரம் (1) வீரவணக்கம் (1) வெங்கடேஷ் ஆத்ரேயா (2) வெட்கக் கேடானது (1) வெண்டி டோனிகர் (1) வெண்மணி (4) வெள்ளி விழா (1) வெள்ளிப்பிள்ளையார் (1) வெள்ளையனே வெளியேறு (1) வெளி நோயாளி (1) வெளிநாட்டுப் பயணம் (3) வெளிநாட்டுப்பயணம் (2) வெளியுறவு அமைச்சர் (1) வெளியுறவுக் கொள்கை (1) வெற்று கோஷம் (1) வென் ஜியாபோ (1) வெனிசுலா (7) வெனிசுலா ஜனாதிபதி (1) வே.வசந்தி தேவி (1) வேலூர் (1) வேலூர் சிப்பாய் புரட்சி (1) வேலை தேடும் பட்டதாரி (1) வேலைநிறுத்தப் போராட்டம் (2) வேலையில்லா பட்டதாரி (1) வேலைவாய்ப்பு (1) வேலைவாய்ப்பு பயிற்சி (1) வைகோ (1) வைரமுத்து (1) வைரவிழா (1) வைஷ்ணவ பிராமணர்கள் (1) வோ கியென் கியாப் (1) ஜப்பான் (1) ஜம்மு & காஷ்மீர் (1) ஜன கன மன (1) ஜனதா பரிவார் (1) ஜனநாயகத்தில் கோளாறு (1) ஜனநாயகம் (1) ஜனாதிபதி தேர்தல் (2) ஜனாதிபதி ரபேல் கோரியா (1) ஜனாதிபதித் தேர்தல் (1) ஜஸ்வந்த்சிங் (1) ஜாமீன் விடுதலை (1) ஜான் பென்னிகுயிக் (1) ஜி. இராமகிருஷ்ணன் (2) ஜி. ராமகிருஷ்ணன் (4) ஜி.கே.வாசன் (1) ஜி.ராமகிருஷ்ணன் (11) ஜிஎஸ்எல்வி-டி5 (1) ஜித்பகதூர் (1) ஜிப்மர் (1) ஜூலை 10 (1) ஜூலை 30 தியாகிகள் (1) ஜூனியர் விகடன் (1) ஜெய்பால் ரெட்டி (1) ஜெயகாந்தன் (1) ஜெயலலிதா (32) ஜெயலலிதா கைது (3) ஜெயலலிதா தண்டனை (1) ஜெயாப்பூர் (1) ஜெர்மன் அணி (1) ஜெர்மனி (1) ஜெனரேட்டர் (1) ஜே.கே. (1) ஜே.பி.கேவிட் (1) ஜோதிடம் (1) ஜோதிபாசு (1) ஜோர்ஜ் பெர்கோக்ளியோ (1) ஷப்னம் ஹாஷ்மி (1) ஷீலா தீட்சித் (1) ஸ்காட்லாந்து (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்தாபன பிளீனம் (3) ஸ்மார்ட் சிட்டி (1) ஸ்வெட்லானா (1) ஹசன் முகம்மது ஜின்னா (1) ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (1) ஹரேன் பாண்டியா (1) ஹிட்லர் (3) ஹியூகோ சாவேஸ் (1) ஹிலாரி கிளிண்டன் (1) ஹுகோ சாவேஸ் (9) ஹெலிகாப்டர் ஊழல் (1) ஹேம்ராஜ் (1) ஹேமமாலினி (1) ஹோமாய் வ்யாரவாலா (1) ஹோலி சிட்டி (1) ஹோஸே முயீகா (1) A.Soundarajan (1) Abdur Rezzak Mollah (1) AIDWA (1) aiiea (3) Amanulla Khan (1) Amartya Sen (1) American Socialist (1) Amway's India (1) Anti-Imperialist Day (1) arrested (1) Arun Prosad Mukherjee (1) Assassination of the 20th century (1) AXIS bank (1) Bag-less School (1) Bangladesh (1) BEFI. (1) Birth Centenary Celebration (2) BJP. (1) Black money (1) Bolivarian Republic of Venezuela (2) CAPTAIN LAKSHMI (1) Central Budget 2015 (1) chairman and CEO (1) Com. P Sundarayya (1) Communist Party of Greece (1) Comrade Samar Mukherjee (1) Comrade Samar Mukherjee (1) Congo (1) Congress (1) Congress Party (1) CPI-M (1) CPI(M) (24) CPI(M) 21st All India Congress (1) CPIM (3) CPIM. (1) CPRF (1) Criminal Law Amendment Bill (1) Cuba (1) Cuban Medical Team (1) Dr.அம்பேத்கர் பயிற்சி மையம் (2) Ebola virus (1) Economic crisis (1) Economist (1) Election Meeting (1) farmers suicides (1) FDI (2) Female workers' strike (1) Fidel Castro (3) Food Security Bill (1) Foreign Direct Investment (1) G.Ramakrishnan (1) Gender-based equality (1) General Insurance (1) General Secretary (1) GIVEITUP (1) Golden Jubilee Celebration (1) Granma (1) Gujarat (1) Gujarat riot (1) Gujarat state (1) HDFC. (1) health service (1) Hindustan (1) Hindustan Times (1) Hindutva (1) Homage (2) Hugo Chavez (2) ICICI Bank (1) INA. (1) Insurance Bill (1) Insurance Corporation Employees Union (1) Insurance Sector (1) International forum of communist parties (1) International Meeting of the Communist and Workers parties (1) International Women's Day (1) Justice Markandey Katju (1) Justice Rajindar Sachar (1) Justice Verma Committee (1) Jyoti Basu (6) Kerala (1) Kids School (1) Kolkata (1) LDF. (1) Left democratic Fromt (1) Left Front (2) Left Front govt 35th anniversary (1) Left Parties (2) Liberation War Honour (1) LIC of India (2) LIC. (1) Lok sabha election (1) Make in India (1) Mamtha (1) Manik Sarkar (1) missed call (1) Money laundering (1) MP. (1) MSV. (1) Municipal bodies elections (1) N. Ram (1) Narendra Modi (5) Net Neutrality (1) New Book (1) New York (1) Nicolas Maduro (1) Order of CPRF (1) P. ராஜீவ் (1) P. B. ஸ்ரீநிவாஸ் (1) p.sainath (2) paid news (1) Patrice Lumumba (1) People's Democracy (1) PK (1) Prabhat Patnaik (1) Prakash Karat (6) Prakash Karat. CPIM (1) Press Council of India (1) Prof. Amartya Sen (1) Rajiv Gandhi (1) Reliance (1) Reserve Bank Employees Association (1) RSS. (1) Rupee value (1) Sangharh Sandesh Jatha (1) Sangharsh Sandesh jatha (3) School Bag (1) Sexual Assaults (1) SFI. (1) Shabnam Hashmi (1) Shining India (1) Sitaram Yechury (5) Socialism (1) Somnath Chatterjee (1) South African Communist Party (1) Sudipta Gupta (1) Suffering India (1) TCS (1) Teesta Setalvad (1) The Government (1) The Hindu (3) third alternative (1) Third Front (1) TMC (2) Trade unions (1) Tripura (1) Tripura Assembly Elections-2013 (1) Tripura State (1) United Bank of India (1) UPA-II (1) Vanzara (1) Verma Committee Report (1) Video (2) West Bengal (5) YOUTUBE (2)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/09/07/powerful-hurricane-irma-roars-caribbean-islands-6-killed/", "date_download": "2018-05-21T05:05:52Z", "digest": "sha1:HHXAJQM7SGDKYVKO76IUE5ZT6KKF62MY", "length": 18758, "nlines": 239, "source_domain": "tamilworldnews.com", "title": "Powerful Hurricane Irma Roars Caribbean Islands 6 killed", "raw_content": "\nHome செய்திகள் Feature Post கரீபியன் தீவுகளை தாக்கியது இர்மா புயல்\nகரீபியன் தீவுகளை தாக்கியது இர்மா புயல்\nவடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் புதிதாக உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் கரீபியன் நாடுகளை தாக்க தொடங்கியுள்ளது.\nஇர்மா புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.\nபுயல் காற்றில் வீடுகளின் கூரைகள் பறந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மரங்கள் வேருடன் சாய்ந்தன. தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.\nஇந்த புதிய இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nஇதுவரை இந்த புயல் காரணமாக செயின்ட் மார்ட்டின் தீவுகளில் 6 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை\nமதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு\n பொய் சொல்லி மாட்டிய பாலியல் சாமி ராம் ரஹீம்\nசரஹா அப் பாவிப்பவரா நீங்கள் அதன் திருட்டு வேலையை அறிந்து கொள்ளுங்கள். அவதானம் தேவை\nஉயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்\n“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை\nஅமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம் சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு\nநீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்\nமின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது\nஅமெரிக்க இராணுவத்துக்கு கோடி டாலரில் வயாக்கரா மாத்திரைகள். உலகத்தை ஆட்டிபடைக்கும் வீரர்களுக்கு வந்த சோதனை\nஇராணுவமரியாதையுடன் பாகிஸ்தான் அன்னை திரேசாவின் இறுதியஞ்சலி\n வீதியில் வைத்து மரண தண்டனை(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)\nகாணாமல் போகும் சவூதி இளவரசர்கள்\nசெல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்\nகொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு \nமுஸ்லிம் பெண���களுக்கான தாம்பத்திய உறவு செக்ஸ் வழிகாட்டி அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை\nPrevious articleகோவை நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பெண் போலீசாரிடம் தவறாக நடந்து கொண்ட உயரதிகாரி\nNext articleஇருபத்தைந்து மணிநேரம் மட்டுமே பயிற்சி விமானம் ஒட்டி இந்திய சிறுவன் சாதனை\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர்...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவரா�� ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/09/30/central-ukraine-ammunition-depot-explodes-shocking-video/", "date_download": "2018-05-21T05:13:21Z", "digest": "sha1:6NS2AVWJ34IPJUWQ36NS55JNUM5GLILT", "length": 17445, "nlines": 240, "source_domain": "tamilworldnews.com", "title": "Central Ukraine Ammunition Depot Explodes Shocking Video", "raw_content": "\nHome செய்திகள் Feature Post உக்ரைன் ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து\nஉக்ரைன் ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து\nமத்திய உக்ரைனிலுள்ள இராணுவ வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியுள்ளது.\nஇது ஒரு நாசகார செயலாக இருக்ககூடும் என அந்நாட்டின் பாதுகாப்பு துறையை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது.\nவெடி விபத்து ஏற்பட்டுள்ள ஆயுத கிடங்குக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 28 ,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு அகற்றப்பட்டுள்ளனர்.\nஇந்த ஆயுத கிடங்கில் 188 ஆயிரம் டன் வெடிமருந்துகள் மற்றும் ஆயுத தளபாடங்கள் சேமிக்கப்பட்டிருந்தது.\nகடந்த மார்ச் மாதம் கிழக்கு உக்ரைனில் இதே போன்ற சம்பவம் இடம்பெற்றது. அந்த வெடிவிபத்தை அடுத்து மீண்டும் பாரிய அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.\nஆயுத கிடங்கு வெடித்து சிதறும் காணொளி இதோ உங்கள் பார்வைக்கு :\nஅவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு\nதமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை\nமதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு\nஉயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்\n“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை\nஅமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம் சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு\nநீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்\nமின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது\n வீதியில் வைத்து மரண தண்டனை(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)\nகாணாமல் போகும் சவூதி இளவரசர்கள்\nசெல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்\nகொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nPrevious articleஜெனிவா முன்றலில் சிலம்பு சுற்றி அசத்திய வைகோ\nNext articleட்ரம்ப்பின் குற்றச்சாட்டை மறுத்த பேஸ்புக் நிறுவுனர் மார்க்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல் அழகி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடு���்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.28198/", "date_download": "2018-05-21T05:06:53Z", "digest": "sha1:GDCGABNJEJ5YLBVGOW2CZ7INAY2R72IA", "length": 16713, "nlines": 211, "source_domain": "www.penmai.com", "title": "உடல் பருமன் குறைக்க அதிகாலையில் எழுந்தி& | Penmai Community Forum", "raw_content": "\nஉடல் பருமன் குறைக்க அதிகாலையில் எழுந்தி&\nமீபத்திய செய்தித்தாள்களில் இரண்டு விஷயங்கள் பாதித்தன. அதில் ஒன்று அதிர்ச்சியாகவும், மற்றொன்று ஆச்சர்யமாகவும் இருந்தது. கோயம்புத்தூரில் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு படித்த, விரிவுரையாளராகப் பணியாற்றிவந்த இளம்பெண் ஒருவர், 'தனது அதீத உடல் எடை குறையவில்லையே’ என்ற வருத்தத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது அதிர்ச்சியான செய்தி.​\nதேர்வு பயத்தில் தற்கொலை, காதல் தோல்வியால் விஷம் குடித்தார், பெற்றோர் அல்லது கணவன் திட்டியதால் தற்கொலை என்பது மாதிரியான செய்திகளை நிறையப் பார்த்திருப்போம். ஆனால், 'உடல் பருமனாக உள்ளது’ என்பதால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி புதிது. அந்தப் பெண்ணின் பெயர் டி.கார்த்திகா. உடல் எடையைக் குறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது உடல் எடை குறையவில்லை என்ற மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டார்.அடுத்ததாக ஆச்சர்யம் அளித்த செய்தி இது... அதிகாலையில் எழுந்திருப்பவர்களுக்கு உடல் எடை குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடைய 1,068 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அது. இரவில் நேரம் கழித்துத் தூங்குவதால் மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு உடல் பருமன் அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆய்வு.​\nஇந்த இரு செய்திகள்குறித்தும் உடல் பருமன் குறைப்பு நிபுணர் டாக்டர் ராஜ்குமார் பழனியப்பனிடம் பேசினோம்.'உடல் எடையைக் குறைக்க முடியாமல் விரிவுரையாளர் ஒருவரே தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார் என்பது அதிர்ச்சியான செய்திதான். உடல் எடை குறைப்புபற்றி மக்கள் மத்தியில் தவறான சில நம்பிக்கைகள் உள்ளன. படித்தவர்கள் மத்தியிலும்கூடப் பட்டினி கிடந்தால் எடையைக் குறைத்துவிடலாம் என்கிற தவறான கருத்து உ���்ளது. உணவுக் கட்டுப்பாடு ஓரளவுக்கு எடையைக் குறைக்குமே தவிர, அது ஆரோக்கியமான முறை அல்ல என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். உடல் எடை அதிகரிக்கும்போது நிதானமாக இருந்தவர்கள் எடை குறைப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது தவறு. தவறான உணவுப் பழக்கம், சோம்பல் ஆகியன உடல் பருமனையும் வரவழைக்கும்.நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள், தொலைக்காட்சியே கதி என்று இருப்பவர்கள், பர்கர், பீட்ஸா போன்ற கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் என்பது தவிர்க்க முடியாதது. இந்திய நகர்ப்புறங்களில் வேலை பார்த்துவரும் பலரும் தினமும் 10 முதல் 12 மணி நேரத்தை நாற்காலியிலும் கார் இருக்கையிலும் கழிக்கின்றனர். சமீபத்தில் வெளியான 'அமெரிக்கன் ஜர்னல் ஆப் எபிடமாலஜி’யில் தினசரி 6 மணி நேரத்துக்கு மேலாக அமர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 37 சதவிகிதமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு கலோரி எரிக்கப்படும் அளவு குறைவதால், கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும். அவ்வப்போது எழுந்து நடமாடுவது மற்றும் உடலை அசைத்து வேலைகளைச் செய்வது ஆகியவற்றின் மூலமே நாள் ஒன்றுக்கு 750 கலோரி வரையில் எரிக்க முடியும்.அடுத்த மிகப் பெரிய பிரச்னை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது. நம்முடைய உடல் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரத்தில் மிகக் குறைவான அளவே கலோரியைச் செலவிடுகிறது. இரவு நேரத்தில் உடலுக்கு அதிக வேலை இருக்காது என்பதே இதற்கான காரணம். இந்த நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கலோரி செலவிடப்படாத நேரத்தில் உணவு உட்கொள்ளும்போது, நம்முடைய உடல் அதைச் செலவிடாமல் சேகரித்துவைக்க ஆரம்பிக்கும். காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணி போன்ற நேரங்களில், வளர்சிதை மாற்ற அளவு உச்சத்தில் இருக்கும். குறிப்பிட்ட இந்த நேரங்களில் சாப்பிட்டால், பருமன் கட்டுப்படும். உடல் உழைப்பு ஏதும் இன்றியே கூடுதலாக 500 கலோரி வரை செலவாகிவிடும்.இரவில் சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் எழுந்திருப்பது நிச்சயம் உங்கள் எடை குறைய உதவும்.இங்கிலாந்தில் உள்ள (Roehampton university) பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில் அதிகாலையில் எழுந்திருப்பவர்கள், உடல் பருமன் அற்றவர்களாகவும் மகிழ்ச்சியும் ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் கால தாமதம் இன்றிச் சரியான நேரத்துக்குச் சாப்பிடுகிறார்கள். இதனால் அதிக அளவில் கலோரிகள் எரிக்கப்பட்டுக் கச்சிதமான உடல் அமைப்போடு இருக்கின்றனர்.எல்லோராலும் உடலைச் சிக்கென்று வைத்துக்கொள்ள முடியும். எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நமது வாழ்க்கை முறையில் நாம் எங்கு தவறு செய்கிறோம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதைச் செய்வதன் மூலமே உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க முடியும். உடல் பருமனை அறிவியல்பூர்வமாகத்தான் குறைக்க முடியும். எனவே உங்கள் உடல் எடையைக் குறைக்க புத்திசாலித்தனத்துடன் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nRe: உடல் பருமன் குறைக்க அதிகாலையில் எழுந்த\nRe: உடல் பருமன் குறைக்க அதிகாலையில் எழுந்த\nஉடல் பருமன் - சவாலைச் சமாளிப்போம்\nஉடல் பருமன் எதனால் அதிகரிக்கிறது Health 0 Oct 11, 2015\nஉடல் பருமன் - சவாலைச் சமாளிப்போம்\nஉடல் பருமன் எதனால் அதிகரிக்கிறது\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162582", "date_download": "2018-05-21T05:32:13Z", "digest": "sha1:LSIE5EFOOS3NB3LI347A67OSTRZQ3MVN", "length": 7061, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "நஜிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார், மகாதிர் உறுதி – SEMPARUTHI.COM", "raw_content": "\nநஜிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார், மகாதிர் உறுதி\n1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப்பை நீதிமன்றத்தில் நிறுத்துவதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்பதை பிரதமர் மகாதிர் உறுதிப்படுத்தினார்.\nதோக்கியோ, வால் ஸ்திரீட் ஜர்னல் சிஇயோ மன்றத்துடன் வீடியோ இணைப்பு வழி நடந்த ஒரு நேர்காணலில் நஜிப்புடன் எந்த ஒரு பேரத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மகாதிர் கூறினார்.\n“பேரம் இல்லை”, என்று அவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\n1எம்டிபியினால் இழப்பிற்குள்ளாகிய யுஎஸ்$4.5 பில்லியனில் (ரிம18.19 பில்லியன்) ஒரு பகுதியை மீட்பதற்கு நஜிப் தகவல் அளித்தால் அவருக��கு கருணை காட்டுவாரா என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு மகாதிர் கூறினார்.\nஅவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தரப்புக்கு வலுவான ஆதாரம் இருப்பதால் நஜிப் மீது விரைவில் குற்றம் சாட்டப்படும் என்றாரவர்.\nஆனால், இந்த விவகாரத்தில் தாம் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.\nஅவருடன் இருந்த சிலர் அவர் பக்கம் இருக்கிறார்கள். அவர்களில் புதிய அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கப் போகிறவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று மகாதிர் மேலும் கூறினார்.\nமகாதிரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நஜிப், தம்மை வீழ்த்துவதற்காக இக்குற்றச்சாட்டுகளை மகாதிர் சுமத்துகிறார் என்று நஜிப் திருப்பித் தாக்கியுள்ளார்.\nகுவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு…\nராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை,…\nகிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு…\nரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக…\nரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த…\nஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப்…\nகிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம்…\nநாடு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை…\nஅறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல்…\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று…\n‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு,…\nஇரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம்,…\nமுன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுவதை…\nநாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்…\nஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’…\nடைம்” நான் மகாதிர், பாக் லா,…\nபேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர்…\nமகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான்…\nஇன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்\nதனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை…\nஅன்வார் : டாக்டர் எம் கல்வி…\nகொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் –…\nஅன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று,…\nமகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது\nமுன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2017/11/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2018-05-21T05:33:08Z", "digest": "sha1:3CG576DDJIOMTU5IZG5VQQV2IRJHZHL3", "length": 5854, "nlines": 68, "source_domain": "hellotamilcinema.com", "title": "ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . . . | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . . .\nஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . . .\nஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கினார். இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் பங்கேற்றுப் பேசும் போது, ‘ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் திரு கமல்ஹாசன் அவர்கள் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ‘ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம்’ என்பது அவர் கருத்து’ எனக் கூறினார். இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.\n‘பெரிய அண்ணனுக்கு சின்ன அண்ணன் வேண்டுகோள்’\n‘பசை ’ பார்ட்டிகளே… வாங்க பழகலாம்\nஇயற்கை விவசாயத்தைக் காக்க டான்ஸ் ஆடும் குகன்.\nமுழுமையான செக்ஸ் சுதந்திரம் வேண்டும் – இப்படிக்கு.. ரோஸ்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/the-horrific-wife-who-drank-and-murdered-her-husband-shock-incident/CUGkeJ2.html", "date_download": "2018-05-21T05:15:45Z", "digest": "sha1:P27PR5VGRZVN3VZ4M2BJ6QIQXKB7A723", "length": 7291, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "கணவனின் ரத்தத்தை குடித்து கொலை செய்த கொடூர மனைவி - அதிர்ச்சி சம்பவம்", "raw_content": "\nகணவனின் ரத்தத்தை குடித்து கொலை செய்த கொடூர மனைவி - அதிர்ச்சி சம்பவம்\nகணவனின் ரத்தத்தை குடித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சைரபூர் என்ற பகுதியில் வசித்து வந்த சபித்திரி என்று பெண் சடங்கு என்ற பெயரில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று தன்னுடைய கணவரின் நாக்கில் சூலத்தை குத்தி ரத்தத்தை எடுத்து குடித்து வந்துள்ளார்.\nஇதனால் அந்த கணவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார், இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த நபரின் மரணத்திற்கு அவரின் மனைவி தான் காரணம் என புகார் அளித்துள்ளனர், இதனையடுத்து அவரின் பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nவிஸ்வாசம் பற்றி வெளியா�� முக்கிய அறிவிப்பு - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nவாவ்.. கோபி நாத்தையே தூக்கி சாப்பிட்ட அவரின் மகள் - வைரலாகும் புகைப்படம்.\nசிக்ஸ் பேக்கை காட்டி ரசிகர்களை திணற வைத்த பிரபல நடிகை - வைரல் புகைப்படம்.\nராஜா ராணி சீரியலில் இருந்து வைஷாலி, பவித்ரா விலகியது ஏன்\nபோட வேண்டியதை போடல, இதுல இது வேற - நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nதல-னா அது அஜித் மட்டும் தான், தோனி எல்லாம் - பிரபல கிரிக்கெட் வீரர் பரபர பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2015/06/blog-post_14.html", "date_download": "2018-05-21T04:45:29Z", "digest": "sha1:O343KUCRFFDLNMUGKUIHH53RMWWD7ZEC", "length": 10077, "nlines": 132, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: உலகமே பொய்யா நாங்கள் கற்பனையா", "raw_content": "\nஉலகமே பொய்யா நாங்கள் கற்பனையா\nவெள்ளையென்றார் அது வெள்ளையில்லை - அது\nவேடிக்கை கண்செய்யு மாயம் - பொருள்\nஉள்ளதென்றார் அங்கே ஒன்றுமில்லை - அது\nஉள்நிகழ் கற்பனைத்தோற்றம் - அது\nதுள்ளுதென்றார் கயல் துள்ளுச்சுனை அங்கு\nதோன்றுதல் கானல்நீர்போலும் - இவர்\nநள்ளிரவில் விழி கொள்ளவரின் -’இவை\nவெய்யவனில் ஒளி பட்டதனால் -இந்த\nவிந்தை கொள் கண்வழிக் காட்சி -அதில்\nசேர்ந்திடும் விம்பங்கள் ஆடும் - அதை\nமெய்யயெனவே உளம் எண்ணுவதோ இந்த\nபூக்களெனில் அதை பூவென்பதென் எனைப்\nபெற்றவள் சொல்லியதாகும் - அதை\nநீக்கமற நெஞ்சில் எற்றபடி மீள\nநாமும் சொல்லும்விதமாகும் - சற்று\nஊக்கமுடன் கொஞ்சம் சிந்திப்பதால் அந்தப்\nபூக்களின் பொய்மையை காண்போம் - அது\nபூப்பதுண்டா வாடி வீழ்கிறதா இது\nஇது பூமியென்றார் நானும் பூமியென்பேன் இது\nஎங்கிருந்து வந்தென்றேன் - அது\nஆதியிலே உண்டு ஆனதென்றார் நானோ\nஆமெனக் கற்பனைசெய்தேன் - ஒரு\nசேதியிலும் பார்வை எண்ணங்களும் கூடிச்\nசேர்த்த தரவுகள் கொண்டே - நாமும்\nஏதிதிலெ மன விம்பங்களில் உண்மை\nசொன்னதை நானுமே சொல்லுகிறேன் ஏதும்’\nசொந்தமெனக் கண்டதில்லை - மன\nஎண்ணத்திலே மாயத் தோற்றங்களை நம்பி\nஎங்கள் மனதுக்குள் ஏற்றி - அதை\nபன்மொழியில் பல நாமத்துடன் இந்த\nபாரினில் கண்டதாய் கொண்டு - அதில்\nஎன்னவெல்லாம் எங்கள் சிந்தை மயங்கிட\nதோலில் உணர்வதும் எண்ணம் - இளம்\nகட்டிலறைக் கதை காதலெல்லாம் இவர்\nகாணும் எண்ண அலைச் சொந்தம் - இவை\nமட்டுமல்ல ருசி மோப்ப மெல்லாம் எங்கள்\nசிந்தையெனும் உள்ள உணர்வு - அதை\nஅன்னையிடம் அதைச் சொன்னவர் யார் அவள்\nஅன்னையி னன்னை யென்றாலும் - அந்த\nஅன்னை வழிவந்த அத்தனையும் உண்மை\nயாமோ அறிவது இல்லை - இதில்\nஎன்னவிதி இதன் உண்மையென்ன ஒரு\nஅண்டவெளி செய்வர்யாரோ - பெரும்\nஊன்றி வளர்த்தவர் யாரோ - அதில்\nகள்ளமின்றி ஒருகாலம் வைத்து இந்த\nஞாலமும் செய்தவராமோ - இதில்\nவெள்ளையென நிறம் நீலவிண்ணும் அதில்\nவேடிக்கை மின்னிட விண்மீன் - அதை\nதோளுரமும் இந்தத் தேகஎழில் உயர்\nதோன்றிடும் பருவம் யாவும் - இங்கே\nதேய்ந்துவிட ஆடும் ஊஞ்சலினை எண்ணி\nதேவைவரை யாடும் போது -இடை\nமாய்ந்துவிடா சில மந்திரங்கள் தந்து\nமாயமெனும் சக்தியூட்டி - பல\nதாய்க் கவிதை எனைப்பாடு என்றாள் இந்த\nஉள்ளுடலில் தினம் சுற்றிவரும் எங்கள்\nஉதிரம் கொண்டது சூடு . அது\nஅள்ளிகணம் வீசுந் தென்றலது எங்கள்\nஆவி அலைந்தோடும் காற்று - இதில்\nஉள்ள உடல்கொண்ட செய்கனிமம் நிலம்\nஊற்றும் மழையதும் சேர்த்து - தன்\nவெள்ள அனலுடன் விண்ணின் பொறிகொண்டு\nஉள்ளசையும் சக்தி இல்லையெனில் வெறும்\nஓடென ஆகிடும்தேகம் - அதில்\nஅள்ளியிட்ட அன்னம் எத்தனையோ அது\nஅத்தனையும் வளர் தேகம் - இனி\nதுள்ளு நடஎன்று செய்தியக்கம் கொள்ள ’\nதந்தவள் இன்னிசைநாதம் - எனக்\nசெய்யும்வரை கவி செய்திடுவேன் இது\nசெந்தமிழின் பணியாகும் - இனிப்\nபெய்யு மழை பெரு வெள்ளமென இந்தப்\nபேசும் தமிழ்க்கவி காணும் - ஒரு\nஎந்தன் கவி உள்ளம் தோன்றும் -இதைத்\nதெய்வம்தந்தாள் அதில் தேவை வைத்தாள் இந்த\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nஉலகமே பொய்யா நாங்கள் கற்பனையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/05/blog-post_10.html", "date_download": "2018-05-21T05:25:15Z", "digest": "sha1:TWZYJJTE23HCUNWTXSZ4ANMRQLPYKTYD", "length": 36152, "nlines": 528, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: மைத்­தி­ரி­யால் தமிழ் மக்களிற்கு காத்திருந்த பெரும் ஏமாற்றம்", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nமைத்­தி­ரி­யால் தமிழ் மக்களிற்கு க��த்திருந்த பெரும் ஏமாற்றம்\nஅடுத்த இரண்­டாண்­டு­க­ளுக்கு அர­சின் நகர்வு எப்­படி அமை­யப் போகின்­றது என்­ப­தைக் கூறும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் உரை தமிழ் மக்­க­ளுக்­குப் பெரும் ஏமாற்­ற­மா­கவே அமைந்­துள்­ளது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்சி தொடர்­பில் அரச தலை­வர் தனது உரை யில் எதை­யும் குறிப்­பி­ட­வில்லை.\nஐ.நா. மனித உரி மை­கள் சபை­யில் இலங்கை இணை அனு ச­ரணை வழங்கி நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின் நடை­மு­றைப்­ப­டுத்­தல் தொடர்­பா­க­வும் மைத்­தி­ரி­பால சிறி­சேன வாய் திறக்­க­வில்லை.\nதேக்­க­ம­டைந்­துள்ள புதிய அர­ச­மைப்பு முயற்­சி­கள் மீள ஆரம்­பிப்­பது தொடர்­பிலோ, அர­சி­யல் தீர்வு தொடர்­பா­கவோ அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது கொள்கை விளக்க உரை­யில் குறிப்­பி­டு­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் அந்த விட­யங்­க­ளைத் தொட்­டுக்­கூட பார்க்­காத அரச தலை­வர் மைத்­தி­ரி­பால, பொரு­ளா­தார நலன் குறித்தே அதி­கம் உரை­யாற்­றி­னார்.\nஅரசு இது­வரை நிறை­வேற்­றிய முக்­கிய சட்­டங்­கள், சாத­னை­கள் என்­ப­வற்றை அரச தலை­வர் தனது உரை­யில் பட்­டி­ய­லிட்­டார். அதில் நாடா­ளு­மன்று அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்­டமை தொடர்­பில் மைத்­திரி தனது கொள்­கைப் பேச்­சில் எத­னை­யும் குறிப்­பி­ட­வில்லை. எதிர்­கா­லத்­தில் முன்­னெ­டுக்­க­வுள்ள விட­யப் பரப்­புக்­குள்­ளும், அர­சி­யல் தீர்வு தொடர்­பாக அவர் கருத்து எத­னை­யும் கூற­வில்லை.\nஅரச தலை­வர் தனது உரை­யில், மக்­க­ளின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றும், உண்­மை­யான மக்­கள் நேய செயற்­திட்­டங்­க­ளின் நிபந்­த­னை­க­ளாக 15 விட­யங்­க­ளைக் குறிப்­பிட்­டி­ருந்­தார். அதில், தமிழ் மக்­க­ளின் சம உரி­மை­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட வேண­வாக்­களை ஏற்­றுக்­கொள்­ளல், முஸ்­லிம் மக்­க­ளின் நலன் மற்­றும் சமூக, கலா­சார தேவை­களை உறு­தி­செய்­தல், மலை­யக தமிழ் மக்­க­ளின் பொரு­ளா­தார, சமூக நிலையை மேம்­ப­டுத்­தல், நாட்­டின் பெரும்­பான்மை சமூ­க­மான சிங்­கள மக்­க­ளின் கலா­சார உரி­மை­களை பலப்­ப­டுத்தி, உறுதி செய்து தேசத்­தின் அடை­யா­ளத்தை வலுப்­ப­டுத்­தல் என்ற விட­யங்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளார்.\nஅவற்­றுக்கு மேல­தி­க­மாக, ‘நிலை­யான நாட்­டின் அடித்­த­ளம் தேசிய நல்­லி­ணக்­க���ே ஆகும். உண்­மை­யான தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மா­யின் சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட அர­சி­யல் தீர்­மா­னங்­களை இயற்­றத்­தக்க கட்­ட­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும்.\nஅந்த நோக்கை வெற்றி கொள்­வ­தற்கு தற்­போது செய­லில் இருந்­து­வ­ரும் மாகாண சபை முறை­மையை மேலும் பலப்­ப­டுத்­து­வது காலத்­தின் தேவை­யா­கும் என்று நான் நம்­பு­கி­றேன்.\nஎவ்­வா­றான விமர்­ச­னங்­கள் எழுந்த போதி­லும் வடக்கு – கிழக்கு மக்­க­ளின் பொறு­மை­யி­ழப்­பினை நிரந்­த­ர­மாக சம­ர­சப்­ப­டுத்த வேண்­டு­மா­யின் மக்­க­ளின் விருப்­பத்­தை­யும் இணக்­கப்­பாட்­டை­யும் பெற்ற அர­சி­யல் வேலைத்­திட்­ட­மொன்­றினை ஆரம்­பித்­தல் வேண்­டும்.\nபௌதீக ரீதி­யில் நாம் பயங்­க­ர­வா­தி­களை தோற்­க­டித்த போதி­லும் அவர்­க­ளின் கொள்­கை­யினை முழு­மை­யாக தோல்­வி­யு­றச் செய்­வ­தற்கு இன்­னும் முடி­யாது போயி­ருக்­கின்­றது. கடந்த மூன்­றரை ஆண்­டு­க­ளாக பன்­னாட்டு ரீதி­யி­லான ஒத்­து­ழைப்பை பெற்று அந்­தக் கொள்­கை­யினை தோல்­வி­யு­றச் செய்­வ­தற்கே நான் முயற்­சித்து வந்­தேன் என்­றும் அரச தலை­வர் குறிப்­பிட்­டார்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமாவளவன் எச்சரிக்கை :ஐ ஏ எஸ் தேர்வுகளில் குலக்கல்வி முறை ஃபவுண்டேசன் கோர்ஸ் என்பது அதுதான்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nமீண்டும் பல்துருவ ஆதிக்கம் உருவாகுமா\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nநேற்று நடைபெற்ற பிரித்தானியா வின்ட்சரில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் திருமண நிகழ்வு\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/01/", "date_download": "2018-05-21T05:10:33Z", "digest": "sha1:OJQIRSDYQCBBUQDZFAW46XGHNPFCVUET", "length": 130346, "nlines": 859, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: January 2010", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nவலைப்பூ நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு மித்த பாராட்டுகளுடன்..சமீப காலங்களில் விமரிசித்துள்ள ஒரு தமிழ் படம்..'ப்' உண்டா இல்லையா என்று இவர்கள் தீர்மானம் செய்யவே நீண்ட நாட்கள் யோசித்திருப்பார்கள் போலும்..இப்படம் வெளியாகியுள்ள அனைத்து திரையரங்கிலும்..அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.கழகக் கண்மணிகளுடன் சேர்ந்து நாமும் இப்படத்தை ஒரு வெற்றி படமாக்குவோம்.இது ஒரு ஸ்பூஃப்படமாம் :-))\nமல்லாக்கப் படுத்துக் கொண்டு..காரி உமிழ்ந்திருக்கிறார்கள்.\nஆரம்பம் முதல் இறுதிவரை சிரிப்பு..சிரிப்பு..சிரிப்புதான்..ஓவர்டோஸ் என்று கூட சொல்லலாம்.ஆடையின்றி போவோரைக் கூட பார்த்து சிரிப்பவர்கள் நாம்.\nசாதாரணமாகவே..ஒருவர் தெருவில்..வாழைப்பழத்தோலால் வழுக்கி தெருவில் விழுந்தால் கூட..சாதாரண மனிதன் முதலில் சிரிப்பான்..பின்னர்தான் அடிப்பட்டவனுக்கு உதவப் போவான்.கிட்டத்தட்ட இப்பட இயக்குநர் அந்த வேலையைத் தான் செய்துள்ளார்.தமிழ்ப் பட உலகின்..லாஜிக் பற்றி கவலைப் படாத போக்கைக் காட்டி..நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.அப்படிப் பார்த்தால்..பெரும் பொருட்செலவில் தயாரிக்கப் படும்..பிரம்மாண்டப் படங்கள், அவை எந்த மொழிப் படங்களாக இருந்தாலும்..அவற்றுள் லாஜிக் இருக்கிறதா\nஅமுதனின் இப்போக்கு கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிவதற்கு சமம்.\nமுற்றிலும் மாறுபட்ட கதை அமைப்புக் கொண்ட..லாஜிக்குடன் ஒரு வெற்றி படத்தை..அமுதன் கொடுத்து விட்டு..அடுத்து இப்படி ஒரு படம் கொடுத்திருந்தால் கூட ரசித்திருக்கலாம்.அதைவிடுத்து..எல்லோருக்கும் தெரிந்தவற்றையே..அவர் சார்ந்துள்ள துறை பற்றி..கிண்டலுடனும்..கேலியுடனும் சொல்வதை என்னால் ரசிக்க முடியவில்லை.\nபார்ப்போம்..அடுத்து இந்த அமுதன் என்ன செய்யப் போகிறார் என்று.\n1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா\nஉங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.\n2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...\nநடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்\n3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை\nகுற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.\n4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா\nடாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க\n5.தந்தை(மகனிடம்) ச���ல்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியாநான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே\nமகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.\n6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..\nஅப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.\n2) வியர்வை முத்து சிந்தி\nவிவசாயி விளைவித்த நெல் முத்துக்கள்\nநமது உடலில் ஏழு வகை சுரப்பிகள் வெளியிடும் திரவம் ரத்தத்தில் கலந்து வாதம்,பித்தம்,சிலேத்துமம் ஆகிய மூன்று நாடிகளை இயக்குகிறது.இதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதம்,கொழுப்பு,மாவு சத்துகளை சமப்படுத்தி..சீரான வெப்ப நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து வருகிறது.\n2)ஜோதி பாசுவின் மறைவிற்குப் பின் 1964ல் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய அத்தனை பொலிட் பீரோ உறுப்பினர்களையும் அக்கட்சி இழந்து விட்டது.23 ஆண்டுகள் முதல்வராய் இருந்த பாசு அதிகாரத் தோரணையோ..மமதையோ இல்லாதவராகத் திகழ்ந்தார்\n3)ஒவ்வொன்றிற்கும் ஒரு சீசன் உண்டு.மாம்பழ சீசன்,பண்டிகை சீசன்,ஆடித் தள்ளுபடி சீசன்,சங்கீத சீசன் இப்படி..ஆனால் ஆண்டவனுக்கு சீசன் என்று நாம் கேள்விப் பட்டதில்லை.அதையும் சமீபத்தில் வந்த பத்திரிகை செய்திகள் சொல்லி விட்டன.சபரிமலை சீசனில் வசூலான உண்டியல் தொகை 119 கோடி ரூபாய் என்று செய்தி வெளி வந்துள்ளது.\n4)இதுவரை இவர் 28 முறை சிறை சென்றுள்ளார்..நான்காண்டு காலம் சிறையில் கழித்துள்ளார்.அதிகக் காலம் சிறையில் இருந்த திராவிட இயக்கத் தலைவர் இவர் ஒருவரே அவர் தான் வைகோ ஆவார்\n5)ஒவ்வொரு குடியரசு தினத்திற்கும் சிறந்த தொண்டாற்றியவர்களுக்கு 'பத்ம' விருதுகள் வழங்குகிறது.இப்படிப்பட்ட விருதுகள் 1954 முதல் இந்திய அரசு வழங்கி வருகிறது.முதன் முதலில் ராஜாஜி,குடியரசு துணைத் தலைவராய் இருந்த ராதாகிருஷ்ணன்,சி.வி.ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\nதலைவர்- அடடா..என்ன வெயில்....தாங்க முடியல\nநிருபர்- அப்போ..உங்களுக்கு பிடித்த பருவம் எது\nதலைவர்-16 வயது முதல் 24 வயது வரை\nLabels: பொதுவானவை - செய்திகள்\nநம் வீட்டுத் திருமணங்களுக்கு நெருங்கிய உறவினர்களையும்...நம் நண்பர்களையும் அழைப்பதில் தவறில்லை.ஆனால் அதிகம் அறிமுகம் இல்லாத..அல்லது..திருமணம���கும் மணமகள் குடும்பத்திற்கோ,மணமகன் குடும்பத்திற்கோ சற்றும் தெரியாத ஒருவருக்கு அழைப்பிதழ் கொடுப்பது வீண் என்றே எண்ணுகிறேன்.\nஉதாரணத்திற்கு..சென்ற வாரம் என் நண்பர் ஒருவர்..அவரது தம்பி மகள் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.எனக்கு அவரது தம்பியையோ..அவர் குடும்பத்தினரையோ தெரியாது.\nஆயினும்..அழைப்பிதழ் கொடுத்தவர் என் நண்பர்..திருமணத்திற்கு போகவில்லையெனில் தப்பாய் எண்ணிவிடப் போகிறாரே என்று போனேன்.நண்பர் பெண்ணின் பெரியப்பா என்பதால்..மணமேடையில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் ஆற்றிக் கொண்டிருந்தார்.நான் எப்பொதும் சங்கோஜி..பேருந்தில் கூட சப்தம் போட்டு நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்க மாட்டேன்.நடத்துநருக்கு நான் இரண்டுமுறை கேட்டால் தான் காதில் விழும்..அந்த அளவிற்கு மென்மையாகப் பேசக்கூடியவன்.\nகல்யாண வீட்டில் யாரையும் தெரியாததால்..ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.அங்கு ஒவ்வொருவரும்..அடுத்தவரிடம் பேசிக்கொண்டும்..சிரித்துக் கொண்டும் இருந்தனர். எனக்கு உள்ளூர பயம்..யாராவது வந்து..பையன் வீட்டிற்கு சொந்தமா..பெண் வீட்டு சொந்தமா என்று கேட்டு விடுவார்களோ என்று.\nஅந்த பயத்திலேயே..காஃபி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் கூட காஃபி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..அப்படிப்பட்டவன் போய் டிஃபன் எங்கே சாப்பிடப் போகிறேன்.\nநூறு ரூபாய் மொய் எழுதிவிட்டு..சாப்பிடப் போகலாம் என்று நினைத்தேன்.ஓட்டலில் சாப்பிட்டால் கூட நூறு ரூபாய் ஆகாதா என்று மனம் கணக்குப் போட்டது.\nதாலி கட்டி முடிந்ததும்..தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..மேடையில் ஏறி நண்பரைப் பார்த்து கை கொடுத்துவிட்டு மொய் கவரை திணித்தேன்.நண்பர் மணப்பெண்ணிடம் என் பெயரைக் கூறி அறிமுகப் படுத்தினார்.'ஆமாம்..இவனை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்னவாகப் போகிறது'என்று அந்தப் பெண் மனதில் எண்ணியபடியே..அரை சென்டிமீட்டர் வாயை அகற்றி என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தாற் போல இருந்தது.\nபின் நண்பர் கண்டிப்பாய் சாப்பிட்டுட்டுப் போங்க..என்றார்.\nசரி என தலையாட்டிவிட்டு..தனியாக டைனிங் ஹால் போக தயங்கி..வேகமாக வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டேன்.(நல்ல வேளை..செருப்பு காணாமல் போகவில்லை)\nநேரே அருகில் இருந்த ஓட்டலுக்குப் போனேன்..சாப்பிட்டேன்..இன்று மதிய சாப்பாடு இரு நூறு ரூபாய் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்..\nவீட்டில்..கல்யாணத்திற்கு போனீங்களே தாம்பூலப் பை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது..என்று தெரியவில்லை..கல்யாணப் பரிசு பைரவன் கதையாய் இருந்தாலும் பூமாலையை கடையில் வாங்கிக் கொண்டு போகலாம்..தாம்பூலப் பைக்கு எங்கே போவது..\nLabels: நிகழ்வுகள் - நகைச்சுவை\nகண் தானம் - 2\nநமக்குப் பின்னரும் - அவை\nஇளையராஜாவிற்கு பத்மபூஷன் கிடைக்க நானே காரணம்\nதமிழன் இளையராஜாவிற்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ள செய்தியை நீ அறிந்திருப்பாய்.ஆனால் அதன் பிண்ணனி என்ன வென்று உனக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் இந்த மடலை எழுதிகின்றேன்.\nஎன் உடல்நிலை இதற்கு இடம் கொடுக்கவில்லை..உண்மையைச் சொல்வதானால்..இன்று படுக்கையைவிட்டுக் கூட என்னால் எழுந்துக் கொள்ளமுடியவில்லை.அளவிற்கு அதிகமாக ஐந்து மணி நேரம் அதிகமாகவே உறங்கிவிட்டேன்.ஆனாலும்..இளையராஜா விருது விஷயத்தில் வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடக் கூடாதே என்றே..அதுவும் ஒரு தமிழனுக்கு விருது என்ற போது உடல்நிலையையும் பாராது இம்மடல் வரைந்தேன்.\nஎன் கண்மணியே...அவருக்கு விருது வழங்கக்கோரி..32 கடிதங்கள் குடியரசுத் தலைவர்க்கு எழுதியுள்ளேன்..ஏன் பிரதமருக்குக் கூட 40 தந்திகள் அனுப்பியுள்ளேன்.என் வேண்டுகோளை..அன்னக்கிளி வந்த நாள் முதல் விடாது கேட்டு வருகிறேன்.என் மௌன அழுகையை புரிந்துக்கொண்டு..என் வேண்டுகோளைகுடியரசுத் தலைவர் ஏற்று..தம்பி இசைஞானி இளையராஜாவிற்கு இவ்வாண்டு பத்மபூஷண் விருதை வழங்கியுள்ளார்.\nஎதிர்க்கட்சியினர் அவர்களால் தான் இது நடந்தது என்று சொல்லக்கூடும்..ஆனால் உண்மையை நீயும்..நானும் மட்டுமே அறிவோம்.\nஎதிர்க்கட்சியினருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..என் தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-1-10 அன்றைய இடுகையைப் பாருங்கள்..அதில்;இளையாராஜாவிற்கு விருது வழங்கப்படவில்லை என்ற என் ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தேன்..அது குடியரசுத் தலைவர் காதிற்கு எட்டியிருக்கிறது.\nஅதில் இப்படி நான் சொல்லியதை அறிந்த குடியரசுத் தலைவர் உடனே இளையராஜாவிற்கு இவ்வாண்டு விருதை வழங்கியுள்ளார்.\nஇத்துடன் சேர்த்து தம்பி ரஹ்மானிற்கும் இவ்விருது கிடைத்ததற்கு என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஆஸ்கார் தம்பிக்கு கிடைத்த போதுக் கூட நான் இவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை.இது நமது சமத்துவ கொள்கையை உணர்த்துவதை உண்மை அறிந்தவர் உணர்வர்.\nடிஸ்கி- நான் அரசியலில் இருந்தால் இப்படியெல்லாம் சொல்லியிருப்பேன்..அதற்கு வழியில்லாமல் போய் விட்டது.\nஎன் இழப்பு யார் யாரை\nஇறந்ததும் கண்களை தானம் செய்தனராம்\n1.நம்ம ராமு மனைவி எதிலும் மந்தமாதான் இருப்பா..\n2.தினமும் மாலை 6 மணிக்கு என் வாய்க்கு வந்தபடி மனைவியை திட்டுவேன்\nஅதென்ன 6 மணி கணக்கு\nஅப்போதானே அவ ஷாப்பிங்க்னு வெளியே போவா..\n2009 மார்ச் 10ஆம் தேதி\nஅன்னிக்குத்தான் என் மனைவி கோவத்தில பிறந்த வீட்டுக்கு போனா..\n4.என் மனைவி கிட்ட எனக்கு பிடிச்சதே அவளோட பொய் சொல்லாத குணம்தான்..\nஇல்லையே...நேற்றுகூட என் மனைவிகிட்ட 'என் புருஷன் அழகுன்னு' சொன்னாளாமே\n5.மகன்-அம்மா..சின்ன வயசில அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணின்டியா\nமகன்- அப்பவும் அப்பாவுக்கு இதே முகம் தானே ..இதைப்போய்...\n6.என் மனைவி வெயில்ல நான் போய் வந்ததும் அன்பா லைம் ஜூஸ் கொடுத்தா..\nஓகோ...காலைல ஒரு முழு லைம் சாக்கடைல கிடந்தது..அதைக்காணோமேன்னு பார்த்தேன்.\nசாமி தருமம் - என\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (22-1-10)\nதிருப்பதி வெங்கடாசலபதிக்கு விலை மதிப்பற்ற 36 வகை தங்க, வைடூரிய,வைர ஆபரணங்கள் சொந்தமாக இருக்கிறதாம்..\n2)வறியவர்,இயலாதவர்,முற்றிலும் ஆதரவு நாடுவோர் வடிவங்களில் நான் இறைவனைக் காண்கிறேன்.அவர்களுக்கு உதவுவதுதான், இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிரிடத்திலும் அன்பு செலுத்துவது தான் நான் கடைபிடிக்கும் உண்மையான கடவுள் வழிபாடு ..என்கிறார் நடிகர் சிவகுமார்\n3)கலைஞர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறியது பற்றிக் கேட்டபோது..அழகிரி ஒரு பேட்டியில் கூறியது 'கலைஞரின் பணிக்கு என்றைக்குமே ஓய்வு கொடுக்க முடியாது.எல்லாவற்றையும்\nவிட்டு அவர் விலக நினைத்தாலும் கூட காத்திருக்கும் கடமைகள் அவரை விலக விடாது' என்றுள்ளார்.(காத்திருக்கும் கடமைகள் என்று எதைச் சொல்கிறார்)\n4)இசை வரலாற்றில் புரட்சி செய்து..சிம்பொனி,கீர்த்தனைகள் எழுதி..இசையமைப்பாளர்களின் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இதுவரை மத்திய அரசு எந்த விருதும் அளித்து கௌரவிக்கவில்லை.\n5)முரண்பாடு..வேறுபாடு இரண்டிற்கும் ஒரே அர்த்தமா என்றால் இல்லை என்று தெரிகிறது.\nமுரண்பாடு என்பது தண்ணீரும்..எண்ணெய்யும் கலந்தது மாதிரி சேராது..வேறுபாடு என்பது தண்ணீரும்..பாலும் போல..சேர்ந்து விடும்...இப்படி விளக்கம் சொன்னவர் கலைஞர்\n நம்மிடம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி பழகக்கூடியன் தான் நண்பன்\n இன்று என்னோட படம் நூறாவது நாள் கொண்டாட்டம்..நீங்க அவசியம் விழாவிலே கலந்துக் கொள்ளணும்\nதலைவர்- எந்த தியேட்டர்ல 100 நாள் ஓடியிருக்கு\nவந்தது வினை - என்\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 12\nகாதலன்..காதலி..ஒரு மாலை நேரம்....அருவி சலசலத்து ஓடும் மனத்திற்கு ரம்மியமான சூழலில் சந்திக்கிறார்கள்..காதலில் மூழ்கியிருக்கும் வேளையில் ..உணர்ச்சி வசப்பட்டு..உடலுறவு கொண்டு விடுகிறார்கள்.சாதாரணமாக காதலர்களுக்கு நிலவு சாட்சியாக அமைவதுண்டு.இங்கு அதுவும் இல்லை.\nகாதலன் பிரிந்து செல்கிறான்..ஆனால் அவளோ தவறு செய்து விட்டதாக நினைக்கிறாள்.நாளைக்கு ஏதேனும் விரும்பத்தகாதது நடந்தால் சாட்சி சொல்லக் கூட யாரும் இல்லை.இழப்பின் வெளிப்பாடை\nகுறிஞ்சி நிலப் பெண் பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல்.\nயாரும் இல்லைத் தானே கள்வன்\nதானது பொய்ப்பின் யானெவன் செய்கோ\nதினைத்தாள் அன்ன சிறுபசுங் கால\nகுருகும் உண்டுதான் மணந்த ஞான்றே\n(கபிலர் - குறுந்தொகை 25)\nதவறு நடந்து விட்டது..அப்போது யாரும் இல்லை அந்தத் திருடன் (காதலன்) மட்டும் தான் இருந்தான்.நாளை நான் இல்லை என அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்.நாங்கள் கூடிய போது தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன் ஆரல் மீனுக்காக ஓடும் நீரில் காத்திருந்த கொக்கு மட்டுமே இருந்தது என்கிறாள். கொக்கு மட்டுமே சாட்சியாம்.\nஇப்பாடல் குறுந்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்.\nLabels: தமிழ் -காதல் -குறுந்தொகை\n என்பதைச் சொல்லுமுன்..அகங்காரம் என்றால் என்ன..என்று பார்ப்போம்..\nஅகங்காரம் நல்லதல்ல..அகங்காரம் இயற்கைத் தன்மையிலிருந்து மாறு பட்டது.எல்லோரிடமும் சகஜமாகப் பழகாமல்..நெருக்கமாக உணராமல்..மற்றவர்களிடமிருந்து நான் வித்தியாசமானவன் என்று எண்ணுவதே அகங்காரம்.\nநான் மற்றவர்களைவிட உயர்ந்தவன்..அடுத்தவரும் நம்மில் ஒருவர் என்று உணராததே அகங்காரம்.\nஅகங்காரம் பிடித்தவன்..அன்பு,நட்பு எல்லாம் விரைவில் காணாமல் போய்விடும்.உயர்ந்தவர்..தாழ்ந்தவர் என எண்ணாது அனைவரையும் நம்மைப் போல எண்ணினாலே அகங்காரம் நம்மை விட்டு அகன்று விடும்..\nநான் இந்த இடுகைக்கு இப்படிப்பட்ட தலைப்பு கொடுத்ததற்குக் காரணம்..\n'கவிதை என்றால் இது கவிதை' என்ற என் இடுகைக்கு மணிகண்டனிடமிருந்து வந்த பின்னூட்டமே..அந்த பின்னூட்டம் வருமாறு\n//என்ன இப்படி ஒரு தலைப்பு..கவிஞருக்கே உரிய அகங்காரமா...//\"\nகண்ணதாசனின் பாடல் வரிகள் ஒன்று..'தெய்வம் என்றால் அது தெய்வம்..வெறும் சிலை என்றால் அது சிலை தான்'\nஅதை நினைத்தே..'கவிதை என்றால் இது கவிதை..இல்லை என்றால் இது (கவிதை) இல்லை\" என்று இத் தலைப்பைக் கொடுத்தேன்.\nநான் எண்ணியபடியே பிறரும் எண்ணுவர் என்று எண்ணியது என் தவறே\nமலரத் துடிக்கும் மொட்டாய் மகள்\nபொங்கலுக்கு நான் பார்த்த படம்- விமரிசனம்\nஒவ்வொருவரும் பொங்கல் வெளியீடு படங்களைப் பார்த்து...தங்கள் விமரிசனங்களை பதிவில் ஏற்றிக் கொண்டிருக்க..ஊரோடு என்றும் சேர்ந்து வாழும் நான் அப்படி செய்யாதது மன வருத்தத்தைக் கொடுக்க..நான் காணும் பொங்கலன்று கண்ட படத்தை விமரிசிக்கிறேன்..\nவிஜய் டி.வி.யில் சனிக்கிழமை 10 மணிக்கு பிரகாஷ் ராஜிற்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த .'காஞ்சிவரம்' படம் ஒலி/ஒளி பரப்பானது.அப்படத்தை முன்னர் நான் பார்க்காததால்..இப்போது பார்க்க தீர்மானித்தேன்.இது என்ன தீர்மானிப்பது என்கிறீர்களா..பின்னே இல்லையா..இரண்டு மணி நேர படம்..நான்கு மணி நேரம் ஓடியது என்றால்...அதைப் பார்த்த நான் பொறுமைத் திலகம் அல்லவா\nநடுநடுவே ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பர இடைவேளை..அடுத்து ஐந்து நிமிடத்திற்கு பிரகாஷ் ராஜ் பேச்சு..இப்படி நான்கு மணி நேரம் இடை இடையே படம் ஓடியது.\nஏழை நெசவாளிகள்..கம்யூனிசம் வருவதற்குமுன்..முதலாளித்துவத்தால் பட்ட துன்பங்களைப் படம் சொல்கிறது.பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளி..தன் திருமணத்திற்கு மனைவிக்கு பட்டு சேலை எடுக்க நினைக்க..அது முடியாது..தன் மகள் திருமணத்திற்குள் மகளுக்கு பட்டு சேலை எடுத்துவிடுவேன் என்கிறார்.அதற்காக தினசரி பட்டு நூலை சிறிது சிறிதாகத் திருடி..வீட்டில் மறைவான இடத்தில் தறி போட்டு நெய்கிறார்.இந்நிலையில் மனைவியின் மரணம் நேருகிறது.இதற்கிடையே..கம்யூனிச எழுத்தாளரை சந்திக்க..இவர் மனமும் அதை நாட..நெச��ாளிகள் கோரிக்கைகளை எழுப்பச் சொல்லி தலைமை தாங்குகிறார்.ஒரு நாம் இவர் நூலைத் திருடிப் போகையில் மாட்டிக் கொண்டு சிறை செல்கிறார். அதனால் மகளுக்கு நடக்க இருந்த மணம் நின்று போகிறது.மகள் நோய் வாய்ப்பட ..பரோலில் வரும் அவர்..தன் கையால் மகளுக்கு விஷச் சோறு ஊட்டி..அவள் பிணத்தின் மீது..அதுவரை அரைகுறையாய் நெய்த பட்டை போர்த்துகிறார்.\nபின்னர் நெசவாளிகளுக்கென Co op. society 1950ல் உருவானது என்ற கேப்ஷனுடன் முடிகிறது.\nஇப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்ததை விட அற்புதமாக பல படங்களில் நடித்துள்ளார்.சமயங்களில் முன்னர் கொடுக்க முடியாது விடுபட்டால்..பின்னர் ஒரு நாள் வேறு எதற்காவது கொடுப்பது வழக்கம்.அப்படித்தான் இதற்கும் என்றே தோன்றுகிறது.\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (15-1-10)\nஇலக்கியத்தில் மிகப் பெரிய விருதான சாகித்திய அகாடமி விருது பெற்றவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அதிகம்.தோப்பில் முகமது மீரான்,தி.க.சி.,கி.ரா.,ரா.பி.சேதுப்பிள்ளை,வல்லிக்கண்ணன் ஆகியோர்.தாமிரபரணி தண்ணீர்...\n2)தமிழின் சிறப்பு ஒன்று..பூ, மலர் இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும் சொல்வதற்காக வாய் திறக்கும் போது நம் உதடுகள் பூ மலர்வது போல மலர்ந்து விரியும். ப.,ம., இரு எழுத்துகளையும் உதடு மலராமல் சொல்ல முடியாது.\n3)எங்கேயோ படித்தது...பெண்கள் சமுதாயத்தில் விதை நெல்லைப் போன்றவர்கள்.வரும் தலைமுறைகளை நன்றாக பயிர் செய்ய வேண்டியவர்கள்.\n4)துபாயில் கலீபா டவர் என்ற கட்டிடம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.இதுதான் உயரமானக் கட்டிடமாக சொல்லப் படுகிறது.828 மீட்டர் (2717 அடிகள்) உயரமுள்ள இதை 21-9-04 கட்ட ஆரம்பித்து..1-10-09 அன்று முடித்தனராம்.12000 ஊழியர்கள் 22 மில்லியன் மணிநேரங்கள் வேலை செய்து கட்டி முடித்துள்ள இக்கட்டிடத்திற்காக 31400 மெட்ரிக் டன் இரும்பு தேவைப்பட்டதாம்.\n5)மின்விசிறி ஒடத் தொடங்கிவிட்டால் அதிலுள்ள பிளவுகள் மறைந்து ஒரே சுழற்சி வட்டம் தான் தெரிகிறது.ஒரு செயலும் இன்றி உழைப்பு முடங்கிக் கிடக்கும் போது தான் உலகம் பெரிய துன்பங்களும்,மிகுந்த கவலைகளும் உள்ள இடமாகப் பிளவுப் பட்டுத் தெரிகிறது.உழைப்பு ஒரு நல்ல மருந்து.அதில் மனப்புண்களும்,கவலைகளும் ஆறுகின்றன.சோர்வும்,தளர்வும் ஒடுங்கி விடுகின்றன.\n6)பண்டைத் தமிழர்களின் காலக் கணிப்பீட்டு முறை மிகவும் நுட்பமானது.வைகறை,காலை,நண்பகல்,எற்பாடு,மாலை,யாமம் என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக்கி..ஒரு நாளுக்கு அறுபது நாழிகைகள் எனப் பகுத்துக் கொண்டனர்.அதாவது அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிய அறுபது நாழிகைகள் எடுக்கின்றன.ஒரு நாழிகை 24 நிமிடங்கள்..60 நாழிகைகள் 1440 நிமிடங்கள் அதாவது 24 மணி நேரம் ..ஒரு நாள்.\n7)சமீபத்தில் முடிவடைந்த 33ஆம் புத்தகக் காட்சியில் வாசகர்களின் அதிகக் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களில் முதலிடத்தை..ரகோத்தமன் எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' பெற்றுள்ளதாக..ஒரு பத்திரிகைக் குறிப்பு சொல்கிறது.\nஉதவி இயக்குநர்-(இயக்குநரிடம்) நம்ம பட பூஜை அன்னிக்கே..நம்ம கதை டிவிடி வேற லேங்குவேஜ்ல வெளிவந்து விட்டது\nஇயக்குநர்- இரைந்து பேசாதே..அதைத்தான் இப்ப நாம் காபி யடிச்சு தமிழ்ல எடுக்கிறோம்\n7) தாங்க இயலா வேதனை\nதயாரிப்பாளர்-பொங்கல் படங்களிலேயே உங்க படம் தான் பார்க்கிறார் போல இருக்கு\nதயாரிப்பாளர்-ஆமாம்..மற்ற தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம்தான் பார்க்க முடியுது.உங்க பட தியேட்டர்ல தான் யாருமில்லை\n2)தலைவர் சுடுகாட்டில என்ன பண்றார்..\nஅவர் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்கச் சொன்னாராம் டாகடர்..அதைத்தேடிக்கிட்டு இருக்கார் பிடிக்க\n3)தலைவர் போலீஸ் நிலயத்திற்கு எதற்குப் போனார்..\nஅவரது துணைவியின் கொடுமை தாங்கலையாம்\n4)தயாரிப்பாளர்-ஒவ்வொருவர் தன் படம் ஓட போட்டியெல்லாம் வைக்கறாங்க..அது போல நாமும் ஒரு போட்டி வைக்கலாம்\nதயாரிப்பாளர்-நம்ம படத்தின் கதை என்னன்னு கண்டுபிடிக்கறவங்களுக்கு பரிசு கொடுக்கலாம்\n5)துறவி 1- நீங்க துறவியானதற்கு காரணம்\nதுறவி 2-.........நடிகரைப் போட்டு படமெடுத்தது தான் காரணம்..ஆமாம்..நீங்க..\nதுறவி1- என்னை உங்களுக்குத் தெரியல..அந்த படத்தை இயக்கியவன் நான்\n6)நிருபர்-மக்களுக்கு உங்கள் பொங்கல் செய்தி..\nதலைவர்-என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய் போவார்கள்..கெட்டு அலைவார்கள்..நாட்டை விட்டு ஓடுவார்கள் என்ற என் பொங்கல் வாழ்த்தை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்\n7)அந்த மருத்துவர்தான் தலைவரின் கரத்தை பலப்படுத்தியவர் என்கிறார்களே\nஆமாம்..தலைவரின் கை எலும்பு முறிந்த போது அவர்தான் சிகிச்சை செய்தாராம்.\nதிணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்\nஒருவர் தனக்கு செய்த சிறு உதவியையும் பெரிய உதவி ஒன்றாகக் கருதுவது தமிழனின் பண்பு.இது அவனுடனே பிறந்த குணம் எனலாம்.(அதனால்தான் அவனை எளிதாக ஒருவரால் ஏமாற்ற முடிகிறது என்பது வேறு விஷயம்)\nதட்சிணாயனம் என்ற தனது தென்திசைப் பயணத்தை முடித்துக் கொண்டு சூரியன் வடதிசை நோக்கி தன் உத்தராயணப் பயணத்தை மேற்கொள்ளும் நாள் தை முதல் நாள்.\nசாதி மதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் பண்டிகை பொங்கல்.பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ,இனத்தையோ மையமாகக் கொண்டு நடைபெறுவது.ஆனால் உழைப்பையும்,இயற்கையையும் மையமாக வைத்து வழிபடும் ஒரே பண்டிகை பொங்கல் மட்டுமே தமிழர்கள் எங்கெங்கு உள்ளனரோ அங்கெல்லாம் பொங்கல் உண்டு.\nஉயிர் வாழ தேவையான உணவுப் பொருள் அரிசி.அது .. சூரியன், பூமி, மழை,காற்று ..ஆகிய இயற்கையின் கொடையால் கிடைக்கிறது.(கரும்பு,இஞ்சி,மஞ்சள்,காய்கறிகள்,பருப்பு ஆகிய பொங்கல் தேவைகளையும் இயற்கை அளிக்கிறது)\nநம் வாழ்வில் வளம் அளிக்கும் அந்த இயற்கையை வழிபடும் தினமே பொங்கல்.\nஅரிசியை விளைவிக்கும் விவசாயிக்கு பெரிதும் உதவி..மனிதனுக்கு தேவையான அரிசியை தந்துவிட்டு...அதிலிருந்து கிடைக்கும் தவிட்டையும்..கடலை,எள் ஆகியவற்றிலிருந்து எண்ணெய்யை மனிதனுக்குக் கொடுத்து விட்டு..அவற்றிலிருந்து கிடைக்கும் சக்கையான தவிடு,புண்ணாக்கு ஆகியவற்றை தான் உண்ணும் தியாக உருவங்கள் மாடுகள்.அந்த மாடுகளையும்...மாட்டுப்பொங்கல் ..என பொங்கலுக்கு அடுத்த நாளை ஒதுக்கி நாம் நன்றிக் கடனைத் தெரிவிக்கிறோம்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nபதிவர்களை வாங்கப் பார்க்கும் தயாரிப்பாளர்கள்\nஎதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளது போல தெரிகிறது ..சமீபத்தில் அதிகம் ஊடகங்களில் அடிப்பட்ட அந்த நிறுவனம்.\nஏற்கனவே..அது தயாரித்து..வெளியிடும் நிலையில் உள்ள படத்திற்கு பிரச்னை ஏற்பட்டது.\nஇந்நிலையில்..இணையத்தில்...வெளிவரும் விமரிசனங்களைக் கண்டு...திரை உலகினரிடையே சிறிது பயம் இருக்கிறது.இதை சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமா என்ற இணைய இதழ் தன் தலையங்கம் மூலம் தெரிவித்திருந்தது.அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் அஜயன் பாலா வும் இது குறித்து பேசினார்.\nஎங்கே..தன் படத்தையும்..இணையம் விமரிசனத்தில் கிழித்துவிடப�� போகிறதே..என்ற பயம் வந்து விட்டது போல இருக்கிறது போலும்..அல்லது நம்மிடமிருந்து எதையோ எதிர்ப்பார்க்கின்றனர்.\nதிடீரென நேற்று பலர் பதிவுகளில் அந்நிறுவனத்தின் பின்னூட்டம் ஒன்றை பார்க்க நேர்ந்தது..அதில் பிளாக் எழுதுபவர்களுக்கு நிறுவனம் பல வேறு வாய்ப்புகள் அளிக்கப் போவதாகவும்..பதிவுகளை அவர்கள் வலைப்பதிவில் பதிவு செய்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டிருந்தது.\nஉள்ளே சென்று பார்த்தால் ..இன்றைய டாப் 10 பிளாக்குகள்,மிகச் சிறந்த பதிவுக்கு அந்நிறுவன விருது,கலக்கல் கவிதைகள்,சினிமா, சிந்தனை என பல பிரிவுகள் இருந்தன.\nஉண்மையாக அந்நிறுவனம் பதிவர்களை ஊக்குவிக்க இம் முடிவை எடுத்திருந்தால் நம் பாராட்டுகள்..\nஆனால்..தனக்கென ஒரு நோக்கம் வைத்துக் கொண்டு..அதற்காக தற்காலிகமாக..இம் முடிவை எடுத்திருந்தால்...அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.\nஎது எப்படியோ..இணையத்தில் பதிவுகளின் வலிமை அறிந்து மகிழ்ச்சியும்..பதிவர்கள் இது கண்டு மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.\n1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்\nமருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.\n2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா\nகுற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே\n3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..\nகிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா\nசேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று\n4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற\nசிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்\n5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்\nஅப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா\n6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..\nம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..\nஇதுக்குப் போய் இப்படி யோசிக்கறே\nஅதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு சின்ன வயது முதலே பட்டங்கள் என்றால் பிடிக்கும்..ஆனால் பாவம் அவருடைய அப்பா காத்தாடிக் கூட வாங்கிக் கொ���ுக்கவில்லை.\nசரி..படித்து ஒரு பட்டம் வாங்கலாம் என்றாலோ படிப்பே ஏறவில்லை..பள்ளிக் கல்வி முடித்ததே..பெரிய காரியம்.\nஇப்படி பட்டங்கள் எதும்தான் வாங்க முடியவில்லை..தன்னை யாரேனும் பாராட்டி பேசட்டுமே என்ற ஆவல் ஏற்பட்டது.அதற்காகவே தனக்குத்தானே சில திட்டங்களை அறிவித்து..தனக்கு வேண்டியவர்களை அழைத்து..அந்த திட்டங்களைப் பாராட்டி..தந்தையே..தலைவனே என்றெல்லாம் அவர்கள் மூலம் பட்டங்களை வாங்கினார்.\nஉதாரணத்திற்கு..தனது மகனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு..ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து..அதில் தன் நண்பர்கள் மூலம்..'தனயனின் தந்தை' என்ற பட்டம் பெற்றார்.\nபின்..தனது அடுத்த மகனுக்கு..தனது நிர்வாகத்திலேயே..தனது துணையாக நியமித்து விட்டு..'துணை துணை கொண்டான்' பட்டம் பெற்றார்.\nஇப்படி..தனக்கும்..தன் குடும்பத்தினருக்கும்..அவ்வப்போது செய்யும் காரியங்களுக்கு..பொதுவான பட்டங்கள் பெறுவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டார்.\nஆனால்..நீண்ட நாட்களாக ..எந்த பட்டமும் பெறவில்லை என்ற ஆதங்கம் ஏற்பட..என்ன செய்வது என யோசித்தார்..\nஉடன் ஒரு ஐடியா வர..'இனி யாரும் என்னை பாராட்ட வேண்டாம்..யாரும் எனக்கு பட்டங்கள் ஏதும் தர வேண்டாம்' என்று தன் குடும்பத்தினர்..சுற்றம் ஆகியவர்களிடம் சொல்ல..அந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி விட்டது..'பட்டங்களுக்கு ஆசைப்படா குடும்பத் தலைவன்' பட்டத்தை குடும்பத்தினர் தரப்போகிறார்களாம்.\nபிறப்பினால் அனைவரும் சமம்..பட்டங்களே ஒருவனை முன்னுக்கு கொண்டுவருகிறது என்று அவர் வாழ்க்கை அனைவருக்கும் தெரிவிப்பதாக அண்ணாசாமியின் மகள் தெரிவித்தார்.\nஜக்கு பாய் சி.டி.யும்., படத் தயாரிப்பாளர்களும்..\nசரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திற்கான சி.டி., படம் வெளியாகும் முன்னரே வந்தது..திரைப்படத்துறையையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.கமல்,ரஜினி என ஆளாளுக்கு மனதில் தோன்றியதை பேசிவிட்டார்கள்.முதல்வரையும் சந்தித்தனர் திரையுலகத்தினர்.முதல்வரிடம் பெட்டிசன் கொடுக்கப்பட்டது.இது சம்பந்தமாக சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.\nபடம் வெளியாகப் போகிறது.15 கோடி முதலீடு என ராதிகா கண்ணீர்..எல்லாம் சரி..ஆனால் படத்தை இவ்வளவு நாள் டிஸ்ட்ரிபியூட்டருக்கு விற்றிருப்பார்களே..அவர்கள் தரப்பிலிருந்து ஏன் ஏதும் எதிர்க்குரல் எழு��்பவில்லை.\nதமிழகத்தில் 32 மாவட்டங்கள்..ஓவர்சீஸ் வெளியிடு,டிவி.டி.ரைட்ஸ்,ஆடியோ வெளியீடு, சேனல் ரைட்ஸ் இப்படி வியாபரம் இருக்கும் போது 15 கோடியை எளிதில் திரட்டிவிடலாமே மேலும் இப்போதெல்லாம்..பட வெளிவந்து தோல்வியடைந்தால் என்ன செய்வது..என..அதிகத் தியேட்டர்களில்,அதிகக் காட்சிகள் என சில நாளிலேயே தோல்வி அடைய வேண்டிய படத்தையும்..வசூல் சாதனை என ஏற்படுத்தி விடுகிறார்களே..அப்படியெல்லாம் இருக்கும் போது 15 கோடி ஜுஜுபி ஆயிற்றே.\nநம் சந்தேகம்..சொல்லப்பட்டுள்ள தொகை கணக்கில் காட்டும் தொகையாக மட்டுமே இருக்கக்கூடும்..மேலும் கறுப்புபணம் கணக்கில் சொல்லப்பட்டிருக்காது.\nபடத்தயாரிப்பு ராடன் ..மேலும் ராடன் ராதிகாவிற்கு மட்டுமே சொந்தமானதில்லை..பொதுத்துறை நிறுவனம் அது..ஆகவே அது மக்கள் பணம்.\nபடம் வெளிவரும் நேரம்..பிரச்னை பூதாகாரமாக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.\nஇதன் உள்நோக்கம் அறிந்துதான் ரஜினியும்..படத்தை உடன் வெளியிடுங்கள்..நல்ல பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது என்றாரோ\n2) உனக்கு என்ன வேண்டும்\nசிவப்பு மிளகாய் சாப்பாட்டில் சேர்க்க பலரும் பயப்படுகிறார்கள்.ஆனால் அளவோடு சிவப்பு மிளகாய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி,தொற்று நோய் எதிர்ப்பு,வைரஸ் எதிர்ப்பு என பல வகைகளில் பயன் விளைவிப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது.\n2)பெண்ணின் சினைப்பையில் காணப்படுவது X குரோமோசோம்கள்..ஆணின் விந்தில் X மற்றும் Y குரோமோசோம்கள் காணப்படுகின்றன.ஆணிடமிருந்து X குரோமோசோம்கள் பெண்ணின் சினைப்பையை அடையுமானால் மகளும் Y குரோமோசோம்கள் அடையுமானால் மகனும் பிறக்கின்றனர்.இது தெரிந்தும்..சமுதாயத்தில் பெண் பிறந்தால் பெண்ணையே குற்றம் சொல்வது நீடித்துத்தான் வருகிறது.\n3) ஆதி சங்கரர்,சுபாஷ் சந்திர போஸ்,விவேகானந்தர்,பாரதியார்,கணித மேதை ராமானுஜம்,கல்கி,தேவன்,புதுமைப்பித்தன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கண்ணதாசன்,ராஜிவ் காந்தி ஆகியோர் அனைவருமே முதுமையடையும் முன்னரே அமரர் ஆனவர்கள்.\n4)குழந்தை அழுகின்றது என்கிறோம்.அது அழுதாலும் அதன் கண்களில் கண்ணீர் வருவதில்லை.சில மெகாசீரியல் நாயகிகளுக்கு கிளிசரின் போட்டாலே கண்ணீர் வரும்.இப்போது பிரச்னை அதுவல்ல.குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக���கு பின்னர்தான் கண்ணீர் உற்பத்தியாகிறது அதாவது tear ducts\n பெரும்பாலானவர்கள் இவை இரண்டுக்கும் நடுவில்தான் இருக்கிறார்கள்.\nஎன் மனைவி இன்னமும் பழசை நினைச்சே அழுதுகிட்டு இருக்கா\nஎன்ன இருந்தாலும் கோலங்கள் அபிக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாதுன்னு அழறா.\nவாய் விட்டு சிரியுங்க (பதிவர்கள் பற்றிய ஜோக்ஸ்)\n1) கோவி ஏன் இன்னிக்கு சந்தோஷமாய் இருக்கார்\nஅவர் வலைப்பூப் பற்றி தலைவர் பேசியிருக்காராம்\nதன் தோல்விக்கு 'காலம்' தான் பதில் சொல்லும்னு\n2)நர்சிம் வீட்டில் இன்னிக்கு என்ன கூட்டமா இருக்கு\nயாவரும் கேளிர் னு சொல்லி இருக்காரே\n3)கையைக் கடிக்காம ஒரு தொழில் ஆரம்பிக்கணும் ..என்ன செய்யலாம்..\nகேபிள் சங்கரைக் கேளுங்க..உங்களை படத் தயாரிப்பாளரா ஆக்கிடுவார்\n4)நான் என் நண்பர் கிட்ட யாருக்கும் சொல்லாதேன்னு சொன்ன விஷயத்தை எல்லோருக்கும் தண்டோரா போட்டுட்டார்\n5)எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும்..பார்த்துக்கிட்டு பொறுமையா..என்னத்த கொடுமை பண்ணி..ன்னு..டென்ஷனே இல்லாம இருக்காரே ..அவர் பெயர் என்ன..\n6)ஒகேனக்கல்ல பதிவர் சந்திப்பு வைக்கணும்னு அடம் பண்றாரே ..அந்த பதிவர்..யார் அவர்\n7)அனுஜன்யா மேல எல்லோருக்கும் கோபம்\nஇப்ப எல்லாம் எல்லோருக்கும் புரியற மாதிரி கவிதை எழுதறாராம்\nபுத்தகக் காட்சியில் நான் - 3\nபுத்தகக் காட்சிச் செல்வோருக்கு சில தகவல்கள்..\nபச்சையப்பன் கல்லூரியை ஒட்டி..நடைபாதைக் கடைகளை தவறவிடாதீர்கள்.நீங்கள் அதிர்ஷ்டசாலியானால் சில அருமையான புத்தகங்கள் கிடைக்கக் கூடும்..அப்படி நான் வாங்கிய சில புத்தகங்கள்..\nசாகித்திய அகாதமி விருது பெற்ற கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு என்ற சிறுகதை தொகுப்பு\nமூன்றாவது கை..கிருஷ்ணாவின் மூன்று குறுநாவல்கள்..அமரர் ராஜிவ் காந்தி நினைவு பரிசுப் போட்டியில் பரிசு பெற்ற ஒரு நாவல்..அடுத்தது இலக்கியப்பீடம் பரிசு பெற்ற நாவல்..\nக.நா.சுப்ரமண்யத்தின் பொய்த் தேவு என்னும் சிறுகதை தொகுப்பு\nஒவ்வொன்றும் பத்து ரூபாய்க்கு கிடைத்தது.\nஅடுத்து..நாட்டுடமை ஆக்கப்பட்ட பின் நா.பார்த்தசாரதி (நா.பா.,மணிவண்ணன்) யின் படைப்புகள் குறைந்த விலையில் ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது.பொன் விலங்கு..குறிஞ்சி மலர்,சமுதாய வீதி,மணிபல்லவம் போன்ற பொக்கிஷங்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.உதாரணம்..குறிஞ்சி மலர் புத்தகம் தள்ளுபடி போக 72 ரூபாய்.\nகண்ணதாசன் பதிப்பகம்..கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ..பத்து பாகங்களையும் சேர்த்து..அழகான பைண்ட் செய்யப்பட்டு ஒரே புத்தகமாக வழங்கியுள்ளனர்..800 பக்கங்கள்..விலை 250/\nதள்ளுபடி போக 225..கண்டிப்பாக நம் ஒவ்வொருவர் புத்தக ஷெல்ஃபில் இருக்க வேண்டிய புத்தகம்.\nகிழக்கு பதிப்பகம் பத்ரி எப்படி ஷெர்லக்ஹோம்ஸ் தமிழாக்கம் செய்துள்ளாரோ அப்படி..அகாதா கிறிஸ்டியும்.ஜேம்ஸ் ஹேட்லி சேஷும் தமிழில் தென்படுகிறார்கள் கண்ணதாசன் பதிப்பகத்தில்.\nநான் வாங்கிய மேலும் சில புத்தகங்களை அடுத்த வருட காட்சிக்குள் முடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nபுத்தகக் காட்சியில் நான் - 2\nநான் தி.ஜானகிராமன் எழுத்தை விரும்பி படிப்பவன்.இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னிடமிருந்து 'அம்மா வந்தாள்' புத்தகம் இரவல் வாங்கிச் சென்றார்.இரவல் கொடுத்துவிட்டால் நம்ம ஆட்களிடம் திரும்பி வருமா மேலும் தமிழனைப் பொறுத்தவரை..இரவல் என்பதிலும் 'இ' இருப்பதால் இலவசம் என்று எண்ணிவிடுகிறார்கள் போலும்.\nஅந்த புத்தகம் போனதிலிருந்து..மீண்டும் அதை வாங்கிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன்.இந்த கண்காட்சியில் வாங்கியும் விட்டேன்.\nவீட்டிற்கு வந்தது..அந்த புது புத்தக வாசனையுடன்..அந்த பழைய நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..அடடா...என்ன ஒரு எழுத்து..என்ன ஒரு வர்ணனை..இப்படி என்ன..என்ன..என சொல்லிக் கொண்டே போகலாம்.\n'எந்த பிராமணன் சந்தி பண்றான் இப்பஆவணி அவிட்டமாம்..காட்டில வாசம் பண்றபோது வச்ச வழக்கம்..எல்லாம் இன்னும் ஒட்டிண்டு இருக்கு.பூணுலுக்கு அர்த்தம் ஏதுஆவணி அவிட்டமாம்..காட்டில வாசம் பண்றபோது வச்ச வழக்கம்..எல்லாம் இன்னும் ஒட்டிண்டு இருக்கு.பூணுலுக்கு அர்த்தம் ஏதுடவாலி போட்டிக்கறவனாவது அர்த்தத்தோட போட்டுக்கறான்- தான் பியூன்னு காமிச்சுக்கிறதுக்கு.நம்ம டவாலிக்கு ஏது அர்த்தம்.சந்தி கிடையாது, ஜபம் கிடையாது,வேதம் கிடையாது,சாஸ்திரம் கிடையாது.பூணுலையே அறுத்தெறியணும்.இதுக்கு என்ன ஆவணி அவிட்டம்டவாலி போட்டிக்கறவனாவது அர்த்தத்தோட போட்டுக்கறான்- தான் பியூன்னு காமிச்சுக்கிறதுக்கு.நம்ம டவாலிக்கு ஏது அர்த்தம்.சந்தி கிடையாது, ஜபம் கிடையாது,வேதம் கிடையா��ு,சாஸ்திரம் கிடையாது.பூணுலையே அறுத்தெறியணும்.இதுக்கு என்ன ஆவணி அவிட்டம் அப்புறம் தலை ஆவணி, கால் ஆவணி' என்று கல்லூரி ஆசிரியர் படபடக்கிறார்.\nபெட்ரூம் விளக்கின் ஒளி அவள் இடக்கன்னத்தில் மஞ்சள் பூசினாற் போல் விழுந்து வலக் கன்னத்தைக் கரியாக்கியிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு இடக்கன்னத்தின் மஞ்சளுக்கும் இறங்கித்தழைந்த கரு மயிருக்கும் மேல் லேசாக நீலத்தைத் தெளித்தது.\nபொழுது நன்றாக இறங்கிவிட்டது.கடற்கரை மணல் முழுதும் நட்சத்திரங்களைப் போல மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள்.அப்பு எழுந்து அலையண்டை போனான்,ஈர மணல்..நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன.முன்னும் பின்னும் நகர்ந்தது போதாதென்று பக்கவாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போல இருந்தது.வெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது.\nஅந்த வெள்ளைப் பாதங்கள், மார்பை விம்மிக்கொண்டு நீர்த் தொட்டியைச் சுற்றி சுற்றி வரும் வெள்ளைப் புறாபோல் இருந்தன.பாதத்திற்கு மேல் குதிரை முகம்,பின் சதையெல்லாம் பிலுபிலுவென்று\nமின்னுகிற மயிர்.பெண்களுக்கு பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை.\nஇப்படி பல இடங்கள்.இன்றும் படிக்க புதிதாய்..\nஇப்புத்தகத்தை படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும்.\n172 பக்கங்கள்..விலை ரூ.90/-(தள்ளுபடி போக 81)\nLabels: புத்தகம் - பொதுவானவை\nசரிதா,ஊர்வசி,சுகன்யா,சொர்ணமால்யா,ரேவதி,பிரகாஷ்ராஜ்,பிரசாந்த்...ஒரே சினிமா நடிகர்கள் பட்டியலாய் இருக்கிறதே என்கிறீர்களா எல்லாம் விவாகரத்து வாங்கிய..அல்லது கேட்டு வரிசையில் நிற்போர் பட்டியல்.இவர்கள் திரை நட்சத்திரங்களாய் இருப்பதால்..நமக்குத் தெரிகிறது..ஆனால் சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா எல்லாம் விவாகரத்து வாங்கிய..அல்லது கேட்டு வரிசையில் நிற்போர் பட்டியல்.இவர்கள் திரை நட்சத்திரங்களாய் இருப்பதால்..நமக்குத் தெரிகிறது..ஆனால் சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமாஇந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்த��ய திருமணங்கள்.\nவிவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.\nசரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.\nஅதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.\nஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கை���்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.\nஇன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.\nஅதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.\nதூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.\nஅமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே\nஇல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்\n(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)\nபெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்\n(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)\nநேற்று கண்காட்சிக்கு சென்றேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றுள் மணிவாசகர் பதிப்பகத்தில் நான் வாங்கிய ஒரு புத்தகம் பற்றி பதிவர்களுக்கு உடனே சொல்ல வேண்டும் என எண்ணியதால் இப்பதிவு.\nஇதன் ஆசிரியர் முனைவர் பட்டத்திற்காக தேர்ந்தெடுத்த தலைப்பு 'புதுக்கவிதையில் உவமைகள்'..புதுக்கவிதை பற்றி மட்டுமல்ல..பல கவிஞர்கள்/புலவர்கள் கையாண்ட உவமைகள் பற்றி படிக்கப் படிக்க திகட்டாத அளவு கொடுத்திருக்கிறார்.\nபாவேந்தர் தன் படைப்புகளில் 900 உவமைகளுக்கு மேல் கையாண்டுள்ளாராம்.புத்தகத்தில் பாரதி முதல் மேத்தா வரை கையாண்டுள்ள பல உவமைகளை எழுதியுள்ளார் ஆசிரியர்.\nநா.காமராசனின் உவமை நம்மை வியக்க வைக்கிறது.\nகாதில் விழும் அருவி ஓசை\nஎன்கிறார்..'பொருளாழத்தோடு, இயற்கையாக நல்லமுறையில் நடத்தப்படும் பிரச்சாரம் அருவு விழும் ஓசை போன்றதாம்.\nகவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளிலிருந்து ஒரு உவமை..\nஎன வீடு என்ற கவிதையில் இப்படி மாறுபட்ட உவமையைக் கையாண்டுள்ளார்.\nகவிஞர் வைரமுத்து உவமை ஒன்றை பாருங்கள்\nஇதில் முதல் அன்னம் நெல்லையும்..இரண்டாம் அன்னம் அன்னப் பறவையையும் குறிக்கும்.\nபுதுக்கவிதை உலகின் 'உவமைக் கவிஞர்' என அறியப்பட்டவர் ஆர்.எஸ்.மூர்த்தி..அவரின் உவமை ஒன்று..\nஇப்படி..இந்நூலாசிரியர் ..பல கவிஞர்கள் கையாண்டுள்ள உவமைகள் பற்றி(நூற்றுக���கும் மேல் இருக்கும்) கூறியுள்ளார்.இலக்கிய ஆர்வலர்களும்..தமிழின் பால் ஆர்வம் கொண்டோர் அனைவரும்..இந்நூலைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் ..அதனாலேயே..பாரதி,பாரதிதாசன் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை.\n'உவமைப்போல ஆச்சரியம் உலகின் மிசை இல்லையடா' என்கிறார்..புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ல இரா.மோகன்.\nபெயர் - உவமை உலா\n192 பக்கங்கள் விலை ரூபாய் அறுபது மட்டுமே..(கண்காட்சியில் தள்ளுபடி போக 54 மட்டுமே\nநூறு ஆயிரக் கணக்கில் கொடுத்து\nபத்து சத்திரம் பார்த்து - சிறந்த\n1)தலைவருக்கு தமிழ் பற்று அதிகமா போச்சு\nமாணவர்கள் ஆங்கில பரீட்சையையும் தமிழில் எழுதினால் மதிப்பெண் அதிகம் போடப்படும் என்கிறாரே\n2)நிருபர்-இந்த புத்தாண்டில் என்ன உறுதி மொழி எடுத்துள்ளீர்கள்\nநடிகை-இந்த ஆண்டு முழுதும் யாரையும் டைவர்ஸ் பண்ணுவதில்லை என உறுதிமொழி எடுத்திருக்கிறேன்\n3)எங்க தாத்தா பிழைக்கத் தெரிந்தவர்\nஎன்ன உடம்புன்னாலும் டாக்டர் கிட்ட போகமாட்டார்\n4)அந்த வக்கீல் சாட்சிகளை விசாரிக்கும் போது கிறுக்குத்தனமாக கேள்விகள் கேட்பார்\nஅப்போ அது கிறுக்கு விசாரணைன்னு சொல்லு\n5)என்னங்க உங்க நண்பர் தினமும் நாம் சாப்பிடற நேரத்தில வந்து நம்ம கூட சாப்பிட உட்கார்ந்துடறார்\nபாவம்..டாக்டர் அவரை உப்பு சப்பு இல்லாம சாப்பிடச் சொல்லியிருக்காறாம்\n6)உடனடியா எனக்கு 10 கரப்பான் பூச்சி 4 எலி கொஞ்சம் மூட்டைபூச்சி வேணும்\nஎங்க வீட்டு ஓனர் வீட்டை காலி பண்ணச்சொல்லிட்டார்..ஆனால் வீட்டை எப்படி எனக்கு தந்தாரோ..அதே போல திருப்பித்தரணும்னு சொல்லியிருக்கிறார்.\nதமிழ்மணத்தில் சிறந்த 2009 பதிவுகளுக்கான தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது.மொத்தம் 16 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பதிவர்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போது உள்ளது.\nசெய்திகள் பிரிவில் எனது இந்த இடுகையும் உள்ளது.முதலில் பத்திற்குள் ஒன்றாக இதைத் தேர்ந்தமைக்கு பதிவர்களுக்கு நன்றி.\nஇரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அனைவரும்..அதாவது பதிவர்..பதிவர் அல்லாதார் அனைவரும் வாக்களிக்கலாம்.ஆனால் அதற்குமுன் பயனர் பெயரை தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்துக் கொள்ள வேண்டும்.\nஎப்படி செய்தாலும்..எல்லாவற்றிலும் லூப்ஹோல் உண்டு.அதை நன்கு அறிந்து..அதை முறைகேடாக பயன்படுத்துவதில் வல்லவர் நாம்.இப்போதும்..நமக்கு நண்பர் வட்டம் பெரிதென்றால் அவர்களை தமிழ்மணத்தில் பயனர் என இணைத்து அவர்கள் வாக்குகளை நமக்குப் போடச் செய்யலாம்.அதனால் சிறந்த இடுகைகள் சிறந்தவையாக தேர்வு ஆகாமல் போகலாம்.இந்த கோணத்தில் ஆராய்ந்து தமிழ்மண நிர்வாகம் வேறு முறையில் தேர்வு நடத்தலாம்.\nஅதாவது..ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பதிவர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த இடுகைகள் எது..என தமிழ்மண நிர்வாகமே ஒரு குழு அமைத்து தேர்ந்தெடுக்கலாம்.அந்த நீதிபதிகள் தீர்ப்பே இறுதியானது.அதை விடுத்து..இப்போது அறிவித்துள்ள முறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில்..இடைத்தேர்தல்களில் எப்படி பணபலம் வெற்றி பெறுகிறதோ..அப்படி..இத்தேர்விலும் நண்பர் பலமே வெற்றிபெறும்.\nதமிழ்மணம் இந்தக் கோணத்தில் யோசிக்குமா\nஅப்பாவோ,அம்மாவோ கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை அடித்து நொறுக்கக்கூடாது.பெற்றோரை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்த முடியாத குழந்தைகளின் மனதில் ஆற்றாமை இருந்துக் கொண்டிருக்கும்.அதனாலேயே பெற்றோரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு..அக்குழந்தைகள் பெற்றோர் விரும்பாத செயல்களை செய்துக் கொண்டிருப்பார்கள்.\n2)சமையல் என்பது விறகு அடுப்பிலும் சமைக்கலாம்.கெரசின் அடுப்பிலும் சமைக்கலாம்.ஆனால் அடுப்பும்,அரிசி,பருப்பு,காய்கறிகள்,சமையல் பாத்திரம் மட்டும் இருந்தால் சமையல் தயாராகாது.அதற்கு நெருப்பு வேண்டும்.அதாவது நெருப்பு என்னும் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே சமைக்க முடியும்.அதுபோல ஆன்மீகத்தை அடைய பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிரது.அதுவே கோவில்கள்.\n3)உன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நீ அறிவாயா ஒன்றுமே இல்லை என்று சொல்லாதே..ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும்.அதைக் கண்டுபிடித்து அதில் உன் அறிவை,உழைப்பை செலுத்து.வாழ்வில் நீ ஜொலிக்கலாம்.புதைந்து கிடக்கும் கரித்துண்டுக்கு ..வருங்காலத்தில் வைரமாக ஜொலிப்போம் எனத் தெரிவதில்லை.\n5)அரசு அதிகாரிகளும்,அமைச்சர்களும் அரசின் பொருளாதார நிலை, சிக்கன நடவடிக்கை ஆகியவற்றை முன்னிட்டு ஸ்டார் ஓட்டல்களில் தங்குவதும்..பிளேனில் எக்ஸிக்யூடிவ் வகுப்பில் வரவும் மையஅரசு தடை சொன்னது சில மாதங்களுக்கு முன்..இப்போது எம்.பி.க்க��் தங்கள் உறவினர்,நண்பர்கள் ஆகியோரை பிளேனில் அழைத்து வரலாம் என்று அறிவித்துள்ளது.ஏனோ துக்ளக் ஞாபகம் வருகிறது.\n6)பூமியில் எவ்வளவு பெரியவனாய் இருந்தாலும்..கடலுக்குள் விழுந்து விட்டால்..அதில் உள்ள மீனுக்கு சிறியவனாகி விடுவான்.\n7)வீட்டில் மருமகள் சரியாக சாப்பாடு போடுவதில்லை என அவள் மீது குற்றம் சொல்லி முதியோர் இல்லத்திற்கு வரும் மாமியார்கள்..வரிசையில் நின்று..தட்டை ஏந்தித்தான் சாப்பாடு வாங்கி உண்ணமுடிகிறது.\nஅதி புத்திசாலி அண்ணாசாமி B.Ed., படித்தார்.அதில் பாசானதும் தன் வீட்டிற்கு ஒரு தந்தி அனுப்பினார்.தந்தி குமாஸ்தா B.Ed., என்பதில் Bக்கு அடுத்து புள்ளி இருந்தால் அதிகமாக ஒரு வரிக்கான செலவு ஆகும் என்றார்.உடன் அண்ணாசாமி வீண் செலவு வேண்டாம் என இப்படி தந்தி கொடுத்தார்.\nபுத்தகக் காட்சியில் நான் - 2\nபுத்தகக் காட்சியில் நான் - 3\nவாய் விட்டு சிரியுங்க (பதிவர்கள் பற்றிய ஜோக்ஸ்)\nஜக்கு பாய் சி.டி.யும்., படத் தயாரிப்பாளர்களும்..\nபதிவர்களை வாங்கப் பார்க்கும் தயாரிப்பாளர்கள்\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (15-1-10)\nபொங்கலுக்கு நான் பார்த்த படம்- விமரிசனம்\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 12\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (22-1-10)\nஇளையராஜாவிற்கு பத்மபூஷன் கிடைக்க நானே காரணம்\nகண் தானம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t67718p175-topic", "date_download": "2018-05-21T04:59:27Z", "digest": "sha1:FS7LGN25E4XO33PLGTHEP22OX6UJRSWI", "length": 41771, "nlines": 478, "source_domain": "www.eegarai.net", "title": "நுனிப்புல் தின்போமா ? - Page 8", "raw_content": "\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஅழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும் நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்\nநமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.\nஇதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.\nஇடம் சுட்டி பொருள் விளக்கு\nஇது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.\nஇதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஇதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nமிகவும் சரி .நன்றி ராம் அவர்களே \nஇந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து\n\" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிர���க்கே உலை வைத்துவிடுவார்கள் \"\nஇந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .\nஇந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து\n\" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் \"\nஇந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .\n\" நுனியளவு செல் \"\nதலைப்பு \"நுனிப்புல் தின்போமா \" என்று இருக்கவேண்டுமல்லவா \nஅல்லது \"நுனிப்புல் மேயுதல்\" பழக்க வழக்கத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டுமா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nநீங்கள் சொல்வது சரி . \" நுனிப்புல் தின்போமா \" என்றுதான் இருக்கவேண்டும் . மூனுசுழி வராது .\" நுனிப்புல் மேய்வோமா \" என்பதும் நல்ல தலைப்புதான் .\nதலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .\n\" அந்தகனே நாயகன் ஆனால் \"\n[You must be registered and logged in to see this link.] wrote: நீங்கள் சொல்வது சரி . \" நுனிப்புல் தின்போமா \" என்றுதான் இருக்கவேண்டும் . மூனுசுழி வராது .\" நுனிப்புல் மேய்வோமா \" என்பதும் நல்ல தலைப்புதான் .\nதலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .\nஎழுத்துப் பிழையை மாற்றிவிடுகிறேன், தலைப்பில்.\nமூணு என்று இருக்க வேண்டும் அல்லவா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nமூன்று என்பதுதான் , பேச்சுவழக்கில் மூனு என்று வந்தது. \" மூணு \" என்று வராது என்பது அடியேனின் கருத்து .\nமாடு கன்று ஈன்றது என்பதைப் பேச்சு வழக்கில் மாடு கன்னு போட்டது என்று சொல்வதில்லையா \nமாடு கண்ணு போட்டது என்று சொல்லமாட்டோம் . ஏனென்றால் \" கண்ணு \" என்பது முகத்திலுள்ள கண்ணைக் குறிக்கும் .\n\" மூனு \" \" மூணு \" இவற்றில் எதுசரி என்பதை ஈகரையில் உள்ள முனைவர் பெருமக்கள்தான் சொல்லவேண்டும் .\n\" அந்தகனே நாயகன் ஆனால் \"\nஇரட்டைப்புலவர் அல்லத��� இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார் என்றும் பண்டைய காலச் சுவடுகள் தெரிவிக்கின்றன.\nஒரு வெண்பாவின் முதல் இரண்டு அடிகளை முடவர் பாட , பின் இரண்டு அடிகளை குருடர் பாடி முடித்துவைப்பார் .\nஒரு சமயம் சிதம்பரம் தென்புலியூர் அம்பலவாணனை வழிபட்ட பின் இரட்டையர் சென்றுகொண்டிருந்தனர். வழியில் தென்பட்ட ’சேடன்’ என்பவனைப் புகழ்ந்து பாடிப் பொருள் கேட்டனர். அவன் கண்டுகொள்ளவில்லை.\n மூடர் முன் பாடலைச் சொன்னால் அவருக்குத் தெரியுமா என்று வினவினார்.\nதிருமணம் நடக்கும்போது பெண்ணைத் திருமகள் போல அழகுபடுத்தி உட்கார வைத்திருக்கிறார்கள். அருகில் இருக்கும் மணமகன் குருடன் என்றால் அவள் அழகால் பயன் என்ன\n'மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ\nஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா' ' - ஆடகப்பொற்\nசெந்திருவைபோல் அணங்கைச் சிங்காரித் தென்னபயன்\nஆடகப் பொன்னால் ஒரு பெண்ணைத் திருமகள்போல அலங்காரம் செய்வித்து மணவறையில் உட்கார வைக்கிறார்கள் ; ஆனால் அவளுக்குத் தாலி கட்டப்போகும் கணவனோ ஒரு குருடன் என்றால் அது எப்படி பொருத்தமாக இருக்கும் \nமூடர்களுக்குப் பாடலின் பொருள் தெரியாது ; எனவே அவர்களைப் புகழ்ந்து பாடுவது வீண் .\nஇனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா \nஆறறி வதுவே அவற்றொடு மனனே \nதொல்காப்பியர் , அறிவின் அடிப்படையில் உயிர்களை ஆறு வகையாகப் பிரிக்கிறார் .\nஒன்றறி வதுவே உற்றறி வதுவே\nஇரண்டறி வதுவே அதனொடு நாவே\nமூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே\nநான்கறி வதுவே அவற்றொடு கண்ணே\nஐந்தறி வதுவே அவற்றொடு செவியே\nஆறறி வதுவே அவற்றொடு மனனே\nநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.\nஓரறிவு உயிராவது உடம்பினாலே அறிவது -- புல், மரம்.\nஈரறிவு உயிராவது உடம்பும், வாயும் -- சங்கு,சிப்பி போன்ற பல.\nமூவறிவு உயிராவது உடம்பு, வாய், மூக்கு -- எறும்பு, அட்டை போன்ற பல.\nநாலறிவு உயிராவது உடம்பு, வாய்,மூக்கு,கண் -- நண்டு, தும்பி போன்ற பல.\nஐயறிவு உயிராவது உடம்பு,வாய், ��ூக்கு, கண்,செவி --- மீன்,பாம்பு,முதலை போன்ற பல.\nஆறறிவு உயிராவது உடம்பு, வாய்,மூக்கு,கண்,செவி,மனம் -- மக்கள். சில விலங்குகளும் உண்டென்பர் யானை,கிளி, குரங்கு போன்ற சில\nஎறும்புக்குக் கண் தெரியாது என்ற செய்தியை தொல்காப்பியர் இச்செய்யுளின் மூலம் கூறுகிறார் .\nகவிதையை ரசிக்கத் தெரியாது , தன் 70 ம் பிறந்த நாளைக்கு கவிதை எழுத சொன்ன\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகவிதையை ரசிக்கத் தெரியாது , தன் 70 ம் பிறந்த நாளைக்கு கவிதை எழுத சொன்ன\n70 தொடங்கும்போது பீமரதசாந்தி செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள் ; இன்னும் சிலரோ 70 பூர்த்தியாகும்போது செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் .\n70 வயது முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் சொல்கிறார்கள் .இவற்றில் எது சரி \nஇந்தத் திரியின் தலைப்பு \" நுனிப்புல் தின்போமா \" என்று கேள்விக்குறியுடன் ( \" என்று கேள்விக்குறியுடன் ( ) முடியவேண்டும் .அவ்வாறே திருத்திவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன் \nகவிதையை ரசிக்கத் தெரியாது , தன் 70 ம் பிறந்த நாளைக்கு கவிதை எழுத சொன்ன\n70 தொடங்கும்போது பீமரதசாந்தி செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள் ; இன்னும் சிலரோ 70 பூர்த்தியாகும்போது செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் .\n70 வயது முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் சொல்கிறார்கள் .இவற்றில் எது சரி \n60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.\nஷஷ்டிதம (சஷ்டி.....6 x தம 10 ) அப்த பூர்த்தியின் போதும், சதாபிஷேகத்தின் போதும் மீண்டும் ஒரு முறை தாலி முடிதலும் சிலர் செய்கிறார்கள் .\nசதாபிஷேகம் (ஆயிரம் பிறை கண்டவர்கள் ) 80 முடிந்து 81 க்குள் நடுவே 8 அல்லது 9 மாதத்தில் செய்பவர்களும் உண்டு.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஇந்தத் திரியின் தலைப்பு \" நுனிப்புல் தின்போமா \" என்று கேள்விக்குறியுடன் ( \" என்று கேள்விக்குறியுடன் ( ) முடியவேண்டும் .அவ்வாறே திருத்திவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன் \nமாற்றம் செய்யப்பட்டுள்ளது, Jagadeesan .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n\" நாய்வால் திருந்துதல் என்றுமே இல் \"\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/175735/%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B2-", "date_download": "2018-05-21T05:09:41Z", "digest": "sha1:LXBE2R2PBRAXAV5ERQNY23SOPUGCUXSR", "length": 5278, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கடிதத்தை விநியோகிக்கவில்லை...", "raw_content": "2018 மே 21, திங்கட்கிழமை\nதபால், உப-தபால், முகவர், கிராமிய முகவர் மற்றும் தோட்டப்புற தபால் அலுவலகங்கள் என நாட்டில் மொத்தமாக 4,692 தபால் அலுவலகங்கள் இருப்பதாகவும் அதில், 1,887 உப தபால் அலுவலகங்கள், 2015ஆம் ஆண்டு ஒரு கடிதத்தையேனும் விநியோகிக்கவில்லை என்றும் இலங்கை தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nநாட்டில் மொத்தமாக 3,410 உப-தபால் அலுவலகங்கள் இருக்கின்றன. அதில், 41 உப-தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. 3,369 உப- தபால் அலுவலகங்கள் மாத்திரமே கடமைகளை மேற்கொள்கின்றன.\nஇதேவேளை, வருடாந்தம் நபரொருவருக்கு 16 கடிதங்கள் கிடைப்பதாகவும் ஒரு தபால் அலுவலகம் 4,332 மக்களுக்கு சேவையாற்றுகின்றது என்றும் ஒவ்வொரு தபால் அலுவலகத்தின் மூலமும் சேவையாற்றப்படுகின்ற நிலப்பகுதி 13 சதுர கிலோமீற்றர் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் ��ொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/04/18/", "date_download": "2018-05-21T05:17:20Z", "digest": "sha1:PDXED5VDJGHAJ3RNH65A27FITYU26B3B", "length": 13089, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 April 18", "raw_content": "\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nகருத்து சித்திரங்களால் நிரம்பிய அரசுப்பள்ளி: அரசு பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு பொதுமக்கள் ‘பாராட்டு’\n100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிடுக: வி.தொ.ச. கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nபாதாள சாக்கடை பணிகளை நிறுத்தக்கோரி பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nடி.டி.தினகரனை ஒதுக்கி வைத்து அதிமுகவை ஒன்றிணைப்போம் – நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார்\nடிடிவி தினகரனின் குடும்பத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சி, கட்சி பணிகளை தொடர்வோம் என்று அதிமுக சசிக்கலா பிரிவுவை சேர்ந்த நிதி அமைச்சர்…\nதேசிய கபடி வாய் பேச முடியாவிட்டால் என்ன… ஊர் பேச வைப்பேன்\nகோவை சரவணம்பட்டி யில் உள்ள சிஎம்எஸ் ல்லூரியில் தேசிய அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சப்- ஜூனியர்…\nஏப். 25 தமிழகம், புதுவை ஸ்தம்பிக்கட்டும் ஜி.ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)\nதமிழகம் வரலாறு காணாத வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சியின் பிடியில் சிக்கி தமிழக…\nபிரதமர் தெரசா மே பரபரப்பு அறிவிப்பு முன்கூட்டியே தேர்தலை சந்திக்கிறது பிரிட்டன்\nலண்டன், ஏப்.18- பிரிட்டனில் முன்கூட்டியே ஜூன் 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப் படும் என பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.…\nஅர்ஜெண்டினா 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு\nபியூனஸ் அயர்ஸ், ஏப்.18- அர்ஜெண்டினாவில் அஃகா மகுவோ என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிக்குட்பட்ட பகுதியில் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு…\nஇலங்கை குப்பைமேட்டில் விபத்து பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு\nகொழும்பு, ஏப்.18- இலங்கையின் மீதோட்டமுல்லா குப்பைமேட்டில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அருகே…\nஉலக பிரபலங்கள் 100 பேரில் மோடிக்கு இடமில்லை ‘டைம்ஸ்’ நடத்திய வாக்கெடுப்பில் ஒரு ஓட்டு கூட மோடிக்கு விழவில்லை\nநியூயார்க், ஏப். 18 – ‘டைம்ஸ்’ பத்திரிகை நடத்திய உலக பிரபலங்கள் யார் என்பதற்கான கருத்துக்கணிப்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர…\nபோர்ச்சுக்கலில் விமானம் விழுந்து நொறுங்கியது: 5 பேர் பலி\nலிஸ்பன், ஏப்.18- போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகே குட்டி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் 5…\nஏப்.25 பொது வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் முடிவு\nசென்னை, ஏப்.18- வறட்சியாலும், கடன் சுமையாலும் தவிக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 21 மாவட்ட தலைநகர்களில்…\nஓபிஎஸ் கண்ணாமூச்சி; தினகரன் கோஷ்டி கொதிப்பு\nதேனி,சென்னை ஏப். 18 – ‘சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருக்கும்வரை, பேச்சுவார்த்தையோ இணைப்போ சாத்தியமில்லை’ என்று ஓ. பன்னீர்செல்வம் திடீரென…\nபணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்படுகிறதா கள உண்மை என்ன ஜீவிகா நடத்திய கள ஆய்வின் முடிவுகள்\n நாளை ஹோ சி மின் பிறந்த நாள்..\nமக்கள் நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சரித்திர நாயகன் ஹோ-சி-மின்\nநேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.\nராகுல் காந்தி சொன்னதில் என்ன தவறு\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொது���க்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161692", "date_download": "2018-05-21T05:34:21Z", "digest": "sha1:FAY43JWEQAADQUL7J7QF4C4F3NQ4JX6H", "length": 5783, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு.. – SEMPARUTHI.COM", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஏப்ரல் 26, 2018\n3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு..\nமெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர்.\nடெனாலா நகரில் கடத்தப்பட்ட அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவர்களது உடல்கள் அங்குள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டது.\nஅவர்களை கடத்தி சென்றவர்கள் கொலை செய்து உடல்களை அங்குள்ள அமில தொட்டியில் மூழ்கடித்துள்ளனர். எனவே உடல்களை அடையாளம் காண முடியாததால் டி.என்ஏ. பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல் மற்றும் கொடூர குற்றங்களை புரியும் கும்பல்கள் உள்ளன. அவர்கள் இவர்களை கடத்தி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.\nதென் சீன கடல் பகுதியில் போர்…\nகாசா வன்முறை குறித்து ஐநா விசாரணை\nசெளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nஇஸ்ரேல்- பாலத்தீன மோதல்: காஸா எல்லையில்…\nஅமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிசூடு –…\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி…\n‘தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு’…\nபேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை\nமீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர்…\nசிரியா: ரசாயன தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விவரங்கள்…\nஅமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான…\nஇரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட,…\nகாஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம்\nஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிகுந்த பிராந்தியமாக…\nஇந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக குடும்பத்துடன் தற்கொலை…\nகாஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர்…\nஇஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன\nஅமெரிக்கா விலகினாலும் அணு ஆயுத தவிர்ப்பு…\nவடகொரியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்..\nஇந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் –…\nமியான்மரில் ராணுவம், போராளிக்குழுவினர் இடையே மோதல்…\nவட���ொரிய அணு சோதனை மையம் இரு…\nஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்;…\nஇதுதான் பிரச்சனை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162583", "date_download": "2018-05-21T05:34:14Z", "digest": "sha1:D63HN7M2QZVQWG65GSUC7PS3RNRESQJD", "length": 4811, "nlines": 110, "source_domain": "www.semparuthi.com", "title": "என் நெஞ்சன்னும் கோவிலிலே நீதான் என் சாமியம்மா… – SEMPARUTHI.COM", "raw_content": "\nஎன் நெஞ்சன்னும் கோவிலிலே நீதான் என் சாமியம்மா…\nநீ வச்ச பாசம் தானத்தா…\nஎன்னை ஆண்டவளும் நீ தானே…\nஅதில் முடிசூடா வேந்தனம்மா …\nஇலங்கை அகதியின் கணீர்க் கவி\nஎனக்கு எதுக்கு ”ஆப்பி நியூ இயர்”..\nசெவிகளுக்கு சிம்மாசனம் கொடுத்த என் இனியப்…\nஇறந்து கிடக்கிறான் கடல் பிள்ளை -பாவலர்…\nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2017\n நீ உணரும்போது, உயிருடனாவது இருப்பாயா\nஉனக்கு ஏண்டா இந்த சினிமா பிச்சை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-05-21T05:03:25Z", "digest": "sha1:XCKMY3GXYZNRTU5YNYBLIJOK4X3FM2SA", "length": 26299, "nlines": 167, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்னை வெள்ளங்களுக்கு காரணம் என்ன? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்னை வெள்ளங்களுக்கு காரணம் என்ன\nசென்னையில் சமீபத்தில் பெய்த பெருமழை, பருவநிலை மாற்றத்தால் (climate change) ஏற்படும் விளைவுகளின்போது சென்னை மாநகரம் எப்படியிருக்கும் என்பதற்கு அச்சாரம் இட்டுக் காட்டியுள்ளது. அது மட்டுமில்லாமல் ஒழுங்கற்ற வளர்ச்சியின் காரணமாக நகரின் சுற்றுச்சூழல் சமநிலை எவ்வளவு எளிதாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதையும், வெள்ளத்தில் சிக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கும் என்பதையும் உணர்த்தியுள்ளது.\nசென்னையில் இந்த மாத மத்தியில், கடந்த பத்தாண்டுகளிலேயே அதிகமாகப் பெய்த பெருமழை இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டது. வெள்ளநீர் வடிகால்களையும் பாரம்பரியச் சதுப்பு நிலப்பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டுப்பாடற்ற வளர்ச்சியுடன், அதிவேகமாக மாறிவரும் இந்தப் பெருநகரம் பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவுள்ள கடுமையான இயற்கை நிகழ்வுகளால் (extreme weather event) எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியங்கள் தெரிகின்றன.\nநவம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு 236 மி.மீ. என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. அதற்கு முந்தைய 24 மணி நேரத்திலும் விடாமல் மழை பெய்தது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நவம்பர் மாதத்தில் ஒரே நாளில் அதிகமாகப் பெய்த மழையின் அளவு 150 மி.மீ. மட்டுமே. அது நடந்தது 2009 நவம்பர் மாதம்.\nசென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 1,468 மி.மீ. நவம்பர் மாதத்தில் சராசரியாக 374 மி.மீ. இந்த ஆண்டு நவம்பர் 15, 16-ம் தேதிகளில் பெய்த மழைப்பொழிவு மாதச் சராசரியில் 63 சதவீதமும், ஆண்டு சராசரியில் 16 சதவீதமும், இந்தப் பருவமழைக்கான சராசரியில் 80 சதவீதமும் ஆகும்.\nசென்னை மாநகரம் தட்டையான கடற்கரை சமவெளிப் பகுதியின் மீது எழுந்துள்ளது. இந்தச் சமவெளிப் பகுதிகள் கடற்கரையில் உள்ள மணல் திட்டுகளில் முடிவடைகின்றன. சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு ஆகியவற்றில் தண்ணீர் ஓடுவதில்லை. அதற்குக் காரணம் இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் தடை ஏற்படுத்தப்பட்டு, நகரின் மேற்குப் பகுதியில் உள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஆறுகளின் பக்கவாட்டில் இருக்கும் வெள்ள வடிநீர் பகுதிகள் முழுவதும் கட்டிடங்கள் ஆக்கிரமித்துவிட்டன. அது மட்டுமில்லாமல் ஆறுகளின் முகத்துவாரங்களை மணல்மேடு தொடர்ச்சியாக அடைத்து வருகிறது. இந்தப் பின்னணியில், மழை பெய்யும்போது வெள்ளம் வரத்தானே செய்யும்.\nஇந்திய வானிலை ஆய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளபடி, 1976 நவம்பர் மாதம்தான் அதிகபட்சமாக 452.4 மி.மீ. மழை பெய்துள்ளது. அன்றைக்கு அந்தப் பெருமழையைச் சென்னை தாங்கியிருந்தாலும், அடுத்தடுத்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகப் பெருமழைப் பொழிவுக்குத் தாக்குப்பிடிக்கும் தன்மையைச் சென்னை பெருநகரம் படிப்படியாக இழந்து வந்திருக்கிறது.\nகடந்த சில பத்தாண்டுகளில் சென்னை, அதைச் சுற்றியுள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துப் பகுதிகள் இணைந்து ஒரு பெருநகராக உருவெடுத்துள்ளது. மக்கள்தொகை பெருமளவு அதிகரித்த இந்திய நகரங்களில் சென்னை முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் சேர்த்துச் சென்னையின் மக்கள்தொகை 86.5 லட்சம். 2001-ல் இருந்த 65.6 லட்சத்தைவிட, இது 31 சதவீதம் அதிகம். இந்த மக்கள்தொகை வளர்ச்சியில் பெரும்பங்கு, தகவல் தொழில்நுட்பப் பணிக்காகப் பெருமளவு சென்னை வந்தவர்களாலேயே ஏற்பட்டது.\nஅதையொட்டிச் சென்னையையும் மாமல்லபுரத்தையும் இணைக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, அதையொட்டியுள்ள சதுப்புநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆறுவழி, நான்குவழி அதிவிரைவு சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தகவல் தொழில்நுட்ப வழிப்பாதையை ஒட்டி அலுவலகங்கள், உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீட்டுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் எழுந்தன. இந்தப் பகுதியை நகரத்தின் மற்ற பகுதியுடன் இணைக்கும் சாலைகள் கடந்த சில ஆண்டுகளில் போடப்பட்டன. அவற்றையொட்டியும் கட்டுமானங்கள் வளர்ந்தன. தெற்குப் பகுதி பெருத்து வீங்கிக்கொண்டே போனது.\nதகவல் தொழில்நுட்ப வழிப்பாதையின் பெரும்பாலான கட்டுமானங்கள் பள்ளிக்கரணை சதுப்புநிலம், அத்துடன் இணைந்த நீர்நிலைகளின் மீது கட்டப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் இருந்த பெருங்குடியில் பிரச்சினைகளை மோசமாக்கும் வகையில் சென்னை மாநகராட்சி குப்பைகளைக் கொட்ட ஆரம்பித்தது. மாநகராட்சி தரும் புள்ளிவிவரத்தின்படி சென்னை மாநகரில் ஒரு நாளைக்கு 45,00,000 கிலோ குப்பையும், 70,000 கிலோ கட்டிடக் கழிவும் உற்பத்தியாகிறது. இதில் பாதிக்கு மேல் பெருங்குடியில் கொட்டப்படுகின்றன.\nசுற்றுச்சூழல் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 2007-ம் ஆண்டில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் 317 ஹெக்டேர் பரப்பைப் பாதுகாக்கப்பட்ட காடாகத் தமிழக அரசு அறிவித்ததால், அந்தப் பகுதி மட்டும் கட்டுமானங்களிலிருந்து தப்பித்து இருக்கிறது.\nசென்னை மாநகரில் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்பது, கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவற்றின் கடைசிக் கண்ணியாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்தது. முந்தைய பத்தாண்டுகளில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த குளங்களும் நீர்நிலைகளும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன அல்லது குப்பை, கட்டிடக் கழிவு கொட்டப்பட்டுக் கொல்லப்பட்டன.\nவெள்ளம் சூழ்ந்து நிற்கும் சென்னை புறநகரின் பறவைப் பார்வை\nசென்னைநிலஅமைப்பியல் ரீதியில் தட்டையான ஒரு நகரம். கடல் மட்ட���்திலிருந்து இந்த நகரத்தின் உயரம் 2 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை மட்டுமே. இந்தப் பின்னணியில் நீர்நிலைகள் மட்டுமே, சென்னையின் நீர் சமநிலையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தன. அதிகப்படியான கனமழையைத் தாங்கிக்கொண்ட அவை, அந்த நீரைத் தக்கவைத்துக்கொண்டு கோடைக் கால நீர்த்தேவையையும் பூர்த்தி செய்தன. எவ்வளவு காலத்துக்கு என்று கேட்டால், சில நேரம் 10 மாதங்கள்வரைக்கும்.\nஇப்படியாக நீர் சமநிலையைப் பாதுகாக்கும் சதுப்புநிலங்களும் நீர்நிலைகளும் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெருமழை பெய்யும்போது ஒன்று வெள்ளம் வரும் அல்லது மழைநீர் கடலைச் சென்றடையும். நகரில் ஓடும் ஆறுகளின் கரைகளும், வெள்ள வடிநிலப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்திருந்தால், நகரில் இருக்கும் ஆறுகள் வெள்ளத்தைச் சுமந்து சென்றிருக்கும். ஆனால் அடையாறு, கூவம் கரைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், ஆற்றின் வழியாக வெள்ளநீர் செல்வதைத் தடுக்கின்றன. அதன் காரணமாகக் கரைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் வழியாக வெள்ளம் ஊருக்குள் நுழைந்து வெள்ளக் காடாக்குகிறது.\nசென்னை துறைமுகப் பகுதியில் 1960-களில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள், வெள்ளம் ஏற்படுவதற்குக் கூடுதல் சாத்தியத்தை உருவாக்குகின்றன. இதன் காரணமாக நகரின் வடக்குப் பகுதியில் உள்ள மணல் அடித்துவரப்பட்டு, துறைமுகத்துக்குத் தெற்கில் உள்ள கரைப் பகுதியில் மணல் சேர்கிறது. இதன் காரணமாகவே நாட்டிலேயே மிகவும் அகலமான மெரினா கடற்கரை உருவானது.\nஒரு பக்கம் அகலமான கடற்கரை அழகாக இருப்பதாகத் தோன்றினாலும், மற்றொரு பக்கம் கூவம், அடையாறு ஆற்று முகத்துவாரங்களை மணல்மேடுகள் தடுப்பதால் வெள்ளநீர் கடலுக்குள் செல்வது தடுக்கப்படுகிறது. ஆற்று முகத்துவாரத்தை மணல்மேடு அடைக்காமல் பார்த்துக்கொள்வதும், மழைநீர் வடிகால் அமைப்பைப் பராமரிப்பதும் பெருமளவு நேரம், மனித உழைப்பு, பணத்தைக் கோரும் செயல்பாடுகள் என்பதை மறந்துவிடக் கூடாது.\nமேற்கண்ட அனைத்து அம்சங்களும் இணைந்து சென்னை நகரை எளிதில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியதாக மாற்றுகின்றன. பருவநிலை மாற்றத்தால் சென்னை எளிதில் பாதிக்கப்படுவதற்கு உள்ள சாத்தியத்தையும் இது சுட்டிக்காட்டுக��றது. பருவநிலை மாற்றம் பற்றிய பன்னாட்டு அரசுக் குழுவின் ஐந்தாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, நவம்பர் மாதப் பெருமழையைப் போலக் கடும் வானிலை நிகழ்வுகள் எதிர்காலத்தில் அதிகரிக்கும்.\nஅத்துடன் வங்கக் கடல் பகுதியில் ஓராண்டில் உருவாகக்கூடிய காற்றழுத்தத் தாழ்வுநிலை, புயல் காற்று, கடுமையான புயல் காற்று போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும். இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 1950 முதல் 2014 வரையிலான தரவுகளின்படி, 1966-ல் அதிகபட்சமாக 16 இயற்கைச் சீற்றங்களும், அதற்கு அடுத்த ஆண்டு 14 இயற்கைச் சீற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சமீபத்திய பத்தாண்டுகளில் 2006-ல்தான் அதிகபட்சமாக 10 இயற்கைச் சீற்றங்கள் வந்துள்ளன. எனவே, இயற்கைச் சீற்றங்கள் அதிகரிக்கவில்லை.\nஇனிமேலாவது பெருமழை நேரங்களில் நகரம் வெள்ளத்தில் சிக்காமல் இருப்பதை, சென்னை மாநகர நிர்வாகமும் மக்களும் இணைந்து செயல்பட்டு உறுதிசெய்யப் பணிபுரிய வேண்டும். அந்தச் செயல்பாடு மட்டுமே எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் கடும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள நமக்கு உதவும்.\n– கட்டுரையாளர், பானோஸ் தெற்கு ஆசியா அமைப்பின் மண்டலச் சுற்றுச்சூழல் மேலாளர் தொடர்புக்கு:gopiwarrier@gmail.com\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமன்னர் சரபோஜியின் மழை நீர் சேகரிப்பு...\nவெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிப்புகள் காரணம்: சென்னை ...\nஆரோக்கியம் கெடுக்கும் விஓசி →\n← கறவைமாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=18293", "date_download": "2018-05-21T04:54:29Z", "digest": "sha1:O3G4VMQ3VBREPY5L3EVIXC6ZD5WJBNTM", "length": 8075, "nlines": 123, "source_domain": "sathiyavasanam.in", "title": "வாசகர்கள் பேசுகிறார்கள் |", "raw_content": "\n1. த���்களது பத்திரிக்கைகள் தொடர்ந்து ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பிரயோஜனமாக உள்ளது. குறிப்பாக சகோதரி சாந்திபொன்னு, சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் கடந்த மாதங்களில் அளித்த வேதவிளக்கங்கள் அதிக உன்னதமாகவும் வாழ்க்கைக்கு பிரயோஜனமாகவும் உள்ளது. அவர்களுக்கு என் அன்பு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.\n3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானநூல் மிகவும் பயனுள்ளதாக நம்மைநாமே ஆராய்ந்துணர வைக்கக்கூடியதாக உள்ளது. சத்தியவசன ஊழியங்கள் பரலோக ராஜ்யத்துக்கு ஏராளமான ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த ஜெபிக்கிறேன். நன்றி.\n4. வேதவினாப் போட்டி வினாக்கள் சத்தியவேதத்தை ஆழ்ந்து படிக்க ஊக்குவிக்கிறது. தங்களின் அருமையான ஊழியம் தேவமகிமைக்கேதுவாக உள்ளது. வாழ்த்துக்கள்.\n5. நீங்கள் அனுப்புகிற காலண்டர், சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் அவ்வப்போது அனுப்பும் ஆவிக்குரிய புத்தகங்கள் யாவும் எங்கள் வாழ்வுக்கும் பணிக்கும் மிகவும் பயனுள்ளவையாயுள்ளன. மிக்க நன்றி. நாங்களும் எங்கள் நண்பர்களும் இவற்றால் மிகவும் பயனடைகிறோம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம். தேவன் எங்களை தம்முடைய கிருபையினாலும் இரக்கங்களினாலும் அபரிமிதமாய் நிறைத்து வருகிறார். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கே துதியும் கனமும் மகிமையும் செலுத்துகிறோம்.\n6. தங்களின் சத்தியவசன மாதாந்திர இதழும், அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியான புத்தகமும் என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதற்காக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.employmentmaster.in/tn-govt-jobs/", "date_download": "2018-05-21T05:15:28Z", "digest": "sha1:OH5YMKELMU476ERULLSJNEQNNGS2H4F4", "length": 4373, "nlines": 93, "source_domain": "www.employmentmaster.in", "title": "TN Govt Jobs | Employment Master | எம்ப்ளாய்மெண்ட் மாஸ்டர்", "raw_content": "Employment Master | எம்ப்ளாய்மெண்ட் மாஸ்டர்\nமுன்னாள் ராணுவத்தினருக்கு சண்டிகரில் ஸ்டாப் நர்ஸ் வேலை\nமத்திய அரசு துறைகளுக்கு 1997 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேர்வு – பிளஸ் 2 படிப்பு போதும்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுன்னாள் ராணுவத்தினருக்கு சண்டிகரில் ஸ்டாப் நர்ஸ் வேலை\nமத்திய அரசு துறைகளுக்கு 1997 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேர்வு – பிளஸ் 2 படிப்பு போதும்\nகல்லூரி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான யுஜிசி ‘நெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு\nபட்டப்படிப்பு தகுதிக்கு முப்படைகளில் அதிகாரி ஆகலாம் – பயிற்சிக்கு பின் பணியில் சேரலாம்\nஇந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிட்டெட், பெங்களூர், உத்திரபிரதேசம்\nபொதுத்தேர்வு முடிவில் அதிரடி மாற்றம்…. ரேங்க் பட்டியல் ரத்து…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…\nசாரணர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் பணி\nமும்பை கப்பல் தளத்தில் 299 பணியிடங்கள்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-ODE0NDgzNTk2.htm", "date_download": "2018-05-21T04:58:53Z", "digest": "sha1:N2NF32WXITULMNSV6ISH52F322D6YLFN", "length": 13793, "nlines": 132, "source_domain": "www.paristamil.com", "title": "ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொ���்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசரக்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் பலி\nஇன்று வெள்ளிக்கிழமை இராணுவ பயிற்சியின் போது இரு இராணுவ வீரர்கள் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளதாக செய்திகள்\nபிரெஞ்சு இராணுவ வீரர்கள் இன்று Marne மாவட்டத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது Marne ஆற்றில் மூழ்கி இரு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்துள்ள இரு இராணுவத்தினரும் Nîmes இன் Foreign Regiment of Infantry (REI) படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். Marne ஆற்றில் படகில் பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், படகு கவிழ்ந்து இருவரும் ஆற்றுக்குள் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிடங்களாக எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n30 தீயணைப்பு படையினர், முதலுதவிப்படையினர் என சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\nஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n38 வயதுடைய நபர் ஒருவரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து மோசமாக தாக்கி, அடித்துக் கொ\n - 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு\n2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கு\nபரிஸ் தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள் விடுவிப்பு\nபரிஸ் கத்திக்குத்து தாக்குதல் வழக்கில் கைதான இரு பெண்கள், நேற்று சனிக்கிழமை குற்றமற்றவர்கள் என தெரிவிக்க\n12 ஆம் வட்டாரத்தில் பெரும் தீ - 400 சதுர மீட்டர் எரிந்து சாம்பல்\nநேற்று சனிக்கிழமை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. 60 பேர்வரை சம்பவ\nஉழவு இயந்திரம் மோதியதில் இரு சிறுவர்கள் பலி\nஉழவு இயந்திரம் ஒன்று மோதியதில் எட்டு வயதுடைய இரு சிவர்கள் உயிரிழந்துள்ளனர். உழவு இயந்திர சாரதி மது போதையில்\n« முன்னய பக்கம்123456789...11721173அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2014/10/blog-post_1.html", "date_download": "2018-05-21T05:29:18Z", "digest": "sha1:UFTNK6FJZDEYMHAHXM7WZM67O3LJH7D6", "length": 19214, "nlines": 193, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: வாழ்வை மாற்றிய வால்வோ!", "raw_content": "\nநம் நாட்டில், பஸ் போக்குவரத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது வால்வோ பஸ்கள்தான். காலம் காலமாக தடதடத்துக்கொண்டிருந்த பஸ் பயண அனுபவத்தை, வீட்டு வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்திருப்பதுபோல மாற்றிய வல்லமை, வால்வோவுக்கு மட்டுமே உண்டு.\nஎன்னதான் ஏர் பஸ், செமி சிலிப்பர், பெர்த் என பாடி கட்டுமானத்தில் மட்டுமே பாய்ச்சல் காட்டி மயக்கினாலும், சில மாதங்களிலேயே கட்டுமானம் தளர்ந்து, தடதடக்கும் சத்தம் கேட்பதைத் தவிர்க்க முடியாமல் பயணித்து வந்தோதோம். ஆனால், வால்வோ பேருந்தில் அப்படி எதுவும் நிகழ்வது இல்லையே. ஏன்\nபெங்களூரு அருகே ஹாஸ்கோட் என்ற இடத்தில் உள்ள வால்வோ பஸ் தொழிற்சாலைக்கு விசிட் அடித்தோம். நம் பிரம்மாண்ட கற்பனைக்கு ஆரம்பத்திலேயே ஆணி அடித்தனர். காரணம், கார் தொழிற்சாலை போல வரிசைகட்டி பிளாட்ஃபார்மில் பஸ்கள் அசெம்பிள் ஆகும் என எதிர்பார்த்தால், சாதாரண வொர்க் ஷாப் போலவேதான் இருந்தது. ஆனால், பிரம்மாண்ட வொர்க் ஷாப் என்று சொல்லலாம். பஸ்கள் உருவாவதை படிப்படியாக காண வேண்டுமென்றால், ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி வருவதற்கு, ஒரு முழுநாள் தேவைப்படும். அவ்வளவு பெரிய வொர்க���ஷாப்பாக இருக்கிறது வால்வோ தொழிற்சாலை.\nமுதலில், பஸ் கட்டுமானம் செய்யத் தேவைப்படும் உலோக சட்டங்களை, தேவைக்கு ஏற்ப வளைக்கும் பகுதிக்குச் சென்றோம். வால்வோ பஸ், விமானம் போலவே ஒரு அலுமினிய பறவை. ஆம், பஸ்ஸின் பெரும்பான்மை பகுதிகள் அலுமினியத்தால் உருவாகின்றன. சதுர வடிவில் (பாக்ஸ் டைப்) உள்ள அலுமினிய சட்டங்கள் கொண்டுதான் விமானமே கட்டமைக்கப்படுகிறது. அந்த அலுமினிய சட்டங்களைத்தான் வளைத்துக்கொண்டிருந்தனர்.\nபொதுவாக, கனரக வாகனங்கள் என்றாலே ஒரு பெரிய இரும்புச் சட்டம் (சேஸி); அதன் முன்பக்கம் இன்ஜின், கியர்பாக்ஸ்; சேஸியின் கீழே யுனிவர்ஸல் ஜாயின்ட் எனப்படும் நீளமான ராடு, பின் சக்கரங்களை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் வால்வோ, இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான முறையில், பின்பக்கம் இன்ஜின் - கியர்பாக்ஸ். அப்படியே பின் சக்கரங்களை இணைக்கும் ஜாயின்ட். அவ்வளவுதான். பஸ்ஸின் முன்பக்கம் ஸ்டீயரிங், டேஷ்போர்டு போன்ற விஷயங்கள் மட்டுமே இருக்கும். வால்வோவின் சேஸி, இரு பகுதிகளாக இருக்கிறது. முன் - பின் வீல்களுக்கு நடுவே உள்ள பகுதியை லக்கேஜ் வைக்கும் இடமாக மாற்றியுள்ளனர். அதாவது, சேஸிக்கு மேலேயும், கீழேயும் எடை தாங்குவது போன்ற வடிவமைப்பு, இதன் ஸ்பெஷல் என்று சொல்லலாம்.\nமற்றொரு பக்கம், பஸ்ஸின் பக்கவாட்டுப் பகுதிக்குத் தேவையான விஷயங்களை, ஒரு பெரிய இரும்புச் சட்டத்தில் பொருத்திக்கொண்டிருந்தனர். பஸ்ஸின் சேஸியில் பொருத்த வேண்டிய விஷயங்கள் முடிந்ததும், இந்த இரு பக்கமும் இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்ட பாகங்களை அப்படியே கொண்டுவந்து இணைக்கின்றனர். இன்னொரு முக்கியமான விஷயம்; வால்வோ பேருந்துகளில் போல்டு - நட்டு, ரிவிட் போன்றவற்றுக்கு அதிக இடம் இல்லை. ஏனென்றால், கனரக வாகனங்களில் பெரும்பங்கு வகிப்பவை இவை. அதற்குப் பதில், பேஸ்ட்டிங் முறைதான். அதாவது, ஒருவித சிறப்புப் பசை மூலம் அலுமினிய சட்டங்களையும் தகடுகளும் இணைக்கும் இடத்தில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ‘இப்படி ஒட்டியதை நீங்கள் பிரிக்க முடியாது. வெட்டிதான் எடுக்க வேண்டும்' என்கிறார்கள். போல்ட் - நட், ரிவிட் இருந்தால்தானே அதிர்வில் தளர்ந்து சத்தம் கேட்கும். இப்படி ஒட்டிவிட்டால் கப்சிப் என்று இருக்கும் என்கிறார்கள். இதுதான் வ���ல்வோ பஸ் தடதடக்காமல் இருப்பதன் ரகசியம்.\nபஸ்சின் பாகங்கள் முழுமையாக இணைக்கப்பட்டதும், பெயின்ட் ஷாப்புக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அது முடிந்த பிறகுதான் ஃப்ளோர், இன்டீரியர், இருக்கைகள் பொருத்தப்பட்டு பஸ் முழுமையடைகிறது. வால்வோ பஸ்கள் அறிமுகமானமானபோது, அதன் விலையைக் கண்டு மலைத்த பஸ் ஆப்ரேட்டர்கள், இன்று வால்வோ பேருந்தின் உரிமையாளர் என்பதில் பெருமிதம் கொள்கின்றனர். டவுன் பஸ் மற்றும் ஆம்னி பஸ் போக்குவரத்தில் இன்றைக்கு தனக்கென தனி இடத்தை உருவாகியுள்ளது வால்வோ. இன்றைக்கு இந்தியாவின் 15 நகரங்களில் டவுன் பஸ்ஸாக வால்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் இதுவரை சுமார் 5,000 பஸ்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nகட்டுமானத் தரம், தொழில்நுட்பம் என பலவிதங்கள் அட்வான்ஸ் தொழில் நுட்பங்களைக் கொண்ட வால்வோ பஸ்களை இயக்க தனித் திறமையும், சிறந்த அனுபவமும் இருக்க வேண்டும்.\nஅதற்காகவே டிரைவர்களுக்கு பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்குகிறது வால்வோ. இதுவரை 25,000 டிரைவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இதற்காகவே தொழிற்சாலை வளாகத்தில் பயிற்சிப் பள்ளியும் நடத்துகிறது வால்வோ. தொழில்நுட்பம் சார்ந்து டிரைவரின் திறமையை மேம்படுத்தும் இந்த பயிற்சிக்கு, நாடு முழுவதும் இருந்து டிரைவர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.\nவால்வோ பஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், வி.ஆர்.வி ஸ்ரீபிரசாத்திடம் பேசினோம்.\n‘‘வால்வோ பேருந்துகள் எப்போதும் பாதுகாப்பு, தரம் சார்ந்த விஷயங்களில் சமரசம் செய்துகொள்வது இல்லை. காலத்துக்கு முந்தைய தொழில்நுட்பத்தை அளிப்பதில் நாங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கிறோம்.\nஎதிர்காலத்தில் வரவிருக்கும் இ-பஸ், ஹை-ப்ரிட், மாற்று எரிபொருள் என எல்லாவித தொழில்நுட்பத்தையும் எதிர்கொள்ளவும், போட்டி நிறுவனங்களை சமாளிக்கவும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம்’ என்றார் ஸ்ரீபிரசாத்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nமுகம்மது நபி (ஸல்) வரலாறு\nஇவர் கி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சி...\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaverikkarai.wordpress.com/2016/07/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2018-05-21T05:28:04Z", "digest": "sha1:7H5VYTUQRZXJBCUIZMWXXCRE7XD3HTIJ", "length": 7679, "nlines": 205, "source_domain": "kaverikkarai.wordpress.com", "title": "தமிழக அரசின் வரியில்லா பட்ஜெட்.எஸ்.வி.ரமணி. | kaverikkarai", "raw_content": "\nதமிழக அரசின் வரியில்லா பட்ஜெட்.எஸ்.வி.ரமணி.\nதமிழக அரசின் வரியில்லா பட்ஜெட்.எஸ்.வி.ரமணி.\nஅக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால்,ஐந்து ஆண்டுகளில் பத்து இலட்சம் வீடுகள் கட்ட திட்டம்.ஐந்து இலட்சம் மாணவர்களுக்கு இலவச லேப் டாப். ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் என அறிவிப்பு. தொடர்ந்து என் தமிழ் உரையைக் கேளுங்கள்.நன்றி,வணக்கம்.\n« நம்ப பாட்டி வைத்தியம். தலைவலி,ஜலதோஷம்,இருமல் எஸ்.வி.ரமணி.\nதமிழ்நாடு இசை பல்கலை: துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் எஸ்.வி.ரமணி. »\nகுரு சேவா விருது பெற்ற எஸ்.வி.ரமணி உங்களோடு சிறுது நேரம் சந்திக்கின்றார்.\nவள்ளலார் வாக்கு . ௨. எஸ்.வி.ரமணி.\nவள்ளலார் வாக்கும், இறை வழிபாடும். எஸ்.வி.ரமணி.\nதிருநீலகண்ட நாயனாரின் பெருமை. எஸ்.வீ.ரமணி.\nபாஜக தலைவர் மோடி ஜெயலலிதா உருவப்படத்தினை திறந்துவைப்பாரா\nவாஜ்பாயின் தலைமையை ஏற்று திமுகவும்,பாஜகவும் கூட்டணி வைத்தபோது ஒபிஎஸ்ஸை எதிர்ப்பது ஏன்\nடி.டி.வி.தினகரன் வெளிநாட்டுக்கு தப்பிவிடாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை எஸ்.வி.ரமணி.\nஇரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோ��ி லஞ்சம் கொடுக்க முயன்றார்களா\nஹேவிளம்பி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nவருமான வரித்துறை அதிகாரிகளை அமைச்சர்கள் மிரட்டலாமா\nநாட்டிலேயே முதல்முறையாக ஆர்.கே.நகரில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்.. ஓ.பி.எஸ் தேர்தல் அறிக்கை\nகுல்லா போட்ட தினகரனின் தேர்தல் அறிக்கையை ஆர்.கே. நகர் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எஸ்.வி.ரமணி.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-05-21T05:24:19Z", "digest": "sha1:UUSBAAJKSOOHLIY3SJB3GJXLEJBOAMPR", "length": 12210, "nlines": 127, "source_domain": "www.pannaiyar.com", "title": "மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை!!! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nஅந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.\nஇதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.\nவண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.\nஎப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.\nஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.\nஅது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..\nகாலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன. அவரிடம் குருவி வழி கேட்டது.\n“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன்.\nஅதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர்.\nஒரேயோரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.\nகுறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,\nஅந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது.\nபாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன்.\nபதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய். உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.\nஇன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.\nபாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.\nஇப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.\nஅவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.\nகுருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.\nமுடிவாக, அதோ….கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.\nவந்து விட்டோம்…..வந்தே விட்டோம்……இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.\nஆனால், இதென்ன….ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.\nமெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.\nகுருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.\nஇதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்.\nஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்.\nஅந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.\nஇன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் அற்புத கதை இது.\n“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.\nகுடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.\nகடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.\n“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வ���ரு செயலிலும் இருக்கிறது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157832", "date_download": "2018-05-21T05:25:34Z", "digest": "sha1:MJXJUF33FGZZB4ULLALXEZWNL364QIOH", "length": 6366, "nlines": 73, "source_domain": "www.semparuthi.com", "title": "முகத்திரை அணியாத பெண்ணை அறைந்த நபர் கைது – SEMPARUTHI.COM", "raw_content": "\nமுகத்திரை அணியாத பெண்ணை அறைந்த நபர் கைது\nபஸ் நிறுத்தமொன்றில் முகத்திரை அணியாத ஒரு பெண்ணை அறைந்ததாகக் கூறப்படும் 30வயது ஆடவர் ஒருவரை செபறாங் பிறை தெங்கா போலீஸ் கைது செய்தது.\nஏஎஸ்பி அஹ்மட் ஷாஹிர் அட்னான் தலைமையில் சென்ற ஒரு போலீஸ் குழு புக்கிட் தெங்கா, ஜாலான் தாமான் பெர்வீராவில் இரவு மணி 11.30க்கு அவரைக் கைது செய்ததாக ஓசிபிடி ஏஎஸ்பி நிக் ரோஸ் அஷான் நிக் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.\n“அவரை விசாரித்ததில் அப்பெண்ணைப் பிடித்துத் தள்ளியதை அவர் ஒப்புக்கொண்டார். அப்பெண் முகத்திரை அணியாததைக் கண்டு ஆத்திரப்பட்டு விட்டாராம்.\n“அப்பெண்மணியும் அவருக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாக ஏசியிருக்கிறார்”, என நிக் ரோஸ் அஷான் கூறினார்.\nகைது செய்யப்பட்டவர் மருத்துவ சோதனைக்காக புக்கிட் மெர்டாஜாம் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் நிக் ரோஸ் கூறினார்.\nபெண்ணை அறையும் சம்பவத்தைப் பதிவு செய்த ஒருவர் அதை முகநூலில் வெளியிட அது சமூக ஊடகங்களில் வைரலானது.\nஅதன்பின்னர் உள்ளூர் ஊடகங்களும் அனைத்துலக ஊடகங்களும் அதைப் பரபரப்புச் செய்தியாக்கிவிட்டன.\nகுவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு…\nராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை,…\nகிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு…\nரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக…\nரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த…\nஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப்…\nகிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம்…\nநாடு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை…\nஅறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல்…\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று…\n‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு,…\nஇரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம்,…\nமுன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்��டுவதை…\nநாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்…\nஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’…\nடைம்” நான் மகாதிர், பாக் லா,…\nபேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர்…\nமகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான்…\nஇன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்\nதனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை…\nஅன்வார் : டாக்டர் எம் கல்வி…\nகொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் –…\nஅன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று,…\nமகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது\nமுன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=3240", "date_download": "2018-05-21T05:20:57Z", "digest": "sha1:53ZIVGZR43RSPPENOM2KRPEJOQTWEQ4Y", "length": 23910, "nlines": 119, "source_domain": "maatram.org", "title": "தேர்தல் முறை மறுசீரமைப்பில் மலையக மக்களின் பங்கு – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, கண்டி, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நுவரெலியா, பதுளை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nதேர்தல் முறை மறுசீரமைப்பில் மலையக மக்களின் பங்கு\nஇலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு\nமலையக மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளதோடு, காலத்திற்கு காலம் தேசிய அரசியல் மாற்றத்திற்கும் உந்து சக்தியாக இருந்து வருகின்றனர். இம்மக்களின் அரசியல் வலுப்பெற அரசியல் யாப்பின் 20ஆம் திருத்தமான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் எமது ஆலோசனைகளை முன் வைக்கின்றோம்.\nஎமது ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு தேர்தல் சட்டத் திருத்தக் குழு செயற்பட்டு அமைச்சரவைக்கு ஆலோசனைகளை வழங்குமென எதிர்பார்கின்றோம்.\nமலையக சமூக ஆய்வு மையம்\nமலையக சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டிணைவு\nதேர்தல் முறை மறுசீரமைப்பில் மலையக மக்களின் பங்கு\nஇலங்கையில் வாழும் பிரதான தேசிய இனங்களின் ஒன்றான மலையகத் தமிழர் இன்றைய இலங்கையின் மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 15 இலட்சம் ஆகும். அதாவது, மொத்த சனத் தொகையில் 7.2% ஆகும். உத்தியோகபூர்வ கணக்கெடுப்புகள் இத்தொகையை குறைத்தே காட்டுகின்றது. இதற்குப் பிரதான காரணம் மலையகத் தமிழரில் அநேகர் தங்களை ‘இலங்கைத் தமிழர்’களாக பதிவு செய்துள்ளம��யே ஆகும். மலையகத் தமிழர் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு, இரத்தினப்புரி, கேகாலை, மாத்தளை, புத்தளம், மாத்தறை, களுத்துறை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பரந்து வாழுகின்றனர்.\nஇலங்கையில் 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட போதே மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அன்று நாடு முழுவதிலும் உருவாக்கப்பட்ட 50 தொகுதிகளில் மலையகத் தமிழருக்கு இரண்டு தொகுதிகள் (ஹட்டன், தலவாக்கலை) ஒதுக்கப்பட்டிருந்தன. 1947இல் 101 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் மலையகத் தமிழர் சார்பில் 08 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மேலும், பதுளை மற்றும் பலாங்கொடை என்பன இரட்டை அங்கத்தவர் தொகுதிகளாகவும் காணப்பட்டன. இருந்த போதிலும் சோல்பரி ஆணைக்குழு குறித்த தொகுதிவாரி தேர்தல் முறையின் கீழ் 14 அங்கத்தவர்களை குறித்த நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு மலையகத் தமிழருக்கு உள்ளதாக வலியுறுத்தி இருந்தது.\nஇந்நிலையிலேயே 1948ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கை குடியுரிமை சட்டம், 1949ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் மற்றும் தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பன காரணமாக மலையகத் தமிழர் தங்கள் அனைத்து விதமான அரசியல் உரிமைகளையும் இழந்தனர்.\n1948ஆம் ஆண்டு இழந்த குடியுரிமையை முழுமையாக பெறுவதற்காக 2003ஆம் ஆண்டு வரை போராட வேண்டி இருந்தது. இதற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே எமது மக்களின் பெருந் தொகையானோர் அவர்களின் அனுமதியின்றி இந்தியாவிற்கு பலாத்காரமாக நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையிலும் கூட இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப இன்றைய நாடாளுமன்றத் தேர்தல் முறைமையின் கீழ் 16 உறுப்பினர்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால், பத்திற்கும் குறைவானவர்களே நாடாளுமன்றத்தில் உள்ளனர்.\nஜனநாயக விழுமியங்களின் ஒன்றான சுயாதீனமான தேர்தல் முறைமையில் மக்களின் தெரிவினை உச்சளவில் பிரதிபலிக்கும் ஒரு முறையாக விகிதாசார தேர்தல் முறைமை விளங்குகின்றது. இன்று உலகில் பல நாடுகளும் இந்த முறைமை பற்றி சிந்திக்க ஆரம்பித்துள்ளன. இம்முறைமை அனைத்து இன மக்களுக்கும் சார்பானது.\nஇலங்கையில் மலையகத் தமிழரை பொறுத்தமட்டில், சிதறி வாழும் மலையகத் தமிழ�� மக்களை ஒரு அரசியல் அடையாளத்திற்குள் இணைப்பதற்கு இம்முறைமை உதவி உள்ளது. மாகாண சபைகளிலும், உள்ளூராட்சி சபைகளிலும் பிரதிநிதித்துவத்தை பெறக் கூடியதாக உள்ளது.\nஇந்த விகிதாசார தேர்தல் முறையில் அனைத்து இன மக்களுக்கும் சரியான பிரதிநிதித்துவத்தை வழங்கக்கூடிய விதத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அதனூடாக இலங்கையில் வாழும் அனைத்து இனக்குழுமங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை விகிதாசார தேர்தல் முறைமையில் தேவையான மாற்றங்களை கொண்டு வருவதூடாகவும், விகிதாசார தேர்தல் முறைமையினை பாதுகாப்பதனூடாகவும் உறுதி செய்யலாம்.\nகுறிப்பாக மலையகத் தமிழர்களை பொறுத்த மட்டில் அவர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதூடாக இம்மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யலாம். உதாரணமாக, பதுளை மாவட்டத்தின் பல தேர்தல் தொகுதிகளில் பிரிந்து காணப்படும் மலையகத் தமிழர், செறிந்து வாழும் மலைத் தொடரை குறித்த தொகுதிகளிலிருந்து பிரித்தெடுத்து ஒரு தனி தேர்தல் தொகுதியாக மாற்றி அமைத்தல் வேண்டும். அதே போன்று வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட ஹங்குரன்கெத தொகுதி மீள கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.\nஇது போன்றே நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் மலையகத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களில் இம்மக்களின் குடிசன செறிவுக்கமைய புதிய உள்ளூராட்சி நிறுவனங்களையும் உருவாக்குதல் வேண்டும்.\nஉத்தேச தேர்தல் முறையில் மொத்த உறப்பினர்களின் எண்ணிக்கை 255 இருக்கும் என அறிய முடிகிறது. இந்த முறைமை தொகுதிவாரி, மாவட்ட மட்டம் மற்றும் தேசிய மட்டம் என மூன்று பகுதிகளை கொண்டிருப்பதுடன், தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமையின் கலப்பாகவும் இருக்கும் எனவும் அறிய முடிகிறது.\nஇந்நிலையில், உத்தேச தேர்தல் முறையில் மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவம் உரிய வகையில் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.\n1.1 இன்றைய நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியானது 300,000 மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட பல் அங்கத்தவர் தொகுதி ஆகும். இத்தொகுதியானது 75,000 வாக்காளர்களைக் கொண்ட நான்கு தேர்தல் தொகுதிகளாக மீள் நிர்ணயம் செய்தல் வேண்டும்.\n1.2 கொ��்மலை தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.\n1.3 வலப்பனை தேர்தல் தொகுதிக்கு அண்மித்த ஹங்குரன்கெத தேர்தல் தொகுதியின் தோட்டப் பிரதேசங்கள் வலப்பனை தேர்தல் தொகுதியுடன் இணைக்கப்பட்டு வலப்பனை தேர்தல் தொகுதியானது இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.\n1.4 வலப்பனை தொகுதியுடன் இணைக்கப்பட்ட தோட்டப் பிரதேசங்கள் தவிர்ந்த ஹங்குரன்கெத தேர்தல் தொகுதியின் ஏனைய பிரதேசங்கள் மீளவும் கண்டி மாவட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்​\n2.1 பசறை, பதுளை, பண்டாரவளை தேர்தல் தொகுதிகளின் மலையகத் தமிழர் செறிவாக வாழும் தொடர் பிரதேசங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு தனி தொகுதியாக உருவாக்கப்பட வேண்டும்.\n2.2 அப்புத்தளை மற்றும் ஹாலிஎல தேர்தல் தொகுதிகள் பல் அங்கத்தவர் தொகுதிகளாக மாற்றப்பட வேண்டும்.\n3.1 பஸ்பாகேகோரளை மற்றும் உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவுகள் இணைக்கப்பட்டு தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்பட வேண்டும். தெல்தொட்ட, தொலுவ பிரதேச செயலகப் பிரிவுகளின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகளும் இதனுடன் இணைக்கப்பட வேண்டும்.\n3.2 பாததும்பர தேர்தல் தொகுதியின் பன்விலை பிரதேச செயலகப் பிரிவுடன் குண்டசாலை தேர்தல் தொகுதியின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் இணைக்கப்பட்டு தனி தொகுதி உருவாக்கப்பட வேண்டும்.\n4.1 மத்திய கொழும்பு தொகுதியின் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் கொழும்பு வடக்கு தொகுதியுடன் இணைக்கப்பட்டு கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.\n4.2 கொழும்பு கிழக்கும், பொரளைத் தேர்தல் தொகுதியும் இணைக்கப்பட்டு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட வேண்டும்.\n4.3 கொழும்பு மேற்கும், கொழும்பு தெற்கும் இணைக்கப்பட்டு இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட வேண்டும்.\nமாவட்ட விகிதாசார முறைமை (DPR)\n5.1 கீழ் குறிப்பிடப்படும் மாவட்டங்களில் மலையகத் தமிழரின் பிரதிநிதித்துவத்தை மாவட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் உறுதி செய்வதற்கு பொருத்தமான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.\n5.2 இரட்டை வாக்களிப்பு முறைமையை அறிமுகப்படுத்துவதன் ஊடாக மாவட்ட மட்ட விகிதாசார முறையிலான தெரிவினையும் வாக்காளர்கள் நேரடியாக தெரிவு செய்யும் வாய்��்பு வழங்கப்பட வேண்டும்.\n6.1 அறிமுகப்படுத்தப்படும் புதிய தேர்தல் முறைமையானது ஜெர்மனிய முறையை ஒட்டியதான 50:50 முறைமையாக (50% தொகுதிவாரி ஊடாகவும், 50% விகிதாசாரம் ஊடாகவும் தெரிவு இடம்பெறும்) இருத்தல் வேண்டும்.\n6.2 தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மீள் நிர்ணயத்தின் போது மலையகத் தமிழரின் இனச் செறிவு, இன விகிதாசாரம் மற்றும் புவியியல் தொடர்ச்சி என்பன எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் அமைதல் வேண்டும்.\n6.3 மாவட்ட அடிப்படையில் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும், தேசிய பட்டியலின் மூலம் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போதும் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும்.\n6.4 பல் அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்கும் போது இரு மொழி பிரதேச செயலகங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.\nமலையக சமூக ஆய்வு மையம்\nமலையக சிவில் சமூக அமைப்புக்;களின் கூட்டிணைவு\n20th Amendment and up country people 20th Amendment in Sri lanka Badulla British colonialism and sri lanka Democracy Human Rights line houses in plantaion Maatram Maatram Sri Lanka Sri Lanka Tamil ஆறுமுகன் தொண்டமான் இலங்கை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு தேர்தல் முறைமையும் மலையக மக்களும் நல்லாட்சி மனித உரிமைகள் மலையக மக்களின் உரிமைகள் மலையகத் தமிழர்கள் மலையகம் மஹிந்த ராஜபக்‌ஷ மாற்றம் மாற்றம் இணையதளம் மாற்றம் இலங்கை வறுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=5964", "date_download": "2018-05-21T05:19:20Z", "digest": "sha1:5ULIWDDHK64YNAN2XFSMLLHFAJB6ECI5", "length": 9408, "nlines": 119, "source_domain": "sathiyavasanam.in", "title": "ஆசிரியரிடமிருந்து… |", "raw_content": "\nஉயிர்த்தெழுந்த இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\nதேவனுடைய இராஜ்ஜியத்தை விரிவாக்கும் பணியில் எங்களோடு இணைக்கரம் தந்து இவ்வூழியத்தைத் தாங்கி வருகிற உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்கள் வாயிலாக அநேகமாயிரம் மக்களுக்கு வேத வசனத்தைப் போதிக்கும் இப்பணிக்காக தொடர்ந்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஏவுவாரானால் ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம்.\nதேவனுடைய பெரிதான கிருபையால் மார்ச் 1,2,3 ஆகிய நாட்களில் கோவை CSI இம்மானுவேல் ஆலயத்திலும், மார்ச் 8,9,10 ஆகிய நாட்களில் ஈரோடு CSI பிரப் ஆலயத்திலும் நடைபெற்ற லெந்துகால சிறப்புக் ���ூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெற தேவன் உதவி செய்தார். இக்கூட்டங்களை ஒழுங்கு செய்து தந்து உதவிய ஈரோட்டிலுள்ள சத்தியவசன பிரதிநிதி சகோதரர்.சாம் ஜெயசிங் அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.\nஇவ்விதழில் நமக்காக கெத்செமனேயில் தன்னைப் பிழியும்படிக்கு ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவின் கெத்செமனேயின் அனுபவத்தை சகோதரி.சாந்திபொன்னு அவர்கள் விளக்கியுள்ளார்கள். கல்வாரி பாடுகளின்போது தேவன் காட்டிய சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் டாக்டர்.உட்ரோ குரோல் அவர்கள் தனது செய்தியில் எடுத்துரைத்துள்ளார்கள். பேராசிரியர் எடிசன் அவர்கள் இயேசு சிந்தின இரத்தத்தின் மகத்துவத்தைக் குறித்த செய்தியும், தேவாலயத்தின் திரை இரண்டாக கிழிந்ததினால் நாம் பெற்ற ஆசீர்வாதங்களைக் குறித்து திருமதி.மெடோஸ் அம்மையார் எழுதிய செய்தியும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. கலாநிதி.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும், சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும் தந்துள்ள இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய விசேஷித்த செய்திகள் பயத்தின் பிடியிலிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைகிறது. இச்செய்திகள் வாயிலாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படும் படியாக வேண்டுதல் செய்கிறோம்.\nஉங்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுதலின் முதற்பேறானவரான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஈஸ்டர் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1799128", "date_download": "2018-05-21T05:05:50Z", "digest": "sha1:AYJG4J64WW4DE2SWYNGNEQY7OUSSBJQH", "length": 28188, "nlines": 333, "source_domain": "www.dinamalar.com", "title": "பொது செயலர் யார் என்பதை தெளிவுபடுத்துங்க! முதல்வருக்கு தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி Dinamalar", "raw_content": "\n'பரோல்' அல்லது ஜாமின் கோரி மனு\nதமிழக உற்பத்தி துறை வீழ்ச்சி\nபதிவு செய்த நாள் : ஜூன் 26,2017,22:34 IST\nகருத்துகள் (27) கருத்தை பதிவு செய்ய\nபொது செயலர் யார் என்பதை தெளிவுபடுத்துங்க\nமுதல்வருக்கு தினகரன் ஆதரவாளர்கள் நெருக்கடி\n'முதல்வர் பழனிசாமி மவுனம் காக்காமல், கட்சியின் பொதுச் செயலர் யார் என்பதை, தெளிவுபடுத்த வேண்டும்; இல்லாவிட்டால், பொறுத்திருக்க மாட்டோம்' என, தினகரன் ஆதரவாளர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். இது, அ.தி.மு.க., சசிகலா அணியில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅ.தி.மு.க., சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, இரு பிரிவுகள் உருவாகி, அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nசமீபத்தில் பேட்டி அளித்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'சசிகலா மற்றும் முதல்வர் ஒப்புதலுடன் தான், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவளிக்க முடிவு செய்யப்பட்டது' என்றார்.\nஇதற்கு, எம்.பி.,க்கள் அருண்மொழிதேவன், அரி, எம்.எல்.ஏ., முருகுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ள சசிகலா பெயரை, தம்பிதுரை ஏன் உச்சரிக்க வேண்டும்' என, கேள்வி எழுப்பினர். இதற்கு, தம்பிதுரை பதில் அளிக்கவில்லை.\nஎம்.பி.,க்களின் பேச்சு, தினகரன் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், இருதரப்பினருக்கும்\nஇடையே ஏற்பட்டுள்ள மோதல், நேற்றும் தொடர்ந்தது. திருத்தணியில், அரக்கோணம், எம்.பி., அரி, நேற்று அளித்த பேட்டி: ஜெ., ஆசியோடு, முதல்வர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., அரசு சிறப்பாக செயல்படுகிறது. கட்சி தொண்டர்களால், பொதுச் செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும். இக்கட்டான நிலையில், பொதுச் செயலராக தேர்வானவர் சிறைக்கு சென்றதால், தலைமை கழக நிர்வாகிகள் தான் கட்சியை நடத்த வேண்டும். 'நான் தான் கட்சியை நடத்துவேன்' என, தினகரன் கூறுவதை ஏற்க முடியாது.\nஎம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க வந்தால், 'என்னை சந்திக்க வர வேண்டாம்; ஏதேனும் தேவை என்றால், முதல்வரை சந்தியுங்கள்' என, தினகரன் கூற வேண்டும். பொதுச் செயலர் தேர்வே செல்லாது என்ற நிலையில், துணை பொதுச் செயலர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கு, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் ஆகியோர், கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.\nஅவர்கள் இருவரும் கூறியதாவது: தங்க தமிழ்செல்வன்: 'சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வை' என, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பேட்டி கொடுப்பது ஏன் என, தெரியவில்லை. பொதுச் செயலர் சசிகலா; துணை பொதுச் செயலர் தினகரன்; தலைமை நிலைய செயலர் முதல்வர் பழனிசாமி என, அனைவரும் கையொப்பமிட்டு, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம். எனவே, தவறான செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதல்வர் மனம் திறந்து உண்மையை தெளிவுபடுத���த வேண்டும்.\nவெற்றிவேல்: அரி, யோக்கியமானவர் இல்லை. நால்வர் அணிக்கு சென்று, ஜெ., படத்தை\nஉடைத்தவர். நான் அனைத்தையும் பேச துவங்கினால், நிறைய பேர் அசிங்கப்பட வேண்டியது வரும்.\nசசிகலா இல்லை என்றால், ஆட்சி இருந்திருக்காது; நன்றி மறப்பது தவறு. ஆட்சிக்கு தலைவர் பழனிசாமி; கட்சிக்கு சசிகலா எனக்கூறி வருகிறோம்.முதல்வர் பழனிசாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போல மவுனம் காப்பது சரியல்ல.\nகாங்., வீழ்ச்சிக்கு, ராவின் மவுனமே காரணம்.அது போன்ற சூழல் உருவாகாமல், பிரச்னைகளுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தவறினால், தவறு செய்வோரை கிள்ளி எறிவது எப்படி என, எங்களுக்கு தெரியும். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. சில விஷயங்களை கூற விரும்பவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஇந்த மோதல் காரணமாக, சசிகலா அணி யார் தலைமையில் செயல்படுகிறது; சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், கட்சியில் தொடர்பு இல்லையா என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nஇவற்றுக்கு, முதல்வர் உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற நிலை உள்ளது.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் ... மே 20,2018 23\nஅரபிக்கடலில் புதிய புயல், 'மேகுனு' மீனவர்கள் ... மே 20,2018 1\nகாவிரி பிரச்னையில் போராடி வெற்றி: முதல்வர் பெருமிதம் மே 20,2018 9\nஎடியூரப்பா பதவியேற்றது சரியான முடிவல்ல: ரஜினி மே 20,2018 17\nஇனிமே ஜெயில்ல இருந்தாதான் பொது செயலாளர் போதுமாஇல்ல இன்னும் விளக்கம் வேணுமா\nகடைசி கட்ட ஆட்டம் ஆடிப்பார்க்கிறது மன்னார்குடி மாஃபியா. விடக்கூடாது விட்டால் இவிங்களும் கோபாலபுர மாஃபியா ரேஞ்சுக்கு வளர்ந்துடுவாய்ங்க. தேர்தல் ஆணையம் நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவி செல்லாது, தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படவேண்டும் என்று அறிவித்தால் அந்த நிமிடத்தோடு மன்னார்குடி மாஃபியா ஆட்டம் க்ளோஸ். எட்டப்பாடியும் பன்னிர்செல்வமும் இணைந்துவிடுவார்கள். இனி செய்யவேண்டியது தம்பித்துரை மாதிரி கூட இருந்தே குழிபறிக்கும் துரோகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவேண்டும். அப்போதுதான் அதிமுக தேறும்.\nநரசிம்மராவ் மவுனம் காத்ததினால் தான் காங்கிரஸ் தோல்வி கண்டது என்கிறார் ஒருவர். அதுபோ��் cm மவுனத்தை நிறுத்தி உண்மையை பேசவேண்டும் என்கிறார் மேலும். இவரும் மவுனம் காத்தால் காங்கிரஸ் மாதிரி இவுங்க கட்சியும் தொல்வி அடையுமெனில் வரவேற்க வேண்டிய ஒரு சூழ்நிலை. அண்ணண் பேரை சொல்லி ஏமாத்தி, வாத்தியார் பேரை சொல்லி ஏமாத்தி, அம்மா பேரை சொல்லி ஏமாத்தி, சின்னம்மா பேரில் கதையையே மாத்தி இப்படி மாத்தி மாத்தி ஏமாத்தி நாங்க ஏமாந்த சோணகிரிகளாயிட்டோம் தலைவா நீதான் காப்பாத்தணும். யாரை கூப்பிடுறீங்க தலைவான்னு\nபொது செயலாளர் என்றால் 3 ஆவது படித்த சிரியாவில் உள்ள ஒரு வேலைக்காரி என்று சொல்ல மனம் வரவில்லையா அப்படியென்றால் ஏன் அவளை பொ.சே. ஆக்கினீர்கள் அப்படியென்றால் ஏன் அவளை பொ.சே. ஆக்கினீர்கள் போ போ சே சே என்றா உங்கள் மனதில் நினைவுக்கு வருகின்றது. போ போ சே சே என்றா உங்கள் மனதில் நினைவுக்கு வருகின்றது.\n\"நான் அனைத்தையும் பேச துவங்கினால், நிறைய பேர் அசிங்கப்பட வேண்டியது வரும். \" நீங்க அசிங்கம் புடிச்சவங்கன்னு ஓத்துக்குறீங்க. \"சில விஷயங்களை கூற விரும்பவில்லை.\" நீங்க நல்லவங்கன்னா சொல்லுங்க. காசுக்காக சோரம் போனவங்க நீங்க, உங்களுக்கு என்ன தகுதி இருக்கு சொல்லுங்க மொதல்ல\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஅதை சொல்லவேண்டியது தேர்தல் ஆணையம். EPS என்ன தேர்தல் ஆணையமா ரொம்ப குஷ்டமப்பா .... சீ ... கஷ்டமப்பா\nஎப்போதும் அடிதடி கூச்சல் கூப்பாடு இந்த அண்ணாதிமுக என்ற கொள்ளை கூட்டத்திற்கு பணமு சாராயமும் வாங்கி வோட்டு போட்ட ஈன தமிழனுக்கு இதுதான் கிடைக்கும்.மக்களால் நான் மக்களுக்காகவே நான் என கூவி திரிந்த கொள்ளை கூட தலைவி ஜெயா என்பவற்றின் சாதனை சசியின் மன்னார்குடி மாபியா கும்பலை நமக்கு கொடுத்ததுதான்.ஜெயா என்கிற ஈன பிறவியின் போட்டோ மற்றும் பெயர் துடைத்து எரிய பட வேண்டும் ஜெயா மற்றும் கருணாநிதி என்ற இரண்டு பெரும் தமிழ் நாட்டை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியதுதான் SADHANAI\nபொதுச்செயலாளர் என்று யாரும் கிடையாது..செய்த பல குற்றங்களில் ஒரு குற்றத்துக்காக தண்டனை பெற்றவரை பொதுச்செயலாளராகவும் ஜாமீனில் வந்தவரை துணை பொது செயலாளராகவும் கொண்டாடும் கூவத்தூர் கூத்தாடிகளை பகடைக்காய்களாய் மாபியா உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறது..தேர்தல் கமிஷனும் பொ செ தேர்வு செல்லுமா செல்லதா என்பதை தெளிவுபடுத்தவில்லை.A D MK விதிகளின் படி பொ ச��� அடிமட்ட தொண்டர்கள் மூலமே தேர்தல் வைத்து தேர்வு செய்யணும்..ஆனால் கூவத்தூர் கூத்தடிகளால் நியமனம் செய்யப்பட்டவரால் து பொ செ தேர்வு செய்யப்பட்டுள்ளார்..மந்திரிசபையும் அவரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது..இந்த அனைத்து தேர்வுகளும் சரியல்ல..பொ செ இல்லையென்றால் அவைத்தலைவர் & பொருளாளருக்குமே அதிகாரம் உள்ளது..கொள்ளையடித்த பணத்திமிரால் தமிழ்நாட்டில் ஏதோதோ நடக்ககூடாதது நடக்கிறது..சீக்கிரமே விடிவுகாலம் வரும்..\nமுள் மரங்களை பாதுகாத்தது யார் யார் வளரவிட்டார்கள் காமராஜரை அவமானப்படுத்திய தமிழனை கிருபானந்த வாரியாரை செருப்பால் அடித்த தமிழனை தெய்வங்களே இல்லை என்று சொல்லி திரியும் வேட தாரிகளை ஆண்டவன் தண்டிக்காமல் விடமாட்டான். இனி யாரும் கேட்பார் இல்லை . அவனவன் சுருட்டியதை மேலும் சுருட்டுவதை காப்பாத்தத்தான் முயல்வான். தமிழனே தலை நிமர்ந்து நில்லடா தலைக்குள்ளே எதாவது இருந்துதுன்னா....\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nபழனிசாமிக்கு தேடி வந்த பதவி , மறுபடி எப்படி இழக்க மனசு வரும் அதான் ஆட்சியையும் கையில் எடுத்து கொண்டார், தைரியம் இருந்தால் ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் பெற்று கொள்ளுங்கள் மனத்துக்குள்ளே நினைக்கிறார் முதல்வர்.\nமன்னார்குடி கும்பல் இந்த ஆட்டம் ஆடுது இதை தட்டிக்கேட்க ஆள் இல்லையோ.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T05:27:32Z", "digest": "sha1:OBVKPD5KORNA6XVX75DMUXUWDHD3JUAZ", "length": 7983, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரயில் | Virakesari.lk", "raw_content": "\nவடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும் : கூட்டு எதிர்க்கட்சி\nகண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து பாதிப்பு\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nரயிலில் முரண்பட்டமைக்கான காரணத்தை சட்டத்தரணி ஊடாக தெரிவித்த ரயில்வே ஊழியர்\nபுகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண்...\nரயிலில் பெண்ணிடம் தகாதமுறையில் நடந்த ரயில்வே ஊழியருக்கு நடந்த கதி\nகொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய...\nஇன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர...\n7 அடி மாலைப்பாம்பு இறந்த நிலையில் மீட்பு\nரயில் சில்லில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பொன்று மீட்கப்பட்டுள்ளது.\nபாடசாலை வாகனம் மீது ரயில் மோதியதில் 13 மாணவர்கள் பலி\nஇந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் பாடசாலை வாகனம் மீது ரயில் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்தமை மக்கள் மத்தியில்...\n8 மாத குழந்தையுடன் தந்தை ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை\nதந்தையொருவர் தனது 8 மாதக் குழந்தையுடன் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று குருணாகலில் இடம்பெற்றுள்ளது.\nரயிலுடன் மோதி 17 வயதுடைய மாணவன் பலி\nவவுனியா தேக்கவத்தை பகுதியில் ரயிலுடன் மோதி 17வயதுடைய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.\nரயிலில் மோதி குடும்பத்தலைவர் பலி : யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nரயிலுடன் மோதி வயோதிபர் உடல் சிதறிப் பலி\nயாழ்ப்பாணம் - அரியாலை - முள்ளிப் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளார்.\n3 பிள்ளைகளின் தந்தை ரயிலுடன் மோதி பலி : கிளிநொச்சியில் சம்பவம்\nகிளிநொச்சி பரந்தன் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்...\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக��கு விடுமுறை ..\nஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும்\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/medi/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-05-21T05:02:58Z", "digest": "sha1:DJKPYHQ5RTRNXOUA5J4XN2MOEGT7JE5M", "length": 29483, "nlines": 40, "source_domain": "analaiexpress.ca", "title": "உங்கள் குழந்தைக்கு அடிக்கடி நோய்கள் வருதா? |", "raw_content": "\nஉங்கள் குழந்தைக்கு அடிக்கடி நோய்கள் வருதா\nஎடை குறைவாகப் பிறத்தல் நன்கு ஆரோக்கியமான கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது.\nபிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்டகுழந்தைகள் என உலகளவில் வரையறுக்கப்பட்டுள்ளன. அக்குழந்தை கர்ப்பகாலம் முடிந்த பின்னர் அல்லது முன்னதாக பிறக்கலாம். குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம் குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் கர்ப்ப காலம் முடிவடைவதற்கு முன் அதாவது 37 வார கர்ப்பத்தின் போதே குழந்தை பிறப்பதாகும். கர்ப்பத்தில் இக்குழந்தைகளின் வளர்ச்சி நன்கு இருக்கலாம்-அதாவது உடல் எடை, உடல் நலம் மற்றும் வளர்ச்சி எல்லாம் சாதாரணமாக எந்தவித பாதிப்பின்றியும் இருக்கலாம்.\nபிறந்த 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சரியான பராமரிப்பு அளிப்பதன் மூலம்குழந்தை தேவையான வளர்ச்சி அடையும் குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் பற்றிய வீடியோவை காண கீழே சுட்டவும் (கிளிக் செய்யவும்)குறித்த காலத்தில் பிறந்தாலும் அளவில் சிறியதாக காணப்படுதல். குறித்த காலம் முடிவுற்ற பின்னர் அல்லது அதற்கு முன்னதாக குழந்தைபிறக்கலாம். அவைகளின் எடை மிகக் குறைந்து காணப்படும். அவற்றின் எடை கருவளர்ச்சியினைப் பொ���ுத்து அமைகிறது. எடை குறைவாக பிறப்பதர்கான காரணங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும், நஞ்சுக் கொடிக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகள், தாய்க்கு சத்துப் பற்றாக்குறை, இரத்தக் குறைவு, மிக இளம் வயதில் கர்ப்பமாகும் தாய், பல முறை தாய்மை அடைதல், தாய்க்கு மலேரியா நோய் ஏற்படுதல் போன்றவை ஆகும். குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதைத் தவிர்க்க கீழ்க்காணும் முறையினைக் கையாளலாம்.\nகுழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் கருவளர்ச்சிப் பருவத்தில் நன்கு அக்கறை செலுத்த வேண்டும் கருத்தரிப்பினை முதலிலேயே பதிவு செய்து ஏற்படக்கூடிய ஆபத்துகளை இனங்கண்டறிய வேண்டும். கர்ப்ப காலத்தின் போது, மற்றகாலங்களை விட சத்தான உணவு உட்கொள்ள வேண்டும். எல்லா ஊட்டப் பொருட்களும் கொண்ட சமன்செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு உற்சாகப்படுத்த வேண்டும். கூடுதலான ஊட்டப்பொருட்கள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் போலிக்ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக் காலம், அதற்குத் தேவையான கருத்தடை முறைகளைச் செய்ய வேண்டும். பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்தப் படவேண்டும்.\nஊட்டச்சத்து க்குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும். குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும். 5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும். பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழு��ையான உணவினை கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.\nகர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும். சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும். தொற்றும் தன்மை கொண்ட நோய்கள் பொதுவாக சிறுவர்களில் அதிகளவு இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தக்கூடிய பல தொற்று நோய்கள் உள்ளன. அவற்றில் வயிற்றுப்போக்கு (அ) பேதி, திடீரென சுவாச உறுப்பகளில் ஏற்படும் தொற்று நோய்கள், அம்மை நோய்கள், குன்னிருமல் (பெட்ரூஸிஸ்), தொண்டை அடைப்பான், இளம்பிள்ளை வாதம், டெட்டானஸ் மற்றும் எலும்புருக்கு போன்றவையும் அடங்கும். விபத்துக்கள் மற்றும் விஷப் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் இவை வீடு, சாலைகள் மற்றும் பள்ளிகளில் சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடியவை. தீக்காயங்கள், காயங்கள், தண்ணீரில் முழ்கிவிடுதல், விஷப்பொருட்களை உட்கொள்ளுதல், கீழே விழுந்து காயமடைதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன. குழந்தை நலன் பராமரிப்பு குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தைகருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தைபிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும்.\nகுறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்\nபுகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் இரண்டு பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக் காலம், அதற்குத் தேவையான கருத்தடை முறைகளைச் செய்ய வேண்டும்.பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்தப் படவேண்டும்.ஊட்டச்சத்து க்குறைபாடுஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.\nசத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.தொற்றும் தன்மை கொண்ட நோய்கள்பொதுவாக சிறுவர்களில் அதிகளவு இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தக்கூடிய பல தொற்று நோய்கள் உள்ளன. அவற்றில் வயிற்றுப்போக்கு (அ) பேதி, திடீரென சுவாச உறுப்பகளில் ஏற்படும் தொற்று நோய்கள், அம்மை நோய்கள், குன்னிருமல் (பெட்ரூஸிஸ்), தொண்டை அடைப்பான், இளம்பிள்ளை வாதம், டெட்டானஸ் மற்றும் எலும்புருக்கு போன்றவையும் அடங்கும்.விபத்துக்கள் மற்றும் விஷப் பொருட்களினால் ஏற்படும் விளைவுகள்இவை வீடு, சாலைகள் மற்றும் பள்ளிகளில் சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படக்கூடியவை. தீக்காயங்கள், காயங்கள், தண்ணீரில் முழ்கிவிடுதல், விஷப்பொருட்களை உட்கொள்ளுதல், கீழே விழுந்து காயமடைதல், மின்சாரம் தாக்குதல், சாலை விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன.\nகுழந்தை நலன் பராமரிப்புகுழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தைகருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தைபிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும்.ஒரு குழந்தையின் உடல் நலம் என்பது பிற்காலத்தில் ஒரு குழந்தையின் தாயாகப் போகும் பெண்பிள்ளையின் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. அதாவது குழந்தை கருவில் இருக்கும் போது மற்றும் பிறப்பதற்கு முன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, குழந்தை பிறந்த 28 நாட்கள் வரை பராமரிப்பு, ஒரு மாத பருவத்திலிருந்து 12 மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது, நட���்கக்கற்றுக் கொள்ளும் (1-2 ஆண்டிற்கு) காலத்தில் பராமரிப்பு, இரண்டு வயது நிரம்பிய பள்ளி செல்லாதகுழந்தைகளுக்கு எடுக்கும் அக்கறை என எல்லா பருவத்தோடு சம்பந்தப்பட்டது.குழந்தை பராமரிப்பின் நோக்கம் கீழ்க்காண்பவற்றை உறுதி செய்ய வேண்டும்.\nகுழந்தையின் வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது என்பது முக்கியமானது ஆகும். இதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலை போன்றவற்றை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதோடன்றி குழந்தை வளரும் போது பொதுவான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முன்னேற்றமும் காணமுடிகிறது. மாறுபட்ட வளர்ச்சி காணப்பட்டால் அதனை சரிசெய்ய குடும்பத்திலும் மற்றும் சுகாதார மையங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளைச் செய்யவும் உதவியாயிருக்கிறது.\nகுழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்டகுழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும். எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை.\nஉடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லதுகுழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.உயரம்-உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். ���ுதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.தலை மற்றும் மார்பின் சுற்றளவு- குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும்.குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.\nநடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு-குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும்குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T05:24:10Z", "digest": "sha1:2LZ4VOQMKKNYQANWVEHA3GBA643UQ2R7", "length": 10974, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏரல் கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஆரல் கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஏரல் கடல் (Aral Sea) (கசாக் மொழி: Арал Теңізі (ஆரல் டெங்கிசி Aral Tengizi), உஸ்பெக் மொழி: Orol dengizi, ரஷ்ய மொழி: Ара́льское море) நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல். இதனைச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.\nஏரி வற்றுவதைக்காட்டும் செய்மதிப் படங்கள்\n'வட ஏரல் கடல்' என அழைக்கப்படும் இந்தப்பகுதியின் பொதுவான ஆழம் 43 மீட்டர் ஆகும். ஒரு காலத்தில் இப்பகுதியைச் சூழ்ந்து முன்னேற்றமடைந்த மீன்பிடித் தொழில்துறை காணப்பட்டது. ஏரி வற்ற ஆரம்பித்தவுடன் மீன் வளங்களும் அருகி விட்டதால் அப்பகுதியில் மீன்பிடித்தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் செய்மதியில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.\nகாலப் போக்கில் ஏரல் கடல் சுருங்குவதைக் காட்டும் படங்கள்[தொகு]\n1964ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம்\nஆகஸ்ட் 1985ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம்\n2003ல் செய்மதியில் இருந்து எடுத்த ஏரல் கடலின் படம். ஏரல் கடலானது இரண்டாகப் பிளவுபட்டு சுருங்கி இருப்பதை முன்னர் 1964, 1985 ஆகிய ஆண்டுகளில் எடுத்த செய்மதிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது உணரலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2016, 06:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162585", "date_download": "2018-05-21T05:33:37Z", "digest": "sha1:NRVOOKTFAOHEZICYPKSAYKMMX5SC7TIS", "length": 6508, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "அன்வாருக்கு சிறப்பான அதிகாரங்கள் இல்லை, மகாதிர் கூறுகிறார் – SEMPARUTHI.COM", "raw_content": "\nஅன்வாருக்கு சிறப்பான அதிகாரங்கள் இல்லை, மகாதிர் கூறுகிறார்\nஇன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிரதமர் பதவியைத் துறந்த பின்னரும் பின்னணியிலிருந்து தொடர்ந்து தமது பங்களிப்பைச் செய்யப் போவதாக பிரதமர் மகாதிர் கூறினார்.\nதமது இடத்திற்கு பிரதமராக அன்வார் வருவது பற்றி குறிப்பிட்ட மகாதிர், அவர் நாடாளுமன்றத்தில் ஒரு இருக்கையைப் பெற வேண்டும்; அதன் பின்னர் அவருக்கு அமைச்சரவையில் பதவி அளிக்கப்படும் என்றாரவர்.\nஎனினும், இந்தக் கூட்டணியில் அன்வாரின் பங்கு அதில் இருக்கும் மற்ற மூன்று கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கும் அதே பங்கைப் பெற்றிருப்பார்.\n“அவர் மற்ற மூன்று தலைவர்களுக்கு இருக்கும் அதே பங்கை ஆற்றுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.\n“அமைச்சர்கள் அல்லது துணை அமைச்சர்கள் அல்லது துணைப் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் போன்றதைத் தவிர சிறப்பான அதிகாரங்கள் எதுவும் இருக்காது”, என்று மகாதிர் மேலும் கூறினார்.\nஐந்து ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் அன்வார் இப்ராகிம் பேரரசரின் மன்னிப்பைப் பெற்று நாளை விடுவிக்கப்படும் திட்டம் இருக்கிறது.\nகுவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு…\nராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை,…\nகிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு…\nரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக…\nரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த…\nஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப்…\nகிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம்…\nநாடு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை…\nஅறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல்…\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று…\n‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு,…\n��ரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம்,…\nமுன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுவதை…\nநாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்…\nஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’…\nடைம்” நான் மகாதிர், பாக் லா,…\nபேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர்…\nமகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான்…\nஇன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்\nதனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை…\nஅன்வார் : டாக்டர் எம் கல்வி…\nகொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் –…\nஅன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று,…\nமகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது\nமுன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulnathce.blogspot.in/2012/06/", "date_download": "2018-05-21T05:09:37Z", "digest": "sha1:YDAMFUSNPSS5SFPQSDMWYTKPZ6I7Y4AQ", "length": 34723, "nlines": 290, "source_domain": "gokulnathce.blogspot.in", "title": "Gokul Advik: June 2012", "raw_content": "\nமாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவிருக்கும் அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களுக்கான பணிமனையில் கலந்துகொள்ள ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் விடுவித்து அனுப்ப உத்தரவு.\nவேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 3699 / ஆ3 / 2012, நாள். 19.06.2012 பதிவிறக்கம் செய்ய...\nபள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு அங்கரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும் போது தமது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை, அணிகலன்கள் அணிந்து வருமாறு உத்தரவு.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 28338 / பிடி2 / இ1 / 2012, நாள். 29.06.2012 பதிவிறக்கம் செய்ய...\n2012-13 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.\nதொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி 1 / 2012 , நாள். 26.06.2012\nஅரசாணை எண். 107ன் படி 10+2+3 மற்றும் 11+1+3 முடித்தவர்களுக்கு மட்டும் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்த பின்பு +2 முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.\nபட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு\nபட்டதாரி மற்ற���ம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2012ன் படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பதவி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது. 28.06.2012 மற்றும் 29.06.2012 கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் விவரம் - சார்பு.\nபள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 111300 / சி1 / இ1 / 2011 , நாள். 26.06.2012\nதொடக்கக்கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014 வரை பணிநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு\nபள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் (07.07.2012) விடுமுறை அளித்து உத்தரவு\nமாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்ட அறிவுரைகள் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை\nமுப்பருவமுறை ( Trimester) மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE) 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணை 143 - 19.11.2011க்கு திருத்த ஆணை 140 வெளியீடு\nதொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2012 - 13 பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதி மற்றும் கலந்தாய்வு நடத்தும் மையங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு.\nதலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்\nஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.\n9 கள்ளர் பள்ளிகளை தரம் உயர்த்��ி தமிழக முதல்வர் உத்தரவு.\nதமிழக அரசின் செய்தி வெளீயிட்டு எண். 365, நாள். 25.06.2012 பதிவிறக்கம் செய்ய...\nதொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.\nஅனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்\nதனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு\nதனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.\nபள்ளிக்கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் முப்பருவமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.\nஅரசாணை எண். 143 பள்ளிக்கல்வி(வி1) துறை நாள். 19.09.2011 பதிவிறக்கம் செய்ய...\nஅரசாணை எண். 140 பள்ளிக்கல்வி (வி1)துறை நாள். 11.06.2012\nசமச்சீர் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\nசமச்சீர் கல்வி முறை அமலால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமலானது. இந்த முறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகி��ம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.\nவிடைத்தாள்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி\nபிளஸ் 2 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யவும் மறுகூட்டலுக்கு, இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்வுத்துரை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் கால தமாதத்தை தவிர்க்க அரசு தேர்வு இயக்குனரகம் இந்தாண்டு முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.\nTRIMESTER & CCE 2012 - 13 ஆம் கல்வியாண்டில் 1 - 8 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது - நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது சார்ந்து.\nதமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 30193 / ஜே 2 / 2011, நாள். .06.2012\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு - மாணாவர்களின் புத்தக சுமையை குறைக்க மூன்று பருவ பாடத்திட்டத்தையும் (Trimester) முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையையும் (CCE) 2012 - 13 ஆம் கல்வியாண்டில் 1 - 8 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது - நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது சார்ந்து.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - வேலூர் மாவட்டம் - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது - தெளிவுரைகள் வழங்கி உத்தரவு.\nவேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 110 / அ 1 /\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் (TUITION FEES).\nதிருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண். 8998 / 2012 / க1, நாள். 13.06.2012\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.100000 /- க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டும் மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றியும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.200 /-ம், 9 ஆம் மாணவர்களுக்கு ரூ.250 /-ம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ரூ.500 /- ம் கற்பிப்புக் கட்டணமாக (TUITION FEES) அரசால் வழங்கப்படுகிறது. வழங்கப்படுகிறது. . நன்றி : மணிகண்டன்.\nபள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது\nஅரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012\nபள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.\nதொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.\nதொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012\nதொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nஎனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nமாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :-\n12.06.2012 - காலை 9-30 மணி - சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்\n13.06.2012 - காலை 9-30 மணி - கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்\n14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்\n15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்\n16.06.2012 - காலை 9-30 மணி - தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை\n18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி\n19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி\n21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி\n22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்\nமேல்நிலைக்கல்வி பணி - 2012 - 2013 ஆம் ஆண்டிற்கு பள்ளி வாரியானமிதிவண்டிகளுக்கான உத்தேச தேவைப்பட்டியல் கோருதல்.\nஇயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலம், சேப்பாக்கம், சென்னை - 600005 நேர்முக எண். டி1 / 3133 / 2012, நாள். 29.05.2012\nமேல்நிலைக்கல்வி பணி - மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - 2012 - 2013 ஆம் ஆண��டிற்கு பள்ளி வாரியான / இன வாரியான மாணவ / மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய மிதிவண்டிகளுக்கான உத்தேச தேவைப்பட்டியல் கோருதல்.\nஇயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலம், சேப்பாக்கம், சென்னை - 600005 நேர்முக எண். டி1 / 3133 / 2012, நாள். 29.05.2012 பதிவிறக்கம் செய்ய..\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் புதிதாக345 எம்பிபிஎஸ் இடங்கள் உருவாக்கப்படும்\nவரும் ஆண்டுகளில் நெல்லை, மதுரை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக 345 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக...\nஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.\nதமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள்...\nகல்விச்சோலை - ஒரு முழுமையான தகவல் களஞ்சியம்\nFTP PRIVATE SCHOOLS TEACHERS VACANT DETAILS | தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம் வெளியிடபட்டுள்ளது\nTNPTF - ஆசிரியர் சங்க நண்பன்\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்\nகரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.\nஆர்எம்எஸ்ஏ சார்பில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் 5 நாள் பணியிடைப்பயிற்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iasipsacademy.blogspot.com/2014/01/blog-post_6761.html", "date_download": "2018-05-21T05:12:38Z", "digest": "sha1:A5MCRME7UQS26YJ6UUL3IE5QCKIEVU3A", "length": 9717, "nlines": 186, "source_domain": "iasipsacademy.blogspot.com", "title": "SHANMUGAM SSC EXAM COACHING CENTRE: தேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்", "raw_content": "\nதேசிய நகர்ப்புற சுகாதார திட்டம்\nநாடு முழுவதும் உள்ள 779 நகரங்களில் வாழும் 22.13 கோடி மக்கள் பயன்பெறும் தேசிய நகர்ப் புற சுகாதார திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பெங்களூரில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.\nதேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு தற்போது தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா பெங்களூரில் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட கர்நாடக அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் பேசியதாவது:\n''நாட���டில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்கள், முக்கிய மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு நகரிலும் இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதார மையங்கள் நிறுவப்படும். முதல்கட்டமாக 2015-ம் ஆண்டிற்குள் 779 நகரங்களில் இத்திட்டம் அமலாக்கம் செய்யப்படும். இதன்மூலம் 22 கோடியே 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.\nஇத்திட்டத்தின் கீழ் சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள ஏழை எளியோர், வீடு இல்லாதவர்கள், பாலியல் தொழிலாளர்கள், ரிக் ஷா தொழிலாளர்கள், குப்பை பொறுக்குபவர்கள் உள்ளிட்ட 7.75 கோடி மக்கள் பயனடைவார்கள்.\nசமூக சுகாதார மையங்கள், நகர்ப்புற அதிநவீன ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை அமைக்கப்படும். 30 முதல் 100 படுக்கைகள் கொண்ட இந்த சுகாதார மையங்களின் மூலம் மருத்துவ சிகிச்சைகள், முதலுதவி சிகிச்சைகள், அவசர சிகிச்சைகள் ஆகியவை செய்யப்படும். இத்திட்டத்திற்கான செலவில் மத்திய அரசு 80 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் வழங்கும் என்றார்.\nகர்நாடகத்தில் இத்திட்டம் பெங்களூர், மைசூர், மங்களூர், பாகல்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://kishorejay.blogspot.com/2009/06/blog-post_12.html", "date_download": "2018-05-21T04:52:43Z", "digest": "sha1:DLLPFH4TBC2WSNFTJONF2GQH45EHNVHW", "length": 52826, "nlines": 514, "source_domain": "kishorejay.blogspot.com", "title": "KISHORE: எனது உயிர் நண்பா ...", "raw_content": "\nஎனது உயிர் நண்பா ...\nபொதுவாக அதிகம் எவருடனும் உடனே நட்பு வலையில் சிக்காத என்னுடன்,பழக ஆரம்பித்த மிக குறுகிய காலத்திலேயே என்னுள் உண்மை நன்பானாக உருவெடுத்தவன்.\nசில வருடங்களுக்கு முன் வாங்க போங்க என்று மரியாதையாக ஆரம்பித்த நட்பு இன்று பேச ஆரம்பிக்கும் போதே \"$##$^$ \" என்று வளர்ந்து நிற்கிறது .\nஎனது பதிவுகளில் அவனை பற்றி நேரடியாக எதுவும் சொல்லவில்லை என்ற வருத்தம் அவனுக்கு... நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...\nசரி விஷயத்துக்கு வருவோம்... அவனை பற்றி சொல்றதுனா நிறைய சொல்லலாம்... நல்லா தான் சொல்லனும்னு இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன் .. யோசிச்சி பார்த்தா ஒரு நல்ல விஷயம��� கூட சிக்க மாட்டுது... நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்க்கைல ஒரு தடவ கூட மறந்து போய் ஒரு நல்ல விஷயத்த செய்யலனு இப்போ தான் தெரியுது...\nஅப்படி இருந்தும் அவனுகே தெரியாத அவனிடம் நான் கண்ட சில நல்ல விஷயங்கள்.. உங்கள் பார்வைக்காக...\n1. நாங்க ரெண்டு பெரும் சேர்ந்து சிதம்பரம், புதுவை, சேலம், ஏற்காடு, கோவை, திருச்சி, தஞ்சாவூர்,கும்பகோணம், வால்பாறை, இப்படி ஊர் பல சுற்றி இருக்கோம் . எந்த ஊரு போனாலும் அவன் என்னை கூடிக்கிட்டு முதல் இடம் பார் தான்..\nகண்ணு மண்ணு தெரியாம குடிப்பான்... சில சமயங்கள்ல நான் வேண்டாம் போதும் நீ அதிகமா குடிகறனு சொன்னா கூட கேக்காம என்னை திட்டிட்டு திரும்பவும் குடிப்பான்... ஒரு தடவ நான் கிளம்புறேன்டா எனக்கு டைம் ஆகிடிச்சினு சொன்னேன். உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத்துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)\n2. அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...\nஅப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்... ஆனால் எந்த பொண்ணயாவது பாக்க போகனும்னு சொல்லிட்டா போதும் அன்னைக்கு அவனாவே குளிச்சி கிளம்பிடுவான்.. அப்படி ஒரு நல்லவன்..\n3. அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...\n4. கோபத்த பத்தி அவன் என்ன நினைகிரானு தெரியாது .. ஆனா கோபத்துக்கு இவன பத்தி நல்லவே தெரியும்.. அடிக்கடி அதை இவன் வாடகைக்கு எடுத்துப்பான்.. இவனால பல பேருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டிருக்கு..அட இவன் அடிச்சி இல்லங்க.. இ��ன் கோபத்துல எதாவது சொல்ல போய்.. உடனே அவங்க இவன கும்மி எடுத்துடுவாங்க ... அப்பறம் இவன பார்த்த பாவமா இருக்கும் அதனால மருந்து செலவுக்கு ஒரு அஞ்சோ பத்தோ குடுப்பாங்க... ஆனா கோபப்பட்டு அடிவாங்குன உடனே இவன் செஞ்சது தப்புன்னு தெரிஞ்சா அவனே சமாதானமா ஆகிடுவான்.. இல்லனா அவங்க குடுக்குற பணத்துல மருந்து வாங்கி போட்டுப்பான்..\n5. இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்)\nநான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... \"i'm very blessed to have a friend like you\" என்று.. அது தான் நிஜம்...\nவினோத பத்தி ஒரு சதவிதம் கூட மாறாம எழுதின உன்னோட நேர்மைய பாராட்டுகிறேன்...\nஉங்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் சிறப்பு விருந்தினர் நம்ம வினோத் தான்\nதேங்க்ஸ் மச்சி.. டேய் நான் தான் சொன்னேன்ல இது எல்லாம் சும்மா தான்னு\nபயபுள்ளை.. எப்டி போட்டுகுடுக்குது பாரு\nநல்லவேளை, என்னை பத்தி எழுத சொல்லல...\nடேய் வினேத், உன் கருணா விரலை...\nஉன் முகத்துக்கு நேரா திருப்பி நா சொல்லுற\nடயலாக்கை 3 தடவை சொல்லு...\n\"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா\nநீங்க சும்மான்னா... நம்பரத்துக்கு நாங்க\nபர்ஸ்ட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டு\nகடைசியா நான் சும்மா சொன்னேன்,\nசுமதி கிட்ட சொன்னேன்னு சொல்லுறது...\nபயபுள்ளை.. எப்டி போட்டுகுடுக்குது பாரு\nநல்லவேளை, என்னை பத்தி எழுத சொல்லல...\nடேய் வினேத், உன் கருணா விரலை...\nஉன் முகத்துக்கு நேரா திருப்பி நா சொல்லுற\nடயலாக்கை 3 தடவை சொல்லு...\n\"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா\nகவலைபடாத மச்சான் .. நாம நேர்ல சந்திச்ச உடனே உன்னை பத்தி தான் பதிவு...\nநீங்க சும்மான்னா... நம்பரத்துக்கு நாங்க\nபர்ஸ்ட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டு\nகடைசியா நான் சும்மா சொன்னேன்,\nசுமதி கிட்ட சொன்னேன்னு சொல்லுறது...\nஉனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற\n//ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த வ���ஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)//\n//அவனுக்கு பிடிக்காத இன்னொரு விஷயம் குளிக்கிறது... அவன காலைல எழுப்பி குளிக்க சொல்லிட்டா போதும்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...//\nஅப்புறம் எப்பிடி அவரு கலரா இருக்குறாரு\nஉனக்கு ஒன்னும் தெரியாத மாதிரி கேக்குற\nடேய் வெண்ண பேசுன மாட்டும் போதாது ஓட்ட போடுடா\nநீங்க சும்மான்னா... நம்பரத்துக்கு நாங்க\nபர்ஸ்ட்டு உண்மையை எல்லாம் சொல்லிட்டு\nகடைசியா நான் சும்மா சொன்னேன்,\nசுமதி கிட்ட சொன்னேன்னு சொல்லுறது...\nடேய் நல்லவன் மாதரி நடிக்கதடா,... நேத்துக்கூட நீ சொல்லல நா விநோத்த பலிவாங்கபோரன்னு... பலிவாங்கிடிஎடா... இதுக்கு நீ அவன.... ....... அடிச்சிருக்கலாம்\n//அப்புறம் எப்பிடி அவரு கலரா இருக்குறாரு\nஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா\nஅப்ப ரஜினி குளிக்கிறதே இல்லையா\n//ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)//\nகிஷோர் போதைல எழுதிருக்கத இத வச்சே தெரிஞ்சிக்கலாம்\n//டேய் நல்லவன் மாதரி நடிக்கதடா,... நேத்துக்கூட நீ சொல்லல நா விநோத்த பலிவாங்கபோரன்னு... பலிவாங்கிடிஎடா... இதுக்கு நீ அவன.... ....... அடிச்சிருக்கலாம்//\nசரி சரி விடு சங்கத்து விஷயத்த சந்தி சிரிக்க வச்சிடாத\n//அப்புறம் எப்பிடி அவரு கலரா இருக்குறாரு\n//ஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா\nஅப்ப ரஜினி குளிக்கிறதே இல்லையா\nசரியா சொன்ன மச்சி... அப்போ விஜயகாந்த்\nகிஷோர் போதைல எழுதிருக்கத இத வச்சே தெரிஞ்சிக்கலாம்//\nபெரிய சாக்ரடிஸ் இவரு கண்டு பிடிசிடாரு\nகும்மி அடிக்க ஆள் கம்மியா இருக்கு வினோத்தையும், கண்ணா வையும் கூபிடுங்க\nமச்சான் சொன்ன உடனே ஓட்டு போடுற பாரு உன்ன மாதிரி ஒரு நண்பன்... விட்றா அடுத்த பதிவு உன்ன பத்திதாண்டா...\nகிஷோர் போதைல எழுதிருக்கத இத வச்சே தெரிஞ்சிக்கலாம்//\nபெரிய சாக்ரடிஸ் இவரு கண்டு பிடிசிடாரு\nநீ போதைல இருக்குறதா சாக்ரடிஸ் வந்து கண்டுபுடிக்கனுமாட்டுக்கு...\nசிதம்பரத்துல யார கேட்டலும் இத கன்னமூடிகிட்டு சொல்லுவாக :)\nமச்சான் சொன்ன உடனே ஓட்டு போடுற பாரு உன்ன மாதிரி ஒரு நண்பன்... விட்றா அடுத்த பதிவு உன்ன பத்திதாண்டா...\nகலை ஒரு குழந்தைக்கு தந்தை என்ற உண்மையை கூறியே ���டலை வருப்பத பத்தி எழுத போறியா \n//நீ போதைல இருக்குறதா சாக்ரடிஸ் வந்து கண்டுபுடிக்கனுமாட்டுக்கு...\nசிதம்பரத்துல யார கேட்டலும் இத கன்னமூடிகிட்டு சொல்லுவாக :)//\nஆமா ஆமா நியூஸ்ல கூட அதான் சொன்னாங்க\nகும்மி அடிக்க ஆள் கம்மியா இருக்கு வினோத்தையும், கண்ணா வையும் கூபிடுங்க//\n//கலை ஒரு குழந்தைக்கு தந்தை என்ற உண்மையை கூறியே கடலை வருப்பத பத்தி எழுத போறியா \nவிடு மச்சான் லைப் என்ஜாய் பண்ணட்டும்...\nபோன பதிவுல நீ அப்செண்டு அதனால இப்போ 2 வோட்டு போடுட்டு வா\nநம்ம ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணல...\nஇருந்தாலும் வினோத்தை புல்லா வாரிட்டு....கடைசி சும்மான்னு சொன்னா நாங்க நம்பிருவோமா..\nபோன பதிவுல நீ அப்செண்டு அதனால இப்போ 2 வோட்டு போடுட்டு வா//\nநான் உன்னோட எல்லா பதிவுக்கும் வந்து படிக்கறனோ இல்லையோ...ஸ்மைலியாவது போட்டு போய்ருவனடா..............\nநம்ம ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணல...\nஇருந்தாலும் வினோத்தை புல்லா வாரிட்டு....கடைசி சும்மான்னு சொன்னா நாங்க நம்பிருவோமா..\nநான் அவன பத்தி தப்பா சொல்ல மாட்டேனு அவனுக்கு தெரியும்... எங்க வீட்ல அவன் நல்லவன்... அவங்க வீட்ல நான் ரொம்ம்ம்ம்ம்ப நல்லவன்\nஇந்த பதிவுக்கு நீ வரவில்லை என்பதை இந்த மேடைலே சொல்லி கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்..\nஇந்த பதிவுக்கு நீ வரவில்லை என்பதை இந்த மேடைலே சொல்லி கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்..\nஎன்னோட டேஷ் போர்டுக்கு வரலடா அது...\nஏண்டா உன்னோட ப்ளாக்கும் போதைல வேற எவனோட டேஷ் போர்டுக்கு போய்ட்டோ....\nகாண்பாம் பண்ணியாச்சி, மருத்துவர்கிட்ட மருத்துவ சான்றிதலே வாங்கியாச்சி\nஉடனடியாக ஒரு மூலிகை கொண்டு வா\nஎங்கள் பித்தனுக்கு பித்தம் தெளிய ...\nங்கொயல நாங்களும் போடுவோம்ல பிட்டு...\n என்கிட்ட ஓரு வார்த்தை சொல்லமலே எப்பிடிடா போன பதிவுல கும்மி அடிச்சீங்க...............\n//என்னோட டேஷ் போர்டுக்கு வரலடா அது...\nஏண்டா உன்னோட ப்ளாக்கும் போதைல வேற எவனோட டேஷ் போர்டுக்கு போய்ட்டோ....\nஇப்போதான் பாதுட்டல வலவலன்னு பேசாம படிச்சிட்டு வோட்டு போடு\n// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...//\nஎனக்கு முன்னாடியே அவன் மேலதான் டவுட்டு....\nநீ யாரோ கில்மா சாமியர பார்க்க போய்டனு கலை தான் சொன்னான்\n// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...//\nஎனக்கு முன்னாடியே அவன் மேலதான் டவுட்டு....//\nநீ வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவடா\nஅதெல்லாம் இருக்கட்டும்..எங்கள் தானை தலைவி பத்தின ’ஓன்பது ரூபாய்’ ‘பூ’ பத்தின மேட்டரை போட்டுட்டு அப்புறமா பேசு\nநீ யாரோ கில்மா சாமியர பார்க்க போய்டனு கலை தான் சொன்னான்//\nகில்மா சாமியாரை பார்க்க போனா சட்டுபுட்டுனு வர முடியுமா.. ஹி ஹி அதான் லேட்டு\nஅதெல்லாம் இருக்கட்டும்..எங்கள் தானை தலைவி பத்தின ’ஓன்பது ரூபாய்’ ‘பூ’ பத்தின மேட்டரை போட்டுட்டு அப்புறமா பேசு//\nஇப்போ புரியுதா நான் ஏன் வினோத அசிங்கமா திட்டுறேன்னு ... இருந்தாலும் நீ என்ன சொல்றனு புரியல\nஇவ்ளோ நடக்குது.. எனது உயிர் நண்பன இன்னும் காணோமே \nஇவ்ளோ நடக்குது.. எனது உயிர் நண்பன இன்னும் காணோமே \nநாங்க லீவு நாளில் கமெண்டும் போடற்தில்லை பதிவும் போடுறதில்லை...\nஅதெல்லாம் ஆபிஸ்ல வச்சுதான் அப்பிடீங்க அடிப்படை அறிவு கூட இல்லாத உன்னையெல்லாம் எப்பிடிடா வினோத்து பிரண்டு புடிச்சான்...\nஇரு உனக்கு சக்கரைசுரேஷ்கிட்ட சொல்லி...இந்த வார தமிழர்னு உன் போட்டோவை போட்டு ஊரு பூரா நாறடிக்க சொல்லுறேன்...\nநாங்க லீவு நாளில் கமெண்டும் போடற்தில்லை பதிவும் போடுறதில்லை...//\nஇந்த டிடைலு எனக்கு தெரியாம எவ்ளோ அழாம மேட்ச் பணிடான்யா\n//அதெல்லாம் ஆபிஸ்ல வச்சுதான் அப்பிடீங்க அடிப்படை அறிவு கூட இல்லாத உன்னையெல்லாம் எப்பிடிடா வினோத்து பிரண்டு புடிச்சான்...//\nயோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்\n//இரு உனக்கு சக்கரைசுரேஷ்கிட்ட சொல்லி...இந்த வார தமிழர்னு உன் போட்டோவை போட்டு ஊரு பூரா நாறடிக்க சொல்லுறேன்...//\nஏன்டா உனக்கு இந்த கொலை வெறி \n//ஏம்பா தம்பீபீபீ... குளிச்சா கலராயிடலாமா\nஅப்ப ரஜினி குளிக்கிறதே இல்லையா\nயோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்//\nஅதுக்குதானடா உன் பதிவை படிச்சிட்டு இருக்கேன்....\nவாங்க... முதல் முறை வருகைக்கு நன்றி... நம்ம கலைக்கு அது எல்���ாம் தானா வருது\nயோசிக்காத உடனே முடிவு எடுத்துடு... வீட்ல தேடி பாரு விஷம் இருக்கும்//\n//அதுக்குதானடா உன் பதிவை படிச்சிட்டு இருக்கேன்....//\nநீ வாழ்க்கைல உருப்படியா செய்யுற ஒரே விஷயம் இதுதான்\nஒரு வார்த்தை நேத்தி தெரியமா சொளிடேன்..இம்புட்டு பாசக்கார பயல நீ..\nஇன்னும் வேறு எதாச்சும் மிச்சம் இருக்க..இல்ல இது மட்டும் தானா..\nரோடுல போற ஆசாரிய கூபிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா போய்டுச்சு..\nபாரபட்சம் பாராமல் கும்மி அடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி..\nஇன்னா.. நைனா... ஒரே.. நெஞ்ச நக்கற மேட்டரா கீது.. எழ்த புச்சா ஒன்னியும் கிடைக்கலையா...\nசும்மா போற சோக்காளிய இப்டியா மாட்டி வுடுறது. பாவம் வினோத்து.. பச்ச புள்ள..\nஒரு வார்த்தை நேத்தி தெரியமா சொளிடேன்..இம்புட்டு பாசக்கார பயல நீ..\nஇன்னும் வேறு எதாச்சும் மிச்சம் இருக்க..இல்ல இது மட்டும் தானா..\nரோடுல போற ஆசாரிய கூபிட்டு எனக்கு ஒரு ஆப்பு வைன்னு சொன்ன கதையா போய்டுச்சு..//\nமச்சான் நான் ஒன்னும் உன்ன பத்தி எதுவும் தப்ப சொல்லலயே.. அப்படி எதாவது எழுதி இருக்குற மாதிரி உனக்கு தெரிஞ்ச சொல்லுடா உடனே இந்த போஸ்ட் டெலிட் பணிடுறேன்... (நீ எப்படியும் சொல்ல மாட்ட )\nபாரபட்சம் பாராமல் கும்மி அடித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி..//\n// இன்னா.. நைனா... ஒரே.. நெஞ்ச நக்கற மேட்டரா கீது.. எழ்த புச்சா ஒன்னியும் கிடைக்கலையா... எழ்த புச்சா ஒன்னியும் கிடைக்கலையா...\nஅதி எல்லாம் ஒன்னியும் இல்ல நைனா ... நேத்து இந்த பயபுள்ள தான் என்னைய பத்தி எழுதுடான்னு போனுல ௧ மணிநேரம் ஒரே அழுகாச்சி... சரி போ கழுத கிடகுதுன்னு.. ஒரு பதிவ போடு விட்டுட்டேன் ...\n//சும்மா போற சோக்காளிய இப்டியா மாட்டி வுடுறது. //\nஇல்லன அவன் நம்மள சொறிஞ்சி விட்டுடுவான்..\n//பாவம் வினோத்து.. பச்ச புள்ள..\nஅதுவா பச்ச புள்ள...ஊருக்கு வரும் போது சொல்லுங்க அவன் கூட ஒரு அரைமணி நேரம் உங்கள சந்திக்க வைக்கிறேன்... அப்பறம் அடுத்தது நீங்களும் அவன பத்தி பதிவு போடுவிங்க.. அவ்ளோ நல்ல புள்ள\nவந்துட்டேன் அட சே ரொம்ப லேட்டோ ..\nமச்சான் வினோத் சொந்த செல்வில் சூன்யம் வைச்சிகிறதுனா அது இது தான்\nநீ பாரட்டி பதிவு போட பொட்டி கொடுத்த அவன் உன்னை கிழிச்சி தொங்க போட்டு டான்\n//உடனே பீர் பாட்டில எடுத்து உடச்சி என்னை குத்த வந்துட்டான் .. அப்பறம் பக்கத��துல இருந்தவங்க திட்டி அடிச்சி சமாதானபடுத்துனாங்க.ஆனா இவன் எவ்ளோ குடிச்சாலும் என்னை ஒரு தடவ கூட குடிக்க கட்டாயபடுத்துனது இல்ல.. ஏன்னா எனக்கு அந்த வாசனை கூட பிடிக்காதுன்னு அவனுக்கு தெரியும்... இந்த விஷயத்துல அவன் ஒரு ஜெம்... (மிட்டாய் இல்லங்க)//\nஎதுக்கு இந்த விளம்பரம் நீ நல்லவன் நீ நல்லவன் நீ நல்லவன் ;) ஹா ஹா ... வினோத் பெரிய ரவுடி பய அவன்க்கூட சேராத\n//ம்... பிதாமகன் விக்ரம் மாதிரி ஆகிடுவான்...\nஅப்படியும் அவன கட்டாயபடுத்தி குளிக்க வச்சிடா அன்னை முழுசும் நான் அவன்கிட்ட படுற பாடு... வண்டி பஞ்சர் ஆனா கூட உன்னால தான் இன்னைக்கி இப்படி எல்லாம் நடக்குது...நான் குளிக்காம இருந்த இப்படி ஆகிஇருகாதுனு சொல்வான்.../\nநீ தான் டா என் நண்பன் :-)\n//அவன் சில சமயம் மூட் அவுட் ஆகிட்டானா அன்னைக்கி முழுசும் அவன் வாயுல இருந்து வர ஒவ்வொரு வார்த்தையும் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே தான்... ஆனா வீட்ல இருந்தானா அவன் மூச்சி விடுறது கூட கேக்காது அவன தட்டி பார்த்து தான் அவன் உயரோட இருக்கான்னு தெரிஞ்சிக்கலாம்.. அப்படி ஒரு சாந்த சொருபி...//\nஇது என்ன்ய பத்தி எழுதின மாதிரி இருக்கே\n//இதுவரைக்கும் நீங்க படிச்சது எல்லாம் சும்மா லுல்லுலாய்க்காக நானே சுயமா சிந்திச்சி எழுதுனது .என் நண்பன் ஒரு சொக்க தங்கம், வைரம், தகரம், அலுமினியம், காப்பர் , பீங்கான், களிமண்ணு... அவன பத்தி தப்பா நினைக்காதிங்க... நினைக்காதிங்க.. நினைக்காதிங்க... ( ஏன்னா இதுக்கு மேல எதாவது சொன்னா அடுத்த பிளைட் புடிச்சி வந்து அடிப்பான்) //\nபேசுறது எல்லாம் பேசிடு கடைசியில் டிஸ்கி வேற\n//நான் அவனிடம் அடிக்கடி சொல்வது உண்டு... \"i'm very blessed to have a friend like you\" என்று.. அது தான் நிஜம்... //\nட்ஸ் ஒக்கே.. எனக்கும் நல பிரண்ட்ஸ் நீங்க ரெண்டு பேரும்\n//\"உனக்கு இந்த பண்ணாடை சவகாசம் தேவையா..டா\nஆமா குளிச்சா கலர்னா இன்நேரம் எல்லா தமிழனும் நம்மை தவிர கலர் தான் ;)\n// நான் எழுதும் பதிவுகள் முக்கால்வாசி அவனின் சொந்த வாழ்கையில் இருந்து தான் லீட் எடுத்தேனு அவனுக்கும் தெரியும்... பெயர்கள் மட்டும் மாறி இருக்கலாம்... இருந்தும் வருத்தம் அவனுக்கு.. அதனால இந்த பதிவு முழுக்க என் நண்பனை பற்றி மட்டும்...//\nஅந்த கதை மேட்டரும் அது தானா நட்பு காதல்..\nவெல்கம் பேக் பப்பு... எக்ஸாம் எப்படி பண்ணுன வினோத் அப்படி எல்லாம் நினைக்க மாட்டன்.. அவன் ரொம்ப நல்லவன் நல்லவன் நல்லவன்...\n//ஆமா குளிச்சா கலர்னா இன்நேரம் எல்லா தமிழனும் நம்மை தவிர கலர் தான் ;)//\n டேய் சைக்கிள் கேப்ல சீன் போடுற பாத்தியா \nஉங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.\nஅப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\nதல, உங்கள சாட்ல பாத்தே ரொம்ப நாளாகுதே. உங்க ப்ளாக்கும் நல்ல கும்மியாயிருச்சே மே ஐ கம் இன்\nவாட் அன் ஐடியா சச்சின்\nஅது தான் வால்ஸ் உண்மை.. இது அவனுக்கும் தெரியும் ..\nபலரின் எண்ண ஓட்டங்கள் சங்கமிக்கும் ஒரே தொடர்கதை.. எங்கே செல்லும்..\nகேக்காமலே கொடுத்தவர்... வள்ளல் வினோத் கெளதம்\nமரணத்தில் ஒரு மஞ்சள் குளியல்\nஎனது உயிர் நண்பா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vahai.myewebsite.com/articles/-----------------------------------------------.html", "date_download": "2018-05-21T05:18:55Z", "digest": "sha1:ZIZIST6IQP2GVWRD2HT54DHC4IO4DVPX", "length": 10253, "nlines": 207, "source_domain": "www.vahai.myewebsite.com", "title": "செ.பா.சிவராசன் - கற்க கசடறக் கணிணி", "raw_content": "\n\" இத் திட்டத்தின் நோக்கம் வசதி படைத்த ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு நிகராக தமிழ் வழியில் படிக்கின்ற ஏழை எளிய மாணவர்களுக்கும் கணிணியறிவை சேர்ப்பதே ஆகும் \"\n\"தமிழகக் கவிஞர் கலை இலக்கிய சங்கம் \" 1984 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்களாக இலக்கியப் பணியுடன் சமுதாயப் பணிகளையும் சுய நல நோக்கமின்றி ஆற்றி வருகிறது. அந்த\nவகையில் \"கற்க கசடறக் கணிணி \"ஏழை எளிய தமிழ் வழியில் படிக்கின்ற மாணவர்களுக்காக நடத்தப்ப‌டும் கணிணி கலை வளர்ச்சித் திட்டமாகும். இத் திட்டத்தில்சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு முழுமையாக‌ப் பயிற்சி அளித்த பின் பல பயன்பாட்டுக் கருவிகளை கணிணியில் உரு\nக திருக்கரங்க‌ளால் சங்க மாநாட்டின் போது சான்றிதழ்களையும் வழங்கி பெருமைப்படுத்www.karkakasadarakanini.ewebsite.comதி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மங்கலக்குன்று பகுதியில் உள்ள மாணவர்கள் பலர் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசான்றிதழ்வழங்கப்பட்டவிழா , நாள் & சிறப்புவிருந்தினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sjsurya14.html", "date_download": "2018-05-21T05:20:22Z", "digest": "sha1:C3PTX4L5JH7QF6FZ75BC6CIJKNZBROVC", "length": 14627, "nlines": 130, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அள்ளக்கை வசனம் கட்: எஸ்.ஜே.சூர்யாஅ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.சூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது. இந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.நான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.தெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்பட���த்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா. | SJ Surya to cut dialogue against advocates in A.. Aaa - Tamil Filmibeat", "raw_content": "\n» அள்ளக்கை வசனம் கட்: எஸ்.ஜே.சூர்யாஅ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.சூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது. இந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.நான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.தெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.\nஅள்ளக்கை வசனம் கட்: எஸ்.ஜே.சூர்யாஅ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.சூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது. இந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.நான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.தெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.\nஅ..ஆ படத்தில் வக்கீலை அள்ளக் கை (எடுபிடி என்று அர்த்தம்) என்று கூறும் வசனத்தை நீக்க இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒப்புக்கொண்டுள்ளார்.\nசூர்யா, இயக்கி நடித்துள்ள படம் அன்பே ஆருயிரே. இப் படத்தில் வழக்கறிஞர் ஒருவரை ஹீரோவின் நண்பர் அள்ளக்கை என்றுகூறுவதாக ஒரு வசனம் வருகிறது.\nஇந்த வசனம் வழக்கறிஞர்களை மிகவும் அவமானப்படுத்துவதாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அன்பே ஆருயிரே படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர்பாத்திரத்தை சித்தரித்ததில், வழக்கறிஞர்கள் மனம் புண்படுவதாக இருப்பதாக கூறி வழக்கறிஞர் நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,வழக்கும் தொடர்ந்துள்ளனர்.\nநான் வேண்டும் என்றே அந்தக் காட்சியை வைக்கவில்லை. வழக்கறிஞர் நண்பர்கள் மனம் புண்படும்படியாக அந்தக் காட்சியை நான்வைக்கவில்லை.\nதெரிந்தோ, தெரியாமலோ அது அவர்களது மனதைப் புண்படுத்தி விட்டதால், படிப்படியாக அந்த வசனத்தை நீக்கி விட ஏற்பாடுசெய்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2018-05-21T05:27:11Z", "digest": "sha1:PJBI2XUA6X3ACSV65V7MYRM5SSCUARAA", "length": 21915, "nlines": 106, "source_domain": "www.pannaiyar.com", "title": "அரியன்னூர் ஜெயச்சந்திரன் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஅரியன்னூர் ஜெயச்சந்திரன் பட்டதாரி விவசாயி மட்டுமல்ல. படித்த அறிவைச் செழுமையாகப் பயன்படுத்தும் ஒரு தலைவரும்கூட. பதினைந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அரியன்னூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தும்கூட தனக்கென வாழாத பண்பாளர். தலைவர் என்ற பந்தா இல்லாதவர். கட்சி சார்பற்றவர். மக்களால் மிகவும் மதிக்கப்பட்டு போட்டி இன்றி தேர்ந்தடுக்கப்பட்ட உன்னத தலைவர். அவரை அவரது ஊரில் இரண்டு முறை சந்தித்து பேட்டி எடுத்த அனுபவம் உண்டு. சென்னையில் படித்துவிட்டு அரசு வேலைக்கு விண்ணப்பிக்காமல் தனது கிராமத்தில் தனது முன்னோர் செய்த உழவுத் தொழிலை இயற்கை முறையில் செய்து வருகிறார்.\nஇவர் வாழும் வீடே ஒரு அதிசயம். இவரது அப்பா காலத்தில் சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மெட்ராஸ் டைல் ஹவுஸ். சுவர்களில் விரிசல் விழுந்து விட்டாலும் மனதில் விரிசல் இல்லாதவர். பழைய நிலபிரபுத்துவப் பின்னணி இருந்தாலும் அப்படிப்பட்ட தற்பெருமையோ ஆடம்பரமோ இல்லாத ஒரு காந்தியவாதி. இயற்கை விவசாயமாகட்டும், சுற்றுச் சூழலாகட்டும், இவை குறித்த தகவல்களின் சுரங்கம். நல்ல படிப்பாளி. பல்வேறு ஆங்கில நாளிதழ், மாத இதழ்களில் வெளிவந்த அறிவியல் தகவல்களை ஏகப்பட்ட கோப்புகளில் சேகரித்து வைத்துள்ளார். அவற்றில் எனது தினமணி கட்டுரைகள் சிலவும் உண்டு.\nபடித்து முடித்தபின் சென்னையிலிருந்து அரியன்னூர் வந்ததும் இவர் முதலில் செய்தது நஞ்சான பசுமைப்புரட்சி விவசாயமே. அரியன்னூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ளது. சென்னையிலிருந்து கல்பாக்கம் வழியாகவும் அரியன்னூர் வரலாம், மதுராந்தகம் வழியாகவும் வரலாம்.\n“வையம் பெறினும் பொய்யுரைக்காதவர் தொண்டை நாட்டினர்” என்ற வாய்மொழியின் இலக்கணமாயுள்ள ஜெயச்சந்திரன், 1975ஆம் ஆண்டில் நெல் சாகுபடியில் இறங்கியபோது பசுமைப்புரட்சியின் உச்சக்கட்டம். இவர் அனுபவமும் சுந்தரராம ஐயர் அனுபவமும் ஒன்றே. இவரும் பசுமைப்புரட்சி காலகட்டத்தில் சாதனை புரிந்தவரே. ரசாயனப் பயனாய் முதலில் விவசாயம் ஓகோ என்று தொடங்கினாலும் பின்னர் படிப்படியாகக் குறைந்தபோது மண் வளமிழந்து ���ருவதையும் உணர்ந்து நீடித்த விவசாயத்துக்கு வழி காட்டும் இயற்கை விவசாயம் பற்றி யோசிக்கும் வேளையில் – அதாவது 1997க்குபின் தன்னை வழிகாட்டி முழுமையாக இயற்கையில் தடம் பதிக்க வைத்த மூன்று குருமார்களில் முதலாவதாக இவர் கூறுவது ஞானி நம்மாழ்வாரைதான். இரண்டாவதாக அரு. சோலையப்பன். மூன்றாவதாக அடியேன் ஆர்.எஸ். நாராயணன்.\nஅரு. சோலையப்பனைப் பற்றி சில வரிகள். சோலையப்பன் ஜெயச்சந்திரனுக்கு மட்டுமல்ல, முகுந்தனுக்கும் உந்து சக்தி வழங்கியவர். தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் முன்னாள் உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானியும்கூட. தமிழ்நாட்டில் பஞ்சகவ்யத்தைத் தயாரித்து முதலில் பயன்படுத்தியவர் கொடுமுடி டாக்டர் நடராஜன் என்றாலும் அப்பயனை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து துணிவுடன் ஒரு செய்தி வெளியிட்டார்: “வேளாண்துறை வழங்கும் நுண்ணுயிரிகள் கரிப்பொடியில் கலந்து வழங்கப்பட்டு சேமித்து வைக்கப்படும்போது, அவை நாட்பட நாட்பட இறந்துவிடுவதாகவும் பஞ்சகவ்யத்தில் உள்ள நுண்ணுயிரிகள் திரவ வடிவில் உள்ளதால் 2,3, மாதங்கள் அவை அழியாமல் பயன்படுகின்றன”. நுண்ணுயிரிகள் பெருகி வளர்வதையும் குறிப்பிட்டு தினமும் திறந்து மூடி ஒரு குச்சியால் சுழற்றிவிடுவது அவசியம் என்று கூறியதும் இந்த விஞ்ஞானியே.\nஜெயச்சந்திரனிடம் நஞ்சை புஞ்சை 25 ஏக்கர் வரை உள்ளது. ஆறு ஏக்கரில் பாரம்பரிய நெல் வகையான ஆற்காடு கிச்சடியுடன் பொன்னி தவிர புஞ்சையில் மா, முந்திரி போன்ற பழம் பருப்புடன் வேர்க்கடலை, காய்கறி சாகுபடியும் உண்டு. இவர் கடைபிடிக்கும் சில உழவியல் தொழில்நுட்பங்களை அறிவது பயனுடைத்து.\nடாக்டர் நடராஜனின் அதே பார்முலாப்படி பஞ்சகவ்யம். எனது சிபாரிசும் அதுவே : கோமயம் (பசுவின் சாணி) – 5 கிலோ, கோஜலம் (பசுவின் மூத்திரம்), பசுந்தயிர் 2 லிட்டர், பசும்பால் 2 லிட்டர், பசுநெய் 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, இளநீர் 3 லிட்டர், வாழைப்பழம் ௧ சீப்பு, 3 லிட்டர் கள் அல்லது ஈஸ்ட் 25 கிராம். முதலில் பசுஞ்சாணத்தை காய்ச்சி ஆற வைத்த நெய்யுடன் பிசைந்து 2 நாட்கள் மூடி வைக்க வேண்டும். மூன்றாவது நாள் 3 லிட்டர் கோஜலம் கலந்து மேலும் மூன்று நாட்கள் மூடி வைக்க வேண்டும். தினம் காலை மாலை 2 வேளை குச்சியால் சுழற்றிவிட வேண்டும். ஆறாவது நாள் தயிர், பால், மூன்று லிட்டர் தண்ணீரில் 1 கிலோ வெல்லம் கலந்த பானகத்தையும் ஒன்றாகக் கலந்து கூடவே மூன்று லிட்டர் இளநீர் கலந்து கள் அல்லது ஈஸ்ட் போட்டு பிசைந்து ஒருவகை பஞ்சாமிர்தம் செய்து அதை கோமயம், கோஜலம், நெய் கலவையில் சேர்த்து தினமும் குச்சியால் கலக்கி விட்டுக் கொண்டு வந்தால் 21ஆம் நாள் பஞ்சகவ்யம் ரெடி. இப்படிப்பட்ட பஞ்சகவ்யத்தை 3 சதவிகிதம் (100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யம்) 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதால் / ஸ்ப்ரே செய்வதால் பழம் பெரிதாகும், நெல்லில் பதர் இல்லாமல் கதிர்களில் மணி வைக்கும்.\nஇவ்வாறே மூலிகைப் பூச்சி விரட்டியை வேம்பு, நொச்சி, புங்கன், பிரண்டை சேர்த்து கற்றாழை இடிக்கப்பட்டு கோ ஜலத்தில் ஊற வைத்து 10 சதவிகிதம் வழங்குகிறார்.\nயூரியாவின் மாற்றாக மீன் குணபம் “மச்ச குணப ஜலம்” என்ற பெயரில் வழங்குகிறார். ஒரு கிலோ மீன் வாங்கி ஒரு சின்ன மீன் பானையில் இட்டு மூடி மண்ணில் புதைத்து, பின் ஒரு கிலோ வெல்லத்தைத் தூள் செய்து மூன்று நாட்களுக்குப் பின் அப்பானை மீனுடன் கலந்து 20 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் தேன் போன்ற, மணமுள்ள திரவம் கிட்டும்.இதை 1/2 சதவிகிதம் அல்லது 1 சதவிகிதம் (100 லிட்டருக்கு 1 லிட்டர்) ஸ்ப்ரே செய்யலாம். மோர் கலந்த மூலிகை கரைசலும் தயாரிக்கிறார்.\nஇவ்வளவுக்கு மேல் ஜெயச்சந்திரனின் சிறப்பு பயோடைனமிக் (உயிராற்றல்) வேளாண்மை. இந்திய பஞ்சாங்கம் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் சென்று மீண்டும் இந்தியாவுக்கு வந்தது போல் தோன்றுகிறது. உயிராற்றல் வேளாண்மை என்று கிறுகச் சுழற்சியுடன் கோள்களின் ஆற்றல்களை வேளாண்மைக்குள் புகுத்தியவர் ருடால்ஃப் ஸ்டைனர். 18-19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த பிரஞ்சு மேதை 1924ல் இறந்துவிட்ட பின்னர், 1984ல் “உயிராற்றல் விவசாயம்’ நூல் வடிவம் பெற்றது. தமிழ் நாட்டில் உயிராற்றல் விவசாயத்தைப் பரப்பியவர்களில் முதலாவது பி. விவேகானந்தன், வத்தலகுண்டு அருகில் உள்ள கெங்குவார்ப்பட்டி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் குறிஞ்சிப்பண்ணை நவநீதகிருஷ்ணனும் அரியன்னூர் ஜெயச்சந்திரனும் தங்கள் நிலங்களில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்கள்.\nஇவர்கள் உயிராற்றல் வேளாண்மை பயிற்சியை விவசாயிகளுக்கு எளிய முறையில் வழங்குகிறார்கள். இதுபற்றி சுருக்கமாகக் கூறினால், கொம்புச்சாண உரம் தயாரிப்பது. கம்போஸ்ட் செய்த தொழுவுரத்தை பசுமாட்டுக் கொம்புக��ில் அடைத்து நுனி வெளியே தெரியும்படி புதைத்துவிட்டு மறு ஆண்டு பயன்படுத்துவது. கிரகங்களில் சக்தியை பசுமாட்டுக் கொம்பு கிரகித்துக் கொண்டு கம்போஸ்ட் உரத்தை வீரியப்படுத்துகிறது. தவிர, 501, 500 + CPP திரவ உரம் உண்டு. கிரகங்களின் ஆற்றல்களை ஏற்கும் திரவங்களின் சாறுகள் அவை. இவற்றை உயிராற்றல் வேளாண்மைச் சங்கம் (குறிஞ்சிப்பண்ணை, கொடைக்கானல்) மூலம் பெறலாம். சில சொட்டுகள் விட்டால் போதுமாம்.\nஇந்த வேளாண்மை வெற்றி பெற உயிராற்றல் வேளாண்மை பஞ்சாங்கத்தை விவேகானந்தன் ஆண்டுதோறும் வெளியிடுகிறார். மேல்நோக்கு நாள் கீழ்நோக்கு நாள் (வளர்பிறை, தேய்பிறை) என்று திட்டமிட்டு அதன்படி விதைத்தல், நடுதல், தெளித்தல் செய்ய வேண்டும். உயிராற்றல் வேளாண்மை உணவுக்கு கூடுதல் ருசி வழங்குகிறது.\nஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.நல்ல தலைவன் இருந்தால் நாடு முன்னேறும் என்ற எண்ணம் ஜெயச்சந்திரனைப் பார்த்தால் ஏற்படுகிறது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T05:22:16Z", "digest": "sha1:Y6UPLHNOSVDHYW243JUEPIV5AZ2RC7HD", "length": 19316, "nlines": 109, "source_domain": "www.pannaiyar.com", "title": "பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nபச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்\nஅள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம்”\n-இப்படி, அரசியல் தலைவரை புகழ்வது போல மூங்கிலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் அம்மாபேட் டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். வாண்டையார்இருப்பு கிராமத்தின் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் வேளாண் கல்வி ஆசிரியராக இருக்கும் இவரிடம் மூங்கிலைப் பற்றி ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே போகிறார்.\n”மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. தாவர இனங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடிய ஒரே தாவரமும் மூங்கில்தான். ஒரே நாளில் ஒன்று முதல் நான்கு அடி உயரம் வளரக்கூடியது” என்றெல்லாம் அற்புதத் தகவல்களைச் சொல்லும் இவர், நான்கு ஏக்கரில் தோட்டம் அமைத்து மிகப்பெரிய அளவில் மூங்கில் வளர்ப்பு செய்கிறார். வெண்ணாற்றுப் படுகையின் மேற்கில் உள்ள கோட்டூர் காந்தாவனம் என்ற கிராமத்தில்தான் இவரது மூங்கில் தோட்டம் இருக்கிறது. உள்ளே சென்றதும் ‘மூங்கில்தானா’ என திகைத்துப் போனோம். அந்த மூங்கில் கன்றுகளில் ஒன்றில் கூட முள் இல்லை.\n‘‘உலகத்துல 111 வகையான பேரின மூங்கிலும், 1,575 வகையான சிற்றின மூங்கிலும் இருக்கு. இதுல ரெண்டே ரெண்டுல மட்டுந்தான் முள் இருக்கும். அதைத்தான் கல் மூங்கி, தொப்பை மூங்கினு நாம சொல் றோம். இந்த ரெண்டு மட்டுந்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்’’ என்று நம் ஆச்சர்யத்துக்கு பதில் தந்தவர்,\n‘‘பதினாறு வருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தோட்டத்துல, சாதாரண மூங்கில் கன்னுதான் வாங்கி நட்டு வச்சேன். ஆனா, வெட்றதுக்கு ஆள் கிடைக்கல. அந்தளவுக்கு இந்தத் தோட்டம் முழுக்க, மூங்கிலே தெரியாத அளவுக்கு முள்ளா மண்டிருச்சி. ஒவ்வொரு வருஷமும் ஆள் தேடியே அலுத்து போச்சு. மனசு வெறுத்துப்போயிட்டேன். எல்லாத்தையும் புல்டோசர் வெச்சி அழிச்சிட்டேன்.\nஇந்தச் சூழல்ல வனத்துறை சார்பா அம்மாபேட்டையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்துது. அங்கதான் முள் இல்லா மூங்கிலை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டு அதை பயிரிட ஆரம்பிச்சேன்.\nபாலசுப்ரமணியன் முள் இல்லா மூங்கில்ல அளவிட முடியாத அளவுக்கு பலன் இருக்கு. நல்லா உறுதியா இருக்குறதால, கட்டுமான பணிக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஆயிரத்துக்கும் அதிகமான, விதவிதமான கைவினை பொருள்கள் செய்யலாம். அழகழகான நாற்காலி, பொம்மை, கூடை, பாய், பலவிதமான இசைக் கருவிகள், மின் விளக்குகள்ல பொருத்துற மாதிரியான, கலைநயம் மிக்க குடுவை இப்படி ஏகப்பட்டது சொல்லிக்கிட்டே போகலாம். இதைவிட ஆச்சர்யம், இது மூலமா துணியே தயாரிக்குறாங்க. பருத்தித் துணியைவிட இது வியர்வையை நல்லா உறிஞ்சும். அதனால இதுக்கு அமோக வரவேற்பு இருக்கு” என பயன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போனவர், ஒரு ஆல்பத்தை காட்டிய போது நாம் அசந்து போனோம். சினிமாவில் வருவது போன்ற அழகழகான மர வீடுகள், ஃபோட் டோவில் பளிச்சிடுகின்றன. அவை அனைத்துமே முள் இல்லா மூங்கிலில் தயாரிக்கப்பட்டவை.\nகேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இம்மாதிரியான முள் இல்லா மூங்கில் மரத்தைக் கொண்டு முழுவீட்டையும் கட்டி முடித்திருக் கிறார்கள். தரை, சுவர் என அனைத்துமே மூங்கில் கொண்டு அமைத்து விடுகிறார்கள். இதில் இருந்து வீட்டு உபயோக பொருட்களும் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது மாற்று என்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கிறது.\nஅவர் காட்டிய மற்றொரு ஆல்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. கேரளாவில், முள் இல்லா மூங்கிலின் குருத்தை உணவுக்குப் பயன்படுத்து கிறார்கள். சத்தும், சுவையும் நிறைந்த குருத்துணவுக்கு அங்கு ஏகப்பட்ட வரவேற்பு. இதன் சமையல் செய்முறைதான் புகைப் படங்களாக அந்த ஆல்பத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன.\n‘‘முள் இல்லா மூங்கில்ல, மொத்தம் பதினைஞ்சு ரகம் இருக்கு. அதுல நாலு ரகம் நம்ம தோட்டத்துலேயே இருக்கு. பேம்புசாவல் காரியஸ்தான்ங்கற ரகத்தை இங்க அதிகமா வெச்சிருக்கேன். பேம்புசா நியூட்டன், டூல்ட்டா, பல்கூவா வகைகளும் ஓரளவுக்கு கணிசமா இங்க இருக்கு’’ பேசிக்கொண்டே மூங்கில் தோட்டத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது தூரம் நடந்தபோது பேச்சு சுவாரஸ்யத்தையும் மீறி வித்தியாசமான உணர்வு…. மெத்தையில் நடப்பது போல் இருந்தது. கீழே தரை தெரியாத அளவுக்கு சருகுகள்.\n”இதோட சருகுதான் இதுக்கு உணவு. முள்ளில்லா மூங்கில் தனக்குத்தானே உணவு கொடுத்துக்கும். தன்னோட இலை தழைய மட்டுமே சாப்பிட்டு இவ்வளவு பெரிய பலசாலியா வளர்ந்திருக்கு பாருங்க. இதுக்குப் பெரிசா செலவே இல்லை. பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஒரு கன்னு வெச்சுட்டா, அஞ்சு வருஷத்துக்குப் பிறகு பலன்தான். தொடர்ந்து 150 வருஷம் வரைக்கும் வெட்டிக்கிட்டே இருக்கலாம். அதுமட்டுமில்லாம, ஒரு குருத்துல இருந்து வருஷத்துக்கு ரெண்டு குருத்து உருவாகும். அதுல இருந்து ரெண்டு ரெண்டா அப்படியே பெருகிகிட்டே இருக்கும்” என ஆர்வம் பொங்க பேசிக்கொண்டே போனவர், மகசூல் விஷயத்துக்குள் வந்தார்.\n”ஒரு ஏக்கர்ல முள் இல்லா மூங்கில் போட்டா, வருஷத்துக்கு பன்னிரண்டு டன் சருகு உதிர்க்கும். இதுல இருந்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம். குருத்து மூலமாவும், அறுபதாயிரம் கிடைக்கும். ஒரு மரம் அம்பது ரூபா வரைக்கும் விலை போகும். அப்படினா, ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு இரண்டாயிரம் மரம் அறுத்தா அது மூலமாக மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்” என்று கணக்குப்போட்டுச் சொல்லும் இவர், பிரபல தொழில் அதிபர்களுக்கு முள் இல்லா மூங்கில் தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் ராசாவிடம் இருந்து மூங்கில் வளர்ப்புக்கான நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 94864-08384\nபாலசுப்ரமணியன் சொல்லும் வளர்ப்பு முறை…\nபனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாக செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 110 கன்றுகள் நடலாம்.\nஆறு மீட்டர் இடைவெளியில் குழிகள் போட வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அந்தக் குழியில் மண்புழு உரம், தொழு எரு, வேர் பூசணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பஞ்சகவ்யா, சாம்பல், தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து குழியினை நிரப்ப வேண்டும்.\nகுழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றை சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161497", "date_download": "2018-05-21T05:35:35Z", "digest": "sha1:R6OYTZPISNJAE3UTN6ZEYK4PV2SUFADH", "length": 8035, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "முன்னதாக சென்று வாக்களியுங்கள் இல்லையேல் உங்களுக்காக மற்றவர்கள் வாக்களித்து விடுவார்கள்: மரினா எச்சரிக்கை – SEMPARUTHI.COM", "raw_content": "\nமுன்னதாக சென்று வாக்களியுங்கள் இல்லையேல் உங்களுக்காக மற்றவர்கள் வாக்களித்து விடுவார்கள்: மரினா எச்சரிக்கை\nபதிவு செய்யப்படாமலேயே வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதைக் கண்டவர்கள் முன்னேரத்திலேயே சென்று வாக்களித்து விட வேண்டும். அவர்களின் பெயரில் மற்றவர்கள் வாக்களிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய அவ்வாறு செய்வது அவசியம் என்கிறார் சமூக ஆர்வலர் மரினா மகாதிர்.\n“பலர் பதிவு செய்யவில்லை ஆனால், அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.\n“அப்படி இருந்தால் உங்கள் பெயரில் வேறு யாரோ வாக்களிக்கும் சாத்தியம் உள்ளது.\n“அந்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முன்னேரத்திலேயே சென்று வாக்களித்து விடுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்கள் பெயரைப் பயன்படுத்திக்கொள்ள முடியாது போகும்”, என நேற்றிரவு ஒரு கருத்தரங்கில் மரினா கூறினார்.\nவாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.\nஎண்ணிக்கை குறைவாக இருந்தால் மர்மமான முறையில் வாக்குகள் வந்து சேரும். அதனால் வாக்களிக்கத் தகுதி உள்ள அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்றார்.\n“நண்பர்கள், அண்டைவீட்டார்களிடமும் வாக்களிக்குமாறு வலியுறுத்த வேண்டும்”.\nமரினா கூறியதைப் பிரபல வழக்குரைஞரும் சமூக ஆர்வலருமான அம்பிகா ஸ்ரீநிவாசனும் ஒப்புக்கொண்டார்.\n“எண்ணிக்கை அதிகமாக இருத்தல் வேண்டும். கடந்த முறை 80 விழுக்காட்டினர் வாக்களித்தனர். இப்போது அதை 90 விழுக்காட்டுக்குக் கொண்டு செல்வோம்”, என்றாரவர்.\nஜாலோர் கெமிலாங் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த அக்கருத்தரங்கில் மரினா, அம்பிகா, சட்ட விரிவுரையாளர் அஸ்மி ஷாரோம், நடப்பு சுங்கை சிப்புட் எம்பி டி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.\nகுவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு…\nராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை,…\nகிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு…\nரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக…\nரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த…\nஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப்…\nகிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம்…\nநாடு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை…\nஅறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல்…\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று…\n‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு,…\nஇரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம்,…\nமுன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுவதை…\nநாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்…\nஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’…\nடைம்” நான் மகாதிர், பாக் லா,…\nபேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர்…\nமகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான்…\nஇன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்\nதனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை…\nஅன்வார் : டாக்டர் எம் கல்வி…\nகொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் –…\nஅன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று,…\nமகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது\nமுன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=128262", "date_download": "2018-05-21T05:15:14Z", "digest": "sha1:IAQ7RHCH3CEG3RL7GQRF7L52V7LBZZWQ", "length": 5294, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிக��் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nஅரிய ஆந்தை பிடிபட்டது டிச 07,2017 00:00 IST\nநீரில் மூழ்கி சிறுவன் பலி\nமாட்டிறைச்சி கடத்தியவர் அடித்து கொலை\nவெடி விபத்து - பெண் பலி\nடயர் வெடித்து விபத்து : 3 பேர் பலி\nமாவோயிஸ்ட் தாக்குதல்: 6 வீரர்கள் பலி\nகார் விபத்து : 3 பேர் பலி\nமனைவியை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை\n5 உயிரை குடித்த டிரைவரின் குட்டித்தூக்கம்\nஹோட்டல் இடிந்து 2பேர் பலி\nகியூபா விமான விபத்து: 100 பேர் பலி\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nee-kelen.blogspot.com/2012/05/blog-post_22.html", "date_download": "2018-05-21T05:11:24Z", "digest": "sha1:XPN6NLKJNQNPIRRCKQHGQGOJQWNBWIIY", "length": 12348, "nlines": 228, "source_domain": "nee-kelen.blogspot.com", "title": "பார்த்ததும் படித்ததும்: ப்ளாட் படும் பாடு....!!", "raw_content": "\nசினிமாவும் சில புத்தகங்களும் மேலும் பல மொக்கைகளும்\nஹாய் ஹலோ வணக்கம்...வெல்கம் டூ டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் இன் சென்னை\nநகர் என்று ஒன்பது மணி சீரியலில் வரும் அழுது வடியும் பெண் புது பட்டு\nபுடவையோடு கை சேர்த்து வரவேற்கிறார். சென்னைல ப்ளாட் வாங்கறது ரொம்ப\nகஷ்டமான விஷயம் காரணம் ஒரு சதுர அடி 5000 மேல எங்கையோ போயிருச்சு....\nஆனா நாங்க சென்னை நகர்ல ஒரு சதுரடி 155 க்கு தரோம்...\nநம்ம சென்னை நகர் தாம்பரத்தில் இருந்து வெறும் ரெண்டு மணி நேரத்தில\nவந்துடும்...சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் திண்டிவனத்தில் இருந்து அம்பது\nகிலோமீட்டர் மட்டுமே.... நம்ம டூபாக்கூர் கம்பெனி இது வரைக்கும் போட்ட நாற்பதுக்கும் மேற்ப்பட்ட மனைமேளாவில் காசு போட்ட அனைவருக்கும் நன்றி...\nஇது எங்களின் நாற்பது ஒன்னாவது மனை பிரிவு,,,\nஆறு மணி சீரியல்ல வர்ற கிழவர் வந்து..ஏன் இந்த மனையை வாங்கனும்னு\n சென்னைல மனை வாங்குறது எல்லாருக்கும் ஒரு கனவு..அதுக்கு தான் நம்ம டூபாக்கூர் ப்ரோமொடர்ஸ் ..சென்னைக்கு பக்கத்திலே சென்னை நகர் னு மனை பிரிவு போட்டு இருக்காங்க....இந்த இடம் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு பல லட்சத்துக்கு போகும்னு சொல்றாங்க....\nசரி மொதல்ல ஏன் இங்க மனையை வாங்கணும்....\n1 . நாம ஒரு இடத்துக்கு புதுசா போன முதல்ல நமக்கு வர பிரச்சனை தண்ணீ\nபிரச்சனை தாங்க....சென்னைல எந்த டாஸ்மாக்ல பார்த்தாலும் நைட் ஏழு மணி\nமேல ஒரே கூட்டம்...அந்த கூட்டதில அடிச்சு பிடிச்சு ஒரு குவாட்டர் வாங்கறதுகுள்ள\nதாவு தீந்துறும்...அதுவே நம்ம சென்னை நகர்ல இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தள்ளி\nஇருக்குற டாஸ்மாக் கடைல நைட் ஒன்பதரை மணிக்கு போன ஈ காக்கா கூட இருக்காது... ப்ரீயா போய்ட்டு அழகா சாப்பிட்டு வரலாம்....மனுஷனுக்கு நிம்மதி தான் முக்கியம். அது நம்ம சென்னை நகர்ல நிறையாவே இருக்கு.குறிப்பா சொல்லனும்னா அந்த பார்ல இருக்குற சைட் டிஷ் போட்டி ,ரொம்ப அருமையா இருக்கும்....\n2 . மனுஷனுக்கு தேவையான முக்கியமான இடம் நம்ம மனை மேலயே அமைஞ்சு இருக்கு.. ஆமாங்க சுடுகாடு தான் அது. நம்ம ப்ரோமொடர்ஸ் சுடுக்காட்டு நிலத்தோட பாதியில் தான் மனையை அமைச்சு இருக்காங்க ... அதே மாதிரி 6X6 அடியும் அவங்களே ப்ரீயா தோண்டியும் வச்சி இருக்காங்க..உங்களுக்கு எப்ப வேணும்னாலும் போய் படுத்துக்கலாம் என்பதே பெரிய சிறப்பு....\n3 . சின்ன பசங்க ரோட் ல விளையாடினாலும் நீங்க பயப்பட வேண்டாம் ஏன்னா இந்த பக்கம் ஒரு வண்டியும் வராது ,போகாது ....ரோடு இருந்தா தானே அந்த பிரச்சனையே....\nஇந்த நிகழ்ச்சியை வழங்கியவர்கள் : டி.வி.யில் தினமும் மனை விளம்பரத்தை பார்த்து கடுப்பாகி போன சங்கம் என்பதை தெரிவித்து கொல்கிறோம்.\nஇடுகையிட்டது ஜெட்லி... நேரம் 1:43 PM\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஆராய்ச்சி சிங்கம் ஜெட்லி (4)\nஇது எங்க ஏரியா (2)\nஒரு பக்க கதை (1)\nநான் மகான் அல்ல (1)\nபவர் ஸ்டார் ரசிகர் மன்றம் (1)\nபொது அறிவு செய்திகள் (9)\nமொக்கை. சினிமா செய்தி (1)\nஜாய் ஆப் பீடிங் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/07/27/dog-safe-deer/", "date_download": "2018-05-21T04:50:49Z", "digest": "sha1:Y5XXWOIXCEELPLBUDJCLRL7TPHMTNQOG", "length": 16383, "nlines": 225, "source_domain": "tamilworldnews.com", "title": "Dog Safe Deer Sea Popular Video World Tamil News", "raw_content": "\nHome செய்திகள் Popular Post கடல் நீரில் தத்தளித்த மான் குட்டி காப்பாற்றி கரையேற்றிய நாய் \nகடல் நீரில் தத்தளித்த மான் குட்டி காப்பாற்றி கரையேற்றிய நாய் \nமான் ஒன்று கடலில் தத்தளித்தை கண்ட நாய் ஒன்று கடலில் நீந்தி மானை மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.\nகரைக்கு கொண்டு வந்து சேர்த்தவுடன் மூர்ச்சையற்று கிடந்த மானை காப்பாற்றும் நோக்கில் அதன் உடல் முழுவதும் நக்கி கொள்ளும் காட்சி மனதை உருக்குவதாக உள்ளது.\nஅந்த வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு ……..\nகால்பந்து போட்டி சவாலில் தோல்வி எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர் எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்\n செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்\nகாரில் அடிபட்ட குட்டி யானை கதறி துடித்த யானை கூட்டம் கதறி துடித்த யானை கூட்டம்\nஇந்திய இராணுவத்தினரை கொன்றொழிப்போம், எல்லையில் சீனா மிரட்டல்\nஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்\nகொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள் உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்\nமுஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு செக்ஸ் வழிகாட்டி அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை\nகாதலியை உயிரோடு எரித்த காதலன், சாதிவெறியால் கடலூரில் பதற்றம்\nசினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)\nபசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி \n“மலோரோஸியா” தனிநாடு உதயமானது , உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு\nஸ்பெயினில் பொழிந்த பயங்கரமான ஐஸ் மழை (வீடியோ)\nசூப்பர் மேன் போல சூப்பர் நாய்களை குளோனிங் செய்யு\nPrevious article5 வயது பாலகியை மணமுடித்த 22 வயது பாக்கிஸ்தான் காமுகன்\nNext articleஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு \nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர்...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஎதிர்ம���ை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2011/03/blog-post_20.html", "date_download": "2018-05-21T04:52:47Z", "digest": "sha1:STXL7JJHFZI4P6474VI345KIPHMYOHDP", "length": 13443, "nlines": 213, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: இலவச பேருந்து பயணம் சாத்தியமா?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇலவச பேருந்து பயணம் சாத்தியமா\nதி.மு.க., தேர்தல் அறிக்கையில் முதியோர்க்கு இலவச பேருந்து பயணம் என்றுள்ளது.\nமேற்கண்ட கேள்வி..ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சாத்தியமா என கிண்டலாகச் சிலரால் கேட்கப்பட்டதே..அதைப் போன்ற கேள்வி அல்ல இது..\nஏற்கனவே அரசு பேருந்து கழகங்கள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.\nபணி செய்யும் பல்லாயிரக்கணக்கானோருக்கு ஊதியம்..பழைய வண்டிகளுக்கு மாற்ற படவேண்டிய உதிரி பாகங்கள், பராமரிப்பு, புது வண்டிகள் வாங்க வேண்டிய நிலை,எல்லாவற்றிருக்கும் மேலாக டீசல் விலை உயர்வு..என கணக்கிடமுடியா செலவுகள்..தவிர்த்து ஆண்டு ஒன்றுக்கு ஊழியர்களுக்கான போனஸ்..\nஇப்படிப்பட்ட நிலையில்..புது வண்டிகள் வாங்க உலக வங்கியின் கடன் கிடத்தாலும்..அது..'இலவச பயணத்தை' சுட்டிக் காட்டும்.\nஏற்கனவே மாணவர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..\nபயணிக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது..\nகாவல்துறையைச் சேர்ந்தவர்கள், போக்குவரத்து காவல்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.\nமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பாஸ் வசதி உள்ளது.\nகலைஞர்களுக்கு கட்டணச் சலுகை இப்போதே உள்ளது\nஇப்போது முதியோருக்கும் இலவசப் பயணம் என்றால்..\nதவிர்த்து இன்று பெருபாலானோர் அலுவலகம் செல்ல..இரு சக்கர வாகனங்களையும்..பல நிறுவனங்கள் சொந்த செலவில் பேருந்தையும் உபயோகிக்கின்றனர்.பேருந்தை எதிர்பார்க்கும் அலுவலர்கள் குறைந்துக் கொண்டு வருகிறது.\nஇலவச பயணச் செலவை போக்குவரத்து கழகங்களால் ஈடு செய்ய முடியுமா\nஏற்கனவே..ஒரு ரூபாய் அரிசியில்..அரசுக்கு கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் செலவாகிறது..ஆனால்..அரிசி அத்தியாவசத் தேவை..ஆகவே அதில் குறை காண முடியாது..\nஆனால்...நம் நாட்டில் முதியோர் ஜனத்தொகை..கணிசமான அளவு அதிகம்..\nஆகவே..அவர்களுக்கு இலவசப் பயணம் என்பதை கணக்கிட்டால்...அரசால்..அந்த இழப்பை..போக்குவத்து ஊழியர் முணுமுணுப்பை மீறி ஈடு கட்ட முடியுமா\nமுதியோர்கள் மருத்துவமனை செல்ல நேரிட்டால் இலவசம் என்றாலும்..நடைமுறையில் சாத்தியம்..\nஇது நடைமுறைப் படுத்தப் பட்டால்...\nவரிகள் உயர்த்தப்படும்..அப்பாவி உழைக்கும் மக்கள் தலையில் சுமை கூடும்..\nபீட்டரிடமிருந்து திருடி பால் ற்கு கொடு என்னும் ஆங்கில சொலவடைதான் ஞாபகம் வருகிறது\nஎலக்‌ஷன் முடிந்து நாற்காலியில் அமர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில்கூட வாக்குருதிகள் அமையலாம் இல்லையா......\nதயவு செய்து ,”வாக்குறுதி” என்று திருத்தம் செய்து கொள்ளுங்கள்...\n//நாற்காலியில் அமர்ந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில்கூட வாக்குருதிகள் அமையலாம் இல்லையா//\nதி மு க வின் வாககுறிதிகள் என்றால் 75% ஆவது நிறைவேறும் என்று பரவலாக மக்களிடம் எண்ணம் உள்ளது .. எனவேதான் சென்ற முறை தி மு க விற்கு கூடுதல் வாக்குகள் விழுந்தது..\nகாங்கிரஸுக்கு 50 சீட்களுக்கு மேல் வாய்ப்பில்லை\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (4-3-11)\nபா.ம.க., ம.தி.மு.க., வரிசையில் தே.மு.தி.க.,\nஅவளின்றி ஒரு அணுவும் அசையாது..\nகாங். வரும் என்ற நம்பிக்கையால் தாமதிக்கும் அதிமுக-...\nஆடிய நாடகம் முடிந்ததம்மா..அடியேன் அனுதாபம்..\nதேர்தல் முடிவுகளுக்குப் பின் காங்கிரஸ் என்ன சொல்லு...\n: 3வது அணி அமைக்க வைகோ மு...\nஇனி வைகோ என்ன செய்ய வேண்டும்..\nஜெ ஏன் இந்த முடிவெடுத்தார்..\nகலைஞருடன் ஒரு கற்பனைப் பேட்டி..\nமதிமுக அலுவகத்துக்கு ஓடிய அதிமுக குழு: வைகோவுடன் ...\nதி.மு.க., தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்..\nதேர்தலை புறக்கணிக்கிறோம்; வை.கோ., அறிவிப்பு\nவீழ்வது நாமாயினும்..தோற்பது காங்கிரஸாய் இருக்கட்டு...\nஇலவச பேருந்து பயணம் சாத்தியமா\nகூட்டணியிலிருந்து வைகோவை விரட்டிய 2 தொழிலதிபர்கள...\nவை.கோ., விற்கு ஒரு திறந்த மடல்..\nநீங்க கோடீஸ்வரர் ஆக வேண்டுமா..\nவாய் விட்டு சிரிங்க...(தேர்தல் ஜோக்ஸ்)\nFLASH NEWS - குள்ளநரிக் கூட்டம் (சினிமா விமரிசனமல்...\nஇங்கே யாரும் யோக்கியன் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-21T04:59:28Z", "digest": "sha1:TTGIL5SSXGDCAJ5OSCF6O273KBSGQU3Q", "length": 4910, "nlines": 104, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: அம்மா", "raw_content": "\nஆண்டவன் அமைதியில் ஆழ்ந்திருப்பன் போலும்\n5 வயது வரை உன் அணைப்பில் வைத்து இருந்தாய்\n10 வயது வரை பக்கத்தில் இருந்தாய்\n16 வயதில் நான் உனக்கு பாரம் ஆகி போனது ஏன் அம்மா \nபார்ப்பவர் அனைவருக்கும் குளிர்தென்றல் ஆனேன்\nஉனக்கு மட்டும் அடி வயிற்று நெருப்பாய் \nதாய் - ஒரு மந்திர(ச்) சொல்\nஎன் அன்னையின் நினைவுகள் உங்கள் வார்த்தை நாதங்களால்...ஆம் எனக்கும் நான்கு சகோதரிகள்...வாழ்த்துக்கள் உங்களுக்கு...வளர்க உங்கள் கவிதை சிந்தனைகள்..கால மாற்றங்களுடன்..\"\n//பார்ப்பவர் அனைவருக்கும் குளிர்தென்றல் ஆனேன்\nஉனக்கு மட்டும் அடி வயிற்று நெருப்பாய் \n//பார்ப்பவர் அனைவருக்கும் குளிர்தென்றல் ஆனேன்\nஉனக்கு மட்டும் அடி வயிற்று நெருப்பாய் \nமற்றவையுடன் ஒப்பிட முடியாத அவதாரம்தான் தாய்.\nஅழகாக வரிகளை செதுக்கி இருக்கிறீர்கள்.\nமற்றவையுடன் ஒப்பிட முடியாத அவதாரம்தான் தாய்.\nஅழகாக வரிகளை செதுக்கி இருக்கிறீர்கள்.\nஎன் இனிய பொன் நிலாவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2863986.html", "date_download": "2018-05-21T05:16:39Z", "digest": "sha1:IKK6QZXQAB3KB7EZQX7CJWLP4QAHUFG6", "length": 16342, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்- Dinamani", "raw_content": "\nதமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்\nதமிழ் பல்கலை, அன்னை தெரசா பல்கலை ஊழல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களை மையம் கொண்டு வீசத் தொடங்கியுள்ள புயல் இப்போதைக்கு ஓயாது என்றே தோன்றுகிறது. பாரதியார், பெரியார் பல்கலைக்கழகங்களைத் தொடர்ந்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியள��க்கின்றன.\nதமிழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 23 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அந்தப் பணிகளை வகிக்க தகுதி பெற்றவர்கள் கிடையாது. தகுதியிலும், அனுபவத்திலும் இவர்களை விட பல மடங்கு சிறந்த பலர் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களை ஒதுக்கிவிட்டு, இவர்கள் நியமிக்கப்பட காரணம் ஊழல்... ஊழல் மட்டுமே. அதேபோல் ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமிப்பதிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கும் பாஸ்கரன் மீது கடந்த இரு ஆண்டுகளாகவே ஊழல் குற்றச்சாற்றுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை; பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கிறார் ஆகியவை தான் அவர் மீதான முதன்மை குற்றச்சாற்றுகள் ஆகும். அக்குற்றச்சாற்றுகள் உண்மை என்பதற்கு ஆதாரங்களும் உள்ளன. பல்கலைக்கழகங்களில் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியராகவும், இணைப் பேராசிரியராகவும் பணியாற்றியவர்கள் மட்டுமே பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். ஆனால், இத்தகைய தகுதிகள் எதுவும் இல்லாமல் தனியார் கல்லூரிகளில் 6 ஆண்டுகளுக்கு உதவிப் பேராசிரியர் நிலையில் பணியாற்றிய ஒருவருக்கு தமிழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதியோ, திறமையோ முக்கியமல்ல, ரூ.50 லட்சம் கொடுத்தால் பேராசிரியர் பதவியும், ரூ.30 லட்சம் கொடுத்தால் உதவிப் பேராசிரியர் பதவியும் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் வெளிப்படையாக குற்றஞ்சாற்றியுள்ளனர்.\nபணியாளர்கள் நியமனங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நியாயம் கேட்கச் செல்பவர்களிடம், ‘‘ரூ. 3 கோடி பணம் கொடுத்து தான் துணைவேந்தர் பதவியை வாங்கியுள்ளேன். கொடுத்த பணத்தை நான் எடுக்க வேண்டும். பணம் கொடுப்பவர்களுக்கு மட்டும் தான் வேலை கொடுப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது ’’ என்று துணைவேந்தர் பாஸ்கரன் வெளிப்படையாகவே கூறுவதாக பல தரப்பினரும் குற்றஞ்சாற்றி வருகின்றனர். பாரதியார் பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக அதன் துணைவேந்தர் கணபதி கையும், களவுமான கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பற்றியெல்லாம் அச்சப்படாமல் கையூட்டை ஒருவர் வாங்கிக் குவிக்கிறார் என்றால், அதற்கான துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஊழல்களும், அத்துமீறலும் இன்னும் கொடுமையானவை. துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருகின்றனர். அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகக் கூறப்படுகிறது.\nதொலைதூரக்கல்வி முறையில் விடைத்தாள்களில் திருத்தம் செய்து கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கு தனியாக லஞ்சம், பகுதி நேரப் படிப்பில் எம்.பில் ஆய்வுப் பட்டம் வழங்குவதற்கு லஞ்சம் என மிகப்பெரிய அளவில் ஊழல் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரியுள்ளனர். அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளது.\nதமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மட்டுமின்றி அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இது தான் நிலையாகும். பல்கலைக்கழகங்கள் ஊழல் கழகங்களாக மாறி வருவது தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும். எனவே, இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் நியமனங்கள், தொலைதூரக் கல்வி, பகுதிநேரக் கல்வி ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் பற்றி விசாரணை நடத்த ஆணையிடப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேல��ம் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news.kalvisolai.com/2011/09/blog-post_22.html", "date_download": "2018-05-21T05:20:28Z", "digest": "sha1:PYM7CEWNKSXSSDB7CT3XSFGF4XMTU5IS", "length": 21464, "nlines": 790, "source_domain": "www.news.kalvisolai.com", "title": "Web.News.Kalvisolai.Com: இந்திய அரசியலமைப்புச் சட்டம்", "raw_content": "\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nபகுதி 1 (ஷரத்து 1-4)\nஇந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.\nபகுதி 2 (ஷரத்து 5-11)\nபகுதி 3 (ஷரத்து 12-35)\nஅடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.\nபகுதி 4 (ஷரத்து 36-51)\nஅரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.\nபகுதி 5 ( ஷரத்து 51 A)\nபகுதி 6 (ஷரத்து 52- 151)\nமத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.\nபகுதி 6( ஷரத்து 152-237)\nமாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.\nபகுதி 7 (ஷரத்து 238)\nஅரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.\nபகுதி 8 (ஷரத்து 239 -242)\nமத்திய யூனியன் பிரதேசம் குறித்து.\nபகுதி 9 ( ஷரத்து 243)\nஉள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.\nபகுதி 10 ஷரத்து 244\nபகுதி 11 (ஷரத்து 245-263)\nமத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.\nபகுதி 12 (ஷரத்து 264-300)\nஅரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.\nபகுதி 12( ஷரத்து 301- 307)\nஇந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.\nபகுதி 13( ஷரத்து 308-323)\nபகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி)\nபகுதி 15 (ஷரத்து 324-329)\nபகுதி 16 (ஷரத்து 330-342)\nஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.\nபகுதி 17 (ஷரத்து 343-351)\nமொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.\nபகுதி 18 (ஷரத்து 352-360)\nபகுதி 19 (ஷரத்து 361-367)\nஇதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)\nபகுதி 20 (ஷரத்து 368)\nஇந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.\nபகுதி 21 (ஷரத்து 369-392)\nTEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.\nபகுதி 22 (ஷரத்து 392-395)\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nகல்விச்சோலை இந்த வார செய்திகள்\nதனியார் பள்ளிகளில் வேலை வாய்ப்பினை பெற இங்கு பதிவு செய்யவும்.\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 1\nRECENT NEWS | முக்கிய செய்திகள் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/random-facts-001-019142.html", "date_download": "2018-05-21T05:16:25Z", "digest": "sha1:6IB3HGBQLGY4KK37YYRAKWKCVSB2QGPV", "length": 20168, "nlines": 142, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆண் உச்சநிலை இன்பம் அடைய முடியாது ஏன்? - டைம் பாஸ் #001 | Random Facts To Know #001 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆண் உச்சநிலை இன்பம் அடைய முடியாது ஏன் - டைம் பாஸ் #001\nஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆண் உச்சநிலை இன்பம் அடைய முடியாது ஏன் - டைம் பாஸ் #001\nநாம் அறிந்த கேள்விகளுக்கான தெரியாத பதில்களும், அறிந்த விஷயங்கள் குறித்த தெரியாத தகவல்களும்...\nஇன்றைய டைம் பாஸ் #001ல் நாம் காணவிருக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள்...\nஒரே வேளையில் 34 இலட்சம் பேருக்கு எங்கே எப்படி எதற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது\nஒருமுறை ஆண் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு உச்சநிலை அடைந்த பிறகு, மறுமுறை மீண்டும் அந்த உச்ச நிலை அடைய நேர தாமதம் ஆவது ஏன்\nஇன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருவதன் காரணம் என்ன\nநாம் விரும்பி பருகும் சூப் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரியுமா\nஆன்மீகத்தையும், கடவுள் நம்பிக்கையும் கொண்டிருக்கும் அனைவரும் முஸ்லிம் தான்... எப்படி தெரியுமா\nஒரு காட்சியை நடித்து முடிக்க முன்னூறுக்கும் மேற்பட்ட டேக்குகள் வாங்கிய அந்த சூப்பர்ஸ்டார் நடிகர் யார்\nபோதுமான அளவு சுகாதாரமான நீர் கிடைக்காமல் உலகில் வருடத்திற்கு எத்தனை கோடி குழந்தைகள் இறக்கிறார்கள்\nஉறங்கிக் கொண்டிருந்தாலும் கூட மரக்கிளையில் இருந்து பறவை கீழே விழாது, அதன் காரணம் என்ன\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, தி கிரேட் பிரிட்டன் மற்றும் ரஷ்யா சேர்ந்து ஜெர்மனியில் De-Nazification என்ற பெயரில் போர் முடிவுக்கு பின் நாசி இயக்கத்தை சேர்ந்த 34 இலட்சம் பேருக்கு பல வகையில் மரண தண்டனை அளித்தனர். மேலும், பல இனவெறி சட்டங்களை ரத்து செய்தனர். பள்ளி பாடங்களில் இருந்து இனவெறி அரசியல் பாடங்களை நீக்கினார்கள். நாசியின் கூட்டு அமைப்புகள் அனைத்தையும் அழித்தனர்.\nஆண்கள் தாம்பத்தியத்தின் போது உச்ச நிலை இன்பம் கண்ட பிறகு Refractory Period (பலனற்ற காலம்) என சில மணித்துளிகள் இருக்கும். இந்த நேரத்தில் (நிலை) முடியும் வரை ஆண்களால் அடுத்த உச்சகட்ட நிலையை அடைய முடியாது. இதை ஏறத்தாழ ரீசார்ஜ் டைம் என்பது போல கோரலாம். இந்த காலத்தின் இடைவேளை துணை மற்றும் வயதை சார்ந்து மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது.\nஅமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவ நாளேட்டில்... பெண்களுக்கு இந்த காலத்தில் அதிகளவில் மார்பக புற்றுநோய் தாக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மல்டிவைட்டமின் மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வது என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும், பெண்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணியாக இருப்பது அவர்கள் பயன்படுத்தும் மேக்கப் பொருள்களில் இருக்கும் கெமிக்கல் என்றும் கூறப்படுகிறது.\nசூப் பிடிக்காது என்று கூறும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். சைவம், அசைவம் என இரண்டு பிரிவிலும் சூப் விரும்பும் மக்கள் மிகையாகவே இருப்பார்கள். சிலர் சூப் குடித்தால் அதிகம் சாப்பிட முடியாது என்று காரணம் கூறி சூப் பருக மறுப்பார்கள்.\n முதன் முதலில் எப்போது ���ூப் தயாரிக்கப்பட்டது என்று.\n6000 B.C.யில் முதன் முதலில் நீர்யானை மற்றும் பேரிச்சம் பழம் கொண்டு சூப் தயாரித்தனர் என சில தகவல்கள் கூறுகின்றன. கிட்டத்தட்ட சர்க்கரை பொங்கலும், கறிக்குழம்பு காம்பினேஷன் தான்\nஇஸ்மால் என்பது ஒரு அரபு சொல். இதன் பொருள் அமைதி, பாதுகாப்பு மற்றும் அர்பணிப்பு. முஸ்லிம் என்றால், கடவுளிடம் தன்னை அமைதிக்காக அர்பணிக்கும் நபர் என்று பொருளாம். முஸ்லிம் என்பது தனி மதத்தை குறிக்கும் சொல் கிடையாது. எந்த மதமாக இருந்தாலும் யார் ஒருவர் தன்னை கடவுளிடம் அர்பணித்துக் கொள்கிறாரோ அவரை முஸ்லிம் என்று கூறலாம். இது ஒரு பொதுச்சொல்.\nபொதுவாக சினிமா எடுக்கும் போதும், ஏதேனும் காட்சி கடினமாக இருந்தாலும் பல டேக்குகள் எடுப்பார்கள். சில சிறந்த நடிகர்கள் எவ்வளவு கடினமான காட்சியாக இருந்தாலும் அசால்ட்டாக சிங்கிள் டேக்கில் முடித்துவிடுவார்கள்.\n சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் என்ற உலக புகழ்பெற்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை நடித்து முடிக்க சாப்ளின் 324 டேக்குகள் வாங்கினாராம். இந்த படம் 1931ல் வெளியான ஊமைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒபியத்தில் இருந்து எடுக்கப்படும் ஒபியேட் என்ற போதை மருந்து எடுக்கப்படுகிறது. இதற்கு உலகில் அதிகளவில் அடிமையாக இருப்போர் எண்ணிக்கையில் ஈரான் முதல் இடத்தில் இருக்கிறது என ஒரு சர்வே மூலம் கண்டறிந்துள்ளனர்.\nஉலகில் மெக்ஸிகோ அமைந்திருக்கும் இடத்தை ரிங் ஆப் ஃபயர் என்றும் அழைக்கிறார்கள். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. மெக்ஸிகோ இருக்கும் இடத்தில் தான் உலகின் மிக உக்கிரமான எரிமலைக்கும், பூகம்பம் அதிகம் ஏற்பட வாய்ப்புகளும் இருக்கிறதாம்.\nஉலக அளவில் வருடம் தோறும் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகள் பல கோடி பேர் இறக்கிறார்கள். இதில் 1.5 கோடி பேர் குடிநீர் சார்ந்த நோய்களால் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்ரிக்காவின் பஞ்சம் வாட்டும் இடங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே அன்றாட சுகாதார தேவைக்கான அளவு நீர் கூட கிடைப்பதில்லை.\nப்ளூட்ஹண்ட் (Bloodhound) எனும் வேட்டை நாய் வகை ஒன்று இருக்கிறது. இதன் மோப்ப சக்தி மிகவும் வலிமையானது. இது ஒருமுறை மோப்பம் பிடித்துவிட்டால், குற்றவாளிகளை மிக துல்லியமாக கண்டுப்பிடித்துவிடும் என வியப்புடன் கூறப்படுகிறது. இதை ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த வேலைக்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.\nபறவைகள் மரக்கிளையில் அமரிந்திருக்கும் போது ஒருபோதும் தவறி கீழே விழுந்துவிடாது. பறவைகள் உறங்கிக் கொண்டிருந்தாலும் கூட கீழே விழாது. ஏனெனில், பறவைகள் உறங்கும் போது அவற்றின் கால்கள் -பலமாக கிளைகளை தானாகவே பற்றிக் கொள்கின்றன. மேலும், இந்த நிலையில் பறவைகளின் தசைகளை விட, தசை நாண்கள் அதிகமான வேலையை செய்கிறது. ஆகையால் தான் பறவைகள் ஒருபோதும் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் போது கீழே விழுவதில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉப்புமா.... சித்தராமையா குறித்து பலரும் அறியாத 5 கேலியான உண்மைகள்\nகேங் வார், நடிகையுடன் உறவு, துபாயில் ராஜ்ஜியம்... தாவூத் நிழலுலக தாதாவாக உருவான கதை\nமனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி\nஇவரு மட்டும் இல்லன்னா.. தமிழ் ராக்கர்ஸ் எல்லாம் உருவாகியே இருக்க மாட்டாங்க...\nகாமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை என்பது சுத்தமான பொய்\nஇந்திய கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் பாலுணர்வு தூண்டும் சிலைகள் இருப்பது ஏன்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் மூட நம்பிக்கைகள்... கிரவுண்டுல நீங்க இத கவனிச்சிருக்கலாம்...\nஇது பலரும் அறியாத தாராவியின் வேறொரு முகம்...\nகல்யாணம் பண்ணிக்க பொண்ணு, மாப்புள, தாலி மட்டும் போதாது... வேறென்ன வேண்டும்\nசுஜாதா எனும் எழுத்து அரக்கன் பற்றி பலரும் அறியாத சுவராஸ்யமான உண்மைகள்\nதல அஜித் பற்றி பலரும் அறியாத பர்சனல் லைப் உண்மைகள் மற்றும் பழக்க வழக்கங்கள்\nஅலெக்சாண்டர் முதல் பலர் கண்ட, பண்டையக் காலத்து ஏலியன் கா(சா)ட்சிகள் - அதிர வைக்கும் உண்மைகள்\nRead more about: facts pulse insync உண்மைகள் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nதண்ணி குடிச்சே வெயிட் குறைக்கலாம்... ஆனா இந்த 6 விஷயத்தையும் கண்டிப்பா ஞாபகம் வெச்சிக்கணும்...\nதினமும் ஒரு கப் செம்பருத்தி டீ குடிச்சா உடம்புல இவ்வளவு அதிசயம் நடக்குமா\nமுதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா... இத தடவுங்க சரியாகிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=6114", "date_download": "2018-05-21T05:20:16Z", "digest": "sha1:SJHTPFB7KOZHC5Z44LKJPGXNMRNVFPYR", "length": 16401, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "நீதியமைச்சரின் அநீதி! – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்\nசட்டத்தரணி லக்‌ஷான் டயஸுக்கு எதிரான நீதி அமைச்சரின் அச்சுறுத்தும் பேச்சு பெளத்த (வேறு எந்த மதமாக இருந்தாலும்) விவகாரத்தை நீதியமைச்சுடன் இணைத்ததால் ஏற்பட்டிருக்கும் விளைவு என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஅண்மையில் ‘தெரண’ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ், கிறிஸ்தவ மதத்தலங்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். இவர் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக தொடர்ச்சியாகவும் விடாமுயற்சியுடனும் செயற்பட்டு வரும் மனித உரிமை பாதுகாவலராவார்.\nஇந்த விடயம் தொடர்பாக தான் கர்தினால் மல்கம் ரஞ்சித்திடம் கேட்டறிந்தபோது, அப்படியெந்த சம்பவம் குறித்தும் தான் கேள்விப்படவில்லை என அவர் தெரிவித்தார் என்றும், ஆகவே, சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும், அதை செய்யத் தவறும் பட்சத்தில் சட்டத்துறையில் இருந்து அவரை நீக்குவதற்கான நடவடிக்கைகளை தான் எடுப்பதாகவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கூறியிருந்தார்.\nஒரு சட்டத்தரணியை சட்டத்துறையில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை உயர்நீதிமன்றமே மேற்கொள்ள முடியும். அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தனது அதிகாரத்தை மீறிய செயற்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்திருக்கின்றார் என்றே தோன்றுகிறது. அமைச்சருக்கும் அதற்கான நிறைவேற்று அதிகாரம் மஹிந்த ஆட்சியில் போன்று நல்லாட்சியில் வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு எந்தவிதத்திலும் தான் பொருத்தமற்றவர் என்பதையும், அதேபோல் தான் மஹிந்த ராஜபக்‌ஷவின் அமைச்சரவைக்குப் பொருத்தமானவர் என்பதையும் நீதி அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். சிங்கள – பெளத்த அடிப்படைவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்யும் அமைப்புகள் ம���்றும் தலைவர்களுடன் விஜயதாஸ ராஜபக்‌ஷ கொண்டிருக்கும் தொடர்பு குறித்து முழு நாட்டு மக்களும் அறிவர். அமைச்சர், கெளதம புத்தரின் புத்தசாசனத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறாரா அல்லது ஞானசாரவின் அடிப்படைவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கேள்வி இதன் மூலம் எழுகிறது.\nசட்டத்தரணி லக்‌ஷான் டயஸின் கருத்து தவறாக இருந்தாலும்கூட அதற்கு முறையாக பதில் வழங்கியிருந்தால் அது நீதியமைச்சருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், அமைச்சரோ சட்டத்தரணி டயஸை அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதன் மூலம் கருத்துத் தெரிவிக்கும் உரிமையை மீறும் வகையில் நடந்துகொண்டிருக்கிறார். அமைச்சர் அச்சுறுத்தும் தொனியில் கலவரமடைவது ஏன் என்று தெரியவில்லை. இதன் மூலம் நல்லாட்சியில் அமைச்சராக அங்கம் வகித்தாலும் மஹிந்த ராஜபக்‌ஷவின் கருத்தியலுடன்தான் நீதியமைச்சர் செயற்பட்டுவருகிறார் என்பது புலனாகிறது.\n2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் தேவாலயங்கள், மதகுருமார்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட 190 க்கும் அதிகமான சம்பவங்கள் தமது அமைப்புக்கு பதிவாகியுள்ளதாக இலங்கை கிறிஸ்தவ சுவிஷேஷ ஐக்கியம் (National Christian Evangelical Alliance of Sri Lanka) அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது. இதனையே மூல ஆதாரமாகக் கொண்டு சட்டத்தரணி லக்‌ஷான் டயல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.\nகத்தோலிக்கப் பிரிவுக்குட்பட்ட மதத்தலங்கள் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றே கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறியிருக்கிறார். ஆனால், சட்டத்தரணி லக்‌ஷான் டயஸ், இலங்கை கிறிஸ்தவ சுவிஷேஷ ஐக்கியம் பிரிவுக்கு உட்பட்ட மதத்தலங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார். பொறுப்புணர்வுடன் அமைச்சர் இதுகுறித்து ஆராய்ந்து கருத்துத் தெரிவிக்காமல் சிங்கள அடிப்படைவாதிகளின் குரலாகவே தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறார்.\n“மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் சிலர் இனங்களுக்கிடையே நிலவும் அமைதியை சீர்குலைத்து நாட்டை மீண்டும் யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லவே முயற்சி செய்கின்றனர்” என்றும் நீதியமைச்சர் கூறியிருக்கிறார்.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெறுப்புணர்வுப் பேச்சுக்களிலும், தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவரும் அடிப்படைவாத பிக்குகள் நாட்டில் நிலவும் அமைதியைக் குலைப்பதாக அமைச்சருக்கு தெரியவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட, நீதிமன்ற பிடியாணைகளை கணக்கிலெடுக்காத, பாதாள உலக குண்டர்களைப் போன்று பொல்லுகளுடன் நீதிமன்றத்தினுள் நுழைந்து நாட்டின் நீதிப் பொறிமுறைக்கே கலங்கத்தை ஏற்படுத்திய ஞானசாரவை நீதியமைச்சருக்குத் தெரியவில்லையா\nமட்டக்களப்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கும் ஞானசாரவுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. உயர் பொலிஸ் அதிகாரிகள் இருக்கும்போது தமிழ் அரச அதிகாரியொருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு அதிகாரபலம் கொண்டவராக அவர் இருக்கிறார்.\nபல தியாகங்களுக்கு, உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் காட்டாட்சி நடத்திய மஹிந்த கூட்டணியை விரட்டியடித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக ஒன்றுதிரண்ட எமக்கு, இலங்கை நீதிப் பொறிமுறையை அவமரியாதைக்கு உட்படுத்தும் இரு அடிப்படைவாத குண்டர்களுடன் இணைந்து நல்லாட்சியின் நீதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தும் துர்பாக்கியத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.\nபன்மைத்துவம் கொண்ட நாட்டின் நீதியமைச்சர் ஒரு இன மக்களுக்கு மாத்திரம் சார்பாக செயற்பட்டுவருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆகவே, அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ சமூகத்தில் காணப்படும் பன்மைத்துவம் குறித்து, அதன் உணர்வுத்தன்மையை கருத்தில் கொண்டு முழுமையாக ஆராய்ந்து கருத்து தெரிவிப்பது சிறந்தது.\nநீதி அமைச்சர் என்ற வகையில் பொறுப்புவாய்ந்த அறிக்கைகள் வெளியாவதற்கும் யுத்தத்திற்குப் பின்னர் சமூகத்தில் காணப்படும் ஆழமான காயங்கள் மேலும் தீவிரமாவதை தடுப்பதற்கும் பக்கச்சார்பின்மையையும் சுயாதீனத்தன்மையையும் பின்பற்றுவது அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltea1.blogspot.com/2016/03/take-care-emergency-contacts-app-android-sos.html", "date_download": "2018-05-21T04:45:17Z", "digest": "sha1:IDLA3PHMZU4CODPG2JFOBJV7JE4PXRXB", "length": 15052, "nlines": 122, "source_domain": "tamiltea1.blogspot.com", "title": "உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர் | TamilTea.com TamilTea.com: உயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்", "raw_content": "\nஉயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர்\nஉயிர் காக்க உதவும் ஆண்ட்ராய்டு செயலி - டேக் கேர் (emergency contacts application)\n ரொம்ப நாள் கழிச்சு வந்துர்கேன். அக்சுவல் ஆ, எட்டி பாக்குறேன் :P\nநமது உலகில் உள்ள தொழில்நுட்பங்கள் அனைத்தும் படு வேகமாக முன்னேற்றமும் மாறுபாடும் அடைந்து கொண்டு வருகிறது என்பது அசைக்க முடியாத உண்மை. இன்றைய காலக்கட்டதில் நுண்ணறிபேசி அதாங்க ஸ்மார்ட்போன் இல்லாத மனிதர்கள் மிகவும் சொற்பமே. ரொம்போ இழுக்குறனா அட சரிங்க சொல்ல வந்தத சொல்லிடுறேன்.\n\"டேக்கேர்\"-னு ஒரு புத்தம் புதிய அண்ட்ராய்டு செயலி இப்போது இளைஞர்கள் / இளைஞிகள் (ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள்) மத்தியில பிரபலம் ஆகிட்டு வருது. அப்படி என்ன தான் அது ஏதாவது தேறுமான்னு நான்கொஞ்சம் ஆராய ஆரமிச்சேன். அந்த செயலிய பற்றி தான் நம்ம இன்னிக்கு பாக்க போறோம்.\n\"டேக்கேர்\" ன்ற பேர பாத்தொன்னே ஒன்னு மட்டும் நல்ல புரிஞ்சுது. இது ஏதோ நமக்கு உதவி பண்ணுற செயலின்னு. இதோட சிறப்பம்சம் என்னன்னா, இந்த செயலி வழியா நம்மளால 4 பேர நம்மளோட \"அவசர தொடர்பு\" (emergency contact) எண்ணாக பதிவு செய்ய முடியும். அந்த எண்களை தேர்வு செய்வது நமது முக்கியத்துவம் பொறுத்தே அமையும். பிறகு \"Add Contacts On Lock Screen\" என்கிற மாற்று பட்டியை கொடுக்கவும்.\nநாம் தேர்வு செய்த எண்கள் (emergency contacts) , நமது அண்ட்ராய்டு தொலைபேசியின் பூட்டு திரையில் ஒரு சிறிய செவ்வகத்தினுள் தோன்றும். அந்த செவ்வகத்தில் முதலில் தோன்றும் எண் நாம் முதலில் தந்த நபருடயதாக (emergency contact -1) இருக்கும். அந்த செவ்வகத்தின் வலது புறத்தில் உள்ள அம்புக்குறியை சொடுக்கினால் அடுத்த நபரின் (emergency contact -2) எண் தோன்றும்.\nவலப்புறத்தில் உள்ள X என்ற சின்னத்தை அழுத்தினால் அந்த செவ்வகம் மூடிக்கொள்ளும். இந்த செவ்வகதினை எங்கே வேண்டுமானாலும் நகர்த்த முடியும்.\n\"டேக்கேர்\" என்ற இந்த செயலியின் மூலம், நீங்கள் ஆபத்தான நிலையில் (விபத்து, மயக்கம், உடல் நலக்குறைவு) இருக்கும் போது, உங்கள் அருகில் உள்ளவர்கள், உங்களின் நம்பகமான தொடர்புகளை (emergency contacts) தொடர்பு கொண்டு உங்களை பற்றிய விபரங்களை தெரியப்படுத்த முடியும். இதுவும் SOS போன்றதுதான்.\nஇந்த செயலி மத்த செயலிகள் மாதிரி இணையத்தின் இணைப்பை நம்பி இல்லைன்றது நெசமாவே நல்ல விஷமுங்க. அது மட்டும் இல்ல இது ரொம்பவும் சிறிய அளவானது - வெறும் 2 MB தான்னா பாதுக்கோங்கலேன். இந்த செயலி சுலபமா யாராலையும் புரிஞ்சிக்குற மாதிரி வடிவமைக்க பட்டிருக்கு.\n1. பூட்டுதிரையில் அவசர தொடர்புகள் தோன்றும்.\n2. 4 தொடர்புகள் வரை தேர்ந்தெடுக்கலாம்.\n3. பூட்டு திரையில், நீங்கள் வேண்டும் இடத்திற்கு செவ்வகத்தை நகர்த்த முடியும்.\n4. அனைத்து வகையான பூட்டு திரையிலும் (கடவுச்சொல், PIN போன்றவை) நன்றாக வேலை செய்யும்.\nநான் பாத்த வரைக்கும் கூகுளே ப்ளே ஸ்டோர்ல நல்ல விமர்சனங்கள்,\n4.9/5 மதிப்பீடுகளையும் இந்த செயலி பெற்றுருந்துது. இந்த செயலி இப்போதைக்கு அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் தான் வெளிவிடப்படிருக்கு, சீக்கிரமே iOs மற்றும் விண்டோஸ்ல விடுவோம்னும், மருத்துவ குறிப்புகளை இணைக்கும் வழி செய்வோம்னும் அந்த செயலியின் அதிகார வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுருக்கு.\nஇந்த செயலிய பத்தி தெரிஞ்சுக்க இதோட அதிகார அதாங்க ஆபீசியல்வலைத்தளத்த நான் படிச்சேன். இந்த செயலிய உருவாக்குற யோசனை எப்புடி அவங்களுக்கு வந்துச்சுன்னு ஒரு நிஜ சம்பவத்த போட்ருந்தாங்க. உங்களுக்கு அந்த சம்பவத்த படிக்க நேரம் இருந்த இந்தஇணைப்ப சொடுக்குங்க.\nஎன்னதான் அடிபட்டு ரோடுல கேடக்குறச்ச நமளோட பர்சும், தொலைபேசியும் இருந்தாலும் அதுல நம்ம விவரங்கள் தான் இருக்குமே தவற நாம குடும்பத்தினர் பத்தி இருக்காது. நாம தொலைபேசியதான் பூட்டு போட்டு வச்சுடுறோமே நமக்கு நாலு பேறு உதவி செஞ்சாலும், அப்போ நமக்கு தெரிஞ்சவங்க (குடும்பத்தினரோ, நண்பர்களோ) கூட இருந்த ஆறுதலா இருக்கு. அது மட்டும் இல்லாம அவங்களுக்கு நாமளா பத்தி நெறைய அத்தியாவசமான செய்திகளும் தெரிசுருக்கும்.\n இந்தாங்க இந்த இணைப்ப சொடுக்குங்க. அந்த செயலிய பதிவிறக்கம் செஞ்சுடுங்க. இந்த செயலியின் பற்றிய உங்கள் மதிப்பீடுகளையும் விமர்சனங்களையும் கூகுளே ப்ளே ச்டொரெஇல் பதிவு செய்யவும். ஏதேனும் சந்தேகங்களுக்கு nurasquad@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.\nநான் தான் அருண்.ச(Arun Cvf) பேர தவற இன்னும் சொல்லிக்கிற அளவு எதுவும் சம்பாதிக்கல.. இன்றைய தேதிக்கு(11-4-2015) மூன்றாம் ஆண்டு பி.இ படிக்கிற��ன்.. டெக் காதலன் | கவிததொட்டி | எடிட்டர் | முக்கியமா மனுசன்\nதிண்டுக்கல் தனபாலன் 9 March 2016 at 00:51\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி\nஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப்..எப்படி வணக்கம் வணக்கம் இந்தா வந்துட்டேன் ஒரு செம செயலியுடன்( Application ) இது ஆண்ட்ராய்டு பயனாளர்களு...\n ரூட்டிங் பண்றது பெரிய விசயமா ரூட் பண்றது நல்லதா கெட்டதா ரூட் பண்றது நல்லதா கெட்டதா உண்மைலயே அது ஒரு சப்ப மேட்டர்ஙக.. அட ஆமாங்க ...\nஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள்\nஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள் ஆண்ட்ராய்டு ரூட்டிங் -நன்மைகள் - தீமைகள் வணக்கம் எப்டி இருக்கீங்க\nApplication இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி\nApplication இன்றி யூட்டூப் வீடியோக்களை டவுண்லோட் செய்வது எப்படி வணக்கம் எப்டி இருக்கீங்க\nஇது தான் என்னுடைய முதல் பதிவு தமிழ் ப்ளாக்கில்.. அதான் சின்ன அறிமுகத்தோட ஆரமிப்போம்.. ஹாய் வணக்கம் வணக்கம்.. எங்க இந்த பக்கம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011/12/blog-post_2445.html", "date_download": "2018-05-21T05:00:55Z", "digest": "sha1:HR5G33PWXCNRWXV3BF74FXIIDHDCJ6ZN", "length": 29572, "nlines": 353, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: முல்லைப் பெரியாறு அணை - மளையாளிகளின் அயோக்கியத்தனம்.", "raw_content": "\nமுல்லைப் பெரியாறு அணை - மளையாளிகளின் அயோக்கியத்தனம்.\nபேஸ்புக் வழியாக Dharviga Cool எழுதியிருந்த முல்லைப் பெரியாறு அணை குறித்த செய்தியினை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கில் நன்றியுடன் வெளியிடுகிறேன்.\nமுல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில் புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.\nமீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில் கேட்கிறார்கள் - பலமாகக் கேட்கிறார்கள்\n116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும் எவ்வளவு நாள் தாங்கும் \nதங்கள் இடத்திலேயே - தங்கள் செலவிலேயே - புதிய அணையைக் கட்டி, தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக் கொடுக்கிறோம் என்கிறார்களே. இதை ஏற்றுக் கொள்ள தமிழ்நாடு ஏன் மறுக்கிறது இது என்ன வீண் பிடிவாதம் இது என்ன வீண் பிடிவாதம் இது என்ன பைத்தியக்காரத்தனம் \nஇங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது. கேரளா இதுவரை செய்த அநியாய���்கள், புதிய அணை கட்டி இனி செய்ய உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் - இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட, படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை \nபுதிய அணை கட்டுவதில் என்ன தவறு -அதான் அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே என்று தமிழர்களே கேட்கிறார்கள்.\nதமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும், தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்சொல்ல வேண்டும்.\nஇனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.\nபுதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும் சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nமுல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல். அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின் வரையரைக்குள் தான் இருந்தது)எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன் இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல் கட்டி முடித்தனர்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால், இதில் அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான். ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம். அதிகாரம் செலுத்துவதும் அவர்களே \nஇந்த அணையின் உயரம்-கொள்ளளவு - 152 அடி. இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் – சுமார் 2,08,000 ஏக்கர். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள் பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும் இந்த அணையை நம்பி இருக்கிறார்கள். இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும் பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும் பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.\nகேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே, இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான் ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.\nபெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே 15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியைதான் ப��ன்படுத்த முடியும். (104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)\nஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது. கொள்ளளவு 70 டிஎம்சி. பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள் பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம் நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி நிரம்பவே இல்லை.\nஅப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் - பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற குரல் -கூக்குரல். சுண்ணாம்பு அணை உடைந்து விடும். அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம் மக்கள் செத்துப் போவார்கள். எனவே உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு \nபுதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால், நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.\nசரி நிரம்பட்டுமே. நல்லது தானே அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.\nஅங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம். பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து 2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.\nபுதிய அணையை கட்டப்போவது 1853 அடி உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது. நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும் பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள - மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.\nஅணையைக் கட்டிய பிறகு, இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத் திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி இருக்காது. தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக கிடைக்காது.\nபுதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை - புரிகிறது.\nஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை - எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும். 35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே - பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே \nமுதலாவதாக - பெரியாறு அணை ��டைந்தால் தண்ணீர் - மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து - நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத்தான் வந்தடையும். பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும் (10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை. வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம் ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற பேச்சே அபத்தமானது.\n1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள். 1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது என்று குரல் எழுப்பினார்கள். பயத்தைக் கிளப்பினார்கள். சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள். 2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.\nகேரளா சொல்வது போல் இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல. ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல் 40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட் உள் செலுத்தப்பட்டது.\n2000ஆவது ஆண்டு சுப்ரீம்கோர்ட் சென்றபிறகு - நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி - லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட் கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக - ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல், கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட் அணையே உருவாக்கப்பட்டு விட்டது.\nமேலே உள்ள வரைபடத்தைப் பார்த்தால் நன்றாகப் புரியும்.\nஇதன் பிறகு தான், 27/02/2006 அன்று, சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு - 156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அனுமதியே கொடுத்தது.\nவிட்டார்களா நமது கேரள சகோதரர்கள் மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக, கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம் இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி விட்டார்கள்.\nவழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.\nமீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம். இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்��்டின் பரிசீலனையில் இருக்கும்போதே - தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம் ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து - புதிய அணைகட்ட வேண்டும் என்று.\nபாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள். பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள். உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பந்த் நடத்துகிறார்கள். இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக் கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.\nதமிழ் நாடு ஏமாந்தது போதும்.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nமுல்லைப் பெரியாறு அணை - மளையாளிகளின் அயோக்கியத்தனம...\nகழுத்தில் அணிந்திருந்த மாலைகளை கழற்றி தூக்கி எறிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-05-21T04:59:11Z", "digest": "sha1:GTYYFJDHHOYJ5JZSGKUAAYQGEGUTYSJ3", "length": 5785, "nlines": 132, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: ஊமையின் கனவு", "raw_content": "\nஎன் கண்ணீர் கண்ட பின்பும்\nஉன் மேல் நான் கொண்ட காதல்\nஉன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்\nஎன் நினைவு ஒன்று கூட இல்லையென‌\nதவிர வேறு ஒன்றும் இல்லை\nஅடைத்து கொண்டு இருக்கும் மூங்கில் சாரமாகும்\nஉன் நினைவுகளால் என் மனம் அடைபட்டிருக்கிறது பெண்ணே\nஎன்பது உன்னிடத்தில் அல்லவா உள்ளது\nஎன் காதல் உன்னிடம் சொல்லபடாமலே\nஎன் நினைவு ஒன்று கூட இல்லையென‌\nதவிர வேறு ஒன்றும் இல்லை\\\\\n\\\\என் காதல் உன்னிடம் சொல்லபடாமலே\nஅழகான வார்த்தைகளில் அழகா சொன்னீங்க\nஎன் காதல் உன்னிடம் சொல்லபடாமலே\n//உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்\nஎன் நினைவு ஒன்று கூட இல்லையென‌\nதவிர வேறு ஒன்றும் இல்லை//\nமிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...\nஎன் நினைவு ஒன்று கூட இல்லையென‌\nதவிர வேறு ஒன்றும் இல்லை//\nமிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...\n//உன் நினைவுகளால் நான் காற்றில் கரையும்\nஎன் இனிய பொன் நிலாவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/republish/8720-2017-09-13-05-08-02", "date_download": "2018-05-21T05:08:16Z", "digest": "sha1:UT2PCU6KBMS65XZNGYARSQQ2ANCDZVOC", "length": 26708, "nlines": 148, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முள்ளிவாய்க்காலை அநுராதபுரத்துக்குள் புதைத்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\nPrevious Article மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்\nNext Article ‘கேரள டயரீஸூம்’ தொடரும் சர்ச்சைகளும்\nயுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்த���ல் அமைப்பதற்கு அரசாங்கம் இணங்கியிருக்கின்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான பொதுத்தூபி அமைப்பது தொடர்பிலான தனிநபர் பிரேரணையொன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவால் கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான விவாதம் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே, பொது நினைவுத் தூபியினை அநுராதபுரத்தில் அமைக்க முடியும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அறிவித்திருக்கின்றார். அத்தோடு, ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையை பொது நினைவு தினமாக கொள்ள முடியும் என்றும் அவர் பரிந்துரைத்திருக்கின்றார்.\nநினைவு கூருவதற்கான அடிப்படைக் கடப்பாடுகள் மீதும், மனித உரிமைகள் மீதும் தொடர்ச்சியாக ஏறி நின்று நர்த்தனமாடி வருகின்ற இலங்கை அரசாங்கமும், அதன் பாதுகாப்பு அமைச்சும் யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுத் தூபியை அமைப்பது தொடர்பில் இணக்கம் வெளியிட்டிருப்பது ‘நல்லிணக்கத்தின் பெரும் பாய்ச்சல்’ என்று யாராவது புளகாங்கிதம் அடையக்கூடும். அதுவும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களின் போது அரச மற்றும் அரச சார்ப்புத் தரப்புக்கள் அதனை பிரதான விடயமாகவும் எடுத்துச் செல்லக்கூடும்.\nதார்மீக அறம் தாண்டி தந்திரமான செயற்பாடுகளை முன்வைப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அவர் வளர்த்தெடுக்கும் அரசியல் வாரிசுகளும் முதன்மையானவர்கள். அதில், ருவான் விஜயவர்த்தன அண்மைய வரவு. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தாலும், பாதுகாப்பு கட்டளைப் பீடங்களுக்குள்ளும், தேசிய புலனாய்வுப் பிரிவுக்குள்ளும் ருவான் விஜயவர்த்தன படு நெருக்கமான உறவினைப் பேணுகின்றார். பல நேரங்களில் மஹிந்த ராஜபக்ஷ காலத்து கோத்தபாய ராஜபக்ஷவை நினைவுபடுத்தவும் செய்கிறார். கூட்டு அரசாங்கத்தின் தலைமைக் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்பு பீடங்களுடனான உறவை மிக வலுவாக வைத்துக் கொள்வது தொடர்பில் இயங்குவது இயல்பானது. அதன்போக்கிலேயே மைத்திரிபால சிறிசேனவைத் தாண்டி, பாதுகாப்புப் பீடங்களுக்குள் ஆளுமை செலுத்தக்கூடிய நபராகவும் தன்னுடைய நம��பிக்கைக்குரியவராகவும் ருவான் விஜயவர்த்தனவை ரணில் விக்ரமசிங்க முன்னிறுத்தியிருக்கின்றார். அப்படியான நிலையில், இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சு என்கிற நிலையில் மைத்திரிபால சிறிசேனவை மாத்திரமல்ல, ருவான் விஜயவர்த்தனவையும் பெரும் கவனத்தோடு நோக்க வேண்டிய தேவை தமிழ்த் தரப்புக்களுக்கு உண்டு.\nஏனெனில், பல நேரங்களில் மைத்திரிபால சிறிசேனவினதும், இராணுவத் தளபதிகளினதும் முகத்தை முன்னிறுத்திக் கொண்டு படு பயங்கரமான வேலைகளை ரணில் விக்ரமசிங்கவும், ருவான் விஜயவர்த்தனவும் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதன்போக்கிலேயே, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பது தொடர்பிலான பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையையும் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. அத்தோடு, ரணில் விக்ரமசிங்க மேற்கு நாடுகளுடன் பெரும் நட்பும் இணக்கமும் கொண்டிருக்கின்ற போதிலும், இலங்கையின் இன-மத அரசியல் அதிகார பீடங்களின் பிரதான அங்கமான பௌத்த பீடங்களை அவர் என்றைக்குமே பகைத்துக் கொண்டதில்லை; தாண்டியும் சென்றதில்லை. அந்த அடிப்படைகளிலிருந்தும் அனைத்தையும் நோக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது.\n“நினைவுத் தூபியானது பொருத்தமான இடத்தில் அமைக்கப்பட வேண்டும். அதாவது, பொது மக்கள் செல்லக் கூடியதாகவும், பாதுகாப்பான இடமாகவும் அது இருக்க வேண்டும். மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்திருப்பதால் சகலருக்கும் பொதுவான இடமாக அநுராதபுரம் அமையும்.” என்று தன்னுடைய விளக்கத்தினை ருவான் விஜயவர்த்தன முன்வைத்திருக்கின்றார்.\nவடக்கு- கிழக்கு இணைப்பு வழியில் அநுராதபுரம் அமைந்திருக்கின்றது என்கிற கண்டுபிடிப்பும், அதுவே பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைக்க காரணங்களில் பிரதானமானது என்கிற வாதமும் நகைப்புக்குரியது. அத்தோடு, எல்லோரும் சென்றுவரக் கூடிய பாதுகாப்பான இடமாக அநுராதபுரமே இருக்கின்றது என்கிற செய்தியினூடு நாட்டின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரா ருவான் விஜயவர்த்தன முன்வைக்கும் வாதம் எவ்வகையானது ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், வடக்கு- கிழக்கு இன்னமும் பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள பகுதி என்கிற விடயத்தை மறைமுகமாக முன்வைப்பதன் மூலம் அவர், வடக்கு- கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பின் நீட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். இது வடக்கு- கிழக்கு தொடர்பிலான தென்னிலங்கையின் அணுகுமுறைகள் எந்தக் காலத்திலும் மாறுவதில்லை என்பதை மீளவும் உறுதி செய்கின்றது.\nவடக்கு- கிழக்கில் முப்பது ஆண்டுகளாக நீண்ட யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றார்கள். இதில், பெரும்பான்மையானவர்கள் பொது மக்கள். அதிலும், 90 வீதமானவர்கள் தமிழ் மக்கள். அப்படியான நிலையில், நினைவேந்தல் சார்ந்த பொது அமைவிடமொன்று தமிழ் மக்களின் தாயகப்பிரதேசமான வடக்கு- கிழக்கிலிருந்து அவர்களுக்கு (இன்றைக்கு) சற்றும் சம்பந்தமில்லாத அநுராதபுரம் என்கிற சிங்கள- பௌத்த பூமிக்கு நகர்த்தப்படுவது நியாயமானதா அது, உண்மையிலேயே நினைவுகூருதலுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் செயற்பாடா அது, உண்மையிலேயே நினைவுகூருதலுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் செயற்பாடா அது, வெளிப்படையாகவே நினைவுகூருதலை மறுதலிக்கும் செயற்பாடுகளின் போக்கிலானது இல்லையா\nஇலங்கையின் பல பகுதிகளிலும் இராணுவத்தினருக்கான நினைவுத் தூபிகளும், போர் வெற்றி தூபிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால், கிளிநொச்சி தொடங்கி கண்டி வரையில் அவை நீள்கின்றன. அத்தோடு, விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக கூறப்படும் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொது மக்களை நினைவுகூரும் தூபிகளும், நினைவிடங்களும் புதிது புதிதாக தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் நடுப்பகுதியிலும் அப்படியான நினைவிடமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அனுராதபுரத்தில் திறந்து வைத்தார். அப்படியான நிலையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் வடக்கு- கிழக்கில் இருக்கும் போது, பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் யாருக்காக அமைக்க வேண்டும்\nநினைவு கூருதலும், அது சார் நிகழ்வுகளும் சமூகமொன்றின் ஆன்மாவோடு சம்பந்தப்பட்டது. அதுவும், விடுதலைக்கான பயணத்தை தொடருகின்ற சமூகத்துக்கு அந்த ஆன்மாவின் இருப்பு முக்கியமானது. அந்த நிலையிலேயே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதானமானதாகக் கொள்ளப்படுகின்றது. அப்படியான நிலையில், முள்ளிவாய்க்கால் கோரங்களை மாத்திரமல்ல, தமிழ் மக்களின் விடுதலை ஆன்மாவை��ும் அகற்றம் செய்துவிட வேண்டும் என்கிற நோக்கில்தான் நல்லிணக்கத்தின் பாய்ச்சலை அநுராதபுரத்தில் நிகழ்த்துவது தொடர்பில் ருவான் விஜயவர்த்தன கருத்து வெளியிட்டிருக்கின்றார். அத்தோடு, மே 18 என்பது ஏற்கனவே தமிழ் மக்களினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாக முன்வைக்கப்பட்ட நிலையில், அதனை ஆட்டங்காணச் செய்வதற்கான ஆரம்ப முனைப்பாகவே, மே மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையை பொது நினைவு தினமாக முன்வைப்பதனூடு நிகழ்த்தவும் முனைத்திருக்கின்றார்.\nஇந்த இடத்தில் வடக்கு மாகாண சபை மீதான கேள்வியொன்று எழுகின்றது. அதாவது, மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், முள்ளிவாய்க்காலில் பொது நினைவுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிற பிரேரணையை வடக்கு மாகாண சபையின் முன்வைத்து நீண்ட நாட்களாகின்றது. ஆனாலும், பொது நினைவிடத்தினை அமைப்பது தொடர்பிலான ஆரம்ப கட்டங்கள் எதனையும் காண முடியவில்லை. அதற்கான காணியையோ, நிதியையோ பெற்றுக்கொள்வது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, மே 18ஆம் திகதி மாத்திரம் வாகனங்களில் வந்து அஞ்சலித்துவிட்டுச் செல்வதோடு விடயங்கள் முடிந்துவிட்டதாக கருதுகின்றார்கள். காணி ஒதுக்கீடு அல்லது கொள்வனவு சார்ந்து இயங்குவதற்கு ஆளுநரின் அனுமதி தேவைப்படுகின்றது, மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்கிற தொடர் வாதங்களை வடக்கு மாகாண சபை முன்வைக்கலாம். ஆனால், அதனைத் தாண்டிய தொடர் அழுத்தங்களை வடக்கு மாகாண சபை விடுத்திருக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை இறுதி செய்வது தொடர்பில் காணி ஒதுக்கீடுகளை எந்தவித இடையூறுமின்றிச் செய்து கொண்டிருக்கின்றார். ஆனால், ஒரு பொது நினைவிடத்துக்கான காணியைப் பெற்றுக் கொள்வதற்கு வடக்கு மாகாண சபையால் இன்னமும் முடியவில்லை என்பது வேதனையானது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு பருவகால நிகழ்வு என்கிற நிலையை நோக்கி தமிழ்த் தரப்பு கடத்திக் கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. எந்தவித பற்றுறுதியும், கூட்டுப்பொறுப்பும் இன்றி விடயங்களைக் கையாண்டு முக்கியமான கட்டமொன்றை எதிரிகளிடம் கையளித்துவிட்டு பின்னர் அழுவதால் எந்தப் பயனும் இல்லை. டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்த பிரேரணை பார���ளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அவரும், பொது நினைவுத் தூபியை அநுராதபுரத்தில் அமைப்பது தொடர்பில் எந்த மாற்றுக் கருத்தும் இன்றி ஏற்றுக்கொண்டு நன்றியும் கூறிவிட்டார். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபையும் தங்களது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளனவா என்கிற கேள்வி எழுகின்றது. அந்தக் கேள்விக்கான பதில், ‘இல்லை’ என்று மாத்திரம் தொடர்ந்தும் அமையுமானால், அநுராதபுரம் தாண்டி அஸ்கிரிய பீடத்துக்குள் பொது நினைவுத் தூபி அமைக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்பட முடியாது.\n(தமிழ்மிரர் பத்திரிகையில் (செப்டம்பர் 13, 2017) வெளியான கட்டுரையின் விரிவான வடிவம், நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு, 4TamilMedia)\nPrevious Article மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்\nNext Article ‘கேரள டயரீஸூம்’ தொடரும் சர்ச்சைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricspecial.wordpress.com/2009/11/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-21T04:48:27Z", "digest": "sha1:CAHUU5LBUXBXLAUUZZ6L2BGFQZHVQTVE", "length": 3490, "nlines": 98, "source_domain": "lyricspecial.wordpress.com", "title": "எனக்கு பிடித்த பாடல்… | Lyric Special.....", "raw_content": "\nஉன் மனது போகும் வழியை\nகாதல் நோய்க்கு மருந்து தந்து நோயை கூட்டுமே\nமனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா.\nமெல்ல நெருங்கிடும் போது நீ தூரம் போகிறாய்\nவிட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்\nகாதலின் திருவிழா கண்களில் நடக்குதே\nகுழந்தையை போலவே இதயமும் தொலையுதே\nவானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்\nகாதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்…\nவெள்ளி கம்பிகளை போல ஒரு தூறல் போடுதோ\nவிண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ\nநீர் துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்\nநீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்\nஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்\nமேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157836", "date_download": "2018-05-21T05:23:47Z", "digest": "sha1:NEJQR4JLERG7B2PZG2XXR5WBGHHKGFIO", "length": 7967, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "பாதிரியார் கோ தவிர்த்து காணாமல்போன மற்றவர்கள்மீதான சுஹாகாம் விசாரணை தொடர்கிறது – SEMPARUTHI.COM", "raw_content": "\nபாதிரியார் கோ தவிர்த்து காணாம��்போன மற்றவர்கள்மீதான சுஹாகாம் விசாரணை தொடர்கிறது\nகடந்த வாரம், காணாமல்போன பாதிரியார் ரேய்மண்ட் கோ மீதான விசாரணையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்த சுஹாகாம் காணமல்போன மற்ற சமூக ஆர்வலர்கள்மீதான விசாரணையை இன்று காலை மீண்டும் தொடங்கியது.\nகாலை மணி 11.30க்குத் தொடங்கிய சுஹாகாம் விசாரணை பெர்லிஸ் ஹோப் என்ற அமைப்பைத் தோற்றுவித்த அம்ரி ச்சே மாட் மீது கவனம் செலுத்தியது. அம்ரி 2016 நவம்பர் 26-இல் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரை யாரும் காணவில்லை.\nஅம்ரியின் மனைவி முதல் சாட்சியாக சாட்சியமளித்தார்.\nவிசாரணைக்கு சுஹாகாம் ஆணையர் மா வெங் குவய் தலைமை தாங்குகிறார். அவருடன் ஆணையர்கள் ஆயிஷா பிடினும் நிக் சலிடா சுஹாய்லா நிக் சாலேயும் விசாரணை செய்கிறார்கள்.\nசுஹாகாம் பாதிரியார் கோ, பாதிரியார் ஜோசுவா ஹில்மி அவரின் துணைவியார் ரூத் சிதிபு ஆகியோர் காணமல்போனது பற்றியும் விசாரணை நடத்தி வந்தது.\nகோ-மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது போலீசார் உபர் காரோட்டுநர் லாம் சாங் நாம்,31, என்பவரை நீதிமன்றத்தில் நிறுத்தி அவர்தான் பாதிரியாரைக் கடத்தியவர் எனக் குற்றஞ்சாட்டினர்.\nஇதனால், சுஹாகாம் பாதிரியார் கடத்தல்மீதான விசாரணையை நிறுத்திவிட்டு அம்ரின் காணாமல்போன விவகாரம் மீதான விசாரணையைத் தொடங்க வேண்டியதாயிற்று.\nநீதிமன்றத்தில் உள்ள வழக்குமீது சுஹாகாம் விசாரணையைத் தொடர முடியாது என்பதால் கோ கடத்தல் விசாரணையை சுஹாகாம் கைவிட்டது. இது பாதிரியார் குடும்பத்துக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. நன்றாக போய்க் கொண்டிருந்த விசாரணை தடைப்படுகிறதே என்ற கவலை அவர்களுக்கு. சுஹாகாம் விசாரணையைக் கெடுப்பதற்காக மேற் கொள்ளப்படும் முயற்சியா இது என்றவர்கள் திகைத்து நிற்கிறார்கள்.\nகுவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு…\nராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை,…\nகிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு…\nரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக…\nரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த…\nஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப்…\nகிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம்…\nநாடு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை…\nஅறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல்…\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று…\n‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு,…\nஇரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம்,…\nமுன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுவதை…\nநாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்…\nஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’…\nடைம்” நான் மகாதிர், பாக் லா,…\nபேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர்…\nமகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான்…\nஇன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்\nதனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை…\nஅன்வார் : டாக்டர் எம் கல்வி…\nகொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் –…\nஅன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று,…\nமகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது\nமுன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/01/blog-post_20.html", "date_download": "2018-05-21T05:08:12Z", "digest": "sha1:MW44FW3B5IHHKSUDGA6TQVSDVNXXYG4R", "length": 47240, "nlines": 129, "source_domain": "www.ujiladevi.in", "title": "முழுமையாக பலித்த அதிசய கனவு ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமுழுமையாக பலித்த அதிசய கனவு \nகனவுகளில் வரும் சம்பவங்களுக்கும் நமது வாழ்க்கைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா விடியற்காலையில் காணுகின்ற கனவு பலிக்கும் என்கிறார்களே அது உண்மையா\nநம்மால் தூங்காமல் எப்படி ஆரோக்கியமாக வாழமுடியாதோ அதே போலவே கனவுகள் காணாமல் நம்மால் உறங்க முடியாது பல கனவுகள் நமது நினைவுக்கு வருவதில்லை பல கனவுகள் அர்த்த புஷ்டியோடும் இருப்பதில்லை அதனாலேயே அவைகளை நம்மால் நினைவு படுத்தி பார்க்க முடிவதில்லை\nகனவுகள் பலவகை பட்டதாக இருந்தாலும் அவைகளில் பெரும்பாலானவைகள் நமது கடந்த கால வாழ்க்கையின் நிறைவேறாத பதிவுகளாகவோ அல்லது வருங்காலத்தை பற்றிய எதிர்பார்ப்புகளாகவோ இருக்கும் எனவும் சில கனவுகள் நமக்குள் ஆழமாக பதிந்து கிடக்கும் அச்ச உணர்வின் வெளிப்பாடாகவோ இருக்கும் என்று மனோதத்துவ நூல்கள் சொல்லுங்கின்றன கனவுக்கும் மனித வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லை அதில் வருவது எதிர்காலத்தை பற்றிய கணிப்புகளாகவோ எச்சரிக்கைகளாகவோ ஒரு போதும் அமையாது என்று விஞ்ஞானபூர்வ ஆர்வலர்கள் சொல்கிறார்கள்\nநிச்சையமாக கனவுக்கும் நமது வாழ்க்கைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது நாம் பெற போகின்ற கஷ்ட நஷ்டங்களை இன்ப துன்பங்களை கனவுகள் நமக்கு முன்கூட்டியே சொல்கின்றன என்று நம்பிக்கை வாதிகள் பலர் வாதிடுகிறார்கள் விஞ்ஞான வாதம் சரியானதா நம்பிக்கை வாதம் சரியானதா என்று நம்மால் தெளிவான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை காரணம் ஆய்வாளர்களும் புத்தகங்களும் ஆயிரம் விளக்கங்களை ஆணித்தனமாக எடுத்து சொன்னாலும் கூட அதற்கு நமது அனுபவபூர்வமாக முழு ஒப்புதலை கொடுக்க முடியாத நிலையிலேயே இன்று நாம் இருக்கிறோம்\nகனவுகளுக்கு இன்ன பலன் என்று சொல்லுகின்ற கனவு சாஸ்திரத்தில் நமக்கு வேண்டப்பட்ட ஒருவரை திருமண கோலத்தில் கண்டால் சம்பந்தப்பட்ட அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தாற்குக்கோ அசுபம் நிகழும் என்று சொல்லப்பட்டிருக்கிறது நானும் இப்படி பல திருமண கனவுகளை நிறையை கண்டிருக்கிறேன் அதில் மணக்கோலத்தில் பார்த்த எவரும் அல்லது அவரது குடும்பத்தாரும் இன்று வரையில் நல்ல ஆரோக்கியமான முறையிலேயே இருக்கிறார்கள்\nவீடு கட்டுவது போல கனவு கண்டாலும் நிர்வாணமாக இருப்பது போல கனவு கண்டாலும் அசுபமே நிகழ்கிறது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் இப்படிப்பட்ட கனவுகள் சொல்லும்படியான விளைவுகளை எதையும் ஏற்படுத்தவில்லை என்று என் அனுபவபூர்வமாக ஒத்துக்கொள்ள வேண்டும் இதை வைத்து பார்க்கும் போது கனவுகள் என்பது கலைந்து போகும் கனவுகள் மட்டும் தான் அது நிஜமாகாது பலிக்காது என்று சொல்லவேண்டிய சூழல் ஒருபுறம் வருகிறது\nஅதே நேரம் கனவுகள் பலித்ததற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் சிலவற்றையும் என்னால் சொல்ல முடியும் எனது நண்பர் ஒருவர் தினசரி காலையில் வாக்கிங் போகும் பழக்கம் உடையவர் அப்படி போகும் போது ரயில் தண்டவாளத்திற்கு அருகில் உள்ள பாழடைந்த கிணற்று சுவர் ஓரமாக நின்று ஓய்வெடுப்பார் ஒரு நாள் அவர் தீடிர் என்று இனி நான் அந்த கிணற்றடியில் ஓய்வெடுக்க போவதில்லை அதன் மூலம் எதோ ஒரு வம்பு வரும் என்று நினைக்கிறேன் என்றார் எதைவைத்து அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டபோது நான் கனவு கண்டேன் அந்த கிணற்றுக்குள் அடையாளம் தெரியாத பிணம் ஒன்று கிடைக்கிறது அதில் முதலில் பார்த்த நான் போலிசுக்கு தகவல் தருகிறேன் அவர்கள் என்னை கோர்ட் வரையிலும் இழுத்தடிக்கிறார்கள் இது தான் அந்த கனவு என்று பதில் சொன்னார்\nஇது என்ன ஐயா சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது கனவில் பிணத்தை பார்த்தால் பணம் கிடைக்கும் என்று தானே கனவு சாஸ்திரம் சொல்கிறது நீங்கள் சொல்கிரப்படி வம்பு வழக்கு வருவதாக ஒரு தவவலும் இல்லையே உடல் களைப்பால் இந்த கனவு வந்திருக்கும் அதை நம்பி கொண்டு வீணாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை சொன்னேன்\nநல்ல வேளை அவர் எனது அறிவுரைப்படி நடக்க வில்லை அவர் சொன்ன பத்து பதினைந்து நாட்களுக்குள்ளேயே குறிப்பிட்ட அந்த கிணற்றில் யாரோ ஒருவரை கொலை செய்து வீசி விட்டு போய்விட்டார்கள் இவர் மட்டும் நான் சொன்னூப்படி கிணற்று பக்கம் வழக்கமாக போயிருந்தால் வகையாக மாட்டிக்கொண்டு தவித்திருப்பார் அந்த நண்பர் அத்தி பூத்தார் போல இப்படி சில கனவுகளை என்னிடம் சொல்வார் அவற்றில் பல கொஞ்சம் கூட பிசங்க்காமல் நடந்திருக்கிறது இன்றும் அவரது கனவுதகவகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது\nஎனது இந்த வாழ்க்கையிலே பல கனவுகள் பலித்திருபபதை நான் சொல்ல முடியும் சிறிய வயதில் எனது உடல் நோய் காரணமாக ஐந்தாம் வகுப்பிற்கு மேல் என்னால் படிக்க முடியாமல் போய்விட்டது அந்த ஐந்தாம் வகுப்பு கூட ஆசிரியர்கள் என் மீது கருணை வைத்து தூக்கி போட்டது தானே தவிர நானாக பரிச்சை எழுத பாஸ் பண்ணிய சரித்திரம் எல்லாம் கிடையாது இந்த நிலையில் எனக்கு தமிழ் பேச வருமே தவிர எழுதவோ படிக்கவோ சரிவர தெரியாது ஒரு பக்கம் படிக்க வேண்டும் என்றால் எழுத்து கூட்டி முட்டி மோதி படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்\nஎனக்கு வைத்தியம் பார்த்த மருத்துவ மனைகள் கேரளாவில் உள்ளது என்பதாலும் எனது இளம்பிராயம் பெரும்பகுதி அந்த மருத்துவ மனைகளிலே கழிந்தது என்பதனாலும் தமிழ் பேசினால் எப்படி புரியுமோ அப்படியே மலையாளம் பேசினாலும் புரியும் ஆனால் பதிலுக்கு பதில் மலையாளம் பேச தெரியாது மலையாள எழுத்துக்களை கோடு கிழித்து வரைந்தது கூட கிடையாது ஆக எனது பத்து வயது வரையில் நான் முழுமையான எழுத்தறிவு இல்லாதவனாகவே இருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும் எல்லோரும் படிப்பது பார்க்க எனக்கு ஆவலாக இருக்கும் ஆனால் முடியாது இதற்காக நான் வறுத்த பட்டேன் என்று சொன்னால் அதுவும் தவறு ஏனென்றால் அந்த வயதில் பொம்மை கிடைக்க வில்லை என்று தான் வருத்தம் வருமே தவிர படிக்க முடியவில்லை என்று வருத்தம் வராது\nஇந்த நிலையில் பதிமூன்று வயதோ அல்லது அதைவிட சிறிது அதிகமாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறேன் அது கனவா அல்லது நினைவில் நிஜமாக நடந்ததா என்று இதுவரை என்னால் உறுதியான முடிவுக்கு வரமுடியவ்வில்லை இளமையான ஒரு அம்மா குளித்து முடித்து நெற்றி நிறைய குங்குமம் வைத்து ஈர தலை முடியை நுனியில் சிறிய முடிச்சு போட்டு சந்தன வண்ணத்தில் பட்டு புடவை கட்டி என் பக்கத்தில் வந்தார்கள் அவர்கள் எனது கை கொள்ள முடியாத அளவிற்கு நிறைய புத்தகங்களை எனக்கு தந்து தலையில் கைவைத்து எல்லாவற்றையும் படி என்று சொன்னார்கள் அவ்வளவு தான் இப்போது எனது நினைவில் இருக்கிறது\nஅதன் பிறகு எனக்குள் இருந்து எதோ ஒரு ஆர்வம் என்னை படிக்க தூண்டியது எழுத்துகூட்டி படிக்க முயற்சித்த நான் வெகு விரைவிலே சரளாமக வாசிக்க கற்றுக்கொண்டேன் வாசிக்க மட்டுமல்ல படித்தவைகள் அனைத்தும் நினைவில் பதிய துவங்கியது படிப்பின் மீது ஒரு வெறியை எனக்கு ஏற்பட்டது எனலாம் படித்தேன் படித்தேன் ஏராளாமாக படித்தேன் இது அது என்று பேதம் பாராட்டாமல் கையில் கிடைத்த எல்லா புத்தகங்களை படித்தேன் இன்றும் படித்து கொண்டே இருக்கிறேன்\nஇது மட்டும் அல்ல இப்படி நிறையே கனவுகள் எனது வாழ்க்கையில் பலித்துள்ளது பல பலிக்காமலும் இருந்துள்ளது இதுதவிற விடியற்காலை கனவு பலிக்கும் என்றோ பகல் கனவு பலிக்காது என்றோ என்னால் உறுதியாக சொல்ல முடியாது ஏனென்றால் அதை பற்றி எனக்கு தெரியாது\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஎன்னை பொருத்தமட்டில் அசுப நிகழ்ச்சிகள்/செய்திகள் நிச்சயமாக கனவுகண்ட பிறகு அதாவது 2 /3 நாட்களுக்குள் வருகிறது.உதாரணமாக குரங்குகள் கூட்டம்கூட்டமாக செல்வது, நிறைய பிராமணர்கள் சாப்பிடுவது போல வந்தால் அசுப செய்தி வருகிறது. சில சமயம் எனது மனையிடம் சொல்வேன். நான் நேற்று இந்த மாதிரி ஒரு கெட்ட கனவு கண்டேன். நம்பினால் நம்புங்கள் அன்று அல்லது அதற்க்கு மறுநாள் ஒரு அசுப (death )செய்தி வரும். இது எப்படி சாத்தியமாகிறது என்று எனக்கு இது வரை புரியவில்லை.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/which-image-do-you-like-sr-prabhu-mercala-smartypants/ajOa9O0.html", "date_download": "2018-05-21T05:16:49Z", "digest": "sha1:4CMYSTB6XVYPWTPQVDP46PK7HZE33DKA", "length": 7155, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "எஸ்.ஆர் பிரபு எந்த படத்தை இப்படி சொல்றாரு? மெர்சலா? விவேகமா?", "raw_content": "\nஎஸ்.ஆர் பிரபு எந்த படத்தை இப்படி சொல்றாரு மெர்சலா\nபிரபல நடிகர்களான விஜய் அஜித்தின் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாடட்டம் தான், அதிலும் படத்தின் 25,50,100 என நாட்கள் கொண்டாடட்டம் என தெறிக்க விடுவார்கள்.\nதற்போது எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உங்க ஹீரோ படம் நல்ல இருந்தால் நீங்க கொண்டாடிட்டு போங்க, எங்க படத்தோட கலெக்ஷன்ல உங்களுக்கு எதுக்கு என கூறியுள்ளார்.\nஇவர் எந்த படத்தை சொல்றாரு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர், ஒரு வேலை மெர்சல் அல்லது விவேகம் படமாக இருக்குமோ எனவும் கூறி வருகின்றனர், எந்த படத்தை சொன்னாரோ எஸ்.ஆர்.பிரபுக்கு தான் தெரியும்.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான�� இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nவிஸ்வாசம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nவாவ்.. கோபி நாத்தையே தூக்கி சாப்பிட்ட அவரின் மகள் - வைரலாகும் புகைப்படம்.\nசிக்ஸ் பேக்கை காட்டி ரசிகர்களை திணற வைத்த பிரபல நடிகை - வைரல் புகைப்படம்.\nராஜா ராணி சீரியலில் இருந்து வைஷாலி, பவித்ரா விலகியது ஏன்\nபோட வேண்டியதை போடல, இதுல இது வேற - நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nதல-னா அது அஜித் மட்டும் தான், தோனி எல்லாம் - பிரபல கிரிக்கெட் வீரர் பரபர பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.ru/2011/09/blog-post_30.html", "date_download": "2018-05-21T05:26:27Z", "digest": "sha1:TLZSMJKBJEESLYV2W3ZC62OZEIRE4Y5X", "length": 13991, "nlines": 156, "source_domain": "panduashok.blogspot.ru", "title": "புலி வால் பிடித்தவன்: உதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்ல..", "raw_content": "\nஉதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்ல..\nஉதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று #அப்பாவிடம் சிம்பதி தேடுவோர் சங்கம்\nபால்க்காரரும், பேப்பர்க்காரரும் எழுப்பாவிட்டால், பல பேர் தன் பாஸிடம் கடி வாங்க வேண்டி இருக்கும்#குடும்ப நிர்வாகத்துறை\nசோனியாவை சந்தித்தார் ப.சிதம்பரம்-பதவி விலக விருப்பம் தெரிவித்தார் # தம்பி டீ இன்னும் வரல\n - அஜித் #ஏலே என்னதுப்பா இதெல்லாம்\nதிமுகவில் இருந்து நடிகர் தியாகு விலகல் # வடிவேலுவை ஒரு வாட்டி நெனச்சு பார்த்திங்க போல\nகாஜலைத் தேடி வரும் \"குஜால்\" பட வாய்ப்புகள்# டாப்லெஸ் போஸ் கொடுத்து ஹோப்லஸ்ஆயிடிங்களே அம்மணி\nஅதிமுகவுக்காக அஷ்டமி, நவமியில் உள்ளாட்சித் தேர்தல்- ராமதாஸ் #க க போ\nஉக்ரைன்- கொழுக்கட்டை சாப்பிடும் போட்டியில் வென்ற 77 வயது முதியவர் மரணம்-# கொழுக்கட்டை இந்த ஆளுக்கு பாட கட்ட வச்சுட்டுதே\nதேர்தல் தோல்விக்கு தி.மு.க., தொண்டர்களே காரணம் : கருணாநிதி # எப்படிங்க உங்களால மட்டும் முடியுது\nPosted by தடம் மாறிய யாத்ரீகன் at 8:16 PM\n//உதவாக்கரை என்று திட்டும் அப்பாவி��ம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று ///\nஅட இது நல்லா இருக்கே\nஉதவாக்கரை இன்னும் சுப்பெர்....நீங்க இல்லை வரிகள்..\nஉதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்லவேண்டும் #உதவாக்கரை என திட்டவாவது உதவுகிறேனே என்று #அப்பாவிடம் சிம்பதி தேடுவோர் சங்கம்\n----------------------------------------------------------------ஆகா அருமையான யோசனை .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என்\nதளத்திற்கும் .ஆனால் புலிவால புடிச்சிற்றே வராதீக ...........ம்ம்ம்ம்ம்ம் ....\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nஉதவாக்கரை என்று திட்டும் அப்பாவிடம் சொல்ல..\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-ஆனந்த் பாபு\nதமிழ் சினிமா மறந்துவிட்ட இசைஅமைப்பாளர்கள்- V .குமா...\nகாலத்தால் அழியாத பாடல்கள்- வாணி ஜெயராம் -2\nகாந்திமதி - மின்னாமலே மறைந்த நட்சத்திரம்\nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2013/04/blog-post_1.html", "date_download": "2018-05-21T05:08:19Z", "digest": "sha1:UI5JLWI2KHZ4WTR56MREE5CCUCIJSUGD", "length": 35259, "nlines": 117, "source_domain": "parainorway.blogspot.com", "title": "அருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும் ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nஅருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும்\nமதுரை, தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. பல்வேறு மத, இன, மொழியாளர் கலந்து வாழும் நகரம். கோயில் நகரம் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பும் உண்டு. பாண்டியர்கள், நாயக்கர்கள், முஸ்லிம்கள், ஆங்கி லேயரின் ஆட்சிக் காலங்களில் மதுரை முக்கிய இடம் பெற்றுள்ளது. எனினும், சமூக வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் அதன் கொடுமைகளும் மதுரையின் நெடுந் தொடரான காலபடித்தரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.\nமதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் நுழைய தீண் டத்தகாத சமூகத்தவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஏ.வைத்தியநாத ஐயர், தலித் மக்களை வெற்றிகரமாக கோயிலுக்குள் வழிநடத்திச் சென்ற வர். இச்சம்பவம் நடைபெற்று 70 வருடங்கள் உருண்டோட���ய பின்னரும் உண்மையான சமூக விடுதலை என்ப தும் தலித் சமூகத்திற்கு எட்டாக் கனியாக உள்ளது.\nமதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தீண்டாமை இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல தலைமுறைகளாக தொடரும் தீண்டாமை கொடுமை பற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு 21 தலித் குடியிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை தயாரித்திருக்கிறது.\nதலித்கள் தனிமைப்படுத்தப்பட் டுள்ள கிராமங்களில் இந்த பாகு பாட்டை அனுபவிக்கிறார்கள். இச் செயல் குறைந்தும் வருகிறது என்ற உண்மையை இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.\nஇந்தப் பிரச்சினையில் இடதுசாரி கள் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிக்கும் ஆழ்ந்த மௌனம் சாதிப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்த ஆய்வறிக்கை 2009 டிசம்பர் 18&ம் தேதியில் வெளியானது.\nஆரோக்கியமின்மை (ஜீஷீஷீக்ஷீ லீமீணீறீtலீ) மட்டகரமான வாழ்க்கை முறை இவற்றால் மதுரை மாவட்ட தலித் மக்கள் சூழப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான குடியிருப்பு வசதிகள் கிடையாது. கல்விக்கான முறையான சூழல் கிடையாது, வேலை வாய்ப்புகள் கிடையாது, சுய வேலைவாய்ப்புக்கான நிதிவுதவிகள் பெற வழியில்லை, முதியோர் ஊதியம் உள்ளிட்ட நல உதவிகள் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட சிக்கல்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பெரிய தடைகளாக உள்ளன என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சம்பத்.\nமுப்பது வருடங்களுக்கு மேலாக இந் நகரத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என்பது மற்றொரு பிரச்சினை சுடுகாடுகள் மற்றும் செருப்பு தைக்கும் சுகாதாரம் தொடர்பான பணியில் ஈடுபடும் அருந்தியர் அவலத்தையும் இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.\nமதுரை மாநகரில் தலித்துக்கள் சந்திக்கும் மற்றுமொரு முக்கியப் பிரச்சினை குடியிருப்பு. மதுரையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கு குறைவான விகிதத் தில் தலித்துக்கள் உள்ளனர். இவர்கள் அருள்தாஸ்புரம், செல்லூர், முனிசிலை, திடீர் நகர், சதாமங்கலம், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட 19 பெரிய தொகுப்பு சேரிகளில் வசிக்கின்றனர். இவை நகரத்தின் 72 நகர்மன்ற தொகுதிகளை உள்ளடக்கி யுள்ளன. இவைகளில் ஒரு தொகுதி நகர மேயரையும், துணைமேயரையும் தந்துள்ளது.\nஅருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுகின்றனர். இவர்கள், விஷ்வநாத நாயக்கரின் ஆட்சி காலத்தில் (16&ம் நூற்றாண்டு) மதுரைக்கு வந்துள்ளனர். மதுரையின் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ளனர். நாயக்கர்கள் காலத்தில் (16 மற்றும் 17&ம் நூற்றாண்டில்) மேலவாசல், கீழவாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் ஆகிய நான்கு முக்கிய நகரின் நுழைவாயில்களுக்கு வெளியே தலித்துகள் வசித்துள்ளனர். பழங்கால வருவாய் பதிவேட்டில் “பள்ளர் மயானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மயானம் பழங்காநத்தம் அருகே இருந்துள்ளது.\nசேரிவாழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் சுகாதாரப் பணியில் (sணீஸீவீtணீக்ஷீஹ் ஷ்ஷீக்ஷீளீs) உள்ளனர். இவர்கள் அனைவரும் அருந்ததி சாதிப்பிரிவினர். சாதிப் பட்டியலில் ஆக கீழ்மட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் உடல் உழைப்பு செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள், குப்பை பொறுக்கு பவர்கள், பாதைசாரி வியாபாரிகள் (லீணீஷ்ளீமீக்ஷீs) சுமை தூக்குபவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள்.\nதலித்துகளின் வீதிகள் கூட சாதி வாரியாக வரையறுக்கப்பட்டுள்ளன. தத்தனேரி பகுதியில் தெருக்களுக்கு கூட பட்டியல் சாதியினரின் துணை பிரிவுகளின்¢ கீழ் பெயரிடப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக மாற்றுப் பெயர்கள் இடப்பட்டுள்ளபோதும், பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழங்கியுள்ள குடும்பஅட்டைகளில் குறிப்பிடப் பட்டுள்ளபடி சில பொது வினியோக கடைகள் “ஹரிஜன் கூட்டுறவு நியாய விலை கடைகள்” என்று பெயரிடப் பட்டுள்ளன.\nதலித்துகள், தங்கள் சொந்த சமூகத்தவர்களின் அண்டையிலேயே வசிக்க விரும்புகின்றனர். தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே குடியேறுவது பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணுகின்றனர். நகர்ப்புற விரிவாக்கத் திட்டமும் இவர்களின் அச்ச உணர்வை போக்கவில்லை. இத்திட்டத்தினால் தலித்துகளுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்கிறார். தென்னிந்திய வரலாற்று பேரவையின் பொது செயலாளர் பி.எஸ்.சந்திரபாபு.\nகுடிநீர் வினியோக பற்றாக்குறை, மற்றும் சுகாதார வசதிகள் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவை இதர பிரச்சினைகள். நெருக்கடியான இந்த சேரிப்பகுதிகளில் தலித்துகள் பன்றிகள் மற்றும் நா���்களுடன் தான் வசிக்க வேண்டியுள்ளது. இந்த குடியிருப்புகள், தமிழ்நாடு சேரி பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் சுத்தப்படுத்தல்) சட்டம் 1971 பிரிவு 3-&ன் கீழ் பொருந்திப்போகிறது.\nஅவை (1) எந்த வகையிலும், மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்த மற்றவை.\n(2) இடிபாடுகள், அதிக நெருக்கடி, தவறான கட்டிட அமைப்புகள், தவறான குறுகலான வீதி அமைப்புகள், காற்றோட்ட வசதியில்லாமை, வெளிச் சமின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை, இக்காரணிகள் தனித்தோ, கூட்டாகவோ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு கெடுதி யாக (பீமீtக்ஷீவீனீமீஸீtணீறீ) உள்ளது.\nஇந்த சேரிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் குறுகலான சந்து அமைப்புகளுடனும், 10/10 அடி அல்லது அதற்கும் குறைவாக அளவு கொண்ட ஒற்றை அறை கொண்டதாகவும் இருக்கிறது. தலித்மக்கள் அதிலும் குறிப்பாக அருந்தியினர் இடப்பற்றாக்குறை காரணமாக கூட்டு குடும்ப முறைப்படி வாழ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 10 தலித்துகள் வசித்து வருகின்றனர்.\nகுடியிருப்பு வசதிகள் போதாமை காரணத்தால் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சேரிவாழ் மக்களும் துயர் அடைகின்றனர். சேரிகளுக்கு வெளியே தாழ்த்தப்பட்டோர் குடி யேறுவதில் மற்றுமோர் சிக்கல் உள்ளது. தலித் அல்லாத மக்கள் தலித்துகளுக்கு வீடு விற்கவோ, வாடகைக்கு தரவோ மறுக்கின்றனர். சொத்து வர்த்தகத்தின் (ஸிமீணீறீ ணிstணீtமீ) காரணமாக நிலமதிப்பு தாறுமாறாக எகிறியிருப்பதால் தலித்துகள் நன்கு தரமான வீடு களை வாங்க முடிவதில்லை. அவர்களது குடியிருப்புகளின் சந்தை மதிப்பு அடுத்துள்ள தலித் அல்லாதவர்களின் குடியிருப்புகளின் சந்தை மதிப்புக்கு இணையாக இல்லை என்கிறார். அனைந்திந்திய காப்பீட்டு தொழிலாளர் கழகத்தின் தென் மண்டல பிரிவின் பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன்.\nமஞ்சள் மேடு, மேல பொன்னகரம், மினிகாலனி, சுப்ரமணியபுரம், கீழ் மதுரை, அனுப்பாமை, கரும்பாலை, விராட்டிபத்து மற்றும் அரசரடி பகுதிகளில் உள்ள தலித்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளரும், மதுரை முனி சிப்பல் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாருமான ஆர்.ராஜகோபால்.\nகரும்பாலை சேரியில் 2000 வீடுகள் இருக்கின்றன. ஒரு சில வீடுகள் தவிர மற்றவற்றிக்கு பட்டா வழங்கப்படவில்லை. 30 வருடங் களுக்கு மேலாகவே அவர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள போதும் தனித்தனியாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படாத காரணத்தால் சாக் கடை நீக்கம் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கடன்களை முறையாக செலுத்தாத காரணத்தால் சேரி ஒழிப்பு வாரிய அதிகாரிகள் இன்றும் பட்டா வழங்காமல் உள்ளனர்.\nகோமேஸ்பாளையம் பகுதியில் இருந்து துணைமேயர் வந்திருக்கிறார். எனினும் மற்ற சேரிப்பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் எதுவும் அடைந்திடவில்லை. மாநகராட்சி கழிவறைகளை கட்டிவந்த போதிலும், தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் கட்டிட பணிகளை நிறுத்தியுள்ளது. அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குடிநீர் வரத்து நின்றுவிடும். திறந்த வெளி சாக்கடைகள் காரணமாக எப்பொழுதும் வீட்டை சுற்றிலும் சகதி கள் காணப்படும்.\nசேரி ஒழிப்பு வாரியம் (slum clearence board) தங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்கும் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். திடீர் நகரில் தலித்துகளை குடியமர்த்த 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்வதிலும் குழப்பம் நிலவுகிறது. திடீர் நகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வில்லாபுரத்தில் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டிருக்கிறது. கிருதம்மாள் நதிக்கு அருகில் உள்ளது கீராநகர். மேலவாசல் பகுதியில் உள்ள பெரிய கழிவு நீர்கால்வாய் பயங்கரமானது. இந்த கால்வாயின் மற்றொரு புரம் நகர்புற கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் துர்நாற்றங்களை (stக்ஷீமீநீலீ) சகித்துக் கொள்வதை தவிர இங்கு வசிப்போருக்கு வேறு வழியில்லை. வெள்ளப்பெருக்கை தடுக்க கால்வாய் ஒட்டி சுவர் எழுப்பும் திட்டத்தை அதிகாரிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இந்த வார்டின் ஒரு பகுதியான சுப்ரமணியபுரம். மேயர் இப்பகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இதன் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது. இங்கு 450 வீடுகள் பட்டாவுக்காக காத்திருக்கின்றன.\nமதுரை முனிசிபல் மாநகராட்சி காலனியில் 1500&க்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர் களுக்காக மிகச்சிறிய பகுதியில் 90 வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. தண்டல்காரன்பட்டி சேரிப்பகுதியில் திறந்தவெளி கழிவு நீர் கால்வாயும், அழுகிய வீண் பொருள்களின் குவியல்களும் இங்குள்ள வாழ்க்கைச் சூழலை சிக்கலுக்குள்ளாக்குகிறது.\nநகர்மயமாதலில் 15 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடம் வசிக்கிறது. சரிகாணப்படாத, தீவிரமான நகர்மயமாக்குதலால் மாசு படுதல், உபகரணங்கள், இடங்கள் தேவைப்படுவதன் சவால்களை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் நிபுணர் கள். மதுரையின் நகர்மயமாதலின் எதிர்விளைவுகளை தலித்கள் மற்றும் பொதுவான சேரிவாழ் மக்கள் சுமக்க வேண்டியுள்ளது.\nதினந்தோறும் மதுரையில் 450 டன்கள் கழிவு பொருட்கள் சேகரமாகின்றன.\nதலித் அல்லாதவர்கள் சுகாதாரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அலுவலக உதவி யாளர்கள் போன்ற பணிகள் கொடுக்கப் படுகின்றன. சில டீ கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி குவளைகளில் (ஜீறீணீstவீநீ நீuஜீs) சுகாதாரப் பணியாளர்களுக்கு டீ கொடுக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டுகிறார் ராஜகோபால்.\nதலித்துகளுக்கு கடன்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடிமனை மற்றும் மேம்பாட்டு கழகம் பல்வேறு முன்நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக அம்மக்கள் தனியார் கடன் தருவோரிடம் செல்ல நேர்கிறது. அவர்கள் அதிகளவு வட்டி வசூலிக்கின்றனர். கடனை திருப்பிச் செலுத்தாத போது தலித் பெண்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வட்டிக்காரர் களின் கரங்களில் சிக்கிபாலியல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனர். தலித்களின் நலன்களை மேம்படுத்த செயல்படுத்தப் படும் திட்டங்களை சரியாக கண் காணிக்க வேண்டும் அவர்களது வசிப்பிடங்களின் உள்கட்டு மானங் களை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ராஜகோபால்.\nதலித்துகளின் மிக முக்கியமான மற்றுமொரு பிரச்சினை கல்வி. படிப்பை பாதியில் நிறுத்தும் தலித் சமூக குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். இதுவே அருந்ததியர் சமூகத்தில் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும். அவர்களது பெற்றோர்கள் இடையறாது பணிக்கு செல்வதே காரணம். 96 சதவீத அருந்ததியின் குழந்தை கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவதாக அன்னை தெரஸா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை (கிஜிஸிஞிஜி) மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஐந்தாம் வகுப்பில் 60 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பில் 45 சதவீதமாகவும�� குறைகிறது. 20சதவீதத்திற்கு மேல் அருந்ததியர் குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்டுவதில்லை. மிகச் சிறிய அளவு சதவீதத்தினரே இந்த சமூகத்தில் மேற்கொண்டு படிக்கின் றனர். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்குப் போகின்றனர். குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோரின் திடீர் மரணமும் அக்குழந்தைகள் உடனடியாக படிப்பை கைவிட நேர்கிறது.\nஅருந்ததி சமூகத்தினர் தினப் பணிகளுக்காக அதிகாலை 5 மணிக்கே வீட்டைவிட்டு செல்ல நேர்வதால் தங்கள் குழந்தைகளின் கல்வி விசயத்தில் அக்கறை காட்ட முடிவதில்லை. இதன் காரணமாகவே, சுகாதாரப்பணியாளர்களுக்கு ஷிப்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்களில் ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளின் கல்வியை கவனிக்க முடியும்.\nபன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் அருந்ததியர் பிள்ளைகள் கல்லூரி வாசல்களை தாண்ட முடிவதில்லை. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் அவர்களால் சேர முடிவதில்லை. மதுரை மாநகரின் தலித் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்த இருக்கிறது. இந்த சமூகத்தின் மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அருகில் பயிற்சி முகாம் களை நடத்த இருக்கிறது.\nதொடர்ந்து 5 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இழிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சமூகத்தை மேம்படுத்த அனைத்து சமூகத்தினரும் அக்கறை காட்ட வேண்டும். அரசும் பாரபட்சமற்ற வகையில் அருந்ததியினர் சமூக மேம்பாட்டுக்கு ஆவண செய்ய வேண்டும்.\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nஇலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘...\nஇலங்கையில் அருந்ததியர் நிலை - என்.சரவணன்\nஅருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா\nதலித் அடை��ாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து...\nஅருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharmmi.blogspot.com/2011/07/dr.html", "date_download": "2018-05-21T05:13:41Z", "digest": "sha1:QMJ23SKD4FSCH6SNEECN3D3FQNLTSP4N", "length": 9107, "nlines": 72, "source_domain": "sharmmi.blogspot.com", "title": "ஷர்மியின் பார்வையில்....: Dr. சிதம்பரனாதன் சபேசன்", "raw_content": "\nமுகப்பு மாயக்கண்ணாடி அனுபவம் திரைமணம் படப்போட்டி செய்தி தகவல் தமிழீழம் Hollywood சிறுகதை விஞ்ஞானம் கவிதை\nஇன்று உங்களுக்கு Dr. சிதம்பரனாதன் சபேசன் என்பவரை அறிமுகப் படுத்தப் போகிறேன். \"யாரிந்த சபேசன், ஏன் நாங்கள் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\" என்று நீங்கள் நினைக்கலாம்.\nதமிழராய் பிறக்கும் நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் சகோதரர்கள் பெறும் வெற்றியையும், பெருமைகளையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தானதாக எண்ணி உவகை அடைய வேண்டும். அது தான் தமிழ் தாயிற்கு நாம் நடத்தும் வேள்வி. அப்படி ஒரு வெற்றித் தமிழன் தான் இந்த \"சிதம்பரனாதன் சபேசன்\".\nசபேசன், யாழ்ப்பாணத்தில், சாவகச்சேரியில் 1984ம் ஆண்டு பிறந்தவர். இவர் ஆரம்ப கல்வி சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். கா.பொ.த உயர் தரத்தில் 3 A's எடுத்தார். மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே UKல் உள்ள Sheffield பல்கலைக்கழகம் அவருக்கு BEng (Hons) Electronic Engineering படிப்பதற்கான scholarship வழங்கியது. அவர் பட்டம் பெற்ற அந்த ஆண்டில் பல்கலைக்கழகத்திலேயே முதலாவது மாணவராக தேர்ச்சி பெற்றார். விஞ்ஞான தொழில் நுட்ப மாணவர்களுக்குள் நாட்டிலேயே முதல் 18 பேரினுள் ஒருவராக இருந்தமையால் Sir William Siemens Medal என்ற உயரிய விருதினையும் பெற்றார். அதன் பின் cambridge பல்கலைக்கழகத்தின் Corpus Christi கல்லூரியில் Masters Degree (MPhil) முடித்த பின் அங்கேயே PhD பட்டத்தையும் 2008ம் ஆண்டு பெற்றார். கல்வியில் மாத்திரம் இல்லை இவர் சிறந்த விளையாட்டு வீரரும் கூட.\nஒரு தமிழன், அதுவும் போர்ச் சூழலில், யாழ்ப்பாணத்தில் படித்து வந்த மாணவன், இவ்வளவு சாதித்ததே போற்றப் பட வேண்டியது. ஆனால் சபேசன் அதையும் தாண்டி விட்டார்.\nReal Time Locating Systems (RTLS) என்ற ஒரு தொழில் நுட்பம் உள்ளது. சிறிய tag-களை பொருட்களில் பொறுத்தி, அவற்றிலிருந்து வெளிப்படும் signal மூலம், அந்த பொருட்கள் எங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.\nDr. சபேசன், தனது நண்பர் Dr. Michael Crisp உடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் மிகவும் மலிவான விலையில் இப்படியான location sensing system உருவாக்கும் வழிவகையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக Royal Academy of Engineering Foundationன் Entrepreneurship Award பெற்றுள்ளார்.\nபெரிய கடைக்காரர்களுக்கும், விமான சேவை நிறுவனங்களுக்கும் மிகவும் தேவையான தொழில் நுட்பம். விலை உயர்ந்த பொருட்கள், பயணிகளின் பொதிகள் ஒரு மீட்டருக்கும் குறைவான தூர வித்தியாசத்திற்குள் கணணித் திரையில் சுட்டிக் காட்டிவிடும். இப்போது இருக்கும் tagகள் அதிகமான செயல் திறனை கொண்டுள்ளதாக இல்லை. விலையும் அதிகம்.\nசபேசனின் கண்டுபிடிப்பை பாவிப்பதன் மூலம் விமான சேவை நிறுவனங்கள் £400mக்கும் மேல் சேமிக்க முடியும். பெரிய கடைத் தொகுதிகளுக்கு பொருட்களை களவாடப்படாமல் தடுப்பதற்கு மாத்திரம் இல்லாமல், self checkoutகளிலும் இந்த தொழில் நுட்பம் உதவியாக இருக்கும்.\nஆராய்ச்சி செய்து proto-type உருவாக்கிவிட்டார் சபேசன், இனி இவர் பொருளாதார ரீதீயாகவும் இந்த தொழில் நுட்பத்தைப் பரப்பி வெற்றி வாகை சூட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை தமிழர் எல்லோரும் சேர்ந்து வேண்டுவோம்.\n0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:\nஅன்பு மனைவி, 2 செல்வங்களின் தாய், சென்னையில் வளர்ந்த ஈழத்தமிழச்சி, லண்டன் வாசி. எனது பார்வையில் படும் விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.\nஎன்ன தவம் செய்ய வேண்டும்\nதெய்வத்திருமகள் - ஒரு கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/bukharidisp.php?start=2287", "date_download": "2018-05-21T05:22:31Z", "digest": "sha1:2FLALNMWYZA55PMJX6Q363IGXRJU5U2C", "length": 53317, "nlines": 90, "source_domain": "tamililquran.org", "title": " Tamil Quran - தமிழ் ஸஹீஹுல் புகாரி tamil Translation of Sahih Bukhari Hadith in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)\nபாடம் : 1 ஹவாலாவை ஏற்றுக் கொண்டவர் பிறகு மாறலாமா கடன் யார் பெயருக்கு மாற்றப்பட்டதோ அவர் அவ்விதம் மாற்றப்பட்ட நாளில் செல்வந்தராக இருந்திருந்தால் (பின்னர் அவர் திவாலாகிவிட்டாலும்) அந்த (ஹவாலா) ஒப்பந்தம் செல்லும் கடன் யார் பெயருக்கு மாற்றப்பட்டதோ அவர் அவ்விதம் மாற்றப்பட்ட நாளில் செல்வந்தராக இருந்திருந்தால் (பின்னர் அவர் திவாலாகிவிட்டாலும்) அந்த (ஹவாலா) ஒப்பந்தம் செல்லும் என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும் கூறுகின்றனர். இரண்டு பங்காளிகளுக்கிடையிலோ வாரிசுகளுக்கிடையிலோ சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்துக் கொண்டபின், இவரது இருப்புக்கோ அவரது கடனுக்கோ இழப்பு ஏற்பட்டால் அதற்கு அவரவரே பொறுப்பு என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும் கூறுகின்றனர். இரண்டு பங்காளிகளுக்கிடையிலோ வாரிசுகளுக்கிடையிலோ சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்துக் கொண்டபின், இவரது இருப்புக்கோ அவரது கடனுக்கோ இழப்பு ஏற்பட்டால் அதற்கு அவரவரே பொறுப்பு என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.\n2287. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும் உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும் உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 2 ஒருவருக்கு வரவேண்டிய கடன் ஒரு பணக்காரர் மீது மாற்றப்பட்டால் அதை அவர் மறுக்கக் கூடாது.\n2288. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழத்தடிப்பது அநியாயமாகும் உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nபாடம் : 3 இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும்.\n2289. சலமா பின் அக்வஃ (ரலி) அறிவித்தார்.\nநாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் 'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா' என்று கேட்டபோது நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர்விட்டுச் சென்றிருக்கிறாரா' என்று கேட்டபோது நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர்விட்டுச் சென்றிருக்கிறாரா' என்று நபி(ஸல்) கேட்டபோது 'இல்லை' என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இறைத்தூதர் அவர்களே' என்று நபி(ஸல்) கேட்டபோது 'இல்லை' என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இறைத்தூதர் அவர்களே இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் 'இவர் கடனாளியா இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் 'இவர் கடனாளியா' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர். 'இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர். 'இவர் எதையேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'இவர் கடனாளியா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'இவர் கடனாளியா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தேழர்கள் கூறினார். நபித்தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.\nபாடம் : 1 (பயிரிடப்பட்ட) நிலத்திலிருந்தும் (நடப்பட்ட) மரத்திலிருந்தும் மக்களோ, பிராணிகளோ பறவைகளோ உண்ணும் பட்சத்தில் அந்த விவசாயமும் மரம் நடுவதும் சிறப்புப் பெறுகின்றன. அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் விதைக்கின்ற இந்த விதை யைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா இதன் மூலம் பயிர் களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா இதன் மூலம் பயிர் களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா அல்லது நாம் விளைவிக்கின்றோமா நாம் நாடினால் இவற்றைப்பதர்களாய் ஆக்கி விட்டிருப்போம். (56:63-65)\n2290. ஹம்ஸா அல் அஸ்லமி(ரலி) அறிவித்தார்\nஉமர்(ரலி) என்னை ஸகாத் வசூலிப்பவராக அனுப்பினார். (நான் சென்ற ஊரில்) ஒருவர் தம் மனைவியின் அடிமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தார். உடனே நான் அந்த மனிதருக்காக ஒரு பிணையாளைப் பிடித்து வைத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்களிடம் சென்றேன். உ��ர்(ரலி) அதற்கு முன்பே அவருக்கு, அவர் (மனைவியின் அடிமைப் பெண் தமக்கும் அடிமைப்பெண்தான் என்று கருதி) அறியாமையால் செய்த காரணத்தினால் (கல்லெறிந்து கொல்லாமல்) நூறு கசையடி கொடுத்திருந்தார்கள்.\nஇஸ்லாத்தைவிட்டு வெளியேறியவர்களைக் குறித்து ஜரீர், அஷ்அஸ் இருவரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'இஸ்லாத்தைவிட்டுச் சென்றவர்களை பாவமன்னிப்புக் கேட்கச் செய்யுங்கள். அவர்களுக்காகப் பிணையாட்களை ஏற்படுத்துங்கள் என்று கூறினர். அவ்வாறே அவர்கள் பாவமன்னிப்புக் கோரினர். உறவினர்கள் அவர்களுக்குப் பிணை நின்றனர்.\nபிணையாளி இறந்துவிட்டால் அவர்மீது பொறுப்பில்லை (அவரின் வாரிசிடம் எதுவும் கேட்க முடியாது) என்று ஹம்மாது கூறுகிறார்.\nபிணையாளி இறந்துவிட்டாலும் அவரின் பொறுப்பு நீங்கவில்லை என்று ஹகம் கூறுகிறார்.\n2291. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n'இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன் அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன் இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய் எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டா��். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன் உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்\nஎன அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n2292. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.\nம���ஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது, அன்ஸாரி ஒருவர் இறந்துவிட்டால் அவரின் உறவினர்கள் அன்றி முஹாஜிர் அவருக்கு வாரிசாவார். நபி(ஸல்) அவர்கள் இருவருக்கிடையே ஏற்படுத்திய சகோதரத்துவமே இதற்குக் காரணம். 'மேலும், தாய் தந்தையரும் நெருங்கிய பந்துக்களும்விட்டுச் செல்கிற செல்வத்திலிருந்து (விகிதப்படி பங்கு பெறுகின்ற) வாரிசுகளை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம் அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களின் பங்கைக் கொடுத்து விடுங்கள் அவ்வாறே, நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களின் பங்கைக் கொடுத்து விடுங்கள் நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளானக இருக்கிறான் நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளானக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 04:33) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது இது மாற்றப்பட்டது. உடன்படிக்கை செய்தவர்களுக்கிடையே வாரிசுரிமை, போய், உதவி புரிதல், ஒத்தாசை செய்தல், அறிவுரை கூறுதல் ஆகியவை தாம் எஞ்சியுள்ளன' (திருக்குர்ஆன் 04:33) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது இது மாற்றப்பட்டது. உடன்படிக்கை செய்தவர்களுக்கிடையே வாரிசுரிமை, போய், உதவி புரிதல், ஒத்தாசை செய்தல், அறிவுரை கூறுதல் ஆகியவை தாம் எஞ்சியுள்ளன உடன்படிக்கை வெசய்தவருக்காக வஸிய்யத் (மரண சாசனத்தின் வாயிலாக சிறிது சொத்தை எழுதி வைப்பது) மட்டும் செய்யலாம்\n'அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), (ஹிஜ்ரத் செய்து) எங்களிடம் வந்தபோது, அவர்களையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள்\n'இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே\n2295. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.\nதொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'இவர் கடனாளியா' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது. நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா' என்றனர். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இவர் கடனாளியா' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே' என்றார்கள். அப்போது அபூ கதாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே இவரின் கடனுக்கு நான் பொறுப்பு இவரின் கடனுக்கு நான் பொறுப்பு' என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.\n2296. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\n'பஹ்ரைன் நாட்டிலிருந்து (ஸகாத்) பொருள்கள் வந்தால் உனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவேன்' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள். அவர்கள் மரணிக்கும்வரை பஹ்ரைனிலிருந்து பொருள்கள் வரவில்லை. அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியில் பஹ்ரைனியிலிருந்து பொருள்கள் வந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் யாருக்காவது வாக்களித்திருந்தால் அல்லது யாரிடமாவது கடன்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும்' என்று அபூ பக்ர்(ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்' என்று அபூ பக்ர்(ரலி) பிரகடனப்படுத்தினார்கள். நான் அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் எனக்கு இன்னின்ன பொருட்களைத் தருவதாகக் கூறியிருந்தார்கள்' என்றேன். அபூ பக்ர்(ரலி) எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. 'இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக' என்றேன். அபூ பக்ர்(ரலி) எனக்குக் கை நிறைய நாணயங்களை அள்ளித் தந்தார்கள். அதை நான் எண்ணிப் பார்த்தபோது ஐநூறு நாணயங்கள் இருந்தன. 'இதுபோல் இன்னும் இரண்டு மடங்குகளை எடுத்துக் கொள்வீராக' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார்.\nஎனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல் ஃம்மாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன் என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும்கூடாது என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும்கூடாது ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன் ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன் எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக' எனக் கூறினார். இப்னு தம்னா, தம்முடன் அபூ பக்ர்(ரலி)அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், 'அபூ பக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது' எனக் கூறினார். இப்னு தம்னா, தம்முடன் அபூ பக்ர்(ரலி)அவர்களை அழைத்துக் கொண்டு குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் பிரமுகர்களைச் சந்தித்தார். அவர்களிடம், 'அபூ பக்ரைப் போன்றவர்கள் வெளியேறவும் கூடாது ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகிற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா ஏழைகளுக்காக உழைக்கின்ற, உறவினர்களுடன் இணங்கி வாழ்கின்ற, விருந்தினரை உபசரிக்கின்ற, பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கின்ற, துன்பப்படுபவர்களுக்கு உதவுகிற ஒரு மனிதரை நீங்கள் வெளியேற்றலாமா' என்று கேட்டார். எனவே, குறைஷியர் இப்னு தம்னாவின் அடைக்கலத்தை ஏற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தம்னாவிடம், 'தம் வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூ பக்ருக்கு நீர் கூறும்' என்று கேட்டார். எனவே, குறைஷியர் இப்னு தம்னாவின் அடைக்கலத்தை ஏற்று அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். மேலும் இப்னு தம்னாவிடம், 'தம் வீட்டில் தம் இறைவனைத் தொழுது வருமாறும், விரும்பியதை ஓதுமாறும், அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறும், அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூ பக்ருக்கு நீர் கூறும் ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம் ஏனெனில், எங்களுடைய மனைவி மக்களை அவர் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்' என்றனர். இதை இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூ பக்ர்(ரலி) வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதீ பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற தம் வீட்டிற்கு ம���ன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளி வாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து, ஆச்சரியத்துடன்அவரை கவனிக்கலாயினர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. இப்னு தம்னாவை உடனே அழைத்து வரச் செய்து 'அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டில்தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித் திருந்தோம். அவர், அதை மீறித் தம் வீட்டில் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டிவிட்டார். பகிரங்கமாக தொழவும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவர் தம் இறைவனைத் தம் வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறிவிட்டால் நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்து விடும்படி அவரிடம் கேளும்' என்றனர். இதை இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அபூ பக்ர்(ரலி) வீட்டிற்கு வெளியே தொழுது, ஓதீ பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு, அவர்களுக்கு ஏதோ தோன்ற தம் வீட்டிற்கு முன்புறத்திலுள்ள காலியிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளி வாசலில் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து, ஆச்சரியத்துடன்அவரை கவனிக்கலாயினர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது (மனம் உருகி வெளிப்படும்) தம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகம் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்போரான குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது. இப்னு தம்னாவை உடனே அழைத்து வரச் செய்து 'அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டில்தான் வணங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் அவருக்குப் பாதுகாப்பளித் திருந்தோம். அவர், அதை மீறித் தம் வீட்டில் முன்னால் உள்ள காலியிடத்தில் பள்ளிவாசலைக் கட்டிவிட்டார். பகிரங்கமாக தொ��வும் ஓதவும் தொடங்கிவிட்டார். அவர் எங்கள் மனைவி மக்களைக் குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, அவர் தம் இறைவனைத் தம் வீட்டில் மட்டும் வணங்குவதாக இருந்தால் செய்யட்டும்; பகிரங்கமாகத்தான் செய்வேன் என்று அவர் கூறிவிட்டால் நீர் கொடுத்த அடைக்கலத்தை மறுத்து விடும்படி அவரிடம் கேளும் ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்ததை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூ பக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் (தயாராக) இல்லை ஏனெனில், உம்மிடம் செய்த ஒப்பந்ததை முறிக்கவும் நாங்கள் விரும்பவில்லை; அதே சமயம் அபூ பக்ர் அவர்கள் பகிரங்கமாகச் செயல்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் (தயாராக) இல்லை' என்று அவர்கள் கூறினார்கள். உடனே இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர்' என்று அவர்கள் கூறினார்கள். உடனே இப்னு தம்னா, அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'எந்த அடிப்படையில் நான் உமக்கு அடைக்கலம் தந்தேன் என்பதை நீர் அறிவீர் நீர் அதன்படி நடக்க வேண்டும் நீர் அதன்படி நடக்க வேண்டும் இல்லையென்றால் என்னுடைய அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார்' என்று பிற்காலத்தில் அரபியர் (என்னைப் பற்றிப்) பேசக் கூடாது என்று விரும்புகிறேன் இல்லையென்றால் என்னுடைய அடைக்கலத்தை என்னிடமே திருப்பித் தந்துவிட்டார்' என்று பிற்காலத்தில் அரபியர் (என்னைப் பற்றிப்) பேசக் கூடாது என்று விரும்புகிறேன்' எனக் கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'உம்முடைய அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன்' எனக் கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'உம்முடைய அடைக்கல ஒப்பந்தத்தை நான் உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன் அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன் அல்லாஹ்வின் அடைக்கலத்தில் நான் திருப்தியுறுகிறேன்\nஅப்போது நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். 'நீங்கள் (மக்காவைத்) துறந்து (அபயம் பெறச்) செல்லும் நாடு எனக்குக் காட்டப்பட்டது. அது மலைகளுக்கிடையேயுள்ளதும் பேரீச்ச மரங்கள் நிறைந்துமான உவர் நிலமாகும் அந்த இரண்டு மலைகள்தான் (மதீனாவின்) இரண்டு கருங்கல் பூமிகளாகும் அந்த இரண்டு மலைகள்தா��் (மதீனாவின்) இரண்டு கருங்கல் பூமிகளாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கிச் சிலர் மதீனாவுக்குத் திரும்பி வந்தனர். அபூ பக்ர்(ரலி) ஹிஜ்ரத் செய்யத் தயாரானபோது, அவர்களிடம் 'சற்றுப் பொறுப்பீராக' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியபோது மதீனாவை நோக்கிச் சிலர் மதீனாவுக்குத் திரும்பி வந்தனர். அபூ பக்ர்(ரலி) ஹிஜ்ரத் செய்யத் தயாரானபோது, அவர்களிடம் 'சற்றுப் பொறுப்பீராக எனக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன் எனக்கு அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) 'என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) 'என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் நீங்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றார்கள். நபி(ஸல) அவர்களுடன் சேர்ந்து செல்வதற்காக அபூ பக்ர்(ரலி) தம் பயணத்தை நிறுத்தினார்கள். தம்மிடத்திலிருந்து இரண்டு ஒட்டகங்களுக்கும் 'சமுர்' எனும் மரத்திலிருந்த இலைகளை நான்கு மாதங்கள் தீனியாகப் போட்டார்கள்.\n2298. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nகடன்பட்டு இறந்தவர் நபி(ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுபவார்; அப்போது 'இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா' என்று கேட்பார்கள். 'கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் 'நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்' என்று கேட்பார்கள். 'கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் 'நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), 'இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷ���த்தில் நானே அதிக உரிமையுடையவன்' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), 'இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன் இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும் இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும் யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும் யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்\nவகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)\nஅறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.\n2300. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக\n2301. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.\n'மக்காவிலுள்ள என் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா இப்னு கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்' என்றும் 'மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்' என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) 'அப்துர் ரஹ்மான்' (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, 'ரஹ்மானை நான் அறியமாட்டேன். அறியாமைக் காலத்து உம்முடைய பெயரை எழுதும் என்று அவன் கூறினான். நான் அப்து அம்ர் என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, 'இதோ உமய்யா இப்னு கலப் இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்நிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தவன். (அதனால் ஓட இயலாவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், 'குப்புறப்படுப்பீராக இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்நிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தவன். (அதனால் ஓட இயலாவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், 'குப்புறப்படுப்பீராக' என்று கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தம் வாளால் வெட்டினார்.\n'அப்துர் ரஹ்மான்(ரலி) தம் பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்குக் காட்டினார்' என்று அவரின் மகன் கூறுகிறார்.\n2302. & 2303. அபூ ஹுரைரா(ரலி) அபூ ஸயீத்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்:\nநபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் 'ஜனீப்' என்னும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்), அவர்கள் 'கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே தரத்தில்தான் இருக்குமா' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இரண்டு ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாவையும், மூன்று ஸாவு சாதரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாவுகளையும் நாங்கள் வாங்குவோம்' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இரண்டு ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாவைய��ம், மூன்று ஸாவு சாதரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாவுகளையும் நாங்கள் வாங்குவோம்' எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்யாதீர்' எனக் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவ்வாறு செய்யாதீர் சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளின் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளின் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக\nநிறுத்தலளவையிலும் இது போன்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n2304. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\n'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். 'நபி(ஸல்) அவர்களிடமம் இதுபற்றி நான் கேட்கும் வரை சாப்பிடாதீர்கள்' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.\n'நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்கும் வரை என்பதற்கு பதிலாக நபி(ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்கும் வரை' என்று கூட கஅபு(ரலி) சொல்லியிருக்கலாம்' என்று அறிவிப்பாளர் (சந்தேகத்துடன்) கூறுகிறார்.\n'ஓர் அடிமைப் பெண் இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது' என்று உபைதுல்லாஹ்(ரஹ்) கூறினார்.\n2305. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திரும்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டிய வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திரும்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) 'அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்' என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது. அதை விட அதிக வயதுடைய ஒட்டகத்தைத்தான் தோழர்கள் கண்டார்கள்' அதையே கொடுத்து விடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், 'எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத்தருவான் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அழகிய ��ுறையில் திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்' என்றார்கள்.\n2306. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=78", "date_download": "2018-05-21T05:14:25Z", "digest": "sha1:VYESB75POC2EA74XHBHOGAEIMLKGUJAL", "length": 13299, "nlines": 202, "source_domain": "tamilnenjam.com", "title": "மரபுக் கவிதை – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\n» Read more about: வாழ்வின் சிறப்பு\nBy கவிஞர் அஸ்பா அஸ்ரபலி, 8 மாதங்கள் ago செப்டம்பர் 18, 2017\nகண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்\nகளிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை\nதண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்\n» Read more about: கடலோரத் தென்னை மரம் »\nBy பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி சிங்கப்பூர், 8 மாதங்கள் ago செப்டம்பர் 15, 2017\n» Read more about: பள்ளி பயிற்றுவித்த பாடம் »\nBy கவிஞர் அ. முத்துசாமி, 8 மாதங்கள் ago செப்டம்பர் 9, 2017\n» Read more about: மாத்திரையின் பிடியில் மன்பதை »\nBy கவிஞர் அ. முத்துசாமி, 9 மாதங்கள் ago செப்டம்பர் 6, 2017\nஎண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு\n» Read more about: எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு »\nBy கவிஞர் அ. முத்துசாமி, 9 மாதங்கள் ago செப்டம்பர் 6, 2017\nBy கவிஞர் அ. முத்துசாமி, 9 மாதங்கள் ago செப்டம்பர் 6, 2017\nதிருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே\n» Read more about: திருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே\nBy கவிஞர் அ. முத்துசாமி, 9 மாதங்கள் ago செப்டம்பர் 6, 2017\nசாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்\nசாரும் புவியின் முதலா லயமாம்\nஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்\nஇறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே\nதந்தைஇப் றாஹிம்பாங் கோசை –\nBy அதிரை கவியன்பன் கலாம், அபுதபி, 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 31, 2017\n» Read more about: பனிமலையில் பிறந்தவளோ\nBy கவிஞர் அ. முத்துசாமி, 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 26, 2017\nபுலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட\nமலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட\nசெம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே\nBy கவிஞர் கு.நா.கவின்முருகு, 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 19, 2017\nமுந்தைய 1 2 3 … 12 அடுத்து\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2016/09/blog-post_12.html", "date_download": "2018-05-21T05:21:22Z", "digest": "sha1:QGIDZZH6W7LF7VXNFP2Z3FKE6WO3N4PV", "length": 15586, "nlines": 458, "source_domain": "www.ednnet.in", "title": "புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு | கல்வித்தென்றல்", "raw_content": "\nபுதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு செயலரும், திட்டக் குழு முன்னாள் தலைவருமான, சாந்���ஷீலா நாயர் தலைமையில், நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.\nவழங்குவது குறித்துஇந்த குழுவுக்கு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மனு அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:\nபுதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பல குறைகள் உள்ளன. மாநில அரசு விரும்பினால் மட்டும், இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என, ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது; எனவே, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.\nபுதிய திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு என்பது சரியாக குறிப்பிடப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடிக்கப்பட்ட தொகையை, மத்திய அரசின் ஆணையத்திற்கு, தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவது குறித்து, எதுவும் தெரிவிக்கப்படவில்லை.\nதிட்டத்தில் இல்லை:அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ, பணியின்போது மரணம் அடைந்தாலோ, அவர்களுக்கு, மூன்று வித பணிக்கொடைகள் உண்டு; புதிய திட்டத்தில், இந்த அம்சம் இல்லை. பழைய திட்டத்தில் உள்ளது போன்று, அகவிலைப்படி உயரும்போது, ஓய்வூதியமும் உயரும் என்ற பலன், புதிய திட்டத்தில் இல்லை. இப்படி பல முரண்பாடுகள் உள்ளதால், திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/1_31.html", "date_download": "2018-05-21T05:28:47Z", "digest": "sha1:37SUTSBWRPJMS6FNUXSKMM5EDAWQMKVF", "length": 88142, "nlines": 225, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: குமரி விடுதலைப் போராட்டம், கன்னியாகுமரி மாவட்டம் உதயமான வரலாறு ( நவம்பர் 1 )", "raw_content": "\nகுமரி விடுதலைப் போராட்டம், கன்னியாகுமரி மாவட்டம் உதயமான வரலாறு ( நவம்பர் 1 )\nகுமரி விடுதலைப் போராட்டம் என்பது தமிழ் பேசும் குமரி மக்கள் திருவிதாங்கூரிலிருந்து குமரி மாவட்டத்தை தமிழ் நாட்டுடன் இணைக்க திரு மார்சல் ஏ. நேசமணி தலைமையில் 1947 முதல் 1956 வரை நடத்தியப் தொடர் போராட்டத்தைக் குறிக்கிறது. நாயர்கள் மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் நாடார் சமுதாயம் ஆளாக்கப்பட்டிருந்தது. பெண்களை அரை நிர்வாணமாக்கி, மிருகங்களைவிட கேவலமான நிலையில் வைத்து\nமகிழ்ச்சியடைந்தனர் உயர் ஜாதியினர். இந்த சூழ்நிலையில் தான் சீர்திருத்த கிறிஸ்தவ இறைத் தூதுவர்கள் கி.பி. 1806-ல் இம்மண்ணில் கால் பதித்தனர். இவ்வமையம், இங்கு வாழ்ந்து இறைத் தூதுவர்கள் விடா முயற்சியால் இந்த தாழ்த்தப்பட சமூகம், குறிப்பாக நாடார் மக்கள், கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் எதிர்பாராத வண்ணம் வளர்ச்சியடைந்தனர். அறிவுபூர்வ வளர்ச்சியால், 1822 –ல் புலிப்புனம் இசக்கி மாடன் தண்டல்காரன், மருதூர்குறிச்சி குஞ்சுமாடன் மண்டல்காரன், ஆற்றூர் கருமன், தச்சன்விளை வேதமாணிக்கம் போன்றோர் நாடார் மக்களின் விடுதலை வேண்டி உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதாயிற்று, எனினும் நாடார்களுக்கு மலையாளி மற்றும் தமிழ் வெள்ளாளர்களின் அடக்கு முறைகளிலிருந்து, முழுமையான விடுதலையைப் பெற்றுத்தந்தவர் விளவங்கோட்டு வீரன் ஏ. நேசமணி ஆவார்.எனவே ம.பொ. சிவஞான கிராமணியார் எண்ணுகின்றதைப் போன்று, இது தெற்கெல்லை மீட்பு போராட்டமோ, அல்லது தமிழகத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான போராட்டமோ, அல்லது தமிழ் மொழியின்பால் உருவான பாசமோ அல்ல. அது மலையாளி ஆதிக்கத்திற்கு எதிராக நாடார்களால் நடத்தப்பட்ட இறுதிப் போராட்டமாகும். அப்போராட்டதை தலைமையேற்று செல்வனே நடத்தி விடுதலையை பெற்றுத் தந்தவர் மார்ஷல் எ. நேசமணி அவர்கள். இப்போராட்டத்தின் விளைவாக நவம்பர் 1, 1956 ம் ஆண்டு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. இப் போராட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்தி வெற்றி பெற்றதனால் குமரி மக்கள் பாசத்தோடு திரு மார்சல் நேசமணியை குமரித் தந்தை என்று அழைக்கின்றனர்.\nதமிழகத்தின் தென் எல்லை பகுதியாக விளங்குகிறது எழில் கொஞ்சும் குமரி மாவட்டம். திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்து. இந்தியா 1947 ம் ஆகத்து 15ம் நாள் சுதந்திரம் பெற்றப் போது மன்னர் சமத்தானமான திருவிதாங்கூர் இந்திய கூட்டாட்சியில் சேருவதில்லை என்று முடிவெடுத்தது. இருப்பினும் வேறுவழியின்றி மன்னர் திரு சித்திரை தி���ுநாள் பாலராமலர்மா, பல்வேறு சூழ்நிலைகளால் இந்திய கூட்டாட்சியில் 1947 செப்டம்பர் 4 ம் நாள் இனைத்தார். 1949 ம் ஆண்டு அன்றய திருவிதாங்கூர்-கொச்சி [1]மாநிலத்துடன் குமரிப் பகுதி இணைக்கப்பட்டது. அக்காலத்தில் தென் திருவிதாங்கூரில் தென் தாலுக்காகளான நெய்யாற்றின்கரை, விளவக்கோடு, கல்குளம், அகத்தீசுவரம், மற்றும் தோவாளை ஆகியவற்றில் வாழ்ந்த பெருவாரியான மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டிருந்தனர். முதல் மற்றும் இரண்டாம் ஐந்து ஆண்டுத் திட்டங்களில் இத் தமிழ் பகுதிகளில் விவசாய வளர்ச்சிக்காக வகுக்கப்பட்ட நீர்பாசன திட்டங்களான சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், பெருஞ்சாணி அணைத் திட்டம், நெய்யாறு இடதுகரை கால்வாய்த் திட்டம், குழித்துறை நீரூற்றுத் திட்டங்கள் மலையாள திருவிதாங்கூர் அரசு முடக்கியது. இதனால் வெறுப்படைந்த தமிழர்கள், திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைவதற்கு 1948 செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மார்சல் ஏ. நேசமணி தலைமையில் போராட்டங்களை தொடங்கினர். இவரின் தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு என்ற அரசியல் அமைப்பை அவர் உருவாக்கி, இணைப்பு போராட்டங்களை நடத்தினார். தமிழர்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள் பல உயிர் தியாகங்களும், சிறை கொடுமைகள் மற்றும் காவல் துறையின் அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். இதன் பயனாக 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இனைந்தது. மலையாள ஆதிக்க நாயர்களிடமிருந்து சுமார் 200 ஆண்டு காலங்களாக அனுபவித்து வந்த சாதிக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் இந்த போராட்டத்தை நாடார் மக்கள் முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றனர். திருவிதாங்கூர் பகுதிகளில் நிலவிவந்த சாதிக் கொடுமைகளும் இப்பகுதிகள் பிரிந்து சென்று தமிழகத்துடன் இணைய இன்னொரு காரணமாக இருந்தது. குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைவதற்கு நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு ஸ்தூபி புதுக்கடையில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.\nதிருவிதாங்கூர் சாதி கொடுமைகள்:- திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் (Princely State) ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போண்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. அவையே திருவிதாங்கூர் சாதி கொடுமைகள் என்றழைக்கப்படுகின்றன. உயர் சாதியினர் வாழும் இடங்களில் கீழ்சாதியினரை விலக்கி வைத்தல், பொது குளங்கள், கிணறுகள், சந்தைகள், சாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தவதற்கும் இவர்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. சமுதாயத்தில் இவர்களது கீழான நிலையை விளக்கும் வண்ணம் அவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள், உபயோகிக்கும் பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பலவிதமான விதிமுறைகள் கடைபிடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இறைவழிபாடு செய்வதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவரகளுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டது. பொருளாதார ரீதியாகவும் பல கட்டுப்பாடுகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. அபராதம், வரி என்ற பெயர்களில் பல விதமான சுமைகள் அவர்கள் மீது ஏற்றப்பட்டன. இந்துக் கோவில்களுக்கும், சாதி நிலக்கிழார்களுக்கும் ஊதியமின்றி பணி செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கல்விக் கூடங்களில் அனுமதியும், அரசுப் பணிகளில் வாய்ப்பும் மறுக்கப்பட்டன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தென் பகுதியில் வாழ்ந்து வந்த நாடார் இனத்தவராவர்.\nசாதி வரிசை:- இங்கு நம்பூதிரி பிராமணர்களான ஆரிய வம்சா வழியினர் சாதி வரிசையின் முதலிடத்திலும், நாட்டையாண்ட அரச பரம்பரையினர்களான சத்திரியர்கள்இரண்டாமிடத்திலும், வணிகத்தைத் தங்கள் தொழிலாக கொண்ட வைசியர்கள் மூன்றாமிடத்திலும், இம்மூவர்களுக்கும் ஏவல் தொழில் புரிந்து வந்த ஆரிய கலப்பின சூத்திரர்களான நாயர்கள் நான்காம் இடத்திலும் மனுதர்ம அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டனர். இந்த நான்கு பிரிவுகளிலும் உள்ளடங்காத பூர்வகுடி மக்களைபஞ்சமர்கள் அல்லது சண்டாளர்கள் என்று குறிப்பிட்���னர். சமூகக் கட்டுப்பாடுகள்- ஒரு நம்பூதிரி பிராமணனுக்குப் பக்கத்தில் நாடாளுகின்ற சத்திரியர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. மன்னனின் அருகில் சூத்திரர்களான நாயர்கள் செல்லலாம். ஆனால் தொடக்கூடாது. ஒரு நம்பூதிரியிடமிருந்து நாயர் இரண்டு அடித் தொலைவிலும், ஒரு நாடார் 12 அடி தொலைவிலும், ஒரு செறுமர் முப்பது அடி தொலைவிலும். ஒரு பறையர் அல்லது புலையர் 72 அடி தொலைவிலும் நிற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இல்லையென்றால் அவர்கள் தீண்டாமைக்குஆளாக்கப்படுவர். தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலில் சென்று இறை வழிபாடு மறுக்கப்பட்டிருந்தது. கோவில் தெருக்களில் நடக்க அனுமதி மறுக்கப்பட்டது. நாடார் இனத்தவர் அணியும் ஆடை அணிகலன்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உயர் சாதியினரைப் போன்று குறிப்பாக நாயர் சாதியினரைப் போன்று ஆடை அணிய அனுமதிக்கப்படவில்லை. ஆண்களும், பெண்களும் கால் மூட்டுக்கு கீழும், இடைக்கு மேலும் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. உயர் சாதியினர் முன் கீழ் சாதி பெண்கள் மார்பை மறைத்து ஆடை அணிந்து சென்றால் அது அவர்களை அவமதிக்கும் செயல் என்று உயர் சாதியினர் கருதினர். இக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டு அவர்கள் மேலாடைகள் கிழித்து எறியப் பட்டது. விலையுயர்ந்த ஆபரணங்களை அணியவும், குடை பிடிக்கவும்,காலணி அணியவும், அனுமதி மறுக்கப்பட்டது. ஓடு வேய்ந்த வீடுகளில் வசிப்பதும், பால் கொடுக்கும் பசுக்கள் வளர்ப்பதும், வாகனங்கள் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டிருந்தது. திருமண பந்தல்கள் அலங்காரம் மறுக்கப்பட்டது. பெண்கள் தண்ணீர் குடத்தை இடையில் சுமந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. குடத்தை தலையில் வைத்து இருகைகளாலும் அதை தாங்கிப் பிடித்துச் செல்லவே அனுமதிக்கப்பட்டனர. சமயக் கட்டுப்பாடுகள்:- இறைவழிபாடு செய்வதிலும், பலவிதக் கட்டுப்பாடுகள் கீழ்சாதியினர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. [3]\nஅரசும், உயர்சாதியினரும் நிர்வகித்து வந்த கோவில்களில் நுழையவோ, வழிபாடு நடத்தவோ, கோவில்களின் வெளிப் பிரகாரங்களில் செல்லவோ அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தங்கள் வழிபாட்டிற்கென இவர்கள் எழுப்பிய கோவில்களில் கூட உயர்சாதியினர் வழிபடும் சிவன், பிரம்மா, விட்னு போன்ற தெய்வங்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. வீரபத்திரன், மாடன், சுடலை, வீரன், மாடசுவாமி, இருளன், முத்தாரம்மன், பத்ரக்காளி போன்ற தெய்வங்களையே இவர்கள் வழிபட்டனர். மதச்சடங்குகள் அனுசரிப்பதிலும் பலவிதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நெய், பால், போன்ற பொருட்களை வழிபாட்டில் பயன்படுத்த இவர்களுக்கு அனுமதியில்லை. கள், சாராயம் போன்ற பொருட்களை இவர்கள் பயன்படுத்தினர். பொருளாதாரக் கட்டுப்பாடுகள்:- பொருளாதார ரீதியாகவும கீழ்சாதியினர் பல இன்னலுக்கு ஆளாகினர். அபராதம், வரி, நன்கொடை, என்ற பெயரில் வருமானத்தின் பெரும் பகுதியை அவர்கள் இழந்தனர். பிராயசித்தம் தவறு செய்து தண்டிக்கப்பட்டவரகள் அரசுக்கு செலுத்திய அபராதத் தொகையே பிராயச்சித்தம் எனப்பட்டது. பிராயச்சித்தம் என்று பெயரில் தங்களுக்கு விருப்பமான தொகையை அரசு அதிகாரிகள் வசூலித்துக் கொள்ளலாம். வசூலிக்கப்பட்ட தொகையில் 20 விழுக்காடு தொகை போக மீதியை அரசுக் கருவூலங்களில் செலுத்த வேண்டும். இதனால் காரியக்காரர்கள் வசுலில் ஒரு பகுதியை மட்டும் கருவூலத்தில் செலுத்திவிட்டு மீதியை தங்களுக்கென வைத்துக் கொண்டனர். புருசந்தாரம்:- பரம்பரை சொத்துக்கு உரிமையுடைய வாரிசுகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரி புருசந்தாரம் ஆகும்.இதன் படி சொத்து மதிப்பில் 40 விழுக்காடுக்கும் அதிகமான தொகையை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும். பிராயசித்தத்தைப் போன்றே இந்த வரியிலும் ஒரு பகுதியை அதை வசூலித்த காரியக்காரர்களே வைத்துக் கொண்டனர். தலைவரி:- நாடார் இனத்தவரை அதிகம் பாதிப்புள்ளாக்கிய மற்றொரு வரி தலைவரி (Poll tax) ஆகும். பதினாறு முதல் அறுபது வயது வரையுள்ள ஆண்கள் அனைவரிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. இறந்தவர்களுக்கும் இவ்வரியை உறவினர்கள் கொடுக்க வேண்டியிருந்தது. இவ்வரியை கொடுக்க முடியாத காரணத்தால் பலகுடும்பங்கள் அண்டைமாநிலமான தமிழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர். அவ்வாறு குடிபெயர்ந்தவர்களின் உறவினர்களிடமிருந்தும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. இதர வரிகள்:- தலைவரியைத் தவிர தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, என்று பல விதமான வரிகள் வசூலிக்கப்பட்டன.\nநாடார்கள் பனையேறுவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஏணிக்கு ஏணிகாணம் என்ற வரியும், தளைக்கு (தளை என��பது பணை ஏறும் தொழிலாளிகள் பணை ஏறும் போது கல்களில் அணிந்து கொள்ளும் பனை நாரினால் செய்யப்பட்ட வளையம்) தளைகாணம் என்ற வரியும் வசூலிக்கப்பட்டன. கள் தயாரிப்பவர்களிடமிருந்து ஒரு குடம் கள்ளிற்கு ஒரு நாளி கள் வீதம் வரியாக வசூலி்க்கப்பட்டது. [ ஒரு குடிசைக்கு ஒரு பணம் வீதம் குப்ப காச்சா(kuppa katch) என்ற வீட்டு வரியும் வசூலிக்கப்பட்டது. வீடுகளுக்கு கூரை மாற்றும் போது மனை மேய்ப்பான் கொள்ளுமிறை என்றொரு வரியும் வசூலிக்கப்பட்டது. அவர்களுக்கு சொந்தமான நிலங்களுக்கும் அங்கு வளர்கின்ற பனை, தென்னை, கமுகு, மா, பலா,புளி, புன்னை, இலுப்பை போன்ற மரங்களுக்கும் வரி கொடுக்க வேண்டும். திருமணமான பெண்களிடமிருந்து தாலியிறை வசூலிக்கப்பட்டது. சிலவகையான ஆடைகள் அணிவதற்கும், அணிகலன்கள் அணிவதற்கும், தலைப்பாகை அணிவதற்கு, குடைப் பிடிப்படதற்கு, பல்லக்கில் செல்வதற்கு, திருமணம் நடத்துவதற்கு என ஒவ்வொன்றிற்கும் அரசுக்குப் பணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அரசுக்கு சேர வேண்டியப் பணத்தைவிட பன்மடங்கு அதிகமாக அதிகாரிகள் வரி வசூலித்து வந்ததால், அதிலிருந்து விடுபட சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தார்கள். வரி கொடுக்க தவறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள் முதுகில் பாரமான கற்கள் எற்றி வைத்து வெயிலில் பல மணி நேரம் நிற்க வைத்தல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை காதில் நுழைத்து தொங்க விடுதல், சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல் போன்றக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். விருத்தி, ஊழியம்:- உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டகச் சாலைகளை பாதுகாத்தல், காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டுவரும் மரத்தடிகளைப் பாதுகாத்தல், யானைகளைப் பிடிக்கும் குழிகள், வெட்டிப் போடப்பட்ட காடுகளைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளை கீழ்சாதியினர் ஊதியமின்றி செய்ய கட்டாய்ப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து பல நாட்கள் இவ்வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தது. நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், அரசனின் குதிரைகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பழுதுப்பார்த்தல், காவல் காத்தல் போன்ற வேலைகளை விருத்திக் காரர்கள் ஊதியம் பெறாமல் செய்து கொடுக்க வேண்டும். நாடார்கள் மாத்திரமே இவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இலவசமாக வேலைச்செய்வதுடன் விருத்திக்காரர்கள் எழுதுவதற்கு தேவையான எழுத்தோலை, கோவில்களுக்கு தேவையான கருப்புக்கட்டி, எண்ணெய், பூமாலை, பால் போன்ற பொருட்களையும், ஊட்டுப் புரைகளுக்கு தேவையான விறகு மற்றும் காய்கறிகளையும், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதும் விருத்திக்காரர்களின் வேலையாகும். இவற்றைத் தவிர பண்டிகை நாட்களில் அரச குடும்பத்தினருக்கும், உயர் சாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது. ர்க்கவும வேண்டும். உப்பளங்களிலிருந்து மண்டிகளுக்கும், விற்பனை நிலையங்களுக்கும் உப்பு மூடை சுமந்து செல்லுதல், அரசு பண்டகச் சாலைகளை பாதுகாத்தல், காடுகளிலிருந்து வெட்டிக் கொண்டுவரும் மரத்தடிகளைப் பாதுகாத்தல், யானைகளைப் பிடிக்கும் குழிகள், வெட்டிப் போடப்பட்ட காடுகளைப் பாதுகாத்தல் போன்ற வேலைகளை கீழ்சாதியினர் ஊதியமின்றி செய்ய கட்டாய்ப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து பல நாட்கள் இவ்வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் குடும்பங்கள் நெருக்கடிகளைச் சந்தித்தது. நிலங்களுக்கு வேலி அமைத்தல், வண்டிகளில் சுமைகளை ஏற்றி இறக்குதல், அரசனின் குதிரைகளுக்குப் புல் வெட்டிக் கொண்டு போடுதல், அரசுக் கட்டிடங்களைப் பழுதுப்பார்த்தல், காவல் காத்தல் போன்ற வேலைகளை விருத்திக் காரர்கள் ஊதியம் பெறாமல் செய்து கொடுக்க வேண்டும். நாடார்கள் மாத்திரமே இவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர். இலவசமாக வேலைச்செய்வதுடன் விருத்திக்காரர்கள் எழுதுவதற்கு இந்த பொருட்களை திருவனந்தபுரத்திற்கு தலைச்சுமடாக சுமந்து கொண்டு சேர்க்கவும வேண்டும்தேவையான எழுத்தோலை, கோவில்களுக்கு தேவையான கருப்புக்கட்டி, எண்ணெய், பூமாலை, பால் போன்ற பொருட்களையும், ஊட்டுப் புரைகளுக்கு தேவையான விறகு மற்றும் காய்கறிகளையும், அரசு யானைகளின் தீவனத்திற்கான தென்னை ஓலைகள் ஆகியவற்றை இலவசமாக கொடுப்பதும் விருத்திக்காரர்களின் வேலையாகும். இவற்றைத் தவிர பண்டிகை நாட்களில் அரச குடும்பத்தினருக்கும், உயர் ��ாதியினருக்கும் கோழிகள், முட்டைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இலவசமாக கொடுக்க வேண்டியிருந்தது. இந்த பொருட்களை திருவனந்தபுரத்திற்கு தலைச்சுமடாக சுமந்து கொண்டு சேர்க்கவும வேண்டும்.\nதமிழர்கள் பெரும்பாலாக வாழ்ந்த திருவிதாங்கூர் சமத்தானத்தின் பகுதிகளான கல்குளம், விளவங்கோடு, தோவாளை, மற்றும் அகத்தீசுவரம் ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க மூன்று காரணங்களைக் கூறலாம்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக பல்வேறுத் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன்படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப்பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை தூக்குப் பாசனத் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இந்த முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல்படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக்கொண்டும், இப்பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது திரு பட்டம் தாணுபிள்ளையின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது\nதிருவிதாங்கூர் நாடு இந்து ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் சாதிக் கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. உயர் இந்துக்கள், இழிவு இந்துக்கள் என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.\nதமிழ் மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாள நாயர்கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராகப் போராடினர். 1948 ல் இப்போராட்டம் தீவிரமடைந்தது. பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அப்போது செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகம் என கருதப்பட்டவர்களின் மேல் கடுமையான அடக்குமுறைகளை பயன்படுத்தினார். மங்காட்டில் தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் செல்லையன் நாடாரையும் மலையாளக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார்களுக்கும் நாயர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நாயர்களுக்கு தாணுபிள்ளையில் அரசு ஆதரவு அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் விடுதலை தினம் கடைபிடிக்கப்பட்டது. இத்தருணத்தில் பட்டம் தாணுபிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், புதுக்கடையில் ஐவரும் குண்டடிப்பட்டு இறந்தனர். இவர்களில் ஐந்துபேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவர்கள். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அன்று முதல் (11-08-1954) தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955), அதாவது 188 நாட்கள், விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல் துறையினர் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nகலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு\nபட்டம் தாணுபிள்ளை இரண்டாம் முறையாக முதலமைச்சர் ஆனதும் அன்னாரது நாடார் விரோத அடக்கு முறைகளை மீண்டும் தொடங்கினார். இதனை எதிர்த்து நாடார் சமுதாயம் 11.8.1954 – அன்று விடுதலை நாள் கடைபிடித்தது. இதில் கம்யூனிஸ்ட்களின் குறிப்பாக ஜுவாவின் கட்சி ஆட்கள் தொடுவட்டியில் புதுக்கடையிலும் வன்முறையில் இறங்கினர். அதன் காரணமாக தொடுவட்டியிலும் புதுக்கடையிலும் மலையாளி போலீசார் துப்பாக���கிச் சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியானார்கள். தவிரவும் போலீஸ் படையினரின் அத்து மீறல்களும், அட்டூழியங்களும் தாங்கொணா அளவிற்கு விளவங்கோடு மற்றும் கல்குளம் வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக குறிப்பாக நாடார்களுக்கு எதிராக அவிழ்த்துவிடப்பட்டன. பலர் காட்டு பகுதிகளுக்கும், அனேகர் எல்லையைக் கடந்து தமிழ்நாட்டிற்கும் சென்று தஞ்சமடைந்தனர். தி.த.நா.கா. சர்வாதிகாரி திரு. குஞ்சன் நாடார் 09.08.2954-ல் விடுதலை நாள் கடைபிடிப்பதற்கு நிச்சயித்திருந்தார். ஆனால் ஜுவாவின் பேச்சை நம்பி, அதை 11.08.1954 க்கு மாற்றினார். “கம்யுனிஸ்டு கட்சியின் திருவிதாங்கூர் சமஸ்தான கிளையால் அனுப்பப்பட்டே ஜுவா இந்த ஆலோசனையைச் சொன்னார் … இதனால் ஏதோ பெரிய விபரீதம் நடக்கப் போகிறது என்று ஐயுற்றேன். என் ஐயம் பொய்யாகவில்லை. 11.08.1954-ல் நடக்கவிருந்த பொது வேலை நிறுத்தத்தை ஒத்திப்போட்டு விட்டதாக கம்யூனிஸ்டு செல்வாக்கிலிருந்த – கேரளர்களால் நடத்தப்பட்டு வந்த தொழிற்சங்கங்கள் கடைசி நேரத்தில் - அதாவது ஆகஸ்டு 10-ல் அறிக்கை விட்டுவிட்டன – கதையை வளர்ப்பானேன். ஆகஸ்டு 11-ல் மார்த்தாண்டம் என்னும் ஊரில் - ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது மலையாளப் போலிசார் சுட்டனர். ஆதனால் 11 தமிழர்கள் இறந்தனர்.” [4] ஜுவாவின் இந்த கைங்கரியத்தால் 11 தமிழர்களின் உயிர் பறிக்கப்பட்டது. இதில் நாஞ்சில் நாட்டார் எவருமில்லை. ஜுவாவை நம்பி களத்தில் இறங்கிய குஞ்சன் நாடார் மலையாள போலீசாரால் அடித்து நொறுக்கப்பட்டு குற்றுயிரானார். தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக ஜுவா குமரியில் தங்கியிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாவது கூறியிருக்கலாம். ஆனால் அவரோ தலைமறைவாகிவிட்டாராம். “நாகர்கோவிலிலிருந்து புறப்படும் முன் திரு. ப. ஜுவானந்தம் அவர்களைச் சந்திக்க முயன்றேன். அவர் தலைமறைவாகி விட்டார் என்று சொல்லப்பட்டது. புரட்சிக்கு மக்களைத் தூண்டிவிடும் தலைவர்கள் தலைமறைவாகி விடலாம். ஆனால் அவர்களை நம்பிப் புரட்சியில் ஈடுபட்ட மக்களெல்லாம் தலைமறைவாகிவிடுவது சாத்தியமில்லையல்லவா” [5] ஜுவானந்தம் தலைமறைவாகி விட்டதாக ம.பொ.சி. இங்கே கூறுகிறார். ஆனால் மு.டு.ளு.சந்தானமோ ஜுவா, காடும் மலையும் கடந்து பணகுடி சென்று, சென்னைக்கு ஓடிவிட்டார் என்று கூறுகிறார். “கடுக்கரை தொண்டு வழியாக காலில் கொப்புளங��கள் ஏற்பட நடந்து பணகுடி வந்து பின் வள்ளியூர் கலா ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்.” [6]ஆக ஜுவா, கலவரத்தைத் தூண்டி விட்டுவிட்டு, ஒளந்தோ, ஓடியோ, நடந்தோ, திருவவிதாங்கூரை விட்டு வெளியேறி தன்னுயிர் காத்துக் கொண்ட வீரனானார்.\nஇந்த அசாதாரண நிலையில் குழம்பியிருந்த நேசமணி யாரையும் நம்பிப்பயனில்லை என்ற நிலைக்கு வந்து விட்டார். தாணுபிள்ளையின் சிறையில் 234 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை வெளிக்கொண்டு வருவதற்கு திருவிதாங்கூரில் உள்ள அனைத்து நீதிமன்ற வாயில்களும் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், நேசமணி, சென்னை சென்று இராஜாஜி அவர்களிடம் அலோசனை கலரும் படி எ. அப்துல் ரசாக்கை அனுப்பி வைத்தார். அவரை சந்தித்த ரசாக: “இது விஷயமாக நான் முதலில்சந்தித்தது மூதறிஞர் ராஜாஜியை, திருவிதாங்கூர் – கொச்சி நிலைமையை மிக நன்றாகவே அறிந்திருந்த அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை மிகசுலபமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, ‘இந்த பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் ஒன்று தான் புகல் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்”. [8] ஒரு பிராமணாள் தென் திருவிதாங்கூர் நாடார்களின் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்பதைப் கோடிட்டுக் காட்டினார். அறிவாளி என்றும் அறிவாளி தான். ஆயினும் ரசாக், ராஜாஜியிடம் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்: திருவிதாங்கூர் – கொச்சி உயர் நீதிமன்றம் வரையுள்ள எல்லா நீதிமன்றங்களும் அளித்த தீர்ப்புகள் எங்களுக்கு எதிராகப் போயிருக்கின்றன. அந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அவர்கள் தீர்ப்புகளை புறக்கணத்து விட்டு எங்களுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்குமா வென்று பலர் ஆசங்கை கொள்கிறார்கள் என்று நான் சொன்னேன். அதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகாமல் வேறு என்ன வழியைத் தேடுவீர்கள் என்று என்னைக் கேட்டார்கள். உச்ச நீதிமன்றம் தான் இதற்கு சரியான நீதி வழங்க முடியும். அதற்காக குற்றவியல் வழிமுறைச் சட்டத்தில் ஒரு பிரிவு ஊறங்கிக் கொணடிருக்கிறது. அதைப்பயன்படுத்தி நீங்களும் உங்கள் முறையீட்டை தெரியப்படுத்தலாம்” என்று மூதறிஞர் ராஜாஜி அப்துல் ரசாக்குக்கு அறிவுரை வழங்கினார்[9]\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சுப்பிரமணிய ஐயர், கணபதி ஐயர் ஆகியோர் தி.த.நா. காங்கிரஸ் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை 27-01-1955 – க்கு நா���் குறிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.சி சாட்டர்ஜி அவர்களையும் நேசமணி அமர்த்தியிருந்தார். வாதப் பிரதிவாதங்கள் கனல்பறக்கும் முiயில் அங்கே நடந்தது. நேசமணியும், அப்துல் ரசாக்கும் (இவர்களைத் தவிர வேறு எவரும் அங்கு செல்லவில்லை) உச்ச நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். வாதத்தினூடே தலைமை நீதிபதி பி.கே. முக்கர்ஜி (B.K. Mukerjee), “அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சுருக்கத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லுங்கள்” என்று மனுதாரர் வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார். ஆகவே மனுதாரர் வழக்கறிஞர் சொன்னார்…”[10]\n“திருவிதாங்கூர் – கொச்சி தென் பாகத்தில் ஒரு ஸ்தடபித்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து அலுவலகங்கள், முனிசிபல் செயலகங்கள், நீதி மன்றங்கள் முதலியவை சரியாக செயல்படவில்லை. இந்த ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்கள் பலரும், வழக்கறிஞர்களில் சிலரும் சிறையிலிருக்கிறார்கள். இது போலவே சட்டப்பேரவையில் இருக்க வேண்டிய மக்கள் பிரதிநிகள் சிறையிலிருக்கிறார்கள். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை குலைத்து விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்குத்தான் இப்படியென்றால் திருவிதாங்கூர் – கொச்சிக்கு வெளியே தவித்துக் கொண்டிருக்கும் 3000-க்கும் அதிகமான உள்ளுர் தமிழர்களுக்கு உள்ளே வர முடியவில்லை. நிலைமை அவ்வளவு சீர் கெட்டு இருப்பதால் நேர்மையான நீதிபூர்வமான விசாரணை அங்கு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்று பதில் இறுத்தார். இந்த நிலையில் திரு-கொச்சி அட்வகேட் ஜெனரல் மாத்யூ முறிக்கனைப்பார்த்து நீதிபதி விவிலியன் போஸ் கேட்டார்…“எதிர் மனுதார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உங்கள் உறுதிமொழியிலும் தமிழக மலையாளிகளுக்கிடையே போட்டி பூசல்களும், வஞ்சகமும், நிலவுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நிலையில் அண்டை மாநிலத்திலுள்ள ஒரு கோர்ட்டில் தமிழரோ, மலையாளியோ அல்லாத ஒரு நிதிபதியைக் கொண்டு விசாரணை நடத்துவதில் உங்களுக்கு மறுப்பு என்ன அதற்கு அவர், “அங்கேயும் மலையாளி விரோதமனப்பான்மை மேலோங்கி நிற்கிறது. ஆகவே நேர்மையான, நடுநிலைமை வாய்ந்த விசாரணைக்கு அங்கேயும் வாய்ப்பிருக்க முடியாது” எனப் பதில் கூறினார். சற்று நேரத்திற்கு பிறகு மீண்டும் கூடிய நீதிமன்றம்- “மனுதாரர்��ள் சம்பந்தப்பட்ட திருவிதாங்கூர் –கொச்சி கேசுகளை மைசூர் ஹைகோர்ட் அதிகார வரம்பிற்குட்பட்ட கோர்ட்டுகளுக்கு மாற்றல் ஆகும்படி உத்தரவு பிறப்பித்தது.” [11][12]\nதாவாக்கள் மைசூர் – நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. முதலில் காவலில் இருந்த 7 சட்ட மன்ற உறுப்பினர்களுக்காக ஜாமீன் மனுக்கள் தாக்கலாயின. ஏழு பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். அந்த வேளையில் நேசமணியின் உள்ளக்கிடக்கையைக் குறித்து எ. அப்துல் ரசாக் எழுதுகிறார்: “கோர்ட் ரூமிலிருந்து (டெல்லி) நாங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் போதெ என்.சி. சாட்டர்ஜி மார்ஷல் நேசமணியோடு கைகுலுக்கிப்பாராட்டினார். சில மாதங்களாக அவர் முகத்தில் காணாத பொலிவை அப்போது நான் கண்டேன்”\nமொழி வழி மாகாணங்கள் மாநிலங்களைச் சீரமைக்கும் பிரச்சினையை பரிசீலித்து அறிக்கை கொடுக்கும் பொருட்டு 1953 இல் இந்திய அரசு, பஸல் அலியைத் தலைவராகவும் ஹெச்.என். குன்ஸ்ருவையும் கே.எம். பணிக்கரையும் உறுப்பினர்களாகவும் கொண்ட மாநில சீரமைப்புக் குழுவினை நியமித்தது. நாயரும் உறுதியான மலையாளி சார்பினையுடையவருமான கே. ஏம் பணிக்கர் அக்குழுவில் இருந்தது தமிழர் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது: அக்கமிஷன் மலையாளப்பகுதி முழுவதையும் சென்னை மாநிலத்திலிருந்து மாற்றுவதற்குப் பரிந்துரை செய்தது. தென் திருவிதாங்கூரில் நான்கு தாலுகாக்களையும், செங்கோட்டைத்; தாலுகாவை முழுமையாகவும் தமிழகத்துடனே இணைக்கலாம் என்று அக்கமிஷன் பரிந்துரைத்தது. இதில் தேவிகுளம் - பீர்மேடு முற்றிலும் விடுபட்டிருந்தது. ஆனால் திருவிதாங்கூர், கொச்சி அரசிலிஜருந்து ஒரு சில தமிழ் பகுதிகளைத்தான் மாற்றியது. மலபார் கேரளாவோடும் தென்திருவிதாங்கூர் தமிழ்நாட்டோடும் இணைக்கப்பட்ன. முடிவாக பசல் அலி கமிஷனின் ஆணைப்படி தேவிகுளம் - பீர்மேடு பகுதிகளும், நெய்யாற்றின்கரையும் கேரளத்துக்கு விட்டுத் தரப்பட்டிருந்தன. ஆனால் இங்கேயும் தமிழர்கள் பெருவாரியாக வாந்திருந்தனர். முக்கியமாக மதுரை மாவட்டத்தில் 1,90,000 ஏக்கர் நஞ்சைநிலங்களுக்குப் பாசன வசதிகயைத் தருகின்ற முல்லை- பெரியாறு நீர் தேக்கத்தையும் கேரளத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டிருந்தது. இவைகளைக் கண்டு நேசமணி அதிர்ச்சியடைந்தார் பாராளுமன்றத்தில் இந்த மசோதாவின் மீத��� விவாதம் நடக்கும் போது விடுபட்டுப் போன இந்தத் தமிழ் பிரதேசங்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென்று மூன்று நாட்கள் வாதாடினார் நேசமணி. வரலாறுகளை முன் நிறுத்தியும், பொருளாதாரத்தை சுட்டிக்காட்டியும், மக்கள் வாழ்வியலை எடுத்துக் காட்டியும், தாய் மொழியின் அடிப்படையிலும் அந்த அஞ்சா நெஞ்சன் தன்னந்தனியாக நின்று வாதாடினார். இவருக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு பாராளுமன்றத்தில் அன்று இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் முன் வரவில்லை. தமிழ்நாட்டிலிருந்து 40 எம்.பி.கள் அங்கே இருந்தனர். இதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். நெய்யார் அணைநீரை இழந்தோம். புத்மநாபபுரம் கோட்டையில் பெரும் பகுதியை இழந்தோம். இங்கே கட்டப்பட்டிருந்த பழம் பெரும் தமிழ் மன்னர் அரண்மனையை இழந்தோம். சேங்கோட்டைத் தாலுகாவில் பாதியை இழந்தோம். தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற தமிழர்களால் கட்டப்பட்ட முல்லை-பெரியாறு அணையையும் இழந்தோம். இந்த இழப்புகளுக்கெல்லாம் யார் காரணம்\nஎழுபது சதவீதத்திற்கும் குறையாத மக்கள் ஒரு குறிப்பட்ட மொழி பேசினால் அப்பகுதி ஒரு மொழி சார்ந்த பிரதேசமாகும் என தார் குழு (Dar Commission) கருதியது. அதன்படிபார்த்தால் தேவிகுளம், பீர்மேடு தமிழ்ப் பகுதியாகும்; ஏனென்றால் எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் பேசினர். புவியியல் முறையிலும் அப்பிரதேசம் தமிழ்நாட்டின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது. ஆரம்பகாலக் குடிகளும் தமிழர்களே. 1800-1801 தென்னிந்தியப் புரட்சியின் போது நாட்டுப்பற்றாளர்கள் இந்த உயர் மலைத்தொடர் பகுதிகளை தங்கள் நடவடிக்கைளின் மையமாக் கொண்டனர். அத்துடன் தேவிகுளம், பீர்மேட்டு பகுதிகளில் உள்ள ஆறுகளும் காவிரியைப் போன்று பெரிதான பெரியாறு, பத்பா ஆறுகள், உயர்மலைத் தொடர்களில் உற்பத்தியாகி கோயம்பத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மழை குறைந்த மாவட்டங்களின் நீர்ப்பசன வசதிகளுக்கு மூல ஆதாரமாயிருந்தது.[15]\nசீரமைப்பு குழு உண்மையைத் திரித்துக் கூறியதாலும், காமராஜ் அமைச்சரவை இழைத்த தவறினாலும், தமிழ்;நாட்டு மக்கள் அதன் இன்றியமையாத் தன்மையை உணரத் தவறியதாலும் தமிழ்நாடு இந்த முக்கியமான இடத்தை அர்ந்ததது. இந்த குறிப்பிட்ட பிரச்சினையில் குழு கூறிய வாதமாவது: “ஒரு குறிப்பட்ட மொழிப் பிரிவினர் ஒரு குற���ப்பிட்ட பகுதியில் குறிப்பிட்டத்தக்க பெரும்பான்மையினராக இருந்தல் ஒன்றே அது பற்றி இறுதி முடிவெடுக்கப் போதுமான காரணமாகக் கொள்ளக்கூடாது.” இத்தகைய அவமானங்கள் போதாதென்று இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் என்றும் இடம் மாறுபவர்கள் என்றும், கேரள மக்கள் குடியேறுவதற்கும், ஆற்று நீர் தேக்கங்களுக்கும் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தாக்கு நெல்வயல்களின் பாதுகாப்பிற்கும் அப்பகுதி அவர்களுக்குத் தேவை என்றும் அறிவித்தது. இப்பெரும் ஆறுகளின் நீர் தமிழ்நாட்டின் வறண்ட பகுதிகளை விட கேரளாவில் நீர் நிறைந்த வயல்வெளிகளுக்குத்தான் தேவை எனநிலைநாட்ட முற்பட்டிருப்பது விந்தையாகும். நீர் பற்றாக்குறை மிகுந்த விருதுநகர் வாசியான காமராஜ் அப்பட்டமான அநீதி இழைக்கப்படும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களைக் கைவிட்டுவிட்டார்: தமிழர்களுக்கு உயர்மலைத் தொடர்கள் கிடைப்பதற்கு முயற்சி எடுக்காது மலபார் பகுதி முழுமையும் கேரளாவிற்கு கொடுக்க அமைதியாக சம்மதித்து விட்டார். இந்த சோக நிகழ்ச்சிக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அறிவுக் கூர்மை மிகு கேரள முதலமைச்சர் கோவிந்த மேனனின் சூழ்ச்சிகளுக்கு எளிதில் இரையாகி, சீரமைப்புத் திட்டப்படி தமிழ்நாட்டடிற்கு ஒதுக்கப்பட்ட பகுதியான செங்கோட்டைத்தாலுகாவின் மேற்குப் பகுதியையும் பறிகொடுத்துவிட்டார். இது மற்றொரு முக்கிய ஆறான கல்லாடத்தின் உற்பத்தியிடமான அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியாகும். கேராளாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கன்னியாகுமரி முனையின் சிகரத்தை குத்தகைக்கு விட்டு விட்டார். அது முக்கடல்களும் சந்திக்கும் காட்சியை எடுத்துக் காட்டும் மிகச் சிறப்பான இடம் என்பது குறிப்பிடத்தகுந்தது\nஇப் போராட்டங்களின் தொடர்ச்சியாக 01-11-1956 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி, தமிழகத்துடனே இணைந்தது. இணைப்பு நாளன்று தமிழக முதலமைச்சர் காமராசர், நாகர்கோவில் எசு. எல். பி கல்வி நிலைய வளாகத்தில் நடந்த ஏற்பு விழாவில் கீழ்கண்டவாறு ஏற்புரையாற்றினார்\n“ நீங்கள் கேரளத்தில் இருந்து வந்துள்ளீர்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வளர்ந்துள்ளீர்கள். ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே உள்ளவர்கள் இந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் பல காலம் வேண்டும். அதுவரை உங்களுக்கு எங்களால�� ஒன்றும் செய்ய இயலாது. செய்யவும் மாட்டோம். பிரிந்து வந்து தமிழர்களோடு இணைந்துவிட்டோம் என்ற நிறைவோடு மட்டும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இன்றே உங்களை மீண்டும் கேரளத்துடன் இனைவதற்கு நான் ஒழுங்கு செய்யலாம் என்றார். ”\nமக்களின் விழிப்புணர்வை மதித்த தமிழக அரசு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1956-1961) நீர் பாசனத்திற்காக பெருஞ்சாணி அணை திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், விளத்துறை லிப்டு இரிகேசன் திட்டம் ஆகியவற்றிற்கு செயலாக்கம் தந்தது. குமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கும் திட்டமும், சித்த மருத்துவக் ஆய்வு மையம் தொடங்குவதற்கும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டம் தீட்டப் பட்டது. சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் பயணிகள் விடுதிகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப் பட்டு திட்ட காலக் கெடுவில் முடிக்கப் பட்டது.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nமுகம்மது நபி (ஸல்) வரலாறு\nஇவர் கி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சி...\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nவிண்டோஸ் 8 -i உங்கள் கணினியில் அப்டேட் செய்வது எப்...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் ...\nபைக் திருட்டைத் தடுக்க பா��்வேர்டு\nதமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு இ...\nகுமரி விடுதலைப் போராட்டம், கன்னியாகுமரி மாவட்டம் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/8-Most-Beautiful-Valleys-You-Must-Visit-In-India/", "date_download": "2018-05-21T05:25:05Z", "digest": "sha1:2HQAXUAVYEJUQK2U3MZLDTT4M7TRBFOZ", "length": 12364, "nlines": 199, "source_domain": "www.skymetweather.com", "title": "Must Visit Valleys In India: 8 Most Beautiful Valleys You Must Visit In India", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/30/cauvery-water-management-board-tamilnadu-ubdates/", "date_download": "2018-05-21T05:26:32Z", "digest": "sha1:5FSYETQQQX6DOGPE5V4MHJ53XVZON4IX", "length": 30615, "nlines": 228, "source_domain": "www.vinavu.com", "title": "காவிரி : அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் ! - வினவு", "raw_content": "\nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nநுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்���ள் \nஇந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா \nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nகர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே \nகர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nநான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nகாவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் \nபா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வ��னாடி வினா 11\nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க காவிரி : அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் \nகாவிரி : அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள் \nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் கெடு நேற்றே (29.03.2018) முடிந்தது. பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதாக நாடகம் நடத்தும் அதிமுக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப் போவதாக செய்தி வெளியிட்டிருக்கிறது.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடவேண்டுமென்றால் அது மோடி அரசு மீது மட்டுமல்ல, நீதிமன்றத்தின் மீதேயும் போட வேண்டியிருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டுகளில் காவிரி குறித்து உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்புக்களோ, உத்தரவுகளோ கூட இங்கே அமல்படுத்தப்பட்டதில்லை. அதை தமிழகத்தை ஆண்ட அரசுகளும் கேள்வி கேட்டதில்லை.\nஇந்திய அரசும், காங்கிரசு – பா.ஜ.க முதலான தேசியக் கட்சிகளும், நீதித்துறையும் சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருக்கும் போது அதே வளையத்திற்குள் போய் பேசுவதால் தீர்வு கிடைத்து விடுமா கடந்த காலங்களிலேயே சட்டப் போராட்டம் நடத்திய தமிழக அரசிற்கு எந்த தீர்வும் வழங்கப்படாத நிலையில் இனி மேல் வழக்குப் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது கடந்த காலங்களிலேயே சட்டப் போராட்டம் நடத்திய தமிழக அரசிற்கு எந்த தீர்வும் வழங்கப்படாத நிலையில் இனி மேல் வழக்குப் போட்டு என்ன ஆகிவிடப் போகிறது தமிழக அரங்கில் நடக்கும் போராட்டம் ஒன்றே அரசையோ, நீதிமன்றத்தையோ பணியவைக்குமே அன்றி மூத்த வழக்கறிஞர்களை வைத்து அவமதிப்பு வழக்குப் போட்டால் சில பல கோடிகள் கட்டணமாக நட்டமாகுமே அன்றி வேறு பலன் இல்லை.\nமோடி அரசு காலால் இட்டதை தலையால் செய்யும் எடப்பாடி – ஓபிஎஸ் அரசாங்கம் காவிரி பிரச்சினையில் நடத்தும் நாடகம் கூட குருமூர்த்தி வகையறாக்கள் எழுதும் வசனப்படிதான். அதனால்தான் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை செல்லமாகக் கண்டித்து அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்களாம். தமிழக்த்தில் அதிமுகவினர் நடத்தும் உண்ணாவிரதக் காட்சிகள் ஆதித்யா சானலோடு போட்டி போடும் காமடி சானலாகும். அரசு என்ற முறையில் அரசியல் ரீதியாக அழுத்தமோ எதிர்ப்போ தெரிவிக்காமல் இப்ப��ி அழுகுணி ஆட்டம் போடும் அதிமுகவினர் சுருட்டும் வாய்ப்புள்ள கடைசி காலத்தில் இப்படி ஒரு முட்டுச் சந்து காவிரியால் வரவேண்டுமா என்றே கவலைப்படுகின்றனர்.\nதி.மு.கவோ அனைத்துக் கட்சிகளோடு இணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. தீர்மானமும் போட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் வெளியேறி சாலையில் ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலின் உடனேயே போலீஸ் வந்து கைதாகச் சொன்னால் கைதாகி விடுகிறார். இத்தகைய அடையாளப் போராட்டங்களை தனியாக செய்தாலோ, இல்லை பல கட்சிகளை கூட்டாக சேர்ந்து செய்தாலோ என்ன நடந்து விடும் மத்திய அரசை கேள்வி கேட்கின்ற, முடக்குகின்ற போராட்டங்களை விடுத்து தி.மு.கவும் வெளியே நிலவும் தமிழக மக்களின் எதிர்ப்புணர்விற்கு ஏதாவது செய்தாகவ வேண்டுமே என்று கவலைப்படுகிறதே ஒழிய வாழ்வா, சாவா என்ற பார்வையோ, போராட்டமோ அறிவிப்போ இல்லை.\nஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் படி தி.மு.க-வினர் மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கின்றனராம். மெரினாவில் போராடுவதற்கு தடை உள்ளதே என்று கேட்ட போது, அதனால் என்ன தி.மு.க தலைமை நிலையமான அறிவாலயத்தில் அமர்ந்தால் யார் என்ன செய்ய முடியும் என ஒரு தி.மு.க தலைவர் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. மோதிப் பார்க்க வேண்டிய இடத்தில், நேரத்தில் ஒதுங்கிப் போவதாக இருக்கிறது இந்த அறிவாலயத்தில் அமரும் ஆலோசனை\nகாவிரிப் பிரச்சினையைப் பொறுத்த வரை தமிழக மக்களின் எதிர்த்தரப்பாக பா.ஜ.க, காங்கிரசு, அ.தி.மு.க மூன்று கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. தி.மு.க அந்த அணியில் இல்லை என்றாலும் அதை உரத்துச் சொல்ல வேண்டும் என்பதை “உடன் பிறப்புக்கள்” உணர வேண்டும். ஏனெனில் மோடி அரசின் நேரடி நடவடிக்கைகள் அனைத்தும் தமிழகத்தின் வாழ்வாதாரத்திற்கு சாவு மணி அடிக்கும் நேரத்தில் தி.மு.க விரும்பும் ஓட்டுக் கட்சி அரசியலுக்கே கூட அவர்கள் பா.ஜ.க-வை போர்க்குணமிக்க முறையில் எதிர்த்தாக வேண்டும். அதனால் மெரினாவில் தமிழக மக்கள் அணிதிரண்டு போராடுவார்கள், அதற்கு தி.மு.க உடன் நிற்கும் என்று அறிவிப்பதை விடுத்து அண்ணா அறிவாலயத்தில் ஒதுங்கினால் அது போராட்டமா திண்டாட்டமா என்பதை உ���ன் பிறப்புக்களே முடிவு செய்யட்டும்.\nபா.ஜ.க-வைப் பொறுத்த வரை அவர்களுக்கு இங்கே ஒரு வார்டு கவுன்சிலருக்குரிய வாக்குகள் இல்லை என்றாலும், ஊடகங்களால் நோட்டாவை விட குறைவாக வாக்கு வாங்கும் கட்சியாக அறிவிக்கப்ட்டாலும் அனைத்து ஊடகங்களிலும் இவர்களே நிலைய வித்வான்களாக இருந்து கொடுமைகளை ஊதி வருகின்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு கெடு முடிந்த பிறகு தமிழக பாஜக தலைவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. செல்போனை அணைத்து விட்டு அறைக்குள் முடங்கியிருக்கின்றனராம். ஏற்கனவே இவர்கள் மீது தமிழக மக்கள் கடும் வெறுப்பில் இருக்கும் போது காவிரி துரோகத்திற்காக இத்தனை நாள் போட்ட நாடகத்தை கூட தற்போதும் தொடர முடியவில்லை என்று அந்த வித்வான்கள் யோசிக்கின்றார்கள்.\nஇதில் ரவுடி வித்வானான எச். ராஜா மட்டும் வெளிப்படையாக கர்நாடக தேர்தலில் பா.ஜ.க வென்றால் மட்டுமே காவரி நீர் இங்கு வரும் என்று பகிரங்கமாக பேசியிருக்கிறார். இன்னும், நீட் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் உத்திரவை ஏற்காத தமிழகம் காவிரியில் மட்டும் உச்சநீதிமன்றத்தின் உத்திரவை அமல்படுத்தக் கோருவது ஏன் என்றும் ’மடக்கி’யிருக்கிறார். இந்த திமிர்தான் பா.ஜ.கவின் இயல்பான முகம்.\nநீட் பிரச்சினையிலோ இல்லை காவிரி பிரச்சினையிலோ தமிழகம் தனது உரிமைகளைத்தான் கோருகிறது. அநீதியாக தனக்கு அதிக பங்கு தரவேண்டும் என்று கோரவில்லை. காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பைவிட குறைவாகவே காவிரி நீர் பங்கை ஒதுக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இறுதியில் மேலாண்மை வாரியத்தை அமைத்தாவது எங்களது குறைந்த பட்ச பங்கை தாருங்கள் என்றுதான் தமிழகம் கேட்கிறது. இதை எள்ளி நகையாடுவதற்கு எச்.ராஜாவிற்கு நிறைய பார்ப்பனக் கொழுப்பு இருக்க வேண்டும். ராஜாவைத் தவிர மற்றவர்கள் தொலைக்காட்சி விவாதத்தைக் கூட தவிர்க்கிறார்களாம். என்ன செய்ய கெடு முடிந்த பிறகு மத்திய அரசு வாரியம் அமைக்கும் என்ற அந்தப் பொய்யை இனி அடித்துக் கூற முடியாதே\nதமிழக மக்களைப் பொறுத்த வரை இது வாழ்வா சாவா போராட்டம்\nமுந்தைய கட்டுரைஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் \nஅடுத்த கட்டுரைமார்க்ஸ் எனும் அரக்கன் \nதொடர்புடை��� கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் \nநியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா \nஎச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் \nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nபெரியார் பிறந்த நாள் – பிறக்கட்டும் நமக்கும் சுயமரியாதை \n இதை அறியாதவன் வாயில மண்ணு \nசாதி குறித்து இரண்டு முக்கிய நூல்கள்\n21 வயது வெள்ளை நிறவெறியனால் 9 கருப்பின மக்கள் படுகொலை\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2015/11/blog-post_56.html", "date_download": "2018-05-21T05:24:35Z", "digest": "sha1:ZSE6CID5DWCTSMYXGWSLO3IOWY6U2XBP", "length": 6073, "nlines": 162, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "பதில்..", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\n கேட்கும் இந்த கேள்விக்கான பதில்\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=4271", "date_download": "2018-05-21T04:49:24Z", "digest": "sha1:OQL64QNOMG57SVRKB5BUCXH4WYECNIXC", "length": 9824, "nlines": 176, "source_domain": "tamilnenjam.com", "title": "பாதமே வேதம் – Tamilnenjam", "raw_content": "\nPublished by கவிஞர் அ. முத்துசாமி on ஜனவரி 13, 2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\n» Read more about: உழைப்பாளர் தினம் »\nவாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்\nஉவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே\n» Read more about: யாரைத்தான் நம்புவதோ… »\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\n» Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=79", "date_download": "2018-05-21T05:15:44Z", "digest": "sha1:4QJCEAO4KQ4M7BY2RL2CBR74BO4HEOM6", "length": 14568, "nlines": 231, "source_domain": "tamilnenjam.com", "title": "புதுக் கவிதை – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\nகடும் போக்கான கயவர்கள் எல்லாம்\n» Read more about: கருகி மியன்மார் நாறட்டும் »\nBy இஸ்மாயில் ஏ முகம்மட், 8 மாதங்கள் ago செப்டம்பர் 14, 2017\nBy ரகுநாத் சத்தியா, 8 மாதங்கள் ago செப்டம்பர் 10, 2017\nBy ஒலுவில் ஆதிக், 8 மாதங்கள் ago செப்டம்பர் 10, 2017\nஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித்\nதாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில்\nமாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ்\nவையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட\n» Read more about: மரபும் மாற்றமும் »\nBy இஸ்மாயில் ஏ முகம்மட், 9 மாதங்கள் ago செப்டம்பர் 7, 2017\nபாரத மாதாவின் எழுச்சி மகன்\nதாயின் கருவில் தாயகம் காக்க..\nதேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று\nபுனித பூமியில் உதித்து மேலும்\n» Read more about: பாரத மாதாவின் எழுச்சி மகன்\nBy ரா.ந.ஜெயராமன் ஆனந்தி, 9 மாதங்கள் ago செப்டம்பர் 7, 2017\nஇலவச மதிய உணவுத் திட்டத்தால்\nஎங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல\nசமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே\nவைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…\n» Read more about: நீறு பூத்த நெருப்பு »\nBy கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், 9 மாதங்கள் ago செப்டம்பர் 6, 2017\nBy தமிழ் பிரியன் நசீர், 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 15, 2017\nஅவன் என் மூத்த சகோதரன்\nஎன விளிப்பது அவனுக்கு பிடிக்கும்.\nஅவன் என் மூத்த சகோதரன்.\n» Read more about: அவன் என் மூத்த சகோதரன் »\nBy கார்த்திக் திலகன், 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 12, 2017\n» Read more about: நேற்று பெய்த மழையில்… »\nBy ஆயுதா, 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 12, 2017\n» Read more about: மது குடிக்கும் உயிர் »\nBy கவிஞர் அ. முத்துசாமி, 9 மாதங்கள் ago ஆகஸ்ட் 12, 2017\nமுந்தைய 1 2 3 … 19 அடுத்து\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்ய��ணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/08/11/10-year-old-fatally-shot-brother-died/", "date_download": "2018-05-21T05:14:37Z", "digest": "sha1:MWR3NS5CMQ3C7BSYBHSS4FPSTTHAY7EL", "length": 19462, "nlines": 241, "source_domain": "tamilworldnews.com", "title": "10 Year Old Fatally Shot Brother Died | World Tamil News", "raw_content": "\nHome செய்திகள் Feature Post தாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்\nதாயின் துப்பாக்கியால் தம்பியை கொன்ற சிறுவன் : அமெரிக்காவில் சோகம்\nஅமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் மிப்ளின் நகரில் வசிக்கும் ஒரு பெண் தனது பாதுகாப்பின் நிமித்தம் அனுமதியுடன் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவரின் மகனின் உயிருக்கு எமனாகியது.\nகுறித்த பெண்ணுக்கு இரண்டு புதல்வர்கள். நேற்று காலை அந்த பெண்ணின் இரு மகன்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இவர்களில் பத்து வயதேயான மூத்த மகன் தாயின் துப்பாக்கியை எடுத்து தனது தம்பியை சுட்டுள்ளான்.\nஆறு வயதான இளைய மகனின் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியதும் பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளான்.\nஇந்த சம்பவம் தொடர்பில் தாயிடம் பொலிஸார் கடும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nசீன நிலநடுக்கம் : கொல்லப்பட்டவர்கள் தொகை அதிகரிப்பு , சுற்றுலா பயணிகள் இடமாற்றம்\nகாஸ்மீரில் மோதல் , 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகென்யாவில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம்\n80 நாட்டு பயணிகளுக்கு விசா இன்றிய பயணம் அனுமதி : கட்டார் திடீர் அறிவிப்பு\n அமெரிக்க நிலைகள் மீது வடகொரியா தாக்குதலுக்கு தயார்\nசீனாவில் பயங்கர நிலநடுக்கம் , 13 பேர் பலி\nகூகுள் ஆண் – பெண் சமத்துவம் : சர்ச்சை கருத்து கூறிய ஊழியர் பணி நீக்கம்\nஇலங்கை வவுனியாவில் கோர விபத்து : சுவிஸ் பிரஜை பலி\nகட்டாரில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை\nலண்டனில் வங்கி கொள்ளை முறியடிப்பு \nஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத்தாக்குதல்\nவியக்கவைக்கும் “மதுரை கீழடி” அகழ்வாராய்ச்சி 2200 ஆண்டுகள் பழமையான தமிழராட்சி\nஇந்தியாவில் முஸ்லிம்கள் எப்படி நடாத்தப்படுகின்றனர்\nதுருக்கியில் தொ���ரும் “ஹலோ” டிஷேர்ட் கைதுகள் \n55 வயது மேற்பட்டவர்களுக்கான அழகிப்போட்டி\nஇனிமேல் பெட்ரோல் , டீசல் கார்களுக்கு இடமில்லை\nஆட்டம் பாட்டத்துடன் மரண சடங்கு \nகால்பந்து போட்டி சவாலில் தோல்வி எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர் எலி இறைச்சி சாப்பிட்ட பிரான்ஸ் நகர மேயர்\n செயற்கை நீரூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளிவைத்த போப்\nகாரில் அடிபட்ட குட்டி யானை கதறி துடித்த யானை கூட்டம் கதறி துடித்த யானை கூட்டம்\nஜொள்ளு விடும் பெரிய இடத்து கில்மா கிழவர்களை மயக்கி பணம் பறித்த சென்னைப்பெண்\nகொளுத்தும் வெயிலில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த நாள் உண்மை தமிழனால் மறக்கமுடியுமா இந்த நாள்\nமுஸ்லிம் பெண்களுக்கான தாம்பத்திய உறவு செக்ஸ் வழிகாட்டி அமேசன் தளத்தில் சூடு பறக்கும் விற்பனை\nசினிமா பாணியில் பிரித்தானியாவின் ஹரோவ் பகுதியில் குழு மோதல் . ( CCTV காணொளி)\nபசி கொடுமை , ஆபிரிக்க இனத்தவர் மனிதரை உண்ணும் அதிர்ச்சி \nPrevious article`டாபிங்` சைகை காட்டிய அரேபியாவின் பிரபல பாடகர் கைது\nNext articleசீன சுரங்கப்பாதையில் கோர பஸ் விபத்து\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல் அழகி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricspecial.wordpress.com/2010/09/16/%E0%AE%88%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-05-21T04:52:20Z", "digest": "sha1:K6WQLGTCIGVEJJRGIANRBT7ZM4XWCB7S", "length": 3654, "nlines": 95, "source_domain": "lyricspecial.wordpress.com", "title": "ஈர நிலா விழிகளை. . . | Lyric Special.....", "raw_content": "\nஈர நிலா விழிகளை. . .\nஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\nமார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே\nவிழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ\nஅழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்\nநீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது\nஉன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்\nமுள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை\nநீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்\nநம்மை விழி சேர்த்ததோ இல்லை விதி சேர்த்ததோ\nஉள்ளம் ஒன்றானதே போதும் இன்பம் போதும்\nதாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது\nஎன் நெஞ்சில் பாலூரும் அன்புத் தவிப்பு\nதலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு\nஎப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு\nசேரும் நதி ரெண்டுதான் பாதை இனி ஒன்று தான்\nவெள்ளை மழை மண்ணிலே கூடும் வண்ணம் சூடும்\nஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\nவிழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ\nஅழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்\nஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/maruti-suzuki-mughal-rally-kicks-off-from-jammu-11071.html", "date_download": "2018-05-21T05:21:45Z", "digest": "sha1:34OJEC6225KCGDONXJIX5E3VO4TY2DAU", "length": 10581, "nlines": 162, "source_domain": "tamil.drivespark.com", "title": "பதற்ற பூமியை பந்தயக் களமாக்கிய மாருதி... ஜம்முவில் களை கட்டிய முகல் ரேலி.... - Tamil DriveSpark", "raw_content": "\nபதற்ற பூமியை பந்தயக் களமாக்கிய மாருதி... ஜம்முவில் களை கட்டிய முகல் ரேலி....\nபதற்ற பூமியை பந்தயக் களமாக்கிய மாருதி... ஜம்முவில் களை கட்டிய முகல் ரேலி....\nஇந்தியர்களின் மனங்களில் நம்பிக்கைக்குரிய கார் நிறுவனமாக திகழ்வது மாருதிதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒருபுறம் விற்பனை, புதிய மாடல்கள் அறிமுகம், சமூகப் பங்களிப்பு எனப் பல்வேறு ஏரியாக்களில் அந்நிறுவனம் பட்டையைக் கிளப்புகிறது. அதேநேரத்தில் மோட்டார் ஸ்போர்ட்களை நிகழ்த்துவதிலும் மாருதிக்கு நிகர் மாருதிதான். அதன் எஃப்எம்எஸ்சிஐ தேசிய லீக் கார் ரேலி மிகவும் பிரசித்தம். டிடிஎஸ் எனப்படும் டைம், டிஸ்டன்ஸ் மற்றும் ஸ்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்படும் கார் பந்தயம் அது.\nஅதாவது, குறிப்பிட்ட தூரமுடைய இலக்கை, குறிப்பிட்ட வேகத்தில், குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைவதுதான் இந்த ரேலியின் ஹைலைட். ஆண்டுதோறும் இந��த பந்தயத்தை நடத்தி பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது மாருதி.\nஉத்தரகண்ட், புணே மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் முதல் மூன்று சீசன் பந்தயங்கள் நடைபெற்றன. அதன் நாலாவது சீசன் கடந்த 19-ஆம் தேதியன்று ஜம்முவில் தொடங்கியது.\nபல சுற்றுகளாக நடந்து வந்த இந்த ரேலி இன்றுடன் (ஆக.22) வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதில் விஷேசம் என்னவென்றால், இந்த முறை பந்தயத்தில் பங்கேற்ற கார்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அனைவரும் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டிருக்க வேண்டும், கூடுதல் அம்சங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் இல்லை. இதன் காரணமாக, கடந்த மூன்று சீசன்களைக் காட்டிலும் இந்த முறை அதிகப் போட்டியாளர்கள் பங்கேற்றதாக பந்தய ஏற்பாட்டாளர்கள் தகவல் தெரிவித்தனர்.\nஜம்முவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே இந்த ரேலி நடைபெற்றது. மொத்தம் 15 அணிகள், 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் என பந்தயக் களமே களை கட்டியது. பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்குப் பிறகு காஷ்மீர் மாநிலம் முழுவதிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஊரடங்கு உத்தரவுகளும் பல இடங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளன.\nஇந்த அசாதாரண சூழலிலும் ரேலியை வெற்றிகரமாக நடத்தியிருப்பதற்கு மாருதி நிறுவனத்தை வாழ்த்தியே ஆக வேண்டும். பந்தயத்தின் முடிவுகள், அடுத்தகட்ட போட்டி ஆகியவற்றைப் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள இணைந்திருங்கள் டிரைவ் ஸ்பார்க்குடன்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மாருதி சுஸுகி #மோட்டார் ஸ்போர்ட்ஸ் #maruti suzuki #motor sports\nஸ்போர்ட்ஸ் கார்களைவிட்டு பெரிய கார்கள் பக்கம் தாவிய சன்னி லியோன்\nடிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன\nடீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸான் முக்கிய முடிவு...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2015/05/blog-post_60.html", "date_download": "2018-05-21T04:47:48Z", "digest": "sha1:VAFSV7DOPO6G5ZLHUMRMMQWUQDGQPIM4", "length": 5584, "nlines": 96, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: அழகானது", "raw_content": "\nவனைந்த கலயமும் உடைந்த ���ிலையென\nமுனைந்து மறைமுகில் இருண்ட குறைதர\nநனைந்த குளமலர் விரிந்த மலரல்லி\nவினைந்த எழிலிலும் புனைந்த தமிழ்க்கவி\nதனிச்சு கம்தரும் இனித்த மிழ்வழி\nபனிக்கு ளிர்தனில் மதுக்கொ ளும் மலர்ப்\nநனிச்சுவை தமிழ் இழைத்த கவிதனை\nஇனிச்சை கொளுமனம் இயற்கையின் வரம்\nகனிந்த மரமதி லிருந்த குயில்தனும்\nநனைந்த நறுமண மெழுந்த மலர்வன\nகுனிந்த கதிர்களும் நிறைந்த கழனியில்\nமுனைந்து சுவைதரப் பிறந்த கவிதைகள்\nவிளைந்த தாமரை விடிந்த வேளையில்\nகுழைந்தை கையிடை அளைந்த குங்குமம்\nநெளிந்த முகில்தனும் சிவந்து வானடி\nதழைந்த எழிதனும் திளைந்த மனமகிழ்\nஇழைத்த வலியொடு திகழ்ந்த வீரமும்\nஎடுத்த தமிழ் மற வீரர்\nநுழைந்த துயர்தனை நிறுத்தித் தமிழெனும்\nஎழுந்தும் ஒருமுகம் இழைந்த பொழுதினில்\nஇறைமை தமிழ் வலி கொன்றார்\nஇழந்த உரிமையை எடுக்கும் நாளது\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nபெண்மை(ஆகா அடடா) -கற்பனை கவிதை\nமனம் செல்லும் தனி வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2008/12/blog-post_17.html", "date_download": "2018-05-21T05:16:02Z", "digest": "sha1:XAV2PGBFPON3WCIFCJJRCAXA2UZVL5AK", "length": 36597, "nlines": 143, "source_domain": "parainorway.blogspot.com", "title": "சுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்! ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nசுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்\nசுவிற்சர்லாந்தின் சமஷ்டி அரசானது பெண்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ,அங்கீகரிக்காததனாலும், தீர்மானங்களை எடுப்பதில் ஆண் ஆதிக்க மரபுவழிச்; சமூகமும், கிறிஸ்தவமதவாதமும் பெண்களைத் தவிர்த்து வந்ததனாலும் 1887 முதல் சுவிஸ்பெண்கள் தமது ,உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். மத்திய ஐரோப்பிய, வடஐரோப்பிய நாடுகளுடன் ,ஒப்பிடும்போது மிகப்பிந்திய காலங்களில்கூட அவர்கள் கடுமையான போராட்டங்களை நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். 1848ம் ஆண்டு சமஷ்டி அரசின் நவீன அரசியல் அமைப்பு வாக்குரிமைக்கான உத்தரவாதத்தினைக் கொண்டிருந��தபோதும் அந்த உரிமையானது ஆண்களுக்கு மட்டுமே உரித்தாக்கப் பட்டது. பெண்கள் வாக்களிக்கின்ற உரிமையற்றவர்களாக அதாவது அடிப்படை ஜனநாயக உரிமைகளுள் ஒன்றான அரசியல் உரிமை அற்றவர்களாக அரசியல் அமைப்பின் மூலம் புறக்கணிக்கப்பட்டனர். தொழில் அடிப்படையில்கூடப் போதுமான கல்வித் தகைமைகளைப் பெண்கள் கொண்டிருந்த போதும், அதற்கான தொழில்சார் பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சுவிஸில் சட்டத்துறைப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது பெண்ணான Emile Kempin -Spiry சட்டத்தரணியாகத் தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதனை ஆட்சேபித்து சூரிச் உயர்நீதி­மன்றத்திற்கு முன்னால் அவர் ஜனநாயகப் போராட்டம் நடாத்தியபோதும், அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1887ல் நடாத்தப்பட்ட இந்தப்போராட்டமே சுவிற்சர்லாந்தின் வரலாற்றில் பெண்களின் சமஉரிமையை வலியுறுத்தி இடம்பெற்ற முதலாவது போராட்டமாகும். தமது அடிப்படை, ஜனநாயக, மனித உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமாயின் தமது வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டுத் தாம் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதை உணர்ந்த பெண்கள் தொடர்ந்தும் வாக்குரிமைக்கான போராட்டங்களை நடாத்தினர். இதன் அடிப்படையில் 1909ம் ஆண்டு பெண்களின் வாக்குரிமைக்கான அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் பெண்கள் அரசியல் ரீதியான போராட்டத்திலும் காலடிஎடுத்து வைத்தனர்.1929ல் பெண்களின் வாக்குரிமைக்கான மனு முன்வைக்கப்பட்ட போதும் அது ஒரு பிரச்சார நடவடிக்கை­யாக மட்டுமே வெற்றியளித்தது. அரசியல் ரீதியில் அது ஏற்படுத்திய தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. 1945ல் சமஷ்டி அரசியல் அமைப்பில் குடும்பப் பாதுகாப்­புப்பிரிவு இணைக்கப்பட்டதுடன் இது பெண்களுக்கான பிரசவக்காப்புறுதி ஒன்றையும் வலியுறுத்தியது. இன்று 60 ஆண்டுகளை எட்ட இருக்கின்ற நிலை­யிலும் இந்தப்பிரசவக்காப்புறுதி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்காகத் தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. சுவிஸ் சமஷ்டி அரசியல் அமைப்பா­னது எந்தவொரு சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைக்கும், தேசிய, மாநில, பிரதேச மட்டத்தில் சர்வஜன வாக்கெ­டுப்பை வலியுறுத்துகின்றது. மேலெழுந்த­வாரியாக ஜனநாயகச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய அம்சமாக இது தெரிகின்றபோது���் உண்மையில் அதற்கு மாறாக, நியாயமான உரி­மைகளை மறுப்பதற்கு சர்வஜனவாக்­கெ­­டுப்பு பலதடவைகளில் பயன்படுத்­தப்பட்டு வந்துள்ளது. ஆண்களின் கரங்களில் வாக்குரிமை இருந்தகாலங்களில் மட்டுமன்றி இந்தப்போக்கு இன்றுவரைத் தொடர்கின்றது.1959ல் பெண்களின் வாக்குரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வஜனவாக்கெடுப்பு முதன்முதலாக நடாத்தப்பட்டது. கிறிஸ்த­வமத மரபுவாத ஆண் ஆதிக்கச்சக்திகள் தங்களிடம் மட்டுமே இருந்த வாக்குரி­மையைப் பயன்படுத்திப் பெண்களுக்கான வாக்குரிமையை மறுத்தனர். 20ம் நூற்­றாண்டில் சர்வதேசத்தினை உலுப்பிய கடைந்தெடுத்த ஆண்ஆதிக்கச் செயற்பா­டாக இது பதிவாகியது. பெண்களுக்கான உரிமைகளைத் தீர்மானிப்பதில் எந்த உரிமையும் ஆண்களுக்கு இல்லாதபோதும், தம்மால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் ஊடான சர்வஜனவாக்கெ­டுப்பைப் பயன்படுத்தி இந்த ஜனநாயக மறுப்பை மேற்கொண்டனர்.புதிய பெண்கள் இயக்கம் என்ற அமைப்பு 1968ல் உருவாக்கப்பட்டது. முன்னைய பெண்கள் அமைப்பிலிருந்து வேறுபட்ட ஒன்றாக தன்னை அறிவித்த இந்தஅமைப்பு பெண்களின் சமஉரிமைப் போராட்டத்தினை மற்றைய பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெ­டுத்­தது. இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக 1971ல் சமஷ்டி அரசில் தமது வாக்குரிமையைப் பெண்கள் வென்றெடுத்தனர். இந்த ஆண்டு இடம் பெற்ற சுவிஸ் பாராளுமன்றத்தின் தேசியசபைக்கான தேர்தலில் பத்துப்பெண் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். 200 பிரதிநிதிகளைக்கொண்ட தேசிய சபையில் இதன்மூலம் 5வீதமான பிரதிநி­தித்துவம் பெண்களுக்குக் கிடைத்தது. இந்தநிலையானது 1976ல் பெண்களின் சமஉரிமைகளுக்கான சமஷ்டி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படு­வதற்கு வழிவகுத்தது. இதுவே பெண்களின் சம உரிமைகளைப்பேணும் வகையில் சுவிஸில் அமைக்கப்பட்ட முதலாவது அரச அமைப்பாகும். இதேஆண்டில் பெண்கள் கருவுற்று 12வாரங்களுக்குள் கருக்கலைப்புச் செய்வதைச் சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்­பட்டது. அப்போது கருக்கலைப்புச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. கருக்கலைப்பைச் சட்டரீதியாக்கு­வதற்கு 1977ல் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதனை எதிர்த்து வாக்களித்ததே இதற்குக் காரணம். 1971ல் சமஷ்டி அரசினால் பெண்களுக்கான வாக்குரிமை அங்கீகரிக்­கப்­பட்டிருந்தபோதும் மாநில அரசுகளால் இது அங்கீகரிக்கப்படவில்லை. 1978ல் சுவிற்சர்லாந்தின் 26வது மாநிலமாக உரு­வாக்­கப்பட்ட துரசய மாநிலமே முதன்முதலில் பெண்களுக்கான வாக்குரிமையை அங்கீகரித்தது. இதற்குப்பின்னரும் முழுமாநிலங்களும் இதனை அங்கீகரிக்க மேலும் 12ஆண்டுகள் பெண்கள் போராட வேண்டியிருந்தது. 1990ல் கடைசிமாநிலமாக Appenzell- Innerhoden மாநிலம் பெண்­களின் வாக்குரிமையை அங்கீகரித்தது. ஆண்-பெண் சமஉரிமையை அங்கீக­ரிக்கும் அரசியல்அமைப்பத் திருத்தம் 1981ம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பின்மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதனைஅடுத்து சமஷ்டிப் பேரவை எனப்படும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட சுவிஸ் அமைச்சரவைக்கு முதன்முதலாக ஒருபெண் வேட்பாளர் போட்டியிட்டார். எனினும் Lilian Uchten hagen என்ற அந்தப்பெண் வெற்றிபெறவில்லை. பாராளுமன்றத்தின் 200 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையிலும், 46 உறுப்பி­னர்­களைக் கொண்ட மாநிலங்கள் சபை­யிலும் ஆண்கள் அறுதிப்பெரும்பான்மை யினைக் கொண்டிருந்தமையினால் இவரைத் தோல்வியுறச் செய்தனர். 1983ல் இடம் பெற்ற இச்சம்பவத்திற்காகப் பாராளுமன்றம் பெண்களின் கடுமையான விமர்சனங்­களையும் கண்டனங்களையும் எதிர்நோக்­கியது. இந்தநிலையில் 1984ல் சுவிஸ் அமைச்சரவையின் முதல் பெண் அமைச்ச­ராக Elisabeth Kopp பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். சமஷ்டி அரசியல் அமைப்பில் பெண்க­ளுக்கான பிரசவக்காப்புறுதி பற்றி 1945ல் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அந்த இலக்கு அடையப்படவில்லை. 1984ல் கொண்டுவரப்பட்ட தாய்மார் பாதுகாப்பு முன்மொழிவும், 1987ல் கொண்டுவரப்பட்ட பிரசவக்காப்புறுதி முன்மொழிவும் சர்வ­ஜனவாக்கெடுப்பில் தோல்வியடைந்தன. 19 98ல் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்­கப்பட்ட இந்த முன்மொழிவு மக்கள்முன் சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது நிராகரிக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தின் பெண்கள் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றில் 1991ம்ஆண்டு ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது. யூன் மாதம் 14ம்திகதி அணிதிரண்ட இலட்சக் கணக்­கான பெண்கள் மாபெரும் வேலை நிறுத்­தத்­தையும், ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடாத்தினர். பெண்களுக்குச் சமஉரிமை வழங்குவதற்கான சகல நடவடிக்கைக­ளையும் துரிதப்படுத்த வேண்டிய கட்ட���­யத்திற்குள் ஆணாதிக்க சுவிஸ்அரசியலைத் தள்ளிவிடுவதாக இப்போராட்டம் அமைந்தது. இத்தனைக்கும் மத்தியிலும் 1993ல் இடம்பெற்ற நிகழ்வொன்று அரசியல் அநாகரிகமாக அமைந்தது. அமைச்சர­வைக்­கான பெண் வேட்பாளராகப் போட்டியிட்ட Christiane Brunner அரசியலுக்கு அப்பால் விமர்சிக்கப்பட்டார். அவர் அமைச்சராவதைத் தடுப்பதற்கு வலது சாரிகளும், மரபுவாதிகளும் அநாகரிகப்பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அவர் விவாகரத்துப் பெற்றவர் என்றும், அழகற்ற பற்களைக்கொண்டவர் என்றும் கூட மிகவும் அரசியல் வங்குரோத்துத்­தனமான பிரச்சாரங்கள் இடம்பெற்றன. இந்தநிலையில் அமைச்சரவையில் ஒருபெண் இடம்பெறவேண்டும் என்பதில் பெண்கள் அமைப்புக்கள் உறுதியாகப் போராடியதனால் அவருக்குப்பதிலாக மற்றொரு பெண்ணான Ruth Dreifussஐத் தெரிவுசெய்வதில் பெண்கள் வெற்றிய­டைந்தனர். சுவிஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டாவது பெண்ணான இவர் பிரசவக் காப்புறுதிக்காகக் கடந்த 20வருடங்களாகப் போராடி வருகின்ற போதும் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஆயுதத்தினால் அந்த இலக்கு ஆண்களால் தடுக்கப்பட்டே வருகின்றது. இன்று சுவிஸ் அமைச்சரவையில் இரு பெண்களும்( 7:2 ) பாராளுமன்றத்தில் 34 பெண்களும் ( 246:34) இடம்பெறுகின்றனர். 1996ல் ஆண்-பெண் சமஉரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டிச் சட்டம் நடை­முறைக்கு வந்தது. இது பெண்களுக்கு எதிரான புறக்கணிப்பைத் தடைசெய்ததுடன் சமமான தொழிலைச்செய்யும் ,இருபாலா­ருக்கும் சம சம்பளத்தையும் வலியுறுத்தியது. அண்மையில் வெளியான ஆய்வொன்று சுவிஸில் பல சட்டஏற்பாடுகளுக்கு மத்தி­யிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு அதிகமானது எனத் தெரிவித்துள்ளது. 2000மாம் ஆண்டில் ஆண் ஒருவரை விடவும், பெண் ஒருவர் சராசரியாக 21.3 வீதமான சம்பளத்தைக் குறைவாகப் பெற்றிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்­கின்றது. ஓரு சுவிஸ் ஆண் 5600 சுவிஸ் பிராங்குகளை மாதச்சராசரிச் சம்பளமாகக் கொண்டிருந்தபோது, ஒரு சுவிஸ்ப்பெண் 4406 சுவிஸ் பிராங்குகளையே பெற்றுள்ளனர். உயர்தொழில் முதல் சாதாரண தொழில் வரை வேறுபட்ட அளவில் இந்தப் புறக்கணிப்பும், சமத்துவமின்மையும் காணப்படுகின்றது. ஆண்டில் 42.8 வீதமான பெண்கள் 3000 சுவிஸ்பிராங்குகளுக்குக் குறைவானதும் 68.1 வீதமானபெண்கள் 4000 சுவிஸ்பிராங்குகளுக்கும் குறைவானதுமான சம்பளத்தைப் பெற்றிருப்பதாக அவ்வாய்­வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்மைப் பாதிக்கும் இன்னொரு விடயம் சுவிஸ்பெண் ஒருவருக்கும், வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கும் இடையிலான சம்பள வேறுபாடாகும். வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்களை விடவும் 15வீதம் குறைவான சம்பளத்தை அதே வேலைக்காகப் பெறுகின்றனர். இதன்படி பெண்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்களுக்குக் குறைவாகவும், மற்றொரு சந்தர்ப்பத்தில் உள்நாட்டவர்களைவிடக் குறைவாகவும் சம்பளம் பெறுகின்றநிலை காணப்படுகின்றது. அதாவது வெளிநாட்டுப் பெண்கள் சம்பளவிடயத்தில் இரு தடவைகள் புறக்கணிக்கப்பட்டு, இரு தடவைகள் சமசம்பள உரிமை மறுப்புக்கு உள்ளாகின்றனர். சுவிஸில் இடம்பெறும் 60வீதமான சம்பள வேறுபாட்டிற்கு அப்பட்டமான புறக்கணிப்பே காரணம் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.\nஇலங்கைப் பெண்கள் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தமட்டில் இலங்கைப் பெண்களின் நலன்களைச் சிறப்பாகப் பேணக்கூடிய வகையில் இலங்கைப்பெண்கள் அமைப்பு எதுவும் இதுவரை இல்லை. தனிப்பட்ட வகையில் மிகக்கணிசமான அளவு இலங்கைப் பெண்கள் பொதுவான அமைப்புக்களில் செயற்படுகின்றனர். இதுகூட சுவிஸில் வாழும் மற்றையநாடுகளின் பெண்களின் பங்களிப்புடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பெண்கள் அமைப்பொன்று சுவிஸில் செயற்பட்டு வருகின்றது. மூன்றாம்மண்டல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இங்குஎதிர் நோக்கும் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இந்த அமைப்பு மேலும் பலப்படுத்தப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. எனினும் இலங்கைப் பெண்கள் தமது தனித்துவமான பிரச்சனைகள் சார்ந்து தனியான அமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இந்த அமைப்பு மற்றைய, பிராந்திய, தேசிய, சர்வதேசியப் பெண்கள் அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணக்கூடியதாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும். இலங்கைப் பெண்களின் கடந்த 20 ஆண்டுகால சுவிஸ் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் உரிமைக்கான போராட்டங்கள் எதிலும் எமது பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதனையும் வழங்கவில்லை. மாறாக மற்றைய பெண்களின் போராட்டங்களினால் கிடைத்த ,உரிமைகளை அனுபவிப்பவர்களாக உள்ளோம். இந்தநிலை மாற்றப்பட்டுப் பெண்ணுரிமைப் ���ோராட்டத்தின் பங்கா­ளிகளாகவும் இலங்கைப்பெண்கள் மாறவேண்டும். இலங்கைப்பெண்கள் பொதுவாகப் பெண்கள் என்ற அடிப்படை­யில் எதிர்நோக்கும் உரிமை மறுப்புக்­களுக்கு எதிராகவும் அதேவேளை வெளி­நாட்­டுப்­பெண்கள் என்ற விஷேட உரிமைமறுப்பிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. நண்பர்களே புலம்பெயர் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சமகால எதிர்கால சிக்கல்கள் குறித்து அவ்வவ் நாட்டு அனுபவங்களிலிருந்து எழுதப்படும் கட்டுரைகளை ”பறை” வரவேற்கிறது.படைப்புக்கள் படைப்பாளிகளின் கருத்துக்களையே முன்வைக்கின்றன. A & B ஒன்றியத்தினுடையது அல்ல.ஆ.\nPosted in: 2வது பறை,கட்டுரை,பெண்ணியம்\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nபெரியார் உரை ஒலி வடிவத்தில்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nஇலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன...\nபிரான்சில் - தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்\nசிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்......\nபொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிக...\nகறுப்பு நிறமும் எதிர் காலமும்\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nகற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்\nபொட்டை முடிச்சு - தில்லை-சுவிஸ்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nமரியாதை (படு)கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்\n''ஏக பிரதிநிதித்துவ'' கொள்கையும் அரசியல் ஜனநாயகமு...\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப்...\nதேசிய வாதம்: '' நவீன காவல் தெய்வம்\nசுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்\nதமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்ல...\nஒட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெரியப்ப...\nநமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் ஊடகங்கள்\nநியுயோர்க் தாக்குதல்: இது முடிவல்ல முடிவின் தொடக...\nமனம்பேரி: ஒரு போராளியின் 30 வருட நினைவுகள்\nசாதியை ஒழிக்க கடவுளை ஒழி.........\nசிலுவைப் பயணமும் புனித யுத்தமும்: ஊடகங்களின் சித்த...\nசெல்வி: 10 ஆண்டுகள்- வீ��்வோமாயினும் வாழ்வோம்.......\nஇரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை\nபுலம் பெயர்ந்த தமிழிலக்கியத்தின் எதிர் காலம் பற்றி...\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்\n3வது பறை நூல் வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2008/12/blog-post_2855.html", "date_download": "2018-05-21T04:59:24Z", "digest": "sha1:KSQ4XESG5DNW3EITVNVGKMT2SFLPP7L5", "length": 45219, "nlines": 145, "source_domain": "parainorway.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்களின் அகப்பாடு) ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nதமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்களின் அகப்பாடு)\n(வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்களின் அகப்பாடு)\nகொழும்பு சட்டக்கல்லூரி மாணவர் கல்லூரி மாணவர்களால் வருடாந்தம் நடாத்தப்படும் சட்ட மாணவர் தமிழ் மன்ற விழாவில் இம்முறையும் நீதிமுரசு மலர் வெளியிடப்பட்டது. இம்முறை அதனை தொகுத்தவர்கள் இலங்கையின் தமிழ்த் தேசப்பிரச்சினை குறித்த ஆய்வுக்கட்டு­ரைகளை தொகுத்திருந்தமை அதன் சிறப்பாகும். இதன் காரணமாக இதனை ஒழுங்கு செய்தவர்கள் இலங்கை அரசின் அதிகாரத்தரப்பினால் நெருக்கடிக்கும் உள்ளானார்கள். மிகவும் அருமையாக தொகுக்கப்பட்டிருந்த இந்த மலர், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நிலைக­ளையும் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. அதில் வெளியான முஸ்லிம்கள் குறித்த கட்டுரை நன்றியுடன் பிரசுரிக்கிறோம். தற்போதைய பேச்சுவார்த்தை முயற்சிகளின் போது முஸ்லிகளுக்கு தமிழ்த் தேச போராட்டத்தின் தரப்பில் இருந்து வழங்கப்படவேண்டிய உத்தரவாதங்கள் நிறையவே இருக்கின்றன. தமிழ் தேசத்தரப்பில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து ஒரு மீள்பார்வையை இந்த நேரத்தில் செய்வதானது அந்த உத்தவாதங்களின் தேவைகளை உறுதிப்படுத்துவனவாக அமையும் என்று நம்புகிறோம்.\nவடக்கு கிழக்கு மாகாகணங்களில் காணப்படும்; ஒரு விசேட அம்சம் தமிழ் கிராமங்களும், முஸ்லீம் கிராமங்களும் ஒரு தொடராக இல்லாது ஒன்றுடன் ஒன்று கலந்து காணப்படுவதாகும். முஸ்லீம்கள் உரிமை கொண்டுள்ள விவசாய நிலங்களில் பெரும்பாலானவை தமிழர்களின் கிராமங்களை அடுத்தே காணப்படுகின்றன. குடிசனப்பெருக்கம் காரணமாக குடியிருப்புக்காணி நிலம் போதாதிருப்பதும்; விஸ்தரிப்புக்கான இடம் இல்லாதிருப்பதும், கிழக்கு மாகாண முஸ்லீம்கள் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சனையாகும். நிலப்பற்றாக்குறைப் பிரச்சனை தீவிரமடைந்தமையால் தங்களது பகுதிகளும் வியாபிப்புக்கு உட்படுத்தப்படலாம் அல்லது ஆக்கரமிக்கப்படலாம் என்ற அச்சம் இரு சமூகங்களுக்கிடையேயும் சந்தேகத்தையும் நெருக்கடியையும் அதிகரிக்கச் செய்திருந்தது. இது குறித்த சமூகப், பொருளாதார நிலைமை காரணமாக இரு சமூகங்களுக்குமிடையே புதிய விதிமுறைகள் தோன்றலாயின. இவ்விதிகளும்,; கட்டுப்பாடுகளும் பல நூற்றாண்டுகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இரு சமூகங்களும் தற்போது தமது தனித்துவத்தையும் இனத்துவ உரிமைகளையும் பிரத்தியேகமாகப் பேணி பாதுகாக்க முனைந்து நிற்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. வடக்கு கிழக்கு மாகாண முஸ்லீம்களது முந்திய தலைமுறைகளின் தொழில் பெரும்பாலும் விவசாயமாக இருந்ததுடன் சிறிதளவு மீன்பிடியுடனும் வியாபாரத்துடனும் தொடர்புடையதாகவே இருந்தது. இலவச கல்விமுறையினதும் நெல்லுக்கான உத்தரவாத விலைத்திட்டதினதும் அறிமுகங்களின் பின்னர் கிழக்கு மாகாண முஸ்லிம்களது கல்வி நிலைமையும் பொருளாதார நிலையும் கணிசமான அளவு முன்னேற்றம்; கண்டன. முஸ்லீம்களுக்களிடையே பல்கலைக்கழகப் பட்டதாரிகள், நடுத்தர அரச உத்தியோகத்தர்கள்; டாக்டர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், சட்டவல்லுனர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் என்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஆசிரியர்கள் தொகை இலங்கையின் ஏனைய முஸ்லீம் பகுதிகளை விட வெகுவாக அதிகரித்த விகிதத்தில் கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களிடையே காணப்படுவதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. சுருக்கமாகச் சொல்லப்போனால் தற்போது முஸ்லீம்களுக்கான புத்திஜீவித்துவம் கிழக்கு மாகாணத்திற்கு இடம் பெயர்ந்து மாற்றம் பெற்றுள்ளதாகக் கூறலாம்.\nவடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களும் முஸ்லீம்களும் அமைதியுடனும்; சமாதானத்துடனும் ஒத்திணங்கி வாழ்கின்றனர் என்று பரவலாகக் கூறப்படும் கருத்துக்கு முரணான வகையில்; கடந்த அரை நூற்றாண்டுகாலமாக குறிப்பாக 1948 இல் இல்ங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்களிடையே முஸ்லீம்கள் ��ற்றிய எதிர்ப்புணர்வும் பகைமையும் கூடுதலாக வளர்ந்து வந்துள்ளது. முஸ்லீம் இளைஞர்கள் ;கல்வியில் முன்னேறியதுடன் பல்கலைக்கழகங்களிலும், தொழிநுட்பகல்லூரிகளிலும், உயர்கல்வி பயிலிதலிலும் தமிழ் இளைஞர்களுடன் போட்டி போட்டு வருகின்றனர். தமிழ் இளைஞர்கள் வேலையற்றிருந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் அரசதுறையிலும் தனியார் துறையிலும் கூடுதலாக வேலைவாய்ப்புக்களைக் பெற்று முன்னேறுகின்றனர். முஸ்லீம் தலைவர்கள் நாட்டுப்பிரிவினைக் கோரிக்கைகள் எவற்றிற்கும் அனுசரணையாக இல்லாதிருந்த காரணத்தின் பலனாக முஸ்லீம்கள் ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களின் நல்லெண்ணத்தைப் பெற்றிருந்த வேளையில் தமக்கென தனியான தமிழ் ஈழம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலான போராட்ட நடவடிக்கைளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தமையால் தமிழர்கள் அண்மைக் காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டனர். வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களும் முஸ்லீம்களும் புவியியல் ரீதியாக அருகருகே வாழ்வதாலும், பொருளாதார அடிப்படையில் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பதாலும் பல சந்தர்ப்பங்களில் மிகவும் அற்பமான விடயங்களில் கூட பிணக்குகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. உதாரணமாக தமிழ் பகுதிகளை கடந்து தங்கள் வயல்களுக்கு செல்லும் முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுதல், வாகனங்கள் கடத்தப்படுதல், முஸ்லீம்களுக்குரிய நெல், கால்நடைகளைக் கொள்ளையிடுதல் போன்ற சம்பவங்களே காலப்போக்கில் தமிழ், முஸ்லீம் இனப்; பிரச்சனையை மேலும் மோசமடையச் செய்தன. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்கலவரத்தின் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் முஸ்லீம்கள் மீது கொண்டுள்ள எதிர்ப்புணர்வுகளையும் வெறுப்பையும் வெளிப்படையாக காட்ட முற்பட்டதையும் காணக் கூடியதாய் இருக்கிறது. முஸ்லீம்கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரிப்பவர்கள், தமிழ் தொழிலாளர்களைச் சுரண்டுபவர்கள், பல்கலைக்கழகங்கள், தொழில் நுட்பகல்லூரிகளில் தங்கள் வாய்ப்புக்களை இல்லாமலாக்குபவர்கள் எனப் பகிரங்கமாகத் தூசிக்கப்படுகின்றனர். நிர்வாக ரீதியில் தமிழர்களது உள்ளுராட்சி எல்லைக்குள் அமைந்த முஸ்லீம் கிராமங்களுக்குப் பொது வசதிகள் மறுக்கப்பட்டன. முஸ்லீம் பகுதிகளிலிருந்து தமிழ்போராளிகளால் துப்பாக்கி முனையில் கப்பம் அறவிடப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. வாகனங்கள், விவசாய உபகரணங்கள் என்பன அபகரிக்கப்பட்டன. இத்தகைய சம்பவங்கள் நிம்மதியற்ற நிலைமையை முஸ்லீம்களிடையே தோற்றுவித்ததுடன் தமிழர்களது தனிநாட்டுக் கோரிக்கையை சாத்தியமாக்கும் பட்சத்தில் அவர்களுடன் அரசியல் பொருளாதார அதிகாரங்களில்; நீதி நியாயப்படி பகிர்ந்து கொள்ளக் கூடிய சாத்தியம் ஏற்படப் போவதில்லை என்ற உணர்வும் முஸ்லீம்களிடையே வலுப் பெறத் தொடங்கின. 1985 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் போராளிகளின் அதிகரித்த நடவடிக்கைகளுடன் தமிழர்கள் முஸ்லீம்கள் மீது கொண்டிருந்த எதிர்ப்புணர்வும் மேலும் உக்கிரமான மாற்றங்களைப் பெற்றது. இதன் விளைவாக தமிழ் இயக்கத்தவர்கள் அச்சுறுத்திப் பணம் பறித்தல், துப்பாக்கி முனையிலான ஆட்கடத்தல், பலாத்காரம் போன்ற செயல்கள் ஆங்காங்கே பரவாலாக இடம் பெற்றலாயின. இவ்வாறான நிலைமைகளை தணிப்பதற்கும் ஆயுதம் ஏந்தி முஸ்லீகள்; தமிழர்களுக்கு எதிராக போராட முற்படாத சாத்வீக வழிகளில் பலதரப்பட்ட தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட்டனர். முஸ்லீம்களை முற்றாக நிலை தளரச் செய்யும் சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மை முஸ்லீம் நகரமான அக்கரைப்பற்றில் தான் முதன் முதலில் இடம் பெற்றது. இதில் தமிழ் ஆயுதவாதிகள் ஒரு முஸ்லீம் வியாபாரியிடம் கொள்ளையடிக்கும் வேளையில் அவரது குடும்பத்தினரை பணயக்கைதியாக எடுத்துச் செல்ல முற்பட்டனர். இந்த அடாவடித்தனத்தால் ஆத்திரமடைந்த முஸ்லீம்கள் தமது எதிர்ப்பினை ஒரு அமைதியான ஹர்த்தால் மூலம் எடுத்துக் காட்டினார்கள். 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை இந்த ஹர்த்தால் மூலம் எடுத்துக் காட்டினார்கள். 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதி வரை இந்த ஹர்த்தால் இடம் பெற்றது. அதன் பின் மீண்டும் எல்லா வியாபார நிலையங்களும் 13 ஆம் திகதி திறக்கப்பட்டது. 1985 இல் ஏப்ரல் மாதம் 14 ஆம்திகதி மாலை 9 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து 10 மைல் தொலையிலுள்ள காரைதீவு என்னும் தமிழ் கிராமத்திலிருந்து 13 தமிழ் ஆயுதவாதிகளைக் கொண்ட ஒரு கோஷ்டி ஜீப் வண்டி ஒன்றில் அக்கரைப்பற்றுக���குள் வேகமாக நுழைந்தது. ஆயுதபாணிகளாக வந்த இவர்கள் சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அக்கரைப்பற்று நகர பள்ளிவாசலுக்குள் முதல் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பிரதான சந்தை சந்தியை நோக்கி வரைந்த ஜீப் வண்டி வெகு வேகமாக ஓட்டப்பட்டதன் காரணமாக சந்தி வளைவில் தடம் புரண்டது. பிரயாணம் செய்த பலர் விபத்தில் மரணமடைய எஞ்சியோர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திலிருந்து ஆரம்பித்த தமிழ் முஸ்லீம் இனக்கலவரம் , கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, மூதூர், கிண்ணியா ஆகிய இடங்களுக்கும் வேகமாகப் பரவியது. ஆயுதம் தாங்கியவர்களால் பல நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொலை செய்ய்ப்பட்டனர். முஸ்லீம்களினதும் தமிழர்களினதும் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இந்த 1985 ஏப்ரல் கலவரங்களின்; போதுதான் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக தமிழர்களும் முஸ்லீம் களும் இன ரீதியாக ஒருவரோடு ஒருவர் மிக மோசமாக மோதிக் கொண்டனர். 1985 ஆம் ஆண்டு அக்ரோபர் 28 ஆம் திகதி மூதூரில் கலீபா கலீல் என்னும் முஸ்லீம் இளைஞர் தனது வீட்டிலிருந்து தமிழ் ஆயுதவாதிகளினால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டார். இதன் காரணமாக 34 தமிழ் வீடுகள் உடைக்கப்பட்டன. தமிழ்தரப்பு ஆத்திரம் கொண்டு மூன்று முஸ்லீம்களையும் கொன்று 324 வீடுகளையும் உடைத்தனர் 25 கடைகளும் எரிக்கப்பட்டன. 1988 மார்ச் 6 ஆம் திகதி காத்தான்குடி நகரசபை முன்னாள் தலைவர் அல்ஹாஜ் அஹமட்லெப்பே கொல்லப்பட்டார். 1990 ஆம் ஆண்டு பள்ளியில் தொழுது கொண்டிருக்கையில் 106 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டனர். அதே வாரத்தில் மக்கா ஹஜ் யாத்திரை முடித்துவிட்டு வீடு திரும்பிய ஹாஜிகள் உட்பட 86 முஸ்லீம்களும் களுவாஞ்சிகுடியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு வாரங்களுக்கு பின்னர் ஏறாவூரில் சத்தாம் ஹூசைன் கிராமம் தமிழ் ஆயுதவாதிகளினால் தாக்கப்படடு 1000க்கு கூடுதலான முஸ்லீம் ஆண், பெண், குழந்தைகள் கொடூரமாக் கொல்லப்பட்டனர். 1989 நவம்பர் தேசிய இராணுவத்தினரால் காரைதீவில் 24 முஸ்லீம் பொலிஸ் ரிசேவ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1985 ஆண்டு மேமாதம் தமிழ் முஸ்லீம் கலவரம் ஏற்பட்டு ஏறக���குறைய ஒரு மாதத்தின் பின் மூதூரில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலின் விளைவாக தமிழர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இந்த சிக்கலான காலகட்டத்தல் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் முஸ்லீம்களே. ஆயினும் முஸ்லீம்களினால் காட்டப்பட்ட இந்த பரிவு தமிழர் ஆயுத அமைப்புக்களின் போக்கில் முஸலீம்களைப் பொறுத்தமட்டில் எந்தவித மாற்றத்தமையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் ஆயுதவாதிகள் மூதூர் முஸ்லீம் உதவி அரசாங்க அதிபர்ஜனாப் ஹபீப் முஹம்மதை 1997 செப்ரெம்பர் 3ஆம் திகதி படுகொலை செய்தனர். இச் சம்பவத்திற்கான எதிர்ப்பை தமது எதிர்ப்பை கிழக்கு மாகாணத்தில் வாழும் அனைத்து முஸ்லீம்களும் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். இந்த அநுதாப வெளிப்படுத்தலினால் ஆத்திரமுற்ற தமிழ் ஆயுதவாதிகள் 1987 செப்ரெம்பர் 10 ஆம் திகதி கல்முனையில் முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் என்பவற்றைக் கொள்ளையடித்து எரித்தனர். இந்த தாக்குதல்கள் நடைபெறும் போது இந்திய அமைதிகாக்கும் படையும் அங்கிருந்தது. தமிழ் ஆயுதவாதிகளினால் அழிக்கப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்கள் சுமார் 6 கோடியே 70 இலட்சம். 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி மூதூரில் ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளினால் முஸ்லீம்கள் மீது பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலின் போது இந்திய அமைதி காக்கும் படையினரும் அங்கிருந்தனர். இத்தாக்கு­தலினால் பாதிக்கப்பட்ட மூதூரிலிருந்து வெளியே ஆயிரக்கணக்கான முஸ்லீம் அகதிகளின் பராமரிப்பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே முன்னாள் மூதூர் பாரளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்­சருமான ஜனாப் அப்துல் மஜீத் 1987 நவம்பரம் 13 ஆம் திகதி கொலை செய்ய்ப்பட்டார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதான முஸ்லீம் பட்டனமாகிய ஓட்டமாவடியில் 1987 டிசம்பரில் இரண்டாம் திதகி இந்திய அமைதிகாக்கும் படையினருக்கும் தமிழ் ஆயுததாரிக­ளுக்கும் இடையில் ஏற்பட்ட இடையில் ஏற்பட்ட மோதலின் போது 26 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதுடன் 200 முஸ்லீம்கள் காயப்படுத்தப்பட்டனர். முஸ்லீம்களுக்கு சொந்தமான ஏராளமான வீடுகளும் கடைகளும் எரிக்கப்பட்டன. அழிக்கப்பட்­டன. முஸ்லீம் பெண்கள் பலர் இ��்திய அமைதிப்படை வீரர்களால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. 14,000 முஸ்லீம்கள் அகதிகளாக கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பி ஓடி ஓட்டமா வட மத்திய நகரமான பொலன்னறுவையில் தஞ்சம் புகுந்தனர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி 30, 000 முஸ்லீம்களைக் கொண்ட மட்டக்களப்பில் மிகப் பிரதான முஸ்லீம் நகரமான காத்தான்குடி ஆயுதமேந்தியவர்களினால் தாக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலின் போது 60 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். 200க்கு மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுக்குள்ளாகினர். 20 கோடி பெறுமதிக்கும் ;கூடுதலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டும் எரிக்கப்படும் நாசம் செய்யப்பட்டன. இவ்வனர்த்தங்கள் யாவும் இந்திய அமைதி காக்கும் படையினர் இங்கு நிலை கொண்டிருந்த போதே நடைபெற்றன. இரண்டே இரண்டு நாட்கள் தாக்குதல் நடைபெற்ற போதிலும் காத்தான்குடி மீதான முற்றுகை 1988 ஜனவரியிலிருந்து சகல போக்குவரத்துக்­களும் தமிழ் ஆயுதவாதிகளினால் தடைசெய்யப்பட்டன. 1992 ஒக்ரோபர் மாதம் தமிழ்புலிகள் பொலன்நறுவை மாவட்டத்தில் அக்பர்புரம், அஹமட்புரம், பள்ளியகொடல்ல ஆகிய கிராமங்களைத் தாக்கி 200 க்கும் கூடுதலான முஸ்லீம்களை படுகொலை செய்தனர். 1990 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் யாருமே எதிர்பாராத வகையில் சடுதியாக வடமாகாணம முஸ்லீம் கிராமங்களில் தமிழ் புலிகள் ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்கள் தமது வீடுகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேற வேண்டும் அப்படி வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்தனர். இவ்வறிவித்தல் எருக்கலம்பிட்டியில் ஒக்ரோபர் 24 ஆம் திகதியும் விடத்தல் தீவு முசலிப் பகுதிகளில் ஒக்ரோபர் 25 ஆம் திகதியும் யாழ்ப்பாண நகரில் 29ஆம் திகதியும் அறிவிக்கப்படடது. இதனைத் தொடர்நது முஸ்லீம்களின் நகைகளையும் பெறுமதியான பொருட்களையும் தமிழ் புலிகள் அபகரித்தனர். எதிர்த்த முஸலீம்களை தமிழ் ஆயுதவாதிகள் மிக மோசமாகத் தாக்கி தண்டித்தனர். வடமாகாண முஸ்லீம்கள் நிர்க்கதியான நிலையில் குடும்பம் குடும்பமாக சொல்லொணாத் துயராத்தோடு 100க்கு மேற்பட்ட முஸ்லீம் கிராமங்களில­pருந்து தமிழர்களால் விரட்டியடிக்கப்­பட்டனர். 1990ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து வெளியேறி 31 ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாண எல்லையைக் கடந்தனர். மன்னார் மாவட்டத்சை; சேர்ந்த எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, மன்னார் சோனகத்தெரு, கரிசல் ஆகிய கிராமங்களை விட்டு ஒக்ரோபர் 28, 31 ஆம் திகதிகளுக்கிடையில் வெளியேறி கடல் மார்க்கமாக கற்பிட்டியை அடைந்தார்கள். மன்னார் விடத்தல் தீவு மக்கள் ஒக்ரோபர் 27, 31 ஆம் திகதிகளில் வெளியேறி ஒக்ரோபர் 30 ஆம் திகதி தமிழ் ஆயதவாதிகளினால் வாகனங்களில் ஏற்றி வந்து விடப்பட்டனர். இவர்களும் வவுனியா, முல்லைத்தீவு முஸலீம்களும் இதே காலத்தில் மதவாச்சியை அடைந்தனர். 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தமிழ் ஆயுதவாதிகளினால் நடாத்தப்பட்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையினால் வடமாகாணமானது முற்றும் முஸ்லீம்களற்ற பிரதேசமாக்கப்­பட்டது. இப்பெரும் துயரத்தையும் இழப்பையும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் முஸ்லீம்கள் மீது சுமத்தியுள்ளது. இவற்றில் இருந்து வடக்கு கிழக்கு முஸ்லீம் மக்கள் தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டிய அரசியல் தேவையையும் உணர்ந்து விட்டார்கள்.\nPosted in: 2வது பறை,கட்டுரை\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nபெரியார் உரை ஒலி வடிவத்தில்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nஇலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன...\nபிரான்சில் - தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்\nசிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்......\nபொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிக...\nகறுப்பு நிறமும் எதிர் காலமும்\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nகற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்\nபொட்டை முடிச்சு - தில்லை-சுவிஸ்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nமரியாதை (படு)கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்\n''ஏக பிரதிநிதித்துவ'' கொள்கையும் அரசியல் ஜனநாயகமு...\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப்...\nதேசிய வாதம்: '' நவீன காவல் தெய்வம்\nசுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்\nதமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்ல...\nஒட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெரியப்ப...\nநமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் ஊடகங்கள்\nநியுயோர்க் தாக்குதல்: இது முடிவல்ல முடிவின் தொடக...\nமனம்பேரி: ஒரு போராளியின் 30 வருட நினைவுகள்\nசாதியை ஒழிக்க கடவுளை ஒழி.........\nசிலுவைப் பயணமும் புனித யுத்தமும்: ஊடகங்களின் சித்த...\nசெல்வி: 10 ஆண்டுகள்- வீழ்வோமாயினும் வாழ்வோம்.......\nஇரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை\nபுலம் பெயர்ந்த தமிழிலக்கியத்தின் எதிர் காலம் பற்றி...\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்\n3வது பறை நூல் வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2009/01/blog-post_889.html", "date_download": "2018-05-21T04:42:12Z", "digest": "sha1:6U7OPDDOH7S3B53T6U2ZW5OWE72DCR7L", "length": 55118, "nlines": 250, "source_domain": "parainorway.blogspot.com", "title": "வேட்டையாடுதலும் வேசம்போடுதலும்... ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nமார்க்ஸியத்தின் எதிரிகள் மார்க்ஸியத்துட்புகுந்து அதை நீர்த்துப்போகச்செய்யவும் அதன் சாரத்தை அதிலிருந்து பிய்த்தெறியவும் முயல்வது இப்போது புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல.\nமார்க்ஸியம் எப்போதுமே அதனது உள்ளும் புறமுமான எதிரிகளின் சவால்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது.\nவிமர்சனங்களிற்கு முகங்கொடுக்கவும் கால தேச வர்த்தமானங்களிற்கேற்பத் தன்னை அடையாளப்படுத்தவும் தனது போராட்டப்பாதையைத் தேர்ந்துகொள்ளவும் மக்களையும் மக்களின் எதிரிகளையும் இனங்கண்டு மக்களிலிருந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்தும் வருகிறது.\nபாரில் கடையர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் என தனது அடித்தளத்தில் நின்று அது ஒட்டுமொத்த மானுட மேன்மைக்காக இயங்குகிறது.\nகாலம் முழுதும் வதுசாரி பிற்போக்கு முதலாளித்துவ முகாங்களிற்குள் இயங்கியவர்கள் அதன் பன்றித் தொழுவத்தில் வாழ்ந்து சுகங்கண்டவர்கள் திடீரென அரற்றியபடி அலமலந்து துள்ளி எழுந்து\nஎன்றவாறான பாவலாக்களையும் பச்சோந்தித் தன்மைகளையும் நாம் இன்று நேற்றல்ல , எப்போதுமே கேட்டுவந்துள்ளோம்.\nஇவ்வகையிற்தான் சாதியின் பேரால் ஒடுக்கப்படுபவர்களின் கூட்டு விழிப்புணர்வாகிய தலித் ஓர்மையையும் எழுச்சிகளையும் போராட்டங்களையும் புகலிடத்தில் ஆதரிப்போர்கட்கும் அதற்காக இயன்றவரை உழைப்போரிற்கும் மார்க்ஸியத்தின் பேரால் அவதூறுபடுத்தி அவர்களைக் கொச்சைப்படுத்தி வேசதாரிகள் என்று அவர்களை எள்ளி நகையாடி கரித்துக் கொட்டி காழ்ப்புணர்ச்சியோடு நீண்டகால அவர்களது மூதாதையரின் சாதி வன்மத்தோடு தாக்குதல் தொடுக்கக்கிளம்பியிருக்கிறார்கள் சாதி வெறி தேசியவாத தேசம் நெற்றும் இனிஒருவும்\nஅவதூறிற்கும் கிசுகிசுக்களிற்கும் பேர்போன 'தேசம்நெற் இனிஒரு' தனது வால் நிமிராதென்று தொடர்ந்து நிரூபித்துவருகிறது.\nநமது ஆசான்கள் இந்த நிலையை இப்படிக் காட்சிப்படுத்துவார்கள்.;\nகடவுளோடிருந்த தேவர்கள் பூமியைப்பார்க்க ஆசைப்பட்டார்கள்.\nமேலிருந்து எட்டிப்பார்த்தபோது பன்றிகள் பீயிலும் சாக்கடைகளிலும் புரண்டு நெளிந்துகொண்டிருந்தன. தேவர்களுக்கு அந்தக்காட்சி சுவாரசியமாகப் பட்டது.\nகடவுளிடம் கேட்டபோது கடவுள் அளித்த விளக்கம் அவர்கள் ஆர்வத்தை அதிகப் படுத்தி தாங்களும் அதுபோல சில நாட்கள் வாழ்ந்து பார்க்கவேண்டுமென கடவுளிடம் விண்ணப்பித்தார்கள்.\nகடவுள் நாட் கணக்கைக் கொடுத்து இத்தனை நாளிற்கப்புறம் நீங்கள் மீண்டுவந்துவிடவேண்டுமெனச்சொல்லி அனுப்பிவிட்டார்.\nநாட்கள் மாதங்களாகி வருடங்களாகி யுகங்களாகியும் பன்றிகளிற் கூடுபாய்ந்த தேவர்கள் கடவுளிடம் திரும்பியபாடில்லை.\n\" என கடவுள் கேட்டபோது\nஎன மீள மறுத்துவிட்டதாக கதை உண்டு.\nஅவதூறு கிசுகிசு பரபரப்பு என பீயிலும் சாக்கடையிலும் உழலும் பன்றிகள் சிலநாட்கூட அவையின்றி வாழமுடியாத அபத்தமான நிலையில் பொருளாதார ரீதியாகவும் கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் தமது பிறப்பினடியாக ஒதுக்கப்பட்ட மக்கள் தமக்குள் ஒருங்குசேர முயற்சிக்கும்போது மார்க்ஸியத்தைத் துணைக்கழைத்து அவர்கள் எத்தனங்களை முளையிலேலே கிள்ள நினைப்பது வேடிக்கை, மேற்சாதிவாடிக்கை.\nஒடுக்கப்பட்ட மக்கள் தம் ஒடுக்குமுறையிலிருந்து மீள தமக்குக் கிடைக்கும் எல்லாவகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள் என்பது மார்க்ஸியத்தின் அரிச்சுவடி.\nசுயமரியாதையையும் தமது தனித்துவத்தையையும் தன்மானத்தையும் எல்லாவற்றிலும் மேலாக தம்மை சமூகத்தில் முதல் மனிதர்களாக சமமானவர்களாக முன்நிறுத்துவதில் \"தலித் அரசியல்\" பெரும் ஆதர்சத்தையும் ஆறுதலையும் வழங்குகிறதெ��்றவகையில் அதைப் பற்றிநிற்பதில் எங்கே தவறும் தடுமாற்றமும் இருக்கமுடியும்.\nஎவ்வளவு தடித்த சாதிகொழுப்பு இருந்தால், தடிப்பிருந்தால் தமக்குரிய சாதிப்பேர்களைக் கடாசிவிட்டு தமக்குத்தாமே சுயமரியாதையுடன் இட்டபேராகிய தலித் என்ற பேரையே வைக்கக்கூடாதென்று இந்த மேற்சாதிநாய்கள் கூறுவார்கள்.\nசாதித் திமிரில் வக்கிரத்தில் காலந்தோறும் இட்ட தாங்கள் விழித்துவந்த அவர்கள், பஞ்சமர்கள் என்று கூறும்படி கேட்பார்கள்\nகாலங்காலமாக நால்வகை தந்திரங்களுடனும் தத்துவங்களுடனும் ஒடுக்கி அடக்கி வந்தவர்கள்\n\"தம்புகள் தும்புகள் தம்பட்டக் கம்புகள்\" என்றும் \"அதுகள்\" என்றும் அஃறிணையில் விழித்து வந்தவர்கள் திடீர்க் கரிசன மிகுதியால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைச் சொல்லுங்கோ\nஉயர்ந்தவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என்று நாங்கள் எங்களைச் சொல்லாமல் சொல்லுகிறோம் என்கிறார்கள்.\nஇன்னும் புத்திசாலிகள், தலித் என்று நீங்கள் ஏன் உங்களை ஒதுக்கிக் கொள்கிறீர்கள் நாங்கள் எல்லோரும் சூத்திரர்கள்தானே \nபுத்திசாலித்தனமும் நயவஞ்சகமும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்துவரும் முகம் இது.\n உங்களுக்கு உயர் வேளாளர்கள் என்று ஏன் பெயர் வந்தது\nசற்சூத்திரர் என்று ஏன் சொல்லும்படியாயிற்று என உங்களையும் உங்கள் அப்பன்மாரையும் எப்போதாவது நீங்கள் கேட்டதுண்டா\nஒரு பெயரில் என்ன இருக்கிறது\nஏதாவது ஒரு பெயரில் ஒரு சமூகம் தங்களைத் தாங்களே சொல்லிவிட்டுப் போகட்டுமே\nஇதற்கேன் நாம் மல்லுக்கட்டுவான் என்று ஒரேஒருமுறை நீங்கள் 'சமூக ஜனநாயகத்தின்' பேரால் குழப்பமடைந்ததுண்டா\nஇனி ஒருவின் ஓரவஞ்சனையான காட்டுரைக்கு இனி வருவோம்\nஇனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்படுவது தமிழ் அரசியல்\nஅதே தர்க்கத்தின் அடிப்படையில் இனந்தெரியாத தன்னை வெளிக்காட்ட திராணியற்ற ஒரு சுயமரியாதையற்ற மனிதனின் அவதூறிற்கும் அபத்தத்திற்கும் நாம் கவனம் கொடுத்து பதில் சொல்லவேண்டுமா என்பது\nஆனால் மார்க்ஸியத்தைக் கேவலப்படுத்த அந்த அனாமதேயம் முடிவெடுத்தபின் மார்க்ஸீயத்தின் பேரால் நாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.\nகம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரான காவுட்ஸ்கியை லெனின்\nஎன்றெல்லாம் விமர்சித்திருக்கிறார் ஆனால் அது தனது சொந்தப்பெயரில், அ���ியப்பட்ட பெயரில்\nஅந்த நேர்மையாலேயே மார்க்ஸியம் இன்றும் வாழும் ஒரு தத்துவமாக இருக்கிறது.\n இப்படியான முகமூடிகளையும் இரும்புக்கை மாயாவிகளையும் மார்க்ஸியத்தின் பேரால் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇராவணேஸ்வரன் நாடகத்தில் மாயாவி ஒரு அதிமுக்கியமான பாத்திரம்.\nபுராணப்பாத்திரங்களுடன் தம்மை அடையாளப்படுத்துவது நல்ல அறிமுகம்தான்.\nசம்புகன் இராமனால் கொல்லப்பட்ட ஒரு சூத்திரன்.\n நாம் இந்துவா நீ சொல்லடா\nஎன்று கே.ஏ.குணசேககரனின் ம க இ க பாடல் நாம் எல்லோரும் கேட்டதுதான் .\nகுணசேகரன் தலித் அரசியலிலும் பண்பாட்டுத்துறையிலும் பெரும் பங்களிப்பை நல்கும் அறிஞர்.\nதிராவிட அரசியலும் தலித் அரசியலும் இத்தகைய புராணப்பாத்திரங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்தையும் மதிப்பையும் வரலாற்றுத் தொன்மையையும் நாம் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.\nஇங்கே சம்புகன் தலைகீழாக நடந்து வருகிறார் ஒரு மேற்சாதிக்காரனின் லாவகத்தோடும் நுட்பத்தோடும்.\nநமக்கு இது ஒன்றும் புதிதல்ல.\nசில நேரங்களில் நமது குசினிக்குள் வெள்ளம் தண்ணி வந்தால் அம்மிக்கல்லுக்குள் அடியில் ஒழித்திருக்கும் தேள் நட்டுவாக்காலி வெளிவருவதில்லையா\nஇப்போதெல்லாம் இது ஒரு பாஸன்.\nஒடுக்குபவர்கள், சூத்திரர்கள் என்ற முகத்தோடுதான் வேட்டையாட வருகிறார்கள்.\nஇலங்கையில்,இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் பல இருந்தபோதும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு குறிப்பாக பிரான்சில் திடீரென ஆச்சரியப்படத்தக்கவகையில் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது ஏன் என்பதை நீண்டகாலமாக புகலிட அரசியற்போக்குகளை அவதானிப்போர் அறிந்திருப்பர்.\nபுதிய ஜனநாயகக்கட்சி புகலிடத்தில் பொதுமட்டத்தில் அறியப்பட்டு இருக்கவில்லை. அது அறியப்பட்டதெல்லாம் அதனது தலித் அரசியல் எதிர்ப்பிற்காகவே.\nகம்யூனிஸ்டுகளான அண்ணாமலை, விஜயானந்தன்,வினோதன் போன்றோர் கொல்லப்பட்டும் மணியண்ணர் போன்றோர் சிறைவைக்கப்பட்டுமிருந்த சூழலில்\nகம்யூனிஸ்டுகள் அதன் சரியான அர்த்தத்தில் புலிஎதிர்ப்பாளர்களாகவே ஏக தேசம் அறியப்பட்டிருந்தனர்.\nபுலிகள்; வலதுசாரி, குறுந்தேசியவாத, பாஸிச, பயங்கரவாத, மக்கள்விரோத, மார்க்ஸிய விரோத, ஜனநாயகவிரோத....இன்னோரன்ன அடையாளங்களுடன் புகலிட பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் கருத்தரங்குகளில் சந்திப்புகளில் அ���ியப்பட்டிருந்தார்கள்.\nஅதற்கு எதிர்நிலையாக புலிஎதிர்ப்பாளர்கள் அறியப்பட்டிருந்தார்கள்... இடதுசாரி.. சர்வதேசிய .. ஜனநாயக...இப்படி.\nஅப்போதும் புதியஜனநாயகக் கட்சி அறியப்பட்டிருக்கவில்லை.\nதனது கம்யூனிஸ்ட் கட்சி (இடது) எனும் பெயரைக் கடாசிவிட்டு புதியஜனநாயகக் கட்சி எனும் பெயரேற்றுக்கொண்டதற்கான காரணங்களையும் சூழல்களையுமிங்கு யாரும் அப்போது தேடுவாரில்லை.\nஎப்போது அவர்கள் இங்கு தேவைப்பட்டார்களெனில் நிறப்பிரிகை தொடக்கி வைத்த அம்பேத்கர் நூற்றாண்டு, அதை ஒட்டிய தலித் அரசியல் தமிழ்ச்சூழலில் பேசுபொருளாகிய பின்னணியில் புகலிடத்தில் அதை ஒட்டிய தேடலும் கரிசனமும் ஆதரவும் தோன்றியபோது வெள்ளாள தமிழ்த்தேசிய இயக்கப் பின்னணியிலிருந்து வந்த நபர்கள்,\n\"தலித் அரசியல் தமிழர் ஒற்றுமையையைக் குலைக்கும்,தொழிலாளர் வர்க்கத்தைப் பிளக்கும்\" என்றமாறான முன்நோக்குகளை முன்வைத்தார்கள்.\nஇன்றும்கூட கிழக்குமாகாணத்தின் அரசியல் சுயாதீனத்தை மறுப்பவர்கள் தலித் அரசியல் எதிர்ப்பாளர்களாகவும் இருப்பதை இத்தோடு தொடர்புபடுத்தலாம்.\nதம்மைத் தமிழ்த்தேசியத்தின் மூலவர்களாகவும் தமிழ்மக்களின் தலைவர்களாகவும் எதிர்காலத்தில் கற்பனை செய்து வைத்திருப்போர்க்கு அவர்கள் ஆதிக்கசாதிப் பின்னணியிலிருந்து வந்தகாரணத்தால்,யாழ்ப்பாணப் பின்னணியிலிருந்து வந்தகாரணத்தால் மற்றெல்லோரையும்விட அவர்கள் தலித் அரசியலை மிகவும் புரிந்துகொண்டிருந்தார்கள்.\nஎப்படியெனில் தலித் அரசியல் தலித்துகளின் அரசியல் தலைமையை வலியுறுத்துகிறது.நாங்கள் தலித்துகள் அல்ல,வெள்ளாளர்கள், அப்படியானால் நமக்கான இடம் என்ன\nநாம் சொன்னோம் \"\" ஏன் தலித்துகளின் தலைமையை ஏற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை\nஅவர்கள் சொன்னார்கள்;தமிழ்த்தேசிய இனத்தின் போராட்டத்தைத் திசை திருப்பிவிடும்\n\"அப்போது தலித்துகள் தொடர்ந்து பனை ஏறவேண்டியது தானா\n\" நாம் அவர்களுக்கு நவீன முறையில் தொழில்நுட்ப சாதனங்களைப் பனை ஏற அறிமுகப் படுத்துவோம்\", \"அவர்கள் தொழிலாளர் வர்க்கம்\"\n நமது வெள்ளாளர்கள் தமிழ் அரசியலில் தலித்துகளிற்கு இப்போதும் இந்தத் தீர்வினைத்தான் வைத்திருக்கிறார்கள்.\nபுலிகள் சொன்னார்கள்;நாம் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம்\nஅப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் க���்சிகள் ,திராவிட இயக்கங்கள் தலித் அரசியலை ஏற்றுக்கொண்டிருந்தது மட்டுமல்ல தம்மைச்சுய விமர்சனமும் செய்துகொண்டிருந்தார்கள்.\nபெரியார்..அம்பேத்கர் என்று தம்மை விரிவுபடுத்திக்கொண்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலித்துகள் கெளரவத்தோடும் மரியாதையோடும் போற்றப்பட்டார்கள்,அதன் முக்கிய பொறுப்புகளிற்கு\nவந்தார்கள்,கட்சிகளுக்கு புதிய தார்மீக பலம் கிடைத்தது.\nஆனால் நமது புதிய ஜனநாயகக் கட்சி கிணற்றுக்குள் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது.\nதனது அரசியலில் சுயாட்சி,சுயநிர்ணய உரிமை இவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுக்கத்தொடங்கியது.இன்றுவரை புதிய ஜனநாயகக்கட்சி கிழக்கின் அரசியல் சுதந்திரத்தை மறுப்பதன் பின்னணி அதனது தமிழ்த்தேசிய அடிபணிவுதான். இந்தலட்சணத்தில் ஆதிக்க சாதியினரின் தமிழ் அரசியலிற்கு ஆபத்பாந்தவனாக கிடைத்த சிறுதுரும்புதான் புகலிடத்தில் புதிய ஜனநாயக (யாழ்ப்பாணக்) கட்சி.\nஆனால் புகலிடத்தில் இடதுசாரிய மரபு இருக்கவில்லையா என நீங்கள் கேட்பீர்களாயின்; இருந்தது தோழர்களே\nதோழர்,பரா இடதுசாரி மரபிலிருந்து பிறழாமல் தலித் அரசியலை ஆதரித்த குற்றத்திற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். விமர்சிக்கப்பட்டார்.\nதோழர்.சிவலிங்கம் நிலை இன்னும் பரிதாபகரமானது.அவர் இணைந்திருந்த எஸ்.எல்.டி.எவ் தலித்முன்னணியை ஆதரித்த குற்றத்திற்காக அவரும் வஞ்சத்தில் வீழ்ந்தார். எஸ்.எல்.டி.எவ் தலித் முன்னணியை ஆதரிக்காமல் இருந்திருந்தால் அதற்கு எந்தப்பிரச்சனையும் வந்திராது.\nஈ.என்.டி.எல்.எவ் முஸ்தபா வுடன் ரேடியோவில் தோழர்.சிவலிங்கம் அவர்கள் கடைசிவரை அரசியல் ஆய்வு நடத்துமட்டும் அவர் வஞ்சத்தில் வீழவில்லை.ஆனால் அவர் அமைப்பு தலித் மாநாட்டை லண்டனில் நடத்தும்போதுதான் அவர் வஞ்சத்தில் வீழ்ந்தார்.\nஅன்றுமுதல் இன்றுவரை சரிநிகரையும் சரவணனையும் ஏந்தி இருந்தவர்கள் அவர் தலித் நெற் என்னும் இணையத்தளம் தொடங்கியபோதுதான் அவரைத் தொம்மெனக் கீழே போட்டார்கள்.அவர் புலிகளிடம் அடிவாங்கியபோது ஐயோ\n நான் நிர்வாணமாக நிற்கிறேன் என்றவர்கள் அவர் தலித் நெற் தொடங்கியபோது புலியிலும் மோசமாக அவர்களால் எதிர்கொள்ளப்படுகிறார்.\nஇத்தகைய தனிமைப்படுத்தல்களுக்கு நீண்ட தொடர்ச்சியுண்டு.\nசிறூபான்மைத் தமிழர் மகாசபையிலிருந்து தலித் நெற்வரை இது தொடர்கிறது.\nசரி இவர்கள் தலித் அரசியலை ஏற்றுக்கொள்ளவேண்டாம்,தலித் அரசியலுக்கு மாற்றாக இவர்கள் போக்குக்காட்டும் கம்யூனிட்ஸ்கட்சிகளுடன் உறவு எப்படி இருக்கிறது\nபூச்சியம்தான் .ஏதாவது கம்யூனிஸ்ட் கட்சியுடன் உங்களை இணைத்துக்கொண்டதுண்டா\nதமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்துடனும் கள்ள உறவு. புலிகளே இவர்களது ஆதர்சம்.\nபிரபாகரனின் பேட்டி போடுவதும் லோகநாதனைக் காட்டிக்கொடுப்பதும், வரலாறு எல்லாவற்றையும் குறித்துத்தான் வைத்திருக்கிறது\nசாதி ஒடுக்குமுறையைத் 'தணிப்பதில்'அந்நியத்தலையீடு பங்காற்றிய அளவிற்கு பெளத்தமும் பங்காற்றியுள்ளது.\nஇந்திய, யாழ்ப்பாணச் சூழலில் இந்துத்துவத்தின் பிடிப்பைப் பேசுபொருளாக்குவதைத் தவிர்ப்பதற்காக தென்னிலங்கையில் பெளத்தத்தைத் தவிர்ப்பது மொள்ளமாறித் தனம். ஏமாற்று.\nபெளத்தத்தின் நால்வருண முறைக்கெதிரான போராட்டத்தின் விழுமியம் இன்னும் தென்னிலங்கைப் பெளத்தத்தில் உண்டு.அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு தென்னிலங்கையில் பிறப்பும் சாதியும் ஒரு தடையாய் அமைவதில்லை.\nயாழ் குடாநாட்டில் சகல துறைகளிலும் வலுவாக இருந்த சாதியத்தின் பிடிப்பு யாரால் எதன்பேரால் எந்தச்சாதியின் பேரால் என்று சொல்வதற்கு சம்புகனுக்கு என்ன தயக்கம்\n'இருந்த' என்று இறந்தகாலத்தில் குறிப்பிடுவதை நிகழ்காலம் குறித்துத்தான் வைத்திருக்கிறது.\n'சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களு'மென்ற முதற்பதிப்புத் தலைப்பில் இலங்கையில் என்று சேர்க்கவேண்டி வந்ததற்கான காரணத்தை ரொம்பவும் சின்னப்புள்ளத்தனமாகச் சம்புகன் சுட்டிக்காட்டுகிறார்.\nஇந்தியாவில் பதிப்பிக்கப்பட்டதால் அப்படி ஆகிவிட்டதென்று.\nதமிழகத்தின் தலித் எழுச்சி,அதை ஒட்டி எழுந்த தலித் அரசியல் ,தலித் இலக்கியம் ,தலித் பண்பாடு இவை குறித்த ஆயிரக்கணக்கான வெளியீடுகளும் ஆய்வுகளுந்தான் ஈழச்சூழலில் சாதியம் குறித்த கரிசனையை மீளக் கொண்டுவந்தது.\nஈழத்தில் சாதியம் குறித்த பல்வேறு ஆய்வுகள் தமிழகத்தில் கவனம் பெற்றது. டானியல் தலித் இலக்கியத்தின் மூலவராகப் போற்றப்பட்டார்.(இதில் அ.மார்க்ஸின் பங்களிப்பிற்காகவே இன்றுவரை கூட்டுச்சேர்ந்து தாக்கப்படுகிறார்.)\nமுக்கியமான ஒரே ஒரு வரலாற்று ஆவணம் என்ற ரீதியில் 'சாதியமும் ��தற்கெதிரான போராட்டங்களும்' முதற்பதிப்பு தேடியும் கிடைக்காத அளவிற்கு பிரபல்யமானது.அதனது குற்றங்குறைகளுடன் எல்லோராலும் தேடப்பட்டது.\nநான் பலருக்கு அதைப் பரிந்துரை செய்திருக்கிறேன். 1990இல் நாங்கள் பாரிசில் அதை எடுத்து வினியோகித்துப் போதாமல் போட்டோக்கொப்பி அடித்து வினியோகித்தோம்.\nஅதனது விற்பனை நோக்கங்களுக்காக, 'இலங்கையில்' என்று முன்னொட்டு சேர்க்கப்பட்டதேயல்லாமல் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டதாலல்ல.\nஅதை வண்ணார்பண்ணையில் பதிப்பித்தாலும் இந்தியாவில் விற்பனைக்குப் போகும்போது இலங்கைக்குரிய அடையாளம் இருந்துதான் தீரும்.\nதமிழகத்தில் அதைப் பரவலாகுவதற்கான எத்தனமே அப்பெயர்மாற்றம்.\nஇன்னும் சரியாகக் கேட்போமானால்\" அப்போது இலங்கையில் இருக்கும் வாசகர்களுக்காக இரண்டாம் பதிப்புப் போடவில்லையா\" என்று கேள்வி எழுமே\nமட்டக்களப்பில் திருகோணமலையில் மலையகத்தில் என்று பதிப்புகள் போடும்போடு மாறி மாறித் தலைப்பையும் மாற்றவேண்டியிருக்குமே\n'இந்தியாவில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்' என்று ஈழத்தில் பதிப்பு ஒன்று போடவேண்டியிருக்குமே\nரொம்பவும் சின்னப்புள்ளைத்தனமாகவெல்லோ உங்கள் சால்யாப்பு இருக்கிறது.\n\"தமிழகத்தில் தலித் அரசியல் ஏற்படுத்திய, இலங்கையில் சாதியம் குறித்த தேடல், டானியலின் நூல்கள் மற்றும் ஈழத்து இலக்கியம் இவை குறீத்த கரிசனம் மீண்டும் இரண்டாம் பதிப்பைக் கொண்டுவரக் காரணமாயிற்று...\"\nஎன்று பெருமிதத்துடன் கூறுவதற்கு என்ன பிரச்சனை\nஅப்படியாயின் தேசிய கலை இலக்கியப்பேரவை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் அல்லவா 'இலங்கையில்' என்று முன்னொட்டுக் கொடுத்திருக்கவேண்டும்.\nடானியலின் காலத்தில் தலித் அரசியல் தமிழகத்திலும் தமிழ்ச்சூழலிலும் பேசுபொருளானதில்லை என்ற சாதாரண உண்மைகூட சம்புகனுக்குத் தெரியவில்லை. \"டானியல் தலித் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளவில்லை,தமது நூல்களில் பயன்படுத்தவில்லை\" என்று கூறும் சம்புகன் டானியல் எப்போது இறந்தார் என்பதையாவது அறீந்திருப்பாரா \nடானியல் இறந்தது 1984 இல்\nஅம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தலித் அரசியல் பேசுபொருளானது 1992இல்\nசரி டானியலை விடுவம், இப்போது டொமினிக் ஜீவாவும் சரவணனும் தேவதாஸனும் பயன்படுத்துகிறார்களே\nஎப்படி மார்க்ஸியத்தின் பேரால் தலித் அரசியலைத் தவிர்த்துத் திண்டாடுகிறார்களோ அதே அடிப்படையிற்தான் அப்போது சிறூபான்மைத்தமிழர் மகாசபை, எம்;சி,கொம்யூனிஸ்கட்சி (மொஸ்கோ சார்பு)இவற்றின் பங்களிப்பையும் வரலாற்றையும் தவிர்ப்பதில், அதீத அக்கறை காட்டி வந்துள்ளார்கள். சண்முகதாசனை நூலில் 'மன்னித்தவர்கள்' எம்.சி.யை மன்னிக்கவில்லை.கடைசியில் எம்.சி.சாதி எதிர்ப்புப்போராட்டத்தில் ஒரு துரோகியாகவே நூலில் சித்தரிக்கப்படுகிறார் சரவணன் சொன்ன கட்சிப்பிரச்சார நூலாகத்தானே, அப்பட்டமாக புதிய ஜனநாயகக்கட்சியின் தலித் அரசியல் விரோத பிரச்சார நூலாகத்தானே இரண்டாம் பதிப்பு வந்துள்ளதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.\nஇதன் மறுபக்கமாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறாக தற்சமயம் வந்துகொண்டிருக்கிற புதிய வெளியீடுகளான\n1) ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி(என் .கே.ரகுநாதன்)\n3)எம்.சி ஒரு சமூக விடுதலைப் போராளி(எஸ்.சந்திரபோஸ்)\n4)எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்(டொமினிக் ஜீவா)\nபோன்ற தன்வரலாற்று நூல்கள் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் பல்வேறு பக்கங்களையும் இருட்டடிப்புச்செய்யப்பட்ட பக்கங்களையும் சுட்டிச் செல்கிறதே\n\"1964ற்குப்பிறகு தமிழர்களிடையே சாதி எதிர்ப்புப் போராட்டத்தை மார்க்ஸிய லெனினிய வாதிகளே முன்னெடுத்தனர்\" என்று தலித்துகள் வேறாகவும் மார்க்ஸிய லெனினிய வாதிகள் வேறாகவும் இன்றுவரையும் இருக்கின்ற நிலையை 'மார்க்ஸியம்' ஏற்றுக்கொள்கிறதா\nஇதே அளவுகோலையும் ஆவேசத்தையும் மைய,மேற்சாதிய கட்சிகளுக்குப் பாவித்ததுண்டா\nமாதவி தலித் அரசியலின் மிகவும் அடிப்படையான விடயத்தை தொட்டுச் சென்றார்; தலித் அரசியலின் வெளிச்சத்தில் தலித் உளவியலைப் புரிந்தோர்க்கு மாதவியின் கருத்தில் பிரச்சனை ஏதுமிருக்கவில்லை.\nதலித்துகளிடமிருந்து கற்றுக்கொள்ள வெள்ளாளர்களுக்கு மட்டுமல்ல, முதலாளித்துவக்கட்சிகட்கும் கம்யூனிஸ்ட் கட்சிகட்கும் நிறைய இருக்கிறது.\nஎஸ்.ரி.என்.நாகரத்தினம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அவரது படத்தைத் தாங்கிய முதற்பதிப்பு முக்கியமான விடயத்தைச் சொல்கிறது.\nபறையர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ரி.என்.சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஒரு கட்டத்தில் தலைமை தாங்கியது தலித் அரசியல் முன்வைக்கும் 'தலித் தலைமை' என்ற முன்நிபந்தனையுடன் தொடர்புள்ளது.\nதலித்துகளின் தலைமையை தொட்ர்ந்து சகிக்கப்பழகாத மனநிலையே இரண்டாம் பதிப்பில் எஸ்.ரி.என் படத்தை அகற்ற வேண்டிய முடிவிற்கு வந்தது.\nவாசகர்கள் இவ்விடத்தில் தலித் தலைவர்களின் படங்களை சிலைகளை அகற்றியும் சேதப்படுத்தியும் மேற்சாதி வெறீயர்கள் தமிழகத்தில் நடத்தும் வன் கொடுமையை இவ்விடத்தில் நினைவுபடுத்தவும்.\nதம்மை நளவன் என்றும் தலித் என்றும் பொது அரங்குகளில் சந்திப்புகளில் மாநாடுகளில் பிரகடனப்படுத்தும்போது வெள்ளாளர்கள் கூனிக் குறுகித்தான் போகிறார்கள். குற்ற உணர்ச்சி கொள்கிறார்கள்.\nஅவை ஏற்படுத்தும் 'சங்கடங்களிலிடருந்து' தப்புவதற்கு தலித் என்று சொல்லாதே என எழுத்திலும் பேச்சிலும் முறையிடுகிறார்கள்.\nநம் காலத்தின் மிகப்பெரும் மார்க்ஸியரான தோழர் டொமினிக் ஜீவா சொல்கிறார்:\nதலித் என்ற சொல் மிகமிக வலிமை வாய்ந்தது. ஆழமானது. அகலமானது.\nஇந்தச்சொல் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட ,தாழ்த்தப்பட்ட சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொல்லாக -இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக- புழக்கத்தில் வந்துவிட்டது.\nஇந்தத் தலித் என்ற சொல்லின் விரிவும் வீரியமும் மராட்டியத்திலும் கன்னடத்திலும் ஆந்திரத்திலும் பரவலாகவும் தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உணரப்பட்டு வந்துள்ளது. இதன் உள்ளடக்கக் கருத்து பலராலும் புரிந்துகொள்ளக்கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது.\nஅந்தச்சொல்லின் வலிமை என்னையும் ஆட் கொண்டகாரணத்தினாலேயே நான் எனது சுய சரிதையை நூலாக எழுதி வெளியிட முன்வந்தேன்.\nதலித் இயக்கம் கற்றுத்தந்த மூல மந்திரம் இது\nஅநாமதேயப் பெயர்களில் தனிமனித தாக்குதல்களையும் அவதூறுகளையும் நடத்தி அவர்களே கட்டுரை எழுதிவிட்டு தமது சொந்தப்பெயர்களில் யோக்கியவான்களாக அதைக் கண்டித்து பின்னூட்டம் விடுவது மனித மாண்புமல்ல மார்க்ஸியமுமல்ல.\nநூல்வெளியீடுகளும் விமர்சனக்கூட்டங்களும் அந்த நூல்களைப் பிரபல்யப்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மேலும் மேலும் நம்மைச் செழுமைப்படுத்தவும் முக்கியமானவை.\n\"சுதந்திரம் என்பதே எப்போதும் மாற்றுக்கருத்திற்கான சுதந்திரந்தான் \"என்பார் ரோசா லுக்ஸம்பேர்க்\nகளங்கமற்ற மனது மிகச்சிறந்த அறிவாற்றலைவிட மேலான��ு(இஸ்ரவேல் பழமொழி)\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nகளிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் \nசாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்...\nதளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி...\nசிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல் - 2\n37வது இலக்கிய சந்திப்பு - ஒஸ்லோ 2009\nபேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/74-203214", "date_download": "2018-05-21T04:55:11Z", "digest": "sha1:3I7WYDP34KKNDDULZL6TREXV3KW7KPOO", "length": 5992, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || புதிய பயிற்சி ஆசிரியர்கள்", "raw_content": "2018 மே 21, திங்கட்கிழமை\nஅம்பாறை, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு 2017-2018ஆம் கல்வி ஆண்டுக்காக புதிய பயிற்சி ஆசிரியர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள், நாளை மறுதினம் (06) இடம்பெறவுள்ளதாக, கலாசாலை அதிபர் ஏ.சி.எம். சுபையிர், நேற்றுத் தெரிவித்தார்.\nஇம்முறை இக்கலாசாலையில் பயிற்சிக்கென 150 பயிற்சி ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஆரம்பப் பிரிவுப் பயிற்சி நெறிக்கென 99 ஆசிரியர்களும் உடற்கல்வித்துறைக்கு 28 ஆசிரியர்களும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறிக்கு 17 ஆசிரியர்களும், இஸ்லாம் பாட பயிற்சி நெறிக்கு 06 ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சை, கல்வியமைச்சில் அண்மையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇக்கலாசாலையில் தற்போது இரண்டாம் வருட பயிற்சி ஆசிரியர்கள் 320க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருவதால் இடவசதி போதியளவு இல்லாத நிலையிலும், புதிய பயிற்சி ஆசிரியர்களின் நன்மை கருதி மட்டுப்படுத்தப்பட்ட தொகையினர் புதிதாக பயிற்சிக்கென இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81.8177/", "date_download": "2018-05-21T05:28:23Z", "digest": "sha1:XXFBOCPQ35Y23773GRGNN7UNQGAC3YTL", "length": 9304, "nlines": 183, "source_domain": "www.penmai.com", "title": "சிரிப்புத்தான் பெண்களுக்கு அழகு | Penmai Community Forum", "raw_content": "\nபெண்கள் எல்லோரும் ஏதோ விதத்தில் அழகுடையவர்களாக இருப்பார்கள். இந்த அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்கள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும்.\nசந்தோஷமோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத்தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள்.\nகண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால்தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்துவிடும்.\nகண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியம்.\nதினசரி எட்டு மணி நேரத் தூக்கம், போஷாக்கான உணவு, கல்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும்.\nகண்களுக்கான பயிற்சிகள், கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரேஞ் நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.\nபோதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம் உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.\nகண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும்.\nகிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.\nகட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்ப��ப் பார்க்க வேண்டும்.\nநீண்ட நேரம் கம்பியூட்டர், மொனிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம்.\nகண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி Interesting Facts 5 May 6, 2018\nஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்'  Women Empowerment 0 Jan 22, 2018\nபெண்களுக்கு ராஜஸ்தான் மாநில கல்வித்துற&# Schools and Colleges 0 Nov 13, 2017\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்' \nபெண்களுக்கு ராஜஸ்தான் மாநில கல்வித்துற&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinaethal.com/?p=1908", "date_download": "2018-05-21T05:01:55Z", "digest": "sha1:CIJLPCQOTB76D6OE5SACXX5JLUGA6XQB", "length": 13742, "nlines": 113, "source_domain": "dinaethal.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை | DINAETHAL TAMIL NEWS || CHENNAI LEADING TAMIL DAILY NEWS PAPER", "raw_content": "\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால், ஷரபோவா\n“டோனி தலைமையில் விளையாடும் அனுபவம் மிகச்சிறந்தது” ஷேன் வாட்சன் பேட்டி\nஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்\nதென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா பயிற்சி\n10&ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும்அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஇந்தியாவிலேயே முதன்முதலாக போட்டோ கிளிக்கர்ஸ் ஆப் அறிமுகம்\nHome அரசியல் உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை\nஉள்ளாட்சித் தேர்தல் அறிக்கைளை தாமதமன்றி வெளியிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து அதற்காக அறிக்கையை வரும் 18ம் தேதிக்கும் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்காக அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டுமென பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் 17,19ம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த போது, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தொகுதிகளை மறுவரையறை செய்யப்படவேண்டும் என் பா.ம.க உள்பட பல்வேறு அமைப்புகளால் வழக்கு தொடரப்பட்டது.\nஎனவே சென்னை நீதிமன்றம் அப்போழுது நடக்கவிருந்த தேர்தலை ரத்து செய்தது. ஆனால் ஓராண்டு ஆகிய நிலையிலும் இன்னும் தமிழக அரசு அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாத சூழ்நிலையில் மீண்டும் தேர்தலை அறிவித்திருப்பது மனநிறைவளிக்கவில்லை. இருந்தாலும் ஓராண்டுகளாக உள்ளாட்சி பணிகள் முடங்கி கிடக்கிற காரணத்தால் இந்த தேர்தல் நடப்பது வரவேற்கத்தக்கது.\nகடந்த முறை உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆளும் கட்சிக்கு மட்டும் அவகாசம் கொடுத்துவிட்டு, ஏனைய கட்சிகளுக்கு மனுத் தாக்கலுக்கு முந்தைய நாளில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதை மாநிலத்தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக அக்டோபர் 17,19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கும் என்பதை செப்டம்பர் 25ம் மாலை தான் அறிவித்தது.\nஆனால் இம்முறை அப்படியள்ளாமல் முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே தேர்தல் தேதிக்கு பிறது வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கிடைக்கும்.\nஅதேபோல் உள்ளாட்சி தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விரைந்து வெளியிடவேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதை தவிர்த்து உயர்நீதிமன்ற ஆணைப்படி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.\n1996ம் ஆண்டு முதல் கடந்த தேர்தல் வரை உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கு சாதகமான விதிமீறல்களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. பல இடங்களில் பா.ம.க வெற்றிபெற்ற நிலையிலும் ஆளும் கட்சிகளே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே இம்முறையை முறைகேடுகளும், வன்முறைககும் தடுக்கப்பட வேண��டும், நேர்மையாக தேர்தல் நடத்தப்படவேண்டும்.\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வளைந்து கொடுக்க நிர்பந்திக்கப்படுவர். எனவே மத்திய அரசு பணியாளர்களை வாக்குப்பதிவு அதிகாரியாகவும், 2 ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு வெளிமாநில அதிகாரியை பார்வையாளராக நியமிக்க வேண்டும். பாதுகாப்பு பணிகளில் மத்திய துணை ராணுவம் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட வே டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்தியில் பா.ஜ.க. அரசின் 4&ம் ஆண்டு விழாஒடிசாவில் 26&ம் தேதி பிரதமர் மோடி பேசுகிறார்\nகர்நாடகமுதல்வராககுமாரசாமி நாளை பதவி ஏற்கிறார்ஆளுனரை சந்தித்த பின் அறிவிப்பு\nகர்நாடகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வி:முதல்வர்பதவியில்இருந்து எடியூரப்பா விலகினார்குமாரசாமி ஆட்சி அமைக்கிறார்\nகர்நாடக அரசியல் நிலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஜோக் அடித்த நீதிபதி\n“மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது, பா.ஜ.க.”ராகுல் குற்றச்சாட்டு\nஉடலில் தீங்கு ஏற்படுவதை தடுக்கும் பைபர்…\nகோடையில் குழந்தைகள் முட்டை சாப்பிடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/178385?ref=category-feed", "date_download": "2018-05-21T05:00:01Z", "digest": "sha1:2X7S4FNROZ6ZJLOSQZNKK5CGG27R7UCK", "length": 10521, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியின் மிக ஆபத்தான நகரம் ப்ராங்க்பர்ட்: உண்மையான காரணம் என்ன? - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியின் மிக ஆபத்தான நகரம் ப்ராங்க்பர்ட்: உண்மையான காரணம் என்ன\nஒவ்வொரு ஆண்டும் ஜேர்மனியின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் ஃப்ராங்க்பர்ட் தவறாமல் முதலிடம் பிடிக்கிறது.\nஃப்ராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு லட்சம் பேருக்கும் 14,864 குற்றங்கள் நடப்பதாக நேற்று வெளியான குற்றவியல் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.\nஒரு லட்சம் பேருக்கு 14,616 குற்றங்களுடன் Hanover இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறது.\n2016இல் முதலிடம் பிடித்த பெர்லின் இம்முறை மூன்றாவது இடத்திற்கு ��ள்ளப்பட்டுள்ளது, அந்த ஒருமுறை தவிர மற்ற ஒவ்வொரு முறையும் ஃப்ராங்க்பர்ட் நகரே தொடர்ந்து பல ஆண்டுகளாக அதிக குற்றம் நடக்கும் நகர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.\nஆனால் ஃப்ராங்க்பர்ட் இந்த பெயரைப் பெறுவதற்கு அதன் தெருக்களின் நடக்கும் கத்தி தாக்குதல்களோ அல்லது வங்கிக் கொள்ளைகளோ காரணம் அல்ல என்று நகர காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் Andre Stùrmeit கூறுகிறார்.\nஃப்ராங்க்பர்ட் நகரின் இந்த அவப்பெயருக்கு காரணமாக அவர் கூறும் காரணம் வித்தியாசமாக இருக்கிறது.\nஅதாவது ஃப்ராங்க்பர்ட்டில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்படுவதற்கான காரணம் ஜேர்மனியிலேயே பெரியதும், ஐரோப்பாவிலேயே நான்காவது பெரியதுமான அதன் விமான நிலையம்தான் என்கிறார் அவர்.\nசரியான ஆவணங்கள் இல்லாமல் ஒருவர் விமான நிலையத்திற்குள் வந்தால் அதுவும் ஒரு குற்றமாக பதிவு செய்யப்படும், விமான நிலையத்தில் ஒரு சூட்கேஸ் திருட்டு போனால் அதுவும் குற்றமாக பதிவு செய்யப்படும்.\nஇவை அனைத்துமே ஃப்ராங்க்பர்ட் நகரில் நிகழ்ந்த குற்றங்களாக பதிவு செய்யப்படும். அப்படியானால், ஜேர்மனியின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தைக் கொண்ட முனிச் நகரம் உலகிலேயே வாழ்வதற்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பெறுகிறதே, அது எப்படி\nஅதற்கும் விளக்கமளிக்கிறார், Andre Stùrmeit.\nமுனிச் விமான நிலையம் நகர எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அதனால் அங்கு நடைபெறும் குற்றங்கள் முனிச் நகரில் நடைபெறும் குற்றங்களாக பதிவு செய்யப்படாது. நாளொன்றிற்கு 300,000 பேர் வேலை நிமித்தமாக ஃப்ராங்க்பர்ட் நகருக்கு வருகை தருகிறார்கள்.\nஅதாவது ஒரு நாளுக்கு சுமார் ஒரு மில்லியன் பேர் நகரில் புழங்குகிறார்கள். ஆனால் குற்றங்களைக் கணக்கிடும்போது நகரின் உண்மையான மக்கள் தொகையின் அடிப்படையிலேயே குற்றங்கள் கணக்கிடப்படுகின்றன.\nஇதனாலேயே ஃப்ராங்க்பர்ட் நகர் குற்றங்கள் அதிக நிகழும் நகர் என்று பெயர் எடுத்துள்ளது, அது உண்மையில்லை என்கிறார் அவர்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriullaththilbalan.blogspot.com/2018/04/3.html", "date_download": "2018-05-21T05:08:35Z", "digest": "sha1:MVWT47R2NDSLQEXCJLIWINUGXN2DIUTN", "length": 42666, "nlines": 533, "source_domain": "sriullaththilbalan.blogspot.com", "title": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்!: இந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா?.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்!", "raw_content": "எனது ஊரும் உறவும் நட்பும் உலகும்\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nநம்ம சமுதாயத்தில் யாருக்குத் தான் பணக்காரராக வேண்டும் என ஆசை இல்லாமல் இருக்கும் யோசித்து பார்த்தால், யாருக்குமே இந்த ஆசை இல்லாமல் இருக்காது. ஒரு சிலர், எனக்கு அதுபோன்ற ஆசைகள் இல்லை என பேச்சளவில் சொன்னாலும் கூட ஏதாவது ஒரு வழியில் பணக்காரராக வேண்டும் என்றே மனதளவில் சிந்திப்பர். இதில் பெருங் கோடீஸ்வரர்களே பணம் மட்டும் வைத்துக் கொண்டு உறவினர், மக்கள், நிம்மதி போன்ற செல்வங்களை இழந்து காணப்படுவர்.\nஇத்தகைய செல்வங்களைக் கொண்டு யார் உள்ளாரோ அவரே உண்மையான பணக்காரர். செல்வந்தனாக வேண்டும் என்றால் கடின உழைப்பும் சரியான நேரத்தில் சரியான முடிவும் எடுக்க வேண்டியது கட்டாயம். அதுமட்டும் போதுமா என்றால், இல்லை. பணிப் பளுவில் ஓடோடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் நம் மனதிற்கும், உடலிற்கும், சுற்றியுள்ளோரின் கெடும் பார்வையில் இருந்து தப்பிக்க ராசிக்கென பெயர்பெற்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலமே கெட்ட சகுனத்தில் இருந்து விலகி, ஆரோக்கியமான செல்வந்தர் ஆகும் வாய்ப்புகள் கிட்டும். அப்படி, இந்த மூன்று ராசிக்காரர்களும் எந்தக் கோவிலுக்குச் சென்றார் கோடீஸ்வரராகும் யோகம் கிடைக்கும் என பார்க்கலாமா\nகோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவில்\n\"ரிஷப ராசி\"க்கு அதிபதியாக இருப்பவன் சுக்கிரன். ராசிநாதன் சுக்கிரனின் தன்மை, மற்றும் இந்த ராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் அடிப்படையில் ரிஷப ராசிக்காரர்கள் கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவில்பாளையத்தில் அருள்பாலிக்கும் கால காலேஸ்வரரை தரிசித்து வழிபடவேண்டும்.\nநந்தி பகவானின் அருள்பெற்ற ராசியாக ரிஷபம் உள்ளதால், இவர்களின் வழிபாட்டுக்கு இந்தக் கோவிலே ஏற்றது. இங்குள்ள மூலவர் விசேஷ யோகங்களை அளிப்பவர். இவருக்கு சந்தன அலங்காரம் செய்து வழிபடுவது சிறந்தது. இந்த ராசிக்கு தற்போது கண்டகச் சனி நடப்பதால், ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூத்தி போன்றவற்றை இந்த ஆலயத்தில் செய்யலாம். இத்தலத்தில் பிரதோஷம், மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருவாதிரை நட்சத்திர தினங்களில் சென்று வழிபடுவது மேலும் பலனூட்டும். ரிஷப ராசியுடையோர் மூலவருக்கு தும்பைப் பூ மாலை அணிவித்து வழிபட செல்வம் கொட்டும்.\nசுமார் 1300 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் கால சுப்பிரமணியர், கருணாகரவல்லி அம்மன் சன்னதிகள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் இடையே முருகன் வீற்றுள்ளார். மிகப்பெரிய தட்சிணாமூர்த்தி இங்கே திருஉருவமாக அமைந்துள்ளார். மூலவர் மணல் மற்றும் நுரையால் செய்யப்பட்டதால் நெய், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.\n\"கடக ராசி\"க்கு அதிபதியாக இருப்பவர் சந்திரன். சந்திரன் ஆயக்கலைகள் அறுபத்து நான்குக்கும், தாய்க்கும் உரிய கிரகமாகவும் விளங்குகிறார். ஆகவே, விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரையில் மூன்றாம் பிறையுடன் அருள்பாலிக்கும் சந்திரமெளலீஸ்வரரை கடக ராசி உடையோர் வழிபட பொருட்செல்வம் மட்டுமின்றி மக்கள் செல்வம், உறவினர்கள் மரியாதை, தொழில் லாபம் உள்ளிட்டவையும் தேடி வரும். வராக நதிக்கரையோரம், பல்லவர்களின் கலைவண்ணத்தில் உருவான இந்தக் கோவில் மிகவும் பழைமையானது. இங்குள்ள சித்தர் சந்நிதியில் அமர்ந்து தியானிப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத வரமாகும்.\nஇங்குள்ள துர்கை அம்மன் மிகுந்த சக்திவாய்ந்தவளாக கருதப்படுகிறாள். இவளை வழிபட மாங்கல்ய பலம் கூடும். அத்துடன் கோவிலின் முகப்பில் ஈசானியத்தை நோக்கி அருள்பாலிக்கும் வக்ரகாளியம்மனை வழிபட்டால் அரசு பதவி கிடைக்கும், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். கடகத்தின் ராசிநாதனாகிய சந்திரன் தேய்ந்து வளரும் தன்மை கொண்டது. அதனால், இந்த அம்மனை வலதுபக்கமாக ஐந்து முறையும், இடது பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து வழிபட வேண்டும். பஞ்சமி, அஷ்டமி, பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இத்தலத்திற்குச் சென்று வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும். ஞாயிறு, வெள்ளிகளில் அரளிப்பூ, எலுமிச்சைப்பழ மாலை அணிவித்து அம்பாளை வணங்கிவர சகல தோஷங்களும் நீங்கி மகிழ்ச்சியான நாட்கள் உண்டாகும்.\nமூலவர் சந்திரமவுலீஸ்வரர் மும்முக லிங்கம���கக் காட்சியளிக்கிறார். இது வேறெங்கும் காணமுடியாத அம்சமாகும். காளி கோவிலின் எதிரே மேற்கு நோக்கி ஆத்மலிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக் காலத்தில் லிங்கத்தின் மேல் நீர்த்துளிகளும் காணப்படுவது அதிசயம். சிவனின் தேவாரப் பாடல்பெற்ற தலங்களில் இக்கோவில் 263வது தலம் என்பது இத்தலத்தின் கூடுதல் சிறப்பாகும்.\n\"சிம்ம ராசி\"க்கு அதிபதியாக இருப்பவர் சூரியன். இவர், பிதுர்க் காரகனாகவும் ஆத்ம காரகனாகவும், அரசியல், அரசாங்க பதவி, தலைமை குணத்தை தருபவராகவும் விளங்குகிறார். அளவற்ற ஆற்றல் கொண்ட சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தையே பெயராகக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள மங்கள நாதரையும், பூண்முலை அம்மனையும் சிம்ம ராசிக் காரர்கள் வழிவட தொழிலில் முன்னேற்ம் அடைந்து வேண்டிய அளவு செல்வம் பெருகும்.\nஇத்தலம் கயிலாயத்துக்கு இணையானது என்பதால், இதைத் தென்கயிலாயம் என்றும் அழைப்பர். இங்கு அருள்பாலிக்கும் மூலவர் இத்தலத்தின் தாமரைப்பொய்கையில் யோகிகளுக்குக் காட்சியளித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. இங்குள்ள மரகத நடராஜரை வணங்கினால், வாழ்வில் அனைத்து வகை யோகங்களும் வந்து சேரும். மல்லிகைப் பூ மற்றும் வில்வத்தால் இங்குள்ள மங்கள நாதரை அலங்காரம் செய்து வழிபடுவது சிறந்தது. ஞாயிறு, வியாழக்கிழமைகளிலும், அமாவாசை, தசமி, திரயோதசி உள்ளிட்ட விஷேச நாட்களிலும் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.\nபொதுவாக ஒரு கோவிலுக்குச் செல்லும் நாம், ஒரு முறை வணங்கிவிட்டு திரும்பிவிடுவோம். ஆனால், ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் வகையிலான கோவில்களில் இதுவும் ஒன்று. தென்னிந்தியா மட்டுமின்றி பிற பகுதிகளில் கூட காண முடியாத அற்புதமிக்க மரகத நடராஜர் சிலை இத்தலத்தில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புவாக இங்குள்ள இலந்தை மரத்தடியில் தோன்றியதாக வரலாறு. இன்றளவும் அந்த மரம் திருத்தலத்தில் அமைந்துள்ளது. மாணிக்கவாசகர் லிங்கவடிவில் இங்கே காட்சியளிக்கிறார்.\nதமிழ் பற்றி என்ன தெரியும்\nஉங்கள் ராசிக்கு சாதகமான பாதகமான திசைகள்(தசாபுத்திகள் ) \nஉங்கள் பிறந்த ஜாதக அமைப்பை இலவசமாக கணிக்க\nசனிமாற்றம் 2011 deepam TV\nஉடல் எடையை அமெரிக்காவில் குறைக்க\nTegen stellingen-நெதர்லாந்த�� மொழி /எதிர்சொற்கள்\nNederlands leren - Online inburgeringscursus/நெதர்லாந்து மொழி மாதிரிப்பரீட்சை வினாத்தாள்\nநெதர்லாந்து மொழி கற்றல் -taalklas\nTegen stellingen-நெதர்லாந்து மொழி /எதிர்சொற்கள்\nபடங்கள் இணைக்க [im]பட url[/im]\nஎழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si=\"2\"]...[/si]\nஎழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co=\"red\"]...[/co]\nகருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]\nவலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]\nகருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]\nTMSக்கு மதுரையில் நடைபெற்ற பாராட்டுவிழா\nதப்பு ( வயது வந்தோருக்கு மட்டும்)\nஐக்கிய நாடுகள் சபை ஒலிஒளிபரப்பு\nதமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.\nஅகத்தியர் அருளிய ஆரூடயந்திரமும் பலன்களும்\nநமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ ,சேமிக்கப்படுள்ள கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ\nசங்கீத மழை Super Singer 2011இன் சில முக்கிய பகுதிகள்\nசைவ சமயம் - வினாவிடை\nடன் தமிழ் ஒலி தொலைக்காட்சி\nஎம்.ஜி.ஆர்-இது ஒரு ஜெகதீஸ்வரன் வலைப்பூ\nஈ வே ராமசாமி நாயக்கர்\nஆங்கில எழுத்தால் தமிழில் எழுதுதல்\nதமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள்\nபறையருக்கு இறையிலிநிலம் வழங்கியவன் இராசராசன்\nவடிவேலன் மனசு வைத்தான் பாடல்வரிகள்\nபென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்\nபுடவை கட்டிக்கொண்டு பூவொன்று ஆடுது பாடல் வரிகள்\nஅற்புதமான பாடல்களின் பொக்கிஷ தளம்..சுக்ரவதனி\nமாலையிட்டான் ஒரு மன்னன்-அவன் ஒரு சரித்திரம்\nதமிழா நீ பேசுவது தமிழா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்\nதமிழர் களம் - அறிஞர் குணா அவர்களின் உரை\nநடிகர் சிவகுமார்-joint scene india\nஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு\nஉலகின் பிரபலமான வீடியோக்களை பார்வையிடுவதற்கு\nஇணையதளங்களை புகைப்படம் எடுக்க ஒரு தளம்\nஉங்கள் கணணியின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nகணணியில் தேவையற்ற கோப்புகளை அழித்து விரைவுபடுத்த\nபுத்தம் புதிய புகைப்பட தேடியந்திரம்\nதமிழ் வானொலி நிலையங்கள் தளம்\nதமிழ் மின் உரையாடல் அறை hi2world\nஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-பாவை சந்திரன்-தினமணி\nஅகதிவாழ்க்கையும் அநியாயமான என் வாழ்வும்\n புளொட்டிலிருந்து தீப்பொறி வரை-நேசன்\nஈழப் போராட்டத்தில் எனதுபதிவுகள் : ஐயர்\nமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமாவளவன் எச்சரிக்கை :ஐ ஏ எஸ் தேர்வுகளில் குலக்கல்வி முறை ஃபவுண்டேசன் கோர்ஸ் என்பது அதுதான்\nமோடி பிரதமர் ஆகலாம்...ஆனால் அதற்கு முன்னால் ...\nதப்பு (திரைப்படம் வயது வந்தோருக்கு மட்டும்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nசொந்தக்குரலில் பாடிய நடிகர்,நடிகையர் பாடல்கள்\nஇலங்கையின் ஆதிப் “பூர்வீகக் குடிகள்” :சிங்களவர்களே...\nதமிழகம்: இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாக வேண்டும். - பெரியார்\nஇவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nநின்று கொன்ற தெய்வம்: தொடர் கற்பழிப்பு \nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஐயப்பன் என்ன தமிழனா மலையாளியா\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nபுதுமாத்தளனில் ஒரு குடும்பம் 🖤 சிறுகதை\nமீண்டும் பல்துருவ ஆதிக்கம் உருவாகுமா\nஉலகத் தமிழர் தோழமைக்கழக தியாகிகள் தின\nஅவளிடம் ஒன்று சொன்னேன் வெட்கத்தில்..\nபேலுக்குறிச்சி சந்தையும் சங்கிலி கருப்பும்\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\nமாலன் செய்கிற வாதம் மொக்கையானது\nபசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு\nஉலகத்தவர் பசி தீர்க்க உழுதவனும் உண்டு களிப்புற பொங்கிடு பாலே பொங்கிடு \nவலசைப் பறவை - ரவிக்குமார்\nதிருக்குறளின் சிறப்பும் பட்டினத்தார் பாடல்களும்\nஇளமை துள்ளும் நகைச்சுவை பிட்டுகள்\nTholkaappiyam/ பதிவாளர்: மீனாட்சி சபாபதி, சிங்கப்பூர்\nநான் சொற்பொழிவு ஆற்றிய நிகழ்வுகள் / Events where I spoke\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nநேற்று நடைபெற்ற பிரித்தானியா வின்ட்சரில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் திருமண நிகழ்வு\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://summarizedbukhari.blogspot.com/2009/06/10.html", "date_download": "2018-05-21T04:51:05Z", "digest": "sha1:LE4EM4V5I4FWEGCR62TI4PWVVA7A4GTE", "length": 205330, "nlines": 656, "source_domain": "summarizedbukhari.blogspot.com", "title": "முக்தஸர் ஸஹீஹுல் புகாரி: [பாடம்-10] பாங்கு", "raw_content": "\n370. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே எழுந்து தொழுகைக்காக அழையும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.\nபாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகச் சொல்ல வேண்டும்.\n371. அனஸ்(ரலி) அறிவித்தார். பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் 'கத்காமதிஸ்ஸலாத்' என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.\n372. தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, 'இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஉரத்த குரலில் பாங்கு சொல்வது.\n373. அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார். அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் 'நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.\nபாங்கின் மூலம் உயிரைக் காத்துக்கொள்ளல்.\n374. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத் அவரின் படை' என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போழுது கெட்டதாயிருக்கும்'' என்றார்கள்.\nபாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.\n375. ''பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.\n376. ஈஸா இப்னு தல்ஹா அறிவித்தார். முஆவியா(ரலி) ஒரு நாள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றபோது 'அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்' என்பது வரை முஅத்தின் சொல்வது போன்றே கூறினார்கள்.முஅத்தின் 'ஹய்ய அலஸ்ஸலாத்' என்று கூறும்போது அதைச் செவியுறுபவர் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்று சொல்ல வேண்டும். இவ்வாறுதான் உங்கள் நபியவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் என முஆவியா(ரலி) கூறினார்.\nபாங்கு முடிந்த பின் கூறும் துஆ\n377. 'பாங்கு சொல்வதைக் கேட்ட பின், 'பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே நிலையான தொழுகைக்குரியவனே முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வªலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக' என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.\nபாங்கு சொல்வதற்காகப் போட்டி போடுவது.\n378. ''பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nதொழுகையின் நேரத்தை அறிவிக்கிற உதவியாளர் இருந்தால் பார்வையிழந்த வரும் பாங்கு சொல்லாம்.\n379. ''பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள். ''இதை அறிவிக்கும் இப்னு உமர்(ரலி) 'அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ்நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்' என்று கூறினார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி)அறிவித்தார்.\nஃபஜர் நேரம் வந்த பின் பாங்கு சொல்வது.\n380. ஹப்ஸா(ரலி) அறிவித்தார். அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.\nஸுப்ஹ் நேரத்துக்கு முன் பாங்கு சொல்வது.\n381. ''நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும் தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''இவ்வாறு கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.\nபாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு இடைவெளி இருக்கவேண்டும் இகாமத் சொல்வதற்காக யாரை எதிர்பார்க்க வேண்டும்\n382. ''ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு'' என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை 'விரும்பியவர்கள் தொழலாம்'' என்றார்கள்.\nபிராயாணத்தின்போது ஒரே முஅத்தின் பாங்கு சொல்ல வேண்டும்.\n383. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நான் எங்கள் கூட்டத்தினர் சிலருடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கியிருந்தோம். அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் செல்ல வேண்டுமென்ற எங்கள் ஆர்வத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் சென்று அவர்களுடன் தங்கி அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுங்கள். தொழுங்கள். தொழுகையின் நேரம் வந்து விடுமானால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் பெரியவர் இமாமாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.\n384. மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் 'நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் ��ொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nபயணிகள் கூட்டமாகச் செல்லும்போது பாங்கு, இகாமத் சொல்வது.\n385. நாஃபிவு அறிவித்தார். மக்காவை அடுத்துள்ள 'ளஜ்னான்' என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றும் கூறினார்கள். மேலும் 'பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழைபெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும்போது அதன் கடைசியில் 'உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்:\n' தொழுகை எங்களுக்குத் தவறிவிட்டது' என ஒருவர் சொல்லாம்.\n386. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிலர் வேகமாக வரும் சப்தத்தைச் செவியுற்றார்கள். தொழுகையை முடித்ததும் 'உங்களுக்கு என்ன (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்)'' என்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு '(ஜமாஅத்) தொழுகைக்காக விரைந்து வந்தோம்' என்று பதில் கூறினர். 'அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது அமைதியான முறையில் வாருங்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்தை ஜமாஅத்துடன் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதொழுகைக்கு இகாமத் சொல்லும்போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் எப்போது எழுந்திருக்க வேண்டும்\n387. ''தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்கும் வரை எழுந்திருக்க வேண்டாம' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.\nஇகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது.\n388. அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் பள்ளியின் பக்கத்தில் ஒரு மனிதரோடு அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு வராமல் நீண்ட நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால் மக்கள் தூங்கிவிட்டனர்.\n389. ''என்னுடைய உயிர் எவனுடைய கரத்திலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக விறகுகளைக்கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன் பட�� விறகுகள் கொண்டு வரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தரவிட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன் படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவரின் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி, அல்லது ஆட்டுக் குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் எவரேனும் அறிவார்களானால் நிச்சயமாக இஷாத் தொழுகைக்காக ஜமாஅத்திற்கு வந்து விடுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n390. ''தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nஸுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதன் சிறப்பு.\n391. ''ஒருவர் தனியாகத் தொழுவதைவிடக் கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறப்புடையதாகும். ஸுப்ஹுத் தொழுகையின்போது பகல் நேர வானவர்களும் இரவு நேர வானவர்களும் ஒன்று சேருகிறார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டு, நீங்கள் விரும்பினால் 'நிச்சயமாக ஸுப்ஹு நேரத்தில் ஓதப்படும் குர்ஆன், சாட்சி கூறக்கூடியதாக இருக்கிறது'' (திருக்குர்ஆன் 17:78) என்ற வசனத்தை ஓதுங்கள் என்றார்கள்.\n392. 'யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.\nலுஹர் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பு.\n393. ''ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'.மேலும் ''இறைவழியில் குத்திக் கொல்லப்படுபவன், வயிற்றுப் போக்கில் இறப்பவன், தண்ணீரில் மூழ்கி மரிப்பவன், இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இறப்பவன், போரில் கொல்லப்படுபவன் ஆகிய ஐந்து பேர்களும் ஷஹீதுகள் ஆவார்கள். பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல்வரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டி போட்டு முந்தி வந்து, அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் அவர்கள் தயாராகி விடுவார்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஅதிகமான காலடிகளின் மூலம் நன்மையை நாடுவது.\n394. அனஸ்(ரலி) அறிவித்தார். பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். மதீனாவில் வீடுகளைக் காலி செய்வதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். 'நீங்கள் அதிகமாகக் காலடிகள் எடுத்து வைத்து(த் தொழ வருவதன் மூலம்) நன்மையைப் பெற வேண்டாமா' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇஷாத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்பு.\n395. ''ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nதொழுகையை எதிர் பார்த்துப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருப்பதும் பள்ளி வாசல்களின் சிறப்பும்.\n396. ''அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்கள்; நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளி வாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, 'நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்' என்று சொல்லும் மனிதர், தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nகாலையிலும் மாலையிலும் பள்ளிவாயிலுக்குச் செல்பவரின் சிறப்பு.\n397. பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nதொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.\n398. அப்துல்லாஹ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒருவர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிரைச் சூழ்ந்தனர். 'ஸுப்ஹு நான்கு ரக்அத்களா ஸுப்ஹு நான்கு ரக்அத்களா' என்று அம்மனிதரைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.\nஜமாஅத்தை விட்டு விடுதற்குரிய நோய்கள்.\n399. அஸ்வத் கூறினார்: ஒரு முறை நாங்கள் ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்குச் சில நாள்களுக்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த பொழுது பாங்கும் சொல்லப்பட்டது. அப்பொழுது ''மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்கரிடம் சொல்லுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அபூ பக்ர் மென்மையான உள்ளமுடையவர்; உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது' என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி(ஸல்) அவர்கள் முதலில் கூறியவாறே கூறினார்கள். திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது. அப்போது, 'நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் சொல்லுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தமக்குச் சிறிது சுகம் கிடைத்ததை உணர்ந்தபோது, இரண்டு ஸஹாபாக்களின் தோள்களின் மீது இரண்டு கைகளையும் போட்டவாறு, கால்களைத் தரையில் கோடிட்டவாறு புறப்பட்டதை பார்த்தேன். நபி(ஸல்) அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) இமாமுடைய இடத்திலிருந்து பின்வாங்க முயன்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையினால், 'உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சைகை செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு அபூ பக்ர்(ரலி)யின் பக்கத்தில் அமர்த்தப் பட்டார்கள்' என்று கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூ பக்ரும் அபூ பக்ருடைய தொழுகையைப் பின்பற்றி மக்களும் தொழுதார்களா'' என நபி(ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தமக்குச் சிறிது சுகம் கிடைத்ததை உணர்ந்தபோது, இரண்டு ஸஹாபாக்களின் தோள்களின் மீது இரண்டு கைகளையும் போட்டவாறு, கால்களைத் தரையில் கோடிட்டவாறு புறப்பட்டதை பார்த்தேன். நபி(ஸல்) அவர்களைக் கண்ட அபூ பக்ர்(ரலி) இமாமுடைய இடத்திலிருந்து பின்வாங்க முயன்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையினால், 'உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சைகை செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வரப்பட்டு அபூ பக்ர்(ரலி)யின் பக்கத்தில் அமர்த்தப் பட்டார்கள்' என்று கூறினார்கள்.நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூ பக்ரும் அபூ பக்ருடைய தொழுகையைப் பின்பற்றி மக்களும் தொழுதார்களா என்று அஃமஷ் இடம் கேட்கப் பட்டபோது 'ஆம்' எனத் தம் தலையை அசைத்துப் பதில் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் வந்து அபூ பக்ர்(ரலி) உடைய இடப்பக்கமாக அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நின்று தொழுதார்கள் எனக் காணப்படுகிறது.\n400. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாகி அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடையில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள். இந்த விஷயத்தை உபைதுல்லாஹ், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது, 'ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த இரண்டாவது மனிதர் யார் என்று உமக்குத் தெரியுமா' என்று கேட்டார்கள். 'இல்லை' என உபைதுல்லாஹ் பதிலளித்தார். 'அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.\nபள்ளிக்கு வந்திருப்பவர்களுடன் (வராதவர்களை விட்டுவிட்டு) இமாம் தொழுகை நடத்தலாமா மழைக் காலத்தில் ஜும்ஆப் பிரசங்கம் செய்ய வேண்டுமா\n401. அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் கூறினார்: மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். 'இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்' என இப்னு அப்பாஸ் கூறினார்கள்.'(மழைக் காலங்களில் பள்ளியில் தொழுமாறு உங்களுக்கு நான் கூறிக்) கஷ்டம் கொடுத்து நீங்களும் பள்ளிக்கு வந்து உங்களுடைய கால் மூட்டுகளால் மண்ணை மிதிக்கச் செய்வதை நான் வெறுக்கிறேன்' என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.\n402. அனஸ்(ரலி) அறிவித்தார். அன்ஸாரிகளில் ஒருவர் தம் உடல் பருமனாக இருந்த காரணத்தினால், 'என்னால் உங்களுடன் தொழ முடியவில்லை' எனக் கூறி, நபி(ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் அவரின் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பாயை விரித்து அதில் சிறிது தண்ணீர் தெளித்துப் பதப்படுத்தினார். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஜாருத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் 'நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுகை தொழுதார்களா' என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு 'அன்றைய தினத்தைத் தவிர அவர்கள் லுஹா தொழுததை நான் பார்க்கவில்லை' என அனஸ்(ரலி) அறிவித்தார்.\nஉணவு முன்னே இருக்கும்போது தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால்...\n403. ''இரவு நேர உணவு தயாராகி விடுமானால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.\nஒருவர் தம் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது இகாமத் சொல்லப் பட்டால் என்ன செய்வது.\n404. அஸ்வத் கூறினார்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்' என ஆயிஷா(ரலி) கூறினார்.\nநபி(ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழிமுறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது.\n405. அபூ கிலாபா கூறினார்: எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) வந்து 'இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்'' என்று கூறினார்கள். நான் அபூ கிலாபாவிடம் 'நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள்' என்று கேட்டேன். '(அதற்கு அம்ர் இப்னு ஸலாமா என்ற) இந்த முதியவர் தொழுதது போன்று தொழுதார்கள்' எனக் கூறினார்கள். அந்த மனிதர் வயதானவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக ஸுஜுதிலிருந்து எழும்போது இருப்பில் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருவார் என்று அய்யூப் அறிவித்தார்.\nஅறிவு ஞானமும் சிறப்பும் உடையவர் தாம் இமாமத் செய்வதற்குத் தகுதியுடையவர்.\n406. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது 'மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூ பக்ரிடம் கூறுங்கள்' எனக் கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே, உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். மேலும், 'அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள்' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி)விடமும் கூறினேன். அவ்வாறே ஹப்ஸா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியபோது, 'நிறுத்து நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூ பக்ரிடம் கூறுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹப்ஸா(ரலி) என்னிடம் 'உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை' எனக் கூறினார்கள்.\n407. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் மரண நோயின்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நின்றவாறு தங்கள் அறையின் திரையை நீக்கி எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களின் முகம் புத்தகத்தின் காகிதம் போன்று பிரகாசித்தது. பின்னர் அவர்கள் புன்னகை செய்து சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக நாங்கள் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினோம். நபியைப் பார்த்த அபூ பக்ர்(ரலி), நபியவர்கள் தொழுகைக்கு வருகிறார்கள் எனக் கருதித் தமக்குப் பின்னாலுள்ள வரிசையில் சேர்வதற்காகப் பின் வாங்கினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களுடைய தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள்' என்று சைகை செய்துவிட்டு அறையின் உள்ளே சென்று திரையைப் போட்டுவிட்டார்கள். அன்றைய தினத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.\nஒருவர் மக்களுக்கு இமாமத் செய்ய முன் சென்றபோது முதல் இமாம் வந்துவிட்டால் முன் சென்ற இமாம் பின் வாங்கினாலும் பின்வாங்காவிட்டாலும் தொழுகை கூடிவிடும்.\n408. ஸஹ்ல் இப்னு ஸஃது அஸ்ஸாயிதி(ரலி) அறிவித்தார். அம்ர் இப்னு அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்தபோது, அங்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அப்போது முஅத்தின்,அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, 'நான் இகாமத் சொல்லட்டுமா நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா' என்று கேட்டதற்கு அபூ பக்ர்(ரலி) 'ஆம்' என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். இமாமாக நின்ற அபூ பக்ர்(ரலி) தம் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டியபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி)யைப் பார்த்து, 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று சைகை செய்தார்கள். தமக்கு நபி(ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வுக்கு நன்றி செல்லுத்தினார்கள். பின்னர் அபூ பக்ர்(ரலி), பின்வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும், 'அபூ பக்ரே' என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். இமாமாக நின்ற அபூ பக்ர்(ரலி) தம் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டியபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி)யைப் பார்த்து, 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று சைகை செய்தார்கள். தமக்கு நபி(ஸல்) அவர்கள் இந்த அனுமதியை வழங்கியதற்காக அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வுக்கு நன்றி செல்லுத்தினார்கள். பின்னர் அபூ பக்ர்(ரலி), பின்வாங்கி முன் வரிசையில் நின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும், 'அபூ பக்ரே நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பின்னரும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின் வாங்கி விட்டீர்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு, 'அபூ குஹாபாவின் மகனான அபூ பக்ர் அல்லாஹ்வின் தூதரின் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை' என அபூ பக்ர்(ரலி) கூறினார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, 'நீங்கள் எதற்காக அதிகமாகக் கை தட்டினீர்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட பின்னரும் நீங்கள் ஏன் உங்கள் இடத்தில் நிற்காமல் பின் வாங்கி ���ிட்டீர்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு, 'அபூ குஹாபாவின் மகனான அபூ பக்ர் அல்லாஹ்வின் தூதரின் முன் நின்று தொழுகை நடத்துவது சரியில்லை' என அபூ பக்ர்(ரலி) கூறினார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து, 'நீங்கள் எதற்காக அதிகமாகக் கை தட்டினீர்கள் ஒருவருக்கு அவரின் தொழுகையில் சந்தேகம் ஏற்படுமானால் அவர் சுப்ஹானல்லாஹ் என்று கூறட்டும். அவ்வாறு தஸ்பிஹ் சொல்லும்போது சொன்னவர் பக்கம் (இமாம்) திரும்பிப் பார்க்க வேண்டும். கை தட்டுவது பெண்களுக்குத் தான்'' என்று கூறினார்கள்.\nஇமாம் ஏற்படுத்தப்படுவது பின்பற்றப்பட வேண்டுமென்பதற்காகவே.\n409. உபைதுல்லாஹ் கூறினார்: நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று 'நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம் நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது 'மக்கள் தொழுதுவிட்டார்களா நபி(ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானபோது 'மக்கள் தொழுதுவிட்டார்களா' என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா' என்று கேட்டார்கள். இல்லை, அவர்கள் உங்களை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா' என்று கேட்டார்கள். இல்லை. அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம்.அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்��ம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா' என்று கேட்டார்கள். இல்லை. அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம்.அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா' என்று கேட்டார்கள். இல்லை. அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா' என்று கேட்டார்கள். இல்லை. அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொன்னோம். அப்போது 'பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்'' என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்துவிட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்தபோது, 'மக்கள் தொழுதுவிட்டார்களா' என்று கேட்டார்கள். இல்லை இறைத்தூதர் அவர்களே' என்று கேட்டார்கள். இல்லை இறைத்தூதர் அவர்களே அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ஒருவரை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்களிடம், 'உமரே அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்றோம். அப்போது மக்கள் பள்ளிவாசலில் இஷாத் தொழுகைக்காக நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ஒருவரை அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அனுப்பி மக்கள���க்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அம்மனிதர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களுக்குக் கட்டளையிட்டார்கள்' என்றார்கள். அபூ பக்ர்(ரலி) இளகிய உள்ளமுடையவர்களாக இருந்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்களிடம், 'உமரே நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்' என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியனாவர்கள்' என்று உமர்(ரலி) கூறிவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாட்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ்(ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூ பக்ர்(ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது 'பின் வாங்க வேண்டாம்' என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், 'என்னை அபூ பக்ரின் அருகில் அமர்த்துங்கள்' எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூ பக்ர்(ரலி) தொழுதார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்ததைப் பற்றி ஆயிஷா(ரலி) எனக்கு அறிவித்ததை நான் உங்களுக்குக் கூறவா நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்' என்றார்கள். அதற்கு, நீங்கள் தாம் தகுதியனாவர்கள்' என்று உமர்(ரலி) கூறிவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் நோயுற்ற அந்த நாட்களிலே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொஞ்சம் சுகம் கிடைத்தபோது, அப்பாஸ்(ரலி) மற்றும் ஒருவரின் உதவியோடு லுஹர் தொழுகைக்காக வெளியே வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வருவதைக் கண்ட அபூ பக்ர்(ரலி) தம் இடத்திலிருந்து பின் வாங்கினார்கள். அப்போது 'பின் வாங்க வேண்டாம்' என அவர்களுக்கு சைகை செய்தார்கள். தம்மை அழைத்து வந்த இருவரிடமும், 'என்னை அபூ பக்ரின் அருகில் அமர்த��துங்கள்' எனக் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் உட்காரவும் வைத்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து அபூ பக்ர்(ரலி) தொழுதார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து மக்கள் தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்ததைப் பற்றி ஆயிஷா(ரலி) எனக்கு அறிவித்ததை நான் உங்களுக்குக் கூறவா என்று கேட்டேன். 'அதற்கு சொல்லுங்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) சொன்னதை அறிவித்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை என்றாலும், 'அப்பாஸ்(ரலி) உடன் நபி(ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற இன்னொரு மனிதரின் பெயரை ஆயிஷா(ரலி) சொன்னார்களா என்று கேட்டேன். 'அதற்கு சொல்லுங்கள்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) சொன்னதை அறிவித்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை என்றாலும், 'அப்பாஸ்(ரலி) உடன் நபி(ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற இன்னொரு மனிதரின் பெயரை ஆயிஷா(ரலி) சொன்னார்களா' என்று கேட்டார்கள். இல்லை என்றேன். 'அவர் தாம் அலீ(ரலி)' எனக் கூறினார்கள்.\n410. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றபோது, தங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அமரும் படி சைகை செய்தார்கள் அவர்கள் தொழுது முடித்த பின்னர் இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' எனக் கூறினார்கள்.\nஇமாமுக்கு பின்னால் நிற்பவர் எப்போது சுஜூது செய்ய வேண்டும்.\n411. பராவு(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து ஸுஜூதுக்குச் சென்று தலையைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் ஸுஜூதுக்காகத் தம் முதுகை வளைக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதுக்குச் சென்ற பின்புதான் நாங்கள் ஸுஜூது செய்வோம்.\nஇமாமுக்கு முந்தித் தம் தலையை உயர்த்துவது குற்றமாகும்.\n412. ''உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் க��ுதையுடைய தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஅடிமையும் விடுதலை செய்யப்பட்ட அடிமையும் இமாமத் செய்வது.\n413. ''உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.\nஇமாமாகத் தொழுகை நடத்துபவர் முழுமையாகத் தொழவில்லையானால் பின்னால் நிற்பவர் முழுமைப் படுத்த வேண்டும்.\n414. ''(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்து வார்கள்; அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஒருவர் இமாமுடைய இடப்பக்கம் நிற்கும்போது இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் தம் கையால் வலப்பக்கமாக நிறுத்துவதனால் இருவரின் தொழுகையும் பாழாகி விடாது.\n415. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். என் சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் தங்கியிருந்த இரவில் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் தூங்கி எழுந்தார்கள். நான் சென்று அவர்களின் இடப்புறம் நின்றேன். என்னைத் தம் வலப்புறமாக்கினார்கள். ஐந்து ரக்அத்கள் தொழுது, பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பின்னர் (ஸுபுஹ்) தொழுகைக்குச் சென்றார்கள்.\nஇமாம் தொழுகையை நீட்டித் தொழும்போது, அவசியத் தேவையுள்ளவர்கள் இமாமைவிட்டு விலகித் தனித்துத் தொழுதல்.\n416. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை) இஷாத் தொழுகை நடத்தும்போது 'அல்பகரா' அத்தியாயத்தை ஓதினார்கள���. அப்போது ஒருவர் (தொழுகையை) விட்டும் விலகிச் சென்றார். (தொழுது முடித்ததும்) முஆத் இப்னு ஜபல்(ரலி) அவரைக் கண்டித்தார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது '(நீரென்ன) குழப்பவாதியா' என்று மும்முறை நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி)ஜ நோக்கிக் கூறினார்கள். மேலும், நடுத்தரமான இரண்டு அத்தியாயங்களை ஓதித் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.\nஇமாம் தொழுகையில் குறைந்த நேரம் நிற்றலும் ருகூவு ஸஜ்தாக்களைப் பூரணமாக நிறைவேற்றலும்.\n417. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்துக்குச் செல்வதில்லை' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். '(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களிலுள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும் இந்த மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்துக்குச் செல்வதில்லை' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். '(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களிலுள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும் ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள்'' என்று அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n418. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் (தண்ணீர் இறைப்பதற்குரிய) இரண்டு கமலைகளை எடுத்துக் கொண்டு இருள் சூழ்ந்த நேரத்தில் வந்தார். முஆத்(ரலி) (இஷாத்) தொழுகை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தம் கமலைகளை வைத்துவிட்டு முஆத்(ரலி) உடன் தொழுகையில் சேர்ந்தார். முஆத்(ரலி) 'பகரா' அல்லது 'நிஸா' அத்தியாயத்தை ஓதலானார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை)விட்டுவிட்டுச்) சென்றார். இது பற்றி முஆத்(ரலி) குறை கூறியது அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றி முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'முஆதே நீர் குழப்ப��் ஏற்படுத்துபவரா' என்று மும்முறை கேட்டார்கள். 'ஸப்பிஹிஸ்மரப்பி', வஷ்ஷம்ஸி வளுஹாஹா வல்லைலி இதாயக்ஷா' ஆகிய அத்தியாயங்களை ஓதி நீர் தொழுகை நடத்தக் கூடாதா நிச்சயமாக உமக்குப் பின்னால் முதியவர்கள், பலவீனர்கள், அலுவலுடையவர்கள் உள்ளனர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவது.\n419. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்.\nகுழந்தையின் அழுகுரலைக் கேட்கும்போது தொழுகையைச் சுருக்கமாகத் தொழுவது.\n420. ''நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.\nஇகாமத் கூறும் போதும் அதன் பின்னரும் வரிசைகளை ஒழுங்கு படுத்துவது.\n421. ''உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.\nவரிசைகளை ஒழுங்கு படுத்தும்போது இமாம், மக்கள் பக்கம் முன்னோக்குவது.\n422. அனஸ்(ரலி) அறிவித்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, 'வரிசைகளை நேராக்குங்கள் நெருக்கமாக நில்லுங்கள் ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காணுகிறேன்'' என்றார்கள்.\nஇமாமுக்கும் மக்களுக்குமிடையே சுவர் அல்லது திரை இருக்கலாமா\n423. ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இதுபற்றிப் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களம் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழவராமல் உட்கார்ந்து விட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். 'இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)'' என்று கூறினார்கள்.\n424. ஸைத் பின் ஸாபித்(ரலி)கூறியதாவது: நபி(ஸல்)அவர்கள் ரமலான் மாதத்தில் பாயினால் ஒரு அறையை அமைத்துக்கொண்டார்கள். சில இரவுகள் அதனுள் தொழுதார்கள். அவர்களது தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இதைப் பற்றி அறிந்த நபி(ஸல்)அவர்கள் (அந்த அறைக்கு வராமல்)உட்கார்ந்து விட்டார்கள். பின்பு மக்களை நோக்கி வந்து உங்களது செயல்களை நான் கண்டேன். மக்களே உங்களது இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளைத் தமது வீட்டில் தொழுவதே சிறப்பாகும் என்று கூறினார்கள்.\nதொழுகையைத் ஆரம்பிக்கும்போது முதல் தக்பீரில் இரண்டு கைகளையும் உயர்த்துவது.\n425. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும் போதும் ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் தோள்களுக்கு நேராகத்; தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.\nவலக்கையை இடக்கையின் மேல் வைப்பது.\n426. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார். தொழும்போது ஒருவர் தம் வலக் கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப் பட்டிருந்தார்கள்.\nதக்பீர் கூறிய பிறகு ஓத வேண்டியவை.\n427. அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) ஆகியோரும் 'அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.\n428. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சற்று நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதர் அவர்களே என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள் என் தந்தை தாய் தங்களுக்கு அர்ப்பணம். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மவுனமாக இருக்கும் சமயத்தில் என்ன கூறுவீர்கள் என்���ு கேட்டேன். 'இறைவா கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போல், எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக இறைவா வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப் படுத்தப்படுவது போல் என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப் படுத்துவாயாக தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக என்று நான் கூறுவேன்'' என்றார்கள்.\n429. அஸ்மா பின்த் அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழுதார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் ருகூவை நீட்டினார்கள். (ருகூவிலிருந்து எழுந்து) நிற்கும் போதும் நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூவு செய்தார்கள். அதையும் நீட்டினார்கள். பின்பு ருகூவிலிருந்து உயர்ந்து, பின்னர் ஸஜ்தாச் செய்தபோது ஸஜ்தாவை நீட்டினார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து எழுந்தார்கள். பின்பு (மற்றொரு) ஸஜ்தாச் செய்தபோது அதையும் நீட்டினார்கள். பின்பு (இரண்டாம் ரக்அத்துக்காக) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். (ருகூவிலிருந்து எழுந்து) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூவை நீட்டினார்கள். பின்பு ருகூவிலிருந்து உயர்ந்து, பின்னர் ஸஜ்தாச் செய்தபோது அதையும் நீட்டினார்கள். பின்னர் ஸஜ்தாவிலிருந்து எழுந்தார்கள். பின்பு (மற்றொரு) ஸஜ்தாச் செய்த போதும் நீட்டினார்கள்.\n430. நபி(ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையை நிறைவேற்றிய பின்னர் தொழுகையை முடித்துவிட்டு, 'சுவர்க்கம் என் அருகில் தென்பட்டது எனக்குச் சக்தி இருந்திருக்குமானால் அதன் குலைகளில் ஒன்றை உங்களிடம் தந்திருப்பேன். 'இறைவா நானும் இவர்களுடனே இருந்து விடுவேனோ நானும் இவர்களுடனே இருந்து விடுவேனோ' என்று நான் எண்ணும் அளவுக்கு நரகம் என் அருகில் நெருங்கியது. அந்த நரகத்தில் ஒரு பெண்ணைப் பூனை ஒன்று பிராண்டிக் கொண்டிருந்தது. 'இவள் இந்த நிலையை அடைந்திடக் காரணம் என்ன' என்று நான் எண்ணும் அளவுக்கு நரகம் என் அருகில் நெருங்கியது. அந்த நரகத்தில் ஒரு பெண்ணைப் பூனை ஒன்று பிராண்டிக் கொண்டிருந்தது. 'இவள் இந்த நிலையை அடைந்திடக் காரணம் என்ன' என்று கேட்டேன். 'இவள் இந்தப் பூனையைக் கட்டி வ���த்துவிட்டாள். தானும் அதற்கு உணவளிக்கவில்லை; பூமியிலுள்ள சிறு உயிரினங்களை உண்ணட்டும் என்று அதை இவள் அவிழ்த்து விடவுமில்லை. அப்பூனை பசியால் இறந்துவிட்டது' என்று (வானவர்கள்) கூறினார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஸ்மா(ரலி) அறிவித்தார்கள்.\nதொழும்போது இமாமை நோக்கிப் பார்வையைத் திருப்பலாமா\n431. அபு மஃமர் கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்' என்று கப்பாப்(ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் 'ஆம்' என்றார். 'நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்' என்று நாங்கள் கேட்டோம். 'நபி(ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்' என்று கப்பாப்(ரலி) பதிலளித்தார்.\n432. ''தொழும்போது தங்கள் பார்வைகளை வானத்தில் உயர்த்துகிறவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டதுஇதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பார்வை பறிக்கப்பட்டு விடும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.\n433. ஆயிஷா(ரலி) அறிவித்தார். தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். 'ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nபயணத்தின் போதும் ஊரிலிருக்கும் போதும் தொழும் எல்லாத் தொழுகைகளிலும் இமாமும் மஃமூம்களும் அவசியம் (குர்ஆன்) ஓதியாக வேண்டும் என்பதும் எந்தெந்தத் தொழுகைகளில் சப்தமிட்டு ஓத வேண்டும் எந்தெந்தத் தொழுகைகளில் சப்தமின்றி ஓத வேண்டும் எந்தெந்தத் தொழுகைகளில் சப்தமின்றி ஓத வேண்டும்\n434. ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார். (கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து 'அபூ இஸ்ஹாக் நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே நீங்கள் முற���யாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கேட்டார்கள். அதற்கு ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார். அதன் பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள்ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை. (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை. தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார். இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்' என்று பதிலளித்தார்கள். 'உம்மைப் பற்றி நம்முடைய கருத்தும் அதுவே' என்று உமர்(ரலி) கூறினார். அதன் பின்னர் ஒரு நபரை அல்லது சில நபர்களை ஸஃது(ரலி) உடனே கூஃபாவுக்கு அனுப்பி, ஸஃதைப் பற்றிக் கூஃபா வாசிகளிடம் விசாரிக்கச் சொன்னார்கள். விசாரிக்கச் சென்றவர் ஒரு பள்ளிவாசல் விடாமல் அவரைப் பற்றி விசாரித்தபோது அனைவரும் ஸஃதைப் பற்றி நல்ல விதமாகவே கூறினார்கள். 'பனூஅபஸ்' கூட்டத்தாரின் பள்ளி வாசலில் விசாரித்தபோது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த அபூ ஸஃதா எனப்படும் உஸாமா இப்னு கதாதா என்பவர் எழுந்து, 'நீங்கள் விசாரிப்பதால் நான் சொல்கிறேன். ஸஃது அவர்கள் தமது படையிலுள��ளவர்களிடம் எளிமையாக நடப்பதில்லை. (பொருட்களை) சமமாகப் பங்கிடுவதில்லை. தீர்ப்பு வழங்குவதில் நீதியாக நடப்பதில்லை' என்று புகார் கூறினார். இதைக் கேட்ட ஸஃது(ரலி) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா மூன்று பிரார்த்தனைகளை (உமக்கெதிராக) நான் செய்யப் போகிறேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக உன்னுடைய இந்த அடியார் (அவரின் புகாரில்) பொய்யராகவும் புகழ் விரும்பிப் புகார் கூறுபவராகவும் இருந்தால் அவரின் ஆயுளை அதிகப் படுத்துவாயாக அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக அவரின் வறுமையையும் அதிகப் படுத்துவாயாக அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக' என்று பிரார்த்தனை செய்தார்கள். இதன் பிறகு அந்த மனிதரிடம் எவரேனும் நலம் விசாரித்தால் 'சோதனைக்காளான முதுபெரும் வயோதிகனாகி விட்டேன். ஸஃதின் பிரார்த்தனை என் விஷயத்தில் பலித்துவிட்டது' எனக் கூறக் கூடியவராகி விட்டார். ஜாபிர்(ரலி) வழியாக இதை அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு உமைர் 'அதன் பிறகு நானும் அவரைப் பார்த்திருக்கிறேன்; முதுமையினால் அவரின் புருவங்கள் அவரின் கண்களை மறைத்திருந்தன. பாதைகளில் நடந்து செல்லும் பெண்களின் மீது (பார்வை பறி போனதால்) மோதிக் கொள்வார்; இந்த நிலையில் அவரை பார்த்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டார்.\n435. ''திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' இதை உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.\n436. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதரும் (அந்த நேரத்தில்) பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி(ஸல்) அவர்களுக்கு அவர் ஸலாம் கூறினார். நபி(ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போன்றே மீண்டும் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். 'திரும்பவும் தொழுவீராக நீர் தொழவே இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அத���் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை நீர் தொழவே இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர் 'சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள் எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கேட்டார். ''நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும்' என்று கேட்டார். ''நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறும் பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும் பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதும் பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக பின்னர் அமைதியாக ருகூவு செய்வீராக பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக பின்னர் ருகூவிலிருந்து எழுந்து சரியான நிலைக்கு வருவீராக பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக பின்னர் நிதானமாக ஸஜ்தா செய்வீராக ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக இவ்வாறே உம்முடைய எல்லாத் தொழுகையிலும் செய்து வருவீராக என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n437. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் 'அல்ஹம்து' அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில சயமங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமாறும் ஓதுவார்கள். அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) 'அல்ஹம்து' அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். ஸுபுஹ் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாம் ரக்அத்தில் குறைந்த நேரம் ஓதுவார்கள்.\nமக்ரிப் தொழுகையில் ஓத வேண்டியவை.\n438. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நான் 'வல்முர்ஸலாதி உர்பன்' என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு(��லி), 'அருமை மகனே அல்லாஹ்வின் மீது ஆணையாக, மக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவு படுத்திவிட்டாய்' என்று கூறினார்.\n439. மர்வான் இப்னு அல்ஹகம் கூறினார்: மக்ரிப் தொழுகையில் சிறிய அத்தியாயங்களை நீங்கள் ஓதுகிறீர்களா நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெரிய அத்தியாயங்களில் மிகவும் பெரிய அத்தியாயத்தை ஓத செவியுற்றுள்ளேன்' என என்னிடம் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்.\nமக்ரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்.\n440. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் 'தூர்' அத்தியாயத்தை ஓதும்போது செவியுற்றேன்.\nஇஷாத் தொழுகையில் சப்தமாக ஓதுவது. இஷாத் தொழுகையில் ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதுவது.\n441. அபூ ராஃபிவு கூறினார்: அபூ ஹுரைரா(ரலி) உடன் நான் இஷாத் தொழுதபோது 'இதஸ்ஸமாவுன் ஷக்கத்' என்ற அத்தியாயத்தை ஓதி (அதில் ஸஜ்தாவுடைய இடம் வந்ததும்) ஸஜ்தாச் செய்தார்கள். இது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் ஸஜ்தாச் செய்திருக்கிறேன். (மறுமையில்) அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது மரணிக்கும் வரை) நான் அதை ஓதி ஸஜ்தாச் செய்து கொண்டுதானிருப்பேன்' என்று கூறினார்கள்.\n442. பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது இஷாத் தொழுகையின் ஒரு ரக்அத்தில் 'வத்தீனி வஸ்ஸைத் தூனி' என்ற அத்தியாயத்தை ஓதினார்கள்.\nஃபஜ்ருத் தொழுகையில் ஓத வேண்டியவை.\n443. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். எல்லாத் தொழுகைகளிலும் ஓதப்பட வேண்டும். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்கக் கேட்கும் விதமாக ஓதுகிறோம். நபி(ஸல்) அவர்கள் சப்தமின்றி ஓதியதை நாங்களும் சப்தமின்றி ஓதுகிறோம். 'அல்ஹம்து' அத்தியாயத்தை மட்டும் ஓதினால் அது போதுமாகும். அதை விட அதிகமாக ஓதினால் அது சிறந்ததாகும்.\nஃபஜ்ருத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.\n444. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் 'உக்காழ்' எனும் சந்தையை நோக்கிப் புறப்பட்டனர். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கு வானுலகச் செய்திகள் தெரிவது தடுக்கப்பட்டுவிட்டது. (ஒட்டுக் கேட்கச் சென்��) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் எறிய பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் தம் தலைவர்களிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) திரும்பியபோது 'உங்களுக்கு என்ன நேர்ந்தது' என்று கேட்டார்கள். 'வானத்துச் செய்திகள் எங்களுக்குத் தடுக்கப்பட்டுவிட்டன. எங்களின் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன' என்று அந்த ஷைத்தான்கள் கூறினர். 'புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ்த்திசை, மேல்த்திசை எங்கேனும் சென்று என்னவென்று ஆராயுங்கள்' என்று கேட்டார்கள். 'வானத்துச் செய்திகள் எங்களுக்குத் தடுக்கப்பட்டுவிட்டன. எங்களின் மீது தீப்பந்தங்கள் எறியப்படுகின்றன' என்று அந்த ஷைத்தான்கள் கூறினர். 'புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே தடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே நீங்கள் கீழ்த்திசை, மேல்த்திசை எங்கேனும் சென்று என்னவென்று ஆராயுங்கள் என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் 'திஹாமா' எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். 'உக்காழ்' சந்தைக்குச் செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது, 'வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்தக் குர்ஆனே காரணம்' என்று கூறிக் கொண்டு தம் தலைவர்களிடம் சென்று, 'எங்கள் சமுதாயமே என்று தலைவர்கள் கூறினர். ஷைத்தான்கள் 'திஹாமா' எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். 'உக்காழ்' சந்தைக்குச் செல்லும் வழியில் பேரீச்ச மரங்களுக்கு அருகில் நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ருத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது, 'வானத்துச் செய்திகள் தடுக்கப்பட இந்தக் குர்ஆனே காரணம்' என்று கூறிக் கொண்டு தம் தலைவர்களிடம் சென்று, 'எங்கள் சமுதாயமே நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே அதை நாங்கள் நம்பினோம். எங்கள் இறைவனுக்கு நாங்கள் இணை வைக்கவே மட்டோம்' என்று கூறினர். உடனே அல்லாஹ் 'ஜின்' எனும் அத்தியாயத்தை இறக்கியருளினான். நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அத��தியாயத்தில் அறிவிக்கப்படுவது ஜின்கள் கூறியதைப் பற்றியே. (ஷைத்தான்கள் கூறியதைப் பற்றி அல்ல.)\n445. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்ப (சில தொழுகைகளில்) சப்தமின்றி ஓதினார்கள். (ஏனெனில்) 'உம்முடைய இறைவன் மறப்பவனல்ல'' (திருக்குர்ஆன் 19:64) என்றும் 'அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு'' (திருக்குர்ஆன் 33:21) என்றும் அல்லாஹ் கூறினான்.\nஒரு ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும் அத்தியாயத்தின் கடைசி வசனங்களை மட்டும் ஓதுவதும் அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும் ஓர் அத்தியாயத்தின் ஆரம்பப் பகுதியை மட்டும் ஓதுவதும்.\n446. அபூ வாயில்(ரலி) அறிவித்தார். ஒருவர் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் முஃபஸ்ஸல்' அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதினேன்' என்றார். (முஃபஸ்ஸல் என்பது 'காஃப்' அத்தியாயம் முதல் குர்ஆனின் கடைசி வரை உள்ள இவ்வளவு அத்தியாயங்களாகும். இவ்வளவு அத்தியாயங்களையும் ஒரே ரக்அத்தில் ஓதியதாகக் கூறிவிட்டு இது சரியா என்று அவர் கேள்வி கேட்டார்.)'கவிதைகளைப் படிப்பது போல் அவசரம் அவசரமாகப் படித்தீரா என்று அவர் கேள்வி கேட்டார்.)'கவிதைகளைப் படிப்பது போல் அவசரம் அவசரமாகப் படித்தீரா நபி(ஸல்) அவர்கள் 'முஃபஸ்ஸல்' அத்தியாயங்களில் ஒரே மாதிரியான அளவில் அமைந்த இரண்டிரண்டு அத்தியாயங்களை ஒரே ரக்அத்தில் ஒதியதை நான் அறிந்துள்ளேன்' என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் சேர்த்து ஓதிய முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களையும் குறிப்பிட்டார்கள்.\nபிந்திய இரண்டு ரக்அத்களிலும் பாத்திஹா அத்தியாயத்தை ஓத வேண்டும்.\n447. அபூ கதாதா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் 'அல்ஹம்து' அத்தியாயத்தையும் துணை அத்தியாயங்களிரண்டையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் 'அல்ஹம்து' அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கும் ஒதுவார்கள். இரண்டாவது ரக்அத்தை விட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸரிலும் ஸுபுஹிலும் செய்வார்கள்.\nஇமாம் சப்தமிட்டு 'ஆமின்' கூறுவது.\n448. ''இமாம் ஆமின் கூறும்போது நீங்களும் ஆமின் கூறு���்கள் ஒருவர் கூறும் ஆமீன் வானவர்கள் கூறும் ஆமினுடன் ஒத்து வருமாயின் அவரின் முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n449. ''உங்களில் யாரேனும் ஆமீன் கூறினால் வானுலகத்தில் வானவர்களும் ஆமீன் கூறுகின்றனர். இவ்வாறு வானவர்கள் கூறும் ஆமினுடன் எவருடைய ஆமீன் ஒத்து வருகிறதோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றனஎன இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆமீன் என்று கூறுபவர்களாக இருந்தார்கள் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.\nவரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூவு செய்யலாமா\n450. அபூ பக்கரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக இனிமேல் இப்படிச் செய்யாதே\nருகூவுவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது.\n451. முதர்ரிஃப் அறிவித்தார். 'பஸரா' நகரில் அலீ(ரலி)யைப் பின்பற்றி இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) தொழுதார்கள். (அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவு படுத்தும் வகையில் தொழுகை நடத்துகிறார் நபி(ஸல்) அவர்கள் குனியும் போதும் தாழும் போதும் 'தக்பீர்' கூறுபவர்களாக இருந்தனர்' என்று குறிப்பிட்டார்கள்.\nஸஜ்தாவிலிருந்து எழும்போது தக்பீர் கூறுவது.\n452. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்ததும்போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து 'ரப்பனா லகல் ஹம்து' மற்றோர் அறிவிப்பில் 'வலகல் ஹம்து' என்பார்கள். பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.\nருகூவின்போது உள்ளங்கைகளை மூட்டுக் கால்களின் மீது வைப்பது.\n453. முஸ்அப் இப்னு ஸஃது அறிவித்தார். நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, 'நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகைள மூட்டுக்கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம்' என்றார்.\nருகூவில் குனிவதற்கும் நிமிர்வதற்கும் உரிய வரம்பு.\n454. பரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் ருகூவும் அவர்களின் ஸஜ்தாவும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ருகூவிலிருந்து எழுந்து நிமிர்தலும் நிற்றல், உட்கார்தல் நீங்கலாக அனைத்தும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.\n455. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் 'இறைவா நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு'' என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.\nருகூவிலிருந்து எழுந்ததும் இமாமும் பின்தொடர்பவர்களும் கூற வேண்டியவை.\n456. 'நபி(ஸல்) அவர்கள் 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதா' எனக் கூறியபின் 'அல்லாஹும்ம ரப்பனா வ லகல்ஹம்து' என்றும் கூறுவார்கள். மேலும் ருகூவு செய்யும் போதும் ருகூவிலிருந்து உயரும் போதும் தக்பீர் கூறுவார்கள். இரண்டு ஸஜ்தாக்களை முடித்து எழும்போதும் 'அல்லாஹு அக்பர்' எனக் கூறுவார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\nஅல்லாஹும்ம ரப்பனா லகல்ஹம்து என்று கூறுவதன் சிறப்பு.\n457. 'இமாம் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறும்போது நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து' எனக் கூறுங்கள் யாருடைய இந்தக் கூற்று வானவர்களின் கூற்றுடன் ஒத்து அமைகிறதோ அவரின் முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.\n458. அபூ ஸலமா அறிவித்தார். அபூ ஹுரைரா(ரலி) லுஹர், இஷா, ஸுபுஹ் தொழுகைகளின் கடைசி ரக்அத்துகளில் 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறிய பிறகு குனூத் ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்காக பிரார்த்திப்பார்கள். இறை மறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.\n459. அனஸ்(ரலி) அறிவித்தார். மக்ரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் நபி(ஸல்) காலத்தில் இருந்தது.\n460. ரிஃபாஆ இப்னு ராஃபிவு(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் 'ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி' என்று கூறினார். தொழுது முடித்ததும் 'இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அந்த மனிதர் 'நான்' என்றார். 'முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.\nருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது நிதானத்தை மேற்கொள்ளல்.\n461. ஸாபித் அறிவித்தார். அனஸ்(ரலி) எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதது போல் தொழுது காட்டினார்கள். அத்தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும் மறந்து விட்டார்களோ என்று நாங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிற்பார்கள்.\nஸஜ்தாச் செய்யும்போது தக்பீர் கூறுதல்.\n462. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறிய பின் சில மனிதர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக துஆச் செய்வார்கள். 'இறைவா வலீத் இப்னு அல்வலீத், ஸலமா இப்னு ஹிஷாம், அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ மற்றும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களை நீ காப்பாற்றுவாயாக வலீத் இப்னு அல்வலீத், ஸலமா இப்னு ஹிஷாம், அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ மற்றும் இறைநம்பிக்கையாளர்களில் பலவீனர்களை நீ காப்பாற்றுவாயாக இறைவா 'முளர்' கூட்டத்தின் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக யூஸுஃப்(அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட (பஞ்சமான ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும்) பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக யூஸுஃப்(அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட (பஞ்சமான ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும்) பஞ்சத்தை ஏற்படுத்துவாயாக'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். (மதீனாவுக்கு) மேல்த் திசையில் வாழ்ந்த 'முளர்' கூட்டத்தினர் அன்றைய தினம் நபி(ஸல்) அவர்களுக்கு எதிரிகளாய் இருந்தனர்.\n463. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா இல்லை' என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள். தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின்பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர். அப்போது இறைவன் அவர்களை நோக்கி 'நானே உங்களுடைய இறைவன்' என்பான்' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள். தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின்பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர். அப்போது இறைவன் அவர்களை நோக்கி 'நானே உங்களுடைய இறைவன்' என்பான் அதற்கு அவர்கள் 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோ��்' என்பார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களிடம் வந்து 'நானே உங்களுடைய இறைவன்' என்பான். அதற்கு அவர்கள் 'நீயே எங்களின் இறைவன்' என்பார்கள். பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். 'இறைவா காப்பாற்று அதற்கு அவர்கள் 'எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம்' என்பார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களிடம் வந்து 'நானே உங்களுடைய இறைவன்' என்பான். அதற்கு அவர்கள் 'நீயே எங்களின் இறைவன்' என்பார்கள். பின்பு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் ஒன்று ஏற்படுத்தப்படும். நபிமார்கள் தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். அவ்வாறு அதைக் கடப்பார்கள். அவ்வாறு கடந்து செல்பவர்களில் நானே முதல் நபராக இருப்பேன். அன்றைய தினத்தில் இறைத் தூதர்களைத் தவிர எவரும் பேச மாட்டார்கள். 'இறைவா காப்பாற்று இறைவா காப்பாற்று' என்பதே அன்றைய தினம் இறைத்தூதர்களின் பேச்சாக இருக்கும். (மேலும் தொடர்ந்து) நரகத்தில் கருவேல மரத்தின் முள்ளைப் பார்த்திருக்கிறீர்களா' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். ஸஜ்தாச் செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். ஸஜ்தாச் செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நர���த்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான். அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத் தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்து கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்களின் மீது உயிர்த் தண்ணீர் (மாவுல் ஹயாத்) தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பாவார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான். முடிவில் ஒரு மனிதன் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தங்குவான். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். அவனுடைய முகம் நரகை நோக்கிய நிலையில் இருப்பான். அப்போது அந்த மனிதன் 'இறைவா' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'ஆம்' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அது கருவேல மரத்தின் முள் போன்றே இருக்கும். என்றாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அறியமாட்டார்கள். அது மனிதர்களின் (தீய) செயல்களுக்கேற்ப அவர்களை இழுக்கும். நல்லறங்கள் முழுவதும் அழிக்கப் பட்டவர்களும் அவர்களில் இருப்பர். கடுகளவு அமல்கள் எஞ்சியிருந்து அதனால் (முடிவில்) வெற்றி பெற்றவர்களும் அவர்களில் இருப்பர். நரகவாசிகளில் அல்லாஹ் நாடுபவர்களுக்கு அருள் செய்ய எண்ணும்போது, அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகிலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு உத்தரவிடுவான். வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். ஸஜ்தாச் செய்த அடையாளத்தை வைத்து இவர்களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள். ஸஜ்தாச் செய்ததனால் (ஏற்பட்ட) வடுக்களை நரகம் தீண்டுவதை நரகத்திற்கு அல்லாஹ் ஹராமாக ஆக்கிவிட்டான். அவர்கள் நரகிலிருந்து வெளியேற்றப் படுவார்கள். ஸஜ்தாவின் வடுவைத் தவிர மனிதனின் முழு உடம்பையும் நரகம் சாப்பிட்டு விடும். நரகிலிருந்து கரிந்தவர்களாக வெளியேறுவார்கள். அவர்களின் மீது உயிர்த் தண்ணீர் (மாவுல் ஹயாத்) தெளிக்கப்படும். ஆற்றோரத்தில் தானியம் வளர்வது போல் அவர்கள் செழிப்பாவார்கள். பின்னர் அடியார்களுக்கிடையே அல்லாஹ் தீர்ப்பை முடித்து வைப்பான். முடிவில் ஒரு மனிதன் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே தங்குவான். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். நரக வாசிகளில் கடைசியாக இவன்தான் சுவர்க்கம் செல்பவன். அவனுடைய முகம் நரகை நோக்கிய நிலையில் இருப்பான். அப்போது அந்த மனிதன் 'இறைவா என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக என் முகத்தை நரகத்தை விட்டும் திருப்புவாயாக அதனுடைய காற்று என்னை வெளுகச் செய்துவிட்டது. அதனுடைய சூடு என்னைக் கரித்துவிட்டது' என்பான். அதற்கு இறைவன் 'இவ்வாறு செய்தால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா அதனுடைய காற்று என்னை வெளுகச் செய்துவிட்டது. அதனுடைய சூடு என்னைக் கரித்துவிட்டது' என்பான். அதற்கு இறைவன் 'இவ்வாறு செய்தால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'உன் கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு ஒன்றையும் கேட்க மாட்டேன்' என்பான். அல்லாஹ் அவனிடம் இது பற்றி உறுதி மொழியும் ஒப்பந்தமும் செய்து அவன் நாடியதைக் கொடுப்பான். அவனுடைய முகத்தை நரகத்தை விட்டும் திருப்பி விடுவான். சுவர்க்கத்தின் பால் அவனுடைய முகத்தைத் திருப்பியதும் அம்மனிதன் சுவர்க்கத்தின் செழிப்பைக் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். பிறகு 'இறைவா' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'உன் கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு ஒன்றையும் கேட்க மாட்டேன்' என்பான். அல்லாஹ் அவனிடம் இது பற்றி உறுதி மொழியும் ஒப்பந்தமும் செய்து அவன் நாடியதைக் கொடுப்பான். அவனுடைய முகத்தை நரகத்தை விட்டும் திருப்பி விடுவான். சுவர்க்கத்தின் பால் அவனுடைய முகத்தைத் திருப்பியதும் அம்மனிதன் சுவர்க்கத்தின் செழிப்பைக் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். பிறகு 'இறைவா என்னைச் சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக என்னைச் சுவர்க்கத்தின் வாசலுக்கு அருகில் கொண்டு செல்வாயாக என்று கேட்பான். அதற்கு இறைவன் 'முன்பு கேட்டதைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி அளிக்கவில்லையா என்று கேட்பான். அதற்கு இறைவன் 'முன்பு கேட்டதைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி அளிக்கவில்லையா' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'இறைவா' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன் 'இறைவா உன்னுடைய படைப்பினங்களில் நான் மிகவும் துர்பாக்கியசாலியாக ஆகாமலிருக்க வேண்ட��ம்' என்பான். அதற்கு இறைவன் 'நீ கேட்டதைக் கொடுத்துவிட்டால் வேறு எதனையும் கேட்காமலிருப்பாயா உன்னுடைய படைப்பினங்களில் நான் மிகவும் துர்பாக்கியசாலியாக ஆகாமலிருக்க வேண்டும்' என்பான். அதற்கு இறைவன் 'நீ கேட்டதைக் கொடுத்துவிட்டால் வேறு எதனையும் கேட்காமலிருப்பாயா' என்று கேட்பான். அம்மனிதன் 'கேட்க மாட்டேன். உன்னுடைய கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு எதனையும் கேட்க மாட்டேன்' என்பான். இது பற்றி அவனிடம் உறுதிமொழியும் ஒப்பந்தமும் எடுத்துக் கொண்டு அவன் நாடியதைக் கொடுப்பான். அவனைச் சுவர்க்கத்தின் வாசலுக்கருகில் கொண்டு செல்வான். வாசலுக்கு அம்மனிதன் சென்றதும் அதன் கவர்ச்சியையும் அதிலுள்ள செழிப்பையும் மகிழ்ச்சியையும் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். அதன்பின்னர் 'இறைவா' என்று கேட்பான். அம்மனிதன் 'கேட்க மாட்டேன். உன்னுடைய கண்ணியத்தின் மேல் ஆணையாக வேறு எதனையும் கேட்க மாட்டேன்' என்பான். இது பற்றி அவனிடம் உறுதிமொழியும் ஒப்பந்தமும் எடுத்துக் கொண்டு அவன் நாடியதைக் கொடுப்பான். அவனைச் சுவர்க்கத்தின் வாசலுக்கருகில் கொண்டு செல்வான். வாசலுக்கு அம்மனிதன் சென்றதும் அதன் கவர்ச்சியையும் அதிலுள்ள செழிப்பையும் மகிழ்ச்சியையும் காண்பான். நீண்ட நேரம் மவுனமாக இருப்பான். அதன்பின்னர் 'இறைவா என்னைச் சுவர்க்கத்தின் உள்ளே கொண்டு செல்வாயாக என்னைச் சுவர்க்கத்தின் உள்ளே கொண்டு செல்வாயாக' என்பான். 'ஆதமுடைய மகனே' என்பான். 'ஆதமுடைய மகனே ஏன் வாக்கு மாறுகிறாய் முன்பு கொடுத்ததைத் தவிர வேறு எதனையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ உறுதி மொழி எடுக்கவில்லையா' என்று இறைவன் கேட்பான்.\n உன்னுடைய படைப்பினங்களில் மிகவும் துர்பாக்கியசாலியாக என்னை ஆக்கி விடாதே' என்பான். இம்மனிதன்னுடைய நிலை கண்டு இறைவன் சிரிப்பான். பின்பு சுவர்க்கத்தில் நுழைவதற்கு அவனுக்கு இறைவன் அனுமதி அளிப்பான்.\nஅதன்பின்னர் இறைவன் அம்மனிதனை நோக்கி 'நீ விரும்பக் கூடியதையெல்லாம் விரும்பு' என்பான். அம்மனிதன் விரும்பக் கூடியதை எல்லாம் விரும்புவான். அவன் விருப்பத்தை(க் கூறி) முடித்த பின் இறைவன் அம்மனிதனுக்கு (அவன் கேட்க மறந்ததையெல்லாம்) நினைவு படுத்தி 'இதை விரும்பு, அதை விரும்பு' என்று (இறைவனே) சொல்லிக் கொடுப்பான். முடிவில் அவனுடைய ஆசைகளைச் சொல��லி முடித்தவின் 'நீ கேட்டதும் அது போல் இன்னொரு மடங்கும் உனக்கு உண்டு' என இறைவன் கூறுவான்'' என்றார்கள்.\nஇச்செய்தியை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் அபூ ஸயீத்(ரலி) உனக்கு நீ கேட்டதும் அது போன்ற பத்து மடங்கும் கிடைக்கும்' என்று இறைவன் கூறுவதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஆட்சேபித்தார்கள்.\nஅதற்கு அபூ ஹுரைரா(ரலி) 'ஒரு மடங்கு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றுதான் நினைக்கிறேன் என்றார்கள். அதற்கு அபூ ஸயீத்(ரலி) 'பத்து மடங்கு' என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்றார்கள்.\nஏழு உறுப்புகள் தரையில் படுமாறு ஸஜ்தாச் செய்தல்.\n464. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டார்கள்.\nஇரண்டு ஸஜ்தாக்களுக்கும் இடைப்பட்ட நேரம்.\n465. ஸாபித் அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தியது போல் நான் உங்களுக்குத் தொழுகை நடத்துவதில் எந்த குறையும் வைக்க மாட்டேன்' என்று அனஸ்(ரலி) கூறினார். அவர்கள், ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று கூறுமளவு நிற்பார்கள். மேலும் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நினைக்குமளவு அமர்ந்திருப்பார்கள். அனஸ்(ரலி) செய்தது போல் உங்களிடம் நான் காணவில்லை.\nநபி(ஸல்) அவர்கள் கைகளை விரித்துக் கொள்ளாமலும் மூடிக் கொள்ளாமலும் ஸஜ்தாச் செய்தார்கள் என்று அபூ ஹுமைத்(ரலி) குறிப்பிட்டார்கள்.\n466. ''ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்\nஒற்றையான ரக்அத்களை முடித்ததும் உட்கார்ந்துவிட்டு எழுவது.\n467. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுததை பார்த்திருக்கிறேன். அவர்கள் தொழுகையின் ஒற்றைப் படையிலான ரக்அத்களின்போது உட்காராமல் (அடுத்த ரக்அத்துக்காக) எழமாட்டார்கள்.\nஇரண்டாம் ஸஜ்தாவிலிருந்து எழும்போது தக்பீர் கூற வேண்டும்.\n468. ஸயீத் இப்னு ��ல்ஹாரிஸ் கூறினார்: எங்களுக்கு அபூ ஸயீத்(ரலி) தொழுகை நடத்தினார்கள். அப்போது ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் ஸஜ்தாச் செய்யும் போதும் ஸஜ்தாவிலிருந்து எழும் போதும் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள். மேலும் 'நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்ததை நான் பார்த்துள்ளேன்' என்றும் குறிப்பிட்டார்கள்.\n469. அப்துல்லாஹ் அறிவித்தார். (என்னுடைய தந்தை) இப்னு உமர்(ரலி) தொழுகையில் உட்காரும்போது சம்மணமிட்டு உட்காருவதை பார்த்தேன். சிறு வயதினனாக இருந்த நானும் அவ்வாறே உட்கார்ந்தேன். இதைக் கண்ட இப்னு உமர்(ரலி) 'தொழுகையில் உட்காரும் முறை என்னவென்றால் உன் வலது காலை நாட்டி வைத்து இடது காலைப் படுக்கை வசமாக வைப்பது தான்' என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் மட்டும் சம்மணமிட்டு அமர்கிறீர்களே என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ரலி) 'என் கால்கள் என்னைத் தாங்காது' என்று விடையளித்தார்கள்.\n470. முஹம்மத் இப்னு அம்ர் கூறினார்: நான் சில நபித் தோழர்களுடன் அமர்ந்திருந்தேன். நபி(ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி அப்போது பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூ ஹுமைத் அஸ்ஸாயிதீ(ரலி) 'நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நான் மிகவும் அறிந்திருக்கிறேன். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது தம் இரண்டு கைகளையும் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவு செய்யும்போது இரண்டு கைகளையும் மூட்டுக் கால்களின் மீது படியச் செய்வார்கள். பின்னர் தம் முதுகை (வளைவு இன்றி) நேராக்குவார்கள். (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும்போது ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிர்வார்கள். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது தம் கைகளை விரிக்காமலும் மூடிக் கொள்ளாமலும் வைப்பார்கள். தம் கால் விரல்களின் முனைகளைக் கிப்லாவை நோக்கச் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமரும்போது இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் உட்காரும்போது இடது காலை (வலப் புறமாகக்) கொண்டு வந்து, வலது காலை நாட்டி வைத்துத் தம் இருப்பிடம் தரையில் படியுமாறு உட்கார்வார்கள்' எனக் கூறினார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டு மீண்டும் உட்காரவில்லை. எனவே முதல் இருப்பு ��ட்டாயமானதல்ல.\n471. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுகை நடத்தினார்கள். அப்போது இரண்டாம் ரக்அத்தில் உட்காராமலே எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து விட்டார்கள். தொழுகையை முடிக்கும் தருணத்தில், நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தபோது, உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.\n472. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள்நபி(ஸல்) அவர்களின் பின்னால் தொழும்போது 'அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல், வமீகாயீல், அஸ்ஸலாமு அலா ஃபுலான்' என்று கூறுபவர்களாக இருந்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, 'நிச்சயமாக அல்லாஹ்தான் 'ஸலாம்' ஆக இருக்கிறான். உங்களில் ஒருவர் தொழும்போது 'காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக எங்களின் மீது அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்' என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸலாம் கூறினார்கள் என அமையும். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றும் கூறட்டும்' எனக் கூறினார்கள்.\nஸலாம் கொடுப்பதற்கு முன் ஓத வேண்டிய துஆ.\n473. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ''இறைவா கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.\n474. அபூ பக்ர்(ரலி) அறிவித்தார். என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒர துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது 'இறைவா எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக எனக்கு நான் பெருமளவு அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை எவரும் மன்னிக்க முடியாது. எனவே மன்னிப்பு வழங்குவாயாக மேலும் எனக்கு அருள் புரிவாயாக மேலும் எனக்கு அருள் புரிவாயாக நிச்சயமாக நீ மன்னிப்பவனும் அருள் புரிபவனுமாவாய் என்று சொல்வீராக' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதஷஹ்ஹுதுக்குப் பின் விரும்பிய துஆவைக் கேட்டுக் கொள்ளலாம்; அது கட்டாயமில்லை.\n475. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும்போது 'அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும். இன்னின்னாருக்கு ஸலாம் உண்டாகட்டுமாக' என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டுமாக என்று கூறாதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வே ஸலாமாக இருக்கிறான். எனினும் 'காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்களின் மீது ஸலாமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக எங்களின் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரகத்தும் ஏற்படட்டுமாக எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் ஸலாம் உண்டாகட்டும்' என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் ஸல���ம் கூறினார்கள் என அமையும்.\n'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று கூறுங்கள். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n476. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள்.பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன் என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார்.\nஇமாம் ஸலாம் கொடுக்கும் போதே மற்றவர்களும் ஸலாம் கொடுப்பது.\n477. இத்பான்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுவோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுக்கும்போது நாங்களும் ஸலாம் கொடுப்போம்.\nதொழுகைக்குப் பின் ஓத வேண்டிய திக்ருகள்.\n478. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். மக்கள் கடமையான தொழுகையை முடிக்கும்போது சப்தமாகத் திக்ரு செய்யும் நடைமுறை நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. இந்த திக்ரின் சப்தத்தைக் கேட்டு மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்.\n479. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் உயர்வான பதவிகளையும் நிலையான பாக்கியத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகிறார்கள். மேலும் நாங்கள் நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்களுக்குப் பொருளாதாரச் சிறப்பு இருப்பதனால் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் செய்கின்றனர்; உம்ராச் செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்; தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் கற்றுத் தருகிறேன். அதை நீங்கள் செய்து வந்தால் உங்களை முந்திவி��்டவர்களை நீங்களும் பிடித்து விடுவீர்கள். உங்களுக்குப் பிந்தி வருபவர்கள் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களுடன் வாழ்கிறீர்களோ அவர்களும் அந்தக் காரியத்தைச் செய்தால் தவிர அவர்களில் நீங்கள் மிகச் சிறந்தவராவீர்கள். (அந்த காரியமாவது) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33முறை இறைவனைத் துதியுங்கள்; 33 முறை இறைவனைப் புகழுங்கள்; 33 முறை இறைவனைப் பெருமைப படுத்துங்கள்' என்று கூறினார்கள். நாங்கள் இது விஷயத்தில் பலவாறாகக் கூறிக் கொண்டோம். சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறலானோம். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறியதாக அமையும்' என்று விளக்கம் தந்தார்கள்.\n480. முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் ஏகன், அவனுக்கு நிகராக எவருமில்லை. ஆட்சி அவனுக்கு உரியது. புகழும் அவனுக்கு உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்தலைக் கொடுப்பவன் இல்லை. எந்த மதிப்புடையவனும் உன்னிடம் எந்த பயனுமளிக்க முடியாது'' என்று நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் கூறக்கூடியவர்களாக இருந்தனர்.\nஸலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.\n481. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நேராக நோக்கித் திரும்புவார்கள்.\n482. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். ''என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலு��் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதொழுகை நடத்திவிட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் மக்களைத் தாண்டி இமாம் செல்வது.\n483. உக்பா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி மதீனாவில் நான் அஸர் தொழுதேன். அவர்கள் ஸலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டி தம் மனைவியரில் ஒருவரின் இல்லத்துக்கு வேகமாகச் சென்றார்கள். அவர்களின் விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து, தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்பில் ஆழ்ந்திருப்பதைக் கண்டார்கள். 'என்னிடம் இருந்த (ஜகாத் நிதியான) வெள்ளிக் கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது என் கவனத்தைத் திருப்பி விடுவதை நான் விரும்பவில்லை. அதைப் பங்கீடு செய்யுமாறு கூறிவிட்டு வந்தேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nதொழுது முடித்த பின் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் திரும்பி அமர்ந்து கொள்வது.\n484. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். வலப்புறம் தான் திரும்ப வேண்டும் என்று எண்ணிக் கொள்வதன் மூலம் தன்னுடைய தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்திட வேண்டாம். நபி(ஸல்) அவர்கள் பல சமயங்களில் தம் இடப்புறம் திரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.\nபச்சை வெங்காயம், பூண்டு போன்றவற்றை உண்ணுதல்.\n485. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ''இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளிக்கு வர வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை ஜாபிர்(ரலி) வாயிலாக அறிவிக்கும் அதாஃ இடம் 'எதனால் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்' என்று இப்னு ஜுரைஜ் கேட்டதற்கு 'சமைக்கப் படாத பச்சை வெங்காயத்தையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்' என்று அதாஃ விளக்கமளித்தார். மற்றோர் அறிவிப்பில் 'அதன் துர்வாடையையே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும்' என்று அதாஃ கூறினார்கள் எனக் காணப்படுகிறது.\n486. ஜாபிர்(ரலி) அறிவித்தார். ''பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியைவிட்���ு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்து கொள்ளட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் பல விதமான துர்வாடையுடைய தாவரங்கள் கொண்டு வரப்பட்டன. அது பற்றி நபி(ஸல்) அவர்கள் விபரம் கேட்டபோது அதிலுள்ள கீரை வகைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. தம்முடன் இருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தத் தோழர் சாப்பிட விரும்பாமலிருப்பதைக் கண்டபோது 'நீர் உண்ணுவீராக நீர் சந்திக்காத (பல விதமான) மக்களிடம் நான் தனிமையில் உரையாட வேண்டியுள்ளது. (இதன் காரணமாகவே நான் சாப்பிடவில்லை.)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n487. அப்துல் அஜீஸ் அறிவித்தார். ஒருவர் அனஸ்(ரலி) அவர்களிடம் 'வெங்காயம் பற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்' என்று கேட்டதற்கு அனஸ்(ரலி) 'அச்செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறவர் நம்மை நெருங்க வேண்டாம்' அல்லது 'நம்முடன் தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.\nசிறுவர்கள் உளூச் செய்வதும் உளூவும் குளிப்பும் கடமையாவதும் ஜமாஅத், பெருநாள்கள், ஜனாஸா ஆகிய தொழுகைகளில் அவர்கள் பங்கெடுப்பதும் அவர்கள் அணி வகுத்து நிற்பதும்.\n488. ஸுலைமான் ஷைபானி கூறினார்: 'நபி(ஸல்) அவர்கள் தனியாக இருந்த ஒரு கப்ருக்கருகே சென்று (ஜனாஸாவுக்காகத்) தொழுகை நடத்தினார்கள். மக்களும் அணி வகுத்து நின்றனர் என்று நபி(ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் எனக்குக் கூறினார்' என்று ஷஃபீ சொன்னார். அவரிடம் நான் அபூ அம்ரே உமக்கு இதைக் கூறியவர் யார் என்று கேட்டேன். 'இப்னு அப்பாஸ்(ரலி)' என்று அவர் பதில் கூறினார்.\n489. ''ஜும்ஆ நாளில் குளிப்பது, பருவம் அடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.\n490. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ் கூறினார்: 'நபி(ஸல்) அவர்களுடன் (பெருநாள் தொழுகைக்காக வெளியில்) நீங்கள் சென்றதுண்டா' என்று ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'ஆம்' என்று ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'ஆம் எனக்கு அவர்களுடன் நெருக்கமான உறவு இல்லாதிருந்தால் சிறு வயதுடைய நான் அதில் கலந்து கொண்டிருக்�� முடியாது. கஷீர் இப்னு ஸல்த்(ரலி) உடைய இல்லத்தினருகில் உள்ள மேடைக்கு நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். பின்னர், சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கப் போதனை செய்தார்கள். தர்மம் செய்யுமாறு அவர்களுக்கு வலியுறுத்தினார்கள். பெண்கள் தம் ஆபரணங்களை எடுத்து, பிலால்(ரலி) (ஏந்திய) ஆடையில் போடலானார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களும் பிலாலும் இல்லம் திரும்பினார்கள் என்று விடை அளித்தார்கள்.\nஇரவிலும் இருட்டிலும் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்வது.\n491. ' ''உங்களிடம், பெண்கள் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.\nLabels: அதான், இமாமத், இமாம், உணவு, தொழுகை, பள்ளிவாசல், பாங்கு, மஃமூம், ஸலாம்\nதொகுத்தவர்: அல் இமாம் ஜெய்னுத்தீன் அஹமது பின் அப்துல் லத்தீப் அஸ்ஸூபைதி (ரஹ்)\nதமிழில் தொகுத்தவர்: நெல்லை இப்னு கலாம் ரசூல்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2009/04/16-30.html", "date_download": "2018-05-21T04:49:05Z", "digest": "sha1:5WIULO7FIRAEBSZL3W4ADY6F2INEXBBN", "length": 38045, "nlines": 529, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: காரமான காரணங்கள் !!!!", "raw_content": "\nஒர் மூலையில் இருக்கும் தோழர்களே\nஎங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது\nபலரின் கண்களுக்கு இதைச் சொல்லவா\nநடுரோட்டில் நாயை விட கேவலமாய்\nஅவனே வேண்டாம் என விரட்டி விட்டால்\nஎங்கள் வாழ்க்கை வெட்டி \"வாழாவெட்டி\"\nஅவன் இறைவனடி சேர்ந்தால் \"கைம்பெண்ணாய்\"\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nஇதுலே எதோ அண்டர்கிரவுண்ட் டீலின் நடந்திருக்கு.. நாந்தேன் மொத.. எதோ ஜமால் இல்லாததுனால அடிக்க முடிஞ்சது :D\nஒர் மூலையில் இருக்கும் தோழர்களே\nஎங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது\nபலரின் கண்களுக்கு இதைச் சொல்லவா\nநடுரோட்டில் நாயை விட கேவலமாய்\nஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..\nஎங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.\nஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..\nநீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா\nமத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.\nபிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nநிழலில் அல்ல நிஜத்தில் //\nசக்தி இது எந்த அர்த்தத்துல எழுதி இருக்கிங்கனு தெரியுல..\nஆனா கஷ்டமா தான் இருக்கு..\nஆனா பெண்களுக்கு ஏற்படுற பாதிப்புகள் நீங்க சொல்லற மாதிரி அவங்க அதை ஒரு தடை கல்லவே நினைக்காம நிறையா சாதிக்கலாம் இல்லையா..\nஇதுலே எதோ அண்டர்கிரவுண்ட் டீலின் நடந்திருக்கு.. நாந்தேன் மொத.. எதோ ஜமால் இல்லாததுனால அடிக்க முடிஞ்சது :D\nஒர் மூலையில் இருக்கும் தோழர்களே\nபெண்களே இன்னும் மாறவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கின்றனர்,\nஎன்று இடிப்பது யார் பெண்கள்தான்..\nசிறகை பறித்துகொள்கின்றிர்கள்...சிறகொடிக்க நீளும் கைகளில் பெரும்பாலும் வளையல் கரங்களே..\nதலைப்பிலேயே காரம் தெரிகிறது சக்தி...\nவார்த்தைகள் ஒவ்வொன்றும் வாள் வீச்சாய் தெறிக்கின்றது...\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nஇந்தப் போராட்டம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது...\nஇந்த காரமான காரணத்திற்கு யார் காரணம்... தனியொரு மனிதனையோ ஒரு குறிப்பிட்ட இனத்தவரையோ குற்றம் சொல்ல முடியாது ஏனெனில் இதில் நாம் அனைவருமே குற்றவாளிகளாய் இருக்கின்றோம்...\nஇதற்கு பதில் என்னவென்று தான் தெரியவில்லை...\nஎங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது\nஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..\nஎங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.\nஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..\nநீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா\nமத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.\nபிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nநிழலில��� அல்ல நிஜத்தில் //\nசக்தி இது எந்த அர்த்தத்துல எழுதி இருக்கிங்கனு தெரியுல..\nஆனா கஷ்டமா தான் இருக்கு..\nஆனா பெண்களுக்கு ஏற்படுற பாதிப்புகள் நீங்க சொல்லற மாதிரி அவங்க அதை ஒரு தடை கல்லவே நினைக்காம நிறையா சாதிக்கலாம் இல்லையா..\nபெண்களே இன்னும் மாறவேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கின்றனர்,\nஎன்று இடிப்பது யார் பெண்கள்தான்..\nசிறகை பறித்துகொள்கின்றிர்கள்...சிறகொடிக்க நீளும் கைகளில் பெரும்பாலும் வளையல் கரங்களே..\nதலைப்பிலேயே காரம் தெரிகிறது சக்தி...\nவார்த்தைகள் ஒவ்வொன்றும் வாள் வீச்சாய் தெறிக்கின்றது...\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nஇந்தப் போராட்டம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது...\nஇந்த காரமான காரணத்திற்கு யார் காரணம்... தனியொரு மனிதனையோ ஒரு குறிப்பிட்ட இனத்தவரையோ குற்றம் சொல்ல முடியாது ஏனெனில் இதில் நாம் அனைவருமே குற்றவாளிகளாய் இருக்கின்றோம்...\nஇதற்கு பதில் என்னவென்று தான் தெரியவில்லை...\nகவலை வேண்டாம் சக்தி சமுதாய சிந்தனை சீர்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இந்த அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.. மாற்றம் முதலில் நம்மில் வேண்டும் போரரட்ட குணம் என்று நம்மில் வருகிறதோ அன்று நிலை படும் நம் நிலை...புறம் பேசுவோர் பழிசொல்வோர் மொழியாவும் நம் செவி கேளல் கூடாது...உன் கோவதில் உன் தாகம் அதில் உன் தாக்கம் நன்கு தெரிகிறது...எழுத்துடன் நாம் எழ்ச்சியும் கொள்ளவேண்டும்....இன்னும் கோவபடு சக்தி.....\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nகவலை வேண்டாம் சக்தி சமுதாய சிந்தனை சீர்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இந்த அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.. மாற்றம் முதலில் நம்மில் வேண்டும் போரரட்ட குணம் என்று நம்மில் வருகிறதோ அன்று நிலை படும் நம் நிலை...புறம் பேசுவோர் பழிசொல்வோர் மொழியாவும் நம் செவி கேளல் கூடாது...உன் கோவதில் உன் தாகம் அதில் உன் தாக்கம் நன்கு தெரிகிறது...எழுத்துடன் நாம் எழ்ச்சியும் கொள்ளவேண்டும்....இன்னும் கோவபடு சக்தி.....\nசமூகத்தில் இருந்து போராளியாய் நான்\nஉங்கள் வரிகளில் நியாயம் இல்லை . கால் நூற்றாண்டுக்கு முன்பு சொல்லப்படவேண்டிய கருத்து . கவிதைக்கு வாழ்த்துகள் .\nஉங்கள் வரிகளில் நியாயம் இல்லை . கால் நூற்றாண்டுக்கு முன்பு சொல்லப்படவேண்டிய கருத்து . கவிதைக்கு வாழ்த்துகள்\nகவலை வேண்டாம் சக்தி சமுதாய சிந்தனை சீர்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இந்த அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.. மாற்றம் முதலில் நம்மில் வேண்டும் போரரட்ட குணம் என்று நம்மில் வருகிறதோ அன்று நிலை படும் நம் நிலை...புறம் பேசுவோர் பழிசொல்வோர் மொழியாவும் நம் செவி கேளல் கூடாது...உன் கோவதில் உன் தாகம் அதில் உன் தாக்கம் நன்கு தெரிகிறது...எழுத்துடன் நாம் எழ்ச்சியும் கொள்ளவேண்டும்....இன்னும் கோவபடு சக்தி.....\nகவலை வேண்டாம் சக்தி சமுதாய சிந்தனை சீர்கொண்டு இருக்கிறது..இருப்பினும் இந்த அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.. மாற்றம் முதலில் நம்மில் வேண்டும் போரரட்ட குணம் என்று நம்மில் வருகிறதோ அன்று நிலை படும் நம் நிலை...புறம் பேசுவோர் பழிசொல்வோர் மொழியாவும் நம் செவி கேளல் கூடாது...உன் கோவதில் உன் தாகம் அதில் உன் தாக்கம் நன்கு தெரிகிறது...எழுத்துடன் நாம் எழ்ச்சியும் கொள்ளவேண்டும்....இன்னும் கோவபடு சக்தி.....\nஒவ்வொரு வரியிலும் உங்கள் ஆதங்கம் தெறிகிறது\nஒர் மூலையில் இருக்கும் தோழர்களே\nஎங்கள் நாட்டில் பெண் சுதந்திரம் என்பது\nபலரின் கண்களுக்கு இதைச் சொல்லவா\nநடுரோட்டில் நாயை விட கேவலமாய்\nஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..\nஎங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.\nஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..\nநீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா\nமத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.\nபிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..\nஒவ்வொரு வரியிலும் உங்கள் ஆதங்கம் தெறிகிறது\nமத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.\nபிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..\nஒர் மூலையில் இருக்கும் தோழர்களே\nஒரே ஒரு கேள்வி.. நீங்க சொல்ற எல்லாம் நடக்குற ஒன்னு தான்.. நம்ம நாடு ஒரு புண்ணியஸ்தலம் என வாய் கூசாம பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்..\nஎங்க தான் பிரச்னை இல்லை.. எல்லா இடத்திலேயும் பிரச்னை இருக்கு.\nஆனா இது எல்லாத்துக்கும் ஆண் தான் காரணம்’னு சொல்றது தான் என்னால ஒத்துக்க முடியல..\nநீங்க மேற்கூறிய அனைத்தையும் ஒரு பெண் (தூண்டுதல்) துணையில்லாம ஆணே செய்ய முடியுமா\nமத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.\nபிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..\nஒர் மூலையில் இருக்கும் தோழர்களே\nமத்தபடி வலி எல்லாருக்கும் பொதுவானது தான்.\nபிரிவு/இழப்பு இது இருபாலருக்கு பொது தான், வலியில் வித்தியாசம் அவர்கள் எடுத்து கொள்ளும் விதத்தில் தான் இருக்க முடியும் “பாலினத்தில்” அல்ல..\nசக்தி உங்கள் இந்த கவி மிக அருமை காரணம் என் தங்கைகள் அக்காகளின் வலி பெண்களின் வலி...\nஒரு பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்தார்..\nமிக ரசித்த வரிகள் ஒன்னா இரண்டா அனைத்தும் அதான் தனி தனியா விமர்சனம் செய்யல .. விகடனுக்கு இதை அனுப்புங்க..\nசக்தி உங்கள் இந்த கவி மிக அருமை காரணம் என் தங்கைகள் அக்காகளின் வலி பெண்களின் வலி...\nஒரு பெண்ணை பூட்டி வைக்கும் விந்தை மனிதர் தலை கவிழ்தார்..\nமிக ரசித்த வரிகள் ஒன்னா இரண்டா அனைத்தும் அதான் தனி தனியா விமர்சனம் செய்யல .. விகடனுக்கு இதை அனுப்புங்க..\nபோதும் சக்தி நீங்கள் எதையும் சொல்ல வேண்டாம்\nஎவ்வளவு சொன்னாலும் கேட்க்காத ஜென்மங்களுக்கு தாங்கள் சொல்லும் நிஜ்ங்கள் சுடாது.......\nமுதல் முதலாக என் பதிவு விகடனில் நன்றி தோழர்களே......\nஅதிகாலை (சக்தி & சக்திகுமார் )\nபட்டாம் பூச்சிக்கு நன்றி சுரேஷ் சுரேஷ் புது ப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-05-21T05:25:18Z", "digest": "sha1:6FLSENQMQJNM3Y2PMPRPAROVEDR2WZPA", "length": 5035, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அதிர்ஷ்டசாலி | Virakesari.lk", "raw_content": "\nவடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும் : கூட்டு எதிர்க்கட்சி\nகண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து பாதிப்பு\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\n���ீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nதொழில் நிமிர்த்தம் பிரிந்திருந்த நாம் மொபிடெலால் ஒன்றிணையவுள்ளோம் - காஸ் பொனன்ஸா அதிர்ஷ்டசாலியான விஜித் ரொட்றிக்கோ\nஎனது வாழ்க்கையே மொபிடெல் தான். உண்மையில் சொல்லப்போனால் என் வாழ்க்கையை முற்றுமுழுதாக மாற்றிவிட்டது. நாம் 5 பேரும் மொபிடெல...\nசிங்கர் “Nawa Divi Thilina” ஊக்குவிப்பில் வெற்றி பெற்ற 10 அதிர்ஷ்டசாலி தம்பதிகள் சிங்கப்பூர் பயணம்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களைப் பொறுத்தவரையில் நாட்டில் முன்னிலையில் திகழும் ஒரு வர்த்தகநாமமான சிங்கர் தான் முன...\nசிங்கர் ஸ்ரீ லங்கா, BEKO வின் அனுசரணையில் 3 ஜோடிகள் ஸ்பெயினுக்கு சுற்றுலா\nநாடளாவியரீதியில், தெரிவுசெய்யப்பட்ட சிங்கர் காட்சியறைகளில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற விசேட BEKO ஊக்குவிப்பின் நிறைவி...\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும்\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2011/03/blog-post_28.html", "date_download": "2018-05-21T04:56:26Z", "digest": "sha1:3XMR44SFTQQ3UUHUFEDYIFX7ICIMBIJS", "length": 39280, "nlines": 367, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: கண்ணனை நினைத்தால் நல்லது நடக்கும்...", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nகண்ணனை நினைத்தால் நல்லது நடக்கும்...\nகிளம்பும்போதே.... மனசு திக் திக்குன்னு இருந்துச்சு. எல்லார்\nகிட்டயும் நல்லா கன்பார்ம் செஞ்சேன். உறுதியானச்சு. ஆனாலும்\nடிக்கட்டை மாத்த முடியாத காரணத்தாலும் பயணத்தை தள்ளிவைக்க\nமுடியாததாலும் நடப்பது நடக்கட்டும்னுதான் டில்லி கிளம்பினோம்.\nஇருந்த காலத்தில் அழுகிய முட்டைஹோலி, தக்காளிஹோலி\nஎல்லாம��� பார்த்த ஆளுதான் நான். ஆஷிஷும் அம்ருதாவும் கூட\nகடந்த இரண்டு வருஷமா ஹோலி கொண்டாடி கலர்புல்லாத்தான்\nவீட்டுக்கு வருவாங்க. ஆனா அயித்தானுக்கு இந்த ஹோலி அலர்ஜி.\nஆனாலும் பயணத்துக்கு போன இடத்துல ஹோலி கலர்களோடு\nஇருக்கறது கஷ்டம் + ஹோட்டல்களில் நுழையக்கூட விடமாட்டாங்க,\nஇந்த குலால் கலர் அவ்வளவு சீக்கிரம் போகாது. இதெல்லாமும்\nடென்ஷனாக்கி ஹோலி சமயத்துல மதுராவில் மாட்டிக்கிறோமேன்னு\nஇரண்டு நாளா நொய்நொய் டிரைவர் ரோதனை தாங்காம டிராவல்ஸ்\nகாரங்க கிட்ட சொன்னதுல வேற டிரைவர் மாத்திருந்தாங்க. வந்தது\n பேரு பீம்சிங். சும்மா ஒரே லொடலொட.\nபலசமயங்களில் ”வம்சம்” பட டயலாக்கை ஞாபகம் வர வெச்சாரு.\n(பெருமை பீத்தகளையனா இருக்காறேப்பா” :)) பதினோரு மணி\nவாக்குல தில்லியிலேர்ந்து கிளம்பினோம். மனசு எல்லாம் ரொம்ப\nஎதிர் பார்ப்பு. கண்ணன் பிறந்த இடம், வளர்ந்த இடமெல்லாம்\nபாக்கப்போறேமேன்னு சந்தோஷப்பட்ட்டேன். பழைய டிரைவர்\nதந்த தப்பான இன்பர்மேஷனால பதினோருமணிக்கே கோவில்\nசாத்திடுவாங்க அதனால 4 மணி கோவில் திறக்கும் பொழுது\nஅங்கே இருக்கறாப்ல போனா போதும்னு நினைச்சு 11 மணிக்கு\nகிளம்பினோம். அப்புறமாத்தான் தெரிஞ்சுச்சு கோவில் 1 மணி\nவரை திறந்திருக்கும்னு. 3 மணிக்கே பிருந்தாவனம் சேர்ந்தாச்சு.\n4.30க்கு கோவில் திறக்கும் வரை தேவுடு காத்து கிடந்தோம்.\nமதுராவிலிருந்துதான் ஹோலிப்பண்டிகை ஆரம்பித்தது என்பதால\nஎல்லோரும் கலர்ஃபுல்லா இருந்தாங்க. கயல்விழி வேற பழைய\nட்ரெஸ்ஸு போட்டுக்கங்கன்னு சொல்லியிருந்தாங்க. போட்டோல்லாம்\nஎடுத்தா ட்ரெஸ் நல்லா இருக்காதுன்னு நல்ல ட்ரெஸ்ஸா போட்டுகிட்டாச்சு\nகோவில் திறந்துமே கலர் அடிப்பாங்க கலர் இல்லாம நீங்க வறவே\nமுடியாது அப்படி இப்படின்னு டிரைவர் பயமுறுத்த காரைவிட்டு\nஇருக்கு பிருந்தாவனம். மதுரா போயிடலாம்பா\nசொல்ல வந்தது வந்தாச்சு, என்ன ஆனாலும் சரி தரிசனம் செஞ்சிட்டு\n இதுக்காகன்னு திரும்ப வர முடியாதுன்னு சொல்லிட்டேன்.\n4 மணிவாக்குல இறங்கி கோவிலுக்கு கிளம்பினோம். இங்க ஒரு\nவிஷயம் சொல்லணும். நான் நினைச்சு பார்த்திருந்த பிருந்தாவனம்\nவேற, இங்க இருக்கற பிருந்தாவனம் வேற\nசின்னச்சின்ன சந்துகள், புனித பூமியில் சுத்தமே இல்லை,\nகடைகள்தவிர இங்கே ஏகப்பட்ட கிருஷ்ணர் கோவில்கள். இஸ்கான்\nகோவிலும் இருக்கு. அ���னால் கோவில் எங்கன்னு கேட்டாக்க\nஎந்தக்கோவில்னு எதிர்க்கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது.\nஇந்தக்கோவில்தான் பிரதானமான கோவில். காத்திருந்தோம்.\nகாத்திருந்த இடத்திலேயே ஒவ்வொருவரின் கைகளில் இருந்த\nகலர்களைப்பார்த்து ஆஷிஷ்,அம்ருதா ஜெர்க்கானார்கள். “சூப்பர்\nவேண்டியதுதான்னு” ரெண்டு பேரும் புலம்பல்.\nகண்ணனை நினைத்தால் நல்லது நடக்கும்...ஆண்டவனை\nபிரார்த்தனை செய். மத்ததெல்லாம் நல்லாவே நடக்கும்னு\nகதவைத் திறந்ததும் திபுதிபுன்னு கூட்டம் உள்ளே நுழைய\nமெள்ள போகலாம்னு அயித்தான் சொன்னாரு. சரின்னு\nமெள்ள சைட்ல நுழைஞ்சு சேஃபா மேலே ஏறி நின்னோம்.\nஇதுதான் கண்ணன் இருக்கும் இடம். அந்தத் திரையை\nவிலக்கியதும் எல்லோரும் கலரை கண்ணன் மேல\nகொட்ட ஆரம்பிச்சாங்க. அவன் வரைக்கும் போக முடியாதவங்க\nமுன்னால நிக்கறவங்க தலையில கொட்டிகிட்டு இருந்தாங்க.\nதிரைவிலக்கியதும் பூ அலங்காரத்துக்கிடையே பளிச்சின்னு இரண்டு\n தரிசனம் செஞ்சதும் அப்படியே நைசா கீழேயிறங்கி\nஓரேஒரமா ஒரே ஓட்டம்.:) வெளியே வரும்போது கொஞ்சமே கொஞ்சம்\nகலர் ரொம்ப ஸ்லைட்டா... அம்புட்டுதான். அங்கேயிருந்து\nஓடி வந்திட்டோம். திரைவிலக்கியதும் போட்டோ பிடிச்சிகிட்டுருந்தவங்களை\nஒருத்தர் அடிச்சிடுவேன்னு மிரட்டிகிட்டு இருந்தாரு. அதனால பேசாம\nகேமிராவை உள்ளே வெச்சிட்டேன். இந்தப் படம் நெட்டில் சுட்டது.\nகலர்புல்லா வருவோம்னு நினைச்சிருந்த டிரைவருக்கு ஷாக்.\nநாங்க மும்பைக்காரங்கப்பு, இதுக்கெல்லாம் பயப்படமாட்டோம்\nஹோட்டல்ல விடமாட்டங்களேன்னுதான் யோசைனைன்னு சொன்னேன்.\nஃப்ரெஷ்ஷா பேடா செஞ்சுகிட்டிருந்தாங்க ஒரு அம்மா. போட்டோ\nஎடுக்கவான்னு கேட்டதும்,”எம் பையனை எடுங்கன்னு\nசுடச்சுட தயாராகுது பேடா. இந்தோ உங்களுக்கும்.\nசின்னக்கண்ணன் லீலைகள் புரிந்த பிருந்தாவனத்தில் பாலுக்கு\nபஞ்சமில்லை. லஸ்ஸி கீரிமி கீரிமாயக் சூப்பர் சுவை.\nஅருகில்தான் கோவர்தன கிரி. இந்த மலையைத்தான் கிருஷ்ணன்\nசுண்டுவிரலால் தூக்கியது. 20கீமி தொலைவுதான். நேரமாகிவிட்டதால்\nகிருஷ்ணரின் ஜன்ம பூமியான மதுராவை பார்க்கப்போனோம். 20 கிமீ\nஇதுதான் மதுரா கோவிலின் முகப்பு. இங்கே டைட் செக்யூரிட்டி செக்கிங்.\nமொபைல், கேமிராக்கள் அனுமதி இல்லை. ஆண்களுக்கு தனி\nஉள்ளே போனால் வலது பக்கத்தில் பெரிய படிக்கட்டு. அதில் ஏறி\nசென்றால் அழகான ஓவியங்கள் சீலிங்கில் படைக்கப்பட்ட\nஇடத்தில் கண்ணன் ராதையுடன் அழகாக ஜொலிக்கிறான்.\nகீழே இறங்கி வந்தால் கண்ணன் பிறந்த சிறை இருந்த இடம்\nஎன்று போட்ட போர்டு பார்க்கலாம். அங்கே போனால் கிருஷ்ணரின்\nஉருவம் பொதித்த பொம்மை கூட இல்லை. ராம ஜன்ம பூமிக்கு\nபக்கத்தில் மசூதி இருப்பது போல இங்கேயும் பின்சுவர் மசூதியினுடையதுதான்\nசுத்தமாக இருக்கிறது கோவில். கண்ணனின் பக்தர்கள் தாளம்போட்டு\nஇருப்பது போல இங்கே ஹோலி இல்லை. எந்தக் கலரும்\nபடாமல் கண்ணனின் தரிசனம் இனிதே நடந்த மகிழ்ச்சியில்\nஅவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு டாகூர் என்று அவ்வூர்\nமக்கள் அன்பாய் அழைக்கும் தவழும் கண்ணனின்\nகாற்றில் எந்தன் கீதம் said...\nமதுராவில் அந்த தவழும் கிருஷ்ணனை வங்கி வந்த பிறகு தான் எனக்கு அமிர்தவர்ஷன் பிறந்தான்... (இது நடந்தது ) இன்றைக்கும் அந்த சிலை எங்கள் வீட்டின் பூஜை பொருள். உங்கள் இந்த பயணத்தொடர் படிக்க படிக்க அந்த நாள் ஞாபகம் எல்லாம் வருதுக்கா ... தொடருங்கள் வாழ்த்துக்கள்.....\nவெய்யிலுக்கு லஸ்ஸி இதமா இருந்திருக்குமே..\nநலமா. நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறைத் தீர்ப்பாச்சே. அவனருள் எல்லாம்.\nஐயோ ஏன் கேக்கறீங்க. டீ குடிக்கும் நேரத்துல லஸ்ஸி குடிச்சு ஆசுவாசபடுத்திகிட்டேன்.:)\nவாவ் நல்ல அனுபவம் தென்றல்.. கண்ணனுக்கு ஹோலி பவுடர் போடுவது பத்தி பேப்பரில் படித்தேன் அதையே நேராப்ப்பாத்த்துட்டீங்க நீங்க..:)\nபடங்களுடன் நல்ல பகிர்வு. அந்த பேடா, பார்த்தாலே நாவில் நீர் ஊறுது.\nஅடுத்த நாள் அதேக்கோவிலில் ஹோலித்தண்ணீர் கரைச்சு பக்தர்கள்மேலே பூஜாரி ஊத்துவது போல போட்டோவையும் வந்திருந்ததைப் பாத்தீங்களா\nநல்லவேளை முதல்நாளே போய் தப்பிச்சோம்னு நினைச்சேன்.\nஆமாம், அதிகம் இனிப்பு இல்லாமல் மிதமான இனிப்புடன் சுவையா இருந்துச்சு பேடா.\nபேடா என்ன லஸ்சி என்ன\nகண்ணனோட ஊர்ல இதுக்கெல்லாம் கேக்கணுமா\nபடங்களும் பதிவும் அருமை.பகிர்விற்கு நன்றி\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவ���லாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில் அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/04/himachal-pradesh-atp-murdered-for-implementing-court-order/", "date_download": "2018-05-21T05:07:11Z", "digest": "sha1:KLY35E467S6EXSLCHIPPU4JSZEHGF5NC", "length": 30302, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "இமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் !", "raw_content": "\nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nநுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஇந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா \nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nகர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே \nகர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nநான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nகாவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் \nபா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புத��ய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nமுகப்பு செய்தி இந்தியா இமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் \nஇமாச்சல் : விதிமீறல் கட்டிடத்தை இடிக்கச் சென்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார் \nவிதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டிடத்தை உச்சநீதிமன்ற உத்திரவுப்படி இடிக்கச் சென்ற அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு எதைக் காட்டுகிறது\nஇமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள கசவுலி ஒரு மலை நகரம். இங்கிருக்கும் தங்கும் விடுதிகள், விருந்தினர் மாளிகைகளில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இடிக்கச் சென்ற பெண் அதிகாரியை ஒரு விருந்தினர் மாளிகையின் அதிபர் சுட்டுக் கொன்றார்.\nமே 1, 2018 அன்று காலையில் நகர துணை திட்டமிடலாளர் ஷைல் பால சர்மாவும் அவரது குழுவினரும் கசவ்லி நகரில் உள்ள நாராயணி விருந்தினர் மாளிகையின் அங்கீகாரமற்ற கட்டிடங்களை இடிக்க காலை 11:30 மணிக்குச் சென்றுள்ளனர்.\nதமிழகத்தில் மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பலர் அவர்களில் அரசு அதிகாரிகளும் உண்டு, லாரி ஏற்றிக் கொல்லப்ட்டிருக்கின்றனர். ஆனால் மணல் கொள்ளை தொடர்கிறது.\nஅவருடன் சென்ற அலுவலர் ஒலிபெருக்கியின் மூலம், நாராயணி விருந்தினர் மாளிகை கட்டிடத்தையும், அதற்கு அருகில் உள்ள ஷிவாலிக் தங்கும் விடுதியின் கட்டிடத்தையும் இடிக்க உள்ளதாகவும் அக்கட்டிடங்களில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறி இடிப்பதற்கு ஒத்துழைக்கும்படியும் தெரிவித்துள்ளார்.\nநாராயணி விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் விஜய் தாக்கூரும், ஷிவாலிக் தங்கும் விடுதியின் உரிமையாளர் வேத் கார்க்கும் வெளியே வந்து ஷைல் பால சர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே தாம் இடிக்க வந்திருப்பதாகவும், பொருட்களை எடுத்துக் கொண்டு உடனடியாக காலி செய்யும்படியும் கூறியுள்ளார் ஷைல் பால சர்மா.\nநீதிமன்ற உத்தரவுகளைக் காட்டும்படி கேட்டுள்ளார் ஷிவாலிக் தங்கும் விடுதியின் உரிமையாளர் வேத் கார்க். நீதிமன்றம் இடிப்பதற்கான எல்லையை குறிப்பிடவில்லை என்றும் தாம் உச்சநீதிமன்ற உத்தரவை வெறுமனே வியாக்கியானம் செய்வதைத் தவிர பிரச்சினை ஏதும் செய்ய முற்படவில்லை என்றும் கூறியுள்ளார் வேத் கார்க். அதனை உச்சநீதிமன்றத்தில் போய் வியாக்கியானப்படுத்துமாறும் தம்மை தமது கடமையை நிறைவேற்ற விடுமாறும் ஷைல் பால சர்மா கூறியுள்ளார் .\nஷைல் பால சர்மாவுடன் (இடமிருந்து முதலாவது) வாக்குவாதம் புரியும் விஜய் தாக்கூர் (இடமிருந்து இரண்டாவது) (படம்) நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்\nபின்னர் நாராயணி விருந்தினர் மாளிகைக்குள் நுழைந்த ஷைல் பால சர்மாவிடம் வாக்குவாதத்தில் இறங்கியிருக்கிறார் விஜய் தாக்கூர். உச்சநீதிமன்ற ஆணை, நகர திட்டமிடல் துறையின் வழிகாட்டுதல்கள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சோலன் துணைக் கமிசனரின் வழிகாட்டுதல்கள் என அனைத்தை ஆவணங்களையும் காட்டியுள்ளார் ஷைல் பால சர்மா.\nஇதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்குவாதத்தில் ஷைல் பால சர்மா, விஜய் தாக்கூரிடம், ”இது நீதிமன்ற உத்தரவு, இதில் தனிப்பட்டரீதியில் விளக்கமளிக்க எதுவும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.\nஅதன் பின்னர் அவர்களது குழுவினர் அருகில் உள்ல ஷிவாலிக் தங்கும் விடுதிக்குச் சென்று பார்வையிட்டனர். அங்கு வேத் கார்க், பார்வையிட்ட குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன் பின்னர் அக்குழுவிலிருந்த தாசில்தார் அவரை சமாதானப்படுத்தியிருக்கிறார்.\nபின்னர் மதிய உணவு இடைவேளைக்குச் சென்று திரும்பிய ஷைல் பால சர்மாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் நாராயணி விருந்தினர் மாளிகையின் உரிமையாளர் விஜய் தாக்கூர். முதல் தோட்டா பால சர்மாவின் நெஞ்சில் பாய்ந்தது. அடுத்த குண்டு அவருடன் இருந்த குலாம் சிங் என்பவர் மீது பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து தப்பி ஓட முயற்சித்த பால சர்மாவை நோக்கி மீண்டும் சுட்டுள்ளார் தாக்���ூர். மற்றொரு குண்டு பாய்ந்து கீழே விழுந்து இறந்தார் ஷைல் பால சர்மா.\nஇமாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது, சுற்றுச் சூழல் விதிகளைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சுற்றுலாதளங்களில் விடுதிகள், விருந்தினர் மாளிகைகளைக் கட்டுவது போன்றவை நிறைந்து கிடக்கின்றன.\nவிதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தால் ஏற்பட்ட மவுலிவாக்கம் கட்டிட விபத்து – கோப்புப் படம்.\nசென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ரெங்கநாதன் வீதி சரவணா ஸ்டோர்ஸில் கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்து இரு தொழிலாளர்களின் உயிர்களைக் காவு வாங்கியது. அப்பகுதியில் மட்டும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் 62க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. கும்பகோணம் தீ விபத்தில் 94 பச்சிளம் பள்ளிக் குழந்தைகள் இறந்தது, முகலிவாக்கம் கட்டிட விபத்து, சென்னை சில்க்ஸ் தீ விபத்து என பல சூழல்களில் விதிமுறை மீறலும் இலாபவெறியுமே இப்பேரிடர்களுக்குக் காரணம் என்பது அம்பலமான போதிலும் இதை தடுப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருக்கின்றது. ஏதோ ஒரு நேரத்தில் அரசும் நீதிமன்றமும் இதைத் தடுப்பதாக பாவ்லா காட்டினாலும் மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.\nதமிழகத்தில் மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடிய பலர் அவர்களில் அரசு அதிகாரிகளும் உண்டு, லாரி ஏற்றிக் கொல்லப்ட்டிருக்கின்றனர். ஆனால் மணல் கொள்ளை தொடர்கிறது. கிரானைட் பழனிச்சாமி, மணல் ஆறுமுகச்சாமி, தாது மணல் வைகுண்டராசன் அனைவரும் மதிப்பிற்குரிய தொழில் அதிபர்களாக உலா வருகின்றனர்.\nஇலாபவெறிக்காக விதிமுறைகளை மீறி நடத்தப்படும் கனரக தொழிற்சாலைகள் முதல், சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வரையிலும் பலியிடப்பட்ட அப்பாவித் தொழிலாளர்கள் பல ஆயிரம்.\nகட்டிடம் கட்ட அனுமதிப்பதில் தொடங்கி, மின் இணைப்பு வழங்குவது, தீயணைப்புத்துறை சான்றிதழ் வழங்குவது, மாசுக்கட்டுப்பாடு வாரிய சான்றிதழ் வழங்குவது வரை அனைத்திலும் விதிமுறை மீறல்கள் மனித உயிர்களையும் சுற்றுச் சூழலையும் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. முதலாளிகளின் இலாபவேட்டைக்காக இலஞ்சம் கொடுத்து நடத்தப்படும் இந்த விதிமிறல்களின் நரபலி வேட்டையில், மற்றுமொரு பலிதான் ஷைல் பால சர்மா\n– வினவு செய்திப் பிரிவு\n���ுந்தைய கட்டுரைபடக்கட்டுரை : போகோ ஹராம் தீவிரவாதிகளை மிரட்டும் வேட்டை அரசி \nஅடுத்த கட்டுரைஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nகந்து வட்டிக்காரனிடம் கையேந்தும் ப. சிதம்பரம் \nரங்க் தே பசந்தி: பீர் பாட்டிலில் பீறிடும் புரட்சி\nபாஜகவிற்கு தீயாய் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் \nகடலூர் மின்துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : தொழிலாளிகள் மனதை வென்ற NDLF அணி \nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - May 16, 2018\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhakthipadal.blogspot.com/2005/09/blog-post.html", "date_download": "2018-05-21T05:24:08Z", "digest": "sha1:P6EJZA66CMJA5AI7CGE6ZJJBFNHJQC6U", "length": 7012, "nlines": 78, "source_domain": "bhakthipadal.blogspot.com", "title": "நின்னடி தவிர வேறொன்றறியேன்: சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு", "raw_content": "\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nபக்திப் பாடல்கள் மக்களைக் கவர்ந்த அளவிற்கு வேறு எந்த பாடலும் கவரவில்லை என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை. நான் ரசித்த பக்திப் பாடல் வரிகளை இங்கே தரலாம் என்றிருக்கிறேன். சின்ன முயற்சி தான். இறைவன் ஆசியுடனும் உங்கள் ஆதரவுடனும் ஆரம்பிக்கிறேன். பிழையிருப்பின் உடன் திருத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.\nபிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதே சிறந்ததென்பதால்....\"சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\" மூலம் ஆரம்பிக்கிறேன்.\nபாடல் : சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nஓரானைக் கன்றை, உமையாள் திருமகனை, போரானைக் கற்பகத்தைப் பேணினால்\nவாராத புத்தி வரும், வித்தை வரும் உத்திர சம்பட்டு வரும் சக்தி தரும் சித்தி தரும் தான்.\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு - பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nஅதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து\nஅதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து - பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nதில்லை ஆனந்த கூத்தனின் மகனே\nதில்லை ஆனந்த கூத்தனின் மகனே - பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nகுற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்\nகுற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்\nமறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்\nமறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் - பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nகேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை\nஅவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை\nஅவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்\nஅவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும் - பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nவரும் துயர் யாவையும் முன் நின்று தடுக்கும்\nஅவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் - பிள்ளையார்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு\nபிள்ளையார் சுழி போட்டுத் துவங்கியிருக்கீங்க கணேஷ். இந்தப் பாடலை இதுவரை நான் கேட்டதில்லை கணேஷ்.\nஎனக்கு சீர்காழி பாடி பிடித்த பாடல் எது தெரியுமா\nசீக்கிரமே உங்க விருப்பப்பாடலைப் பதிவிடுகிறேன்\nஉனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்\nசுழி போட்டு செயல் எதையும் தொடங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/history.php?page=149", "date_download": "2018-05-21T05:26:50Z", "digest": "sha1:TZG6VXVMS5NEBXC255VUAWGK464AFRIK", "length": 7654, "nlines": 23, "source_domain": "tamililquran.org", "title": "Tamilil Quran - நபி முஹம்மது (ஸல்) வரலாறு Prophet Mohamed History in tamil", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nமதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது “கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்” என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)\nநபி (ஸல்) அவர்கள் அந்த வாலிபர்களிடம் சென்று “நீங்கள் யார்” ���ன்று வினவ அவர்கள் “நாங்கள் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “யூதர்களின் நண்பர்களா” என்று வினவ அவர்கள் “நாங்கள் கஸ்ரஜ் கிளையைச் சேர்ந்தவர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “யூதர்களின் நண்பர்களா” என்று கேட்க, அவர்கள் “ஆம்” என்று கேட்க, அவர்கள் “ஆம்” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “என்னுடன் சற்று அமரமாட்டீர்களா” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் “என்னுடன் சற்று அமரமாட்டீர்களா நான் உங்களிடம் பேச வேண்டும்” என்று கூற அவர்கள் “சரி நான் உங்களிடம் பேச வேண்டும்” என்று கூற அவர்கள் “சரி பேசலாம்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமின் உண்மையையும் அதன் அழைப்பையும் விரிவாக எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் பக்கம் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக பேசலாம்” என்று கூறி, நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்தார்கள். அவர்களுக்கு இஸ்லாமின் உண்மையையும் அதன் அழைப்பையும் விரிவாக எடுத்துக் கூறி, அல்லாஹ்வின் பக்கம் நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆனையும் ஓதிக் காண்பித்தார்கள். அதற்கு அவர்களில் சிலர் சிலரிடம் “அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நபியை வைத்தே யூதர்கள் உங்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். எனவே, அவர்களுக்கு முன்னதாக இவன் அழைப்பை ஏற்று நீங்கள் முஸ்லிமாகி விடுங்கள்” என்று கூறினார்கள்.\nஇஸ்லாமைத் தழுவிய இந்த வாலிபர்கள் மதீனாவின் அறிஞர்களாக விளங்கினர். பொதுவாக மதீனாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர்களால் மதீனாவாசிகள் மிகவும் நலிந்து போயிருந்தனர். நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று மனங்கள் ஒன்றிணைந்தால் ஒருக்கால் இப்போர் முடிவுக்கு வரலாம் என்று அவர்கள் ஆசைப்பட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் “எங்களது கூட்டங்களில் இருக்கும் பகைமை மற்றும் தீமையைப் போன்று வேறு எந்தக் கூட்டத்திலும் இருக்காது. அல்லாஹ் உங்கள் மூலமாக அவர்களை ஒன்று சேர்ப்பான். நாங்கள் அவர்களிடம் சென்று உங்கள் மார்க்கத்திற்கு அவர்களை அழைப்போம். நாங்கள் ஏற்றுக் கொண்ட உங்கள் மார்க்கத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். அல்லாஹ் உங்கள் முன்னிலையில் அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விட்டால் அவர்களிடம் உங்களைவிட கண்ணியத்திற்குரியவர் எவரும் இருக்க முடியாது” என்றனர்.\nஇவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)\n(இஸ்லாமை ஏற்றுக் கொண்ட மதீனாவாசிகளை அன்சாரிகள் (உதவியாளர்கள், ஆதரவாளர்கள்) என்று குர்ஆனிலும் நபிமொழியிலும் கூறப்படுகிறது.)\nநபித்துவத்தின் பதினோறாவது ஆண்டு ஷவ்வால் மாதம் நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரழி) அவர்களின் வயது ஆறு. பிறகு மதீனாவிற்குச் சென்ற முதல் ஆண்டு, ஆயிஷா (ரழி) அவர்களின் ஒன்பதாவது வயதில் அவர்களைத் தங்களது இல்லத்திற்கு அழைத்துக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2009/05/blog-post_25.html", "date_download": "2018-05-21T05:01:18Z", "digest": "sha1:MUCGUF4MCVVRWZ7ACDD63D432MZPBDJQ", "length": 13192, "nlines": 227, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: என் கண்ணீரின் ஓசை", "raw_content": "\nநிலமே உன்னில் அவர் பதித்த\nஹே காற்றே அவரின் கடைசி சுவாசக்காற்றை\nசெந்தீயே நீ அவர் தேகம்\nஎங்கோ அலைந்து திரிந்து என் பாதம் வருடி செல்லும்\nநதியின் சிற்றலையே எங்கே அடித்து செல்கின்றாய்\nஉன்னில் கரைத்துவிட்ட அவர் அங்கங்களை\nஆகாயமே உன்னிடம் தான் இருக்கிறாரா\nநான் அங்கு வருகின்ற நாள் வரை\nஎன்ன ஆறுதல் யார் கூறினாலும்\nஎனக்குள் கண்ணீர் ஊறும் ஓசை\nபி.கு: சென்ற வாரம் எங்களை\nஎங்கோ அலைந்து திரிந்து என் பாதம் வருடி செல்லும்\nநதியின் சிற்றலையே எங்கே அடித்து செல்கின்றாய்\nஉன்னில் கரைத்துவிட்ட அவர் அங்கங்களை\n\"செந்தீயே நீ அவர் தேகம்\nகண் கலங்க வைத்தது உங்கள் கவிதை\nஎப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை\nஎனவே ஜமால் சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்...\nசக்தி நீங்கள் வைத்திருந்த அன்பும் பாசமும் வலியுள்ள வரிகளாய் மாறி இருக்கிறது. கவலை வேண்டாம்.\nஉங்களின் வலியை உணர்ந்ததால் வரிகளை என்னால் அதிகம் விமர்சிக்க முடியவில்லை\nவருந்துகிறோம் உங்கள் அனைத்து நண்பர்களும்.....அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம்.....\nஅவரின் ஆன்மா சாந்தி அடையவும்\nதங்களுக்கு மன வலிமையை கிடைக்கவும்\nஎல்லா��் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.\nஉங்கள் பாசம் நெகிழ வைக்கிறது சக்தி:(((\nஎப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை\nஎனவே ஜமால் சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்...\nஎப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை\nஎனவே ஜமால் சொன்னதையே நானும் சொல்லிக்கொள்கிறேன்...\nஇழப்பின் வலியை வார்த்தைகளால் வார்த்தெடுத்திருக்கிறீர்கள்.\nஉங்கள் மாமனாருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியும் உரித்தாக்குகிறோம்.\nகவிதையை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழியென்று காயப்படுத்த விரும்பவில்லை\nஎனக்கும் தெரியும் இந்த வலிகள், நானும் அனுபவித்திருக்கிறேன் கடந்த வருடம்\nஅவரின் ஆத்மா சாந்தியடை இறைவனிடம் பிராத்திக்கிறேன்\nமன்னிக்கவும் நான் பின் குறிப்பை கவனிக்க வில்லை. உங்கள் மாமாவின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்\nவரிகளில் பிரிவின் வலியை உணரமுடிகிறது. அவரின் ஆன்மாவுக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலியும்...\nஒரு வெற்று இடத்தை வாழ்க்கையில் உண்டாக்குகிறது\nஅதில் தத்துவமும் தன்னை நிரப்பி கொள்கிறது.\nஅப்பா எனும் அஸ்திவாரம் ....\nஇனியேனும் நெற்றிக் கண்ணை திறந்துவிடு....\nஅவளின்றி ஒரு அணுவும் அசையாது...\nஎன் மனதின் குரல் ...\nஉனக்கான ராஜபாட்டையில் நீ நட‌...\nமானுடம் உய்ய வா மழையே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/neetexamgovernmentintheneet", "date_download": "2018-05-21T04:49:33Z", "digest": "sha1:D26RXNWLVWCTK6JH6GXGNCR4LYBEX3W3", "length": 8492, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு புதுச்சேரி அரசுக்கு அனுமதிமாலை முரசு | மாலை முரசு", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு \nசென்னையில் பெட்ரோல் விலை 79 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை\nதிருச்சியில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது\nவிளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் பலி\nநக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்\nபல்கலைக்கழக வளாகங்களில் ப்ளாஸ்டிக் பயன்படுத்த தடை\nவிலை உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் தீர்வு காணும் – தர்மேந்திர பிரதான்\nஹிட்லர் தற்கொலை செய்துகொண்டது உறுதி \nகம்போடியாவில் இரண்டு நாள் உலகத் தமிழ் மாநாடு\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வருகிற செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் \nHome செய்திகள் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு புதுச்சேரி அரசுக்கு...\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால் மாநில இட ஒதுக்கீட்டில் சேர்வதற்கு புதுச்சேரி அரசுக்கு அனுமதி\nபுதுச்சேரியில் விதிகளை மீறி நிகர்நிலை பல்கலைகழகம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட 770 மாணவ, மாணவியரை 2 வாரங்களில் வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், மாநில இட ஒதுக்கீட்டில் சேருவதற்கு புதுச்சேரி அரசு அனுமதி பெற்றிருந்தது.\nஇதனால் அரசு இட ஒதுக்கீடாக பெறப்பட்ட 283 இடங்கள் மட்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டன.\nதனியார் நிகர் நிலை பல்கலை மற்றும் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட வேண்டிய 770 இடங்களும் மருத்துவ கவுன்சில் விதிமுறையையும் மீறி நிரப்பப்பட்டன.\nஇது தொடர்பாக புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சில் விசாரணை மேற்கொண்டது.\nஇந்த விசாரணையில் விதிமுறை மீறி சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர்கள் 770 பேர், இரண்டு வார காலத்திற்குள் வெளியேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழக மாணவர்கள் அதிர்ச்சிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.\nPrevious articleநீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு துணை நிற்போம்-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\nNext articleஅரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேக்கு சிறப்பான வரவேற்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n365 நாளை எட்டிய ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டம்\nஎழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நவீன வசதி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/10/pdf.html", "date_download": "2018-05-21T05:27:43Z", "digest": "sha1:NIE2M32BQQOFFNT2UT32XETTPNVLEOF3", "length": 18946, "nlines": 265, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: கூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க", "raw_content": "\nகூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க\nஉலவிகளுக்கான போரில் கூகுள் குரோ��் வெல்ல காரணம் அடிக்கடி வெளியிடப்படும் புதிய வசதிகள். இதற்க்கு முன் இணைய பக்கங்களை PDF பைல்களாக மாற்ற சில நீட்சிகள் மற்றும் இணையதளங்களின் உதவியை நாட வேண்டி இருந்தது. ஆனால் கூகுள் குரோம் பயனர்கள் எந்த நீட்சியின் உதவியின்றி சுலபமாக இணைய பக்கங்களை PDF பைல்களாக தங்களுடைய கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். அதற்க்கான வழிமுறையை கீழே பார்ப்போம்\nமுதலில் குரோம் உலவியில் நீங்கள் PDF பைலாக மாற்ற இருக்கும் இணைய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.\nஅடுத்து CTRL + P என்பதை ஒருசேர அழுத்துங்கள்.\nஉங்களுக்கு Print Dialogue விண்டோ வந்திருக்கும் அதில் Destination பகுதியில் Save as PDF என்று இருக்கிறதா என பார்த்து கொள்ளவும். இல்லை என்றால் Change பட்டனை அழுத்தி Save as PDF வசதியை தேர்வு செய்து கொள்ளவும்.\nஇப்பொழுது மேலே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டியிருக்கும் Save பட்டன் மீது கிளிக் செய்தால் அந்த இணையப்பக்கம் PDF பைலாக உங்கள் கணினியில் சேமிக்கப்படும்.\nஇனி எந்த நீட்சியின் உதவியுமின்றி குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.\nகுறிப்பு: பல பேருக்கு தெரிந்து இருக்கலாம் நேற்று நண்பர் ஒருவர் மொபைலில் தொடர்பு கொண்டு கேட்டதால் இந்த பதிவு.\nமேலும் இணைய பக்கங்களை நேரடியாக கூகுள் டிரைவில் சேமிக்கும் முறையை கண்டறிய இந்தலிங்கில் செல்லுங்கள்.\nUpdate : மேலே கூற மறந்து விட்டேன் இந்த வசதி குரோமின் புதிய பதிப்புகளில் (Latest version) மட்டுமே உள்ளது. பழைய பதிப்பை உபயோகித்து கொண்டிருந்தால் இந்த லிங்கில் சென்று புதிய பதிப்பை டவுன்லோட் செய்து அப்டேட் செய்து கொள்ளுங்கள்.\nமற்றும் சுலபமாக அப்டேட் செய்வது பற்றி அறிய முந்தைய பதிவை கூகுள் குரோமின் புதிய வெர்சன் 20.0 , சுலபமாக அப்டேட் செய்வது எப்படி பார்க்கவும்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையத���த்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nமுகம்மது நபி (ஸல்) வரலாறு\nஇவர் கி.பி. 05 மே 570ல் [1] சவூதி அரேபியாவைச் சார்ந்த மக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தை அப்துல்லாஹ் மற்றும் தாயார் ஆமினா ஆவார்கள். சி...\nமுகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஒரு வீட்டின் மின்சார தேவைகளும் பயன்பாடும்\nசூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க தேவையானவை\nவீட்டுக்கு வீடு சோலார் பவர்\nநல்லதை செய்வோம் - பசுமை ஆற்றல் பற்றிய அரசின் ஆவணப்...\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nமொபைல் போன் உபயோகம் : டிப்ஸ்\nஹஜ் மற்றும் உம்ரா செய்முறை விளக்கங்கள் & நன்மைகள் ...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : தொழுகை (For Childrens...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : முஹம்மது நபி (ஸல்) வர...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : நபிமொழிகள் (For Learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் :அல்-குர்ஆன் (For learn...\nஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள்/ மார்க்கம் தொடர்புடையவை...\nஉலக முஸ்லிம்கள் பயன்படுத்தும் வார்த்தைகள்\nதமிழ் முஸ்லிம்கள் உறவு முறை வார்த்தைகள்\nதியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை வரலாறு\nதமிழில் எழுதியதை படித்து காட்டும் & பதிவிறக்கம் செ...\nPDF to WORD File ஆக மாற்ற ஓர் இலவச மென்பொருள்\nCHINA மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\nஇணையதள பதிவுகளில் வைரஸ் பரப்பும் போலி நபர்கள்\nகூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்\nபிளாக்கரில் டொமைன் வாங்குவது எப்படி\nபெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம் செய்யலாமா\nபெண்களின் அழகைப் பார்க்க யார் யாருக்கு அனுமதி உண்ட...\nBMP படங்களை ICON ஆக மாற்ற சுலபமான வழி\nதினமும் ஒரு கட்டண மென்பொருள் இலவசமாக வேண்டுமா\nசில பயனுள்ள இணைய தளங்கள் (Links), நமது உபயோகத்திற்...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nபேஸ்புக்கில் பயனுள்ள சில புதிய வசதிகள்\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\nதினம் ஒரு புதிய Screen Saver\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்பட...\nகணினியின் டிரைவ்-i (Drive) மறைக்க வேண்டுமா\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nintel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடு\nஉங்கள் நண்பரின் கணினியை உங்கள் கணினியில் இயக்கவும்...\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வ...\nPaypal Account தொடங்குவது எப்படி\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிண்டோஸ் 8 மென்பொருளை டவுன்லோட் செய்ய\nகூகுள் மேப் மூலம் இந்திய ரயில்கள் பயணித்து கொண்டிர...\nஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான VLC மீடியா பிளேயர் டவுன...\nகூகுள குரோமில் இணைய பக்கங்களை PDF பைல்களாக சேமிக்க...\nமவுசை தொடாமலே இணைய பக்கங்களில் உள்ள லிங்கை திறக்க\nபிளாக்கரில் Custom URL வசதி\nகூகுள் பிளசில் புரொபைல் URL மாற்றும் வசதி\nஉங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மெ...\nஇன்டர்நெட் டவுன்லோட் வேகத்தை அதிகரிக்க\nMs Word File-ஐ எப்படி PDF File-ஆகா மாற்றுவது-\nஇன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க ஒரு புதிய வழி\nஇணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nகூகுள் பிளசில் Special Formats-களை உபயோகிப்பதற்கு\nLap-Top வாங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்...\nகவனமாக இருக்க வேண்டிய 10 இணையத்தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pudugaithendral.blogspot.com/2013/10/blog-post_21.html", "date_download": "2018-05-21T05:06:06Z", "digest": "sha1:SQZ6GYXBU53BY2JW33GKLPXDKBKSGO7R", "length": 43204, "nlines": 341, "source_domain": "pudugaithendral.blogspot.com", "title": "புதுகைத் தென்றல்: இட்லி மஹாத்மியம்.......", "raw_content": "\nவீசும் போது நான் தென்றல் காற்று. காற்றுக்கென்ன வேலி\nஇட்லி இந்த ஞாபகம் வந்தாலே என் மனசுல கொசுவத்தி சுத்தி ஓடும் இடம் “தனம் அத்தை” வீடு. எங்க பக்கத்து வீட்டுக்காரங்க. தினமும் மாமாவுக்கு இட்லிதான் வேணும்னு அத்தை மெத்மெத்துன்னு இட்லியும் தொட்டுக்க அம்மியில் அரைச்ச காரச்சட்னியும் செஞ்சு வெச்சிருப்பாங்க. நமக்கு காலை சாப்பாடு அத்தை வீட்டுல தான். மாமா சாப்பிடும்போது மறக்காம “மருமவளை கூப்பிடுன்னு” அழைப்பு விட்டு நடராஜ் அண்ணா (தனம் அத்தை மகன்) வந்திருவாங்க. இப்ப வரைக்கு என் ஞாபகத்துல அந்த சூப்பர் இட்லிதான்\nபிறந்த வீட்டில் காலை டிபன்��ாம் கிடையாது. டைரக்ட்டா லன்ஞ் தான். காலையும் மதியமும் சாப்பாடு. ராத்திரி இட்லி தினம் தினம் தினம் இட்லி.... அலுப்பா இருக்கும் இந்த அரிசிகட்டியை சாப்பிட. ஆனா வேற டிபன்லாம் எப்பவாவதுதான் என்னா தினம் தினம் தினம் இட்லி.... அலுப்பா இருக்கும் இந்த அரிசிகட்டியை சாப்பிட. ஆனா வேற டிபன்லாம் எப்பவாவதுதான் என்னா அம்மா வேலைக்கு போறவங்க. அவ்வாவால இட்லிதான் அடுக்கு தீபாரதனை மாதிரி ஏத்தி வெக்க முடியும். தொட்டுக்கவா இருக்கவே இருக்கு கன்பவுடர்\nநமக்கு சூடா இருந்தாத்தான் பிடிக்கும் என்பதால ஆறிபோன சோறு சாப்பிட இட்லி எம்புட்டோ தேவலாம்னு ஓட்டுவேன். இந்த இட்லிக்கு மாவரைக்கற வேலை இருக்கே அப்பப்பா..... கஷ்டம். அம்மா வேலைக்கு போவதால இட்லிக்கு அரைக்கபோடுவது என்னவோ பெரிய விஷயமா இருக்கும். அம்மாம் பெரிய கல்லை எடுத்து கழுவணுமே அப்பப்பா..... கஷ்டம். அம்மா வேலைக்கு போவதால இட்லிக்கு அரைக்கபோடுவது என்னவோ பெரிய விஷயமா இருக்கும். அம்மாம் பெரிய கல்லை எடுத்து கழுவணுமே அதைவிடவும் கொடுமை அரிசியை களைவது. இல்லாட்டி அரைக்கும்போது கல்லு கல்லுல பட்டு நரநரன்னு சத்தமா இருக்கும்.\nமும்பை போனப்பறம் இந்த வேலையெல்லாம் எனக்கு வைக்காம அம்மம்மாவும், அத்தையுமே செஞ்சிடுவாங்க. கல்யாணம் ஆகி ஹைதைக்கு வந்ததற்கப்புறம் தான் ”காலைச்சாப்பாடு என்ன”” எனும் பிரச்சனையை நேரடியா சந்திக்கும் வாய்ப்பு. அப்ப எங்க கிட்ட மிக்சிதான் இருந்தது. அந்த பெரிய கல்லு இருக்கும் கிரைண்டர் வாங்கவேணாம்னு நானும் அயித்தானும் முடிவா இருந்தோம். மிக்சியில் இட்லிக்கு மாவரைச்சா தோதா வராது.\nஅரைக்கும்போதே மாவு சூடாகிடும். கிரைண்டரில் அரைப்பது போல உளுந்தை அழகா அரைக்க மிக்சியால் முடியவே முடியாது. (இல்ல எனக்கு தெரியாது) இங்கே ஆந்திராவில் இட்லிக்கு போடுவதுன்னு ரொம்ப சுலபமான வேலை அவங்களுக்கு. தோசைக்கு அரைக்கணும்னா தான் மெனக்கெடுவாங்க. அதாவது உளுந்து மட்டும் ஊறவெச்சு அரைச்சிட்டு, ஊற வெச்ச இட்லி ரவையை சேர்த்து கலக்கிடுவாங்க. அவ்ளோதான் வேலை. ஆனா நம்ம தமிழகத்து இட்லி மாதிரி சாஃப்ட்டால்லாம் இருக்காது. ஏதோ ரவா இட்லி சாப்பிட்டாமாதிரிதான் இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் ருசியில் அரிசி இட்லி சாப்பிட்டமாதிரி இருக்கும்.\nஆஷிஷ் சின்ன குழந்தையா இருந்த பொழுது இட்லிதான் தி��மும் தருவேன். உளுந்து உடலுக்கு பலம்னு தினம் காலை இட்லி. ஆனா அது தயிர் வெச்சு கொடுப்பேன் என்பதால ஒண்ணும் பெருசா தெரியலை ஆஷிஷுக்கு. ஆனா அயித்தானுக்கு இட்லி ரவாவில் செஞ்ச இட்லி விரும்பி சாப்பிட மாட்டார். சரின்னு அந்த ரவையை ஊற வெச்சு அதை திரும்ப மிக்சியில் அரைச்சுன்னு என்னன்னவோ செஞ்சு பாத்தேன்..... ம்ஹூம் இட்லின்னு சொல்லிகலாம். ஆனா டிகிரி காபி மாதிரி “டிகிரி இட்லியா” வந்ததே இல்லை.\nஇட்லியில் என்ன இருக்குன்னு நினைக்கறவங்களுக்கு. மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேர்னோ, மெத்மெத்துன்னோ இட்லி சாப்பிட்டதான் இட்லி. மத்ததெல்லாம் இட்லி எனும் டிகிரிக்கு கீழ வராது. இட்லியே பிடிக்காதுன்னு சொன்னியே இப்ப என்னன்னு கேக்கறவங்களுக்கு. தினம் இட்லி சாப்பிட்டா போரடிக்கும். ஆனா அதுவே சரியான கூட்டணியோட வாரத்துக்கு 3 நாள் கூட சாப்பிடலாம். :)) மேலும் சில இட்லி ரெசிப்பிக்களுக்கு இங்கே\nஇட்லிக்கு பல வீடுகளில் சட்னி அரைக்க சோம்பிகிட்டு பொடியோட காலதள்ளுவாங்க. மிளகாய்ப்பொடி எண்ணெயில் கலந்து இட்லியை அதில் புரட்டி எடுத்துகிட்டு போவது டூருக்கோ, ட்ரையினுக்கோ ஓகே.... ஆனா வீட்டுல சாப்பிடும்போது சாம்பார், சட்னி தான் பெஸ்ட். இதுல வேர்க்கடலை சட்னி, புதினா சட்னி, வெங்காய சட்னி, காரசட்னின்னு எதுவும் சூப்பரா இருக்கும்.\nரவா இட்லிக்கு கொத்சு சூப்பர் காம்பினேஷன். பட்டன் இட்லி தட்டில் இட்லி வார்த்து சுடச்சுட சாம்பார் செஞ்சு அதில் இந்த இட்லிகளை மிதக்க விட்டு கொடுத்தால் குட்லி ரெடி (எங்க வீட்டுல பட்டன் இட்லிக்கு பேரு குட்லி). சட்னீஸுன்னு ஒரு ஹோட்டல் இங்கே ஹைதையில் அதை பத்தி சொல்லியிருக்கேன். அங்கே விஜயவாடா பாபாய் ஹோட்டல் இட்லின்னு ஒண்ணு கிடைக்கும். சூடான இட்லி தலையில வெண்ணெய் வெச்சு கொடுப்பாங்க. சும்மா........ சூப்பர் ருசி.\nகாஞ்சிபுரம் இட்லியோட ருசி சூப்பரா இருக்கும். இவ்ளோ சொன்னேனே எனக்கு இட்லி சரியா போட வந்ததா இல்லையா\nதொடரும் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு.\nசட்னீஸ்க்கு நீங்க கூட்டிப்போனதை மறக்கமுடியுமா\nஎனக்கு இட்லி செய்யப்பிடிக்கும். சட்னி அரைக்கத்தான் சோம்பல்\nவருகைக்கும் ருசித்தமைக்கும் மிக்க நன்றி. (தமிழ்மண இணைப்புக்கும்)\nசட்னீஸ் கொசுவத்தி சுத்துதா.. :))\nஎனக்கு வெறும் இட்லிபொடியோட ஒப்பேத்த பிடிக்காது. ஆனா ஆஷிஷுக்கு பொடி மட்டும் இருந்தாலே போதும் :))\nசட்னீஸ் கொசுவத்தி சுத்துதா.. :))\nஎனக்கு வெறும் இட்லிபொடியோட ஒப்பேத்த பிடிக்காது. ஆனா ஆஷிஷுக்கு பொடி மட்டும் இருந்தாலே போதும் :))\nஇட்லி என்றதும் இவ்விடத்துக்கு மனம் இழுத்து வந்து விட்டது தோழி :)))\nஎங்கே எனது பங்கைக் கொடுங்கள் ....(சுவையான இந்த இட்லியை ஒரு\nவழியா சாப்பிட்ட பின்னரும் கட்டிக் கொண்டு போக வேண்டும் ம்ம்ம்ம் ...)\nஎனக்கும் இட்லி சுடச்சுட சட்னி சாம்பாரோடு சாப்பிட பிடிக்கும். ஆனா என் பொண்ணுக்கு தலைகீழா நின்னாலும் பொடியோடு மட்டுமே பிடிக்கும்.....:))\nஇப்போ நாங்க இரண்டு பேர் மட்டும் என்பதால் நான் அவள் கட்சிக்கு மாறிடுவேன். யாராவது கம்பெனி கிடச்சா அன்று எனக்கு கொண்டாட்டம்...:))\nஉங்க இட்லியின் ரகசியத்தை தெரிஞ்சிக்க தொடர்கிறேன்....:)\nஇட்லிக்கு பேர் வாங்கினவங்க அப்பாவி தங்கமணி மட்டும் தான்னு நினைச்சேன். நீங்களுமா... :)) இட்லி கிரைண்டர் இல்ல கல்லுரல்ல அரைச்சா தான் நன்னா வரும். மிக்ஸில அரைச்சு சரியா வராததை பற்றி கவலை படாதீர்கள். ரொம்ப நாளா உங்களை காணோமேன்னு நினைச்சேன். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.\nஇட்லி கட்டிபோக தோதான அயிட்டம் தான். கட்டி கொடுத்திடறேன். :)\nஎத்தனைதான் வித விதமான டிபன்கள் வந்தாலும் இட்லிக்கு எப்பவும் மவுசு அதிகம்தான் சுவையான பகிர்வு\nஆஷிஷும் அப்படித்தான் இருக்காப்ல. இட்லி, தோசைக்கு பொடி கொடுத்தா ரொம்ப குஷி.\nஇட்லி, காபி ரெண்டும் சரியா வந்திட்டா அவங்க சமையலில் எக்ஸ்பர்ட் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. :))\nதிடும் திடும்னு வேலை வந்து அப்ஸாண்ட் ஆயிடறேன். :)\nஇட்லி சுவைத்தேன்......பதிவு அருமை மேலும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகாஃபின்னா நரசுஸ் காஃபி மாதிரி,\nஇட்லின்னா அப்பாவி தங்கமணிதான் ஞாபகம் வரும் இப்ப நீங்களும்\nஎங்கம்மா வீட்டிலயும், இட்லி பிடிக்கும்னாலும், கிரைண்டர் கழுவும் கஷ்டத்தாலதான் அடிக்கடி செய்வதில்லை. இப்ப டேபிள் டாப் கிரண்டர் + ஃப்ரிட்ஜ் புண்ணியத்தில் தினந்தினம் இட்லி/தோசை/ஆப்பம்தான்\nஃப்ரிட்ஜில் மாவு ஸ்டாக் இருக்கும் நாட்களில் மனசு என்னா ஃப்ரீயா இருக்கும் தெரியுமா பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது\nஃப்ரிட்ஜில் மாவு ஸ்டாக் இருக்கும் நாட்களில் மனசு என்னா ஃப்ரீயா இருக்கும் தெரியுமா பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது\nஃப்ரிட்ஜில் மாவு ஸ்டாக் இருக்கும் நாட்களில் மனசு என்னா ஃப்ரீயா இருக்கும் தெரியுமா பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது பீரோ நிறைய தங்கம் இருந்தாக்கூட அந்த சுகம் வராது\nஹுசைனம்மாவின் பின்னூட்டத்தை வெகுவே ரசித்தேன்....\nஇங்கயும் அதே கதை தான்....:)) மாவும், புளிக்காய்ச்சலும் இருந்து விட்டால் அதை விட நிம்மதி எதுவுமே இல்லை...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஒரு நிமிஷம் எழுதி இருக்கிறது யாருனு பார்த்து அசந்துட்டேன். இட்லினாலே நம்ம ஏடிஎம் இருக்கிறச்சே நீங்க வேறே போட்டியா :))))) சரி, சரி, இப்போ இட்லி நல்லா வருதா இல்லையா :))))) சரி, சரி, இப்போ இட்லி நல்லா வருதா இல்லையா பச்சரிசியில் அரைச்சா மிக்சியில் அரைச்சால் கூட இட்லி நல்லா வரும். அரிசியைச் சூடு வரும் பதத்துக்கு வறுத்து வெந்நீரில் ஊற வைச்சுடணும். சரிக்குச் சரி உளுந்து போடணும். ஒரு தரம் முயற்சி செய்து பாருங்க.\nஇதிலே விசித்திரம் என்னன்னா, எனக்கு இட்லிக்கு சாம்பார் தான் பிடிக்கும். ஆனால் அதே சாம்பாரில் சாதம் சாப்பிடப் பிடிக்காது. ஒரே ஓட்டம் தான், ஓடுவேன். இட்லிகளோ சாம்பாரில் குளித்து நீச்சலடிக்கணும். :))))\nஹோட்டல்களுக்குப் போனால் முதல் ஆர்டர் சாம்பார் இட்லி எனப்படும் மினி இட்லிதான். இட்லிகளை சாம்பாரில் மிதக்கவிட்டு அதன் தலைமேலே நல்ல நெய்யை ஊத்தித் தருவாங்க பாருங்க அந்த டேஸ்டுக்கு ஈடு, இணையே இல்லை. :)))))\nநீங்கள் படித்துக் கொண்டிருப்பது ஹஸ்பண்டாலஜி பேராசிரியையின் வலைப்பூ. :) வருகைக்கு மிக்க நன்றி\nஆவக்காய பிரியாணி -16 (1)\nஉலாத்தல் - 16 (4)\nஎன் உலகில் ஆண்கள் (5)\nபகிர்வு - 16 (1)\nபதின்மவயதுக் குழந்தைகளுக்கான பதிவுகள் (3)\nமுக்கியமான பயண அனுபவம். (2)\nஹைதை ஆவக்காய பிரியாணி (8)\nஹைதை ஆவக்காய பிரியாணி -13 (4)\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகண்ணீர் அஞ்சலி : இளா' வின் (விவாஜி) தாயார் மறைவு\nவாடாத பக்கங்கள் - 8\nவீட்டுக்கு் மாச சாமான் வாங்குவது பெரிய வேலை என்ன சாமான் இருக்கு இதை எல்லாம் பார்க்காம நாம சாமான் வாங்கி வந்தா\nதம்பி ஒரு இமெயில�� அனுப்பியிருந்தாப்ல. இந்த புக்கை டவுன்லோட் செஞ்சு படிக்கா... சூப்பரா இருக்குன்னு. அன்னைக்கு மதியம்தான் அம்ருதாம்மா அவங்க ஃ...\nசேமிப்பு இது ரொம்ப அவசியமான விஷயம். ஆனா பலரும் அதை எப்படி செய்வதுன்னு தெரியாம குழம்பி போய்டுவதால, சேமிக்க முடியாம போயிடும். சேமிப்பு எதிர்க...\nபிறந்த நாள் இன்று பிறந்தநாள் எங்கள் ஆஷிஷ் செல்லத்துக்கு இன்று பிறந்த நாள் எங்கள் அன்புச் செல்லம் எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ...\nநான் விரும்பும் நடிகை பானுப்ரியா\nபானுப்ரியா நான் மிகவும் விரும்பும் நடிகை. கண்களாலேயே ஜதி சொல்லும் அவரது நடனம் மிக மிக அருமையாக இருக்கும். சிறகு போன்ற உடல்வாகில் ஆடும்போ...\nநான் பொதுவா அடுத்த நாள் காலை சமையலுக்கு தேவையானதை முதல்நாளே நறுக்கி எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவேன். காலையில் சமையல் செய்ய ரொம்ப ஈசியா ...\n எனக்கு ரொம்பப பிடிக்கும். வீட்டில் எப்பவும் ஸ்டாக் இருந்துகிட்டே இருக்கும். சாக்லெட் உடம்புக்கு கெடு...\nகோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம்.\nமருதோன்றி இலையை மைய்ய அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழசு. இப்போது மெஹந்தி டிசைன்ஸ்தான். பார்லரில் போய் வைக்க அதிக...\nஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு\nஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T05:25:33Z", "digest": "sha1:M33HRQNBPG6WQXFY5XHGD5JU4XEFO6LG", "length": 18123, "nlines": 114, "source_domain": "www.pannaiyar.com", "title": "கோழி வளர்ப்பில் குவியும் வருமானம் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nகோழி வளர்ப்பில் குவியும் வருமானம்\nகோழி வளர்ப்பில் குவியும் வருமானம்\nஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் ��வுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.\nபொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.\nமுட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.\nபண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.\nமுதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும்.\n48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.\nஅதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உ��்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.\nஅறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.\nபண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.\nஆயிரம் கோழி வளர்க்க ஆயிரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயிரம், தீவன பக்கெட் மற்றும் தண்ணீர் பக்கெட் 10க்கு ரூ.1000. குஞ்சுகள் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, புதூர், சாலைப்புதூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. இன்குபேட்டர் மற்றும் கேட்சர் மெஷின் ஐதராபாத்திலும், பண்ணை மற்றும் தீவனப்பொருள்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வாங்கலாம்.\nஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம்.\nஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.\nஇறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T05:24:29Z", "digest": "sha1:33PQPXC4KELUO2T3GDWNZDZU4ZIR7UVY", "length": 10592, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை\nகரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஇளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக் காட்டும் நரம்புப் பகுதிகள் கோடுபோல் இளம் பச்சை நிறத்திலும் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதிகள் நீண்ட பட்டை��ளாக இலையின் அடி முதல் நுனி வரை பொன்நிற மஞ்சளாகத் தெரியும்.\nபற்றாக்குறை அதிகமானால் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாகிவிடும்\n.பச்சையம் குறைந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுவதால் பயிர் வளர்ச்சிக் குன்றிவிடும்.\nகரும்பு அறுவடைக்குப் பிறகு விவசாயிகள் தோகையை எரித்து விடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்புழுக்களின் எண்ணிக்கை குறைவதோடு இரும்புச்சத்தில் கிடைக்கும் அளவும் குறைந்துவிடுகிறது.\nசுண்ணாம்பு அதிகம் உள்ள மண்ணில் மழைக்காலங்களில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் சுண்ணாம்பு தூண்டுதலால் ஏற்படக்கூடிய இரும்புச்சத்து பற்றாக்குறை என்பர்.\nமறுதாம்பு கரும்புப் பயிரில் இரும்புச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக பாதிக்கிறது.\nஇரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள் மண்ணின் அங்கத்தன்மை, ஈரப்பதம் குறைவதும் மற்றும் சுண்ணாம்புசத்து அதிகரிப்பதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் மகசூல் குறைந்துவிடும்.\nதண்டு மற்றும் வேர் வளர்ச்சி பாதிக்கப்படும், இளம் இலைகள் வெளுத்துக் காணப்படும், பயிரின் குருத்துகாகிதம் போன்று வெளுத்துக் காணப்படும்\nமுதிர்ந்த இலைகள் மட்டும் பச்சை நிறத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும், இலைகள் ஆங்காங்கே கருகிக்காணப்படும்\nஒளிச்சேர்க்கை அளவு குறைவதோடு மகசூல் இழப்பும் ஏற்படுகிறது.\nஅடியுரமாக ஒரு ஹெக்டேருக்கு 100 கிலோ பெரஸ் சல்பேட்டை இலைகளில் நன்றாகப் படியும்படித் தெளிக்க வேண்டும்.இவ்வாறு தெளிப்பதனால் இரும்புச்சத்து பற்றாக்குறையை கட்டுப்படுத்தலாம்.\nஇவ்வாறு பேராசிரியர் மற்றும் தலைவர் நா.ராமமூர்த்தி, உதவிப்பேராசிரியர் சீனி.அன்புமணி, மற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர் க.முத்துலட்சுமி தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகரும்பு தோகை இயற்கை உரம...\nகரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி\nமரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது .. →\n← கத்தரிக்காய் சாகுபடியில் ஹெக்டேருக்கு 70 டன் மகசூல்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர���வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2015/07/blog-post_92.html", "date_download": "2018-05-21T05:16:59Z", "digest": "sha1:PPOC2U5BR2QIWNVR3ZANE35INEZYMGKL", "length": 6617, "nlines": 101, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: இயற்கையின் கோரம்", "raw_content": "\nதேனாம் தமிழ் சொல்லித் தந்தவள் - அந்தத்\nவானாய் விரிதென்னைக் காத்திட்டாள் - எழில்\nமீனாகத் துள்ளும் இளமையும் - அலை\nதானாகக் கொண்டே கவர்ந்திட்டாள் - இந்த\nவீணாய் பொழுதிடா ஓடினேன் - என்ன\nகாணா எழில்கண்டு போற்றினேன் - இரு\nபேணாதெழில் கொண்ட பூவனம் - பல\nநாணல் வளைந்திட நான்தொட்டே - அங்கு\nஆணாய் உரங்கொண்டு ஓடினேன் - அந்த\nகோணாதென் மீதின்பம் கொட்டினாள் - குளிர்\nதூணாய் நிலைத்திட்ட குன்றுகள் - அதை\nகாணாத இன்பங்கள் காட்டின - எந்தன்\nநன்றே எனப்புகழ் நல்கினேன் - மது\nதென்றல் மலர்நீவ சில்லிட்டேன் - மலர்\nமன்றமதில் கவி சொல்லிட்டேன் - இவள்\nசென்றதுகாலம்,ஆ... வீழ்ந்திட்டேன் - அதோ\nசீறி அடித்ததோ ஓர்புயல் - அதில்\nசீற்றங் கொண்டோடிய நீர்வெள்ளம் - விதி\nமீறி இடித்தன மேகங்கள் - அதில்\nஊறி மணத்ததோ ஊர்நிலம் - அங்கு\nஊற்றிவழிந்தது போம் வெள்ளம் - அதில்\nநாறி மணத்திட்ட பூக்களும் - ஒரு\nமெல்ல இடித்தது யார் விதி - காண\nசொல்லில் பொழிந்தன பொய்மழை - அதைச்\nமல்லிகைப் பந்தலைப் போலவே - அந்த\nநல்லெழில் எங்குமே காணிலேன் - இந்த\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nஓவியப் போட்டி (கவிதை) தொடர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2493", "date_download": "2018-05-21T05:16:58Z", "digest": "sha1:FGHXL6YT4YWGH4S23WVSUUSBFUOC5YOA", "length": 12429, "nlines": 172, "source_domain": "tamilnenjam.com", "title": "பாட்டுக்கோர் புலவன் பாரதி! – Tamilnenjam", "raw_content": "\nPublished by பாவலர் அம்பாளடியாள் on நவம்பர் 2, 2016\nபாரதியார் போலிங்குப் பாரினிலே கண்டதில்லை\nஇங்குளுதான் எம்மனத்தைத் தங்கத் தமிழாலே\nபோர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார்\nயார்வந்து நின்றாலும் யானை வலிமையென\nபொல்லாத சாதிவெறி போனதெங்கே என்றறியார்\nஅச்சமின்றி நாம்வாழ அம்புவியில் தெம்புதந்து\nஎண்ணிநிதம் தூற்றுவோரை எந்நாளும் வெல்லத்தான்\nதாலாட்டிச் சீராட்டித் தாய்பாடும் பாட்டினுள்ளும்\nகோடிமுறை கேட்டாலும் கொண்டசுவை மாறாது\nபெண்ணடிமை இல்லையென்று பேரெழுச்சி கொண்டிங்குக்\nபாட்டிசைத்து பாரிலெம்மை வாழவைத்தார் இன்றவரால்\nநாட்டிற்கு நன்மைசெய்து நற்புகழின் உச்சிதொட்டார்\nபாரதத்தாய் ஈன்றெடுத்த பாவலனைக் காவலனை\nபாடுங்கள் பார்போற்றும் பாரதியின் பாடலைத்தான்\nநற்கருத்தை நாட்டுக்கும் இன்றதுவே நன்மைதரும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nஅளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது\nபார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால்\nசோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய்\nஉன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட\nஅண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில்\nவண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே –\n» Read more about: அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது »\nபாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே\nபாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே\nமாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன்\nபாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே\n» Read more about: பாரதிக்குப் புகழ்மாலை »\nவண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை\nவண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய்\nஎண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே\nவண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும்\nவண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே\nவிண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை\nஎண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும்\nஎண்ணியே நண்ணுக ஏந்திழை –\n» Read more about: பெண்மை போற்றுதும் »\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/11/17/china-mother-ties-up-abuse-own-child-takes-photo/", "date_download": "2018-05-21T05:09:04Z", "digest": "sha1:SVAXRYJOQ4COWTCW3RE3TTPOMCU2PJ5P", "length": 16418, "nlines": 225, "source_domain": "tamilworldnews.com", "title": "China Mother Ties Up Abuse Own Child Takes Photo", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பெற்ற மகனை கட்டிவைத்து கொடுமைப்படுத்தி படம் எடுத்த தாய்\nபெற்ற மகனை கட்டிவைத்து கொடுமைப்படுத்தி படம் எடுத்த தாய்\nசீனாவில் பெற்ற மகனையே தாய் ஒருவர் கட்டிப் போட்டு கொடுமை செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது.\nசீனாவின் Leiyang நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தாய் ஒருவர் 4 வயது மகனை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி அழவைத்தது தொடர்பான புகைப்படத்தை தனது முன்னாள் கணவருக்கு அனுப்பியுள்ளார்.\nஇதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாத்தா, பாட்டி உடனடியாக குறித்த இடத்திற்கு சென்று, குழந்தையை மீட்டுள்ளனர்.\nஇதுதொடர்பாக தகவல்கள் தெரிவிக்கையில், குழந்தையின் தந்தை சீனாவின் Qingyuan பகுதியில் வேலை பார்த்து வருவதாகவும், கடந்த 2016-ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.\nவிவாகரத்து பெறப்பட்டதால், குழந்தையை வளர்ப்பதற்கு மாதம் ஒன்றிற்கு 2,000 யுவான் தருவதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொடுத்து வந்த அவர், இந்த மாதம் 1,000 யுவான் மட்டும் அனுப்பியுள்ளார்.\nஇதனால் பெரிதும் ஆத்திரமடைந்த குழந்தையின் தாய், உனது மகனை என்ன செய்கிறேன் பார் என்று கூறி, இவ்வாறு கட்டிப்போட்டுள்ளார்.\nஇதில் 4 வயது சிறுவன் தொடர்ந்து அழுதுள்ளான், மற்றவர்கள் தடுக்க முயன்ற போதும் அவர்களை திட்டியுள்ளார்.\nவிரைந்து வந்த தாத்தா, பாட்டி சிறுவனை பத்திரமாக மீட்டனர், பொலிசிலும் புகார் அளித்துள்ளனர்.\nசாகசம் செய்து பயணிகளை மிரட்டிய ஜெர்மன் விமானிகள்\nவீட்டுக்குள் நுழைந்து இத்தாலிய நடிகையை வன்புணர்ந்த ஹார்வி வைன்ஸ்டீன்\nஒபாமாவுக்கு நீதிபதி பதவி அளிக்க இல்லினாய்ஸ் மாகாணம் விருப்பம்\nஎசமானியை கடித்துக்குதறிய கொலைவெறி பிடித்த அவுஸ்திரேலிய நாய்\nPrevious articleநைஜீரியாவில் தற்கொலை தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு\nNext articleஆப்கானிஸ்தானில் தற்கொலைக்குண்டு தாக்குதலில் 18 பேர் பலி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர்...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kamal-wish-to-ajith", "date_download": "2018-05-21T05:00:18Z", "digest": "sha1:AFIOLLLPY5Q76YQRLVFXKHS5TIBSTMHH", "length": 7258, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "விவேகம் படம் வெளியான நிலையில், அஜித்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாலை முரசு | மாலை முரசு", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு \nசென்னையில் பெட்ரோல் விலை 79 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை\nதிருச்சியில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது\nவிளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து\n���ிஷ சாராயம் குடித்த 10 பேர் பலி\nநக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்\nபல்கலைக்கழக வளாகங்களில் ப்ளாஸ்டிக் பயன்படுத்த தடை\nவிலை உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் தீர்வு காணும் – தர்மேந்திர பிரதான்\nஹிட்லர் தற்கொலை செய்துகொண்டது உறுதி \nகம்போடியாவில் இரண்டு நாள் உலகத் தமிழ் மாநாடு\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வருகிற செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் \nHome சினிமா விவேகம் படம் வெளியான நிலையில், அஜித்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவிவேகம் படம் வெளியான நிலையில், அஜித்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவிவேகம் படம் வெளியான நிலையில், அஜித்குமாருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nநடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள விவேகம் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நடிகர் அஜித்குமாருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அஜித் மற்றும் விவேகம் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மகள் அக்‌ஷரா ஹாசனுடன் விவேகம் படம் பார்த்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இதுதொடர்பாக நல்ல செய்திகளை கேள்வி படுவதாக பதிவிட்டுள்ளார்.\nPrevious articleதனி மனித ரகசியம் என்பது அடிப்படை உரிமையே என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது..\nNext articleசென்னை அருகே பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 75 சவரன் நகை கொள்ளை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்\n200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – டிடிவி தினகரன்\nகாவிரி தண்ணீரைப் பெற எவர் தயவும் தேவையில்லை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/08/blog-post_407.html", "date_download": "2018-05-21T05:12:36Z", "digest": "sha1:34V5XCYTGGCKDLDLXPEXOEAXQ4JR6GW4", "length": 12633, "nlines": 429, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு. - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nசெய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது.\nதலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.\nகோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T05:07:12Z", "digest": "sha1:MFWQXI7VZAKMUR2Z2ZBITVQLJGJQZXNO", "length": 83112, "nlines": 399, "source_domain": "adaleru.wordpress.com", "title": "பெண் | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) ���ாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nகாதல் – நிகழ மறுக்கும் கெமிஸ்ட்ரி\nPosted: ஒக்ரோபர் 22, 2013 by அடலேறு in அடலேறு, கட்டுரை, காதல், நட்சத்திரப் பதிவு, பெண்\nகுறிச்சொற்கள்:அடலேறு, கட்டுரை, காதல், பெண், வாழ்க்கை\nபெண்கள் காதலை அணுகுவது பற்றி ஆண்களின் முறைப்பாடு சமீபத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ் திரை உலகில் பெண்களின் காதல் பற்றி காட்டமான விமர்சனங்கள் வர தொடங்கியிருக���கிறது. ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாதவர்களாக பெண்களை பற்றிய நுண் பிம்பம் மெல்ல விதைக்கபடுகிறது. உண்மையிலேயே இத்தனை தூரம் அலச படவேண்டியவர்களா பெண்கள். காதலை பற்றி இருபாலரும் கொண்டுள்ள பிம்பம் முன்னெப்போதும் இல்லாத அளவு மாறியுள்ளது.கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவு காதலிக்கப்படுவது சர்ச்சைக்குள்ளாயிருக்கிறது.\nஆண்களை நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் போது கூட்டமாக‌ தெரிந்தாலும் அவன் தனியன்.,பெண்கள் அப்படி அல்ல கூட்டமாக இருப்பதில் சற்று பாதுகாப்பை உணருகிறார்கள் இன்னும் நெருக்கம் காட்டுகிறார்கள். காதலின் ஆரம்ப நாட்களில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கும் போது, அவர்களுடைய‌ நண்பர்கள் தரும் அழுத்தம் சற்றே சிக்கலான‌து, இவர்கள் நண்பர்களின் துணையை பற்றி மிக எளிதில் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடியவர்கள் . ஆண் நண்பர்கள் நண்பனின் காதலி பற்றிய‌ பாலியல் விவரிப்புகளை பெரும்பாலும் தவிர்க்கிறார்கள்., மறுபக்கம் பெண்ணுடைய‌ தோழிகள் ஆணின், நடை, உடை என அனைத்தையும் பந்தி வைக்கிறார்கள். இது ஒரு நாளில் நடந்து விடக்கூடயதல்ல. தொடர் நிகழ்வு. மெல்ல மெல்ல தின சந்திப்புகள், நண்பர் கூடல்கள்,தொலைபேசி உரையாடல்கள் என விரிவடைகிறது. காதலிக்க தொடங்குபவர்களின் மனம் இதிலிருந்து பெரும்பாலும் தனக்கான பிம்பத்தை எடுத்துக்கொள்கிறது. அல்லது ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் பிம்பத்தை திருத்திக்கொள்கிறது . பிறகு உள்ளுணர்வு ஒரிடத்தில் கண்டடைகிறது. ” அவ என்னோட ஆளு ” என்று பொதுவில் பகிர்ந்து கொள்ள தொடங்குகிறார்கள். அவனோ/அவளோ ஒத்திசையும் போது காதல் பூக்கிறது.\nஅதற்கு பிறகு ஆண்கள் குழம்பிப்போகிறார்கள் பெண்களை ஹேண்டில் செய்வது தெரியாமல். அவளின் அருகாமை பதட்டத்தை தருகிறது, பெண்ணை மிக அருகில் பார்க்கும் போது சமநிலை தவறுவதை உணர்கிறான்.காதலின் ஆரம்ப நாட்கள் அவை. வருடங்கள் கடந்த பின்பும் காதல் பரிமாற படுவதற்கு சற்று முன்னான‌ நாட்களையும், காதலின் ஆரம்ப நாட்களையும் தான் காதலர்கள் பசுமையாய் நினைவு கூறுகிறார்கள்.\nபெண் தன்னுடை “Social Distance” யை தாண்டி ” personal Distance”ல் அவனை அனுமதிக்கிறாள். தன்னுடைய தினசரி பிரச்சனைகள், சந்தோஷங்கள், கஷ்டங்கள் என அனைத்தையும் முறைப்பாடு வைக்கிறாள். பெண்களுக்கு மனதிலுள்ளவைகளை வார்த்தை வடிவமாக��கி வாய் வழி உதிர்த்துவிட்டால் இலகுவானதாய் உணர்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்பதற்கு உயிருள்ள ஒரு ஆணும் அவனுடைய இரண்டு காதுகளும் போதும். ஆண்களின் வாய்க்கு அங்கே தேவை இருப்பதில்லை. ஆனால் பெண்களின் முறைப்பாடுகளுக்கு ஆண்கள் வரிக்கு வரி தீர்வை முன்வைப்பவர்கள். ” இன்னைக்கு ரேஷ்மா கூட சண்டை” என்றால்., அவ அப்படின்னு முன்னடியே தெரியுமே நீ ஏன் போய் அதெல்லாம் செய்ற என்பது மாதிரி. எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்பது ஆணின் வாதம்., மனசுவிட்டு பேசுனாக்கூட சும்மா எதுனா சொல்லீட்டே இருக்கிறான் என்பது பெண்களின் தரப்பு.\nதேவைப்படும் போதெல்லாம் காதலுக்காக அட்டவனைகளை மாற்றிக்கொள்வது ஆரம்பத்தில் இலகுவாக இருந்தாலும், மெல்ல இருவருக்குமான சமநிலையை அது பாதிக்கிறது. இன்னொருவரின் தினசரிக்குள் நுழைவதை சிரமமாக உணர்கிறார்கள். இப்படி பல காரணங்களால் காதலின் கணம் கூடுகிறது. மென் ஈர்ப்பு தொடர்ந்து பேசிக்கொண்டும், காதல் என்று இவர்கள் கட்டமைத்துக்கொணட பிம்பங்களை முன்நகர்த்தவும் முடிகிறது. ஏதோ ஒரு புள்ளியில் மணல் சரிந்து குமிழ் உடைகிறது,மெல்ல இருவருக்குமான தர்கங்கள் தனித்து நிற்க வைக்கிறது., சிறு கோரிக்கை நிராகரிப்பும் எரிச்சலடைய செய்கிறது.நீர் விலகுவதை போல முதல் சண்டையில் விலகுகிறார்கள்., பெரும்பாலும் ஆண்கள் இந்த பிரிவை வார்ததைகளால் ஒட்டவைத்து விடுவார்கள், ஆனால் சமாதானப்புறா பெண்கள் பக்கத்தில் இருந்து பறக்க விடவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அடுத்தடுத்து சண்டை.,சேர்தல்., ஊடல் என காதல் நக‌ரத்தொடங்கியிருக்கும்.\nபாலியல் பற்றி வெளிப்படையாக‌ பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கூட அந்த கணங்கள் வரும் போது அவசர அவசரமாக கடப்பார்கள். பிறகு கடந்து விட்ட கணத்தை அசைபோடுவார்கள். எதிர் பாலினத்தின் மீது தனக்காக நியாயங்களை உருவாக்கிக்கொள்ளக்கூடிய காலமிது. பேச்சிலும், அருகாமையிலும் பரிமாறிக்கொள்ளப்படாமல் இருந்தாலும்., காமம் அதன் அத்தனை கூர் முனைகளையும் தீட்டி வைத்திருக்கும். ஒரு சிறுதுகள் அப்பெரும் திரைசீலையை இரண்டாக கிழிக்கும்.\nஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் உரிமைகளை கட்டளைகள் / விண்ணப்பங்கள் மூலம் உறுதி படுத்திக்கொள்கிறார்கள். பெரும்பாலும் பெண்ணை தனக்காக பொருளாக ஆண்கள் நினைப்பது இந்த க���லகட்டத்தில் தான் ஆரம்பமாகிறது. ஆணாதிக்கத்தின் முதல் புள்ளியை பெண்கள் விரும்பியே ஏற்கிறார்கள். யார் கூட பேசின ஏன் இவ்ளோ நேரம் அன்னைக்கு ஒருத்தர் கூட பேசினயே அது யாரு என கேள்வியின் தொடக்க எண்களை இருவரும் தொடங்குகிறார்கள்.ஆணின் கைகளுக்குள் சிறு பூனைகுட்டிபோல் வெதுவெதுப்பாய் உணருகிறேன் என்று கவிதையாய் கூட பெண்கள் சொல்லக்கூடும்\nகேள்விகளுக்கு சரியான பதிலோ/விள‌க்கமோ கொடுத்தாலும் கூட ஏதோ ஒன்று குறைவதை ஒப்புக்கொள்கிறார்கள். இதில் ஆண்கள் கொஞ்சம் மேலே போவதை இயல்பாக காணலாம், ஏன் டிரஸ்ச இப்படி போடற அப்பா கிட்ட சொல்லு இனி மாமா கூட வெளிய அனுப்ப வேணான்னு.,அந்த பிரண்ட கட் பண்ணு அப்பா கிட்ட சொல்லு இனி மாமா கூட வெளிய அனுப்ப வேணான்னு.,அந்த பிரண்ட கட் பண்ணு இந்த பிரண்ட வெச்சுக்கோ., இத்தன மணிக்கு சாப்டு., என ஏகத்துக்கும் ஏத்துவார்கள்., பிறகு மிக நாசூக்காய் அவளின் அத்தனை ஆண் நண்பர்களையும் வெறுக்க சொல்லித்தருவார்கள். possessiveness என்ற வெத்து போர்வைக்குள் அத்தனை குருரத்தையும் இருவரும் நிகழ்த்திப்பார்க்கிறார்கள்.\nஇதில் மனமுடைந்து , ஒத்து வராது என்று பிரிந்து போன காதல்கள் ஓரளவு பரவாயில்லை. கொஞ்சமான மன தாக்கத்துடன் அதிக வெறுப்பை சேர்த்துக்கொள்ளாமல் பிரிந்து விடுகிறார்கள். அதன் பிறகும் சண்டைகள், சமாதனங்கள் என தொடரும் காதலின் துயர நதி நீளமானது. மெல்ல தலைதூக்கும் தினசரி பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, இடைவெளியில் இந்த காதல் பொதுவெளியில் தெரிய அவர்கள் கொடுக்கும் புறவய அழுத்தங்கள்., நண்பர்கள்., குடும்பம், சமூகம் என அனைத்தும் சேர்ந்து ஒரு “template” அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பார்கள். நண்பர்கள் தனக்கான முக்கியத்துவம் / நேரம் ஒதுக்கவில்லை என்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பரஸ்பர அன்பு பரிமாற்றத்தின் மாறுதல்களையும் பற்றியும் அங்கலாய்த்துக்கொள்வார்கள்.\nதன் மகன் காதலிப்பது தெரியும் போது தந்தை பெரும்பாலும் ஒரு குறுகுறுப்புடன் அதை கடந்து செல்கிறார், அம்மா தன் மகனுடைய காதலியை ஆரம்பத்தில் தள்ளிவைத்தே பார்க்கிறார். தன்னை பொறுத்தவரை மகன் தனக்கு மட்டுமே கடமைபட்டவன் ,அவனை அத்தனை எளிதாக விட்டுவிட முடியாது. தன் மக‌னின் காதலியை பற்றிய உடல் பிம்பத்தை அசைபோட்ட படியே இருப்பாள். தனக்கு தானே நிகழ்த்திப்ப���ர்க்கும் ஒப்புமை. தன் மகன் கண்டையப்போகும் பெண்ணுடல் என்பது அவளை பதட்டமடைய செய்கிறது. அவளும் அவ மூக்கும்.., அவ உனக்கு வேண்டான்டா கிருஷ்ணா எனபது போல முன்தயாரிப்பு பதில்கள் இதனால் தான் வருகிறது.\nஇந்த காலத்தில் காதல் அதன் ஆரம்ப ஈர்ப்பும்/பரபரப்பும் தாண்டி சற்றே தணிந்திருக்கும்., எதேச்சையாக‌ சண்டைகளின் வார்த்தையால் பெண் திரும்ப தாக்க தொடங்கும் போது ஆண் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான். வார்த்தை பொட்டலங்கள் சிதறடிக்கப்படுகின்றன. கண நேரத்தில் காதல் அதன் அத்தனை அழகியலையும் இழக்கிறது. இருவரும் தனக்கான நியாங்களின் மேல் தன்னை கட்டமைத்துக்கொள்கிறார்கள்.\nஅனல்காற்றில் ஜெயமோகன் இப்படி எழுதியிருப்பார் ” சுசி, உனக்கு வசைபாடவும் சாபமிடவும் பழக்கம் இல்லை. ஆண் மனதின் நுண்ணிய மென்பகுதியில் அறைவதற்கு நீ கற்றிருக்கவில்லை. அது ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி பெண்கள் கற்றுக்கொள்வது “\nஅப்படித்தான் தனக்கான ஆணுடன் நெருக்கமாக பழகிப் பழகி அவனின் நுண்ணிய பென்பகுதியில் அறைய கற்றுக்கொள்கிறாள். ஒரு வார்த்தை போதும் அந்த நாளையே கசக்கிப்போடுவதற்கு. ஒரு வார்த்தை போதும் அவனை சுக்குநூறாய் உடைப்பதற்கு., தன்னால் அந்த பெண்ணை ஹேண்டில் செய்ய முடியாது என ஆண் உணரும் தருணம் தன்னுடைய உச்சகட்ட வெறுப்பை வார்த்தைகளாக மாற்றி காட்டுகிறான்.இது அவனுக்கு எளிதானதும் கூட. அதுதான் சமீபத்தில் வந்த அடிடா அவளை., உத‌டா அவளை., வெட்றா அவளை போன்ற வரிகள் கொண்ட பாடலை ஒரு தலைமுறை இளைஞர்கள் அனைவரையும் கொண்டாட தூண்டியது.பெண்ணுடல் மீதான் தீராத வெருப்பை கொண்டாடி தீர்த்தார்கள். வரிகளுப்பின்னான உளவியல் கொண்டாடத்தின் தொடக்கப்புள்ளியை கொடுத்தது. திரும்ப திரும்ப பெண்களை நம்பிக்கை அற்றவர்களாக ., ஏமாற்றும் பேர்வழிகளாக.,உறவின் முறிவிற்கு முதற்காரணமாக முன்வைக்கப்படும் வரிகளை இளைஞர்கள் இத்தனை உற்சாகமாக தனக்குள் தேக்கி வைப்பதை இதற்கு முன் கண்டதில்லை. காதலின் அழகியலையும் தாண்டி, காதலின் தோல்வியும் மதுவும் காதலின் கொண்டாட்ட பொருட்களாகின்றன.\nஆண்களின் வெளி உலகை பெண்களும், பெண்களின் அக உலகையும் ஆண்களும் புரிந்து கொள்வது சற்று சிரமமான காரியம் தான். ஆனால் இவர்கள் கட்டமைப்பது போன்று முடியாத காரியம‌ல்ல .காதலில் ஆண்கள் மீது வைக்கப்படும் மிகப்பெரும் குற்றச்சாட்டு “ஆண் தன் அக உலகை பகிர்ந்து கொள்ளவில்லை என்றுதான் “மற்றபடி அவன் முரடனோ, மணிக்கொருமுறை முத்தம் கேட்கிறானோ என்பதல்ல. மனித உறவுகளை புரிந்து கொள்வது உங்களை நீங்கள் புரிந்து கொள்வதை போன்று. அது எதை தருகிறதோ இல்லையோ நம் சுய‌ பிம்பங்களை கலைத்துப்போட்டு நேர்படுத்திக்கொள்ள‌ உதவும்.\nபெண்களை அவர்களாகவே விடவேண்டும் என்று நினைக்கிறேன்.பெண்களே இதை விரும்புவார்களோ என்னமோ தெரியாது பெரும்பாலும் பெண்கள் ஆண்களின் அருகாமையில் தன்னை பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை தாண்டி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. ஆனாலும் அவர்கள் தனித்தே இயங்க‌ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சமீபகாலத்தில் பெண்னை தனக்கு சமமாகவோ, இல்லை தன்னை சற்றெ முன்நகர்த்தும் ஆளுமை கொண்டவர்களாகவோ இருப்பது ஆணின் விருப்பத்தேர்வாக இருக்கிறது. என்னோட ஆளுக்கு கார் ஓட்ட தெரியும், என்னோட ஆளுக்கு ஷேர் மார்கட் தெரியும் என்று சொல்வது ஆண்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பாக கருதப்படுகிறது. குறைந்த பட்சம் வீதி முனைல நிக்கற நீங்க வந்து கூட்டீட்டு போங்க என்று சொல்லாமல், தனியாக வழி கண்டுபிடித்து வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nஒவ்வொருமுறை நண்பர்களுடன் காதலை பற்றி விவாதிக்கும் போது திரும்ப திரும்ப எதிர்கொள்ளும் ஒரு கேள்வி ” அப்ப அவ உன்ன விட்டுட்டு இன்னொருதற லவ் பண்னா ஒத்துப்பயா ” என்று. வார்த்தைகளை மென்மைபடுத்தியே பதிலளிக்கிறேன் எனக்கு ஆட்சேபனை இல்லை என. நண்பர்கள் என்னை விநோதமாக‌ பார்க்கிறார்கள். அப்படினா நீ அவள உண்மையா லவ் பண்லனு அர்த்தம் என்கிறார்கள்.உண்மையில் உண்மையான காதலுக்கு என்று எந்த வரைமுறையும் இவர்களால் சொல்லப்படுவதில்லை.\nகாதலிக்கிறேன் என்று சொன்ன வார்தைக்காக தனக்கு பிடித்த நண்பருடன் உணவை பகிர்ந்து கொள்வதோ உணர்வை பகிர்ந்து கொள்வதோ தவறு என்று முன்முடிவிடுவது ஒழங்கின்மையின் வெறியாட்டம். ஒரு பெண் காதலன் தவிர்த்து ஆண் நண்பருடன் பேசுவது அப்படி ஒன்றும் நம்பிக்கையை சிதறிப்போகக்கூடிய செயல் அல்ல. அவனுக்கோ/ அவளுக்கோ தன்னைவிட இன்னொருவர் சிறந்தவராக தெரியும் போது காதலில் இருந்து முழுமையாக‌ விடுவித்து திரும்பிபோக முழு சுதந்திரம் கொடுக்கப்பட‌ வேண்டும். இறுக்கி பிடித்துக்கொண்டு காத���ிக்கலாம் காதலிக்கலாம் என்பதை விட., இலகுவாய் உனக்கு நானும் எனக்கு நீயும் பாரமல்ல என்று புரிந்து கொள்ளும் காதல் வசீகரமானது., அன்பை தவிர வேறு அழுத்தங்கள் இல்லாத காதல் அதன் அத்தனை வேதியல் கூறுகளுடன் காதலின் உட்சபட்ச அழகியலை அடைகிறது. அது நீங்கள் வரையறை செய்யும் எல்லா பைத்தியக்காரதனங்களையும் உள்ளடக்கியது. அவனோ/அவளோ கொண்டாடத்தின் திடப்பொருளாகின்றார்கள்.\nபொருளாதாரம் சார்ந்தோ வேறு புறவய காரணிகளை ஆதாரமாய் கொண்டு கட்டமைக்கப்படும் காதல் அதன் ஆரம்பத்திலேயே நம்பிக்கை பின்னல்களை இழக்கிறது. நம்பிக்கை என்ற ஒற்றை வார்ததையின் மீது நிலைநிறுத்தப்படுவது தான் காதல் என்றே அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். புறவய காரணிகளை ஆதாரமாக வைத்து கட்டமைக்கபடும் காதல் பெரும்பாலும் அந்த கண நேரம் கடந்தவுடன் வெற்று விருப்பக்கற்பனை என்று தெரிந்துவிடும், இதில் அபூர்வமாக சில காதல்கள் காதலுக்கே உரிய “Madness” தொற்றிக்கொள்கிறது.அந்த “Madness ” காதலை அதன் வழியில் இயக்கிக்கொள்ளும்.\nஇப்படி இடியாப்ப சிக்கல்களையும் பிரச்சனைகளை தாண்டித்தான் உலகம் முழுக்க காதலர்கள் இணைகிறார்கள் என்பதே அதன் ரசனையியல் பிரமிப்பு. புரிந்துகொள்ளப்பட்ட காதலை காணும் போது புத்துணர்ச்சி ஆகிவிடுகிறேன் . அவர்கள் அந்த நாளையே ரசனைக்குரியதாக மாற்றிவிடுகிறார்கள். புரிந்துகொள்ளப்பட்ட காதலர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். திரும்ப திரும்ப நினைத்துப்பார்க்கப்பட வேண்டியவர்கள் அவர்களே. மனிதனின் ஆதாரத்தை கண்டு கொண்டவர்களும் அவர்களே.\nதொலைக்காட்சியில் ஆடுபவர்களிடம் கெமிஸ்டிரி கெமிஸ்டிரி என இவர்கள் அங்கலாய்பதன் அபத்தம் அப்போது புரியும். புரிதலும் அன்பும் காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. புரிந்துகொள்ளப்பட்ட ஒரு துணையை கண்டடைவதைதான் யோகம் என்கிறோம். உங்கள் இருவருக்குமான காதல் அப்படி ஒரு வேதியல் மாற்றத்தை உருவாக்கினால் இப்பூமியில் நீங்கள் நிகழ காத்திருக்கும் ஒரு அற்புதம்.\nகுறிச்சொற்கள்:அனுபவம், உருவகம், கிறுக்கல், சிறுகதை, நினைவு, புனைவு, பெண், பேச்சிலர்\nஎன்னமோ தெரிய‌வில்லை உங்களுக்கு க‌டித‌ம் எழுத‌ வேண்டும் போல் உள்ள‌து. என்னுடைய‌ க‌டித‌ங்க‌ளை சிர‌த்தையுட‌ன் வாசிப்ப‌வ‌ர்க‌ள் யாரேனும் உள்ள‌ன‌ரா என்பதில் அச்சமூட்டும் பயம் இருந்துகொ��்டுதான் இருக்கிறது . நீங்க‌ள‌ இருக்கிறீர்க‌ள் என்ற நினைவின் துவாரங்களில் மெல்ல‌ என்னை ஆசுவாச‌ப்ப‌டுத்திக்கொள்கிறேன்.\nமிக நீண்ட பயணங்களின் முடிவில் யாரையாவ‌து ஒருவ‌ரை ச‌ந்திக்கிறோம். ப‌ய‌ண‌ங்க‌ளின் த‌னிமையும் சோர்வையும் நீங்கள் எப்போதும் அறிவ‌தில்லை பிர‌ப‌ஞ்சிதா. ப‌ய‌ண‌ம் என்ப‌தே யாரோ ஒருவ‌ரை ச‌ந்திப்ப‌த‌ற்குதானே. இல‌க்க‌ற்ற‌ ப‌ய‌ண‌ங்க‌ளின் முடிவிலும் கூட‌ யாரோ ஒருவ‌ரை ச‌ந்திக்கிறேன். பெரும்பாலும் அவர் ஒரு டீக்கடைக்காரராக இருக்கிறார்.\n50 ரூயாய்க்குள் ப‌ய‌ண‌த்தை முடிக்க‌ வேண்டும் என்ற‌ நாட்க‌ளில் அருகில் உள்ள‌ பேருந்து நிறுத்த‌த்திற்கு வ‌ரும் 7வ‌து பேருந்தில் என்னை துணித்துக்கொள்கிறேன். அதிக‌ப‌ட்ச‌மாக‌ 15 ரூயாக்கு ப‌ய‌ண‌ச்சீட்டு, இற‌ங்கிய‌ நிறுத்த‌த்தில் மீண்டும் 7வ‌தாக‌ வ‌ரும் பேருந்திற்கான‌ காத்திருப்பு என‌ இல‌க்க‌ற்ற‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் என் நாட்க‌ளை நிறைத்துக்கொள்கிறேன். அது என்ன‌ 7வ‌து பேருந்து என்று கேட்காதீர்க‌ள் 7வ‌து பேருந்து அவ்வ‌ள‌வுதான். அந்த‌ 7வ‌து பேருந்திற்காக‌ 7 நாட்க‌ள் காத்திருந்த‌ நாட்க‌ளும் உண்டு ஏனென்றால் அந்த‌ கிராம‌த்திற்கு ஒரு நாளில் ஒருமுறை ம‌ட்டுமே வ‌ரும் பேருந்து அது.\nகையில் 50ருபாய் வைத்துக்கொண்டு எப்ப‌டி 7 நாள் க‌ழிப்ப‌து. க‌ழித்திருக்கிறேன் உங்க‌ள் நினைவுக‌ளோடு. சுளுக்கென்ற‌ பார்வையோடு ” உன்ன‌ய‌ யாரு இங்க‌ வ‌ர‌ சொன்னா” என்ற‌ கேள்வியில் அந்த‌ விமான‌ நிலைய‌த்தில் என்னை விட்டுச்சென்றீர்க‌ள். உங்க‌ளை ஏற்றிச்சென்ற‌ விமான‌ம் தூரச் சென்று வானில் புள்ளியாய் ம‌றையும் வ‌ரை பார்த்துவிட்டு வீடுசேர்ந்தேன்.\nஅன்று பிடித்துக்கொண்ட‌து இந்த‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் மீதான‌ விருப்ப‌ம். அன்று ந‌ண்ப‌னிட‌ம் க‌ட‌ன் வாங்கி 3876 ருபாய் வைத்திருந்தேன். அத்தனைக்கும் ப‌ய‌ண‌ம் தான் அதே 15 ருபாய் ப‌ய‌ண‌ச்சீட்டு தான். இர‌ண்டு மாத‌ம் க‌ழித்து அறைக்கு திரும்பிய‌ அன்று ஆளே உறுமாறிப்போயிருப்ப‌தாக‌ வாட்ச்மேன் சொன்னார்.\nஇப்போது அதுவ‌ல்ல‌ பேச்சு, நீங்க‌ள் எப்ப‌டி இருக்கிறீர்க‌ள் ஒருமுறை என்னை அழைத்து பேருந்தில் ப‌க்க‌த்தில் உட்கார‌ சொன்னீர்க‌ளே நியாப‌க‌ம் இருக்கிற‌தா ஒருமுறை என்னை அழைத்து பேருந்தில் ப‌க்க‌த்தில் உட்கார‌ சொன்னீர்க‌ளே நியாப‌க‌ம் இருக்கிற���தா அந்த‌ இருக்கைக‌ள் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து. நீங்க‌ள் ஏன் என்னை புரிந்து கொள்ள‌வில்லை பிர‌ப‌ஞ்சிதா அந்த‌ இருக்கைக‌ள் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌து. நீங்க‌ள் ஏன் என்னை புரிந்து கொள்ள‌வில்லை பிர‌ப‌ஞ்சிதா க‌லைந்த‌ முடியும், அழுக்கு ஜீன்சும், கையில் ஒரு வ‌ளைய‌ம் என்றிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் காட்டும் ம‌ரியாதையோ புன்சிரிப்போ நான் எதிர்பார்க்க‌வில்லை. நீங்க‌ள் என்னை புரிந்து கொள்ள‌ முய‌ற்சி கூட‌ செய்ய‌ ம‌றுத்தீர்க‌ள். உங்க‌ளை ப‌ற்றி குறை சொல்வ‌தால் இந்த‌ க‌டித‌ம் நீர்த்துப்போகிற‌து. சாராய‌ம் ஆவியாகிற‌து என்முன்னே.\nஉங்க‌ள் பிரிவிற்காக‌ ஒருபோதும் சாராய‌ம் குடித்த‌வ‌ன‌ல்ல‌. நீக்க‌ முடியாத‌ த‌னிமையில் உச்ச‌த்தில் காதுக‌ளுக்குள் பேரிரைச்ச‌ல் கேட்க‌ ஆர‌ம்பிக்கிற‌து,சாராய‌ம் தேவைப்ப‌டுவ‌த‌ற்கான‌ அனைத்து ச‌ம‌ர‌ச‌ முடிவுக‌ளையும் அந்த‌ பேரிரைச்ச‌ல் கொண்டுவ‌ந்துவிடுகிற‌து. அந்த‌ ச‌த்த‌த்தை நான் விரும்பியிருக்கிறேன் அத‌ற்குள்ளாக‌ உள்ளாக‌ உள்ளாக‌ உள்ளாக‌ சென்றால் உங்க‌ள் பெய‌ரே பாறைக‌ளில் பட்டு பிர‌திப‌லிப்ப‌து போல் பிர‌ப‌ஞ்சிதா பி ர‌ ப‌ ஞ் சி த்த்த்த்த்த்த் தா என்று கேட்டுக்கொண்டேயிருக்கிற‌து. இல்லை என்றால் நான் அப்ப‌டி ந‌ம்ப‌‌ துவ‌ங்கியிருக்கிறேன். தனிமையின் பின்னிர‌வில் இந்த‌ பெய‌ர் கூச்ச‌ல்க‌ளை க‌ண்டுகொண்டேன். இவை என்னை விட்டு நீங்க‌க்கூடாது என்றும் விரும்புகிறேன்.\nஎன்னை அழைத்து ப‌க்க‌த்தில் அம‌ர‌ சொன்ன‌ நாளின் நினைவுக‌ளை எடுத்துப்பார்க்கிறேன். அந்த‌ பேருந்து இப்போது எங்கே சென்றுகொண்டிருக்கும், எதாவ‌து நிறுத்த‌த்தில் நின்று கொண்டிருக்குமா என்னை போல‌வே ப‌ரித‌விப்புட‌ன் யாராவ‌து ஒருவ‌ர் அந்த‌ பேருந்தில் ஏறியிருப்பார்க‌ளா என்னை போல‌வே ப‌ரித‌விப்புட‌ன் யாராவ‌து ஒருவ‌ர் அந்த‌ பேருந்தில் ஏறியிருப்பார்க‌ளா இன்னும் அந்த‌ பேருந்து அதே பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிற‌தா இன்னும் அந்த‌ பேருந்து அதே பாதையில் தான் சென்றுகொண்டிருக்கிற‌தா நாம் இற‌ங்கிசென்ற‌ பின் யார் அந்த‌ இருக்கையில் அம‌ர்ந்தார்க‌ள் நாம் இற‌ங்கிசென்ற‌ பின் யார் அந்த‌ இருக்கையில் அம‌ர்ந்தார்க‌ள் அத‌ற்கு முன் யார் இருந்து உங்க‌ள‌ருகில் என‌க்கான‌ அந்த‌ காலி இருக்கையை விட்டு���்சென்ற‌து . அவ‌ர்க‌ளுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம், வாழ்வின் மீப்பெரிய‌ அழ‌கின் த‌ருண‌த்தை என‌க்காக‌ கொடுத்துச்சென்ற‌வ‌ரின் பெய‌ரோ முக‌மோ எதுவுமே தெரிய‌வும் நினைவிலும் இல்லையே ஏன் அத‌ற்கு முன் யார் இருந்து உங்க‌ள‌ருகில் என‌க்கான‌ அந்த‌ காலி இருக்கையை விட்டுச்சென்ற‌து . அவ‌ர்க‌ளுக்கும் என‌க்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம், வாழ்வின் மீப்பெரிய‌ அழ‌கின் த‌ருண‌த்தை என‌க்காக‌ கொடுத்துச்சென்ற‌வ‌ரின் பெய‌ரோ முக‌மோ எதுவுமே தெரிய‌வும் நினைவிலும் இல்லையே ஏன் வாழ்வின் மிக அழகிய தருணங்கள் நாம் உணர்வது முன்பே நம்மை விட்டு கடந்து செல்கின்றனவா\nஅன்றைய‌ ப‌ண‌ச்சீட்டு ப‌த்திர‌மாக‌ இருக்கிற‌து. சிற‌ப்பான‌ அந்த‌ ப‌ய‌ண‌த்தில் என‌க்காக‌ ப‌ண‌ச்சீட்டை கொடுத்த‌வ‌ருக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டும்,அதை அச்ச‌டித்த‌வ‌ருக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டும். உங்க‌ள் அருகில் அம‌ர்ந்த‌ த‌ருண‌த்தில் யாராவ‌து ஒருவ‌ர் ந‌ம்மை காத‌ல‌ர்க‌ள் என்று நினைத்திருப்பார்க‌ளே , அப்ப‌டி நினைத்த‌வ‌ர்க‌ளிட‌ம் கேட்ப‌த‌ற்கு என‌க்கு 46 கேள்விக‌ள் இருக்கின்ற‌ன‌. அத்த‌னையும் என்னுடைய‌ டைரி குறிப்பில் குறித்திருக்கிறேன் பிர‌ப‌ஞ்சிதா.\nநல்ல மழை இரண்டு வாரமாக. சில்லிடும் தரை இதோ உங்களை நினைத்துத்தான் படுத்துக்கொண்டிருக்கிறேன். பெரு நகரத்தின் ரயில் சத்ததம் பெருகி பின் கணம் குறைந்து என்னறையிலேயே இருப்பது போல உணர்கிறேன். அன்றும் அப்படித்தான் உங்கள் நினைவுகளுடன் குளித்துக்கொண்டிருந்தேன். இதே ரயில் சத்தம் அப்போது தான் முதன் முறை நீங்கள் அழைத்தீர்கள்.\nஅத்தனை தாள லயத்துடன் , ஒரு பெண்ணின் நுண் அதரங்களில் அதிர்ந்து பின் வாயிலிருந்து உதிர்ந்துவிழும் என் பெயரை அப்போது தான் முதன் முறை கேட்கிறேன். என்ன பேசுவதென்றே தெரியாமல் நமத்துப்போயிருந்தேன். நீங்கள் தான் என்னை இயல்பிற்கு மீட்டுக்கொண்டுவந்தீர்கள். ஆங்கிலத்திலேயே உங்களை நிறைத்துக்கொண்டீர்கள். ஆங்கிலத்தின் நம்மிருவரின் நீண்ட உரையாடலுக்கு பிறகு நான் தான் முதலில் கேட்டேன் தமிழ்ல பேசலாமா. சற்றே சிரித்துக்கொண்டு சொல்லுங்க என்றீர்கள்.ஆங்கிலத்தில் உரையாடுவது என்பது நிழலில் தெரியும் நம் உருவம் போல கண்களுக்கு தெரியும் ஆனால் தொட்டு உணரமுயாது. ஆங்கிலம் தாண்டி தமிழுக்க�� வருவதற்கு நான் எடுத்துக்கொண்ட இடைவெளியில் என் படபடப்பு முற்றிலுமாக கரைந்து போயிருந்த்து.\nஎன்னை பற்றி சொல்லிமுடியும் வரை காத்திருந்தீர்கள், உங்களை பற்றி ஆங்கிலத்தில் தான் சொன்னீர்கள்.\nஉணர்வுகளை சலனப்படுத்தும் வார்த்தைகளை ஆங்கிலத்தில் எளிதில் கடந்து விடலாம். அன்றும் அப்படித்தான் பேசினீர்கள்.\nஅச்சகத்தில் பிழைதிருத்தும் பணி நீங்கள் முகம் சுழித்தது போல கேவலமான தொழில் அல்ல. அது என் தொழில் என் வாழ்வாதாரம். பிழை திருத்துனனுக்கு நுண்ணுர்வு வேண்டும், ஆழ்ந்த அமைதி வேண்டும் அது யாருமற்ற கடற்கரையில் நண்டுகள் எழுப்பும் சத்தம் போன்றது. அந்த அமைதியை கிழித்துக்கொண்டு தான் நீங்கள் எப்போதும் வருவீர்கள். உங்கள் வாகனத்தின் பின்னிருக்கை இலகுவானது,தாண்டுக்கால் போட்டு உட்காரும் போது எந்த வித சலனத்தையும் எனக்கு தராது.\nஉங்கள் ஆண் நண்பர்களும் தோழிகளும் ஒரே அறையில் இருந்தார்கள், நண்பர் என்று அறிமுகம் செய்வீர்கள் என்று நினைத்தேன் தெரிந்தவர் என்று தான் அறிமுகப்படுத்தினீர்கள்.\nராம்கிட்ட மணி(money) வாங்கிக்கோ, அவன் என்ன சொல்றானோ அத கொஞ்சம் செஞ்சுறே என்றீர்கள், உங்கள் அனைவருக்கும் பியரும், வோட்காவும் , பிரியாணியும் வாங்கி வந்தேன். சிகரெட் புகையால் நிரம்பியிருந்த அறையில் சுஷ்மாதான் சொன்னாள் உன்னோட ஆளுக்கு தான் வோட்கா என்றாள், அதன் பிறகு ஏற்பட்ட சிரிப்பு அலைகள் அலையலையாக அடங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது. அவமானத்தின் வார்த்தை ஜாலங்கள் எனக்கு அத்துப்படி. மிக நீண்ட நாட்களாக அவைகளை எனக்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nநீ ஸ்மோக் பண்ணுவயா என்றீர்கள், இல்லை என்று தலையாட்டிதற்கு ஒரு புன்னகையை வீசி விட்டு போனீர்கள் பிரபஞ்சிதா, அவமானங்களால் நிறைந்த வாழ்க்கையில் நீங்கள் என் அக உலக பிரபஞ்சத்தின் அழகி. நீங்கள் எப்போதுமே என்னை புரிந்து கொள்ள முடியாது.\nஅனைத்தும் முடிந்ததும், அறையை சுத்தம் செய்தேன், இதை நீங்கள் சொல்லவேயில்லை அனைவரும் சென்ற பின் நீங்கள் தானே இதை செய்ய வேண்டும் அதனால்\nதான் நானே அதை எடுத்துக்கொண்டேன், நிதானமாக நாம இன்னொருநாள் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினீர்கள்.நிராகப்படுதலின் கடைசியறையில் நின்றிருந்தேன் பிரபஞ்சிதா.\nஎனக்கென்று எதையும் கேட்டுப்பெறுபவன் அல்ல. மிக நீண்ட பயணத்தின் முடிவில் ஏற்படும் தீர்க்க முடியாத வெற்றிடத்தின் அமைதி என்னை சூழ்ந்திருக்கிறது. நீங்கள் கொண்டாடத்தின் திடப்பொருள், என் கண்கள் வழியே நீங்கள் இன்னும் அழகாகிக்கொண்டிருக்கிறீர்கள்.\nநீங்கள் குடிக்கும் வோட்காவின் வாசம் ஒரு போதும் உங்களை குறைவாக காட்டியதில்லை. போதையின் உச்சத்தில் என் கையை குழிவாய் நீட்ட சொல்லி அதில் கிகரெட் சாம்பலை தட்டினீகளே அப்போதும் உங்கள் அன்பில் மீதாக சிறு சலனம் கூட ஏற்படவில்லை.\nஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொள்கிறேன்,நீங்கள் என்னை மெஸ்மரிசம் செய்திருக்கிறீகள். என் நண்பர்கள் நினைத்துக்கொள்ளலாம் நான் மனச்சிதைவு கொண்டவன் என, எனக்கும் தெரிகிறது , ஆனால் அப்போது வரும் கோபத்தின் கணங்கள் மெல்ல அடங்கிவிடுகிறது உங்கள் அழைப்பில். நான்கு முறை கண்ணத்தில் அறைந்திருக்கிறீகள், ஜீன் மாதம் தவிர அனைத்து வார இறுதி நாட்களிலும் உங்களுக்கு பியர் வாங்கி தந்திருக்கிறேன்\nநான் இப்போதும் கேட்டுப்பெறுவது உங்கள் பியர் நண்பர்களின் கரிசனம் அல்ல., என் அன்பின் புரிந்து கொள்ளுதல்.சக மனிதனை உணர்ந்து கொள்வது வாழ்வின் மிக அற்புதமானது., நாமே உணரும் முன் அந்த தருணம் நம்மை கடந்து செல்கிறது. இலையின் நுனியிலிந்து நீர்க்குமிழ் கரைந்து போவது போல நம்மை சுற்றியே நடக்கும் நாம் உணராத தருணத்தில்.அது போல ஒரு தருணத்திற்காக தான் காத்துக்கொண்டிருக்கிறேன். சாராயத்தின் கடைசி மிடறு இன்னும் அதிகமாய் கசக்கிறது.\nஅயல் தேசம் எப்படி இருக்கிறது சமரசம் செய்து கொள்ளாத அனைத்து விஷயங்களையும் அயல் தேசம் நெகிழ்த்து விடுகிறதுதானே., நான் உங்களை கொண்டாடுகிறேன். என் சந்தோஷத்தின் திடப்பொருள் நீங்கள். மிக நீண்ட தூரத்தில் இருக்கிறீர்கள். உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். வெளியே இப்போது தான் தூவானம் ஆரம்பித்திருக்கிறது. இனி மெல்ல தொடங்கும் இப்பருவ மழை. நான் நனையப்போகிறேன்.\nPosted: ஏப்ரல் 20, 2012 by அடலேறு in அடலேறு, கவிதை\nவரும் கூதல் காற்று நீ\nஏறும் இடம் தொடங்கி இறங்கும்\nஇடம் வரை கூட வந்து\nஇறங்குகையில் முத்தமிட்டு செல்பவள் நீ\nமென் துப்பட்டாவில் காற்று வீசியபின்\nசார்பு இடுகை : மழையானவள் நீ\nPosted: திசெம்பர் 12, 2011 by அடலேறு in அடலேறு, அனுபவம், கவிதை, காதல், நினைவு, பள்ளி, பிரிவு, புனைவு, பெண், Girl\nகுறிச்சொற்கள்:அன்பு, கவ���தை, காதல், நினைவு, பெண், வாழ்க்கை\nPosted: ஜனவரி 18, 2011 by அடலேறு in அடலேறு, பெண்\nPosted: ஒக்ரோபர் 10, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பெண், முத்தம், festival\nகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, காதல், ந‌வ‌ராத்திரி, பெண்\nஉயிர் பெற்று வ‌ந்த‌வ‌ள், ‘நீ’\nஎன்று தான் இன்ன‌மும் ந‌ம்புகிறேன்\nபொட்டு வைத்த பின் முத்த‌மிட்டாயே\nஇவ‌ள் தேவ‌தை மொம்மை என்று\nPosted: ஒக்ரோபர் 5, 2010 by அடலேறு in அடலேறு, சிறுகதை, நினைவு, புனைவு, பெண்\nகுறிச்சொற்கள்:உருவகம், காதல், புனைவு, பெண்\nவார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி இருக்க முடியும் , எனக்கான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உயிரை மட்டும் விட்டு போன என் உயிரானவள் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது .\nநரம்பின் குருதி வற்றி நான் என்ற அகங்காரம் திறந்து போன இரவில் உன்னிடம் என்றுமே சேராத இந்த கடிதங்கள் எழுதுவதில் தான் எப்படியும் அமைதலாகிறது இந்த நீண்ட இரவு.\nஅனைவரும் இருக்கும் போது ஏற்படும் இரைச்சலை விட நீ இல்லாத மொழுதுகளின் தனிமை என்னை பயமுறுத்துவதாய் இருக்கிறது. எப்போது என்னை விழுங்கலாம் என்றபடி மெளனம் என்னை வெறிக்கிறது. கொடுமையான இந்த தனிமையை போக்கி என்னை ஆம்பல் மலருக்குள் ஒளித்துக்கொண்டால் எவ்வளவு இனிமையாய் இருக்கும். நிராகரித்தலின் வழி பின் கெண்டை சதை வழி ஏறி தண்டுவடம் விரிந்து மூளையை தாக்குகிறது.\nஇதே நிராகரிப்பின் வலியை உணரும் போது நீ நாற்பது வயதை கடந்திருக்கலாம் மிருதுளா. வாழ்வின் பிற்பாதியில் கணவன், குழந்தைகள் என அனைவரையும் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்ட பகல் பொழுதிலோ மெளனம் கசிந்து போன மாலையிலோ என்றேனும் என்னை நினைத்துக்கொள்ளும் போது நான் எழுதின இந்த வரிகள் உன் கண் முன் நிழ‌லாடும் அப்போது எனக்காக ஒரு வறண்ட‌ புன்னகை உதிர்ப்பாயே அது தான் இந்த கடிதத்தின் நிறைவாக நான் என்னுகிறேன்.போய் வா மிருதுளா, உலகம் மிக சிறியது என்றேனும் ஒரு நாள் பேருந்திலோ, விமானத்திலோ, இரயிலிலோ சந்திக்கும் போது ஒரு புன்னகையை தவழ விட்டுச்செல்., அப்படியாவது ஓட்டை விழுந்த என் அன்பின் பாத்திரத்தை உன் புன்னகைகளால் இட்டு நிரப்பிக்கொள்கிறேன்.\nஉன்னை உன் ���வறுகளோடு கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பிறகு நான் என்ன உன்னில் பாதி என்றாய்,ஒவ்வொரு முறை தவறு செய்யும் போதும் ஒரு அன்னை போல தலை கோதி அனைத்துக்கொண்ட நீ, கடைசி தவறுக்கு மட்டும் என்னை அமிலத்தில் தள்ளிவிட்டு கைதட்டி சிரித்ததென்ன.என்றேனும் மீண்டும் என்னை அழைப்பாய் என்ற நினைப்பில் தான் உடலோடு இந்த உயிரையும் சேர்த்து சுமைந்தலைகிறேன்\nயாருக்காகவும் என்னுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யமாட்டேன் என்றாயே, வாழ்வின் பல முடிவுகளை கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்ளும் போது உன்னுடைய காத்திருத்தலுக்காக, வெளி தள்ளப்பட்டு கதவை சாத்தின சிறு குழந்தை போல உனக்கான விளிம்பு நிலையில் மனம் பதறி நான் காத்திருந்த நிமிடங்களை நினைத்துக்கொள். எது எப்படியோ என் வாழ்வின் மிக உன்னதமான தருணங்களை உன்னுடன் கழித்திருக்கிறேன். பேருந்து பயணங்களில் தோழ் சாய்ந்து தூங்குவதும், உன் கைகுட்டை வாசனையும் கதகதப்பும் என்னை எப்போதும் லயிப்பிற்குள்ளாக்குபவை, தனிமையின் இரவில் காதலியின் பிரிவை தாங்காமல் நெஞ்சிலடித்தபடி கதறி அழுகும் ஒருவன் புனிதனென்றால் நான் அவன் தான்.\nகடிதம் எழுதி முடித்ததும் கதறி அழுதான் நல்லதம்பி, நெற்றி விகாரமாகவும் மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்பதால் தான் தன்னுடைய முப்பத்தியாறாவது வயது வரை ஒரு பெண்ணின் ஸ்பரிசம் கூட‌ கிடைக்கவில்லை என எண்ணும் போது வெறுப்பாக இருந்தது\n என்ன இது இல்லாத ஒருத்திக்காகவும் இதுவரை வராத ஒரு காதலிக்காகவும் இப்படி மாய்ந்து மாய்ந்து கடிதம் எழுதுவது., அதுவும் நூற்றி நாற்பத்தியாறாவது முறை. தனிமை முகத்திலறைய எழுந்து சென்று ஒரு சிகரெட் பற்ற வைத்தான். எப்படியும் சுவைத்து முடிந்தததும் காலில் மிதித்து அணைப்பான் இது தங்கள் குலத்திற்கே ஏற்படும் மிகப்பெரிய அவமானம் என சொல்லியபடியே பற்றி எரியத்தொடங்கியது அன்றைய இரவின் நாற்பத்தியெட்டாவது சிகரெட்.\nஇது வ‌ரை இந்த‌ க‌தையை எழுதிய‌தும் என்ன‌ செய்வ‌தென்று தெரியாம‌ல் விழித்தாள் மிருதுளா. நெற்றியை தொட்டுப்பார்த்தாள் நெற்றி நீண்டு விகாரமாக இருந்தது ,மூக்கு சற்றே வளைந்தும், மூன்று பற்கள் துருத்திக்கொண்டிருப்ப‌து தான் இது வ‌ரை எந்த ஆணின் காதலும்,ஸ்ப‌ரிச‌மும் கிடைக்காதத‌ற்கு கார‌ண‌ம் என்றாள். ச்சே என்ன ஆண்கள் இவர்கள் எனக்காக இப்படி காதலால் கசிந்துருகி கடிதம் எழுதாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு சின்ன புன்னகை கூட காட்ட மறுப்பது அவமானத்தின் உச்சம் என்றாள். நூற்றி நாற்பத்தி ஏழாவது கடிதம் எழுதுவதற்கு த‌யாராய் மேசையில் இருந்தது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/ashin1.html", "date_download": "2018-05-21T05:24:45Z", "digest": "sha1:TTUFSQTKY3YAG7KDVQJEG2YDKWH5D2ZW", "length": 11270, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாதவனுக்கு நோ சொன்ன ஆஷின் | Ashin refuses to act with Madhavan - Tamil Filmibeat", "raw_content": "\n» மாதவனுக்கு நோ சொன்ன ஆஷின்\nமாதவனுக்கு நோ சொன்ன ஆஷின்\nமாதவனுக்கு ஜோடியாக தம்பி என்ற படத்தில் நடிக்க ஆஷின் மறுத்துள்ளார்.\nஎதிரி, ஆயுத எழுத்துக்குப் பின் சற்று தொய்ந்திருந்த மாதவனின் மார்க்கெட் இப்போது மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.பாசில் இயக்கத்தில் ஒரு படம், கருப்பன், வெட்டிப்பயல் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவனுக்கு மேலும்இரண்டு புதிய படங்கள் கிடைத்துள்ளன.\nஒன்று நாசரின் தயாரிப்பில் கே.எஸ்.அதியமான் இயக்கும் படம். மற்றொன்று மின்னலே, மஜ்னு, அரசாட்சி படங்களைத்தயாரித்த சி.டி.வி. நிறுவனத்தின் தயாரிப்பில் சீமான் இயக்கும் படம்.\n10 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் கதாநாயகர்களிடம் அடிவாங்கி, அடிவாங்கி சேர்த்து வைத்த பணத்தை எல்லாம்சொந்தப் படங்கள் எடுத்து தீர்த்தவர் நடிகர் நாசர்.\nதேவதை, மாயன், பாப்கார்ன் என்று இவர் தயாரித்த படங்கள் எல்லாம் இவரது பணத்தைக் கரைத்ததோடு, கடனாளியாகவும்ஆக்கியது. ஆனாலும் மனிதர் சினிமா மீதான தனது காதலை விடுவதாயில்லை.\nதற்போது கே.எஸ்.அதியமான் கூறிய கதையொன்று மிகவும் பிடித்துப் போக, அதை மாதவனை வைத்துத் தயாரிக்கமுடிவெடுத்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்திப் படங்களில் பிஸியாக இருக்கும் கே.எஸ்.அதியமான் தற்போதுநாசருக்காக மீண்டும் தமிழுக்கு வருகிறார்.\nஇந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.\nஇதற்கிடையே, பிரஷாந்த், ஸ்னேகா நடிப்பில் ஆயுதம் படத்தை தயாரித்து வரும் சி.டி.வி. நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பில்கதாநாயகனாக நடிக்க மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளது. தம்பி என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சீமான்இயக்குக��றார்.\nஇந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க ஆஷின் மறுத்துவிட்டார். காரணம் என்னவென்றால் காட்ஃபாதர் படத்தில்அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததுதான்.\nமாதவனை விட அஜீத்துக்கு ஸ்டார் வேல்யூ அதிகம் என்பதால்தான் ஆஷின், காட்ஃபாதருக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்ஆஷின்.\nஇப்போது தம்பி படத்திற்கு கதாநாயகியைத் தேடும் வேட்டை மும்முரமாக நடக்கிறது. கதாநாயகி இன்னும் முடிவாகாவிட்டாலும்மாதவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.\nகாதல், நகைச்சுவை, அடிதடி கலந்து மசாலாப் படமாக இது வளர்கிறது.\nஆஜீத்துக்காக தன்னை புறக்கணித்த ஆஷின் மீது கடுப்பில் இருக்கிறாராம் மாதவன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்\nசோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை\n: கொந்தளித்த காஜல் அகர்வால்\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\n'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.114882/", "date_download": "2018-05-21T05:33:59Z", "digest": "sha1:D3U6KAUNPWIQ3PVNWACJ4SY3YKFSZZRM", "length": 13459, "nlines": 182, "source_domain": "www.penmai.com", "title": "தொடர் ஏப்பத்திற்கு தீர்வு | Penmai Community Forum", "raw_content": "\nவாயு என்னும் காற்றை உணவுக் குழாய் மூலம் வாய் வழியாக வயிறு வெளியேற்றுகிறது. அப்போது வாயிலிருந்து 'ஏவ்' என்று ஒருவித சப்தத்துடன் ஏப்பம் வருகிறது. சாப்பிட்ட பிறகோ அல்லது பானங்களைக் குடித்த பிறகோ ஏப்பம் ஏற்படும். சிலருக்கு சாப்பிடுவதற்கு முன்பே 'பசி ஏப்பம்' ஏற்படும். மேலும், அஜீரணக் கோளாறு காரணமாக நிறையப் பேர் ஏப்பம் விட்டு அவதிப்படுவார்கள்.\nஏப்பம் என்பது உடலில் ஏற்படும் ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், பல கலாச்சாரங்களில் அது மிகவும் அநாகரிகமாகக் கருதப்படுகிறது. இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் மேலை நாடுகளில் கூட இது கொஞ்சம் அறுவறுப்பாகத் தான் பார்க்கப்படுகிறது. தொடர் ஏப்பம் அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இப்போது இந்த ஏப்பத்தை நம் வீட்டு சமையலறையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சரி செய்யலாம்.\nஅடிக்கடி வரும் ஏப்பத்தை சரிசெய்ய:\nஏப்பத்திற்கு உடனடி நிவாரணம் தரும் ஒரு பொருள் தான் இஞ்சி. செரிமானப் பிரச்சனையையும் இது உடனடியாகத் தீர்க்கும். மாத்திரை மற்றும் சாறு வடிவில் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், இஞ்சியைக் கடித்தும் சாப்பிடலாம். தேனுடன் இஞ்சி கலந்து டீ குடித்தும் ஏப்பத்தைச் சரி செய்யலாம். நீர் மற்றும் பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்தாலும் ஏப்பம் உடனடியாக அடங்கும்.மேலும் செரிமானமும் சரியாகும். பப்பாளி சத்துள்ள பப்பாளிப் பழத்தை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலமும் ஏப்பத்தைத் துரத்தலாம். பப்பாளியில் உள்ள பாப்பெய்ன் என்னும் என்சைம், நம் உடலில் தோன்றும் வாயுப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கிறது. தயிர் சாப்பிடுவதன் மூலமும் ஏப்பத்தைத் தவிர்க்கலாம். தயிரில் உள்ள பாக்டீரியா அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளையும் சரி செய்ய வல்லது. தயிரின் பிற வடிவங்களான இனிப்பு கலந்த லஸ்ஸி மற்றும் உப்பு கலந்த மோர் ஆகியவற்றையும் குடிக்கலாம் ஏப்பத்தைக் குறைப்பதில் சீமைச் சோம்பு பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்த பின்னும் இதை வாயில் போட்டு மென்றால் ஏப்பத்தைத் தவிர்க்கலாம்.\nசெரிமானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏலக்காய்க்கு நிகர் ஏலக்காய் தான். ���ாயு அதிகமுள்ள உணவுகளை ஏலக்காய் டீயைக் குடிப்பதன் மூலம் செரிக்க வைக்கலாம். அதன் விளைவாக ஏப்பம் குறைகிறது. சாப்பாட்டுக்கு முன் இதைக் குடிப்பது நல்லது. ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வறுக்கப்பட்ட சீரகத்தை மென்று தின்று வந்தால், ஏப்பம் உள்ளிட்ட அனைத்து வாயுப் பிரச்சனைகளும் சரியாகும். பலவிதமான வயிற்றுக் கோளாறுகளுக்கு சீமைச் சாமந்தி டீ நல்லது. தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன் இந்த டீயைக் குடித்தால் ஏப்பம் விடுவது நிற்கும். கொதிக்கும் நீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் வரை நன்றாகக் கலக்க வேண்டும். உறங்கச் செல்லும் முன் இந்த நீரைக் குடித்தால் ஏப்பம் ஓடிப் போகும். வெறும் வயிற்றில் ஒரே ஒரு பல் பூண்டைக் கடித்து விழுங்கி, நீர் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாகி விடும். ஏப்பம் உள்ளிட்ட செரிமானப் பிரச்சனைகளுக்கு பூண்டு தான் பெஸ்ட். பெருங்காயம் கலந்த சுடு நீரை சாப்பாட்டிற்கு முன் குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சனைகள் சரியாகும். சுமார் மூன்று மணிநேரம் வெந்தயத்தை ஊற வைத்து, வெறும் வயிற்றில் குடித்தால் ஏப்பம் சரியாகும். வாயும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு துளி சோயா எண்ணெயைக் கலந்து சாப்பிட்டால், ஏப்பம் உடனடியாகச் சரியாகும். சாப்பிட்ட பின் ஓரிரு கிராம்புகளை மென்று திண்பதன் மூலம், செரிமானப் பிரச்சனைகளும் ஏப்பமும் சரியாகும் ஏப்பம் அதிகம் வரும் போது ஒரு டம்ளர் ஐஸ் தண்ணீரைக் குடித்தால், ஏப்பம் உடனே நின்றுவிடும்.\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந் Fans Club and Others 0 Mar 1, 2018\nV கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை தொடர்ந& News & Politics 0 Feb 12, 2018\nV மக்களுக்காக என் பணியை தொடர்ந்து செவ்வனே Movies 0 Feb 11, 2018\nஒரு ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்\nகோயம்பேடு சந்தையில் காய்கறி விலை தொடர்ந&\nமக்களுக்காக என் பணியை தொடர்ந்து செவ்வனே\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=19789", "date_download": "2018-05-21T05:03:10Z", "digest": "sha1:MPHHDWPOV52S5USTNLTHTCSQUGY5OJ5J", "length": 33950, "nlines": 133, "source_domain": "sathiyavasanam.in", "title": "புதிய சிந்தை |", "raw_content": "\nபுதிய ஆண்டிற்குள்ளாக பிரவேசிக்கும் நீங்கள் கலக்கத்துடனும் பயத்துடனும் இருக்கிறீர்களா உங்கள் சிந்த���ையை மாற்றிக்கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டிப்பாயிருக்கும் நாம் நமது சிந்தையையும் புதியதாய் மாற்றிக்கொள்ள வேண்டும். இப்புதிய வாழ்வானது கிறிஸ்துவின் கிரியையினால் நமக்குக் கிடைத்தது. ஆனாலும் இப்புதிய வாழ்வில் நமக்கு தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. இதற்குக் காரணம் யார் உங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டிப்பாயிருக்கும் நாம் நமது சிந்தையையும் புதியதாய் மாற்றிக்கொள்ள வேண்டும். இப்புதிய வாழ்வானது கிறிஸ்துவின் கிரியையினால் நமக்குக் கிடைத்தது. ஆனாலும் இப்புதிய வாழ்வில் நமக்கு தோல்விகளும் பின்னடைவுகளும் ஏற்படத்தான் செய்கின்றன. இதற்குக் காரணம் யார் இப்புதிய வாழ்வுக்கும் அதில் ஏற்படும் தோல்விகளுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவை யாவும் பழைய வலுசர்ப்பம், சாத்தான் மற்றும் பிசாசினால் உண்டாகின்றன. நாமும் கிறிஸ்துவுக்குள் இருந்தாலும் நமது வாழ்வு முறைகள் நிலையற்றதாய் மாறிக்கொண்டே இருக்கின்றன. சாத்தான் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து அவை காணப்படுகின்றன. ஆனாலும் தேவ ஆவியானவர் வெற்றியைத் தருகிறார்.\nதூய ஆவியானவருடைய ஒத்தாசை நமக்கு இல்லையெனில் நாம் விடுதலை பெற்ற வாழ்வை வாழ்வது கடினம். ஆவியானவர் வழிகாட்டுதலின்படி நாம் நடக்கவேண்டுமெனில் இறைசட்டத்தைப் பின்பற்ற நமக்கு சில ஒத்தாசைகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துவுக்குள் நாம் வாழ்வோமானால் பாவத்தை மேற்கொள்ள நம்மால் முடியும். ஏனெனில் அவரே அதற்குரிய வல்லமையை நமக்குத் தருகிறார். அமெரிக்கர்கள் நான்கு விதமான விடுதலையை விரும்புகின்றனர். அவை பேச்சு சுதந்திரம், தேவனை ஆராதிக்கும் சுதந்திரம், குறைவுகளிலிருந்து விடுதலை மற்றும் பயத்திலிருந்து விடுதலை ஆகியனவாகும்.\nஅப். பவுலும் நான்குவிதமான விடுதலையைப்பற்றி கூறியுள்ளார். அவை குற்றப்படுத்துதலிலிருந்து விடுதலை, பாவம் மற்றும் மரணம் இவற்றிலிருந்து விடுதலை, சட்டத்தின் தேவையிலிருந்து விடுதலை இவை தவிர மாம்சத்தின் சிந்தையிலிருந்து விடுதலை ஆகியனவாகும். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் புது நிலையில் இருக்கும்பொழுது நாமும் இவ்விடுதலையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.\nமாம்சத்தின் ச��ந்தையிலிருந்து விடுதலையைப் பற்றி அப்.பவுல் நான்கு காரியங்களைக் குறிப்பிடுகிறார்:\nமுதலாவதாக மாம்சத்தின் சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்” (ரோமர் 8:5). அதாவது நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் தேவ ஆவியானவர் விரும்பும் காரியங்களையே நாம் செய்வோம். “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்” (ரோமர் 8:6-8) என்று அப்.பவுல் கூறியுள்ளார்.\nஆம், நாம் மாம்சத்தின்படி வாழ்ந்தால் தேவனைப் பிரியப்படுத்தமுடியாது. இதுவே கிறிஸ்துவுடன் வாழ்தலுக்கும் கிறிஸ்துவுக்குள் வாழ்வதற்கும் உள்ள வேறுபாடாகும். ஒரு சிலர் கிறிஸ்துவுடன் வாழ்ந்தாலும் மாம்சத்தின் சிந்தனைக்கு விலகி வாழ முடிவதில்லை. ஏனெனில் மாம்சத்தின்படி வாழ்பவர்கள் தங்கள் சிந்தனையை மாம்சத்தின்மீதே வைத்திருப்பார்கள், மாம்சத்தின் மீது சிந்தனையை வைத்திருப்பது என்றால். ஒரு குறிப்பிட்ட காரியத்தையே எண்ணிக்கொண்டு இருப்பதாகும். ஒரு சிலர் தங்கள் மனம்போன காரியங்களிலேயே வாழ்வார்கள். ஒரு சிலர் பணத்தை சேர்ப்பதிலும், ஒரு சிலர் பாலியல் இச்சைகளிலும் அடிமையாகி இருப்பார்கள். அவர்கள் ஓய்வாக இருக்கும்பொழுது வேறு எந்த காரியத்தையும் எண்ணாமல் இக்காரியங்களையே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.\nகிறிஸ்து இயேசு நமக்கு புதிய சிந்தையைக் கொடுத்துள்ளார். நாம் முற்காலத்தில் போராடிக் கொண்டிருந்த காரியங்களையே எண்ணிக் கொண்டிருக்க தேவையில்லை. இக்காரியங்களை முறியடிக்க தேவ ஆவியானவரின் வல்லமையும் நமக்குத் தரப்பட்டுள்ளது. எனவே நமது சிந்தையை பண ஆசை, பாலியல் இச்சை அல்லது பாவமான காரியங்கள் போன்றவை ஆக்கிரமித்துக்கொள்ளாது. மாம்சத்தின்மீது வைக்கப்படும் சிந்தனை தேவனுக்கு விரோதமான பகை என வசனம் 7இல் அப். பவுல் கூறியுள்ளார். நாம் தேவனுக்கு பகையாளியாக வேண்டுமெனில் அவர் விர��ம்பாத காரியங்களையே எப்பொழுதும் எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எவைகளை சிந்தித்துக்கொண்டிருக்கிறோமோ அவைகளையே நாம் செய்யவும் தூண்டப்படுகிறோம்.\nஎனவே தான் யாக்கோபு “விபசாரரே, விபசாரிகளே, உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா ஆகையால் உலகத்துக்கு சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” (யாக். 4:4) என்று கூறியுள்ளார். கிறிஸ்தவ வாழ்க்கை நடத்தும் சில பக்தியானவர்களும் கூட உலகத்தின் காரியங்களின் மீது அதிக நாட்டம் வைத்திருந்தால் அவர்கள் தேவனுக்கு விரோதமாய் இருக்கிறார்கள். எனவேதான் யாக்கோபு “அவ்வாறு செய்யவேண்டாம்” என்கிறார்.\nஇரண்டாவதாக, மாம்சத்தின் சிந்தை தேவ கட்டளைகளுக்கு கீழ்ப்படியாது. நான் என்னுடைய மாம்சத்துக்குரிய காரியங்களையே நினைத்துக்கொண்டிருந்தால் தேவனுடைய கட்டளைகளான தேவவார்த்தையை சிந்திக்க முடியாது. அவைகளுக்குக் கீழ்படிய வேண்டுமென அறியேன். எனவே என் சிந்தை கிறிஸ்துவை விட்டு விலகிவிடும்.\nமூன்றாவதாக, மாம்சத்தின் சிந்தை தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய தன்னை ஒப்படைக்காது. இவைகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறீர்களா இணையதளத்தில் ஆபாச காட்சிகளைக் காண்பதிலோ, வேகமாக பணத்தை சேமிக்கும் முறைகளை நினைப்பதிலோ, உலகப்பிரகாரமான வேறு காரியங்களிலோ அதிகமான நேரத்தை நீங்கள் செலவிட்டால், தேவனுடைய வார்த்தையை நினைப்பதற்கு நிச்சயம் உங்களுக்கு நேரம் இருக்காது. இந்த அடிமைத்தனத்தை தேவனுடைய ஆவியானவர் விடுவிப்பார். அவர் ஒருவராலே மாத்திரமே இது சாத்தியம்.\nகிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வைப் பெற்ற ஒரு மனிதனுடைய சிந்தனை அடிக்கடி பழைய வாழ்க்கையை தேடி ஓடும். பாவ வாழ்க்கையை விரும்பும் ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் இருந்தாலும் அவனால் பரிசுத்த தேவனைப் பிரியப்படுத்துவது கடினமான ஒரு காரியம். ஆனால் இவ்வித எண்ணங்களைக் கொண்டு வரும் பிசாசை எவ்வாறு வெற்றி பெறுவது\nஒரு செயலை நீங்கள் செய்யும் விதத்தை மாற்றுவது எளிதல்ல. அதுபோல உங்கள் சிந்தையை மாற்றுவதும் மிகக்கடினம். ரோமர் 8:9 இல் “தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்கு உட்பட்டவர்களாயிராமல் ஆவிக்கு உட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்த���வின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல”. அதாவது நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமுன்னர் உங்கள் சிந்தையை உலகக் காரியங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையை அப்.பவுல் இவ்வசனத்தில் விளக்குகிறார்.\nநீங்கள் கிறிஸ்தவரான பின்னர் சில காலம் கழித்து தேவ ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்திருப்பாரானால் அவ்விடைப்பட்ட பகுதி ஒரு வெற்றிடமான காலமாகும். ஏனெனில் தேவனுடைய ஆவியில்லாதவன் கிறிஸ்தவனல்ல. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்பொழுது நமக்குள் தேவனுடைய ஆவியானவர் வருகிறார். அவருடைய பிரசன்னமே எனக்கும் உங்களுக்கும் இரட்சிப்பைத் தருகிறது என்று ரோமர் 5ம் அதிகாரம் விளக்குகிறது. எனவேதான் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுமுன்னர் இருந்த சிந்தை உங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் கிறிஸ்துவின் சிந்தையை உடையவர்கள். அவருடைய ஆவி உங்களில் இருக்கிறதே. “மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்” என்று வசனம் 10இல் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் பொருளாவது, உங்களுடைய சரீரம் மரித்ததாய் உள்ளது. அது தேவனுடைய காரியங்களுக்கு மரித்திருந்தது. ஆனால் தேவனுடைய ஆவியானவர் உங்களுடைய சிந்தையை உயிர்ப்பித்தார். நீங்கள் உங்கள் சிந்தைக்குக் கட்டுப்பட்டவர்கள். எனவேதான் கிறிஸ்துவுக்குள் இருந்த உங்களுக்கு புதிய சிந்தை உருவாகிறது. தேவனுடைய ஆவியானவர் உங்களது சிந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார். ரோமர் 8ம் அதிகாரத்தின் இறுதிப்பகுதி மற்றும் 12ஆம் அதிகாரமும் ஜோடியாகும். ரோமர் 12:1 இல் “அப்படியிருக்க, சகோதரரே” என ஆரம்பிக்கிறார். எனவே இதற்கு முன்பதாக சில காரியங்களைக் கூறியிருக்கிறார் என நாம் அறிகிறோம். தேவனுடைய நீதியைக் கொண்டுவரும் இரக்கத்தைப் பற்றி அவர் முதல் எட்டு அதிகாரங்களில் எழுதியுள்ளார்.\nதேவனுடைய இரக்கமே அவருடைய கிருபையை நமக்கு அருளுகிறது. அவருடைய கிருபையே கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நமக்கு ஒரு புதிய நிலையையும் புதிய சிந்தனையையும் தருகிறது. “அப்படியிருக்க சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்கள�� முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை” (ரோம.12:1) என்று அப்.பவுல் கேட்டுக்கொள்ளுகிறார். உங்களுடைய சரீரத்தை உங்களுடைய சிந்தை கட்டுப்படுத்தவேண்டும். “நான் உங்களுக்கு ஒரு பரிசினைத் தருகிறேன். நீங்கள் உங்களையே எனக்குத் தரவேண்டும்” என்று ஆண்டவர் கேட்கிறார்.\nபழைய ஏற்பாட்டின் மக்கள் பலி செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். பலிபீடத்துக்கு ஆட்டுக்குட்டிகளை எடுத்துச் சென்றனர். அதனை தேவனுக்குப் பலியாகச் செலுத்தினர். தேவனும் அந்த பலிகளை ஏற்றுக்கொண்டார். ஆனால் இவ்விதமான செத்த பலிகளால் என்ன பலன் “நீங்கள் எனக்காக மரிக்கவேண்டாம். ஆனால் நீங்கள் எனக்காக வாழவேண்டும். உங்கள் சரீரங்களை உயிருள்ள பலியாக எனக்குத் தாருங்கள். உங்கள் வழ்வின் அனைத்துக் காரியங்களும் என்னுடைய உபயோகத்துக்கு வேண்டும். அதாவது உங்களுடைய உழைப்பு, பொருளாதாரம், நேரம், தாலந்து, திருமணம், குடும்பம் போன்ற உடமைகள் மற்றும் உங்களுக்குரிய யாவும் எனக்குத் தேவை. அவைகளை என்னிடத்தில் ஒப்புவியுங்கள்” என்று கேட்கிறார். கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உங்களது சிந்தை புதிதாக மாறி உங்கள் சரீரங்கள் தேவனுடனான ஒரு புதிய உறவுக்கு மாறட்டும். “இனி ஜீவிப்பது நான் அல்ல; கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்” என்று உங்கள் சரீரத்துக்கு உங்கள் சிந்தை கட்டளை கொடுக்கவேண்டும். தேவனுக்குத் தரப்படும் ஜீவபலியானது பரிசுத்தமாயிருக்க வேண்டும். ‘பரிசுத்தம்’ என்றால் ‘பாவமில்லாத வாழ்வு’ என்று பொருளாகாது. ஏனெனில் எவராலும் பாவம் செய்யாதிருக்க முடியாது. பரிசுத்தம் என்றால் ‘தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட, தனித்தன்மையுள்ளது’ என்று அர்த்தமாம்.\nபழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பரிசுத்தப்படுதலுக்கென்று ஒரே சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. தேவன் பரிசுத்தமுள்ளவர்; எனவே நீங்களும் பரிசுத்தராயிருக்க வேண்டும். அவர் தனித்தன்மையுள்ளவர். மற்ற தேவர்களைப் போலல்லாது அவர் ஜீவனுள்ளவர். நாம் அவருக்கென்று சாட்சியாக வாழ வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அப்படியான ஒரு சாட்சியுள்ள வாழ்வு வாழும்போது நமது வாழ்வு தேவனுக்கென்று ஜீவபலியாக கருதப்படும்.\nபழைய ஏற்பாட்டு பலிகள் கறையற்றதுமாய் பிழைய���ல்லாததுமாய்க் காணப்படவேண்டும். நம்மில் இவ்வித குணங்கள் காணப்படுவது கடினம். ஆனால் தேவன் விரும்புவது இவ்வாறல்ல. நமது பழைய வாழ்வை விட்டு மனந்திரும்பி, புதிய சரீரத்தையும் புதிய எண்ணத்தையும் கொண்டவனாய் கிறிஸ்துவை விசுவாசித்து அவருக்கு சாட்சியுள்ள ஒரு வாழ்க்கை வாழவே தேவன் விரும்புகிறார். நீங்கள் புதிய சிந்தையுடையவர்களாய், புதிய காரியங்களை நினைப்பவர்களாய், உங்கள் சரீரங்களை பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.\nமூன்றாவதாக, இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை என்கிறார். ‘புத்தியுள்ள’ என்ற சொல் ‘ஆவிக்குரிய’ என்ற பொருளைத் தரும். ‘இதுவே நீங்கள் செய்யத்தக்க ஆவிக்குரிய ஆராதனை’ என்று நாம் மொழிபெயர்க்கலாம். இது சரியான மொழி பெயர்ப்பாக இல்லாவிட்டாலும், ஏற்றுக்கொள்ளத்தக்க செல்லாகக் கொள்ளலாம். முதல் எட்டு அதிகாரங்களில் காணப்படும் கிருபையானது ‘உங்கள் வாழ்க்கை தேவனுக்கு உரியது’ என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. எனவே உங்கள் சிந்தை கிறிஸ்துவுக்குள்ளாக இருப்பதால், உங்கள் சரீரம் அவருக்கு ஜீவ பலியாக படைக்கப்படவேண்டும். கிறிஸ்துவுக்குள்ளாக நீங்கள் புது சிருஷ்டியாக இருந்தால், உங்கள் பணியிடத்திலும், நீங்கள் செல்லுமிடமெங்கும் நீதியைச் செய்து மற்றவர்கள் பார்வைக்கு முன்பாக தனித்துக் காணப்படுவீர்கள். இதுவே ஒரு புதுசிருஷ்டியின் புதிய சிந்தனை\nஇன்றைய வாழ்வில் நாம் எவ்வாறு புது சிருஷ்டியாய் வாழ்வது நம்முடைய சிந்தை ஒரு கணிப்பொறி போன்றது. அதில் சில கோப்புகளை அழித்து சில புதிய கோப்புகளை உருவாக்கவேண்டும். பழையவற்றை அழித்துவிட்டால் அங்கு புதியன எதுவும் தோன்றாது. நாம்தான் அவைகளை உருவாக்க வேண்டும். தேவனுடைய வசனத்தை அனுதினமும் வாசிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் நாம் புதிய கோப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இது நமது சிந்தையைப் புதுப்பித்து, அதனைக் கூர்மையுள்ளதாகவும் ஆற்றலுள்ளதாகவும் மாற்றுகிறது. நம்மை உயிர்ப்பிக்கும் வேத வசனத்தை வாசித்து புது சிந்தையை பெற்றுக்கொள்வோமாக.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/09/25/us-air-force-libya-airstrikes-17-isis-terrorists-killed/", "date_download": "2018-05-21T05:15:14Z", "digest": "sha1:ZKDTBZGEXQX4YU3ANMRD6RKOWZFMOZNM", "length": 18536, "nlines": 241, "source_domain": "tamilworldnews.com", "title": "US Air Force Libya Airstrikes 17 ISIS Terrorists Killed", "raw_content": "\nHome செய்திகள் Feature Post லிபியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் பலர் பலி\nலிபியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகள் பலர் பலி\nவட ஆபிரிக்க நாடான லிபியாவில் அமெரிக்க வான்படைக்கு சொந்தமான விமானங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை இலக்குவைத்து வான் தாக்குதல்களை நடாத்தியுள்ளது.\nஈராக் மற்றும் சிரியா நாடுகளில் மட்டுமல்லாது லிபியா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் காலூன்றி இருக்கிறார்கள்.\nலிபியாவில் அதிபராக இருந்த கடாபியின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னர் அங்கு அரசியல் குழப்பங்கள் எழுந்தது. இதனை பயன்படுத்திக்கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது நிலைகளை அங்கு அமைத்துகொண்டனர்.\nஇதனையடுத்து லிபியா பாதுகாப்பு படைகளுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் அங்கு அடிக்கடி மோதல் சம்பவங்கள் இடம்பெறுவது வழமை.\nஅரபு நாடுகள் பலவற்றில் ஐ.எஸ் படைகளின் ஆதிக்கத்தை அழிக்க இடம்பெற்றுவரும் மோதல்களில் அமெரிக்கா தனது பங்களிப்பை செய்துவரும் நிலையில் லிபியாவில் அமெரிக்க வான்படை தாக்குதல் நிகழ்ந்துள்ளது.\nலிபியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க படை வான்வழியாக நிகழ்த்திய தாக்குதலின் போது அந்த முகாமில் இருந்த 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்த தகவலை லிபியாவின் உயர் இராணுவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு\nதமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை\nமதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு\nஉயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்\n“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை\nஅமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம் சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு\nநீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்\nமின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது\n வீதியில் வைத்து மரண தண்டனை(இதயம் பலவீனமானவர்கள் பார்க்�� வேண்டாம்)\nகாணாமல் போகும் சவூதி இளவரசர்கள்\nசெல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்\nகொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nPrevious articleகிம் ஜாங்-டிரம்ப் இவர்களில் உண்மையான பைத்தியம் யார் ஏட்டிக்கு போட்டி தொடரும் வாய் யுத்தம்\nNext articleஇலண்டன் ஆடம்பர வர்த்தக மாளிகையில் இரசாயன தாக்குதல்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல் அழகி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t100158p50-topic", "date_download": "2018-05-21T05:09:38Z", "digest": "sha1:P63Q2AFFF2NLZMFDFHPVE2BRYEFUUKUW", "length": 93892, "nlines": 1298, "source_domain": "www.eegarai.net", "title": "எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 3", "raw_content": "\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டற��யப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்��ளை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு\nகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு\nகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nஎன் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து\nமலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்\nஎன் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே\nவரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே\nமுதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்\nஉயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்\nஉறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்\nகனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்\nகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு\nகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை\nஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது\nநான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்\nஎன் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்\nகண்ணா உன் குரல் கேட்கவே\nஅடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே\nஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு\nஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு\nநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு\nமழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்\nமனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்\nஉயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்\nநினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்\nபடம் : ப���்பாய் (1995)\nஇசை : A.R. ரஹ்மான்\nபாடியவர் : ஹரிஹரன், K.S. சித்ரா\nபாடல் வரி : வைரமுத்து\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\n@balakarthik wrote: இதுல சில பல பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்தான்\nம்ம் இவை எனக்கு பிடித்த பாடல்களில் பிடித்த பாடல்கள்\nஇரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட\nஇரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட\nஅலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட\nஇரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட\nஅலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட\nசுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்\nஎந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ\nஎந்தன் கனவை சொல்லி அழைக்குமோ\nஇரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட\nஅலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட\nவாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்\nஎங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்\nதென்றல் வந்து பூக்கள் ஆடும் அது ஒரு காலம்\nமண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்\nகோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே\nதரையில் ஆடும் மீனை கண்டால்\nஒற்றை குயிலின் சோகம் கண்டால் அச்சச்சச்சோ\nஇரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட\nஅலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட\nவீசும் காற்று ஓய்வை தேடி எங்கே போகும்\nபூக்கள் பேச வாயிருந்தால் என்ன பேசும்\nமாலை நேரம் பறவை கூட்டம் கூட்டை தேடும்\nபறவை போனால் பறவை கூடு யாரை தேடும்\nநாடோடி மேகம் ஓடோடி இங்கே யாரோடு உறவாடுமோ\nஅன்பே இல்லா உலகம் கண்டால் அச்சச்சச்சோ\nஇரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட\nஅலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட\nசுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்\nஎந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ\nஎந்தன் கனவை சொல்லி அழைக்குமோ\nபடம்: கண்ணுக்குள் நிலவு (2000)\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஓ... லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஓ... லட்சம் பல லட்சம்\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே...\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nகுளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே\nஉடலும் உயிரும் இனி தனியே தனியே\nஓ... காமன் நிலவே எனை ஆளும் அழகே\nஉறவே உறவே இன்று சரியோ பிரிவே\nநீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்...\nஎன் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்\nஓ... காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்\nஎன் வார்த்தை உன் வாழ்க்கையே\nமழையில் நனையும் பனி மலரை போலே\nஎன் மனமே நனைந்தேன் உன் நினைவில் நானே\nஉலகை தழுவும் நள்ளிரவை போலே\nஎன் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே\nஎனை மீட்டியே நீ இசையாக்கினாய்\nஉன்னை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்\nபடம் : வி.ஐ.பி (1997)\nஇசை : ரஞ்சித் பரோட்\nபாடியவர் : ஹரிஹரன், சித்ரா\nபாடல் வரி : வைரமுத்து\nபிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்\nநிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்\nஇந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nஇல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nமாலை அந்திகளில் மனதின் சந்துகளில்\nதொலைந்த முகத்தை மனம் தேடுதே\nவெயில் தாரோழுகும் நகர வீதிகளில்\nமையல் கொண்டு மலர் வாடுதே\nமேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்\nதுருவித் துருவி உனைத் தேடுதே\nஉடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை\nஉருகி உருகி மனம் தேடுதே\nஅழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்\nநுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு\nபிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்\nநிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்\nஇந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்\nபிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்\nநிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்\nஇந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட\nஒரே தொடுதல் மனம் வேண்டுதே\nமுத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம்\nஅது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே\nவேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று\nஒட்டும் என்று மனம் ஏங்குதே\nமுகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு\nகுத்தும் இன்பம் கன்னம் கேட்குதே... கேட்குதே…\nபாறையில் செய்ததும் என் மனம் என்று\nபாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nகனவிலே எழுதி மடித்த கவிதை\nபடம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)\nபாடியவர்கள் : K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ்\nபாடல் வரி : வைரமுத்து\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nநான் கண்ணாடிப் பொருள் போலடா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nநான் கண்ணாடிப் பொருள் போலடா\nஅந்த நதியின் கரையை நான் கேட்டேன்\nஅந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்\nஅந்த நதியின் கரையை நான் கேட்டேன்\nஅந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன்\nவான் வெளியைக் கேட்டேன் விடையே ��ல்லை\nவான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nநான் கண்ணாடிப் பொருள் போலடா\nஎன் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா\nஎனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா\nஉன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா\nஉன் இமை கொண்டு விழி மூட வா\nஉன் உடல் தான் என் உடையல்லவா\nஉன் வண்ணம் மாறவில்லை இன்னும்\nஎன் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா\nஎன்னுயிரில் நீ வந்து சேர்க\nஉதடுகள் ஈரமாய் வாழ்க... கலந்திட வா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nநான் கண்ணாடிப் பொருள் போலடா\nவான் மழை விழும் போது மலைக் கொண்டு காத்தாய்\nகண் மழை விழும் போது எதில் என்னை காப்பாய்\nநான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா\nஅதை நீ காண கண்ணில்லையா\nஅட ஊமையல்ல என் கொலுசு\nஎன் உள் மூச்சிலே உயிர் வீங்குதே\nகாப்பது உன் தீண்டலே உயிர் தர வா\nகண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா\nநான் கண்ணாடிப் பொருள் போலடா\nபடம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)\nபாடல் வரி : வைரமுத்து\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\n@balakarthik wrote: இதுல சில பல பாடல்கள் எனக்கும் பிடித்த பாடல்கள்தான்\nம்ம் இவை எனக்கு பிடித்த பாடல்களில் பிடித்த பாடல்கள்\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ\nபாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக்கூடும் என நாளும்\nவாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்\nதாய் முகம் தரிசனம் தரும் நாள் இது\nசேய் மனம் உறவெனும் கடல் நீந்துது\nபாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது\nஓ... ஓஓஓஓ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது\nஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ\nயார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி\nகூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி\nபாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்\nநாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்\nவானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்\nவானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்\nஓ... ஓஓஓஓ... புதுக்கதை அரங்கேறிடும்\nஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ\nபடம் : கற்பூர முல்லை (1991)\nபாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், P.சுசீலா & K.S.சித்ரா\nஅன்பே... அன்பே... யே யே\nஎங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு\nஉயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...\nஎன் நிழலும் நீயெனப் புரியாதா\nஉடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...\nநடை போடும் பூங்காற்றே பூங்காற்றே\nவா வா... என் வாசல்தான்...\nஎங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு\nஉயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...\nஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்\nஅன்பே உன் பேரைச் சிந்தித்தால்\nதீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்\nகண்ணே நம் கண்கள் சந்தித்தால்\nநான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்\nநீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்\nஉன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்\nஎங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு\nஉயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...\nஎன் நிழலும் நீயெனப் புரியாதா\nஉடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...\nநீ என்னை நீங்கிச் சென்றாலே\nநீ எந்தன் பக்கம் நின்றாலே\nமெய்யாக நீ என்னை விரும்பாத போதும்\nபொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்\nஎங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு\nஉயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...\nஎன் நிழலும் நீயெனப் புரியாதா\nஉடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...\nநடை போடும் பூங்காற்றே பூங்காற்றே\nவா வா... என் வாசல்தான்...\nஎங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு\nஉயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...\nபடம் : காதல் தேசம் (1996)\nஇசை : A.R. ரஹ்மான்\nபாடியவர் : O.S.அருண், ரபி, S.P. பாலசுப்ரமணியம்\nபாடல் வரி : வாலி\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nகண்ணுல தூசி விழுந்துடுச்சு அதான்...\nஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்\nஎந்த இடம் அது தொலைந்த இடம்\nஅந்த இடத்தையும் மறந்து விட்டேன்\nஉந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று\nஉந்தன் காலடி தேடி வந்தேன்\nஉனைக் கண்டதும் கண்டு கொண்டேன்\nஎந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து\nஇரு கண் விழி பிதுங்கி நின்றேன்\nஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்\nஉருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி\nகண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்\nஇது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி\nநான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்\nஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்\nகோகிலமே நீ குரல் கொடுத்தால்\nஉந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்\nவெண்ணிலவே உனைத் தூங்க வைக்க\nகொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்\nஎன் காதலின் தேவையை காதுக்குள் ஓதி வைப்பேன்\nஉன் காலடி எழுதிய கோலங்கள்\nபடம் : காதலன் (1994)\nஇசை : A.R. ரஹ்மான்\nபாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவே\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகை கண்டு வியந்து போகிறேன்\nஅழகைப் படைக்கும் திறமை முழுக்க\nஉன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது\nவிட���ய விடிய மடியில் கிடக்கும்\nபொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி\nஉடல் மட்டும் இங்கு கிடக்குது\nஉடன் வந்து நீயும் உயிர் கொடு\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகை கண்டு வியந்து போகிறேன்... ஓ\nவிழி நீர் மழையில் நனைந்து\nஇமையில் இருக்கும் இரவு உறக்கம்\nகண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு\nநிலவு எரிக்க நினைவு கொதிக்க\nஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு\nதினம் தினம் உனை நினைக்கிறேன்\nஉயிர் கொண்டு வரும் பதுமையே\nஉன் புகழ் வையமும் சொல்ல\nநல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்\nஎன்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்... ஓ\nபடம் : காதலர் தினம் (1999)\nபாடியவர்கள் : உன்னி மேனன்\nபாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே\nபாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே\nஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே\nகேக்காத மெட்டெடுத்து வாரேன் நானே\nபாடிப் பறந்த கிளி பாத மறந்ததடி பூமானே\nஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி\nஅந்த வழி போகையில காது ரெண்டும் ஊனமடி\nகண்ட கனவு அது காணானாச்சு\nகண்ணு முழிச்சா அது வாழாது\nவட்ட நெலவு அது மேலே போச்சு\nவீணாச தந்தவரு யாரு யாரு\nசொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி\nநெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி\nகல்லிலடிச்சா அது காயம் காயும்\nபஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்\nநெஞ்சு வெடிச்சா அது தாங்காது\nசேதாரம் செஞ்சவரு யாரு யாரு\nபடம் : கிழக்கு வாசல் (1990)\nபாடியவர் : S. P. பாலசுப்ரமணியம்\nபாடல் வரி : R.V. உதய குமார்\nயாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே\nயாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே\nதூங்கும் என் உயிரை தூண்டியது\nயாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே\nவாசம் வரும் பூக்கள் வீசியது\nதூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்\nமேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்\nமுதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே\nநிலவாக உன்னை வானில் பார்த்தேன்\nஅலையாக உன்னை கடலில் பார்த்தேன்\nசிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே\nமானாக உன்னை மலையில் பார்த்தேன்\nதேனாக உன்னை மலரில் பார்த்தேன்\nமயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே\nஓ பேச சொல்கிறேன் உன்னை\nநீ ஏசி செல்கிறாய் என்னை\nவீணை தன்னையே மீட்டுக் கொண்டதா\nவலி தந்த காயங்கள் ஆறும்\nம���ற்கு சூரியன் மீண்டும் காலையில்\nகிழக்கில் தோன்றி தான் தீரும்\nநதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா\nஆனாலும் அழகாக கரை சென்று சேராதா\nஉயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா\nஓ பாதி கண்களால் தூங்கி\nஎன் மீதி கண்களால் ஏங்கி\nஎங்கு வேண்டுமோ அங்கு உன்னையே\nஒரு தூக்கம் போக்கிடும் வாதை\nஎன்ற போதிலும் அந்த துன்பத்தை\nஉன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா\nஎந்நாளும் மறவாத நாளாகி போகாதா\nஇன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா \nபடம் : குட்டி (2010)\nஇசை : தேவி ஸ்ரீபிரசாத்\nபாடல் வரி : தாமரை\nசந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்\nசந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்\nஉள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்\nமொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள்\nஇனி மேலும் திரை போட வழியில்லையே\nசந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்\nஆணின் இனம் அது கிளை மாதிரி\nபெண்ணின் இனம் அது வேர் மாதிரி\nகிளை பேசினால் அதை ஊர் கேட்குமே\nவேர் பேசினால் அதை யார் கேட்பது\nஇன்று நானே வெட்க திரை கிழித்தேன்\nஎன்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்\nவிதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது\nசுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது\nஉன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது\nஒரு பூவிலும் மனம் பார்க்காதவள்\nஉன் வேர்வையில் புது மனம் பார்க்கிறேன்\nகுயில் பாடலில் மனம் மசியாதவள்\nரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்\nஎல்லாம் இந்த காதல் செய்த மாயம்\nஎன்னை போல வெண்ணிலவும் தேயும்\nபாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா\nஉனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா\nஎன் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா\nபடம்: கண்ணெதிரே தோன்றினாள் (1998)\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஅனைத்து பாடல்களும் அருமயான பாடல் வரிகள்\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\n@Muthumohamed wrote: அனைத்து பாடல்களும் அருமயான பாடல் வரிகள்\nஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்\nஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்\nடெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்\nபோதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே\nதூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே\nபாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ\nதேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ\nவாசம் மட்டும் வீசும் பூவே\nதென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன்\nதேடி உன்ன���ப் பார்த்துப் பார்த்து\nகண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து\nசிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன்\nவீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன்\nகாதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்\nமேடைதோறும் பாடல் தந்த வான்மதியே\nஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே\nபோதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே\nதூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே\nஉந்தன் முகம் பார்த்த பின்னே\nகண் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே\nஉந்தன் முகம் பார்க்கும் முன்னே\nகண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே\nகாதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன்\nசோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்\nகாதல் என்னும் சாபம் தந்த தேவதையே\nகாணலாமோ ராகம் நின்று போவதையே\nபோதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே\nதூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே\nபடம் : காலமெல்லாம் காதல் வாழ்க (1997)\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஇது எனக்குப் பிடித்த பாடல்\nநேரில் நின்று பேசும் தெய்வம்\nபெற்ற தாயன்றி வேறொன்று ஏது\nஅபிராமி சிவகாமி கருமாயி மகமாயி\nஅன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்\nபுரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா\nபொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்\nஅருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே\nஅடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்\nமகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே\nபசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்\nஇவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா\nவிலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்\nகடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா\nஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி\nநீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா\nஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்\nஉனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா\nபடம் : மன்னன் (1992)\nபாடியவர் : கே ஜே ஏசுதாஸ்\nபாடல் வரி : வாலி\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\n@soplangi wrote: இது எனக்குப் பிடித்த பாடல்\nநேரில் நின்று பேசும் தெய்வம்\nபெற்ற தாயன்றி வேறொன்று ஏது\nஅபிராமி சிவகாமி கருமாயி மகமாயி\nஅன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்\nபுரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா\nபொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்\nஅருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே\nஅடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்\nமகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே\nபசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்\nஇவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா\nவிலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்\nகடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா\nஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி\nநீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா\nஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்\nஉனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா\nபடம் : மன்னன் (1992)\nபாடியவர் : கே ஜே ஏசுதாஸ்\nபாடல் வரி : வாலி\nவைரமுத்து மற்றும் வலி-யை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது\nஎன் நண்பனே என்னை ஏத்தாய்\nஎன் நண்பனே என்னை ஏத்தாய்... ஓ\nஎன் பாவமாய் வந்து வாய்த்தாய்\nஉன் போலவே நல்ல நடிகன்... ஓ\nநல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ\nகண்டுக் கொண்டு கன்னி யாரும்\nகங்கை நதி எல்லாம் கானல் நதி என்று\nபிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ\nகாதல் என்பது கனவு மாளிகை\nபுரிந்துக் கொள்ளடி என் தோழியே\nஉண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்\nவலக்கையைப் பிடித்து வளைக்கையில் விழுந்தேன்\nவலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்\nஉறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன்\nஎழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை\nவிழிகளில் வலி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்\nஇது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்\nகிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ...\nமுருகன் முகம் ஆறு தான் மனிதன் முகம் நூறு தான்\nஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ\nஎன் நண்பனே என்னை ஏய்தாய்\nகாதல் வெல்லுமா காதல் தோற்குமா\nயாரும் அறிந்ததில்லையே என் தோழியே\nகாதல் ஓவியம கிழிந்து போனதால்\nகவலை ஏனடி இதுவும் கடந்திடும்\nஅடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்\nஅன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்\nபுயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு\nஉனக்கெனத் தெரியும் என் இதயத்தில் வந்து\nவிழுந்தது இடி இளமனம் எங்கும் எழுந்தது வலி\nஉலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி\nகாதல் ஒரு கனவு மாளிகை... ஓ\nஎதுவும் அங்கு மாயம் தான்\nகாதல் என்பது கனவு மாளிகை\nபுரிந்து கொள்ளடி என் தோழியே\nஉண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்\nகாணவில்லையே என் தோழியே ....\nபடம் : மங்காத்தா (2011)\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்கள் : யுவன், மதுஸ்ரீ\nஒரு முறை சொன்னால் போதும்\nநிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே\nசொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்\nகேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே\nஓ மௌனம் ���ௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்\nவேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்\nஇவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக\nசிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக\nஎன் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை\nஅட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்\nஇது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்\nதோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே\nதலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே\nநெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு\nநீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்\nகால்களின் கொலுசே கால்களின் கொலுசே\nகோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே\nநான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே\nபாவி நீ வந்து கெடுத்தாயே\nஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை\nநான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா\nஇவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக\nசிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்\nநாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக\nசிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக\nஎன் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே\nஅட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு\nஎன்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு\nஒரே ஒரு முறை சொல்லி விடு...\nஒரு ஒரு முறை சொல்லி விடு...\nஒரே ஒரு முறை சொல்லி விடு...\nசொல்லி விடு... சொல்லி விடு... சொல்லி விடு...\nபடம் : மின்னலே (2001)\nஇசை : ஹரீஸ் ஜெயராஜ்\nபாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்\nபாடல் வரி : தாமரை\nஒரு புயலோ மலை மேலே\nஎன் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே\nபெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே\nகண்ணே கண்ணே காணாய் கண்ணே\nஉன் பார்வை பொய் தானா\nபெண் நெஞ்சே சிறை தானா சரி தானா\nபெண் நெஞ்சில் மோகம் உண்டு\nஏன் உன்னை ஒளித்தாய் இன்று\nபுதிர் போட்ட பெண்ணே நில் நில்\nபதில் தோன்றவில்லை சொல் சொல்\nகல்லொன்று தடை செய்த போதும்\nபுல்லொன்று புது வேர்கள் போடும்\nநம் காதல் அது போல மீறும்\nகல்லொன்று தடை செய்த போதும்\nபுல்லொன்று புது வேர்கள் போடும்\nநம் காதல் அது போல மீறும்\nகண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப\nபெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே\nகண்ணே கண்ணே காணாய் கண்ணே\nபால் நதியே நீ எங்கே\nபல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே\nஎன் கண்ணை சுற்றும் கனவு\nஇது உயிரை திருடும் உறவு\nஉன் துன்பம் என்பது வரவ���\nஏ மந்தரா நீ நில் நில்\nஒரு மௌன வார்த்தை சொல் சொல்\nஉன்னோடு நான் கண்ட பந்தம்\nமண்ணோடு மழை கொண்ட சொந்தம்\nகாய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்\nஉன்னோடு நான் கண்ட பந்தம்\nமண்ணோடு மழை கொண்ட சொந்தம்\nகாய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்\nகண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப\nபடம் : உயிரே (1998)\nஇசை : A.R. ரஹ்மான்\nபாடியவர் : A.R. ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம்\nபாடல் வரி : வைரமுத்து\nஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்\nஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்\nஇல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்\nஉன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்\nஉன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்\nஒரு ஆசை மனதுக்குள் போதும்\nஅதை மட்டும் நீ தந்தால் போதும்\nஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்\nஇல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்\nநல்ல மனம் உன் போல் கிடையாது\nநன்றி சொல்ல வார்த்தை எனக்கேது\nஒரு தாய் நீ உன் சேய் நான்\nதாய்மடியில் சேய் தான் வரலாமா\nதள்ளி நின்று துன்பம் தரலாமா\nஉன்னை கொஞ்ச மனம் கெஞ்ச\nமனம் போலே மகள் வாழ\nஒ... ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்\nஇல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்\nஉன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்\nஉன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்\nஇந்த ஒரு ஜென்மம் போதாது\nஏழு ஜென்மம் எடுத்தும் தீராது\nஅந்த தெய்வம் உன்னை காக்க\nஎன்ன நான் கேட்பேன் தெரியாதா\nஇன்னமும் என் மனம் புரியாதா\nஅட ராமா இவன் பாடு\nஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்\nஇல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்\nஉன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்\nஉன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்\nபடம் : லேசா லேசா (2002)\nஇசை : ஹரீஸ் ஜெயராஜ்\nபாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, பிரான்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nதங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை\nநான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nதங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை\nமார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்\nஅவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்\nபகலில் தூங்கி விட சொல்வேன்\nகண்ணாளன் கண்ணோடு கண் வைத்து\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nதங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை\nகால் பிடிக்கும் சுகம் பெறவா\nஅஞ்சு மணி வரை ரசிப்பேன்\nதண்ணீரை காதலிக்கு���் மீன்களா இல்லை\nதங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை\nநான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ\nபடம் : Mr.ரோமியோ (1996)\nபாடியவர் : சங்கீதா, சாஜீத்\nபாடல் வரி : வைரமுத்து\nRe: எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா :: திரைப்பாடல் வரிகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricspecial.wordpress.com/2010/09/03/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-05-21T04:53:53Z", "digest": "sha1:EQFTFGBKDX5VZUGM3BFTERUQ4RF2ELND", "length": 4074, "nlines": 108, "source_domain": "lyricspecial.wordpress.com", "title": "நட்ட நடு ராத்திரியை. . . | Lyric Special.....", "raw_content": "\nநட்ட நடு ராத்திரியை. . .\nநட்ட நடு ராத்திரியை நீ பட்ட பகல் ஆக்கிவிட்டாய்\nஎன் விழியில் நீ விழுந்து\nகொட்ட கொட்ட நான் முழித்து\nகிட்ட தட்ட தூங்கி விட்டேன்\nஎன் கனவில் நீ நுழைந்து\nஎனை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்\nகிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள்\nஎண்ணை ஊற்றும் உன் வயசு\nபூக்கள் எல்லாம் அட பூக்கள் இல்லை\nஉன் புன்னகை போல் நான் பார்க்கவில்லை\nஉன் பேச்சினிலே ஒரு நேசம் கண்டேன்\nகண் பார்வையிலே ஒரு பாசம் கண்டேன்\nஉனை நான் எனதாய் உணர்ந்தேன்\nவிழி ஒரமாய் பல கனவு\nஎனை மொய்க்குதே தினம் இரவு\nஉறக்கம் தந்திடு உறங்கும் நேரத்தில்\nஉன் வார்த்தையிலே என் உயிர் சிலிர்க்கும்\nகண் பார்வையிலே பெரும் மழை அடிக்கும்\nஉன் நினைவுகளோ என்னில் படை எடுக்கும்\nஎன் விரல் நுனியோ தொட அடம் பிடிக்கும்\nஉன்னை சுற்றியே வரும் பொழுது\nபிரியமானவா தனிமை நீக்க வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/imsai-1.html", "date_download": "2018-05-21T05:18:08Z", "digest": "sha1:VZDIM7EVLVZAQ5JYO4W3QOX6HIGLSHVC", "length": 9622, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இம்சை, பைடூ- தடை நீக்கம்! | Imsai arasan gets clearance for release - Tamil Filmibeat", "raw_content": "\n» இம்சை, பைடூ- தடை நீக்கம்\nஇம்சை, பைடூ- தடை நீக்கம்\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட 8 படங்களுக்கு மத்திய தணிக்கைக் குழுஅனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்குதணிக்கை வாரியம் சான்றிதழ் தருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படம்வெளியாகவில்லை.\nவிலங்குகள் வதைத் ���டுப்பு வாரியத்தின் அனுமதி கிடைத்தால்தான் படத்திற்குதணிக்கைச் சான்றிதழ் தர முடியும் என தணிக்கைக் குழு கூறி விட்டதால் இதைஎதிர்த்து ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந் நிலையில் இம்சைக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கக் கோரி நடிகர்வடிவேலு, முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தார்.\nகருணாநிதியை சந்தித்த பின் வடிவேலு நிருபர்களிடம் கூறுகையில், படத்தைப்பார்த்து விட்டு தணிக்கைக் குழு அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால்சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டனர். குதிரையைப் பயன்படுத்தியிருக்கிறோம்என்பதால் கொடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள்.\nவிலங்குகள் வதைத் தடுப்பு வாரியத்தின் தலைவர்தான் இதற்கு அனுமதி தரவேண்டுமாம். ஆனால் அந்த வாரியத்திற்கு இப்போது தலைவர் இல்லை,இனிமேல்தான் அவர் வர வேண்டுமாம்.\nநாங்கள் படத்தில் குதிரையை கொடுமைப்படுத்தவில்லை. மிக அழகாகபயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம், விலங்குகள் வதைத்தடுப்பு வாரியம் எங்களதுபடத்துக்கு அனுமதி தருவார்கள்.\nஇதுகுறித்து கலைஞரிடம் கூறியுள்ளேன். அவரும் கவனமாக கேட்டார். பலஇடங்களுக்கும் போன் போட்டுப் பேசினார். நல்லது நடக்கும் என நம்புகிறேன் என்றுகூறினார் வடிவேலு.\nஇச் சந்திப்பு நடந்தசில மணி நேரங்களில் இம்சை உள்ளிட்ட 8 படங்களுக்கான தடைநீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன்கூறுகையில்,முதல்வரின் முயற்சியால் இம்சை அரசன், பைடூ உள்ளிட்ட 8படங்களுக்குரிய தடை நீக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய தணிக்கை வாரியத்திடமிருந்து எங்களுக்குக் கடிதம்வந்துள்ளது. இதை தணிக்கைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்.\nஎனவே விரைவில் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் கிடைத்து விடும். இதுகுறித்துதயாரிப்பாளர் ஷங்கரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்துடி: நயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த விக்கி\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்த��ல் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/01/blog-post_1103.html", "date_download": "2018-05-21T05:00:10Z", "digest": "sha1:S7HXVK5OMHU76I3XGVVOUG6LX45CNUDM", "length": 19032, "nlines": 207, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: நயாகரா அருவி-ஒரு பார்வை", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nநயாகரா அருவி அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி\nஎன்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா\nஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது,\nஉயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.\n\"ஹார்ஸ் ஷூ\" அருவி (அமெரிக்கா) சுற்றுவட்டக்காட்சி.\nஇப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழ��திருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.\nஅழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல் ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை.\nமெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)\nகுதிரை லாட அருவி அருகே செல்லும் மெய்ட் ஆப் த மிஸ்ட் படகு.\nமெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும் இதற்கான படகுகள் செல்கின்றன.\nபிரைடல் வெய்ல் அருவி அமெரிக்க பகுதியில் அமெரிக்கன் அருவிக்கு அருகில் உள்ளது. இவ்வருவியை கீழிருந்து பார்க்க மர படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.\nவானவில் பாலம் (Rainbow Bridge)\nவானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது.\nநயாகரா பற்றிய தகவல்கள் அனைத்தும் தேவையானவை பயனுள்ளவையும் கூட.\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nஉலகின் பெரிய பஸ் இதுதான்\nவிண்டோஸ் எக்ஸ்பி உண்மையானதாக மாற்ற(How to make Wi...\nஉங்கள் கம்ப்யூட்டரை 100 மடங்கு வேகமாக நிறு���்தம் செ...\nதாஜ்மாஹலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்\nசபரிமலை மகர ஜோதி மர்மம்\nநைட் ல உட்கார்ந்து யோசிப்பாங்களோ \nகுழந்தை உருவாகும் அருமையான அனிமேஷன் வீடியோ\nஎனக்கு பிடித்த பெண் வாய்ஸ் கொலவெறி SONG\nகிபோர்ட் ஷார்ட்கட் கி (keyboard shortcut key )\nஇந்த குழந்தையை போல உங்கள் பேபி பண்ணுமா\nT .ராஜேந்தர் பண்ணும் காமெடி\nசிவா கார்த்திகேயன் + வாழைப்பழம்\nவிடா முயற்சி விஷ்பருப வெற்றி\nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்ம...\nபிரம்மிக்க வைத்த குழந்தையின் அழகான நடனம்\nஎனக்கு பிடித்த வைரமுத்து வின் அழகான கவிதை \nதிருப்பதி பெருமாளின் தரிசனம் வேண்டுமா\nபறக்கும் மீனை கண்டு வியந்தேன்\nExam என்றால் என்ன தோன்றும் -நீயா நானா\nதூக்கம் விற்ற காசுகள் -அழகான கவிதை\nகுரங்கு அழகா தம் அடிக்குது\nஒரு நொடியில் உயிர் தப்பியவர்கள்\nகேக் டிசைன் - என்ன ஒரு அழகு\nஅழகான நடனம் - இப்படி நீங்க ஆடுவிங்கள \nகுழந்தை என்றாலே தனி அழகுதான்\n2012 முடிவில் உலகம் அழியுமா \nஎனக்கு பிடித்த அம்மா Song\nஅன்பே சிவம் அன்புதான் சிவம்\nநான் மட்டும் உன் அருகே\nகாரணம் ஆயிரம் இருக்கும் அதற்காக காதலை மறுப்பதா\nஉன் தவறு என்ன கண்ணே\nடைனமிக் திருமணம் என்றால் என்ன தெரியுமா \nநோக்கு வர்மம் உண்மையா - ஒரு பார்வை\nநீயும் ஒரு சராசரி பெண்தானே\nஎனக்கு பிடித்த பாடல் .. அன்பே அன்பே\nகாமெடி கலந்த கலாட்ட காலேஜ் ஸ்டோரி\nஅன்பு கூட காய படுத்தும்\nதமிழ்த்தாய் வாழ்த்து - வீடியோ\nகளவும் கற்று மற காதலையும் சேர்த்து\nபறக்கும் மீன் உண்மை வீடியோ\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nமுடிஞ்சா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க \nஎனக்கு பிடித்த SMS வரிகள் 1\nநாடோடி மன்னன் - பாசம் நிறைந்த அன்பு கதை\nஒரு பெண்ணோடு-என்ன ஒரு பைக் வீலிங்\nவெளிநாட்டு பெண் தமிழ் பாடல் பாடுகிறார்\nதிங்க தெரியாதவனுக்குதான் பன்னு கிடைக்கும்\nமறந்தும் மறந்து விடாதே .....\nTRUE FRIENDSHIP - எனக்கு பிடித்த SMS வரிகள்\nயாஹூ சாட்டிங் லவ் - ஒபென்னிங் நல்லாத்தான் இருக்கு...\nஅன்னை தெரேசா வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்\nபவர் ஸ்டார் னா யாருன்னு தெரியுமா \nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா ��ாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasipalangal.blogspot.com/2011/11/sagittarius-astrology-predictions-sani.html", "date_download": "2018-05-21T05:01:26Z", "digest": "sha1:FRIWUSNBVN3NKKR5WEQ44DNHHPELBBGC", "length": 5438, "nlines": 106, "source_domain": "rasipalangal.blogspot.com", "title": "Sagittarius (தனுசு) Astrology Predictions | Sani Peyarchi Palangal 2012 in Tamil | Dhanus Rasi Palangal Free Tamil 2011 2012 ~ Rasi Palan 2013 - Astrology and Predictions", "raw_content": "\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)\nதனுசு ராசிநாதன் குரு 5-ல் இருந்து ஜென்ம ராசியைப் பார்க்கிறார்; வக்ரமாக இருக்கிறார். 5-ஆம் இடம் மனசு, திட்டம், மகிழ்ச்சி, ஆகியவற்றைக் குறிக்கும் இடம். குருவின் பார்வை 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களுக்கும் கிடைக்கிறது. ஜென்ம ராசியையும் பார்க்கிறார். அதனால் உங்கள் திட்டங்களும் தேவைகளும் பூர்த்தியடையும். தகப்பனாரின் ஆதரவு பெருகும். பக்திப் பரவசமும் கூடும். (பூர்வ பண்ணிய ஸ்தானம்). செய்முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். கௌரவமும் செல்வாக்கும் பெருகும். 10-ஆம் இடத்தையும் 10-க்குடைய புதனையும், 10-ல் உள்ள சனி பார்ப்பதால், சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் வெளியூர் வேலை வாய்ப்பும் உண்டாகும். புதனை செவ்வாயும் பார்க்கிறார். விரும்பிய வேலை அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சியும் ஏற்படும். 4-ஆம் இடத்தை சனி பார்ப்பதோடு செவ்வாயும் பார்க்கிறார். 3-ஆம் இடத்தையும் செவ்வாய் பார்க்கிறார். மனதில் குழப்பங்கள் விலகும். தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். அதுவே உங்களின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். மனபலமே உடல்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sharmmi.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-21T05:07:04Z", "digest": "sha1:2MLHIT4YRPJBWZUZVRD3DECWFOGI7ZEC", "length": 7995, "nlines": 76, "source_domain": "sharmmi.blogspot.com", "title": "ஷர்மியின் பார்வையில்....: தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்...", "raw_content": "\nமுகப்பு மாயக்கண்ணாடி அனுபவம் திரைமணம் படப்போட்டி செய்தி தகவல் தமிழீழம் Hollywood சிறுகதை விஞ்ஞானம் கவிதை\nதமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்...\nதமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் என பலர் பல விடயங்களை சொன்னாலும் நான் மங்காத்தாவைத் தான் சொல்வேன். தன் பேத்தி வயதுடைய நாயகிகளுடன் ஆட்டம் போட்ட பட��� எண்ணிலடங்கா ஆட்களை அடித்து இறுதியில் ஒரு பெரிய வசனம் பேசி வணக்கம் சொல்லும் ஹீரோக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இந்த 4 நாட்களுக்குள் எத்தனை விமர்சனங்கள். ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்ட படம் என்பதை எல்லோரும் பெரிதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வெங்கட் பிரபு சொல்லி விட்டுத் தான் செய்கிறார். தமிழ் சினிமாவில் ஆதி முதல் இதையே தான் செய்து வந்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் உலக சினிமா பார்க்கும் எம் மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால் யாரும் உணரவில்லை. ஆங்கிலப் படங்களை எடுத்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படி கொடுத்த வெங்கட் பிர்புவிற்கு வாழ்த்துக்கள்.\nஎன்னை என்றும் வியக்க வைத்த மனிதன். தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும், எப்படி அதைப் பெறலாம் என்பதில் தெளிவாக இருக்கும் நபர்.\nதன் திரைப் பயனத்திலும் தெளிவாக இருப்பதில் மகிழ்ச்சி. 40 வயது மனிதராக ஒரு செல்ல தொப்பையுடனும் வரும் போது கூட அவரின் தேஜஸ் மங்கவில்லை, கவர்ச்சி குறையவில்லை. ஒவ்வொரு அசைவிலும் நான் தான் ஹீரோ என்று சொல்லத்தவரவில்லை. “தமிழகத்தின் George Clooney” என்ற பட்டத்தை அவர் ரசிகர்களின் சார்பில் வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.\n”சங்கர் குரு” கால்த்தில் இருந்தே நான் அர்ஜூன் விசிறி. சின்ன வயதில் நான் இருந்த இராயப்பேட்டை வீட்டின் அருகில் இருந்த சங்கர் ஆட்டோ மொபைல்சில் தான் அவர் தன் வெளிநாட்டு கார்களை செர்வீசுக்கு விடுவார். அவர் ஆளுயர நாயுடன் இரண்டு மூன்று முறை நேரில் வந்திருக்கிறார். அன்று தொடக்கம் இன்று வரை 100 முறை போலீஸ்காரராக அந்த விறைப்பும் முறைப்பும் குறையாமல் இருக்கிறார். கின்னஸ் புக்கில் போடலாமா என்று ஆராயத் தொடங்கியிருக்கிறேன், வேறு யாருக்கும் இது பற்றித் தெரிந்தால் நீங்களெ அதை செய்யுங்கள். தென்னியாந்தியாவிலிருந்து ஒருவருக்கு இந்தப் புகழ் கிடைத்தால் எங்களுக்கும் பெருமை தானே...\nமொத்ததில் Anti-Hero கதையில் நடித்தும் கூட தங்கள் பெயரை நிலை நாட்டலாம் என்பதை நிறுபித்திருக்கும் இந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.\n0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:\nஅன்பு மனைவி, 2 செல்வங்களின் தாய், சென்னையில் வளர்ந்த ஈழத்தமிழச்சி, லண்டன் வாசி. எனது பார்வையில் படும் விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.\nஆடை இல்லாமல் ஆயிரம் பேர்\nவீட்டில் அம்மா செய்வது போல...\nதமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2011/12/blog-post_24.html", "date_download": "2018-05-21T05:24:46Z", "digest": "sha1:J6SHKBS3H5ZMFWYCHEHBKHCR7MI44ACI", "length": 28848, "nlines": 230, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: தன்னலம் தவிர்!", "raw_content": "\nஎட்டு வயதுச் சிறுவன் அவன். அவனுடைய ஆறு வயதுத் தங்கைக்கு லூகேமியா நோய். ரத்தம் மாற்றினால் தான் அவள் உயிர்பிழைப்பாள் என்கின்றனர் மருத்துவர்கள். சிறுவனுடைய ரத்தம் ஒத்துப் போகுமா என சோதித்தார்கள். சரியாக பொருந்தியது.\n'தங்கைக்கு ரத்தம் கொடுக்க சம்மதமா\nகொஞ்ச நேரம் யோசித்த சிறுவன், 'சரி' என்றான்.\nஅவனிடமிருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாக எடுக்கப்பட்டது. அது சிறுமியின் உடலுக்குச் சென்று கொண்டிருந்தது.\nசிறிது நேரத்திற்குப் பின், அருகில் இருந்த நர்சை அழைத்த சிறுவன் கேட்டான், `நான் எப்போது சாகத் துவங்குவேன்\nதனது ரத்தத்தைக் கொடுத்தால் தங்கை பிழைத்துக் கொள்வாள். ஆனால் தான் இறந்து விடுவோம் என சிறுவன் நினைத்திருக்கிறான். தனது உயிர் போனாலும் பரவாயில்லை தனது தங்கை பிழைக்கட்டும் என முடிவு செய்திருக்கிறான் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இதுதான் தன்னலமற்ற அன்பின் வடிவம்\nஇன்றைய இளைஞர்கள் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில்நுட்பங்களில் அவர்களுடைய கை ஓங்கியிருக்கிறது. திரை கடலோடி திரவியங்களை அள்ளி வருகிறார்கள். சவால்களின் முதுகில் ஏறி சாதனைச் சந்திரனையே கிள்ளி வருகிறார்கள். ஆனால் வாழ்க்கையில் சுயநலத்தை ஓட்டுக்குள் முடங்கி விடுகிறார்கள்\nஎந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும் அது நமக்கு எப்படிப் பயனளிக்கப் போகிறது என்பதைத்தானே நாம் பார்க்கிறோம் அந்த சிந்தனையிலிருந்து விலகி, அடுத்த நபருக்கு அது என்ன பயன் தரும் என்பதைப் பார்ப்பது தான் சுயநலமற்ற மனதின் வெளிப்பாடு. இந்த செயல் அடுத்த நபரை காயப்படுத்துமா அந்த சிந்தனையிலிருந்து விலகி, அடுத்த நபருக்கு அது என்ன பயன் தரும் என்பதைப் பார்ப்பது தான் சுயநலமற்ற மனதின் வெளிப்பாடு. இந்த செயல் அடுத்த நபரை காயப்படுத்துமா பலவீனப்படுத்துமா என பிறரை மையப்படுத்தி எழுகின்ற சிந்தனைகள் மகத்துவமானவை\n'சுயநலமற்ற அன்பு' என்றதும் நம் கண்ணுக்கு முன்னால் என்ன வருகிறது பிறருக்கு கொஞ்சம் பொருள் உதவி செ���்வது தானே பிறருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது தானே பெரும்பாலான மக்கள் இப்படித் தான் நினைக்கிறார்கள். 'இருந்தா குடுத்திருக்கலாம்... இல்லையே' என தங்களையே தேற்றிக் கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல. பிறருக்கு பயன்படக் கூடிய எந்த விஷயத்தையும் 'நமக்காக மட்டுமே' பயன்படுத்துவது சுயநலமே\nஒரு சின்ன உதாரணம், 'நேரம்'.\n'கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்' என தொலைக்காட்சி முன்னால் வீணடிக்கும் நேரம் கணக்கில் அடங்குமா அல்லது அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என கண்ணாடி முன்னால் வீணடிக்கும் நேரம் தான் கொஞ்ச நஞ்சமா அல்லது அலங்காரம் செய்கிறேன் பேர்வழி என கண்ணாடி முன்னால் வீணடிக்கும் நேரம் தான் கொஞ்ச நஞ்சமா இந்த நேரங்களையெல்லாம் பிறருக்காய் பயன்படுத்தலாமே என எப்போதாவது யோசித்ததுண்டா இந்த நேரங்களையெல்லாம் பிறருக்காய் பயன்படுத்தலாமே என எப்போதாவது யோசித்ததுண்டா இதுவரை யோசிக்காவிட்டால் இப்போது யோசிக்கலாமே\nஉதவி தேவைப்படும் ஒரு நண்பருக்காக அந்த நேரத்தைப் பயன்படுத்தலாம். ஒரு மருத்துவமனைக்குச் சென்று ஒருவருக்கு ஆறுதல் சொல்லலாம். ஒரு அனாதை விடுதியில் உங்கள் மாலை வேளையைச் செலவிடலாம். முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களோடு பேசிக் கொண்டிருக்கலாம்.\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். நம்மைச் சுற்றி ஆயிரம் ஆயிரம் தேவைக் கரங்கள் நிமிடம் தோறும் நீண்டு கொண்டே இருக்கின்றன. சுயநலத்தின் இமைகளை விரித்து அன்பின் அகக்கண்ணால் உலகத்தைப் பார்க்கத் தெரிய வேண்டும் அவ்வளவுதான்.\nசுயநலம் உறவுகளுக்கிடையே உருவாகும்போது வாழ்வின் அடிப்படையான அன்பே சிதிலமடைகிறது. அன்பும் சுயநலமும் ஒன்றில் ஒன்று கலப்பதில்லை. கணவனோ, மனைவியோ சுயநலவாதியாய் இருக்கும் போது அந்தக் குடும்பம் பலவீனமடைந்து விடும். பிள்ளைகள் சுயநலவாதிகளாய் இருந்தால் பாசப் பிணைப்பு பலவீனமடையும். நண்பர்களுக்கிடையே எழுகையில் நட்பே உடைந்து விடும்.\n'நான்' என்பதை பின்னால் நிறுத்தி `நீ, உனது விருப்பம்' என்பதை முன்னில் நிறுத்துகையில் உறவுகள் செழிக்கத் துவங்குகின்றன. ஒரு குடும்பத்தில் அனைவரும் அத்தகைய சிந்தனை கொண்டிருந்தால் அந்தக் குடும்பம் ஆனந்தத்தின் சோலையாகவே பூத்துச் சிரிக்கும்.\nமாட மாளிகைகள் அல்ல பாக்கியம் செய்தவை. எந்த குடும்பத்தில் சுயநலமற்�� அன்பு உலவுகிறதோ, அது தான் பாக்கியம் செய்த குடும்பம். அது குடிசையாகவும் இருக்கலாம், மாடி வீடாகவும் இருக்கலாம் அல்லது சாலையோர கோணிக் கூடாரமாகவும் இருக்கலாம்.\nநான் எனும் சுயநலத்தின் அடுத்த வட்டமாக, `எனக்கு, என் குடும்பத்துக்கு, என் பிள்ளைகளுக்கு' என சுயநலம் தனது எல்லைகளை அமைக்கிறது. தனது வட்டத்தைத் தாண்டிய சக மனிதன் மீதான கரிசனை காணாமல் போய்விடுகிறது.\nசுயநல சிந்தனைகளை விட்டு வெளியே வர முதல் தேவை, `நாம் சுயநலவாதி' என்பதை ஒத்துக் கொள்வது தான். பலவேளைகளில் 'நான் சுயநலவாதியல்ல' என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.\nஉதாரணமாக, நீங்கள் பொறாமை குணம் படைத்தவர் என வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் சுயநலம் ஒளிந்திருக்கிறது என்று அர்த்தம். உங்கள் நண்பரோ, விரோதியோ, சக பணியாளரோ உங்களை விடப் பெரிய பதவிகளை சட்டென அடைந்தால் உங்கள் மனதில் பொறாமை எழுகிறதா அவர்களுடைய தகுதியை தரக் குறைவாய் விமர்சிக்கத் தோன்றுகிறதா அவர்களுடைய தகுதியை தரக் குறைவாய் விமர்சிக்கத் தோன்றுகிறதா உஷாராகி விடுங்கள். இவையெல்லாம் சுயநலத்தின் வெளிப்பாடுகள்\nஅதே போல, கோபம், எரிச்சல், வெறுப்பு எல்லாமே சுயநலத்தின் வேறு வேறு வடிவங்களே. நாம் சக மனித கரிசனையில் நடக்கும் போது நம்மைத் தாண்டிய உலகமும் நமக்கு முன்னால் அழகாகத் தெரிகிறது.\nஒவ்வொரு நாளும், சுயநலமற்ற ஒரு நல்ல செயலையாவது புதிதாய்ச் செய்ய வேண்டும் என நினைத்துப் பாருங்கள். வழியில் லிப்ட் கேட்கும் நபராய் இருந்தாலும் சரி, பாரம் சுமக்கும் மனிதராய் இருந்தாலும் சரி, வெறுமனே தனிமையில் இருக்கும் முதியவராய் இருந்தாலும் சரி. எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத ஒரு துளி அன்பை அவர்களுக்கும் அளித்துப் பாருங்கள். அதன் ஆனந்தம் அளவிட முடியாதது\n'தனக்கென மட்டுமாய் வாழ்பவன் இறக்கும்போதுதான் உலகம் பயனடைகிறது' என்கிறார் தெர்தூலியன்.\nமன மகிழ்வுடன் கொடுப்பது நல்ல மனதின் பண்பு. பிறருக்குக் கொடுக்கும் போது உங்களுடைய வாழ்க்கை செல்வச் செழிப்பால் நிறைவடைகிறது.\nபிறருடைய பார்வையில் நல்லவனாய்த் தெரியவேண்டும் என்பதற்காக சிலர் நல்ல செயல்களைச் செய்வார்கள். அது தவறு. செயலும், அதன் பின்னணியில் இருக்கும் சிந்தனையும் தூய்மையாய் இருக்க வேண்டியது அவசியம்.\nசின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு சுயநலமற்ற ப���்பை கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு அது பழகிப் போய்விடுகிறது. பெற்றோரைப் பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக் கொள்ளும் எனும் பால பாடத்தை மறக்க வேண்டாம்.\nவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று வரும்போது ஏகப்பட்ட பணம் செலவழிக்கிறோம். பெரும்பாலும் நம் குடும்பம், நமது நண்பர்கள், நமது உறவினர்கள் இவ்வளவுதான் நமது எல்லை இந்த எல்லையை விட்டு வெளியே வந்து ஒரு முறை விழா கொண்டாடிப் பார்க்க நினைத்ததுண்டா இந்த எல்லையை விட்டு வெளியே வந்து ஒரு முறை விழா கொண்டாடிப் பார்க்க நினைத்ததுண்டா முதியோர் இல்லங்கள், எதிர் தெரு ஏழைகள், அருகில் வாழும் எளியவர்கள், நோயாளிகள் இவர்களோடு சேர்ந்து ஒரு விழாவைக் கொண்டாடிப் பாருங்களேன். சுயநலமற்ற அன்பின் உண்மை விஸ்வரூபத்தை அப்போது கண்டடைவீர்கள்.\n'பிறருக்குக் கொடுத்து வாழ்பவர்களை ஆனந்தம் நிழல் போல தொடரும், எப்போதுமே நீங்காது' என்கிறார் புத்தர். சுயநலம் துறந்தால் கர்வம் நம்மை விட்டுக் கடந்து போய்விடுகிறது\nசுயநலமற்ற அன்பு தாயன்பு போல தூய்மையானது\nஉணவு பற்றாத போது 'என்னமோ தெரியலை இன்னிக்குப் பசிக்கல' என பொய் சொல்லிவிட்டுப் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டும் அன்பு தாயன்பு\nதனக்குக் கிடைக்கும் ஒரே ஒரு சாக்லேட்டையும் குழந்தைக்குக் கொடுத்து மகிழும் அன்பு தாயன்பு\nதன்னிடமிருக்கும் கடைசிச் சொட்டு வலிமையையும், வசதியையும் பிள்ளைகளுக்குத் தாரை வார்க்கும் தாயன்பு.\nஇதைவிட புனிதமான ஒரு உதாரணத்தை சுயநலமற்ற அன்புக்காய் காட்ட முடியுமா\n'அடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என நாம் நினைக்கும் எதுவும் நமக்குக் கிடைக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது' என்கிறார் ஸ்பினோஸா.\nசுயநலமற்ற ஒவ்வோர் செயலும் இன்னொரு நபருடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டு வரும். அந்த செயல் பல்கிப் பெருகி பூமியை நிரப்பும்.\nஒவ்வொரு செயலைச் செய்யும் போதும், 'இது எனது சுயநல எண்ணத்தின் வெளிப்பாடா' எனும் ஒரு கேள்வியைக் கேட்டாலே போதும். உங்களுடைய செயல்களிலிருந்து சுயநலம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறத் துவங்கும்.\nபார்வையிழந்த ஒரு பெண் இருந்தாள்.\nஅவளுக்கு தன் மீதே வெறுப்பு. உலகத்தைப் பார்க்க முடியாதே எனும் ஆதங்கம்.\nஅவளுடைய ஒரே ஆறுதல் அவளுடைய காதலன் தான். உயிருக்கு உயிரான காதலன். எப்போதும் அவள���டைய கரம் பிடித்து நடக்கும் காதலன்.\n'எனக்கு மட்டும் பார்வை கிடைத்தால் அடுத்த நிமிடமே உன்னைக் கல்யாணம் செய்து கொள்வேன்' என அடிக்கடி அவள் நெகிழ்வாள்.\nஒருநாள் அவளுக்கு இரண்டு கண்கள் தானமாகக் கிடைக்கப் போகும் செய்தி வந்தது. ஆனந்தத்தில் குதித்தாள். காதலனைக் கட்டியணைத்து சிலிர்த்தாள். அறுவை சிகிச்சை முடிந்தது. பார்வை கிடைத்தது.\nபார்வை கிடைத்த மகிழ்ச்சியில் முதன் முறையாக தனதுக் காதலனைப் பார்த்தாள்\nஅவன் ஒரு பார்வையிழந்த மனிதன்.\n'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா' ஆனந்தப் பிரவாகத்துடன் கேட்டான் காதலன்.\nகாதலியோ வழக்கத்துக்கு மாறாக மௌனமானாள்.\n உலகம் அழகானது. பார்வையிழந்த உன்னைத் திருமணம் செய்ய எனக்கு விரும்பமில்லை. உனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல். செய்கிறேன்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டாள்.\nசில நாட்களுக்குப் பின் அவளுக்கு காதலனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.\n'அன்பே உன்னிடம் இருக்கும் என் இரு கண்களையும் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்'.\nசுயநலமற்ற அன்பு, பிறருடைய ஆனந்தத்துக்காய் எதையும் இழக்கத் தயாராகிறது. தனது கண்களையே காதலிக்குப் பரிசளித்த காதலனைப் போல\nஅன்பைக் கெடுக்கும் சுயநலம்- அதை\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nகேரள மாநிலத்திலிருந்து தமிழர்கள் விரட்டப்படும் அவ...\nஉன் வளர்ச்சிக்கு நீயே பொறுப்பு\nதோழர் L.G கீதானந்தனுக்கு அஞ்சலி\nஉடலைப் பேணினால், மனமும் வலுவாகும்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வ��ய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/01/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-05-21T05:10:47Z", "digest": "sha1:3SCHDER7DS7AUYKILUW3TSJEXLY37YR4", "length": 10369, "nlines": 157, "source_domain": "theekkathir.in", "title": "பார்வை திரும்பிய பாடகி…", "raw_content": "\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nகருத்து சித்திரங்களால் நிரம்பிய அரசுப்பள்ளி: அரசு பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு பொதுமக்கள் ‘பாராட்டு’\n100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிடுக: வி.தொ.ச. கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nபாதாள சாக்கடை பணிகளை நிறுத்தக்கோரி பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சினிமா»பார்வை திரும்பிய பாடகி…\nபிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியைத் தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவர். பிறவியிலேயே பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான இவர் தனது குறையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இசையில் கவனம் செலுத்தினார். தமிழில் கோடையில் மழை போல (குக்கூ), சொப்பன சுந்தரி நான் தானே (வீர சிவாஜி) உள்ளிட்ட 40க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கேரளத்தைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கு���் பிரபல மலையாள இசையமைப்பாளர் சந்தோஷூக்கும் இந்த ஆண்டு மார்ச்சில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் தனது பார்வைக்கான சிசிச்சையை அவர் தொடர்ந்து எடுத்துவந்தார். அதன் பயனாக அவருக்கு இப்போது மீண்டும் பார்வை திரும்பியுள்ளது. திருமணப் பெண்ணாக தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தனக்குப் பார்வை கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.\nநாமும் அவருக்கு இரட்டிப்பு வாழ்த்துக்களைச் சொல்வோம்\nதமிழ் ரசிகர்கள் பார்வை திரும்பிய பாடகி விஜயலட்சுமி\nPrevious Articleகுஜராத் சிஎம் = குஜராத் கெமிக்கல்ஸ்\nNext Article ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் – புகார் என் அறிவிப்பு\nகாவிய சினிமாவாகிய பாவேந்தரின் காப்பியம்…\nநாளை வெளியாகும் தமிழ் படங்கள்…\nதிரைப்படமாகும் நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை….\nபணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்படுகிறதா கள உண்மை என்ன ஜீவிகா நடத்திய கள ஆய்வின் முடிவுகள்\n நாளை ஹோ சி மின் பிறந்த நாள்..\nமக்கள் நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சரித்திர நாயகன் ஹோ-சி-மின்\nநேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.\nராகுல் காந்தி சொன்னதில் என்ன தவறு\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-05-21T05:22:07Z", "digest": "sha1:PGUZKYUM5ZDY7BM7QCDQ7XV44NOO3IIF", "length": 7465, "nlines": 99, "source_domain": "www.pannaiyar.com", "title": "மறைந்து போன அரைஞாண் கயிறும் கண்டாங்கி சேலையும்... - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nமறைந்து போன அரைஞாண் கயிறும் கண்டாங்கி சேலையும்…\nமறைந்து போன அரைஞாண் கயிறும் கண்டாங்கி சேலையும்…\nபட்டா பட்டி டவுசர் போடாத, ஜட்டி போடாத கோவணம் மட்டுமே கட்டிகிட்டு வயக்காட்ல வேலைக்கு போறவங்களுக்கு பயன்படுத்தறதுதான் அரைஞாண் கயிறுன்னு பல பேரு நினைச்சிருப்போம். ஆனா அது கட்றதுல எவ்வளவு அறிவியல் சார்ந்த விஷயம் இருக்குன்னு நம்மள்ல பலபேருக்கு தெரிய வாப்பில்ல.\nவேலை செய்யறவங்க பொதுவாக ஆண்கள் தான் கனமான பொருட்களை சுமந்து வேலை செய்வார்கள். அப்படி செய்யும்போது மூச்சு முக்கி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும் அப்பொழுது குடலிறக்கம் ஏற்படலாம். இந்த குடலிறக்க நோய் அதிகமாக ஆண்களுக்கு வருவதையுணர்ந்த நம் தமிழ் அறிஞர்கள், மருத்துவர்கள் ஏன் இந்த நோய் பெண் களுக்கு வருவதில்லை என்பதையும் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅதில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வியப்பூட்டும் செய்தி என்னவெனில் பெண்கள் பின் கொசுவம் வைத்து கட்டும் கண்டாங்கி சேலை இறுக்கமாக அவர்கள் வயிற்றை சுற்றி பிடித்திருப்பதை உணர்ந்தனர்.\nபொதுவாக கிராமங்களில் அல்லது நகர்ப்புறங்களில் கடுமையாக வேலைகள் செய்வோர்கள் இடுப்பில் துண்டையோ, கயிற்றையோ கட்டும் பழக்கம் கொண்டிருந்துள்ளனர். அந்த பழக்கம் பழக பழக வழக்கமாய் அரைஞாண் கயிறாக நின்று விட்டது… அந்த அரைஞாண் கயிறு கூட இப்போது யாரும் பெரும்பாலும் கிராமப்புறங்களில் கட்டுவதில்லை.\nநாகரீகத்தை நோக்கி நாம் அனைவரும் நகர்வதன் காரணமாக அறிவியலுக்காகவும் உடல் ஆரோக்கியத் திற்காகவும் ஏற்படுத்திய இந்த செயல்கள் எல்லாம் தற்போது மறைந்து காணாமல் போய்க்கொண்டி இருக்கின்றது.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23655", "date_download": "2018-05-21T05:26:43Z", "digest": "sha1:ASGRYE2REI54LFVM7BXB6G3E66AGDOAS", "length": 6971, "nlines": 131, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nஅசாமில் இரட்டை கோபுர வர்த்தக மையம்\nகவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இரட்டை கோபுர வர்த்தக மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது.\nஇது குறித்து கூறப்படுவதாவது:அசாம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் பூட்டான் பிரதமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் . மாநாட்டின் முடிவில் கவுகாத்தி நகரில் இரட்டை கோபுர வர்த்தக மையத்தை நிர்மாணிக்க முடிவ�� செய்யப்பட்டுள்ளது.\nதென் கிழக்கு நாடுகளுக்கான புதிய வர்த்தக மற்றும் வணிக நுழைவு வாயில் என்ற திட்டத்துடன் பொருளாதார இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் வர்த்தக மையம் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்காக மாநில அரசு 10.6 ஏக்கர் நிலம் வழங்கி உள்ளது.ரூ.1,950 கோடி செலவில் 65மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் இம் மையத்தில் நவீன வசதிகளுடன் கூடிய சேவைகள் ,மாநகர மையம், ஷாப்பிங் மால்கள் அடுக்கு மாடி குடியிருப்பு ,4 ஆயிரம் கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி அமைக்கப்பட உள்ளது. வரும் ஜூலை மாதம் இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட உள்ளது.\nஇது குறித்து மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், அசாம் மாநில வர்த்தகத்திற்கு, வர்த்தக மையம் புதிய ஊக்கத்தை அளிப்பதாக அமையும் என கூறினார்.\nமத்திய நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்பூரி கூறுகையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களின் அபிலாஷகைளை கொண்டுள்ளதாக அமையும்.மேலும் பிரதமரின் கிழக்கு இந்தியா சட்டத்தின் கொள்கை வெளிப்பாடாகவும் இருக்கும் என கூறினார்.\nகடாபி நிலை தான் கிம்முக்கு: டிரம்ப் எச்சரிக்கை\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஎடியூரப்பாவை காப்பாற்றுவார்களா லிங்காயத் எம்.எல்.ஏ.,க்கள்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகர்நாடகா சட்டசபையை சுற்றி 144 தடை\nஎடியூரப்பா வழக்கு இன்று மீண்டும் விசாரணை\nகாவிரி விவகாரத்தில் இன்று தீர்ப்பு\nமொபைல் ஆப் மூலம் கண்காணிக்கப்படும் காங்., மஜத எம்எல்ஏ.,க்கள்\nகுட்கா வழக்கு : சிபிஐ விசாரிக்க தடை விதிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalakkalcinema.com/what-s-wrong-who-is-she-wife-fighting-with-mohan-raja-video-inside/uknqTN6.html", "date_download": "2018-05-21T05:03:27Z", "digest": "sha1:MZSGFJICBL6A77J3PHCBNZIHTIK7RE5G", "length": 7090, "nlines": 78, "source_domain": "kalakkalcinema.com", "title": "என்னது பேபியா? யார் அவ? மோகன் ராஜாவிடம் சண்டை போட்ட மனைவி - வீடியோ உள்ளே.!", "raw_content": "\n மோகன் ராஜாவிடம் சண்டை போட்ட மனைவி - வீடியோ உள்ளே.\nதமிழ் சினிமாவில் தனி ஒருவன், வேலைக்காரன் என தரமான படங்களை கொடுத்து பிரபலமானவர் மோகன் ராஜா. தளபதி விஜயை வைத்து வேலாயுதம் என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.\nசமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஒருவருக்கு ஹாய் பாபு என மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக ஹாய் பேபி என மெசேஜ் செ��்து தன்னுடைய மனைவிடம் மாட்டி கொண்டுள்ளார்.\nமோகன் ராஜாவின் இந்த மெசேஜை பார்த்து அவரது மனைவி என்னது பேபியா யார் அது என சண்டை போட்டுள்ளார். இந்த தகவலை மோகன் ராஜாவே கலகலப்பாக கூறியுள்ளார்.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nயோகி பாபுவை ஹாஹா ஹோஹோ-னு புகழ்ந்து தள்ளிய தளபதி - எதுக்கு தெரியுமா\nசுஜா வருணி மறுத்ததை போட்டுடைத்த காதலர், வெளிவந்த உண்மை - வைரலாகும் புகைப்படம்.\nஇந்தியன்-2 இப்படி தான் இருக்கும், கமல்ஹாசனால் வெளிவந்த முக்கிய அப்டேட்.\nஆடையே இல்லாமல் பிரபல நடிகை, லீக்கான படுக்கவர்ச்சி புகைப்படம்.\nஇது தான் விஸ்வாசம் கதையா லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.\nடாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மாடல் அழகி.\nவிஸ்வாசம் பற்றி வெளியான முக்கிய அறிவிப்பு - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nவாவ்.. கோபி நாத்தையே தூக்கி சாப்பிட்ட அவரின் மகள் - வைரலாகும் புகைப்படம்.\nசிக்ஸ் பேக்கை காட்டி ரசிகர்களை திணற வைத்த பிரபல நடிகை - வைரல் புகைப்படம்.\nராஜா ராணி சீரியலில் இருந்து வைஷாலி, பவித்ரா விலகியது ஏன்\nபோட வேண்டியதை போடல, இதுல இது வேற - நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்.\nதல-னா அது அஜித் மட்டும் தான், தோனி எல்லாம் - பிரபல கிரிக்கெட் வீரர் பரபர பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2015/09/blog-post_80.html", "date_download": "2018-05-21T05:04:10Z", "digest": "sha1:WTRPOHAJ65DMHQBMLE4I5QWO4K6WGDN6", "length": 5523, "nlines": 90, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: விசித்திரம்", "raw_content": "\nசித்திரா ரூபவி சித்திர மொன்றெனைச்\n. சுற்றி யிழுக்குதய்யா - அது\nவித்தையென்றே வந்து வேண்டுவ தென்னதை\n. புத்தியில் சேருதய்யா - இது\nசத்துவம் தந்தெனைப் பற்றியதா அது\nமொத்தமெனக் கண்கள் காண்பன தூயநல்\n. மின்னொளித் தோற்றங்களா - அவை\nநித்திய தூக்கக் கனவுகளா முன்னே\nரத்தினக் கல்லிடை வைத்த பொற்கிண்ணத்தில்\nஇட்டமது வொத்ததா - அவை\nபுத்தம்புதுச் சுவை கொள்ள மயக்கிடும்\n. விம்பமென் கானல்களா -அன்றி\nஎற்றும் அலைகொண்ட இயற்கை வழங்கிய\nதொற்றிய நோயின் சுவடுகளா இத்\n. தோற்றமும் மாயைகளா - ஏதும்\nஅற்றுவாழ்வை இன்ன லாக்கிடும் எண்ணத்தின்\nமற்றொரு சோலையில் மாமரக் கொப்பினில்\n. மாலையில் பாடுங்குயில் - அது\nஅற்றொரு வேளையில் அண்டங் காகம் அயல்\nமுற்றிய நெற்கதிர் மௌனத்திலே தலை\n. மண்ணில் சரிந்திருக்க - எங்கும்\nபற்றிய பச்சை நிறம் பரந்து எழில்\nஉற்றவன் நானென ஓடிவருந் திங்கள்\n. ஓங்குமலையொளிக்க - அதன்\n. சொல்ல ரசித்திருக்க -கொள்ளும்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\n'வந்த பாதையில் கற்ற பாடங்கள் .\nகாதலா சே.. சே.. எனக்கொன்றும் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vennilapakkangal.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-05-21T04:51:50Z", "digest": "sha1:UWZ6OLECSHK4ELQEWFXRZE4DUFHESPHO", "length": 6365, "nlines": 123, "source_domain": "vennilapakkangal.blogspot.com", "title": "வெண்ணிலா பக்கங்கள்: வன்மழை - கவிதை", "raw_content": "\nஎன் எண்ணக் குறிப்புகள் வண்ணம் பெற்று வார்த்தைகளாய்....\nவெளியிட்டதற்கு நன்றி யூத்புல் விகடன்:\nகுறிப்பிட்டது அவனி அரவிந்தன் at 9:29 AM\nகவிதையை படிக்கும் போதே இதயத்தில்\nசொற்களின் ஆளுமை மிக அதிகமாக இருக்கிறது கவிதையில்...\nபாராட்டுக்கள் யூத்புல் விகடனில் வெளி வந்ததற்கு\nகமலேஷ், பலா பட்டறை, பூங்குன்றன், தேனம்மை அனைவரின் வருகையும் எனக்கு பெரும��யே கருத்துக்களுக்கு மிக்க நன்றி :)\nகருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.\nபழைய வீடு -- கவிதை\nஆதாம் ஏவாள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக\nஉரையாடல் கவிதை போட்டி (1)\nசெம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.abdhulbary.info/2016/11/blog-post_27.html", "date_download": "2018-05-21T05:11:24Z", "digest": "sha1:FMKZU2HINMSDMDHQJWAACYRJGQLDVIH4", "length": 5257, "nlines": 97, "source_domain": "www.abdhulbary.info", "title": "www.AbdhulBary.info: இஸ்லாமிய உலகத்தை அழிப்பது பட்டார்", "raw_content": "\nஇஸ்லாமிய உலகத்தை அழிப்பது பட்டார்\nகட்டார் மன்னர் (இக்வானுல் முஸ்லிமீன்) இன்று அரபு நாடுகளில் நடக்கும் சகல படுகொலைகளுக்கும் காரணம் என்றும், முஸ்லிம் நாடுகளை அழிக்கும் அமெரிக்க இஸ்ரேலின் நீண்டகால திட்டத்தை கட்டார் மன்னரே அமுல் நடாத்துகிறார் என்றும், லிபியாவையும், இராக்கையும், அழித்து, இன்று ஸிரியாவையும் யெமனையும் எகிப்தையும் அழிக்க மும்முரமாக சதி செய்கிறார் என்றும்,\nஎகிப்தை அழிப்பதற்காக எகிப்து இராணுவத்துக்கு எதிராக பொய்யான ஒரு பிலிம் தயாரித்ததாகவும் மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டி எதிர்க்கிறார், எகிப்தின் பிரபல ஊடகவசியலாளரும், பாராளுமன்ற அங்கத்தவருமான முஸ்தபா பக்ரி. (வீடியோ)\nஇஸ்லாத்தினதும், உலக முஸ்லிம் சமுதாயத்தினதும் எதிரி இக்வானுல் முஸ்லிமீன் என்பதை அறிய விரும்புபவர்கள் கட்டாயம் இந்த வீடியோ + செய்தியைப் பார்க்கவும்.\nமொழி பெயர்க்க நேரம் இல்லாமைக்கு வருந்துகிறோம்.\nஇந்த மார்க்கத்தின் விடயங்கள் தகுதி இல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் உலக முடிவை எதிர்பாருங்கள்\nஅல் அக்ஸாவை அழிக்க முயற்சி\nஇஸ்லாமிய உலகத்தை அழிப்பது பட்டார்\nஒபாமா வஹாபி எதிர்ப்பு ஞானோதயம் \n\"புராக் மதில்\" என்றால் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t79051-topic", "date_download": "2018-05-21T05:23:41Z", "digest": "sha1:BTDWZDE4OGTW2F5FBRMCS27RZEH7SSQC", "length": 19184, "nlines": 303, "source_domain": "www.eegarai.net", "title": "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?", "raw_content": "\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள ��ொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்க��்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து என அவ்வை பாட்டியிடம் கேட்டால்,\n\"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை\nதானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்\nகாசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்\nபசி வந்திடப் பறந்து போம்.\"\nஆம் பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nஓஹோ அதுக்கு இதுதான் பொருளா. அறிய தந்தமைக்கு நன்றி செல்லா.\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nஉயர்வென கருதும் இந்த பத்து குணநலங்கள் மேல் உள்ள பற்றும் பறந்து போம்.\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nRe: பசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/murugan-pattu", "date_download": "2018-05-21T04:57:00Z", "digest": "sha1:46FLTY3ILVS7636KGN22BBF3BDIJDMCN", "length": 10853, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை, காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் பெற்றுள்ளது..!மாலை முரசு | மாலை முரசு", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு \nசென்னையில் பெட்ரோல் விலை 79 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை\nதிருச்சியில் தொடர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது\nவிளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் பலி\nநக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்\nபல்கலைக்கழக வளாகங்களில் ப்ளாஸ்டிக் பயன்படுத்த தடை\nவிலை உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் தீர்வு காணும் – தர்மேந்திர பிரதான்\nஹிட்லர் தற்கொலை செய்துகொண்டது உறுதி \nகம்போடியாவில் இரண்டு நாள் உலகத் தமிழ் மாநாடு\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வருகிற செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் \nHome தமிழ்நாடு மத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை, காஞ்சிபுரம் முருகன்...\nமத்திய அரசின் சிறந்த கைத்தறி நெசவாளர் உள்ளிட்ட 3 தேசிய விருதுகளை, காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் பெற்றுள்ளது..\nதிருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் முதன்மை வகிப்பது பட்டுப் புடவைகள்தான் இந்த பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம். இத்தகைய பட்டுப் புடவைகளை பார்த்தாலே அதன் தரத்தை உணர்ந்து கொள்ளலாம். உரிய தரத்தில், பாரம்பரிய கலை வடிவில், கண்ணைக் கவரும் வண்ணங்களில் பட்டு நூல்களைக் கொண்டு, கைகளால், பட்டுப் புடவைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டுப் புடவைகளுக்கு, இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில், தனிப் பெருமை உள்ளது.\nஇந்த நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2016-ம் ஆண்டு நெசவாளர்களுக்கான தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பட்டு கூட்டுறவு சங்கங்கள் செயல் பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் இந்த முருகன் பட்டு கூட்டுறவு சங்கம்.\nஇந்த பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருந்து, பட்டுப் புடவைகளை நெசவு செய்து கொடுக்கின்றனர். இந்நிலையில், 2016-ம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர், சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய தரச் சான்றிதழ், மற்றும் சிறந்த கைத்தறி துணி விற்பனை தரச் சான்றிதழ் என மூன்று விருதுகள் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் சிறந்த நெசவாளருக்கான விருது முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த மகேஸ்வரி என்ற நெசவாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதேபோன்று சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய நற்சான்று விருதுக்கு நாடு முழுவதும் 19 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பார்வதி என்பவரும் இந்த விருது கிடைத்துள்ளது.\nஇத்தனை விருதுகளையும் தட்டிச் சென்ற முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கு சிறந்த கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய நற்சான்று விருது வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்திற்கு பெருமை சேர்ப்பது பட்டு, அந்த பட்டுக்கு பெருமை சேர்த்திருப்பது முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் என்றால் அது மிகை ஆகாது…\nகைத்தறி துணிகளை உடுத்துவோம்…. நெசவாளர்களை வாழ வைப்போம்…\nPrevious articleசென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்..\nNext articleசென்னை கபாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்\n200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – டிடிவி தினகரன்\nகாவிரி தண்ணீரைப் பெற எவர் தயவும் தேவையில்லை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2010/03/blog-post_25.html", "date_download": "2018-05-21T05:23:34Z", "digest": "sha1:QWDH3NHVZMUXVYJU5UB5FBZJJDLJZHSH", "length": 14079, "nlines": 148, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: காக்னிசன்ட் கனவுகள்", "raw_content": "\nசென்ற வாரம் நான் கடந்து வந்த விஷயங்களில் சிலவற்றை இந்தப் பதிவின் மூலம் உங்களுடன் ���கிர்ந்துக்கொள்கிறேன்.\nதாய்ப்பாசத்துல நம்மள மிஞ்சுனவனா இருப்பான் போல இருக்கே...\nவழக்கம்போல ஒரு மாலைப்பொழுதில் சிந்தனைப்பசி அதிகமாகி வலைப்பூக்களை மொயத்துக்கொண்டிருந்தேன். அப்போது \"அவிய்ங்க\" ராசாவின் வலைப்பூவில் \"போடா கிறுக்குப் பயலே\" என்ற பெயரில் ஒரு பதிவு. தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நகைச்சுவை பதிவாக இருக்கக்கூடுமென எண்ணினேன். ஆனால் பதிவைப் படித்து முடிக்கும்போது நான் அலுவலகத்தில் இருக்கிறேன் என்பதையும் மறந்து கண்களில் இருந்து கண்ணீர் துளிர்த்தது. பெரும்பாலும் பதிவர்கள் அனைவரும் ஏற்கனவே அந்தப் பதிவை படித்திருப்பீர்கள், சிலிர்த்திருப்பீர்கள். படிக்காத பதிவர்களும், வலைப்பூக்கள் அதிகம் பரிட்சயம் இல்லாத எனது சில நண்பர்களும் கீழே உள்ள தொடுப்பை சொடுக்கி படித்துக்கொள்ளலாம். ஹும்ஹூம் கட்டாயம் படித்தே தீரவேண்டும்:\n\"அவிய்ங்க\" ராசா இனிமேல் நீங்க \"நம்ம\" ராசா.\n(இந்தப் பகுதிக்கு ஏன் இந்த உபதலைப்பு கொடுத்தேன் என்ற சூட்சுமம் நண்பர்கள் சிலருக்கு புரிந்திருக்கக்கூடும்)\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி. \"சென்னையில் போலி மது தொழிற்சாலை கண்டுபிடிப்பு\". பாட்டில்களுக்கு மத்தியில் முகத்தை மறைத்துக்கொண்டு போஸ் கொடுத்த அந்த பாவி என்ஜினியராம். ஒசிக்குடி குடித்தாலும் கவர்ன்மென்ட் சரக்குன்னு தானே நம்பிக்குடித்தோம். சரக்கில் தண்ணீரை கலந்து விற்பனை செய்தீர்கள் பொறுத்துக்கொண்டோம். ஐம்பத்தி ஆறு ரூபாய் சரக்கை எழுபது ரூபாய்க்கு விற்பனை செய்தீர்கள் சகித்துக்கொண்டோம். இப்போது மொத்தமும் போலிஎன்றால் நாங்கள் எந்த நம்பிக்கையில் குடிப்பது. நம் நாட்டு குடிமகன்களுக்கு செக்யூரிட்டி மிகவும் குறைந்து வருகிறது. போலி மருந்து தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலைஞர் அறிவித்திருக்கிறார். இதுவும் ஒரு மருந்து தானே. இதுபோன்ற சட்டவிரோத செயல் செய்பவர்களை தட்டிக்கேட்காத மைனாரிட்டி தி.மு.க அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று புரட்சித்தலைவியாவது ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்.\n(ஒருவேளை மது என்றாலே போலி தானோ. நெப்போலியன் மேல சத்தியமா நான் மதுன்னு சொன்னது டாஸ்மாக் சரக்கைதாங்க)\nஅதே செய்தித்தாளில் எனது ரத்தம் கொதிக்கச் செய்த மற்றுமொரு செய்தி. \"தே.மு.தி.க வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன்.\" என்று கேப்டன் சொல்லியிருக்கிறார். அட டோனி இல்லைங்க... நம்ம விஜயகாந்த சொன்னேன். லட்சகணக்கில் பணத்தை வாரி இறைத்து இவருடைய கல்லூரியில் படித்துவிட்டு இப்போது தறுதலையாக (பதிவராக) இருப்பவனுக்கு இதைப்படித்ததும் ரத்தம் கொதிக்காமல் என்ன செய்யும். கேப்டன் சார், முதலில் நம்ம கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள். அதன்பிறகு எதுகை மோனையாக பேசி தேர்தல் பிரச்சாரம் செஞ்சுக்கலாம்... ஆங்.\nபர்சனலா ஒரு விஷயம்... என்ஜினியரிங் படித்துவிட்டு கிடைத்த கால் சென்டர் வேலையிலேயே திருப்தி அடைந்திருந்தேன். திடீரென்று மென்பொருள் துறையில் நுழைய வேண்டுமென்ற ஆசை. அதிலும் பெட்ரமாஸ் லைட்டே தான் வேணுமாங்க்றதைப் போல காக்னிசன்டில் தான் நுழைய வேண்டுமென ஒரு வெறி. ஏன் அப்படி ஒரு வெறி வந்துச்சுன்னு கூடிய விரைவில் சொல்லுகிறேன்... சொல்லித்தொலைக்கிறேன். எதிர்ப்பார்த்த நேரத்தில் ரிட்டன் டெஸ்ட் ஒன்றினை நடத்தினார்கள்.\nஒருவேளை தேர்வாகிவிட்டால் \"அஞ்சாதே\" பிரசன்னா ஸ்டைலில் வளர்த்த கூந்தலை தியாகம் செய்ய வேண்டுமே என்ற தயக்கம் ஒரு புறம். கடைசியில் கத்தரிக்கு வேலை வைக்காத வண்ணம் தேர்வு முடிவு வெளியாகி எனது திடீர் காக்னிசன்ட் கனவு கலைந்துப்போனது. \"இவனை காக்னிசன்டில் சேர்த்தால் காக்னிசன்டில் கலவரம், சாப்ட்வேர் கம்பெனியில் சில்மிஷம் என்று எதையாவது எழுதித்தொலைப்பான்\" என்று சுரேஷும் நிரஞ்சும் மேலிடத்திற்கு ரகசியத்தகவல் அனுப்பிவிட்டார்களோ என்னவோ... எது எப்படியோ... இனி எப்போதுமே உங்கள் சேவைக்காக பிரபாகரன்.\nஅஜித் பற்றிய செய்தி சினிமா பக்கத்தில் வந்த காலமெல்லாம் போய் இப்போது ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் வர ஆரம்பித்தது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது. ஏப்ரல் பதினாறாம் தேதி தொடங்கவிருக்கும் F2 சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் கலந்துக்கொள்ளும் மூவரில் ஒருவராக நம்ம தல. தல வெற்றியுடன் திரும்புவதற்கு \"philosophy prabhakaran\" வலைப்பூ சார்பாக வாழ்த்துக்கள்.\nநாளைக்கு இந்த நேரம் அங்காடித்தெரு படம் பார்த்துக்கொண்டு இருப்பேன். அஞ்சலியின் சிரிப்பிற்க்காகவே படத்தை பார்க்கப்போகிறேன். நாளை மாலையே அதுபற்றிய பதிவை போட்டுவிடுகிறேன்.\n��திர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 11:00:00 வயாகரா... ச்சே... வகையறா: பல்சுவைப் பதிவுகள்\nஅங்காடித் தெரு - காதலும் கம்யூனிசமும்\nபிள்ளையாரின் நான்கு வகை பிறப்புகள்\nதமிழ்ப் படம் கற்றுத்தந்த பாடங்கள்\nநித்யானந்தரின் இறுதி ஆன்மிக உரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/notice/notice2680.html", "date_download": "2018-05-21T05:26:42Z", "digest": "sha1:GAEDRI34BKILXTBB6GQ3HW2ROZCI4EEX", "length": 1851, "nlines": 16, "source_domain": "www.tamilan24.com", "title": "அருட்பணி சணா அடிகளார் - பிறந்த நாள்", "raw_content": "\nபிறந்த நாள் : 16, Jun 2017வெளியீட்ட நாள் : 16, Jun 2017\nஇன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் அருட்பணி சணா அடிகளாருக்கு எமது பிறந்த தின நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துநிற்கின்றோம்.\nஉங்கள் பணி மேலும் சிறக்கவும் , எல்லாவித நன்மைதனங்களாலும் இறைவன் உங்களை நிறைத்தருளவும் வேண்டி நிற்கின்றோம்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருட்பணி சணா அடிகளார் .\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2013/01/blog-post_1495.html", "date_download": "2018-05-21T05:16:55Z", "digest": "sha1:SC34UDPPPCRZ3INDUDJ4Q7WEJHPHQ7WQ", "length": 12392, "nlines": 187, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: பீட்சா", "raw_content": "\nபீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது . ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.\n1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார். தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.\nஅரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.\nபோதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.\nஇத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர். அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.\nவிளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன. பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது.\nஇதுவரை அறியாத தகவல்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇன்றும் ஓர் தகவல் - கேசினோக்களில் தில்லாலங்கடி\nஅதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்\nஅழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பண��.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2012/05/kalzuku-director-case-18may12/", "date_download": "2018-05-21T05:14:35Z", "digest": "sha1:73RBWFZARYZ7JG6RG7YC2L4EWBZY3IP6", "length": 9375, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘கழுகு’ பட இயக்குனர் மீது பாய காத்திருக்கும் ‘வழக்கு எண்கள் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ‘கழுகு’ பட இயக்குனர் மீது பாய காத்திருக்கும் ‘வழக்கு எண்கள்\n‘கழுகு’ பட இயக்குனர் மீது பாய காத்திருக்கும் ‘வழக்கு எண்கள்\nஇது என்னவிதமான உள்ளுணர்வு எழவோ தெரியவில்லை, ‘கழுகு’ படத்துக்கு விமர்சனம் எழுதும்போது ‘இந்த டைரக்டர்கிட்ட பாத்து பழகு’ என்று தலைப்பு வைத்திருந்தோம்.\nஇப்போது அந்தத்தலைப்பை பல ஆங்கிள்களில் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய வழக்கு, அவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு,\nதயாரிப்பாளர் பட்டியல் சேகருடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறியது போன்று ‘வழக்கு எண் 18/9’ ஐ விட,கணக்கு வழக்கற்று, பெரும் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறார் இயக்குனர் சத்தியசிவா.\nசிவரஞ்சனி. ‘கழுகு’ படத்தயாரிப்பு நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்து வந்த இவரை,’நான் டைரக்டரானவுடனே உன்னைக்கல்யாணம் கட்டிக்கிறேன்’ என்ற ஆசைவார்த்தைகள் காட்டி ஏமாற்றிய சத்யசிவா படம் ரிலீஸாகி, ஓரளவு சுமாராகப்போனவுடன்,நமக்கு பெரிய இடத்தில் பெண் கிடைக்கும் என்று அவரைக�� கழட்டிவிட முடிவுசெய்தார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்த சிவரஞ்சனிக்கு, எங்கே பிரச்சினை நம் தலையில் விழுந்து விடுமோ என்று பயந்து, மறுபடியும் அதே பொய்யான வாக்குறுதி வழங்கி, அவர் உயிர்தப்பும்வரை தினமும் ஆஸ்பத்திரியில் போய் சந்தித்திருக்கிறார்.\nஆனால் சிவரஞ்சனி உயிர்பிழைத்ததும், அப்பாடா ஆபத்து ஆளைவிட்டுச்சிடா’ என்றபடி,சத்தியசிவா மீண்டும் எஸ்கேப் ஆகிவிட, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கெடுத்த வழக்கில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருக்கிறார் சிவரஞ்சனி.\nஎங்கே போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து சத்தியசிவா தலைமறைவாகியுள்ள நிலையில்,அவருக்கு முதல்பட வாய்ப்பளித்த தயாரிப்பாளர் பட்டியல் சேகரும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு, நடிகர் சங்கத்துக்கு,மற்றும் இயக்குனர்கள் சங்கத்துக்கு ஒரு விநோதமான புகார் அனுப்பியுள்ளார்.அதில் தனக்கு தொடர்ந்து மூன்று படங்களை இயக்கித்தருவதாக இயக்குனர் சத்தியசிவா, ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருந்த்தாகவும்,அந்த ஒப்பந்தத்தை ஒரு டூப்ளிகேட் சாவி போட்டு தனது அலுவலகத்தை திறந்து திருடிச்சென்றுவிட்டதாகவும்’ தெரிவித்துள்ளார்.\nவிநியோகஸ்தர்களைப் பொறுத்தவரை ‘கழுகு’ முக்கிமுக்கி அசலை மட்டுமே வசூலித்த படம். அவரை வைத்து ஏன் பட்டியல் சேகர் தொடர்ந்து மூன்று படம் தயாரிக்க விரும்புகிறார். மருந்துகுடித்து உயிர்தப்பிய சிவரஞ்சனிக்கு வேறு ஏதாவது கதை இருக்கிறதா. மருந்துகுடித்து உயிர்தப்பிய சிவரஞ்சனிக்கு வேறு ஏதாவது கதை இருக்கிறதா என்பது போன்ற விசாரணைகளில் ஈடுபட்டு,’’வழக்கு எண் 19/8’மாதிரி இன்னொரு படம் பாலாஜி சக்திவேல் இயக்கினால் நன்றாக இருக்கும்.\nசபாஷ் நாயுடுவுக்கு வைரஸ் காய்ச்சல்.\n’அடுத்த ரஜினி , இளையராஜா யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்களா\n‘ அவ தேசமே நேசிச்ச பொம்பளைடா’- சூடு பிடிக்கும் சிலுக்கு வியாபாரம்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – ���னி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavitendral.blogspot.com/2011/06/blog-post_06.html", "date_download": "2018-05-21T05:23:12Z", "digest": "sha1:ANLDRI7BSLS24BPO3XW3EYMU7NYRJZGK", "length": 3276, "nlines": 58, "source_domain": "kavitendral.blogspot.com", "title": "Kavi Tendral", "raw_content": "\nநண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள் எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nஎனது உள்ளம் இங்கில்லை -நீ\nஏன் என என்னை கேளாதே \nஅவளும் நானும் சென்று வந்தோம் \nஇன்பத்தை இருவரும் கண்டு வந்தோம் \nஉள்ளம் என்ற உறைவிடத்தில் -அவள்\nகள்ளம் நிறைந்த நினைவலையே -உனக்கு\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nஉள்ளம் என்ற உறைவிடத்தில் -அவள்\nகள்ளம் நிறைந்த நினைவலையே -உனக்கு\nஇடம் பகிர்ந்தளித்த கவிதைக்குப் பாராட்டுக்கள்.\nதென்றல் காண இயலாத காற்றே \nசீசாவில் தண்ணீர் நிரப்பும் போட்டி பிளாஸ்டிக் ...\nபந்தயத்தில் கலக்க வா... பரிசுகளை...\nநினைவு நினைவே என்முன் நில்லாதே\nபணியிலே கவனக் குறைவு முடிவிலே அங்கக் குறைவு ...\nபாரம் வயதான பெற்றோரை , பாரம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanee.blogspot.com/", "date_download": "2018-05-21T04:41:14Z", "digest": "sha1:2WWQRUXV4ZHHBOD2T77VW2GZDB4QVPWD", "length": 5770, "nlines": 62, "source_domain": "palanee.blogspot.com", "title": "என்றும் புதுமை", "raw_content": "\nதளத்திற்க்கு வருகை தந்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்.\nசைக்கிள் வாங்கலையோ சைக்கிள் பல விதமான சைக்கிள்களின் வகைகள்\nமுடி வளர மற்றும் முடி கொட்டுவதை தடுக்கும் வழிகள்\nமுடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல ...\nகுழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். அம்மா ஆயிரம் விஷயங்களை எண்ணி குழம்பித் திரிந்தாலும் குழந்தை...\nவாழைமரம் பலவகைகள் உண்டு அவற்றின் ஒரு சிலசெய்திகள் பார்போம் வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. ...\n(படித்தவை ) ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்பட...\nஅதிசய படங்கள் - 2\nஇன்றைய செய்தி துளிகள்(05.03.2011)சனி கிழமை\nஅமெரிக்��ாவில் நடைபெற உள்ள இந்தியன் குழந்தைகள் பட திருவிழாவில் பங்கேற்க பசங்க திரைப்படம் தேர்வு . குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆட மாட...\nஉடை அணிந்திருந்தாலும் உங்களை நிர்வாணமாய் பதிவு செய்யும் மென்பொருள்(18+)\nதொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆயிடேன் என்று நினைத்து வருத்தபடுவதை விட்டு விட்டு கீலவரும் வழிகளை பின்பற்றினால் ஆரோக்கியமான வாழ்கை வாழமுடியும் . ...\n1,இந்தான்றிற்குள் தமிழ் படத்தில் நடிப்பேன் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா 2,பாலிவுட்டில் நடிக்க ஆசை நடிகை மிஸ் இந்தியா இண்டர்நேசனல...\nதமிழ் நாட்டில் உள்ள 12 பறவைகள் சரணாலயங்கள் : 1, பழவேற்காடு பறவைகள் சரணாலயம் 2, வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 3, கரிக்கிலி பறவைகள் சரணாலயம்...\nகிரிமியாவிற்கு உள்ள உறைந்த கருங்கடல்\nட்ரம்ஸ் அடியுங்கள் இசைமழையில் நனையுங்கள்\nநம் தமிழர்களை காப்பாற்ற உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2008/12/blog-post_573.html", "date_download": "2018-05-21T05:14:21Z", "digest": "sha1:ETIMG36IKMKWJIJRL3PJKWTU6QG2JPOI", "length": 48172, "nlines": 169, "source_domain": "parainorway.blogspot.com", "title": "சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப் பரிசோதனை ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப் பரிசோதனை\nகடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island ) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.\nஅவர் குறிப்பிட்டது இது தான், தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோதிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரிதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.\nடொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.\nசமீபத்தில் தாய்யொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித் தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வத ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித் தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.\nசிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி, பேசி வந்திருப்பவரும் கூட. 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டுரையொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.\nசிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பாpசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பா�� யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Iving together) இரு கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.\nசாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.\nஇது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக் கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.\nசொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொறுத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தொpயாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.\nஇந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.\nகற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.\nஅந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திhpகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)\nசிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பார்க்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில்; வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்றசாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினாpடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாய பூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்தியதர வர்க்த்தினாpடமே திருமணச் சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்பட���த்தப்பட்ட சாதியான N‘ன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச்சமூகத்தில் வண்ணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர்; எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே துணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் துணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். ”பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார். உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த துணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.\nதிருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிரூபிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்.\nஎனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் து ணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காக���ும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.\nசம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத் துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும்; உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் ”றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் ”தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத் துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) இது மேற்கொள்ளப்படும். இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.\nமணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்­படுவாள். மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.\nமணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார்.\nமணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும். மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப் பெண்ணை வரவேற்பாள். வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரிட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அப்பாவிப் பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தும் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது ”பரிட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில. 1. இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வௌ;ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.\n2. மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.\n3. மணமகனின் தாய் வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.\n4. சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறுபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.\n5. மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதம��க திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது. 6. உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.\n7. அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள். 8. வாழைப்பழத்தை அடியிலிருந்து தோலுரித்தல். 9. விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தொpவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அhpதாகவே நடக்கும்.) ”தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் ”கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்களில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.\nசிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூ}ய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும். அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.\n”கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ”முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது. எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நே­ரிட்­டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலை­க­ளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்­றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகி­றார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னிததன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பாhக்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயல­றையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்­கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.\nஇலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக்கு முன்னால் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடை­முறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்­களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது. இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். ”ஆய்வுகளின்படி 76 வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள் 1. the island 2000 மே,யூன் பத்திரிகைகள். 2. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்\n3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு 4.உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை 5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம். க்ரியா தற்கால தமிழ் அகராதி.\nPosted in: 2வது பறை,கட்டுரை,சரவணன்,தலித்தியம்,பெண்ணியம்\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nபெரியார் உரை ஒலி வடிவத்தில்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nஇலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன...\nபிரான்சில் - தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்\nசிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்......\nபொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிக...\nகறுப்பு நிறமும் எதிர் காலமும்\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nகற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்\nபொட்டை முடிச்சு - தில்லை-சுவிஸ்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nமரியாதை (படு)கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்\n''ஏக பிரதிநிதித்துவ'' கொள்கையும் அரசியல் ஜனநாயகமு...\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப்...\nதேசிய வாதம்: '' நவீன காவல் தெய்வம்\nசுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்\nதமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்ல...\n��ட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெரியப்ப...\nநமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் ஊடகங்கள்\nநியுயோர்க் தாக்குதல்: இது முடிவல்ல முடிவின் தொடக...\nமனம்பேரி: ஒரு போராளியின் 30 வருட நினைவுகள்\nசாதியை ஒழிக்க கடவுளை ஒழி.........\nசிலுவைப் பயணமும் புனித யுத்தமும்: ஊடகங்களின் சித்த...\nசெல்வி: 10 ஆண்டுகள்- வீழ்வோமாயினும் வாழ்வோம்.......\nஇரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை\nபுலம் பெயர்ந்த தமிழிலக்கியத்தின் எதிர் காலம் பற்றி...\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்\n3வது பறை நூல் வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2008/12/blog-post_7479.html", "date_download": "2018-05-21T05:06:22Z", "digest": "sha1:LF2HIT6XUR5TQDXLPUJFITCO4MW7S37S", "length": 23887, "nlines": 149, "source_domain": "parainorway.blogspot.com", "title": "யுத்த காலங்களில் பெண்கள் ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nயுத்த காலங்களில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு நமது இந்து மத புராணங்கள், இதிகாசங்கள் என்ன கூறுகின்றன என்பதை பின்வருமாறு பெரியார் விளக்குகிறார். பெரியார் சிந்தனை -3 இலிருந்து பெறப்பட்டவை இவை.\nஎதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டாராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து ”ஓ விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ”148 என்று சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும். வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது -வைப்பாட்டியாக-வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடுரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன். சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம். திரௌபதி இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர; அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை புர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்­தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தை கொண்டிருக்­கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில�� வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்­ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனைய­வில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை. இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்­தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது. பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்­சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணா­திக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது. ”அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண”148 என்று சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும். வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது -வைப்பாட்டியாக-வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடுரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன். சீதையை இராவணன் தொடாது நிலத்துடன�� தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம். திரௌபதி இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர; அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை புர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்­தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தை கொண்டிருக்­கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்­ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனைய­வில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை. இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்­தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது. பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்­சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணா­திக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது. ”அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய ஜாயதேவர்ணஸங்கர”133 என்ற கூற்றின் அர்த்தம் ” கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது”133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதே போல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்­டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.\nபார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.\n”தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன் கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ”133 இதன் அர்த்தம் ”என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்.”133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய திமிர;கள்தான். இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம். ”ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி மாமப்ராப்யைவ கவுந்தேய ததோயாந்த்ய யமாம் கதி”133 இதன் அர்த்தம் ”குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்”133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.\nPosted in: 3வது பறை,கட்டுரை,பெண்ணியம்,பெரியார்\nஇந்து மதம் மட்டுமல்ல இஸ்லாம் மதம் கூட பெண்களை கெடுப்பதை அனுமதிக்கின்றது.\nமுகம்மது எப்படி அடிமை பெண்களை கெடுக்கவேண்டும் என்று பாடம் கூட எடுத்திருக்கின்றார்\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nபெரியார் உரை ஒலி வடிவத்தில்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nஇலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன...\nபிரான்சில் - தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்\nசிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்......\nபொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிக...\nகறுப்பு நிறமும் எதிர் காலமும்\nபோரின் கருவியாக பாலியல் வல்லுறவு\nகற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்\nபொட்டை முடிச்சு - தில்லை-சுவிஸ்\nநினைவில்...... தோழர் பொன். கந்தையா\nமரியாதை (படு)கொலைகளும் அடிப்படை மனித உரிமைகளும்\n''ஏக பிரதிநிதித்துவ'' கொள்கையும் அரசியல் ஜனநாயகமு...\nசிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப்...\nதேசிய வாதம்: '' நவீன காவல் தெய்வம்\nசுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்\nதமிழ் முஸ்லிம் உறவுகள் (வடக்கு கிழக்கு தமிழ் முஸ்ல...\nஒட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெரியப்ப...\nநமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் ஊடகங்கள்\nநியுயோர்க் தாக்குதல்: இது முடிவல்ல முடிவின் தொடக...\nமனம்பேரி: ஒரு போராளியின் 30 வருட நினைவுகள்\nசாதியை ஒழிக்க கடவுளை ஒழி.........\nசிலுவைப் பயணமும் புனித யுத்தமும்: ஊடகங்களின் சித்த...\nசெல்வி: 10 ஆண்டுகள்- வீழ்வோமாயினும் வாழ்வோம்.......\nஇரவல் சுவாசம் எங்களுக்கு��் தேவையில்லை\nபுலம் பெயர்ந்த தமிழிலக்கியத்தின் எதிர் காலம் பற்றி...\nபாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்\n3வது பறை நூல் வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3473/", "date_download": "2018-05-21T04:58:07Z", "digest": "sha1:5FL6ODRLHMVZCZAISEERTYR6F2E43EW6", "length": 8365, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "திருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் ஐ.ஜி. பிரமோத் குமார் கைது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nதிருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் ஐ.ஜி. பிரமோத் குமார் கைது\nதிருப்பூர் பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் கடந்த சில வாரங்களாக தேடப்பட்டுவந்த தமிழக காவல் துறை ஐ.ஜி. பிரமோத் குமார், தில்லி அருகே குர்காவ்னில் சி.பி.ஐ அதிகாரிகளால் புதன் கிழமை கைதுசெய்யப்பட்டார்.\nசிபிஐ அதிகாரிகள் அவரை புதன்கிழமை இரவே கோவை\nகொண்டுசென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . பாசி நிதிநிறுவன மோசடி வழக்கில் தன்னை சிபிஐ கைதுசெய்யாமல் இருக்க பிரமோத்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை ஏப்ரல் 20ம் தேதி நீதி மன்றம் தள்ளுபடிசெய்தது குறிப்பிடத்தக்கது .\n10,000 கோடி மோசடி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது January 3, 2017\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது February 28, 2018\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் December 21, 2017\nசிபிஐ நிர்வாகத்திலும், முடிவிலும் அரசியல் தலையிட முடியாது November 23, 2017\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம் முக்கிய குற்றவாளி கைது January 6, 2018\nபஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு February 26, 2018\nநிதிமோசடிகளை சி.பி.ஐ.,க்கு தெரிவிக்க உத்தரவு February 28, 2018\nகார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்படும் August 7, 2017\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ஊழல் வழக்கில் கைது July 5, 2016\nபாலியல் வன்கொடுமைக்கு தூக்கு: மத்திய பிரதேச அரசு November 26, 2017\nஐ ஜி, குமார், தமிழக காவல் துறை, திருப்பூர், நிதி நிறுவன, பாசி, பிரமோத்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற��றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்\nநீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/2016-mahindra-monsoon-challenge-the-road-victory-010588.html", "date_download": "2018-05-21T05:13:40Z", "digest": "sha1:4RRLS73FUSHREAUMQY45C5FOYKAOOJQO", "length": 17504, "nlines": 182, "source_domain": "tamil.drivespark.com", "title": "2016 Mahindra Monsoon Challenge – The Road To Victory - Tamil DriveSpark", "raw_content": "\nமஹிந்திரா மான்சூன் சேலஞ்ச் ராலியில் டிரைவ்ஸ்பார்க் அணிக்கு 2ம் இடம்\nமஹிந்திரா மான்சூன் சேலஞ்ச் ராலியில் டிரைவ்ஸ்பார்க் அணிக்கு 2ம் இடம்\nகார்களை விற்பனை செய்வதோடு நின்று கொள்ளாமல், வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணும் விதத்தில், தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு வகை கார் பந்தயங்களையும், பயணங்களையும் மஹிந்திரா ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. அதில், பருவமழை காலத்தில் மஹிந்திரா நிறுவனம் நடத்தும் மான்சூன் சேலஞ்ச் என்ற ராலி வகை பந்தயம் அதன் வாடிக்கையாளர்களிடையே பிரபலமானது.\nதென்மேற்கு பருவமழை வெளுத்துக் கட்டி வரும் இந்த நேரத்தில், அதுபோன்றதொரு போட்டியை கர்நாடக மாநிலத்தின் கடற்கரை நகரமான மங்களூரிலிருந்து கோவா வரை 600 கிமீ தூரத்திற்கு நடத்தப்பட்டது. கடந்த 25 மற்றும் 26ந் தேதிகளில், இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் மஹிந்திரா கார் உரிமையாளர்களும், தென்னிந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் பத்திரிக்கை துறையினரும் பங்கு கொண்டனர். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் மீடியா பிரிவில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் அணி இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியது.\nசேலஞ்ச் கிளாஸ், கார்பரேட் கிளாஸ், கப்பிள் கிளாஸ், மீடியா கிளாஸ் மற்றும் ஓப்பன் கிளாஸ் என 5 பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்குகொண்டனர். மொத்தம் 27 கார்கள் போட்டியில் பங்கேற்றன.\nஇது நேரம், வேகம், தூரத்தை கணக்கிட்டு இலக்கை அடையும் விதத்தில் TSD Rally வகை போட்டியாக நடத்தப்பட்டது. இதில், வேகமாக செல்வது என்பது இரண்டாம் பட்சம்தான். குறிப்பிட்ட தூரத்திற்கு இடையிலான தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட சரியான கால அளவில் கடப்பதுதான் புத்திசாலித்தனம். அதன் அடிப்படையிலேயே புள்ளிகள் வழங்கப்படும். இதனை கண்காணிப்பதற்காக ஆங்காங்கே பந்தய கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர்.\nபோட்டி துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் பந்தய பாதை விபரம் உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்படும். இந்த நிலையில், மங்களூரில் துவங்கி ஷிமோகாவில் முடிந்த போட்டியின் முதலாவது நாள் புள்ளிகளின் அடிப்படையில், எமது டிரைவ்ஸ்பார்க் குழுவினர் வழக்கம்போல் சிறந்த படங்களை எடுக்கும் நோக்கில் சிறிது கால விரயம் செய்து விட்டனர். இதனால், முதல் நாள் இறுதியில் கடைசி இடத்தில் இருந்தனர்.\nஆனால், இரண்டாவது நாளில் எமது குழுவினர் சுதாரித்துக் கொண்டு மிக துல்லியமாக கணக்கீடுகளை செய்து, இலக்குகளை சரியான அளவில் கடந்தனர். இதனால், ஷிமோகாவிலிருந்து கோவா வரையிலான இரண்டாவது நாள் பந்தயத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினர்.\nஇந்த வகை போட்டிகள் ஒழுங்குப்படுத்தப்பட்ட சாலை அல்லது பந்தய களங்களில் நடைபெறுவது போன்று இருக்காது. அனைத்து நிலை சாலைகளையும் கடந்து வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கும். இடையில் படகுகள் மூலமாக நீர் நிலைகளை கடந்தும் பயணிக்க வேண்டியிருந்தது. இயற்கை எழில் சூழ்ந்த சாலைகள், நெடுஞ்சாலைகள் வழியாக பந்தய பாதை அமைந்திருந்ததால், இது மஹிந்திரா கார் உரிமையாளர்களுக்கு மிகவும் சவாலாகவும், புதிய அனுபவத்தை தருவதாகவும் அமைந்தது.\nடிரைவ்ஸ்பார்க் குழு சார்பில் எடிட்டர் ஜோபோ குருவில்லா டிரைவராகவும், ராஜ்கமல் கோ டிரைவராகவும் செயல்பட்டனர். எமது புகைப்பட நிபுணர் அபிஜித் விளங்கில் வழக்கம்போல் இந்த பந்தய நிகழ்வுகளை மிகவும் அற்புதமாக படம் பிடித்து தந்திருக்கிறார்.\nசேலஞ்ச் கிளாஸில் வில்சன் - ஸ்ரீ���ித், கார்பரேட் கிளாஸில் வினய்குமார் - ரவிகுமார், கப்பிள் கிளாஸில் ராஜ்மோகன் - சித்ரா, ஓப்பன் கிளாஸில் சந்தோஷ் - நாகராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மீடியா கிளாஸில் எமது டிரைவ்ஸ்பார்க் டீம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.\nமீடியா சார்பில் கலந்து கொண்ட எமக்கு புதிய மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே விற்பனையில் இருந்த குவான்ட்டோ எஸ்யூவியில் மாறுதல்களையும், கூடுதல் அம்சங்களையும் சேர்த்து சமீபத்தில் நூவோஸ்போர்ட் என்ற பெயரில் இந்த எஸ்யூவி விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாளில் கடைசி இடத்தில் இருந்தாலும், இரண்டாவது நாளில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவதற்கு நூவோஸ்போர்ட் எஸ்யூவியும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தது.\nமஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியில் 100 பிஎச்பி பவரையும், 240 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல, 1.5 லிட்டர் எம்ஹாக்80 டீசல் எஞ்சின் உள்ளது. இது 3 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினாக இருந்தாலும், மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. மூன்று மேலும், Power மற்றும் Economy என்ற இருவிதமான ஆப்ஷன்களில் எஞ்சினின் செயல்திறனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த எஸ்யூவி லிட்டருக்கு 17.45 கிமீ மைலேஜ் தரும் என்றும் அராய் சான்று கூறுகிறது.\nமஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவியின் இரண்டாவது வரிசை இருக்கை மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கிறது. நூவோஸ்போர்ட் எஸ்யூவியில் ஆக்ஸ், யுஎஸ்பி, புளூடூத் இணைப்பு வசதிகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் உள்ளன. உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாகங்களின் தரமும் மனதுக்கு நிறைவை தந்தது. மேலும், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இதன் முக்கிய பாதுகாப்பு வசதிகள்.\nமொத்தத்தில் மஹிந்திரா கார் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல, எமது குழுவினருக்கும் இந்த ராலி பந்தயம் புதுவித அனுபவத்தை தந்ததாக தெரிவித்தனர்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news #car news\nபுகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்\nஉங்கள் காருக்கான சிறந்த டயரை தேர்வு செய்வது எப்படி\nபுதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-05-21T05:23:16Z", "digest": "sha1:QJNCRSP5PHV7EOOM3VUJRX47UL4FSMTR", "length": 9148, "nlines": 109, "source_domain": "www.pannaiyar.com", "title": "சுகர் செக் செய்வது எப்படி - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசுகர் செக் செய்வது எப்படி\nசுகர் பேஷண்டுகள் கண்டிப்பாக மாத்திரையை உடனே நிறுத்தக் கூடாது.\nக்ளுக்கோமீட்டர் பக்கத்து மருந்துகடையில் இருந்து வாங்கவும். அவ்வப்போது பேட்டரி சரியாக இருக்கிறதா என செக்செய்யவும்.\nபேலியோ டயட் ஆரம்பித்த உடனே சுகரை ரெகுலராக செக் செய்ய வேண்டும்.\nதினமும் நான்கு முறை சுகர் பார்க்க வேண்டும்.\n1. காலை வெறும் வயிற்றில்-பாஸ்டிங் (தண்ணீர் குடிக்கலாம், வேறு எதுவும் சாப்பிடாமல் செக் செய்ய வேண்டும்)\n2. காலை சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து-post prandial/PPBS பார்க்க வேண்டும்.\n3. மதிய உணவிற்கு முன்-prelunch சுகர் செக் செய்ய வேண்டும்.\n4. இரவு உணவிற்கு முன் செக்செய்ய வேண்டும்-pre dinner\nஇத்துடன் ஏதாவது சீட்டிங் செய்து சுகர் கூடினால், என்ன சாப்பிட்டீர்கள் என்பதை மறக்காமல் எழுதவும். என்றாவது ஹைப்போகிளைசீமியா அதாவது சுகர் குறைந்து வியர்த்து மயக்க நிலை வந்தால், ஐந்தாம் முறையும் சுகர் செய்யவும்.\nஹைப்போகிளைசிமியா வந்தால் தயங்காமல் சிறிது சர்க்கரையை வாயில் போட்டுக் கொள்ளவும். அடுத்த நாள் அல்லது முடிந்தால் அன்றே டாக்டரைப் பார்த்து மருந்தை குறைக்கவும்.\nஇதை ஒரு சார்ட்டாக ரெடி செய்யவும். வாரம் ஒரு முறை இந்த சார்ட்டை அருகிலிருக்கும் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரிடம் எடுத்து சென்று சுகர் மாத்திரைகளை குறையுங்கள். சுத்தமாக சுகர் மாத்திரைகளை நிறுத்தும் வரை தினமும் நான்கு முறை பார்க்க வேண்டும்.\nசிலருக்கு பத்தே நாளில் சுகர் மறைந்து விடும். சிலருக்கு சுகர் மறைய 54வாரங்கள் கூட ஆகலாம்.\nசுகரை இல்லாமல் ஆக்கி வெற்றி கண்ட பிறகு மறுபடி காமன் மேன் டயட் ஆரம்பித்தால், சுகர் மீண்டும் வரும்.\nமேலே சொன்ன அனைத்தும் இரண்டாம் வகை சர்க்கரை வியாதிக்கு மட்டுமே பொருந்தும். (அதாவது உங்களுக்கு சர்க்கரை வியாதி வந்து முதலில் மாத��திரை ஆரம்பித்து ஓரளவிற்கு கண்ட்ரோலில் இருந்தால், உங்களுக்கு இருப்பது இரண்டாம் வகை சுகர்)டைப் ஒன்று சுகர் இருப்பவர்கள்,\nடயட்டில் இருந்து இன்சுலின் எடுக்கும் அளவைக் குறைக்கலாம். முற்றிலும் குணப்படுத்த முடியாது. (டைப் ஒன்று என்றால் சின்ன வயதிலேயே சுகர் வந்து, மாத்திரை கொடுத்து கண்ட்ரோல் ஆகாமல், வெறும் இன்சுலின் ஊசி மட்டுமே போடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு டைப் ஒன்று என்று பொருள். இது மிக அரிய வியாதியாகும். 95% டயாபெடிஸ் மக்கள் இரண்டாம் வகையினரே)\nநன்றி : எல்லா புகழும் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமதிருக்கு மட்டுமே\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nMohan on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nPRABAKAR on ஆகாச கருடன் கிழங்கு\nCopyright © 2018 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kishorejay.blogspot.com/2009/02/48.html", "date_download": "2018-05-21T04:52:05Z", "digest": "sha1:R4EJZHDLFO4UOXOAVKSAH6BTZQNPH3SE", "length": 18292, "nlines": 266, "source_domain": "kishorejay.blogspot.com", "title": "KISHORE: அந்த 48 மணி நேரம்", "raw_content": "\nஅந்த 48 மணி நேரம்\nநாள்: 16 .01 . 2008 நேரம்: அதிகாலை .. 3.30 மணி.. இடம் :சேலம் பஸ் ஸ்டாண்ட்.\nவிஜய் பைக்ஐ நிறுத்திட்டு உள்ளே சென்றான் . சென்னையில் இருந்து வரும் பஸ் வந்துவிட்டதா என்று பார்த்தான்.. இன்னும் வரவில்லை.. இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடும்.. தான் இப்பொது செய்வது சரியா என்று யோசித்தான் மனச்சாட்சி தப்பு என்று பொட்டில்அறைந்தாற்போல் சொல்லியது.. இருப்பினும் வர சொன்னது நண்பனாக இருந்ததால் மனசாட்சிஐ அவன் குளிருக்கு அணிந்திருந்த ஸ்வெட்டெர் உள் பேசாமல் பத்திரமாக இருக்க சொலிவிட்டு காத்திருக்க தொடங்கினான்...\nகாலையில் இப்படி வந்து உட்கார்ந்து இருப்பது எரிச்சலாக இருந்தது. ஜனவரி மாத குளிர் ஸ்வெட்டெர்ஐ தாண்டிஉள்ளே சென்று அவனை சில்லிட செய்தது.. சரி டீ குடிக்கலாம் என்று அருகில் இருந்த டீ கடைக்கு சென்றான்.அங்கே அந்த அதிகாலை நேரத்திலும் விற்பனை சுறுசுறுப்பாக இருந்தது ,ஒரு டீ வாங்கி கொண்டு பக்கத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டான்.அப்போது நான்கு இளம் பெண்கள் அங்கு நின்றுகொண்டு டீ குடிதுகொண்டிருந்தர்கள்.. கல்லூரி விடுமுறைக்காக ஊருக்கு சென்றுகொண்டிருப்பது அவர்கள் பேசுவதில் இருந்து புரிந்து கொண்டான்.. அந்த நால்வரும் விஜயை சைட் அடித்தவாறு டீ குடித்துகொண்டிருந்தார்கள்,,அதில் ஒருத்தி விஜயை பார்த்து எதோ \"எ\" ஜோக் அடிக்க மற்ற முவரும் சத்தமாக சிரித்தார்கள்.. அவர்கள் வயது அப்படி .. சேலம் மாநகரின் கனவு நாயகன் அவர்கள் முன் இருந்தால் வேறு என்ன தோணும். விஜய் அவர்கள் பேசுவதை கேட்டும் கேட்காதவனாய் சிரித்துகொண்டான் ..\nசென்னைஇல் இருந்து வரும் பேருந்து உள்ளே வந்தது .. விஜய் சென்று பேருந்து அருகில்பார்த்தான். பயணிகள் நெடுந்துர பயணத்தின் அசதியாலும் தூக்க கலகத்திலும் ஒவொருவராக இறங்கி கொண்டிருந்தனர் பதினோராவது ஆளாக சூர்யா இறங்கினான் .. நடிகர் சூர்யாவை நினைவுபடுத்தும் உருவம்.. முகம் அவன் உடம்பில் உள்ள அசதியை கட்டியது . கிழே இறங்கி விஜயை பார்த்தான் முகத்தில் ஒரு பிரகாசம் .. விஜய் சிரித்தபடி அவன்அருகில் வந்தான் ..\nவிஜய்: எப்படி இருக்க மச்சான்\nசூர்யா: \"நல்லா இருக்கேன்டா நீ எப்டி இருக்க பார்த்து 2 வருஷம் ஆகுதுடா \"..\n\"ம்ம் ... அதான் வந்துடள்ள வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம் .. குளுருது .. டீ குடிகிரியா\n\"இல்லடா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி ஆத்துர்ல டீ குடிக்க நிறுத்துனாங்க அங்கயே குடிச்சிட்டேன் .. நீ வேணும்னா குடி..\" என்றான் சூர்யா.\n\"இல்லடா நானும் இப்போ தான் குடிச்சேன்..சரி வா போகலாம்\"\nபைக் எடுத்துக்கொண்டு விஜய் ஸ்டார்ட் பண்ண சூர்யா பின்னால் அமர்ந்துகொண்டான்....\nகிளம்பும் முன் சூர்யாவிடம் விஜய்,\" டேய் நல்லா யோசிச்சியா காலைல போய் தான் ஆகணுமா எனக்கு சரி இல்லன்னு தோனுதுடா .\"\n\"நான் நல்லா யோசிச்சு தான் வந்துருக்கேன் டா .. ஒன்னும் ஆகாது நான் இருக்கேன்ல ஏன் பயபடுற\n\"நீ இருக்குறது தான்டா பயமே.. உனக்காக நான் வேற மாட்டபோறேன் ..\"\n\"டேய் உன் உயிர் நண்பனுக்காக இதுகூட செய்யமாடியா\n\"ஆமா இது ஒன்னு சொல்லிடு எனக்கு மட்டும் தான் தெரியும் நீ உயிர் எடுக்குற நண்பன்னு..\"\n\"சரிடா உனக்கு இஷ்டம் இல்லனா இப்போவே திரும்பி போயிடவா சென்னை பஸ் ரெடியா இருக்கு..\"\n\"நான் எப்டியும் போக சொல்ல மாட்டேங்குற திமிருல பேசுற.. சரி வந்துட்ட நடக்குறது நடகட்டும்..\"\nஇருவரும் வீட்டுக்கு சென்று உறங்கினார்கள்..\nநேரம் : காலை 7 மணி..\nசூர்யா எழுந்து அரக்க பரக்க கிளம்பினான். \"விஜய் எழுந்திருடா குளிச்சிட்டு கிளம்பனும்\"\nகண் விழித்த விஜய் சூர்யாவை பார்த்து மெதுவாக கேட்டான்..\"அப்போ நிச்சயம் அவளை போய் பாக்கமுடிவு பண்ணிடியா\n\"ம்ம்.. இதுல என்��� சந்தேகம் \n\"டேய் எல்லாத்தையும் மறந்துடு டா.. உணக்கு ஒரு நல்ல லைப் அமையும்.. சந்தோசமா இருக்கும்..\"\nசூர்யா முகம் மாறினான்.. அவன் முகத்தில் ஒரு வெறி தெரிந்தது..\n எப்படி டா சந்தோசமா இருப்பேன் உனக்கு எல்லாம் தெரியும் ல உனக்கு எல்லாம் தெரியும் ல\n\"ஆனா இந்த நேரத்துல அதும் இனிக்கு போய் அவளை பாக்குறது தப்புன்னு தோனுது டா\"\n\" டேய் நீ என் மேல உண்மையான பாசம் வச்சிருந்தா என் கூட வா இல்ல நான் மட்டும் போறேன் .. போகட்டுமா\n\"சரி கோச்சிக்காதடா.. ஒரு 10 நிமிஷத்துல ரெடி ஆகிடுறேன்\"\nவிஜய் சொனது போல 10 நிமிஷத்தில் ரெடி ஆகிவிட்டான். இருவரும் பைக்கில் அமர்ந்து கொள்ள விஜய் கிக்கரை உதைத்தான்..\n இப்போ கூட ஒனும் இல்ல உனக்கு டைம் பாஸ் ஆகுறதுக்கு ஏற்காடு போயிடு வரலாம்.. என்ன சொல்ற\n\"டேய் என்ன குழப்பாதடா ஏற்காடு நாளைக்கு போலாம்.. இப்போ நேர அவ வீட்டுக்கு போறோம் அவ்ளோதான்.. நீ ஏன் இப்டி பயபடுற நான் இருக்கேன்ல தைரியமா வாடா \"\n\"அதுக்கு இல்லடா இனிக்கு அவளை போய் பாக்குறது சரின்னு தோனல\"\nகோபம் ஆனா சூர்யா விஜய் ஐ பார்த்து கோபத்துடன் கேட்டான் ...\n\"இப்போ அவளை போய் பாக்குறதுல என்ன பிரச்சனை உனக்கு\n\"டேய் நாளைக்கு கல்யாணம் டா............\"\nநண்பர்களே இது எனது முதல் பாதிப்பு.. இந்த கதை நான் தொடர்வதும் விடுவதும் உங்கள் விமர்சனங்களை பொறுத்து..\nநண்பரே அருமையான கதை , சுவரஸ்யமான எழுத்து நடை, மேலும் பல பகுதிகளை படிக்க ஆர்வமாய் உள்ளேன். ஆனால் எதற்கு தேவை இல்லாமல் சில இடங்கள் Bolt Letterல் இருக்கின்றது..இருந்தாலும் உங்களுடைய கற்பனை திறன் அபாரம்..Please Continue..\nஉங்கள் ஆதரவுக்கு நன்றி கார்கி\nஉங்கள் ஆதரவுக்கு நன்றி வினோத் கௌதம்... தவறை சுட்டி காட்டியதற்கும் நன்றி இனி திருத்தி கொள்கிறேன்.. ஆனால் வெறும் கதையாக இருந்தாலும் எல்லா பதிப்புகளும் பாதிப்பில் இருந்து உருவாவது தான் என்று உங்களுக்கு தெரியாததா\nயோவ் போயா..நான் டெய்லி இதான் பண்றேன்..\nஅப்படி திட்டித்து கிள்ளம்புற வழிய பாரு..\nஎன்னால இதன்ப்பா முடியும்..மீதிய IPSaa அனுப்ப சொல்லு..\nஅப்படி தாண்டா பேசுவேன் வெண்ண..\nபலரின் எண்ண ஓட்டங்கள் சங்கமிக்கும் ஒரே தொடர்கதை.. எங்கே செல்லும்..\nகேக்காமலே கொடுத்தவர்... வள்ளல் வினோத் கெளதம்\nகருத்து சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க..\nஅந்த 48 மணி நேரம் தொடர்ச்சி...\nஅந்த 48 மணி நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaandbhagavadgita.blogspot.com/2009/03/sri-krishna-kavacham.html", "date_download": "2018-05-21T05:18:00Z", "digest": "sha1:CSUCFSR423CIEOK5HNVNVATRY2U6Y5VU", "length": 12985, "nlines": 193, "source_domain": "krishnaandbhagavadgita.blogspot.com", "title": "The Lord Krishna: SRI KRISHNA KAVACHAM", "raw_content": "\nஅகரம் முதலே அழியாப் பொருளே\nஆயர் குலமே நேயர் கரமே\nஇகமும் பரமும் இணையும் இடமே\nஈதல் மரபாம் இதயத் தவமே\nஉலகக் குடையே உயிரின் கலையே\nஊதும் குழலுள் வேதப் பொருளே\nஎரியும் கனலில் தெரியும் புனலே\nஏழை மனதில் வாழும் அருளே\nஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே\nஐவர் துணையே அன்புச் சிலையே\nஒளியே விழியே உயிரே வழியே\nஓடும் நதியில் பாடும் அலையே\nஅவவ் வுலகை ஆக்கும் நிலையே\nஅடியேம் சரணம் சரணம் சரணம்\nஅறமே அறமே அறமே அறமே\nதிறமே திறமே திறமே திறமே\nதவமே தவமே தவமே தவமே\nவரமே வரமே வரமே வரமே\nவேதம் விளையும் வித்தே விளைவே\nநாதம் பொழியும் நலமே நிலமே\nஓதும் பொழுதே உடனே வருவாய்\nஉள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்\nஅறியாக் கவலை அதிகம் அதிகம்\nஅருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்\nபொய்யா மொழியே பொங்கும் நிலவே\nபூமிக் குடையின் காவற் பொருளே\nபார்த்தன் பணியும் பாதம் காக்க\nபாஞ்ச் சன்னியம் பக்தனைக் காக்க\nமூடர்கள் தமையும் மோகனன் காக்க\nமுள்ளில் மலராய் முளைத்தோன் காக்க\nவாடும் உயிரை மன்னவன் காக்க\nதேடும் விழியைத் திருமால் காக்க\nகேலிப் பொருளைக் கிருஷ்ணன் காக்க\nகண்ணீர் நதியைக் கண்ணன் காக்க\nதுண்பம் என்றொரு சுமையைத் தீர்க்க\nமாதர் கற்பும் மடவார் நோன்பும்\nமாயோன் காக்க மலைபோல் வருக\nதகிடக் தகிடக் தகிடக் தகவென\nதறிபடு துன்பம் தறிகெட ஒட\nதிகிடத் திகிடத் திகிடத் திகிடத்\nதிசைவரு கவலை பசைஇல் தாக\nதுருவத் துருவத் துருவத் துருவிடத்\nதொலையாப் பொருளே அலையாய் வருக\nநிஷ்கா மத்தில் நிறைவோன் வருக\nகர்மசந் யாசக் களமே வருக\nஞானம் யோகம் நல்குவன் வருக\nநல்லோர் வாழ்வில் நலமே நிறைக\nஅடியேன் துயரம் அதிகம் அதிகம்\nஅருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்\nபொங்கும் வேலும் புண்ணாக் காது\nபொருந்தும் துயரம் பொடிபடு மாறு\nதாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்\nதாளில் விழுந்தேன் சரணம் சரணம்\nமதுசூ தனனே மனிதன் சரணம்\nஇருடீ கேசா இயலான் சரணம்\nகீதா சாரிய கிருஷ்ணா சரணம்\nவேதா சாரிய வேந்தே சரணம்\nதேவகி மைந்தா சிறியேன் சரணம்\nயசோத குமரா அடியேன் சரணம்\nஉன்னை விட்டொரு உறவுக ளில்லை\nஎன்னை விட்டொரு இனியவ னில்லை\nநம்மை விட்ட���ரு நண்பர்க ளில்லை\nநன்மையில் உன்போல் நாயக னில்லை\nஎங்கெங் கேநான் இருந்திடும் போதும்\nஅங்கங் கேநீ அருள்செய வருக\nகோசலை ஈன்ற குமரா வருக\nகோதையின் மாலை கொண்டவன் வருக\nரகுவம் சத்தின் நாயகன் வருக\nயதுவம் சத்தின் யாதவன் வருக\nமதுவை வென்ற மாதவன் வருக\nமலைக்குடி கொண்ட மாலவன் வருக\nதிருப்பதி யாளும் திருமால் வருக\nதிருவரங் கத்துப் பெருமாள் வருக\nஇராவணன் கொடுமை தீர்த்தாய்; துன்பம்\n'இரா'வணம் எமக்கும் இன்னருள் புரிக\nகம்சன் கொடுமை களைந்தோய் வருக\nகாலனை வெல்லக் கைவலி தருக\nநெற்றியில் திருமண் நெஞ்சில் வைரம்\nகாதில் குண்டலம் கையில் வில்லொடு\nதண்டைக் காலில் சலங்கை குலுங்க\nஅண்டையில் வந்து அருளே புரிக\nகெளரவர் காக்கக் கண்ணா வருக\nபார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்\nபடித்தவம் ம்கிழப் பரமே வருக\nமூன்று குணங்கள் முறையாய்க் கூறிய\nசான்றோன் பாதம் தாவி அணைத்தேன்\nசிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்\nபக்கென உந்தன் பாதம் பற்றினேன்\nகோக்கென நின்று குறிவைத் திருந்தேன்\nஅக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன்\nஇக்கணம் என்னை ஏங்க விடாமல்\nதக்கவ னேநீ தயவுடன் அருள்க\nகல்லாய்ப் போனவள் காலடி பட்டு\nபெண்ணாய் ஆனது பிழையே அன்று\nஉன்னால் தானே உலக இயக்கம்\nகண்ணனி லாமல் கடல்வான் ஏது\nகண்ணனி லாமல் கடவுளு மில்லை\nகண்ணனி லாமல் கவிதையு மில்லை\nகண்ணனி லாமல் காலமு மில்லை\nகண்ணனி லாவிடில் காற்றே இல்லை\nஎத்தனை பிறவி எத்தனை பிறவி\nஅத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்\nசத்திய நாதன் தாள்களை மறவேன்\nதத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்\nஉன்னை நம்பி உனையே சேர்ந்தால்\nபிறவிக ளிலை நீபேசிய பேச்சு\nஉலகில் போதும் ஒருமுறை மூச்சு\nஉன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு\nஇங்கே நாங்கள் இருக்கும் வரையில்\nசங்கு முழங்கு தர்மம் நிலைக்க\nபிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்\nமனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்\nஇல்லை என்றொரு நாளில் லாமல்\nஇன்னும் என்னும் ஆசை வராமல்\nதொல்லை என்பது துளியு மிலாமல்\nதொற்றும் நோய்கள் பற்றி விடாமல்\nமுதுமை துயரம் மூண்டு விடாமல்\nபடுக்கையில் விழுந்து பரிதவிக் காமல்\nசிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு\nநிந்தனை பெற்று நீங்கி விடாமல்\nஎந்றும் பதினா றிளமை வழங்கு\nஇப்பணி தொடர அற்புதம் காட்டு\nதளரா மேனியில் சக்தியைக் கூட்டு\nதாய்போ லிருந்து சாதம் ஊட்டு\nவாழ்���்தால் இப்படி வாழ்வது நன்றென\nஊரார்க் கென்னை உதாரணம் காட்டு\nஉலகில் ஒருவன் உத்தமன் இவனென\nஉயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு\nசிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்\nசரிசரி சரியெனத் தலையை அசைக்க\nமளமள மளவென மனையிருள் நீங்க\nகலகல கலவெனக் காசுகள் சேர\nதளதள தளவெனத் தர்மம் தழைக்க\nவரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க\nரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க\nஐயா சரணம் சரணம் சரணம்\nஅடியவன் வாழ்வில் நீயே கவசம்\nகவசம் கவசம் கவசம் கவசம்\nவந்தது வாழ்வில் மன்னவன் கவசம்\nகவசம் கவசம் கவசம் கவசம்\nவாழ்க்கை என்றும் கோபுரக் கலசம்\nஅரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்\nஅவனே துணையென அறிவோம் அறிவோம்\nஅரிஒம் அரிஒம் அரிஒம் அரிஒம்\nஅவனிடம் எதையும் தருவோம் தருவோம்\nஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா\nஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய\nஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய ஜெயஜெய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-05-21T04:52:28Z", "digest": "sha1:KBL75PSC2CP6SJC7XC63KB3MMF777CP2", "length": 22864, "nlines": 418, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: கோவையில் கூடுவோம்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nகண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும், சில சமயம் பேச்சிலும், மின் உரையாடலிலும் மட்டுமே சந்திக்க முடிகிறது.\nஒருவருக்கொருவர் கரம் குலுக்கி, விழிகளை உற்று நோக்கி, “அட நீங்களா அவரு” என ஆச்சரியங்களைச் சுமக்க...\nபல தளங்களில் மிக அற்புதமாக தங்கள் எண்ணங்களைப் படைத்து வரும் படைப்பாளிகளைச் சந்தித்து உரையாட….\nமிக அருமையான வாய்ப்பு ஒன்று கைகூடி வருகிறது.\nவருகின்ற 01.08.2010 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா வளாகத்தில் உள்ள கங்கா அரங்கில் பதிவர். ஆரூரன் விசுவநாதன் அவர்களின் அருட்சுடர் பதிப்பகம் வெளியிட்டுள்ள பதிவர். பழமைபேசி அவர்களின் ஊர்ப்பழமை புத்தக அறிமுக விழாவில் பதிவர்கள் காசி ஆறுமுகம், பழமைபேசி, வானம்பாடிகள் பாலா, வெயிலான், சஞ்சய் காந்தி, நான், ஆரூரன் உட்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று.\nமாலை 3 மணிக்கு பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் கலந்துரையாட அரங்கம் நம் வசம் ஒப்படைக்கப் பட���டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வோம். அனைத்து பதிவுலக நண்பர்களையும் 01.08.2010 ஞாயிறு மாலை 3 மணிக்கு சந்திக்கவும், ஊர்ப் பழமை அறிமுக விழாவில் கலந்து கொள்ளவும் அன்போடு அழைக்கிறேன்.\nநேரம் Tuesday, July 27, 2010 வகை அழைப்பிதழ், ஊர்ப்பழமை, சந்திப்பு, பதிவர் வட்டம்\nஉங்கள் சந்திப்புக்கு பிறகான செய்திகளை அறிய ஆவலாய் உள்ளேன்...\nபுத்தக அறிமுக விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.\nநிச்சயமாய் சந்திக்கலாம் அண்ணா ..\nபுத்தக அறிமுக விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் கதிர்\nபதிவர் சந்திப்பின் செய்திகளை அறிய ஆவலாய் உள்ளோம்\nஉங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/\nஒண்ணாந்தேதி நான் எங்கிருக்கறேன்னு எனக்கே தெரியலயேப்பா...\nவாழ்த்துக்கள்.. இனிமையான தகவல்க்ளுக்காக காத்திருப்போம்.....\nஒரு வாரம் ஊருலயே இருந்துட்டு வந்திருக்கலாம்னு இப்பதானே ஒரைக்குது.\nவாங்க வாங்க கதிர் அண்ணா\nநல்லதுங்க கதிர் .... வாழ்த்துக்கள்.\nநண்பர் பழமைபேசியின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்\nபுத்தக வெளியீட்டிற்கும்., சிறப்பானதொரு நிகழ்விற்கும் வாழ்த்துக்கள் அண்ணே.\nவிழா சிறப்புற நடைப்பெற வாழ்த்துகள் :)\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\n//உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nகுடுத்த காசுக்கு மேல ௬வுறது இதுதானே\nஎன் சார்பில் பூங்கொத்து அனுப்பி வைக்கிறேன்.\n வழக்கம்போல் போனில் தான் கலந்துரையாட வேண்டும்...\nஉங்க ஏரியா அஸ்திவாரம் பலமா இருக்கு கதிர்\nவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள். இந்த தடவையும் சான்ஸ் போச்சு\nஊர்ல இல்லையேன்னு வருத்தமா இருக்கு.\nநண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.\nசெம்மொழி பதிவர் மாநாடு .... ஹையா..... என்ஜாய்.....\nபுத்தக வெளியீட்டிற்கும்., சிறப்பானதொரு நிகழ்விற்கும் வாழ்த்துக்கள் அண்ணே.\nஆமாண்ணே.....என்ன அல்லாறும் கோவையிலேயே கூடுறீங்க......\nமொதல்ல அய்யா, அப்புறம் அம்மா, இப்ப நீங்க..........\nஎன்னய்யா நடக்குது இந்த கோவையில\n@@ ராஜன் (முடிய்ய்ய்ய்யல ராஜன்)\n@@ க.பாலாசி (பாலாசிய விட்டுட்டு போறதா)\n@@ கும்க்கி (வணக்கம் யூத்து)\n@@ sweatha (ரொம்ப தெளிவுங்க)\n@@ தேவன் மாயம்(கண்ணு வைக்காதீங்க)\n@@ ஆரூரன் விசுவநாதன் (நைட்டு எங்கிட்டே காலி பாட்டில் வாங்கிட்டு போகும் போதே நினைச்சேன்)\nஅனைவரின் அன்பிற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள்\n(உங்கள் அழைப்பின் துவக்கம், முன்னெப்போதோ, சென்னை கடற்கரைச் சந்திப்புக்கு யாரோ அனைவரையும் அழைக்க எழுதியதைப் போலவே ரிதமிக்காக இருந்தது. சும்மா நினைவுக்கு வந்தது.)\nஇந்தியா திரும்பியும் தற்போது கோவைக்கு வர முடியாத சூழ்நிலை. பழமை பேசியின் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். .\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nமொதல்ல அய்யா, அப்புறம் அம்மா, இப்ப நீங்க...///\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nஊர்ப் பழமை – பழமைபேசி புத்தகம் வெளியீடு\nஇனம் காக்க மொழி காப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/02/26/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF/embed/", "date_download": "2018-05-21T05:17:33Z", "digest": "sha1:DVSLFT42ME3ACYU2BEVVV66CUH2WIFB7", "length": 4744, "nlines": 9, "source_domain": "theekkathir.in", "title": "ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை – தீக்கதிர்", "raw_content": "ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை\nதோழர்களே, சகோதர – சகோதரிகளே மங்களூருவில் இதுபோன்ற நிகழ்ச்சியில் அதிலும் குறிப்பாக மதநல்லிணக்கப் பேரணியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன். நமது நாட்டின் மதநல்லிணக்கத்தை பாதுகாத்து போற்ற வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஏராளமான நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்கள் நாட்டின் அரசுக்கு தலைமை தாங்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் என்பதுதான் மிக முக்கியமான விஷயமாக தென்படுகிறது. ஆர்எஸ்எஸ் இதை ஒரு காலத்திலும் மறைத்து வைத்ததில்லை. … Continue reading ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1", "date_download": "2018-05-21T05:35:35Z", "digest": "sha1:OHEFOLLQ2YH2KRVZQPB55ER7RRE2HHSU", "length": 9760, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "குப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகுப்பை மேட்டை, ஏரியாக மாற்றிய இளைஞர்கள்\nசாதி சீழ் படிந்த ஊர், பெண் சிசுக் கொலை அதிகம் நடந்த ஊர் என்று நமக்கு மோசமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட தருமபுரியின் மொத்த பிம்பத்தையும், நூறு இளைஞர்கள் கரம் கோர்த்து மாற்றி இருக்கிறார்கள். இப்போது இந்த ஊர் நீர் மேலாண்மையில், மொத்த தமிழகத்திற்குமே வழிகாட்டியாக இருக்கிறது. ஆம், குப்பை மேடாக, சீமை கருவேலம் மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏரிக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.\nஇலக்கியம்பட்டி ஏரி, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தொலைவில் இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த ஏரியின் அழுகுரல் அவர்களுக்கு கேட்��வேயில்லை.\nஆனால், தருமபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏரியை தத்தெடுத்து அதை முழுவதும் புனரமைத்து, 3000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு, எரிக்குள் ஆறு செயற்கை தீவுகள் உண்டாக்கி, யோகா மையம், அரைவட்ட அரங்கம் அமைத்திருக்கிறார்கள்.\nஇது குறித்து, தருமபுரி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் த. பாலசுப்பிரமணி கூறும் போது, “ஒரு காலத்தில் இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக இருந்தது. ஆனால், ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தினால், இந்த ஏரி தன் பொலிவை இழந்து குப்பை மேடாக மாறி இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஏரியை தத்தெடுத்து முழுவதுமாக புனரமைத்து விட்டோம். ஏரிக்கு மீண்டும் பறவைகள் திரும்ப துவங்கி உள்ளன.”\n“எங்கள் பகுதியில் இருந்த ஒரு ஏரியை நாங்கள புனரமைத்திவிட்டோம். ஆனால், எங்களால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளையும் புனரமைக்க முடியாது. அதை அரசுதான் செய்ய வேண்டும்.” என்கிறார்.\nநீர் நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றக் கோரி சூழலியலாளர் பியுஷுடன் இணைந்து, தருமபுரியிலிருந்து சென்னை நோக்கி மிதிவண்டி பயணத்தை தர்மபுரி மக்கள் மன்றத்தை சேர்ந்த இந்த இளைஞர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவிந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்\nஆற்று மண்ணுக்கு மாறாக எம்-சாண்ட்\nசர்க்கரைக்கு கடைக்குப் போக வேண்டாம்… வீட்டில...\nவெள்ளி விழா கண்ட ‘சுற்றுச்சூழல் இதழ் ’...\nPosted in அட அப்படியா\nமோசாமான டெல்லி காற்றால் நுரையீரல் பாதிப்பு →\n← இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/sms-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T05:00:49Z", "digest": "sha1:5TOHFV2N5JEKGA37KFQ55POC7EKYE4KE", "length": 8228, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "SMS மூலம் பாசனம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nSMS மூலம் பயிர்களுக்கு மோட்டார் வேலை செய்ய உதவும் என்ற கருவியை நாம் முன்பே படித்துள்ளோம்.\nஇதோ, அதை போலவே இன்னொரு கருவி: இதன் பெயர் கிசான் ராஜா.\nஇந்த நிறுவனம் பெங்களூரில் உள்ளது. Cisco போன்ற பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்த பொறி இயல் நிபுணர்கள் இந்த கருவியை டிசைன் செய்து உள்ளார்கள்.\nஇதன் மூலம், ஒரு விவசாயி போன் மூலம், பம்ப் இருக்கும் இடத்தில மின்சாரம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முடியும். ஒரு SMS அனுப்பி, மோட்டார் போடவும், இன்னொரு SMS அனுப்பி மோட்டார் நிறுத்தவும் செய்ய முடியும். ஒவ்வொரு மோட்டார் ஒரு நம்பர் கொடுக்க படும். அந்த நம்பரை SMS மூலம் அனுப்ப வேண்டும். இந்த இயந்தரத்தை உங்களிடம் இருக்கும் மொடோரின் ஸ்டார்ட்டர் உடன் இணைக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் மோட்டார் அப்படியே உபயோகிக்கலாம். உங்கள் ஊரிலும், வயல் இருக்கும் இடத்திலும், மொபைல் சிக்னல் இருக்க வேண்டும்.\nஇதை தவிர, நீர் இல்லாவிட்டால் தானாகவே மோட்டார் நிற்கும் தன்மை, குறிப்பிட்ட நேரங்களில் (இரவு நேரம்) இயக்குதல், வோல்டேஜ் சரியாக இல்லா விட்டால் கண்டு பிடித்தல் போன்ற தன்மைகளும் உள்ளன,\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமழை நீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி...\nதெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி சாகுபடி...\nவேப்பங்கொட்டை கரைசல் (5% கரைசல்) தயாரித்தல் எப்படி\n← மஞ்சள் அறுவடையில் தொழில்நுட்பம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavitendral.blogspot.com/2011/03/blog-post_12.html", "date_download": "2018-05-21T05:25:32Z", "digest": "sha1:STTHLYMF2T7TYLGXPHR7Y3C6PMLDHY7V", "length": 2809, "nlines": 55, "source_domain": "kavitendral.blogspot.com", "title": "Kavi Tendral", "raw_content": "\nநண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள் எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nசாதி , மதம் என்ற\nஆவடி , தமிழ்நாடு .\n உங்களுக்காக நான் எழுதுகிறேன் .\nஎனக்காக உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் ..\nஉன்னை பாராட்ட அன்பினால் உலகை...\nமுதல் நோயாளி நோயாளி : ஏன் டாக...\nபாதுகாப்பு பாதுகாப்பு கடலில் நீந்தி பார்வையாளர் ...\nபாடுகள் கல்வாரி மலை மேலே எந்தன் கர்த்...\nகாதலின் வலிமை இளைய சமுதாயமே ....\nஇறப்பிலும் கதறல் என் ... இரு கால் பாதங்களுக்கி...\nவறட்சி உழவனுக்கு உணவு ... ...\nசுய நலம் கருப்பு மேகம் தான்...\nஇந்த காலமும் அந்த காலமும்\nமனோதத்துவம் குடி குடியைக் கெடுக்கும் உண்மைதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharmmi.blogspot.com/2011/12/20122011.html", "date_download": "2018-05-21T05:11:09Z", "digest": "sha1:22IKHHW6ZUCJUN7JCZJ7YJKHZ4WDW3E5", "length": 10888, "nlines": 103, "source_domain": "sharmmi.blogspot.com", "title": "ஷர்மியின் பார்வையில்....: மாயக்கண்ணாடி - 20/12/2011", "raw_content": "\nமுகப்பு மாயக்கண்ணாடி அனுபவம் திரைமணம் படப்போட்டி செய்தி தகவல் தமிழீழம் Hollywood சிறுகதை விஞ்ஞானம் கவிதை\nஅடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.\nவட கொரிய அதிபர் கிம் யொங்கில் மரணம் அடைந்தார். எனக்கு அவர் மரணித்தார் என்பது பெரிதாகப் படவில்லை. ஆனால் அந்த நாட்டு மக்கள் தரையில் விழுந்து புரண்டு அழுகிறார்கள். சர்வதிகாரி என்று பிறரால் சித்தரிக்கப்பட்ட மனிதர். மக்கள் ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறார்கள் எனக்கு விளங்கவில்லை. MGRற்கு பின் ஒரு அரசியல் தலைவரின் மரணத்திற்கு இப்படி உடைந்து போன மக்களை இப்போது தான் பார்க்கிறேன்.\nUAEல் உள்ள Emirates Palace hotelல் தான் இந்த கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் காலம் எல்லோரும் மரம் வைப்பார்கள் தானே என்று நினைத்தால் அன்கே தான் நீங்க தப்பு பண்றீங்க... இந்த மரத்தின் மதிப்பு , £7.4 மில்லியன். இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 60 கோடி ரூபா. இந்த 40 அடி உயர மரம் என்னவோ அஞ்சரை லட்சம் ரூபா தானாம். அதுல தொங்கிறது எல்லாம் தங்கமும் வைரமும். தங்கத்தாலான பிரெஸ்லெட்கள், சங்கிலிகள், 181 வைரங்கள், மரகதங்கள், முத்துக்கள் மற்றும் பல அரிய கற்கள் பதிக்கப்பட்ட நகைகள்.\nஅங்கே திருடினால் கையை வெட்டி விடுவார்கள். அதனால் இப்படி பப்ளிக்காக தொங்க விட்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தா நம்மூர்ல வந்து மரம் வைக்கச் சொல்லுங்க பார்ப்போம்...\nஉலகிலே எதெதுக்கு எல்லாம் எக்ஸிபீஷன் வைக்கிறாங்க தெரியுமா சைனாவில் சாக்கிலேட் எக்ஸிபீஷன். சாக்கிலேட் என்றவுடன் விதவிதமாக சாப்பிட என்று நினைத்து விடாதீர்கள். சாக்கிலேட்டிலேயே பொம்மைகள், பிரபலமானவர்களின் சிலைகள், பழைய அருங்காட்சியக மாடல்கள்... ஏன் உடைகள் ஆபரணங்களைக் கூட விடவில்லை. சாக்கிலேட்டினுள் ஒரு விஷேடப் பொருளைப் போட்டு இவ்வாறு உடையாமல் இருக்கச் செய்கிறார்களாம். ஆனால் அது என்னவென்று மட்டும் சொல்ல மாட்டார்களாம். கீழே இருக்கிற அக்கா போட்டிருக்கிறதெல்லாம் சாக்கிலேட். பிப்ரவரி மாதம் 19ம் திகதி வரை நடக்கிறதாம். முடிந்தால் போய் பாருங்கள்\nஉலகத் தரத்தில் மாடல்களாக இருக்கும் பெண்களின் படங்கள் கூட உண்மையானதாக இல்லை. அழகென்ற பெயரிலே ஒரு போலியான தோற்றமெ உலாவுகிறது. இந்தக் காணொளியைக் காணுங்கள் மேலும் விளங்கும்.\n7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:\nஅங்கே திருடினால் கையை வெட்டி விடுவார்கள். அதனால் இப்படி பப்ளிக்காக தொங்க விட்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தா நம்மூர்ல வந்து மரம் வைக்கச் சொல்லுங்க பார்ப்போம்\nசர்வாதிகாரம் நல்லது... சர்வாதிகாரி நல்லவராக இருந்தால் மட்டும்...\nஅழகு என்பது பார்ப்பவரின் கண்களில் தான் இருக்கிறது... ஒரு சிலருக்கு அந்த மேக்கப், போட்டோஷாப் வேலைப்பாடுகள் இல்லாத பெண்ணைக் கூட பிடித்திருக்கலாம்...\nகாணொளி அருமை.,..இப்படிதான் எல்லாத்தையும் ஏமாத்து றாங்க\nமாடல்களின் பித்தலாட்டங்களை காணொளியில் காண்பித்ததற்கு நன்றி..\nகீழே இருக்கிற அக்கா போட்டிருக்கிறதெல்லாம் சாக்கிலேட். பிப்ரவரி மாதம் 19ம் திகதி வரை நடக்கிறதாம். முடிந்தால் போய் பாருங்கள்\nபல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nஅன்பு மனைவி, 2 செல்வங்களின் தாய், சென்னையில் வளர்ந்த ஈழத்தமிழச்சி, லண்டன் வாசி. எனது பார்வையில் படும் விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.\nஆப்பில் iகடை Vs. மைக்ரொசோஃப்ட் ஸ்டோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram3.blogspot.ae/p/94786616445-sigarambharathigmail.html", "date_download": "2018-05-21T04:50:03Z", "digest": "sha1:O7ZRZ6TZJPOHHZ4WEGSJJJTVYF32KL4W", "length": 3842, "nlines": 53, "source_domain": "sigaram3.blogspot.ae", "title": "சிகரம் 3: தொடர்புகளுக்கு", "raw_content": "\nஎப்பொரு���் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. வாய்மை - நேர்மை - துணிவு . உங்கள் வாழ்க்கை - எங்கள் செய்தி\nகையடக்கத் தொலை பேசி : +94786616445\ngoogle plus இல் சிகரம்பாரதி , Twitter இல் newsigaram , Facebook இல் Sigaram Bharathi மற்றும் சிகரம்பாரதி மூலமும் இணைந்து கொள்ள முடியும். வலைத்தளத்தின் பக்கப் பட்டியில் \"அஞ்சல் பெட்டி\" இணைப்பின் ஊடாகவும் [மின்னஞ்சல் மற்றும் வேறு எந்தக் கணக்குகளும் தேவை இல்லை] செய்தி / ஆலோசனைகளை அனுப்ப முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/qurandisp.php?start=85", "date_download": "2018-05-21T05:17:30Z", "digest": "sha1:M6XZGMJ4VPHLM2HXZPR7UZZXYE6GRPWM", "length": 8871, "nlines": 92, "source_domain": "tamililquran.org", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,\n85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,\n85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,\n85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.\n85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).\n85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,\n85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.\n85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற��கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.\n85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.\n85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.\n85:11. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.\n85:12. நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.\n85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.\n85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.\n85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.\n85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.\n) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,\n85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.\n85:20. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.\n85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.\n85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3493/", "date_download": "2018-05-21T04:58:22Z", "digest": "sha1:MNKYDGQHUBMYXBC43YCAZDFJJW7OVMGD", "length": 7992, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "புற்றுநோயை குணப்படுத்தும் புதிய ஊசி மருந்து | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nபுற்றுநோயை குணப்படுத்தும் புதிய ஊசி மருந்து\nபுற்றுநோயை குணப்படுத்தும் புதிய ஊசி மருந்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் இந்த புதிய ஊசிமருந்தை புற்று நோயாள பாதிக்க பட்ட இடத்தில் செலுத்தினால் போதும் அதன் பாதிப்பு பெருமளவில் குறைந்துவிடும் .\nதற்போது இந்த மருந்து தலை , கழுத்து பகுதியில் உருவாகும் புற்றுநோயை குணப்படுத்துவதாக ஆய்வில் தெரியவருகிறது .மேலும் இந்த மருந்து பக்க விளைவுகள் அற்றது . இந்த சோதனை வெற்றி பெற அனைவரும் பிராத்திப்போம்\nமருந்துகடைகள், ரத்த வங்கிகள் லைசென்ஸ் ஒருமுறை எடுத்தால் போதும் November 13, 2017\n51 அத்தியாவசிய மருந்துகளுக்கு விலைக் கட்டுப்பாடு : மத்திய அரசு நடவடிக்கை November 25, 2017\nநிலவேம்பு குடிநீர் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது : தமிழிசை செளந்தரராஜன் October 19, 2017\nநுண்ணுயிரி மூலம் கங்கை தூய்மை பணி; புதிய முயற்சி October 31, 2017\nபாஜகவின் புதிய அலுவலக இன்று திறப்பு February 18, 2018\nபுதுவருடம், புதிய சட்டம், புதிய இந்தியா March 30, 2017\nவேளாண் பல்லுயிர்பெருக்கத்தை அனைவரும் ஏற்கும் வகையில் ஒரு வழி முறையை உருவாக்க வேண்டும் November 7, 2016\nஇந்தியாவில் தொடர்ந்து மக்களிடம் அதிகசெல்வாக்குடன் மோடி இருக்கிறார் December 16, 2016\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புதிய ரூ.500 நோட்டுக்கள் விநியோகம் November 14, 2016\nபிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது February 22, 2018\nஊசி, குணப்படுத்தும், புதிய, புற்றுநோயை, மருந்தை\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaiarulmozhi.blogspot.com/2011/07/2_26.html", "date_download": "2018-05-21T05:05:27Z", "digest": "sha1:XRRP3ZXQOC6DOHOX55HYGJLZZW354NLM", "length": 22252, "nlines": 344, "source_domain": "vaiarulmozhi.blogspot.com", "title": "வை.அருள்மொழி.: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா வாதம் - காங்கிரஸ் கடுப்பு.", "raw_content": "\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா வாதம் - காங்கிரஸ் கடுப்பு.\nடி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகளை எடில்சாட் நிறுவனம் வாங்குவதற்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார்.\nபிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல் தரப்பட்டது. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்றார், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபிரதமரும் உள்துறை அமைச்சரும் இந்த வழக்கில் நேரடியாக இழுக்கப்பட்டு உள்ளனர். என்பதால் காங்கிரஸ் வட்டாரம் கடுப்படைந்துள்ளது.\nஇந்த நிலையில், ராசா கூறியது குறித்து அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், யுனிடெக் மற்றும் ஸ்வான் டெலிகாம் பங்குகளை விற்க நான் அனுமதி தரவில்லை, என்று கூறியுள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:\n2007ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது, என் பரிசீலனைக்கு வந்தது டிபி ரியலிட்டி பங்குகள் விற்பனையல்ல. யுனிடெக் மற்றும் ஸ்வான் ஆகிய இரு புதிய டெலிகாம் நிறுவனங்கள் இருக்கிற பங்குகளை விற்கின்றவா அல்லது புதிய பங்குகளை வெளியிடுகின்றனவா என்பதை மட்டுமே நான் பரிசீலித்தேன்.\nமேலும் ஆரம்பத்திலிருந்தே, 2ஜி லைசென்சுக்கான ஆரம்பக் கட்டணம் 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவே இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது தொலைத் தொடர்புத் துறை. ஆனால் நிதியமைச்சகம்தான் ஏலம் விட்டு அதிக நிதியை ஈட்டலாம் என யோசனை கூறி வந்தது.\nஸ்வான் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் முதலில் 2ஜி லைசென்ஸ் பெற்றுக் கொண்டன. அதன் பிறகே புதிய/ வெளிநாட்டுப் பங்குதாரரை சேர்த்துக் கொண்டன. இதற்கு அனுமதி தந்தது தொலைத் தொடர்புத் துறையாகத்தான் இருக்க வேண்டும்.\nஇப்படி பங்குதாரரை சேர்த்துக் கொண்டது எப்படி என்பதை மட்டுமே நிதியமைச்சகம் பரிசீலித்தது. இதைத் தெரிந்து கொள்ள பிரதமரும் விரும்பினார்.\nஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற பிறகே அந்த நிறுவனங்களில் புதிய கூட்டாளிகள் இணைந்தனர். புதிய பங்குகள் வெளியீடு மூலம் அவர்களைச் சேர்த்துக் கொண்டன ஸ்வான், யூனிடெக் என்பதையும் நான் பிரதமருக்கு விளக்கினேன் என்று கூறியுள்ளார்.\nராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது-கபில் சிபல்:\nஇதற்கிடையே பிர��மர், ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா கூறியதை ஆதாரமாகக் கருத முடியாது என்று தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.\nநேற்று நிருபர்களிடம் பேசிய அவர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையின்போது சில தகவல்களை ராசா தெரிவித்துள்ளார். அவர் கூறியதை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என பாஜக தலைவர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.\nநீதிமன்றத்தில் நடைபெறும் விவாதத்தின் அடிப்படையில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என ஒரு தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது. நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.\nஇதுபற்றி கட்காரி, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும் சிறந்த வழக்கறிஞருமான அருண் ஜேட்லியிடமோ, அல்லது வேறு வழக்கறிஞரிடமோ ஆலோசனை நடத்தலாம். அதன் பிறகு இதில் அவர் கருத்தைத் தெரிவிக்க வேண்டும்.\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தும் நிதின் கட்காரி, கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது என்ன நடவடிக்கை எடுத்தார்\nமக்களவைக் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில் பாஜகவுக்கு ஏதாவது பிரச்சனை வேண்டும். முக்கியமான பிரசச்னைகள் ஏதுமில்லாததால் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளது என்றார் கபில் சிபல்.\nசூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றது-மணீஷ் திவாரி:\nஇந் நிலையில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, அப்பழுக்கற்ற நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் உதாரணமாகத் திகழ்பவர் பிரதமர் மன்மோகன் சிங். அவரது கண்ணியத்தைக் குறைக்க முயல்வது சூரியனைப் பார்த்து எச்சில் உமிழ்வது போன்றதாகும்.\nநீதிமன்றத்தில் ராசா கூறியவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அவரது வாதமாகும். பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ளவர் ஒரு அமைச்சரல்ல. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறியுள்ள கருத்துகளுக்குத் தேவையில்லாமல் பாஜக அதீத முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.\nஅதே நேரத்தில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை ராசா மூலமாக திமுக காட்டுகிறது என்று கூறப்படுவதை ஏற்க முடியாது என்றார்.\nசுற்று சூழல் பாதுகாக்க இயற்கை விவசாயம் சென்றடைய வேண்டும் - நம்மாழ்வார்.\nவானகமும், நபார்டு வங்கியும் இணைந்து நடத்தும் வேளாண்மை பயிற்சி முகாம் சுருமாண்பட்டியில் நடந்தது. முதல் நாள் பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞ...\nவைரமுத்துவிடம் கருணாநிதி அடித்த ஜோக் \nதேர்தலில் தோல்வி அடைந்த நேரத்திலும் நகைச்சுவை ததும்ப பேசியவர் திமுக தலைவர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து கூறினார். திமுக தலைவர் கருணா...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவிகளை நிர்வாணமாக்கி ரசித்த மாணவர்கள்...\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விடுதி விழாவில் 3 மாணவிகளை நிர்வாணமாக்கி நடனமாட வைத்து சில மாணவர்கள் ராக்கிங் செய்து ரசித்தனர். இத...\n - கீழே படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்\nராஜ கம்பளத்தார் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் விஜயகாந்த் இன் சாதி தமிழகத்தை நானூறு ஆண்டுகள் ஆண்ட சாதி ஆகும். அகமண முறையை வலுவாக காப்பாற்ற...\nமலையாளிகளின் துரோகங்கள் - சாம்ராஜ்\nகாட்சி பிளாக்ஸ்பாட்.காமில் வெளியான கட்டுரை இது. எல்லோருக்கும் இந்த செய்தி அவசியம் தெரியவேண்டும் என்னும் கட்டாயம் இருப்பதாக என் மனதிற்கு படவ...\nஅம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு வந்து விழுகிறது அடுத்த இடி \nதயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் த...\nசிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி \n“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே\nவைரமுத்துவின் கர்வம் : கலைஞரின் கண்ணீர்.\n2009 ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் ‘முரசொலி’ அறக்கட்டளை விருது வழங்கும் விழா நடைபெற்றது.. முதல்வர் கலைஞர், முக்கிய அமைச்சர...\n+2வில் 1200க்கு 585 மதிப்பெண் எடுத்த விஜயகாந்த் மகன் - லயோலா கல்லூரி முதல்வரை மிரட்டிய தேமுதிக நிர்வாகிகள் \nதேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகனுக்கு சென்னை லயோலா கல்லூரியில் இடம் கேட்டு முதல்வரை தேமுதிகவினர் மிரட்டியதாக காவல்துறையிடம் ...\nஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம், பார்சுவ உத்தித பாதாசனம், ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்.\nகலாநிதி ரகசியமாக இந்தியா வருவதற்கு…\nநிலஅபகரிப்பு வழக்கில் போலீசில் சரணடைந்த வீரபாண்டி ...\nநடப்பாண்டில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த இ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று நடந்த வாதத்தின் போது...\n2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராசா வாதம் - காங்கிரஸ...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரம் சாட்சியாக சேர...\n' போர்க்குற்றவாளி ' ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத...\nதமிழ் வழியில் படித்த 12 ஆயிரம் மாணவர்கள் என்ஜினீயர...\nதிருச்சி : 50 குழந்தை சிசுக்கள் குப்பையில் கொட்ட...\n , விருஷ்டிராசனம், சம கோணாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.employmentmaster.in/tnpsc-assistant-director-of-hand-looms-and-textiles-and-jailor-in-the-tamil-nadu-jail-service-oral-test-announced/", "date_download": "2018-05-21T05:13:43Z", "digest": "sha1:SKOC5GWU7H52TCGE2TYE6P7PPGXPWRIH", "length": 6151, "nlines": 95, "source_domain": "www.employmentmaster.in", "title": "TNPSC Assistant Director of Hand looms and Textiles and Jailor in the Tamil Nadu Jail Service Oral Test Announced | Employment Master | எம்ப்ளாய்மெண்ட் மாஸ்டர்", "raw_content": "Employment Master | எம்ப்ளாய்மெண்ட் மாஸ்டர்\nTNPSC Assistant Director of Hand looms and Textiles and Jailor in the Tamil Nadu Jail Service Oral Test Announced | தேர்வாணையத்தின் செய்தி அறிவிப்பு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் அடங்கிய 2007-2008, 2010-2011, 2012-2013, 2015-2016, 2016-2017 ஆண்டுகளுக்கான உதவி இயக்குநர் (Assistant Director)& தமிழ்நாடு சிறைப் பணியில் அடங்கிய 2013-2015 ஆண்டுகளுக்கான சிறை அலுவலர் (Jailor) ஆகிய பதவிகளுக்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. |\nமுன்னாள் ராணுவத்தினருக்கு சண்டிகரில் ஸ்டாப் நர்ஸ் வேலை\nமத்திய அரசு துறைகளுக்கு 1997 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேர்வு – பிளஸ் 2 படிப்பு போதும்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமுன்னாள் ராணுவத்தினருக்கு சண்டிகரில் ஸ்டாப் நர்ஸ் வேலை\nமத்திய அரசு துறைகளுக்கு 1997 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேர்வு – பிளஸ் 2 படிப்பு போதும்\nகல்லூரி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான யுஜிசி ‘நெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு\nபட்டப்படிப்பு தகுதிக்கு முப்படைகளில் அதிகாரி ஆகலாம் – பயிற்சிக்கு பின் பணியில் சேரலாம்\nகிராமிய அஞ்சல் அலுவலர் பணி: ஜூலை 11-க்குள் விண்ணப்பிக்கலாம்\nவிமானப் படையில் 34 குருப் சி பணி\nஐடிஐ, நர்சிங் முடித்தவர்களுக்கு கல்பாக்கம் அணுமின்நிலைய மருத்துவமனையில் பணி\nகண்ட்லா துறைமுகத்தில் பல்வேறு பணி\nபெரம்பலூர் நகராட்சியில் ஆக. 26-ல் மின் பணியாளர் பணியிடத்துக்கு நேர்முகத் தேர்வு\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=77712&p=%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%3F%3A", "date_download": "2018-05-21T05:24:59Z", "digest": "sha1:Q4C7EPEVERWKMC5VSIF2PH4NPFONSHXJ", "length": 20962, "nlines": 127, "source_domain": "www.tamilan24.com", "title": "சொக்லேட் கொடுத்து சிறுவர்களை கடத்தும் கும்பல்?:", "raw_content": "\nசொக்லேட் கொடுத்து சிறுவர்களை கடத்தும் கும்பல்\nகனடா நாட்டில் சொக்லேட் கொடுத்து சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் ஒன்று சுற்றி திரிவதாக எழுந்துள்ள சந்தேகத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபிரித்தானிய கொலம்பியாவில் உள்ள வான்கூவர் நகரில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 10 வயது பள்ளி சிறுவன் ஒருவன் சாலையில் நடந்துச் சென்றுள்ளான்.\nஅப்போது, திடீரென அங்கு வந்த கார் ஒன்று சிறுவன் அருகில் நின்றுள்ளது.\nபின்னர், காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் சொக்லேட்டை எடுத்து சிறுவனிடம் நீட்டியுள்ளார். மேலும், காரில் வந்து அமருமாறும் சிறுவனை கேட்டுக்கொண்டுள்ளார்.\nநபர் மீது சந்தேகம் அடைந்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி அருகில் சென்றுக்கொண்டு இருந்த நண்பர்கள் குழுவில் இணைந்து வீட்டிற்கு பாதுகாப்பாக சென்றுள்ளான்.\nஇச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் உடனடியாக புகார் கொடுக்கப்பட்டது.\nபுகாரை பெற்ற பொலிசார் சிறுவனை அழைத்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், காரில் வந்த நபர்களின் அடையாளங்களையும், மொழியையும் கேட்டறிந்துள்ளனர்.\nபின்னர், சிறுவனிடம் பெற்ற அடையாளங்களை வெளியிட்ட பொலிசார் நகரில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் சுற்றி திரிவதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nஎனவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை பாதுகாப்பாக கண்காணிக்கும்மாறும் குறிப்பிட்ட நபர்களின் அடையாளங்கள் தெரிந��தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலு��் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அ��ெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/rare-unseen-photos-019275.html", "date_download": "2018-05-21T05:11:03Z", "digest": "sha1:SNWHX6MDEYFMNW4EPZO25TGQJGN4H726", "length": 26417, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஏலியன் வசிக்கிற இடம் இதுவா? அசத்தல் புகைப்படங்கள்! | Rare And Unseen photos - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஏலியன் வசிக்கிற இடம் இதுவா\nஏலியன் வசிக்கிற இடம் இதுவா\nஇதுவரை நீங்கள் பார்த்திராத வித்யாசமான படங்களை பார்க்கப்போகிறீர்கள். வித்யாசமான படங்கள் என்பதை விட, நீங்கள் அன்றாடம் பார்க்கும், அல்லது ஏற்கனவே பல முறை பார்த்த இடங்கள், படங்கள்,பொருட்களை வித்யாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டினால் எப்படியிருக்கும்.\nஇந்த ஒவ்வொரு புகைப்படத்திற்கு பின்னாலும் பலரது உழைப்பு இருக்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கிறது. உங்களை ஆச்சரியப்படுத்தும், புகைப்படங்களை பார்க்க தொடருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்தைப் பார்த்தால் எப்படியிருக்கிறது. ஈசல் போல, நிமிர்ந்து நிற்கும் தூண், மெழுகுத் திரி என்று வரிசையாக ஏதேதோ நினைத்தாலும் கடைசியில் அப்படியிருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகம் தான் வலுக்கிறது தானே... உண்மையில் இது என்ன தெரியுமா\nபூமியிலிருந்து நெருப்பைக் கக்கியபடி விண்வெளிக்கு செல்லும் ராக்கெட். இந்த புகைப்படம் பூமியை விட்டு மேலே செல்லும் போது எடுக்கப்பட்டிருக்கிறது நாசா வெளியிட்டிருக்கும் இந்தப் படத்தை இதுவரையில் நாம் பார்த்திருக்க மாட்டோம்.\nஇந்த இடத்தை பார்த்தால் பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போல இருக்கிறது அல்லவா யாரும் அவ்வளவு சுலபமாக செல்ல முடியாத, ப்ரைவேட் ஏரியாவாக இருக்குமா யாரும் அவ்வளவு சுலபமாக செல்ல முடியாத, ப்ரைவேட் ஏரியாவாக இருக்குமா வரிசையாக இவ்வளவு கதவுகள் எங்கே இருக்கிறது இது போன்ற இடம், இங்கே யார் வருவார்கள், இங்கே என்ன செய்வார்கள்.\nசாதரண மக்களுக்கு இங்கே உள்ளே சென்று பார்க்க அனுமதி கிடைக்குமா என்று யோசிப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ் இங்கே சாதரண மக்கள் விவிஐபி என யாருக்குமே அனுமதி கிடையாது. மனிதர்கள் என்ன விலங்கு��ளுக்கு கூட அனுமதியில்லை வேண்டுமானால் பூச்சியினங்கள் தங்கலாம்\nஎன்ன பூச்சிகள் தங்குவதற்கு இவ்வளவு பெரிய வீடா என்று ஆச்சரியப்படாதீர்கள். இது என்ன தெரியுமா கிட்டாரின் உள் பகுதி.... என்ன நம்ப முடியவில்லையா மேலே கம்பி தெரிகிறது பாருங்கள்.\nஎப்போது கடைசி நேரத்தில் செல்வது தான் பலரது வாடிக்கையாக இருக்கும். இந்த தியேட்டர் செல்லும் போது படம் ஆரம்பித்து ஐந்து நிமிடம் கழித்துச் சென்றால் தான் தியேட்டருக்கு போன மாதிரி இருக்கு என்பார்கள் சிலர். இன்னும் சிலரோ இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று தியேட்டர் வாசலில் தவம் கிடப்பர்.\nஇங்கே இன்னும் கொஞ்சம் முன்கூட்டியே சென்றுவிட்டார் போல..... தியேட்டரில் ஸ்க்ரீன் மற்றும் சேர் எல்லாம் செட் செய்வதற்கு முன்னால் தியேட்டர் எப்படியிருக்கும் என்று பாருங்கள்\nஆண்களே இந்தப் படத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா தினமும் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தியிருப்பீர்கள். அதன் உள்ளே என்ன மெக்கானிசம் என்று உங்களுக்குத் தெரியுமா தினமும் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தியிருப்பீர்கள். அதன் உள்ளே என்ன மெக்கானிசம் என்று உங்களுக்குத் தெரியுமா இதோ இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nசூப்பர் ஸ்டார் ஸ்டைலாக இந்த லைட்டரை ஒரு ஆட்டு ஆட்டி நெருப்பை பற்ற வைப்பார். அவரது ஸ்டைலுக்காகவே விசில் சத்தங்களும் கை தட்டல்களும் பறக்கும். நாம் அதனை பார்க்கும் போது கூட ஆச்சரியமாக இருக்கும். உள்ளிருந்து எப்படி நெருப்பு வருகிறது. நடுவில் கேப் வேறு இருக்கிறதே.... என்று குழப்பிக் கொண்டவர்களுக்காக ஜிப்போ லைட்டரின் உள்ளே எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.\nவெடிகுண்டு இன்று பல விதமான நவீனமய தொழில்நுட்பங்களுடன் வந்துவிட்டது. 100 கி.மீ ஏன் அதற்கு அப்பாலும் சென்று தாக்கக்கூடிய ஏவுகனைகள் இருக்கின்றன என்றாலும் உள்ளே எல்லாம் ஒன்று தான்.\nதியேட்டர்,மால் ,ஹோட்டல் என்று எங்கு சென்றாலும் இப்போது எஸ்கலேட்டர் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். லிஃப்ட் மீதிருந்த மோகம் குறைந்து தற்போது பலரும் எஸ்கலேட்டர் பக்கம் வந்தாச்சு.\nஎஸ்கலேட்டர் கட்டும் போது எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.\nஇது என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா நீங்கள் என்ன யூகித்திருந்தாலும் நீங்கள் சற்றும் எதிர்ப்ப���ர்க்காத பதில் தான் இப்போது உங்களுக்கு கிடைக்கப்போகிறது.\nகார் மற்றும் பைக்குகளுக்கு பயன்படுத்தப்படுகிற டயரின் உள் பாகம் தான் இது.\nஃபர்பி எனப்படும் இந்த வகை பொம்மை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. உடல் முழுவதும் புஸுபுஸுவென்று ஃபர்வுடன் இருப்பதால் பலரும் இதனை விரும்புவர் இந்த பொம்மை பல வண்ணங்கள் கிடைக்கிறது. கண்களைத் தவிர மற்ற அனைத்து பாகங்களும் ஃபர்ரினால் நிறைந்திருக்கும்.\nஇப்போது அந்த ஃபர் இல்லாமல் அதன் உருவம் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.\nநாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கிட்டேயிருக்கு என்று புலம்பாத வாகன ஓட்டிகள் யாருமே இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் இன்னைக்கு என்ன ஏறிருக்கா எவ்ளோ ஏறிருக்கு என்று பதைபதைப்புடனே இருப்பவர்கள் இந்த படத்தை பாருங்கள்.\nபெட்ரோல் பங்க் ஆரம்பிப்பதற்கு முன்னால் எப்படி பெட்ரோலை நிரப்புகிறார்கள் என்று தெரியும்.\nவிசா க்ரிடிட் கார்ட் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஒருவரே நான்கைந்து கிரிடிட் கார்ட் வைத்திருப்பதும் உண்டு. நான்கைந்து பயன்படுத்தினாலும் அதன் உள்ளே எப்படி செயல்படுகிறது என்று இதுவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா\nகோல்ஃப் விளையாட்டு இங்கே அவ்வளவாக விளையாடப்படுவதில்லை, அதைப் பற்றிய விழிப்புணர்வும் பலருக்கும் இருப்பதில்லை. அவ்வப்போது திரைப்படங்களில் பார்ப்பதுடன் அதற்கும் நமக்குமான பந்தம் முடிந்து விடுகிறது. இது மக்கள் மத்தியில் பரவாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் இந்த கோல்ஃப் விளையாட்டு பணக்காரர்களின் விளையாட்டு என அடையாளப்படுத்தப்பட்டது தான்.\nசரி, விஷயத்திற்கு வருவோம். கோல்ஃப் பந்தின் உள் பகுதி இப்படித் தான் இருக்குமாம்.\nஇது ஏலியன் வீடு..... என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் காத்திருந்து இதனை புகைப்படமெடுத்திருக்கிறார்கள்.\nஅட, அப்படியா என்று ஆச்சரியப்படாதீர்கள், இந்தப் படம் ஏர் மேட்ரெஸ். உள்ளே காற்றை செலுத்தியது, உப்பி மெத்தை போல காட்சியளிக்கும் மேட்ரஸின் உள் பகுதியை படம் பிடித்திருக்கிறார்கள். இதுவரை யாரும் இப்படியொரு கோணத்தில் மேட்ரஸ் பார்த்திருக்க மாட்டார்கள்.\nபூல் டேபிள், பெரிய பெரிய ஹோட்டல்களில் இந்த கேம் இருக்கும். இரண்டு பெரிய குச்சிகளை வைத்து விளையாட வேண்டும். நமக்கு விளையாட தெரிகிறதோ இல்லையோ குச்சியை கையில் பிடித்து குறிபார்ப்பது போல போட்டோக்களை வரிசையாக எடுத்துக் கொள்வோம் அல்லவா அந்த டேபிளின் உள் பாகம் இது.\nதினமும் நீங்கள் பல் விளக்கப்பயன்படுத்தும் டூத் பேஸ்ட் தான் இது. பல வண்ணங்களில் டூத் பேஸ் கிடைக்கிறது தான் என்றாலும் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் எப்படி பல வண்ணக்கலவையாக பேஸ்ட் வெளிவருகிறது என்று ஆச்சரியப்பட்டால் இந்த படத்தில் உங்களுக்கு விடை கிடைத்திடும்.\nபிரியாணி மற்றும் பிற மசாலா உணவுகளில் அவசியம் சேர்க்கப்படுகிற ஒன்று பட்டை. எப்போதும் நாம் பார்க்கிற பட்டை டார்க் பிரவுன் நிறத்தில் இருக்கும்.மரத்திலிருந்து எடுக்கப்பட்ட உடனே பட்டை எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.\nகாற்றாலைகளில் ராட்சத இறக்கைகளுடன் காற்றின் வேகத்திற்கு ஏற்ப சுழன்று கொண்டிருக்குமே அந்த ஒரு இறக்கையின் நீளத்தை பாருங்கள்.\nபவுலிங் கேம் விளையாண்டிருக்கிறீர்கள் தானே, பவுலிங் என்றதும் கிரிக்கெட் பவுலிங் அல்ல பெரிய பந்தினை உருட்டி தூரத்தில் நின்றிருப்பதை விழச் செய்ய வேண்டுமே.....\nஒவ்வொரு முறையும் எப்படி பவுலிங் ஆலி வைக்கப்படுகிறது, நாம் உருட்டி விட்ட பால் எப்படி மீண்டும் ரொட்டேசனுக்கு வருகிறது என்று பல முறை ஆச்சரியப்பட்டிருப்போம். இதோ உள்ளே என்ன நடக்கிறது என்று பாருங்கள்.\nஉடலில் எங்கே என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க ஸ்கேன் செய்யப்படும். அதிலும் பல நவீங்கள் வந்துவிட்டன. சிடி ஸ்கேன் எல்லாருக்கும் பரிச்சயமானது தானே.... இதோ இதுவும் சிடி ஸ்கேன் மெஷின் புகைப்படம் தான். மேலே பொருத்தப்படுகிற கவர் இல்லாமல் இருக்கிறது.\nகண் தானம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்கு பரவலாக இருக்கிறது. கண் தானம் செய்த பிறகு அந்த கண்கள் பார்வையில்லாத ஒருவருக்கு பொருத்தப்படுகிறது என்று தெரியும். அப்படி பொருத்தப்பட்ட கண் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.\nஇது தானம் பெற்ற ஒரு கண்ணை பொருத்தியவுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.\nமொபைல் போன் டவர் உட்பட பல டவர்கள் எப்படி பொருத்துவார்கள் என்று ஆச்சரியப்பட்டிருப்போம். இவ்வளவு உயரமானதை எப்படி கையாள்வார்கள் என்று திகைத்தவர்களுக்காக ���ந்த படம்\nஉடல் முழுவதும் மிகவும் நுண்ணிய ரத்த நாளங்கள் இருக்கிறது. அதன் வழியாகத்தான் உடல் முழுவதும் ரத்தம் சென்று வருகிறது என்று படித்திருப்போம். இப்போது கைகளில் இருக்கிற ரத்த நாளங்கள் எப்படியிருக்கிறது என்று பாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nசனிபகவான் பிறந்தநாளில் வீட்டில் இந்த பூஜை செய்தால் அவர் உங்களை தொந்தரவே செய்யமாட்டார்...\nஅனைவர் மத்தியில் உணவகத்தில் இளம் பெண் செய்த அருவருக்கத்தக்க செயல் - வைரல் வீடியோ\nமனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி\nநாம் தூங்கியபின் ஆன்மா மட்டும் வெளியேபோய் ஊர்சுற்றுமாம்... எங்க போகும் தெரியுமா\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nமும்பை நடனவிடுதியில் ஆடிய பெண் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது\nஜீ டீவி சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக ஸ்ரேயா கோஷல்...\nபத்து வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட குழந்தையின் இன்றைய நிலை\n இன்ஸ்டாகிராமில் நடிகைகள் மூலம் பரவும் நியூட்ஃபீ - புகைப்படங்கள்\nJan 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅனைவர் மத்தியில் உணவகத்தில் இளம் பெண் செய்த அருவருக்கத்தக்க செயல் - வைரல் வீடியோ\nமுதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்... என் மீது அவருக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை... #Her Story\nமனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/tata-safari-replace-maruti-gypsy-011660.html", "date_download": "2018-05-21T04:52:24Z", "digest": "sha1:UO4GISTCP4E4QSMBG53N45QWUOHCLGVC", "length": 9936, "nlines": 166, "source_domain": "tamil.drivespark.com", "title": "Tata Safari Storme To Replace Maruti Gypsy As The New Army Vehicle - Tamil DriveSpark", "raw_content": "\nராணுவ பயன்பாட்டிற்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி தேர்வு\nராணுவ பயன்பாட்டிற்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி தேர்வு\nஇந்திய ராணுவ பயன்பாட்டிற்கான புதிய வாகனமாக டாடா சஃபாரி எஸ்யூவி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கடும் போட்டிக்கு மத்தியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.\nகடந்த 30 ஆண்டுகளாக மாருதி ஜிப்ஸி எஸ்யூவிதான் நம் நாட்டு ராணுவ பயன்பாட்டு வாகனமாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராணுவ பயன்பாட்டுக்கு புதிய எஸ்யூவி கார் மாடல்களை தேர்வு செய்யும் பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.\nராணுவ பயன்பாட்டுக்கு ஏற்றதாக தயாரித்து வழங்கப்பட்ட டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் சில ஆண்டுகளாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.\nமிக ஏற்றமான மலைச் சாலைகளில் ஏறும் திறன், பனிச் சாலைகளில் செல்வதற்கான திறன், சதுப்பு நில பகுதிகளில் செல்வதற்கான திறன், கட்டுறுதி, எஞ்சின் செயல்பாடுகள் இந்த சோதனைகளின்போது ஆய்வு செய்யப்பட்டது.\nஅதில், டாடா சஃபாரி மற்றும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என இரண்டுமே சிறப்பாகவே இருந்தன. ஆனால், விலை அடிப்படையில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டபோது, டாடா சஃபாரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமுதல்கட்டமாக 3,192 டாடா சஃபாரி எஸ்யூவிகளை ராணுவத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றி உள்ளது. அஅமேலும், கூடுதல் ஆர்டர்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கான வாகனமாகவும் டாடா சஃபாரி பயன்படுத்தப்படும். அவசர காலங்களில் சிறிய தளவாடங்களை விரைவாக கொண்டு செல்வதற்கும், போர் முனைகளிலும் பயன்படுத்தும் நோக்குடன் இவை வாங்கப்படுகின்றன.\nதற்போது 30,000 மாருதி ஜிப்ஸி எஸ்யூவிகள் ராணுவ பயன்பாட்டில் உள்ளன. அவற்றுக்கு மாற்றாக புதிய டாடா சஃபாரி எஸ்யூவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், 30,000 டாடா சஃபாரி எஸ்யூவிகளை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #ஆட்டோ செய்திகள் #tata motors #auto news\nகாருக்குள் ஏ.சி.யை பயன்படுத்தி விரைவாக வெப்பத்தை குறைக்க சிறந்த வழி இது தான்\nபுகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்\nபுதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/honda-offers-rs-999-emi-scheme-shine-bike-008797.html", "date_download": "2018-05-21T04:52:49Z", "digest": "sha1:Z4K462RDVRK5KHR5REHNMQZ6D33V35TW", "length": 7261, "nlines": 165, "source_domain": "tamil.drivespark.com", "title": "Honda Offers Rs.999 EMI Scheme For Shine Bike - Tamil DriveSpark", "raw_content": "\nரூ.999 EMI ஆஃபரில் ஹோண்டா ஷைன் பைக் - விபரம்\nரூ.999 EMI ஆஃபரில் ஹோண்டா ஷைன் பைக் - விபரம்\nபண்டிகை காலத்தையொட்டி, ஹோண்டா ஷைன் பைக்கிற்கு எளிய கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n125சிசி செக்மென்ட்டில் சிறப்பான பைக் மாடலாக வலம் வரும் ஹோண்டா ஷைன் பைக்கை வாங்குவோர்க்கு இது மிகச்சிறப்பானதாக இருக்கும்.\nரூ.5,999 முன்பணம், ரூ.999 மாதத் தவணை கொண்ட இந்த சிறப்பு கடன் திட்டம் ஹோண்டா ஷைன் பைக்கை எளிதாக வாங்க வசதியாக இருக்கும்.\nவரும் 29ந் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு கடன் திட்டத்தில் ஹோண்டா ஷைன் பைக்கை வாங்க இயலும்.\nஇந்த சிறப்பு கடன் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு ஹோண்டா இருசக்கர வாகன டீலர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, கடந்த 17ந் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மட்டும், ஒரே நாளில் 56,000 இருசக்கர வாகனங்களை ஹோண்டா விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.\nஇதன்மூலம், பண்டிகை கால விற்பனைக்கு ஓர் நல்ல துவக்கமாகவே ஹோண்டா இருச்சக்கர வாகன நிறுவனம் கருதுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் #ஆட்டோ செய்திகள் #honda motorcycles #auto news\nபுகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்\nடீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸான் முக்கிய முடிவு...\nபுதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-mail-network-is-working-in-worldwide-007139-pg1.html", "date_download": "2018-05-21T05:17:21Z", "digest": "sha1:PTWCQ75L24QNOVZPELXP2MQW5QZBAMVI", "length": 17627, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "இ மெயில் இயங்குவது இப்படித்தான்....! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஇ மெயில் இயங்குவது இப்படித்தான்....\nஇன்றைக்கு ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மெயில்கள் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.\nபிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.\nஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம். எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள்.\nஅது அவுட்லுக் அல்லது தண்டர்பேர்ட் ஆக இருக்கலாம். இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் (Mail User Agent MUA) என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் (Simple Mail Transfer Protocol SMTP) என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன.\nஇந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில் பாக்ஸ் ஒதுக்கப்பட்டிருக்கும்)முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது.\nஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்�� மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட் அது அவுட்லுக் அல்லது ஒரு சர்வராக இருக்கலாம்.\nஇந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் (Post Office Protocol POP3) அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் (Internet Message Access Protocol IMAP 4) என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது. பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது.\nஅதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. எடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும்.\nஎன்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.\nஅப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இறக்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம்.\nஆனால் ஐமேப் 4 பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும். இது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது.\nஇந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது.\nஇன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும். அந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது.\nமெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்களைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது.\nகம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது. (இது முகவரியில் @ என்ற அடையாளத்தினை அடுத்து இடம் பெறுவது) அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான தேடலாக இது இருக்கும்.\nஇதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும். பல டொமைன் நேம்களில் சில மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன.\nஇமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME Multipurpose Internet mail Extensions என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. அதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது.\nஅனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபிஎஸ்என்எல்-ன் 'டேட்டா சுனாமி' பேக் அறிமுகம்; ஷாக்கில் ஜியோ மற்றும் ஏர்டெல்.\nகான்பரன்ஸ் ரூமை நவீனப்படுத்த உதவும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2.\n3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://analaiexpress.ca/canews/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-21T04:55:33Z", "digest": "sha1:KMLAEYCH5V2PZCFOJM25DQ7LSLAATKTV", "length": 4280, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர் |", "raw_content": "\nஅரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர்\nபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தேர்வெழுதிய 300 பேரில் யூசப் சலீம் 21வது இடத்தை பிடித்தார். ஆனால் அவரது பார்வைக்குறைப்பாட்டை காரணம் காட்டி அவருக்கு மாவட்ட சிவில் நீதிபதி பதவி மறுக்கப்பட்டது.\nஇதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் யூசப் சலீம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார், அனைத்து தகுதிகளையும் உடைய ஒருவர் பார்வை குறைபாடு உடைய காரணத்தினாலேயே அவருக்கு நீதிபதி பதவி மறுக்கக்கூடாது என லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தினார்.\nஇந்நிலையில், யூசப் சலீமை மாவட்ட சிவில் நீதிபதியாக நியமிக்க லாகூர் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிபதிகள் தேர்வு கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவர் அந்நாட்டின் முதல் பார்வையற்ற நீதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhayampeesukirathu.blogspot.com/2011/01/blog-post.html?showComment=1311547507041", "date_download": "2018-05-21T05:08:31Z", "digest": "sha1:AZKB2ZHI2KDBBXXWXTAGGUU656EX3GHU", "length": 6439, "nlines": 143, "source_domain": "idhayampeesukirathu.blogspot.com", "title": "இதயம் பேசுகிறது: ஒரே ஒரு ஜோக் !", "raw_content": "\nஇன்று எல்லாப் பதிவிலும் சிரிக்க வைக்கிறீங்க இலா, ஒரு க..யு..தைப் படமும் போட்டிருந்தால் எபெக்ட் அதிகமாகியிருக்கும் நேக்கு.\n//நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்குவேங்(க்கா)ண்ணா ஆனா பல்பு மட்டும் கொடுத்துடாதீங்க‌ :))\n/// பல்ப் விற்கிற விலையில, இலவசமாக எல்லாம் கொடுக்க மாட்டோம்.\nபாருங்க, ஜலீலாக்காவின் குட்டி மகனே சேர்டிபிகேட் தந்திட்டார் உங்களுக்கு..\n நல்லா இருக்குல்ல இந்த ஜோக்... பிடிச்சிருந்தா நீங்களும் இந்த ஜோக்கை யாரிடமாவது பகிர்ந்துகொள்ளுங்க \nகழுதை படம் இல்லையே அதீஸ் ... அடுத்த முறை ஜோக் போட்டா படமும் போடறேன்....\nஒரே ஒரு ஜோக் தானா\nஇலா நான் உங்ககிட்டே பேச் ட்ரை செய்தேன்.நேரம் கிடைக்கும் போது போன் பன்னுங்க. எனக்கு ஒரு டவுட் அதை கேட்கலாம் என்று நினைக்கிறேன்.\nப்ளாக் பக்கம் கூட வருவது கம்மி.\nஇனிய பொங்கல் வாழ்த்துகக்ள் இலா\nஇவர் போனது ராத்திரியிலையா இல்லை பகல்லையா.. நைட்டில போனா ஹெட் லைட் வேனுமே ஹி..ஹி...\nஎன்னைப் பற்றி ஒரு வார்த்தை\nபில்டர் காபி போடுவது எப்படி \nமீண்டும் ஒரு ப்ரேக் :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-05-21T05:12:15Z", "digest": "sha1:GWUA4ILSJHDIOR2Y3KZZSVTIWWAWC2H6", "length": 7725, "nlines": 103, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: முத்துத்தமிழ் இனம்", "raw_content": "\nசட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ\nபுத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ\nமக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோடு\nகொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக\nசிக்கல்பட நச் ஒற்றைத் தமிழனும்\nஉற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக\nசுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானோ\nசட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட\nசுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண\nவர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே\nகத்தையெனக் கட்டுப் பணமது கரமீய\nகுத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ\nகுற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்\nகுற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே\nவைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக\nஇட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ\nமொத்தக்குரல் விட்டு போவென விடுமாமோ\nபட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ\nபக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக\nவட்டக்கதிர் முற்றும் மேற்கிடை மறைவானே\nஎட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்\nஎட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்\nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nஎன் அன்னை, என்தேசம், என்கனவு\nஎன் அன்னை, என்தேசம், என்கனவு 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/business/03/177996?ref=magazine", "date_download": "2018-05-21T04:56:19Z", "digest": "sha1:HCE7X53MLZI4ONIIFSH2OWZ7VP3USFYP", "length": 6987, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம்- மே 04, 2018 - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய நாணய மாற்று விகிதம்- மே 04, 2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (04.05.2018) நாணய மாற்று விகிதங்கள்\nஐக்கிய அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 98 சதம் விற்பனை பெறுமதி 158 ரூபா 98 சதம்.\nஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 210 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 217 ரூபா 11 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 185 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 191 ரூபா 87 சதம்.\nசுவிட்சர்லாந்தின் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 21 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 73 சதம்.\nகனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 70 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 97 சதம்.\nஅவுஸ்திரேலியா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 61 சதம் விற்பனை பெறுமதி 121 ரூபா 31 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 69 சதம் விற்பனை பெறுமதி 120 ரூபா 45 சதம்.\nஜப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்\nமேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamililquran.org/qurandisp.php?start=86", "date_download": "2018-05-21T05:21:20Z", "digest": "sha1:P4725XD2RYZ73RMY74JK6RHKQKY5L4AK", "length": 6008, "nlines": 77, "source_domain": "tamililquran.org", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப��துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n86:1. வானத்தின் மீது சத்தியமாக\n86:2. தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது\n86:3. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.\n86:4. ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.\n86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.\n86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.\n86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.\n86:8. இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.\n86:9. இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.\n86:10. மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.\n86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,\n86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,\n86:13. நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.\n86:14. அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.\n86:15. நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.\n86:16. நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.\n86:17. எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2017/11/27112017.html", "date_download": "2018-05-21T05:29:19Z", "digest": "sha1:HQNEAUER7YNYWTTGPJ2XMHEFTTM3ZIHT", "length": 21294, "nlines": 137, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 27112017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 27112017\nதீரன் அதிகாரம் ஒன்று பார்த்தாயிற்று. இரண்டு தடவை. சில படங்களை இரண்டாவது முறை பார்க்க வேண்டிய நிர்பந்தம் என்பது திருமணமானவர்களுக்கே உண்டான சங்கடங்களில் ஒன்று. எனினும் நானும் சில விவரங்களுக்காக தீரனை மீண்டும் பார்க்க விரும்பியிருந்தேன்.\nசிறுகுறிப்பாக, தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான கமர்ஷியல் ஆக்ஷன் மசாலா படம். தீரனிடம் ���ல்லோரையும் கவனிக்க வைத்த விஷயம் அதன் கதை. அடிக்கடி நினைப்பேன். சினிமாக்காரர்கள் போலீஸ் ரெகார்டுகளையும், மனநல மருத்துவமனை கேஸ் வரலாறுகளையும் புரட்டினாலே அவர்களுக்கு லட்சக்கணக்கான கதைகள் கிடைக்கும். ஏழு ஸ்வரங்கள் தான் இருக்கு என்றெல்லாம் ஆபாசமாக உளற வேண்டியதில்லை. அப்படி போலீஸ் கேஸ் கட்டுகளிலிருந்து ஒரு சுவாரஸ்யமான கதையை முந்திக்கொண்டு எடுத்திருக்கிறார் வினோத். அது மட்டுமல்ல தீரன் என்கிற ஃப்ரான்ச்சைஸை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார். இனிவரும் காலங்களில் தீரன் அதிகாரம் 133 வரை கூட எடுக்கலாம் என்னும் அளவிற்கு நம்மிடம் விஷ ஊசி வழக்கு, ஆளவந்தார் கொலை வழக்கு என்று ஏராளமான கதைகள் இருக்கின்றன.\nதீரனைப் போலவே இந்த ஆண்டு புதிதாக நிறுவப்பட்ட இன்னொரு ஃப்ரான்ச்சைஸ் துப்பறிவாளன். என்னைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு ஃப்ரான்ச்சைஸ்களும் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள தங்க முட்டையிடும் வாத்துகள். ஆனால் சினிமாக்காரர்கள் அவற்றை கண்ணும் கருத்துமாக கையாள்வார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் வாத்துகளை கழுத்தறுத்துப் போடுவதில் சினிமாக்காரர்கள் ஸ்பெஷலிஸ்டுகள். எப்போதும் சீக்வெல் படங்கள் எடுக்கும்போது அது முந்தைய பாகத்தைப் போல சிறப்பாக இல்லை என்று பேச்சு வந்துவிட்டாலே அது அதன் குறிக்கோளில் தோல்வியடைந்துவிட்டதாக பொருள். அந்த வகையில் தீரன், துப்பறிவாளன் படங்களின் அடுத்த பாகங்களை எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக துப்பறிவாளன் அடுத்த பாகத்தை மிஷ்கினும், தீரனின் அடுத்த பாகத்தை வினோத்தும் இயக்காமல் இருப்பது நல்லது. முடிந்தால் மாற்றி இயக்கிப் பார்க்கலாம். எல்லாம் வெற்றிகரமாக அமைந்தால் இன்னொரு பத்து வருடங்களுக்குப் பிறகு தீரனும், துப்பறிவாளனும் ஒருசேர தோன்றும் படத்தை யாரேனும் இயக்கலாம். கொஞ்சம் அளவிற்கு அதிகமாக ஆசைப் படுகிறேனோ \nஇவ்வளவு சிலாகிப்பதால் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். தீரன் நல்லதிற்கும் சுமாருக்கும் இடையேயான படம்தான். ஆனால் பார்வையாளர்கள் அதனை செமத்தியான படம் என்று சொல்லும் அளவிற்கு அதன் இயக்குநர் காட்சிகளை தந்திரமாக கட்டமைத்திருக்கிறார். படத்தின் கதையை சில அத்தியாயங்களாக பகுத்து, ஒவ்வொன்றையும் விஸ்தாரமாக தயார் ��ெய்கிறார் வினோத். இதனை இயக்குநரின் முதல் படமான சதுரங்க வேட்டையிலும் நாம் பார்த்திருப்போம். இந்த பாகங்களை தனித்தனியாக பார்த்தால் கூட ஒரு சிறுகதை படித்தது போல துண்டாகப் புரியும். மேலும் ஒவ்வொரு காட்சிக்கு முன்பும் பார்வையாளர்களை அக்காட்சிக்கு தயார் செய்கிறார், காட்சியின் இறுதியில் அது ஒரு பயங்கரமான காட்சி என்று நிறுவியும் விடுகிறார்.\n பனே சிங் கைதாகும் காட்சியை எடுத்துக் கொள்வோம். சமாதானம் பேசப்போகும் தீரனுக்கு கொள்ளைக் கும்பல் பற்றிய ஒரு தகவல் கிடைக்கிறது. அது என்ன என்பது பார்வையாளர்களுக்கு முதலில் சொல்லப் படவில்லை. ஆனால் அவன் சமாதானம் பேசுவதை விடுத்து வேறு ஏதோ விவகாரமாக செய்யப் போகிறான் என்று மட்டும் புரிகிறது. தகவல் கிடைக்கும் இடத்திற்கு தன் அணியுடன் போய் காத்திருக்கிறான். தகவல் வருகிறது. பெரிதாக ஒன்றுமில்லை. பனே சிங் எனும் முக்கிய குற்றவாளி அவ்வழியாக வரும் பேருந்தொன்றில் பயணிக்கிறான். தீரனின் அணி அவனை கைது செய்கிறது. எப்படி கைது வாரண்டை காட்டி, மிஸ்டர் பனே சிங், யூ ஆர் அண்டர் அரெஸ்ட் என்று கிடையாது. பனே சிங்கை பலவந்தமாக கைது செய்ய முற்படும்போது அவன் பேருந்தின் ஜன்னல் வழியாக தப்பிக்க முயல்கிறான். தீரனின் அணி அவன் தப்பித்துவிடாமல், அதே சமயம் உயிரிழந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறது. பனே சிங்கிற்கும் தீரனின் அணிக்கும் ஒரு நீண்ட போராட்டம் காட்சிப் படுத்தப்படுகிறது. அந்த நீண்ட காட்சியின் முடிவில் பார்வையாளர்களின் மனதில் அடேங்கப்பா என்றொரு போலியான ஆச்சர்யம் ஏற்பட்டுவிடுகிறது. இதே போல பவாரியா கொள்ளையர்கள் ஆய்வாளர் சத்யாவின் வீட்டை கொள்ளையடிக்கும் காட்சி, பனே சிங்கை அவனுடைய கிராமத்தில் வைத்து கைது செய்ய முயலும் காட்சி, இறுதியில் ராஜஸ்தானிய கிராமத்தில் நடைபெறும் ஓநாய் சண்டைக்காட்சி என்று ஒவ்வொரு நீளமான காட்சியிலும் வினோத் ஒரு பிரமிப்பை தோற்றுவிக்கிறார். ஆச்சர்யமில்லை, படம் வெற்றியடைகிறது.\nமற்றபடி இயக்குநர் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சொல்லப்போனால் தீரன் ஒரு பீரியட் படம். ஆனால் அதற்குண்டான உழைப்பு அவ்வளவாக தெரியவில்லை. வசந்த மாளிகை டிஜிட்டல் வெர்ஷன், பளபள அட்டை காமிக்ஸ் எல்லாம் எப்போது வந்தது ஸ்வாமி மேலும் ஒரு ரயில் சண்டைக்க���ட்சியில் ஒவ்வொரு பெட்டியிலும் ஒவ்வொருவராக பரவியிருக்கும் காவல்துறையினர் ப்ளூடூத் அல்லது அது போன்றதொரு சாதனத்தில் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்கின்றனர். கதை நடைபெறும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அத்தனை வளர்ந்திருக்கவில்லை.\nசில காட்சிகளை பார்க்கும்போது அதனை தியேட்டரில் ரசிகர்கள் எல்லாம் விசிலடிக்க வேண்டும் என்ற நோக்கில் படம் பிடித்திருப்பார்கள் போல தெரிகிறது. இக்காட்சிகளில் எல்லாம் கார்த்தியை பார்த்தால் பாவமாக இருக்கிறது. ஒரு காட்சியில் கொள்ளை கும்பலிடம் பிடிபட்ட லாரியை சோதனை போடுகிறார்கள். அதற்கு என்னவோ கார்த்தி லாரியின் மீது ஏறி நின்றுக்கொண்டு ‘புல் ’ என்று கத்துகிறார். ஏன் ஸ்வாமி அதை கீழே நின்று சொல்லக்கூடாதா ’ என்று கத்துகிறார். ஏன் ஸ்வாமி அதை கீழே நின்று சொல்லக்கூடாதா இன்னொரு காட்சியில் பயங்கரமாக ஏதோ செய்யப்போகிறார் என்று நாம் யூகிக்கும் தருணத்தில் ‘லத்தி சார்ஜ்’ என்று அதே தொனியில் கத்துகிறார். மொத்த படத்தில் நான்கைந்து முறை இதே தொனியில் கத்துகிறார் கார்த்தி. பீஸ் ப்ரோ \nவழக்கமாக கமர்ஷியல் ஆக்ஷன் படமென்றால் அதில் ஹீரோயினுக்கு வேலை இருக்காது அல்லவா. பெரும்பாலான படங்களில் இரண்டாம் பாதியில் ஹீரோயின் காணாமல் போய்விடுவார். அத்தோடு க்ளைமாக்ஸில் உறுத்தும்படியாக திடீரென தோன்றி, அய்யர் வந்து கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஹீரோ ஹீரோயினிக்கு தாலி கட்டுவதாக சுபம் போடுவார்கள். நம் இயக்குநர் தந்திரமாக முதல் பாதியின் இறுதியில் ஹீரோயினை காலி செய்கிறார். அத்தோடு நில்லாமல் ஹீரோயின் மீதான ஹீரோவின் காதலை ஒரு எமோஷனல் அஸ்திவாரம் அமைத்து அதிலேயே ஜம்மென்று படுத்துக்கொள்கிறார்.\nஆனால் பாருங்கள் காதல் காட்சிகள் அப்படியொன்றும் செல்ஃப் எடுக்கவில்லை. ரகுல் நல்ல அழகிதான். ஆனால் அவருடைய பயன்பாடு என்னவென்று பாவம் இயக்குநருக்கு தெரிந்திருக்கவில்லை. மேலும் கார்த்தியும் ரகுலும் காதல் செய்யும்போது அவர்கள் நிஜமாகவே காதல்தான் செய்கிறார்களா என்றே சந்தேகப்படும்படியாக அழுத்தமில்லாமல் இருக்கின்றன காட்சிகள். பேசாமல் இருவருக்கும் வீட்டில் பார்த்து மணமுடித்து வைப்பதாக காட்டியிருந்தால் இவ்வளவு தொந்தரவுகள் இருந்திருக்காது. ரகுல் வேறு கார்த்தியை பழங்கால அத்தையைப் போல மாமா மாமா என்று அழைத்து கடுப்பேற்றுகிறார்.\nஇரண்டாம் பாதியில் வரும் டிங்கட் டிங்கட் டிங்கனா பாடல் தரம். ரகுலின் பயன்பாடு தெரியாத இயக்குநருக்கு ஸ்கார்லெட்டின் பயன்பாடு தெரிந்திருப்பது ஆச்சர்யம். வேற்று மொழி ஆட்கள் பேசும் வசனங்களுக்கெல்லாம் சப்டைட்டில் போட்டு சோதனை செய்யாமல், அதே சமயம் உறுத்தாமல் தமிழ் பேச வைத்தது நல்ல துவக்கம். தீரனின் பிரதான பலம் அதன் கதைதான். படம் பார்த்தபிறகு ஒரிஜினல் தீரன் ஜாங்கிட்டின் தீரச் செயல்களை இணையத்தில் படித்தேன். சினிமாவுக்காக கொஞ்சம் ஜிகினா காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள். மற்றபடி பெரும்பான்மை கதையும் நிஜமும் ஒத்துப்போகிறது. நடந்த சம்பவத்தைத் தான் படமாக்கியிருக்கிறார்கள், இதனை ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான படம் என்றெல்லாம் சீரியஸாக முறுக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:46:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\nஅருமையான பதிவு...ரசகுல்லாவ சாகாம காட்டியிருந்தா கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்....கெரகம் புடிச்ச டைரக்டரு.....\nபிரபா ஒயின்ஷாப் – 27112017\nபிரபா ஒயின்ஷாப் – 20112017\nபிரபா ஒயின்ஷாப் – 13112017\nபிரபா ஒயின்ஷாப் – 06112017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-asha-202-white-price-p3i5op.html", "date_download": "2018-05-21T05:29:12Z", "digest": "sha1:CMRX32HQP56GZTIFXW3ULBFNQPZ2KX3V", "length": 20295, "nlines": 477, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநோக்கியா ஆஷா 202 வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநோக்கியா ஆஷா 202 வைட்\nநோக்கியா ஆஷா 202 வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநோக்கியா ஆஷா 202 வைட்\nநோக்கியா ஆஷா 202 வைட் விலைIndiaஇல் பட்டியல்\nநோக்கியா ஆஷா 202 வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநோக்கியா ஆஷா 202 வைட் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nநோக்கியா ஆஷா 202 வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநோக்கியா ஆஷா 202 வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 3,889))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநோக்கியா ஆஷா 202 வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நோக்கியா ஆஷா 202 வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநோக்கியா ஆஷா 202 வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 36 மதிப்பீடுகள்\nநோக்கியா ஆஷா 202 வைட் - விலை வரலாறு\nநோக்கியா ஆஷா 202 வைட் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Silver White\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nரேசர் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 10 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, up to 32 GB\nடாக் தடவை Up to 5 h\nமாஸ் சட்டத் பய தடவை Up to 400 h\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nநோக்கியா ஆஷா 202 வைட்\n3.7/5 (36 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ciniversal.blogspot.com/2010/12/2010-1.html", "date_download": "2018-05-21T05:18:16Z", "digest": "sha1:NFV3FJCFITU3NFNRHV6I67ZUQ3VAIFL5", "length": 18574, "nlines": 99, "source_domain": "ciniversal.blogspot.com", "title": "சினிமாக்களின் கவிதைகள்: 2010 - ஒரு பார்வை - 1", "raw_content": "\n2010 - ஒரு பார்வை - 1\nஎந்த வருடங்களுமில்லாது இந்த வருடத்தில்தான் அதிக சினிமாக்களைப் பார்க்கவேண்டியிருந்தது. நண்பர்கள் யாராவது ஒன்பது மணிக்கு அழைத்து “கிளம்பலாமாடா” என்றால் அடுத்த அ���ைமணி நேரத்திற்குள் ஏதாவது ஒரு தியேட்டரில் நின்றுகொண்டிருப்போம். எனது சிந்தனைகளும் நண்பர்களது சிந்தனைகளும் வேறுவேறானவை என்பதால் அதிரடிக் கார மச்சான் படத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் செல்லுவதுண்டு. பெரும்பாலும் படத்தைப் பார்ப்பதைவிட நாங்கள் பேசிக் கொள்வது அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அதிகம் அழுததுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அப்படி அழுதும் அழுகாமலும் சுமாராகவோ சூப்பராகவோ பார்த்த ஒரு சில படங்களைப் பட்டியலிடலாம்....\n10. நான் மகான் அல்ல / பாஸ் எ பாஸ்கரன்\nஒரு சராசரி மனிதன், எதிர்பாராத விதமாக தந்தையை இழந்து அதற்குப் பழி வாங்கும் இந்திய சினிமாக்கள் எழுதிமுடித்த புதிய கதையே நான் மகான் அல்ல. சின்னச் சின்ன காமெடிகள். இப்படத்தின் மிகப்பெரும் பலம். ஒரு சராசரி தமிழ் மசாலா படங்களிலிருந்து கொஞ்சூண்டு தள்ளி வந்த படம். இப்படத்தில் கார்த்தியின் நகைச்சுவை கலந்த நடிப்பு ஓரளவு ரசிக்கும்படியாகவும் ஓரிரு இடங்களில் எரிச்சலூட்டவதாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் “சுறாவுக்கு எது எவ்வளவோ பரவாயில்லை” என்ற பேச்சு எழுகிறது. இப்படத்தில் கார்த்தியின் தந்தை ஜெயப்பிரகாஷ் வரும் காட்சிகள் அருமையானவை. படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.... இப்போதெல்லாம் தியேட்டரில் இரண்டு மணி நேரமே அமர்ந்து பார்க்க முடிவதில்லை.\nபாஸ் எ பாஸ்கரன் படத்தில் வெட்டியாக ஊர் திரியும் அரியர்ஸ் ஆர்யா, உறுப்படியாக ஏதாவது செய்ய முற்பட்டு டுடோரியல் ஆரம்பித்து முன்னேறுவதே கதை. இப்படத்தில் சந்தானத்தைத் தூக்கிவிட்டால் படத்தில் ஒன்றுமேயில்லை. கதையே இல்லாத நகைச்சுவைப் படங்கள்தான் இப்பொழுது ட்ரெண்ட் போலும். கோயம்புத்தூரில் எந்திரன் வந்து போனபிறகும் இப்படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்பொழுது புரிகிறது. குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த காட்சிகளும் இல்லை. எனினும் இப்படத்தை விடவும் மொக்க படங்கள் வருவதால் வேறு வழியின்றி பத்தாவது இடம்.>\nகமல் சொன்னார் அழுதேன் என்று, உதயநிதி சொன்னார் இரண்டு நாட்கள் தூங்கவில்லை என்று ஒரு ஹைப் ஆக்கியிருந்தார்களேயொழிய படத்தில் அப்படியான ஒரு காட்சியுமில்லை. நாடகத்தனமான ஓரிரு காட்சிகள், மிகையாகவோ குறைவாகவோ கதாப்பாத்திரங்களின் நடிப்பு என கத�� திரைக்கதை ஆகியவை அமைத்த இயக்கமும் சுமார் ரகமே... சிறுவயதிலிருந்தே தான் காதலித்த பெண்ணான அமலாவை திருமணம் செய்ய ஆசைப்படும் முரட்டு விதார்த், சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறைக்குச் செல்ல நேரிட, சிறையிலிருந்து தப்பித்து அமலாவை சந்தித்து இரு காவலர்களின் சிறையில் மலைக்காட்டில் செல்லும் பயணமே மைனா. இப்படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய ஒரே விஷயம் என்னவெனில் காவலதிகாரியின் கதையையும் மைனா கதையையும் கொண்டுவந்ததுதான்.. ஆனால் அதை இணைத்தது இயல்பாகத் தெரியவில்லை. திணிப்பாக இருக்கிறது. படம் முழுக்க மலைக்காடுகளில் பயணிப்பதால் கண்கள் முழுக்க குளுமை. ஆனால் வழக்கமாக வரும் படங்களிலிருந்து சற்று தள்ளி வந்திருக்கிறது எனும் அசட்டுத்தனமான சமாதானமே இப்படத்தைப் பற்றி பேச வைக்கிறது.\nதமிழில் ஒரு முழுநீள ஸ்பூஃப் திரைப்படம் வந்ததே கிடையாது எனும் குறையைத் தீர்க்க வந்த படம். விஜய் டிவி லொள்ளு சபாவில் சந்தானம் இருந்தவரையிலும் படங்களை கிண்டல் செய்யும் பாணி வெகு பிரசித்தியாக இருந்தது. தமிழ்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். பல படங்களை, அதன் பாத்திரங்களை, காட்சிகளை என பலதரப்பட்ட முறையிலும் மாற்றியமைத்த பாணி மற்ற சினிமாக்கள் இத்தனை கேவலமாக எடுக்கப்பட்டு வருகின்றன என்று வஞ்சப்புகழ்கிறது. சிவா வின் சினிபாதையில் ஒரு முக்கிய திரைப்படம். ஒரு நகைச்சுவைப் படமென்றாலும் மிகுந்த தரமான ஒளிப்பதிவு நீரவ் ஷாவிடமிருந்து கிடைத்தது... இதில் நடித்த நடிகை திஷா பாண்டேவைத்தான் ஆளையே காணோம்..\nநான் சிறுவனாக இருந்த பொழுது தொலைக்காட்சிகளில் பழைய ஜெய்சங்கர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அவர் குண்டுகட்டாக ஒரு மரு அல்லது மீசை வைத்துக் கொண்டு தொப்பி அணிந்து அது என்ன கலாச்சார எழவோ என்று தெரியாமலேயே ரசித்திருக்கிறேன். பிறகு உள்நாட்டு ரீதியிலான கலாச்சார மரபிலிருந்து அவை வரவில்லை என்றறிந்த பிறகு அப்படங்களும் வருவது நின்று விட்டிருந்தது. இச்சூழ்நிலையில் இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் ஒரு அசாதாரண தைரியம் என்றே சொல்லலாம். சிம்புதேவனின் இயக்கத்தில் ஏற்கனவே வந்த படங்கள் உண்மையில் நிறைவை அளிப்பதாக இருந்தது. இதுவும் ஓரளவு... ஷோலேபுரம் எனும் ஊரை அடிமையாக்கி ஆட்சி செய்யும் கிழக்குக் கட்டை நாசரிடமிருந்து காப்பாற்ற முரட்டுச் சிங்கம் லாரன்ஸ் வரவழைக்கப்படுவதும் வழக்கம்போல கவ்பாய் கதைகளில் வரும் புதையலைத் தேடுவதுமே கதை. ஓரிரு இடங்களில் குறிப்பாக எம்.எஸ் பாஸ்கர் வரும் இடங்களிலெல்லாம் நகைச்சுவை பறக்கிறது. இப்படம் முழுக்க அவர் தமிழிலேயே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஷுவல் காட்சிகள், உடைகள், கவ்பாய் பாணியிலான பாத்திரங்கள், ஓரிரு நடைமுறை கிண்டல்கள் ஆகியவை பலம்...\nஒரு மிகச்சிறந்த படம் என்பது காட்சிகளின் வழியே பார்வையாளனுக்குக் கதையைச் சொல்லுவது மட்டுமின்றி கதையை உணர்த்தி மனதிற்குள் அசைபோடவைப்பதும் கூட. அப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தின் ஆக்கம் சுத்தமாக இருந்தாலொழிய அது சிறந்தபடமாகாது. நந்தலாலா சிறந்த படம் என்பதைக் காட்டிலும் அதனுடைய மூலம் இயக்குனர் மிஷ்கினுடையது அல்ல என்பதே பிரதானமாக இருக்கிறது. தாயைத் தேடிச் செல்லும் மனப்பிரழ்வுற்ற மிஷ்கின் மற்றும் அவரைப் போலவே தாயை நோக்கிச் செல்லும் சிறுவன் இருவரும் சந்திக்கும் மனிதர்கள், நெடிய பயணம் ஆகியவைதான் நந்தலாலா. குறியீடுகள் நிறைந்தது என்று பலர் சொல்லியிருந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் அது என்ன குறியீடு, இது என்ன குறியீடு என்றெல்லாம் யோசிக்காமல் படத்தோடு ஒன்றியிருந்தது ஆறுதல். காமரா காட்சிக்கோணங்கள் இதுவரை வந்த படங்களிலேயே இவருடையது வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பது ஒன்றும் புதிதில்லை. என்றாலும் இது ஒரு காப்பிகேட் என்று அறிந்து கொண்டதிலிருந்தே விருப்பு இல்லாமல் போயிற்று. மூலத்தை மிஞ்சிய நகல் என்று வேண்டுமெனில் சொல்லிக் கொள்ளலாம். அடுத்தபடத்தை முழுக்க உங்களது கற்பனையில் படையுங்கள் மிஷ்கின்.\nஅடுத்த ஐந்து என்னவாக இருக்கும்\n2010 - ஒரு பார்வை - 1\nA.R. ரஹ்மானின் 127 Hours பாடல் விமர்சனம்\nமன்மதன் அம்பு - விமர்சனம்\n2010 - ஒரு பார்வை - 2\n2010 - ஒரு பார்வை - 1\nபுதிதாய் ஒரு சினி பூ\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nமோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nவட இந்தியா - 1\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/178703?ref=category-feed", "date_download": "2018-05-21T05:07:23Z", "digest": "sha1:XIHRQNZSQZIPEZ44IKVYFJ6II3MNHTHR", "length": 6617, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "ஒழுங்காக வாழ்ந்தால் போர் என்ற ஒன்று உருவாகாது: பாதிரியார் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒழுங்காக வாழ்ந்தால் போர் என்ற ஒன்று உருவாகாது: பாதிரியார்\nஜேர்மனியின் ஜே.டி.கே கத்தோலிக்க கழகத்தின் தலைவரான தாமஸ் ஸ்டெர்ன்பெர்க், மன்ஸ்டரின் பிரதான பிளாசாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில், சமுதாயத்தில் ஒழுங்காக நாம் வசித்தால், அங்கு போர் என்ற ஒன்று உருவாக இடமிருக்காது என கூறியுள்ளார்.\nபோரால் பாதிக்கப்பட்ட சிரிய மக்களுக்கு நம்மால் இயன்ற அளவு பணத்தினை திரட்டி அளிப்பதற்கு முன்வரவேண்டும்.\nமேலும், 2015 ஆம் ஆண்டு ஈரான் அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ட் விலகியதால், நம் நாட்டின் அதிபர் மெர்க்கலுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக அவர் பொதுவாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://summaadhaan.blogspot.com/2010/01/blog-post_14.html", "date_download": "2018-05-21T04:42:20Z", "digest": "sha1:V5DJT6ZVGB6RSD6OT2ET55WEVTHR4GGH", "length": 6032, "nlines": 104, "source_domain": "summaadhaan.blogspot.com", "title": "சும்மாதான்: வாக்களித்த அப்பாவி!!!", "raw_content": "\nதனி தெரு கேட்டு போராட்டம்\nமுதல்வரின் இலவசத்திட்டம் : இலவசமாய் போனது மூன்று உ...\nஇது ஒரு \"தமிழ் படத்தின் \" ஒரு \"தமிழ் பாட்டு\" அல்ல\nவேட்டைக்காரன் - சில ப்ளஸ்கள்\nதமிழ்10 இல் பிரபலமானவை (4)\nநானும் என் கணவரும் சும்மா எங்க மனசுல தோணுறத இங்க எழுதுறோம். தப்பா எடுத்துக்காதீங்க.....\n14 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:16\n18 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 1:52\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு ���ுழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17322-Agastiar-saneeswar-Temple-Ilandur?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b", "date_download": "2018-05-21T05:14:42Z", "digest": "sha1:EA6PG7ZJF4J66HEQKL4GWUYII7PBJP6R", "length": 15305, "nlines": 227, "source_domain": "www.brahminsnet.com", "title": "Agastiar, saneeswar Temple Ilandur", "raw_content": "\nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூர் மது நாதீஸ்வரர் \nஅகத்திய முனிவர் வழிபட்ட- ஸ்தாபித்த சிவாலயங்கள் மிகப்பழமையும் சிறப்பும் வாய்ந்தவை. சிவ- பார்வதி திருமணத்தின்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அதை சமன் செய்ய அகத்தியர் தென்திசை வந்த நிகழ்ச்சியோடு இந்த ஆலயங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. அவ்வகையில் அமைந்த ஒரு ஆலயம்தான் இலத்தூர் மதுநாதீஸ்வரர் ஆலயம்.\nஇறைவனின் ஆணைப்படி தென்னகம் வந்த அகத்தியர் தென்பொதிகைச் சாரலை அடைந்தார்.\nஅப்பகுதிக்கு வடக்கே அடர்ந்த மூங்கில் காடு விரவியிருந்தது. சந்தியா வேளையில் அங்கே வந்த அகத்தியர், நீராடி நித்திய பூஜை செய்ய நீர்நிலையைத் தேடினார். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த புனித நதியைக் கண்டார்.\nராம- லட்சுமணர் வானர சேனையுடன் இலங்கையை நோக்கி இப்பகுதி வழியாக வந்தபோது, நீர் வேட்கையால் மிகவும் களைப்புற்றனர். அப்போது அனுமன் அங்கிருந்த ஒரு பாறையை ஓங்கி அடித்தான். அதிலிருந்து ஆகாய கங்கை பொங்கியெழுந்து பிரவகித்து, அவர்களின் தாகத்தைத் தீர்த்தது. இதன் காரணமாக அனுமன் நதி என்னும் பெயர் பெற்ற நதியையே அகத்தியர் கண்டார்.\nஅந்த நதியில் நீராடி, சிவபூஜை செய்ய எண்ணிய அகத்தியர் ஆற்றங்கரையிலிருந்த புளியமரத்தின் கீழ் அமர்ந்து மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்தார். அப்போது அவருக்கு ஏழரைச் சனி தொடங்கி இருந்த சமயம். புளியமரத்தின்மீது ஒரு தேனடை இருந்தது. அதிலிருந்த தேன் பெருகி வழிந்து மணல் லிங்கத்தின்மேல் தாரையாகக் கொட்டியது. கைகளை எடுத்தால் மணல் லிங்கம் கரைந்துவிடும் என்கிற நிலையில், என்ன செய்வ தென்று புரியாமல் திகைத்தார் அகத்தியர்.\nஇந்தச் செயலை நிகழ்த்திக் கொண்டிருந்தவர் சனி பகவான். இதையறிந்த சிவபெருமான், \"ஏழரைச் சனியின் முதல் பாகம் முடிந்துவிட்டது. வீரிய காலம் கழிந்துவிட்டதால் அகத்தியரின் வழிபாட்டுக்குத் தடையாக இருக்காதே. யாம் வாக்களித்தபடி அகத்தியருக்கு என் திருமணக் கோலத்தைக் காட்டியருள வேண்டிய தருணமிது' என்று சனி பகவானுக்கு கட்டளையிட்டார்.\nஅதன்பின் சனி பகவான் தன் வீரியத்தைக் குறைத்துக்கொள்ள, தேனடையிலிருந்து பொழிந்த தேன்தாரை நின்றது. அகத்தியர் தம் கைகளை விலக்க, தேனில் ஊறிய மணல் லிங்கம் கெட்டிப்பட்டு நின்றது. அவருக்கு தேனீஸ்வரர் (மதுநாதீஸ்வரர்) என்று பெயரிட்டு வணங்கினார் அகத்தியர். ஈசனும் தான் அருளியபடி அகத்தியருக்கு திருக்காட்சி தந்து மறைந்தார்.\nபின்னர் அகத்தியர் வடதிசை நோக்கி அமர்ந்து, சனியின் தாக்கம் விலக சனீஸ்வரர் தோத்திரம் பாடினார். அவருக்கு சனி பகவான் காட்சி தந்தருளினார்.\nஇத்தகைய புராணச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட இலத்தூர் சிவாலயத்தில், அகத்தியரால் அமைக்கப்பட்ட மணல் லிங்கம் தேனீஸ்வரர், மதுநாதீஸ்வரர் என்னும் திருப்பெயருடன் மூலவராக விளங்குகிறது. ஆலயத்துக்கு அருகே அனுமன் நதி பாய்கிறது. அன்னை அறம் வளர்த்த நாயகி என்னும் பெயரோடு திருவருள் புரிகிறாள். வலம்புரி விநாயகர், சூரிய பகவான், தட்சிணாமூர்த்தி, வள்ளி- தெய்வானையோடு முருகப் பெருமான், சுவாமி ஐயப்பன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களும் சந்நிதி கொண்டுள்ளனர்.\nஅகத்தியருக்கு தெற்கு நோக்கி காட்சி தந்த சனி பகவான், அவ்வண்ணமே தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்புரிகிறார். அவரை வலம் வரும் நிலையில் சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்தது.\n\"\"பொங்கு சனியாய் பொலிவைத் தருபவர் இவர். கடந்த சனிப் பெயர்ச்சியின்போது மட்டும் பல்லாயிரங்கணக்கான மக்கள் இவரை வழிபட்டுச் சென்றனர். தன்னை வணங்குபவர்களின் துன்பங்களை நீக்குவதில் நிகரற்று விளங்குகிறார் இந்த சனி பகவான்'' என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் கள் ஆலய அர்ச்சகர்கள் சிவா, தட்சிணாமூர்த்தி ஆகியோர்.\nமுழு முதல்வனான ஈசனுக்கே சனி பகவான் தனது காலத்தில் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறார். கண்டச் சனி காலத்தில்தான் சிவன் ஆலகால விஷத்தை அருந்த நேர்ந்ததென்றும்; அஷ்டமச் சனியின்போதுதான் தட்சனால் அவமானப்படுத்தப் பட்டார் என்றும்; ஈசன் பிரம்ம கபாலத்தில் பிச்சையெடுக்க நேர்ந்ததும் சனியின் ஆதிக்கத்தின் போதுதான் என்றும் சொல்வார்கள். அதுபோல ஒரு குளத்திலுள்ள கருங்குவளை மலரின் கீழும் சிவபெருமான் ஏழரை நாழிகை மறைந்திருக்கும்படி நேரிட்டது. அந்தக் குளமே இவ்வாலயத்தின் அருகே அமைந்துள்ள அகத்திய தீர்த்தம். அகத்தியர் ஏழரைச் சனி விலகும்போது இந்தக் குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டார்.\nஎனவே, ஏழரைச் சனி விலகுபவர்கள் இந்தக் குளத்தில் நீராடி இறைவனையும் சனி பகவானையும் வணங்கினால், அல்லல்கள் அனைத்தும் அகன்று இன்பங்கள் பெருக வாழ்வர். \"சனி பகவானைப்போல கொடுப்பாரில்லை' என்னும் வழங்கு நிதர்சனமாவதை உணரலாம்.\nநெல்லை மாவட்டம், தென்காசியிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இலத்தூர் கிராமம். இங்குதான் அற்புதமான இந்த மதுநாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/preethi.html", "date_download": "2018-05-21T05:21:14Z", "digest": "sha1:KHJQXQQK2JE5LIQDSTN4UU76H3POMCUM", "length": 9513, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | New comer Preethi in Velu Prabakarans film - Tamil Filmibeat", "raw_content": "\nகாதல் அரங்கம் படத்தில் அரை நிர்வாணமாக நடிக்கிறார் ப்ரீத்தி\nபரபரப்புகளுக்கு பஞ்சமில்லாதவர் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன். பெரியார்கொள்கைகளால் கவரப்பட்ட பழுத்த நாத்திகவாதி.\nவியாபார நோக்கத்தைப் பெரிதாகக் கருதாமல் கடவுள், புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கியவர்.இப்போது காதல் அரங்கம் படத்தை எடுத்து வருகிறார்.\nஇப்படம் பற்றி அவர் கூறுகையில், தமிழகத்தில் செக்ஸ் குறித்து முறையான விழிப்புணர்ச்சி இல்லை. அந்தக்குறையைப் போக்கவே இந்தப் படம் எடுத்து வருகிறேன் என்கிறார். படத்தில் நிர்வாணக் காட்சிகள் ஏகத்துக்கும்உண்டாம்.\nகதாநாயகியாக நடிப்பவர் ப்ரீத்தி. ஏவாள் உடையணிந்து நடிப்பது நீங்கள்தானா என்று கேட்டால், முழுநிர்வாணமாக நடிப்பது ஒரு துணை நடிகை. நான் அரை நிர்வாணமாகத் தான் நடிக்கிறேன் என்று அடக்கமாக(\nஆடை விஷயம் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் ப்ரீத்தி துணிச்சலானவர்தானாம். மும்பையில் இவர் வசிக்கும்பகுதியில், திருட்டை தவிர்க்க இளைஞர்கள் எல்லாம் சேர்ந்து இரவில் ரோந்து வருவார்களாம். அதில் இடம் பெறும்ஒரே ஒரு பெண் ப்ரீத்திதானாம்.\nஅதே தைரியத்தோடு காதல் அரங்கம் படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார். பல காட்சிகள் கவர்ச்சியின்உச்சம் என்கிறார்கள்.\nவேலு பிரபாகரன், இந்தப் படம் வெளிவந்தவுடன் மக்களுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படை அறிவு எல்லாருக்கும்கிடைத்து விடும். படத்தை வெளியிட விடாமல் ��ென்ஸார் போர்டு தடுத்தால், மக்களைத் திரட்டி போராட்டம்நடத்துவேன் என்கிறார்.\nமக்களுக்கு அறிவு கிடைப்பதை சென்ஸார் போர்டு தடுக்குமா என்ன துள்ளுவதோ இளமை, பாய்ஸ் எல்லாம்வந்திருக்கே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nஒரு சாதாரண காய்ச்சலுக்கு இந்த அக்கப்போரா: ராஜா ராணி அட்ராசிட்டி\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\n'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/05/men-in-black-3.html", "date_download": "2018-05-21T04:47:52Z", "digest": "sha1:VNAJTMIUVHH2YQWRTQOIHLP2RUMG72MM", "length": 8361, "nlines": 137, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: MEN IN BLACK 3 - படம் எப்படி இருக்கு", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nMEN IN BLACK 3 - படம் எப்படி இருக்கு\nகருப்பா இருந்தாலும் கலையா இருப்பாரு ..\nகாமெடி, Action இரண்டிலும் நல்ல படிப்பவர் .. வில் ஸ்மித் .\nபோன Part போல காமெடி அவ்வளவா இல்லை ..\nஜாலி யா ஒரு முறை பார்த்துட்டு வரலாம் ..\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nஉன் செல்போன்-க்கு சொல்கிறேன் Good Night \nமெதுவாகப் பேசு:தர்மம் செய்:நல்லெண்ணம் கொள்:உண்மையை...\nவழக்கு எண் 18/9 - படம் எப்படி இருக்கு \nமின் உற்பத்தி கூடுகிறது கரண்ட் \"கட்\" மேலும் குறையு...\nயானை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளுங்கள்\nபற்களைப் பாதுகாக்க 7 டிப்ஸ் \nஎன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் அன்று \nபேசும் போது என்னிடம் சொன்னாள் Advance Happy Bir...\nஉலகை சுற்றிய முதல் விமானம் \nஎன்னை \"என் அன்பை\" உணர்ந்து நீ என்னை தேடி வ...\nவிவேகானந்தர் சொன்ன கருத்து :\nபேய் உங்கள் கண்முன் தோன்றினால்\nஇந்த குழந்தைகாகவே இந்த குறும்படத்தை பார்க்கலாம்\nவிறுவிறுப்புடன் நகர்ந்த திகில் குறும்படம்\n75 % இந்த குறும்படம் நல்ல இருக்கு \nகலகலப்பு - படம் எப்படி இருக்கு \nதேவதை என் வீட்டிற்கு வந்தால்\nகவியரசனை போல் எனக்கு கவிதை எழுத தெரியாது ..\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\nநீ என் குழந்தை அல்லவா \nஉடல் உறுப்புகளும் சில தகவல்களும்\nவிபச்சாரிக்கு பிறந்தவன் கூட இப்படி செய்யமாட்டான...\nநீ என்னை மீண்டும் காதலிக்க\nபூ போல் பூ போல் என் நெஞ்சை கொய்தவள்.. மின்னலாய் மி...\nமீண்டும் அந்த College life வேண்டும் .. மீண்டும் அந...\nபணம் என்னதான் செய்கிறது உண்மையை சொல்லவா ..\nEvil Spirits பெயிண்ட் பண்ணும் போது மட்டும் கொஞ்சம்...\nஇந்த பாடலை கேட்கும் போது என் மனம் கலங்கும் ..\nMEN IN BLACK 3 - படம் எப்படி இருக்கு\nஉறுமி - படம் எப்படி இருக்கு \nதேள் - பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள் \nதமிழ்நாட்டில் எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிற...\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/2016/07/der-untergang-down-fall.html", "date_download": "2018-05-21T05:17:05Z", "digest": "sha1:PDEBJWLXHABBOBVIRNKWYUZX3O2ESWGF", "length": 20723, "nlines": 173, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "DER UNTERGANG - Down Fall (சினிமா) ..", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nஹிட்லரைப் பற்றி இதுவரை மூன்று பதிவுகளை இங்கே எழுதியிருக்கிறேன் உலகமகா வில்லன் என்பதால் என்னவோ அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமூட்டுகின்றன. அவற்றை புத்தகமாகவோ, டாக்குமெண்டரியாகவோ, சினிமாவாகவோ புரட்டிப் பார்க்கையில் அவர் ஒரு கொடுங்கோலன் என்ற பிம்பத்தையும் தவிர்த்து ஆச்சரியங்களும் பிரம்மிப்பும் கலந்த இரக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது. முதல் உலகப்போரில் சின்னாபின்னமான ஜெர்மனியை குறுகிய வருடத்தில் உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர் ஹிட்லர். சிறந்த அரசியல்வாதி, பேச்சாளர், ஓவியன், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஹிட்லர் புகைப்பது கிடையாது (நாடுமுழுவதும் புகையிலைக்கு தடைவிதித்த முதல் தலைவர்), விலங்குகளை நேசித்தவர், இயற்கையை ரசிப்பவர், சுத்த சைவம், கடைசி நேரத்திலும் காதலியை கைவிடாதவர் என உத்தமனாகவே வாழ்ந்திருக்கிறார். உலகையாளும் ஆசையும், எமனே யோசிக்காத வகையில் யூதர்களை கொண்றுகுவித்த விதமும் ஹிட்லரை வரலாறு வில்லனாக்கியது. சர்வாதிகாரத்தின் முடிவை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் இந்த உலக வாழ்க்கை ஹிட்லருக்கும் விதிவிலக்கல்ல தோற்றுப்போகும் தருணத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் உடல்கூட எதிரிகளுக்கு கிடைக்காதவாறு சாம்பலாகிப் போனார் இந்த உத்தமவில்லன். சிறந்த தலைமை பண்பும், போர்த்திறனும் உலகை வெல்லும் மனஉறுதியும் கொண்ட அவரது கடைசிநாட்கள் எப்படி இருந்திருக்கும் அந்த வரலாற்றுப் பக்கங்களின் கடைசி பத்து நாட்களை கவிதையாக காட்டும் ஜெர்மன் நாட்டுத் திரைப்படம்தான் Down Fall (Der undergang) .\nஹிட்லரின் செகரட்டரியாக வேலைசெய்தவர் Traudl Junge அவரின் அனுபவங்களைக் கொண்டு 2002 ஆம்ஆண்டு வெளிவந்த Blind Spot (I am Total Winkel) என்ற டாக்குமெண்டரியைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். 1920 March 20 Traudl Junge ஹிட்லரின் செகரட்டரி நேர்காணலுக்காக காத்திருப்பதில் தொடங்குகிறது கதை பிறகு இரண்டாம் உலகப்போர் தீவிரமடையந்து முடியும் தருணம் 1945 April 20 ஆம் நாளுக்கு பயணிக்கிறது. நேசநாட்டுப் படைகள் ஒருபுறம் முன்னேர மறுபுறம் ஸ்டாலினின் செம்படை ஜெர்மனியின் தலைநகரான பெர்லீனை நெருங்கி தாக்குகிறது. குண்டுமழை பொழியும் வீதிகளுக்கிடையே ஹிட்லர் \"Reichchan Cellery\" எனும் இடத்திலிருக்கும் \"Fuhrer bunker\" எனும் பகுங்கு குழியில் தஞ்சமட���கிறார். விடேசமாக வடிவமைக்கப்பட்ட அந்த கட்டிடத்தை சில வீரர்கள் பாதுகாக்க தன் காதலி Eva Braun மற்றும் நெருங்கிய முக்கிய தளபதிகளின் குடும்பத்துடன் தங்குகிறார்.\nதொலைபேசும் கருவி மற்றும் ரேடியோ செய்தியைக்கொண்டு ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் படைகளுக்கு உத்தரவு செய்துகொண்டு முக்கிய தளபதிகள் சிலருடன் விவாதிக்கிறார். ஜெர்மனியின் சிறிய வரைபடத்தைக் கொண்டு தாக்குதல் மற்றும் தற்காத்துக்கொள்ளும் திட்டம் தீட்டுகிறார். நாட்கள் தொலைகிறது ரஷ்யாவின் செம்படை 12 கி.மீ தூரத்தில் நெருங்குகின்றனர். சில தளபதிகள் சரணடைய யோசனை கூறுகிறார்கள், \"Folke Bernedorre\" என்ற நல்லெண்ணத்தூதர் அனுப்பும் வாய்ப்பையும் ஹிட்லர் நிராகரிக்கிறார். பெர்லீன் வீழ்ந்துவிட்டது என அவருக்குத் தெரியும் வெறும் 700 மீட்டர் தூரத்தில் செம்படைகள் நெருங்க 1945 April 29 ஆம் நாள் ஹிட்லர் தன் தளபதிகளை தப்பித்துப் போகச் சொல்கிறார். முன்பைவிட மனதும் உடலும் சோர்ந்த அவர் கடைசியில் அந்த முடிவை எடுக்கிறார். ஆபத்து காலத்தில் தன்னுடன் இருந்த டாக்டர் Schenck மற்றும் Werner Hasee நர்ஸ் Erne Flegel என்பவர்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். கோபமும் உக்கிரமும் நிறைந்த அவர்முகம் சற்று சாதுவாகிறது. தன் வலதுகரமாக விளங்கிய Joseph Goobbels -ஐ வேறு நாட்டிற்கு தப்பித்து சென்றுவிடுமாறு அறிவுறுத்துகிறார் ஆனால் Goobbels அதற்கு மறுத்துவிடுகிறார். அவரது மனைவி Magda -விற்கு ஹிட்லர் தன்னுடைய மதிப்புமிக்க Golden Party Badge No:1 என்ற பதக்கத்தை பரிசாக அளிக்கிறார் பிறகு தான் ஆசையோடு வளர்த்த \"Blondi\" என்ற நாயை சுட்டுக் கொள்கிறார்.\nகல்லுக்குள் ஈரம் என்பதுபோல் ஹிட்லரின் எண்ணங்களை உணர்ந்தும் அவரை காதலித்தவர் Eva Braun. சிங்கம் போல் வாழ்ந்தாலும் ஹிட்லர் நரிபோல கடைசிவரை ஒரே பெண் துணையுடன் வாழ்ந்தார். தன் கடைசி நாட்களில் Eva Braun -ஐ முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் ஆசையை ஹிட்லர் தெரிவிக்கிறார், இருவரும் எளிமையாக மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர் அற்றிரவு திருமண விருந்து நடக்கிறது. 1945 April 30 ஆம் நாள் Eva Braun அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார், சில தளபதிகள் அவர்களின் முடிவை எடுக்கின்றனர். செம்படைகளின் தாக்குதலும் தீவிரமடைகின்றன, ஹிட்லர் விழுந்துகிடக்கும் Eva Braun-ஐ ஒரு கையால் அணைத்துக் கொள்கிறார் மறு கையில் துப்பாக்கியை எடுத்��ு தன் தலைப்பகுதியில் வைக்கிறார்.\n1945 May -1 ஆம் நாள் Goebbels - ன் மனைவி Magda தன் ஆறுவயது குழந்தைக்கு சயனைடு கலந்த நீரை கொடுக்கிறாள்.Goebbels தன் மனைவியை கூட்டிக்கொண்டு தோட்டத்திற்கு சென்று அவளை சுட்டுத் தள்ளுகிறார் பிறகு தானும் சுட்டுக் கொள்கிறார். செம்படைகள் கட்டிடத்திற்குள் நுழைகின்றனர். சில வீரர்களும் தளபதிகளும் அவர்களிடம் சரணடைகின்றனர். ஹிட்லரின் ஆவணங்களும் அவரது உடலும் வெறும் சாம்பலாக அவர்களுக்கு கிடைக்கிறதது. சிறு சிறு வெடிச்சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்காது பெர்லின் நகரம் அமைதியாகிறது இந்த உலகமும் சற்று அமைதியாகிறது.\n2012 ஆம் ஆண்டு நிஜ Traudl Junge திரையில் தோன்றுகிறார் \"ஒரு கொடுங்கோலனிடம் வேலை செய்யப்போகிறோம் என எனக்குத் தெரியாது. ஹீட்லர் செய்ததையும் நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் எங்களை மிகவும் கண்ணியமுடனும் மரியாதையுடனும் நடத்தினார்\" என்ற டாக்குமெண்டரியின் பேட்டியுடன் திரைப்படம் முடிகிறது.\nTraudl Junge அவர்களின் பேட்டி..\nஇரண்டாம் உலகப்போர், ஹிட்லர் துப்பாக்கி, பீரங்கிகள், விமானங்கள் போர்க்காட்சிகள் நிறைந்திருக்கும் என நினைத்தால் , பதுங்கு குழியில் ஹிட்லரின் கடைசி பதட்டமான நாட்களை மட்டுமே மஞ்சள் கவிதையாக காட்டுகிறது இந்த திரைப்படம். போர்க்களத்தை விமானங்கள் பறக்கும் பீரங்கி வெடிக்கும் சப்தத்தை மட்டும் வைத்தே ஒலியாக கொண்டுவந்திருக்கும் பின்னணி சிறப்பு சப்தம் திரைப்படத்திற்கு பெரும்பலம்.\nஹிட்லராக நடித்த \"Bruno Ganz\" உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் பதட்டமான நிமிடத்தையும் உலகையாள நினைத்த ஒருவனின் தோல்வியையும் முகத்தில் கொண்டுவந்து படத்திற்கு உயிரூட்டுகிறார். சிறந்த ஒளிப்பதிவு, இசை, துள்ளியமான கோர்வை இவைகள் படத்தை டாக்குமெண்டரி அளவிற்கில்லாமல் வேரொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதுவே உலகமெங்கும் பல விருதுகளைய அள்ளிக் கொண்டுவரவும் செய்தது. வரலாற்று ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை தவறாமல் பாருங்கள்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிற���கதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/12/20/britain-tv-actor-bruno-sexual-harassment-leads-punishments-actor-bruno-langley-has-apologised-for-groping-women-news-in-tamil-world-news/", "date_download": "2018-05-21T05:04:01Z", "digest": "sha1:KDDKSTVWU4I7INC6PZWSSHN4YYWFSNLG", "length": 17896, "nlines": 226, "source_domain": "tamilworldnews.com", "title": "Britain TV Actor Bruno Sexual Harassment Leads Punishments", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பிரிட்டன் பிரபல டிவி நடிகரின் காமலீலைக்கு இரையாகிய பல பெண்கள்\nபிரிட்டன் பிரபல டிவி நடிகரின் காமலீலைக்கு இரையாகிய பல பெண்கள்\nபிரிட்டனை சேர்ந்த 34 வயதான ப்ரூனோ லேங்லி என்பவர் ஐ டிவி என்னும் தனியார் தொலைக்காட்சியில் கோரோனேசன் ஸ்டீரீட் என்ற நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர்.\nஇவர் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.\nப்ரூனோ 29 வயது இருக்கும் போது 16 வயது சிறுமி ஒருவருடன் நட்பாக பழகி அவருக்கு ஒரு சிற்றின்ப காதல் குறித்த புத்தகம் ஒன்றை கொடுத்து படிக்க சொல்லியிருக்கிறார்.\nஇந்த நிலையில் அந்த சிறுமியுடன் புரூனோ உடலுறவு கொண்டுள்ளார். தொடர்ந்து சிறுமியுடன் உல்லாசமாக இருந்த போது தான் அவர் மோசமானவர் என்பது சிறுமிக்கு தெரியவந்தது.\nஇதனையடுத்து சிறுமி புரூனோவுடனான தொடர்பை முறித்துக்கொண்டார். ஆனால் ப்ரூனோ ஒரு வருடம் கழித்து அந்த சிறுமியை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் ப்ரூனோ வேறு பல பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.\nஇதனால் அந்த தொலைக்காட்சி நிர்வாகம் அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி ஒப்பந்தத்தை ரத்து செய்தது.\nஇதனையடுத்து புரூனோ மீது பெண்கள் புகார் அளிக்க அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.\nஒரு பெண்ணின் கணவர் முன்னிலையிலேயே புரூனோ அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் 16 வயது சிறுமியை பாலியல் பயன்பாட்டுக்கு பயன்படுத்திய குற்றத்திற்கு புரூனோவுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அவருக்கு 12 மாதம் சமூக கட்டுப்பாடு தண்டனையும், பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.\nஆனால் அவரது மன்னிப்பு யாருக்கும் உதவாது என பாதிக்கப்பட்ட சிறுமி கருத்துக்கூறியுள்ளார். இதனிடையே தனது தவறுக்கு வந்துவதாகவும், தனது செயலுக்கு வேதனைப்படுவதுடன் வெட்கி தலைகுனிவதாக ப்ரூனோ கூறியுள்ளார்.\nகைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleசவூதி போல மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றிய சீனா\nNext articleஅவுஸ்திரேலியாவின் தொலைந்த நீர்மூழ்கிக் கப்பல் 103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர்...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2018/03/13/british-famous-comedy-actor-sir-ken-dodd-passed-away-uk-news-in-tamil-world-news/", "date_download": "2018-05-21T04:57:22Z", "digest": "sha1:AVIBAQU6LO36JWHBUWNMQ5LWNEJR3RWL", "length": 15621, "nlines": 220, "source_domain": "tamilworldnews.com", "title": "British Famous Comedy Actor Sir Ken Dodd Passed Away", "raw_content": "\nHome செய்திகள் Feature Post பிரித்தானியாவின் புகழ் பெற்ற காமெடி நடிகர் செர் கென் டொட் காலமானார்\nபிரித்தானியாவின் புகழ் பெற்ற காமெடி நடிகர் செர் கென் டொட் காலமானார்\nபிரித்தானியாவில் 1954ஆம் ஆண்டு முதல் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் செர் கென் டொட் (Sir Ken Dodd), தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார்.\nகடந்த 6 வாரங்களாக சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவரது சிறந்த படைப்பாக Diddy Men கருதப்படுகின்றது.மேலும், மூன்றரை மணித்தியாலங்களில் ஆயிரத்து 500 நகைச்சுவைக் கதைகளைக் கூறி, 1960ஆம் ஆண்டு அவர் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.\nஇவரது மறைவுக்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த திரைப்பட துறை பிரபலங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.\nபிழையான விமானத்தில் ஏறிவிட்டதாக நினைத்து இந்த இளைஞர் செய்த வேலையை பாருங்கள்\nஇலண்டனில் வீட்டில் களவெடுக்க வந்தவனை வீடியோ எடுத்து போலீசில் மாட்டிவிட்டு தமிழர்\nஅமெரிக்காவின் பிரபல நடிகையை நிர்வாணமாக படம் பிடித்த இந்திய இயக்குனரால் அதிர்ச்சி\nசெக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி\nPrevious articleபிரித்தானிய பிரதமரால் புட்டினுக்கு 24 மணி நேர கெடு\nNext articleபதினைந்து ஆண்டுகளாக பெற்ற மகளை அடைத்து வைத்து வன்புணர்வு செய்த தந்தை\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி ���வதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர்...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனி��� கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-05-21T05:25:13Z", "digest": "sha1:EPYQY6JGP5KCQJUHRWP4YDL3TNXRX35F", "length": 7828, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விற்பனை | Virakesari.lk", "raw_content": "\nவடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும் : கூட்டு எதிர்க்கட்சி\nகண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து பாதிப்பு\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nவெசாக் தினத்தில் மதுபானம் விற்றவர் கைது\nவெசாக் தினத்தினை முன்னிட்டு மதுபான நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மறைத்து வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரொருவ...\nபத்தனை போகாவத்தை பகுதியில் வீடு ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 10 மதுபான போத்தல்\nஅனுமதி பத்திரம் இன்றி வீட்டில் மதுபான போத்தல்களை வைத்திருந்த நபர் கைது.\nபொகவந்தலாவ - செல்வகந்த தோட்டபகுதியில் வீடு ஒன்றில் இருந்து விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 50 மதுபான போதல்களுடன் ஒருவர் இன்...\nமுதலை இறைச்சி விற்ற இரு நபர்கள் கைது\nகாலியில் முதலை இறைச்சி விற்றுக்கொண்டிருந்த மீனவர்களை பொலிஸார் கையும் கலவுமாக பிடித்துள்ளனர்.\n23 இந்திய பிரஜைகள் கைது\nசுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்து தொழிலில் ஈடுபட்ட 23 இந்திய பிரஜைகளை குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று அ...\nபிறந்து சிலநாட்களேயான குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட இரு பெண்கள் கைது\nபிறந்த பச்சிளம் குழந்தையை பணத் தேவைக்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு பெண்ணையும...\nவெளிநாட்டுப் பெண்கள் இருவர் கைது\nவ���சா நடைமுறைகளை அலட்சியம் செய்ததுடன், துஷ்பிரயோகமும் செய்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரை குடிவரவு - குடியகல்வு திணைக்கள அத...\nதரமற்ற எண்ணெய்யை கொண்டு சென்ற பவுஸர் மடக்கிப்பிடிப்பு\nகொலன்னாவையில் இருந்து ஹோட்டலொன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உலை எண்ணெய் (Furnace Oil) பவுஸரை பெற்றோலியக் கூட்டுத்தாபன விச...\nஎரிபொருள் நிலையத்திற்கு 'சீல்' வைப்பு\nஎரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.\nமண்ணெண்ணெய்யை மொத்த விலைக்கு விற்பனை செய்ய தடைவிதித்து, பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவ...\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும்\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aktuelle-news-24.de/ta/neu-team-management-top-leistungen-erreichen/", "date_download": "2018-05-21T05:13:57Z", "digest": "sha1:5T7QFGLAO2VBUFSTQ4JMQ2LILLHLPB3D", "length": 15831, "nlines": 178, "source_domain": "aktuelle-news-24.de", "title": "*Neu* - Team Management - Top Leistungen erreichen - சமீபத்திய செய்திகள் 24", "raw_content": "\nஜெர்மனி மற்றும் உலகத்தில் இருந்து செய்திகள்\nபிப்ரவரி 13, 2018 Presseverteiler பகுக்கப்படாதது 0\nகருத்தரங்கில் எங்களின் தற்போதைய தேதிகள்:\nஎஸ்&பி Unternehmerforum AZAV சான்றிதழ் உள்ளது, மின் சான்றிதழ் மற்றும் டிஐஎன் 9001:2008.\nஐரோப்பிய அரங்குகளின் அத்துடன் பிராந்திய நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி சாத்தியம். நீங்கள் தகுதி பெற வேண்டும்.\nநீங்கள் கருத்தரங்கில் ஆர்வமாக இருக்கலாம் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது நேரடியாக புகுபதிகை பதிவு ஆன்லைனில் படிவத்தை அல்லது கருத்தரங்கு மின்னஞ்சல் மூலம்.\nநாம் உங்களுக்கு அறிவுரை கூறுவார்\nஎஸ்&பி வணிக மன்றம் ஜிஎம்பிஹெச்\nஎஸ்&பி வணிக மன்றம் இருந்தது 2007 எங்கள் வியாபார வாடிக்கையாளர்கள் ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே மற்றும் அடிப்படையிலான:\n> சுற்றுவழிகள் இல்லாமல் பாதுகாப்பான வாய்ப்புகளை\n100 கருத்தரங்கில் தலைப்புகள், 13 சான்றிதழ் படிப்புகள், வீட்டில் பயிற்சி, 500 கருத்தரங்கில் அட்டவணை, 20 துறையில் இருந்து அனுபவமிக்க பேச்சாளர்கள்.\nநடைமுறையில் உங்கள் பயன்படுத்தி பாதுகாப்பான. எஸ் நேரடியாக பதிவு&பி\nகருத்தரங்கில் தலைப்புகள் பின்வரும் www.sp-unternehmerforum.de பார்க்க:\n> மூலோபாயம் & மேலாண்மை\n> நிர்வாக இயக்குனர் & தலைமை எழுத்தர்\n> திட்டமிடல் & வளர்ச்சி\n> தலைமை & மனித வள மேம்பாடு\n> விற்பனை & சந்தைப்படுத்தல்\n> கணக்குப்பதிவியல் & கட்டுப்படுத்தும்\n> திட்டமிடல் & பணப்புழக்கம்\n> மதிப்பீடு & வங்கி பேச்சு\n> உதவி & அலுவலக நிர்வாகம்\n> வணிக மதிப்பீடு & அடுத்தடுத்து\nஎஸ்&பி Unternehmerforum AZAV சான்றிதழ் உள்ளது, டிஐஎன் ஈ.என் ஐஎஸ்ஓ 9001:2008 மற்றும் E-சான்றிதழ்.\n13 உங்கள் தொழில் பயிற்சி தகுதிக்காக சான்றிதழ் பயிற்சி:\n> சான்றளிக்கப்பட்ட நிர்வாக இயக்குனர்கள் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட அதிகாரி (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட பணமோசடி அதிகாரி (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட இணங்குதல் அதிகாரி (எஸ்&பி)\n> சான்றிதழ் தொடர்புகள் & தலைமை (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட இடர் கட்டுப்பாட்டாளர் & பொருளாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட மனிதவள மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட மேலாண்மை உதவி (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட திட்டம் மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட விற்பனை மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட இடர் மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட வணிக ரீதியான இயக்குநர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட வாங்குதல் மேலாளர் (எஸ்&பி)\nஎஸ்&பி வணிக மன்றம் ஜிஎம்பிஹெச்\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தக அண்ட் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nஉணவு மற்றும் பானம், நுகர்வு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nசரக்குப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் வளர்ச்சி மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகல�� மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், ஃபேஷன் போக்குகள் மற்றும் வாழ்க்கை முறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, மார்க்கெட்டிங் உத்தி\nசாகச (70) பங்குகள் (146) பெர்லின் (98) சமநிலை தாள் (64) பண்டக-டிவி (99) இணங்குதல் (66) கட்டுப்படுத்தும் (83) தரவு பாதுகாப்பு (60) டிஜிட்டலாக்கம் (134) விலைமதிப்பற்ற உலோகங்கள் (79) நிதி (99) führen (62) தலைமை (85) மேலாண்மை நுட்பங்கள் (95) பணமோசடி (64) மேலாண்மை (113) Gesundheit (65) தங்கம் (481) ஹாம்பர்க் (62) ஹாங்காங் (72) ஹாங்காங் வர்த்தக மேம்பாட்டு சபை (HKTDC) (72) Hotel (63) ரியல் எஸ்டேட் (63) ஐ.டி (81) கனடா (204) தொடர்பு (144) செம்பு (184) அன்பு (127) பணப்புழக்கம் (70) Liquiditätssteuerung (62) மேலாண்மை (64) சந்தைப்படுத்தல் (59) மெக்ஸிக்கோ (68) முனிச் (62) நெவாடா (121) இடங்களை (57) மதிப்பீடு (71) Rohstoff-TV (85) மூல பொருட்கள் (118) வெள்ளி (381) Swiss Resource (63) வாழ்க்கை (121) விற்பனை (65) பொருளாதாரம் (64) Zink (74)\nபதிப்புரிமை © 2018 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johnathaninkac.full-design.com/About-bracelet-mala-12555473", "date_download": "2018-05-21T05:13:57Z", "digest": "sha1:SFMHZM4EYQ4NNMOJKM45JGBU3RBSNMQT", "length": 6326, "nlines": 48, "source_domain": "johnathaninkac.full-design.com", "title": "About bracelet mala", "raw_content": "\n பாற்கடலைக் கடைய ஆலகால விஷம் தடையாக உள்ளது. தேவேந்திரனும் நம்மிடம் சரணடைந்து விட்டான். ஆகவே நான் இப்பொழுதே சென்று அதை உட்கொள்ளப் போகிறேன். அதனால் அனைவரும் நன்மை பெறட்டும் என்றார். அம்பிகையும் அதற்கு ஆமோதித்தாள். அக்கணமே பாற்கடலை அடைந்து விஷத்தைப் பருகினார் சிவபெருமான். உடனே உமாதேவி, ஆலகாலமே பெருமானுடைய கண்டத்தளவிலேயே நில் என்று கூறியபடி பெருமானுடைய கழுத்தை அழுத்திப் பிடிக்க விஷம் அவர் கழுத்திலேயே நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை நீலகண்டன் எனப் போற்றி துதித்தனர்.தேவர்களும், அசுரர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்து காமதேனு, வெள்ளைக் குதிரை, சிவப்பு மணி, ஐராவதம், பாரிஜாத மரம் போன்ற எண்��ற்ற பொருள்கள் வெளிவந்து தேவலோகத்தை அடைந்தன. மேலும் அதிலிருந்து வெளிவந்த திருமகளாகிய லட்சுமி தேவி, ஸ்ரீஹரியை அடைந்தாள். அதற்கு அடுத்தாற்போல் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரியின் அம்சமான தன்வந்திரி பகவான் அமிர்தம் ததும்பும் தங்க கலசத்துடன் வெளிவந்தார். இதைக் கண்ட அசுரர்கள் அந்த அமிர்த கலசத்தைப் பறித்துக் கொண்டு மின்னலென ஓடி மறைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2018-05-21T05:11:05Z", "digest": "sha1:HZXRKKY2P73VVIYEKX4EW7WFXO4SJX6I", "length": 8964, "nlines": 148, "source_domain": "www.expressnews.asia", "title": "தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் விதை பந்து விநாயகர் வழங்கப்பட்டது – Expressnews", "raw_content": "\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா\nHome / District-News / தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் விதை பந்து விநாயகர் வழங்கப்பட்டது\nதமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் விதை பந்து விநாயகர் வழங்கப்பட்டது\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nசுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் விழித்தெழ அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் லட்சகணக்கான விதைபந்துகளை வீசி வருகின்றனர்.விநாயகர் சதூர்தியையொட்டி மரம் வளர்பதை ஊக்கப்படுத்தும் விதமாக விநாயகர் சிலையில் மர விதைகளும் உரங்களையும் வைத்து செய்யப்பட்ட சிலைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்ப்பட்டன.\nஅந்தவகையில் சென்னை கோட்டூர்புரத்தல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மரம் வளர்ப்பதை ஊக்கப்படுத்தும் விதத்திலும் விநாயகர் மண்சிலையில் வேங்கை, புளியமரம் உள்ளிட்ட மரங்களின் விதைகள் சிலையின் உள்ளேவைக்கப்பட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன.தமிழகம் முழுவதும் இதுபோல் ஆயிரகணக்கான விதைகளுடனான விநாயகரின் சிலைகள் கொடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பூஜைக்குபின்னர் தூக்கி வீசப்படும் ஒவ்வொரு விநாயகர் சில��யில் இருந்தும் பல நூறு மரங்கள் வளரும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.\nவிழித்தெழு அறக்கட்டளை சார்பில் விதை பந்து விநாயகர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி ஒருங்கிணைப்பாளர் காமேஷ் மற்றும் ராஜசேகர் ,நெ.து சுந்தரவடிவேல் அறக்கட்டளை செயலாளர் லெ.பாலாவுக்கு வழங்கப்பட்டது.\nஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே . பழனிச்சாமி அவர்கள் (18.05.2018) நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் நடைபெற்ற 122 – வது …\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nபுனித தோமையர் மலை பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்த இருவர் கைது. செல்போன் பறிமுதல்.\nஉணவு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சி\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ningboware.com/ta/multifunctional-hand-shower-zh2123b.html", "date_download": "2018-05-21T05:06:42Z", "digest": "sha1:EEXGA3QBRVO3EOUL5CJEAZCJ2K4V4OUT", "length": 6802, "nlines": 169, "source_domain": "www.ningboware.com", "title": "மல்டிஃபங்க்ஸ்னல் கை மழை ZH2123B - சீனா சிக்சி Zhonghe துப்புரவு", "raw_content": "\nநீர் சேமிப்பு மழை கைகளை\nநீர் சேமிப்பு மழை கைகளை\nமல்டிஃபங்க்ஸ்னல் கை மழை ZH2123B\nஅறிவார்ந்த விநியோகம் மழை கடையின் நீர் conservation.This மழை கை வைக்க முடியும் ABS.Streamlined வடிவமைப்பு கட்டப்பட்டது நீங்கள் ஒரு நல்ல மழை experience.Good வடிவமைப்பு மற்றும் ஐந்து வெவ்வேறு இருக்க முடியும் என்று, விநியோகிக்க மேலும் நீர் கொடுக்க முடியும் நீங்கள் ஒரு நல்ல grip.Large குழு மழை கொடுக்க வண்ணம் நீங்கள் முக்கிய உடலின் அல்லாத பிளப்பு choose.And முடியும் என்றால் அது தண்ணீர் கசிய கடினமானது.\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஅறிவார்ந்த விநியோகம் மழை கடையின் நீர் conservation.This மழை கை வைக்க முடியும் ABS.Streamlined வடிவமைப்பு கட்டப்பட்டது நீங்கள் ஒரு நல்ல மழை experience.Good வடிவமைப்பு மற்றும் ஐந்து வெவ்வேறு இருக்க முடியும் என்று, விநியோகிக்க மேலும் நீர் கொடுக்க முடியும் நீங்கள் ஒரு நல்ல grip.Large குழு மழை கொடுக்க வண்ணம் நீங்கள் முக்கிய உடலின் அல்லாத பிளப்பு choose.And முடியும் என்றால் அது தண்ணீர் கசிய கடினமானது.\nமுந்தைய: மல்டிஃபங்க்ஸ்னல் கை மழை ZH2120W\nஅடுத்து: மல்டிஃபங்க்ஸ்னல் கை மழை ZH2123C\n4578 மார்மோரா சாலை, கிளாஸ்கோ D04 89GR\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2017/07/24072017.html", "date_download": "2018-05-21T05:18:32Z", "digest": "sha1:GGRQO3K724YTWP4WIQIN4MGTE2OJFAEK", "length": 21816, "nlines": 143, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 24072017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 24072017\nசுஜாதாவின் நேர்காணல்கள், விமர்சனங்கள், கட்டுரைகள் கலந்து கட்டிய தோரணத்து மாவிலைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து இரண்டு புதிய சொற்பதங்களை கற்றுக்கொண்டேன். அவருடைய வாசகர்களுக்கு பரிட்சயமானவைதான். அவற்றிற்கு என்று ஒரு பெயர் இருப்பது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.\nமுதலாவது, யுஃபொனி (EUPHONY). சுஜாதா, போன் செய்தான் என்பதை போனினான் என்பதுபோல அவ்வப்போது சில புதிய வார்த்தைகளை அறிமுகப்படுத்தினார். இதன் உடனடி பலன் என்பது வார்த்தை விரயத்தை தவிர்ப்பது. இது குறித்து நேர்காணல் செய்பவர் கிண்டலாக கேட்கிறார். இப்படியே போனால் இட்லித்து, சாம்பாரித்து விட்டு ஆபீஸினான் என்று எழுதுவீர்கள் போலிருக்கிறதே இதற்கான பதிலில் யுஃபொனி பற்றி குறிப்பிடுகிறார். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மரியாதை இருக்கிறது. வார்த்தையின் ஒலி காதுகளில் நாராசமாக ஒலித்தால் அதனை வாசகர்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்கிறார். போனினான் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் ஏதோ ஒரு வகையில் அதன் ஒலி நமது காதுக்கு தகுந்தபடியும், எளிதாக புரிந்துக்கொள்ளும்படியும் இருப்பதால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. மேலும் தமிழிலேயே போனினான் என்கிற சொல் கம்ப ராமாயணத்திலும், கந்த புராணத்திலும் வருகிறது.\nஇரண்டாவது, கேடலாகிங் (CATALOGUING). ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது அதன் பிராண்ட் பெயரை குறிப்பிட்டு எழுதுவது. உதாரணமாக ஸ்கூட்டரில் வந்தான் என்பதை லாம்ப்ரெட்டாவில் வந்தான் என்று எழு��ுவது. இதில் இரண்டு, மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில், பிராண்ட் பெயரை எழுதுவதில் ஒரு கிக் இருக்கிறது. குடித்துக்கொண்டிருந்தான் என்பதை விட ஓல்ட் மாங் அடித்துக்கொண்டிருந்தான் என்பதில் கிக் கூடுதல். இரண்டாவது, கேடலாகிங் வழியாக கதாபாத்திரத்தின் ரசனை, நிதி நிலைமை மற்றும் கதை நடைபெறும் காலகட்டம், கதை சார்ந்த சமூகத்தின் கலாச்சாரம் என்று நிறைய விஷயங்களை சிக்கனமாக சொல்லிவிட முடிகிறது. சுஜாதாவின் சில கதைகளிலேயே படித்த, மேட்டிமை மனோபாவப் பெண் என்றால் ஃபெமினா படிப்பதாக எழுதியிருக்கிறார். இதன்மூலம் நாம் அந்த கதாபாத்திரம் ஆங்கிலம் சரளமாக படிக்கத் தெரிந்த பெண், நவநாகரீகமான பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறோம். மேலும் அக்காலத்தில் ஃபெமினா என்ற பத்திரிக்கைக்கு இருந்த மரியாதையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.\nபுகை பிடிப்பதை எடுத்துக்கொண்டால், காஜா பீடி குடித்தான் என்றால் அவனது நிதி நிலைமை மோசம் என்று பொருள். சிஸர்ஸ் என்றால் சுமார். கிங்ஸ் என்றால் ஆள் வெயிட் என்று புரிந்துக்கொள்ளலாம். இப்போது ஐடி ஊழியர்களை எடுத்துக்கொண்டால் தொண்ணூறு சதவிகித புகைப்பாளர்கள் கிங்ஸையே புகைக்கிறார்கள். எனக்கு இந்த கிங்ஸ் என்ற பெயரே நீண்டநாள் பிடிபடாமல் இருந்தது. பெட்டியில் கோல்ட் ஃப்ளேக் என்றுதானே போட்டிருக்கிறது. அது சைஸ் என்று பின்னாளில் தெரிந்துக்கொண்டேன். சில பழைய காலத்து மாமாக்கள் மட்டும் இன்னும் வில்ஸ் நேவி கட் (அதுதான் கெத்து என்று நினைத்துக்கொண்டு) புகைத்துக்கொண்டிருக்கிறார்கள். NRI மாமாக்களை பொறுத்தவரையில் எப்போதும் லைட்ஸ் தான். இந்த லைட்ஸ் என்னும் குழலை நாபிக்கமலத்திற்கு பன்னிரண்டு அங்குலம் கீழேயிருந்து இழுத்தால் கூட ஒரு உணர்வும் ஏற்படாது. என்ன எழவுக்கு இதையெல்லாம் குடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வித்தியாச விரும்பிகள் ப்ளாக், குடாங் கரம் போன்றவற்றில் இறங்குகிறார்கள். ப்ளாக், குடாங் கரம் புகைப்பவர்கள் மீது கிங்ஸ் ஆசாமிகளுக்கு எப்போதும் ஒரு காண்டு இருக்கிறது. அதனால் ப்ளாக் / குடாங் கரம் குடித்தால் பிள்ளைப்பேறு வாய்க்காது என்று விபரீதமாக பரப்பிவிடத் துவங்கிவிட்டனர். இதனாலேயே ப்ளாக் / குடாங் கரம் பிஸினஸ் குறைந்துவிட்டது. நம்மாட்கள் ஒரு விஷயத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற��ல் அதனால் ஆண்மை போய்விடும் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதும் \nராயப்பேட்டை YMCAவில் மூன்றாவது வருடமாக மினி புக் ஃபேர் போட்டிருக்கிறார்கள். வருடாந்திர தை மாத புக் ஃபேருக்கு மத்தியில் இப்படி சின்ன புக் ஃபேர் என்பது தற்காலிக ஆக்ஸிஜன். ஆனால் அரங்கின் வெக்கை தாள முடியவில்லை. வெக்கை என்றால் உள்ளே நுழைந்த ஐந்தாவது நிமிடமே எப்போது வெளியே செல்லலாம் என்று நினைக்கும் அளவிற்கு வெக்கை. அரங்கில் ஏஸி செய்வதற்கான வசதிகள் கூட இருக்கின்றன. விழாக்குழுவினரிடம் தான் வசதியில்லை. வலைப்பதிவுகள் தான் அருகி வருகின்றன என்றால் வலைப்பதிவர்கள் என்ன ஆனார்கள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக சுற்றியும் ஒரு வலைப்பதிவரைக் கூட பார்க்க முடியவில்லை. புக் ஃபேர் என்பது மோனோடோனஸாக தோன்றத் துவங்கிவிட்டது. அதே புத்தகங்கள், அதே பிக் ஃபோர் ஃபார் டூ ஹண்ட்ரட் ஆங்கில நாவல்கள், அதே போட்டோஷாப் பயிற்சி மென்பொருள் (இப்ப நான் மூக்கை பெருசாக்கப் போறேன்), அதே கண்மணி பாப்பா பாடல்கள், அதே குரான் இலவசம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும், அதே பொன்னியின் செல்வன் மலிவு விலை, அதே மணிமேகலை பிரசுரம், அதே நக்கீரன். இன்னும் இரண்டு, மூன்று வருடங்களில் புக் ஃபேர் செல்வதையே நிறுத்திவிடுவேனா என்று அச்சமாக இருக்கிறது. ஒரேயொரு ஆறுதல் ஒவ்வொரு வருடமும் என்னுடைய சிலபஸிற்கு உட்பட்டு சுமார் இருபது புதிய வெளியீடுகள் வருவதுதான். இம்மாதம் 31ம் தேதி வரை புக் ஃபேர் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.\n முன்னோட்டம், விளம்பர வடிவமைப்பு, நிறத்தொனி எல்லாமே ஈர்ப்புடையதாக இருந்தன. ஒருவேளை படம் தரை மொக்கை என்று எல்லோருமாக சேர்ந்து தீர்ப்பு எழுதியிருந்தால் கூட புஷ்கர் – காயத்ரிக்காக பார்த்திருப்பேன். அவர்களுடைய பாணியின் ரசிகன் நான் படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே செமத்தியாக இருக்கப் போகிறது என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது. தங்களுடைய முந்தைய இரண்டு படங்களிலிருந்த க்வெர்க்கி அடையாளங்களை எல்லாம் துறந்துவிட்டு சீரியஸாக படம் எடுத்திருக்கிறார்கள்.\nபடத்தின் முதல் பலம் காஸ்டிங். ஒரு பக்கம் மாதவன், இன்னொரு பக்கம் விஜய் சேதுபதி அதகளம் செய்திருக்கிறார்கள். கொஞ்ச நேரமே வந்தாலும் ஷ்ரதா தொந்தரவு செய்கிறார். அப்புறம் சின்னச் சின்ன வ���டங்களில் நடித்த அத்தனை பேரும் பொருத்தம். சேட்டா மட்டும் கொஞ்சம் உறுத்தல். இரண்டாவது பலம் திரைக்கதை. ரஜினி – கமல், அஜித் – விஜய் போன்ற பெருந்தலைகள் நடிக்க வேண்டிய ஸ்க்ரிப்ட் சார் இது படத்தின் பிற்பகுதிக்கான குறிப்புகளை துவக்கத்திலேயே துருத்தாமல் கொடுத்துவிட்டு, பார்வையாளர்களுக்கு புதிர் போட்டு விடுவிக்கும் அந்த பாணி அபாரம். மூன்றாவது பலம் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் கலையலங்காரம். விஜய் சேதுபதிக்காக போட்ட அந்த தனனனன னா பின்னணியிசை படம் பார்த்ததிலிருந்து மனதிலிருந்து அகல மறுக்கிறது. சைமன் இறப்பின்போது வரும் இசைத்துணுக்கு சிறப்பு. ஒட்டுமொத்தமாகவே விக்ரம் வேதாவில் ஒளிப்பதிவாளரின் பங்கு மகத்தானது. சுமாராக இருக்கும் ஷ்ரதாவை க்யூட்டாக தெரியும்படி செய்தது கூட ஒளிப்பதிவாளரின் வித்தைதான். நெஞ்சாத்தி பாடலில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் கலையலங்காரம் மூவரும் சேர்ந்து ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள்.\nபொதுவாக விமர்சகர்கள் சுமாரான படங்களை ஒருமுறை பார்க்கலாம் என்பார்கள். விக்ரம் வேதா குறைந்தது இரண்டு முறை பார்க்க வேண்டிய படம். அதனாலேயே குடும்பத்தினர் அழைத்தபோது ஆசையாக ஓடினேன். ஆனால் படம் துவங்கி இரண்டு நிமிடங்களில் நான் பெற்ற வேதாளம் வெளியே போக வேண்டுமென அடம்பிடிக்க அதனை தோளில் சுமந்துக்கொண்டு, இரண்டரை மணிநேரம் தியேட்டர் கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டு அதன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 09:15:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\nநான் சீனியர் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றே மூன்று வருடங்கள் ஆகிறது விக்ரம் வேதா நான் கூட பார்க்கவேண்டும் விக்ரம் வேதா நான் கூட பார்க்கவேண்டும் சுஜாதா படைத்த வார்த்தைகளில் நான் அடிக்கடி உபயோகிப்பது \"அபுரி\" (புரியவில்லை என்கிற அர்த்தத்தில்)\n//ஆனால் படம் துவங்கி இரண்டு நிமிடங்களில் நான் பெற்ற வேதாளம் வெளியே போக வேண்டுமென அடம்பிடிக்க அதனை தோளில் சுமந்துக்கொண்டு, இரண்டரை மணிநேரம் தியேட்டர் கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டு அதன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது.\nநான் பெற்ற வேதாளம் வெளியே போக வேண்டுமென அடம்பிடிக்க அதனை தோளில் சுமந்துக்கொண்ட��, இரண்டரை மணிநேரம் தியேட்டர் கேண்டீனில் உட்கார்ந்துக் கொண்டு அதன் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது. - Praba Touch\nபிரபா ஒயின்ஷாப் – 31072017\nபிரபா ஒயின்ஷாப் – 24072017\nபிரபா ஒயின்ஷாப் – 17072017\nபிரபா ஒயின்ஷாப் – 10072017\nபிரபா ஒயின்ஷாப் – 03072017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=915", "date_download": "2018-05-21T05:23:51Z", "digest": "sha1:USJRJBB2I2IEOJCBFLTLRMOSS36KP3UR", "length": 29622, "nlines": 100, "source_domain": "www.uyirmmai.com", "title": "தமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்", "raw_content": "முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி\nபனிரெண்டு வருடம் உறங்கிய பெண்\nஎழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்\nஜென் அண்ட் தி பிஸினெஸ் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்-Zen and the business of Investment Banking\nஇயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் \"பாகல் பூ\"\nஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி\nதமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்\nஏழாம் உலகமும் பாலா உலகமும்\nசெத்த பேன்களும், சில தற்கொலைகளும்.\nஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா\n‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .\nசீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்\nவசனம் என்றால் வஸ்திரம் என்பதாகவும் ஓரர்த்தம் உண்டு. அதனால்தானோ என்னவோ எமது வசனகர்த்தாக்கள் வகை வகையாக வசனம் எழுத விரும்புகிறார்கள். ஆடை என்பது நிர்வாணத்தை மூடுவதற்காக என்பது ஒழிந்து தோற்றத்தை அழகுபடுத்த என்பதாக மாறிவிட்ட வகையில்தான் வசனமும் இஷ்டத்திற்கு எழுதப்படுகிறதோ என்று தோன்றுகிறது.\nகட்டபொம்மன் கப்பத்தைத் தூக்கிக்கொண்டு தென்னாடு முழுக்க ஜாக்சனின் பின்னால் அலைந்தான் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி என்று நாடக பாணியில் நடிகர் திலகம் முழக்கமிட்டதைப் பார்க்க நேர்கையில் குமட்டிலிருந்து வருகிறது சிரிப்பு. இந்த சிரிப்பு, நடிகரைப் பார்த்து வருவதல்ல. வசனகர்த்தாவைப் பார்த்து வருவது.\nசின்னதாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும், வசனகர்த்தா தன் மொழிப்புலமையை முழுக்க முழுக்க கொட்டித் தீர்த்து வந்திருக்கிறார் என்பதே நாம் காணக் கிடைப்பது.\n என்று அடுக்கடுக்காய் பொழிகிறது வசனம். சிவா���ி கணேசனின் கர்ஜனைக் குரலில் கேட்பதற்குத்தான் எத்தனை ஆசையாய் இருக்கிறது. ஆனால் எந்த ஒரு காலத்திலும் இம்மாதிரி பேசிக்கொண்டு அலைந்தார்களா என்று யோசிக்கப் புறப்பட்டால் முன்னால் ஒரு சுவர்தான் வந்து முட்டுகிறது.\nஒரு நடிகர், வாங்கிய காசுக்கு அதிகமாக நடித்தால் மிகை நடிகர் என்று பழிக்கப்படுகிற கலாச்சாரம் இருக்கிறதே தவிர, ஒரு வசனகர்த்தா இஷ்டத்துக்கு எழுதினால் அதை மிகையெழுத்து என்று தூற்றுகிற சமுதாயமாக ஏன் இல்லாமல் போயிற்று என்பதுதான் தெரியவில்லை.\nதமிழ் சினிமாவில் வசனம் 'எழுத'ப்பட்டது\nவசனத்தை பலரும் எழுதுகிறார்கள். கருணாநிதி எழுதினார், பஞ்சு அருணாசலம் எழுதினார், டீராஜேந்தர் எழுதினார், மணிவண்ணன் எழுதினார், மணிரத்னம் எழுதினார், சுஜாதா எழுதினார், அவர் எழுதினார், இவர் எழுதினார்... பிற்பாடு வந்த பலரும் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்\nஇதில் கருணாநிதி அந்தக்காலத்தில் எழுதிய அடுக்குமொழி பாணியைப் பின்பற்றி டீ.ராஜேந்தர் வசனம் எழுதுகிறேன் என்று செய்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துச் சொல்லவும் தரமன்று கலைஞர் என்றால் கருப்புக் கண்ணாடி அணிந்திருப்பார், எம்ஜியார் என்றால் கூட ஒரு தொப்பியும் அணிந்திருப்பார், சோ என்றால் தலையை மொட்டையடித்திருப்பார் என்று கார்ட்டூனிஸ்டுகளின் வசதிக்காக அவர்கள் வாழ்வதைப்போல டீயார் என்றால் அடுக்குமொழி வசனம் பேசுவார் என்பது ஒரு அடையாளம் என்பதாக அவரே கருத ஆரம்பித்ததுதான் ஆச்சர்யம் கலைஞர் என்றால் கருப்புக் கண்ணாடி அணிந்திருப்பார், எம்ஜியார் என்றால் கூட ஒரு தொப்பியும் அணிந்திருப்பார், சோ என்றால் தலையை மொட்டையடித்திருப்பார் என்று கார்ட்டூனிஸ்டுகளின் வசதிக்காக அவர்கள் வாழ்வதைப்போல டீயார் என்றால் அடுக்குமொழி வசனம் பேசுவார் என்பது ஒரு அடையாளம் என்பதாக அவரே கருத ஆரம்பித்ததுதான் ஆச்சர்யம் இதில் உண்மை என்னவென்றால் அடுக்கு மொழி எழுதுவதுதான் உலகத்திலேயே சுலபமானது\nபாரதிக்கு, வாத்தியார் 'கணக்கு' என்றதும் கணக்கு பிணக்கு மணக்கு எனக்கு ஆமணக்கு என்று வார்த்தைகள் மனதில் ஓடியதாக சொல்வார்கள். சிறு வயதில் இதைப் படித்தபோது பாரதியும் என்னை மாதிரி கணக்கில் தற்குறி போலிருக்கிறது என்றுதான் நான் நினைத்தேன். உண்மையில் இது கவிஞனின் மனத்தில் இயல்பாக எழும் அடுக்க���மொழிக்கான உதாரணம். டீயார்தான் அடுக்குமொழி எழுதுவார் என்றால் ஏன் சுஜாதா எழுதமாட்டாரா எழுதமாட்டார். அது தேவையில்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனால் டியாரோ சினிமாவில் மட்டுமல்லாமல் பொது வாழ்விலும் அதையே செய்து, பார்ப்பவர்கள் பரிதாபப்படுகிற அளவுக்கு கொண்டுபோய்விட்டதுதான் கொடுமை.\nஅதே மாதிரிதான் பஞ்ச் வசனங்கள் படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ, பஞ்ச் வசனங்கள் மாத்திரம் இருந்துதான் ஆகவேண்டும். வசனத்தின் ஹீரோயிஸம் பஞ்ச் வசனம்தான் படத்தில் எது இருக்கிறதோ இல்லையோ, பஞ்ச் வசனங்கள் மாத்திரம் இருந்துதான் ஆகவேண்டும். வசனத்தின் ஹீரோயிஸம் பஞ்ச் வசனம்தான் நா ஒரு தடவெ சொன்னா, நூறு தடவெ சொன்னா மாதிரி நா ஒரு தடவெ சொன்னா, நூறு தடவெ சொன்னா மாதிரி வில்லு பவர் ஃபுல்லு ரூம் போட்டு யோசிப்பது என்பதாக விளையாட்டாக சொல்கிறார்களே, அந்தக் கூற்று இந்தக் கூத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும். (பார்த்தீர்களா, கூற்று என்றதும் கூத்து என்று வந்து தொலைக்கிறது. இந்தக் கட்டுரையை நான் இதே அடுக்கில் கூத்து, நேத்து, பாத்து, வேத்து, சாத்து, காத்து, சேத்து, பூத்து, ................ என்று எழுதிக்கொண்டே போனால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்\nபஞ்ச் வசனம் என்பது வம்படியாகவே யதார்த்தத்தை மீறுவது. படம்தான் யதார்த்தமாக எடுக்கப்படுவதில்லை. வசனமாவது யதார்த்தமாக எழுதப்படக்கூடாதா என்பதே எனது ஆதங்கம் ஒரு பெரிய நட்சத்திரத்தின் படத்துக்கு பஞ்ச் வசனம் தேவைப்படுகிறது என்றால் அதைத் தவிர மற்ற வசனங்கள் ஏன் யதார்த்தமாக இருக்கக்கூடாது என்பதே எனது கேள்வி\nமுள்ளும் மலரும் படத்தில் ஒரு முக்கியமான வசனம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. அண்ணன் ஆஸ்பத்திரியிலிருந்து திரும்புகிறான். அவனுக்கு கை துண்டிக்கப்பட்டது தங்கைக்குத் தெரியாது. ஷோலே சஞ்சீவ் குமார் மாதிரி அண்ணன் போர்வை போர்த்திக்கொண்டு ஜீப்பிலிருந்து இறங்கி நிற்கிறான். தங்கை ஓடிவருகிறாள். சந்தோஷத்தோடு அவனைக் கட்டியணைக்கிறாள். அப்போது ஒரு கரம் இல்லை என்பது தெரிகிறது. இந்தக் காட்சியில் நம் ஆட்களை விட்டு வசனம் எழுதச் சொல்லியிருந்தால் எத்தனை வெள்ளைக் காகிதங்களை வீணாக்கியிருப்பார்கள் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்\nமகேந்திரன் அப்படிச் செய்யவில்லை. அந்தக் காட��சி உணர்ச்சிகளின் காட்சி. அழுகை வெடிக்கும்போது வசனமே அழுகை மாத்திரம்தான். அவள் அழுகிறாள். அப்போது அண்ணன் எதையாவது சொல்லியாக வேண்டும். அவளைத் தேற்றும் விதமாக அவன் சொல்கிறான், \"என்னாச்சு ஒன்னும் இல்ல\" அவ்வளவுதான் வசனம். ஒரு கையே போனதற்கு இவ்வளவுதான் வசனம் இதற்கு மேல் ஒரு வார்த்தை எழுதிப் பாருங்கள். அப்போது தெரியும் மகேந்திரனின் அருமை\nஅதேபோல் மகேந்திரனின் இன்னொரு படமான உதிரிப்பூக்கள் க்ளைமாக்ஸ் இரக்கமேயில்லாத வில்லன் ஊர் மக்களால் தற்கொலை செய்துகொள்ளும்படி பலவந்தப்படுத்தப்படுகிறான். ஆற்றில் மார்பளவு நீரில் நிற்கிறான். வெளியே வந்தால் மற்றவர்கள் கொன்றுவிடுவார்கள். கொலையுண்டு சாவதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்பதை அவன்தான் அப்போது தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் தற்கொலைக்குத் தயாராகிறான். திருந்துகிற சோலியெல்லாம் இல்லை. நீரில் மூழ்குமுன் கடைசியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனாக அவன் சொல்கிறான். \"இந்த ஊர்ல நான் ஒருத்தன்தான் கெட்டவனா இருந்தேன் இரக்கமேயில்லாத வில்லன் ஊர் மக்களால் தற்கொலை செய்துகொள்ளும்படி பலவந்தப்படுத்தப்படுகிறான். ஆற்றில் மார்பளவு நீரில் நிற்கிறான். வெளியே வந்தால் மற்றவர்கள் கொன்றுவிடுவார்கள். கொலையுண்டு சாவதா அல்லது தற்கொலை செய்துகொள்வதா என்பதை அவன்தான் அப்போது தீர்மானிக்க வேண்டும். அத்தனை பேரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவன் தற்கொலைக்குத் தயாராகிறான். திருந்துகிற சோலியெல்லாம் இல்லை. நீரில் மூழ்குமுன் கடைசியாக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவனாக அவன் சொல்கிறான். \"இந்த ஊர்ல நான் ஒருத்தன்தான் கெட்டவனா இருந்தேன் இப்ப உங்க எல்லாரையும் கெட்டவங்களா ஆக்கிட்டேன் இப்ப உங்க எல்லாரையும் கெட்டவங்களா ஆக்கிட்டேன்\" அவ்வளவுதான் வசனம். இதனால்தான் வசனகர்த்தா என்றால் இன்றும் மகேந்திரன் நினைக்கப்படுகிறார்.\nஅவரைப் போலவே பாலு மகேந்திராவும். அவரது பல படங்கள் வசனங்களுக்காக நினைவில் தங்குபவை. அதிகம் பேசப்படாத அவரது படமான வண்ண வண்ணப் பூக்கள் டீவியில் ஓடினால் அவசியம் பாருங்கள். எத்தனை யதார்த்தமான வசனம் அவரால் எழுதப்படுகிறது என்பது தெரியும்.\nஅண்மைக்கால மறைவு வரைக்��ும் திரையுலகின் முடிசூடா வசன மன்னாக இருந்தவர் சுஜாதா என்னைப் பொருத்தவரை சுஜாதாவின் வசனங்கள் வைரமுத்துவின் கவிதைகள் போல வசீகரமானவை. அவை ஒருபோதும் யதார்த்தமாக இருந்ததேயில்லை. அதேபோல்தான் பாலகுமாரனும். இவரது பாணி வித்தியாசமானது. அவரது வசனம் புலம்பல்கள் மற்றும் போதனைகள் இவற்றின் இடையே ஊசலாடுகின்றது. நாயகனில் இவர் எழுதிய முக்கியமான வசனமாகக் கருதப்படும் நாலு பேருக்கு நல்லது செய்யலாம்னா எதுவுமே தப்பில்ல என்கிற வசனம் ஓர் உதாரணம்.\nஇதை உணர்ந்ததாலோ என்னவோ மணிரத்தினம் தானே எழுதிப் பார்த்தார். \"ஏன்\" இந்த ஒற்றை வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது என்று பார்வையாளன் கூச்சலிடத் தொடங்கியபோது அவர் வசனம் எழுதுவதை நிறுத்திவிட்டார். அவரது வசன மொழி ஆங்கிலப் படங்களை ஒட்டியதாயிருந்ததே அவரது பிழையாகிவிட்டது.\nஅவர் கைக்கொண்டது ஆங்கிலப் படங்களில் ஹாலிவுட் கமர்ஷியல் படங்களின் வசன பாணி. அந்தப் படங்கள் உலகமெங்கிலும் வெளியிடப்படவேண்டிய அவசியம் கருதி, சுருக்கமான வசனங்களால் நிரம்பியிருக்கும். பத்து வார்த்தை பேச வேண்டிய இடத்தில் ஒரே ஒரு ஆகப் பொருத்தமான வார்த்தையை அவர்கள் எழுதுவார்கள். மிகக் கச்சிதமான உரையாடல்கள் பாத்திரங்களுக்குள் நிகழும். அரை நிமிடத்தில் முடிந்துவிடுகிற ஒரு காட்சிக்குள் இரண்டு பாத்திரங்கள் ஆகச்சிறந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசிக்கொள்ள வேண்டுமானால் இருவரும் பெரும் மொழிவல்லுனர்களாக இருந்தேயாகவேண்டும். உண்மையில் அந்த அரை நிமிடக் காட்சிக்கான நாலே நாலு வசனம் (பெரும்பாலும் அவை நாலே நாலு வார்த்தைகளாகவே இருக்கும்) நாற்பது நாட்கள் யோசித்து எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே உண்மை. இதனாலேயே ஹாலிவுட் ப்ளாக் பஸ்டர் படங்களின் வசனங்கள் புத்திசாலித்தனமாகத் தோன்றும்போதும் யதார்த்தத்தை மீறுவனவாகவே அமைந்துவிடுகின்றன. இந்த பாணியை முயன்று பார்த்ததே மணிரத்தினம் எனும் வசனகர்த்தாவின் தோல்விக்கான காரணம். ஏனென்றால் நம்மாட்களுக்கு சுருக்கமாகப் பேசுவது என்றால் என்ன என்பதே தெரியாது.\nபாலச்சந்தர் பல படங்களில் வளவளவென்று பேசும் பாத்திரங்களை உற்பத்தி செய்து தந்தார். ரொம்பவே அதிகமாகப் பேசிய வகையில் அவர்களும் யதார்த்தம் என்றால் வீசை என்ன விலை என்றே கேட்டார்கள். சுஜாதாவோடு ��ப்பிடுகையில் கிரேஸிமோகன் எவ்வளவோ தேவலை. இருந்தாலும் டைமிங் நகைச்சுவையோடு இவரது சோலி முடிந்துவிடுகிறது.\nஓரளவுக்கு இயல்பான வசனங்களை முயன்று பார்ப்பவர்களில் கமலஹாசனும் ஒருவர். இருந்தாலும் வசனத்துக்காக பேசப்படுவதை அவரது ஸ்டார் இமேஜ் தடுத்துவிடுகிறது.\nஉண்மையான வசனம் என்பது எப்படி இருக்க வேண்டும் உண்மையான வசனம் முதலில் வசனமாக இருக்கக்கூடாது. பேச்சாக இருக்க வேண்டும். மொழிப் புலமையை புலப்படுத்துவதாக இருக்கக்கூடாது. எழுதுபவனின் புத்திசாலித்தனத்தைப் பறைசாற்றுவதாக இருக்கக்கூடாது. காட்சிக்கும் பாத்திர இயல்புக்கும் சூழ்நிலைக்கும் தேவைப்படுவதை மட்டுமே பேசுவதாக இருக்க வேண்டும்.\nகுறிப்பாக பிழைகள் நிறைந்ததாக இருக்கவேண்டும்.\nயதார்த்தத்தில் பேசும்போது யாருமே பிழையில்லாமல் பேசுவதேயில்லை. சுகிசிவம் போன்றவர்கள் அவ்வாறு பேச முயலலாம். இருந்தாலும் அவர்களுக்குக்கூட நூறு சதவிகித சாத்தியமானதல்ல அது.\nஉதாரணமாக நடிகர் நாசர் ஆரண்யம் வெளியீட்டில் பேசிய உரையை எடிட் செய்யாமல் அப்படியே எழுதிப் பார்த்தபோது அனாவசியமாக நாற்பது 'வந்து' வந்திருந்தது. நாசர் மட்டுமல்ல, 'நான் வந்து, வரும்போது வந்து, வழியில வந்து' என்று வந்து என்கிற வார்த்தையை அதிகம் உபயோகிப்பவர்கள் பேரதிகம். இது மேடைப்பேச்சில் யோசிப்பதற்கான இடைவெளியில் விழும் வார்த்தை.\nஇதேமாதிரி பல அபத்தங்கள் சம்பாஷணையில் நிகழும். \"நான் சொல்ல வந்தத நீங்க சரியா புரிஞ்சுக்கங்க\" என்று சொல்ல ஒருவர் விரும்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் பேச ஆரம்பிக்கிறார், \"நான் சொல்ல வந்தத நீங்க சரி...\" இங்கே அவருக்கு இன்னும் பொருத்தமான வார்த்தை நினைவு வருகிறது. அவர் இப்படி முடிக்கிறார், \"தப்பா புரிஞ்சுக்கப் போறிங்க\" என்று சொல்ல ஒருவர் விரும்புகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் பேச ஆரம்பிக்கிறார், \"நான் சொல்ல வந்தத நீங்க சரி...\" இங்கே அவருக்கு இன்னும் பொருத்தமான வார்த்தை நினைவு வருகிறது. அவர் இப்படி முடிக்கிறார், \"தப்பா புரிஞ்சுக்கப் போறிங்க\" இந்த வசனத்தில் 'சரி' என்கிற வார்த்தை தேவையில்லாமல் உச்சரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அது கவனத்தில் கொள்ளப்படாமல் சம்பாஷணை தொடரும். இது யதார்த்த வசனத்திலும் மேலதிக கவனம் செலுத்தப்படும் ஒரு நிலைப்பாடு.\nஎன் ஞாபகத்தில் உள்ளவரை இந்த உத்தியைக் கையாண்டது, கற்றது தமிழ் ராம் மட்டும்தான் என்று நினைக்கிறேன்.\nஇதற்கு முந்தைய பாராவை எடுத்துக்கொள்ளுங்கள், என் ஞாபகத்தில் உள்ளவரை என்று வரும்போது, நினைக்கிறேன் என்று வருவது அவசியமில்லாதது. எழுதும்போதே இத்தனை பிரச்சனைகள் வரும்போது பேசும்போது சுத்தமாகப் பேச உங்களால் முடியுமா இல்லை என்னால் முடியுமா\nஉங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_877.html", "date_download": "2018-05-21T04:57:13Z", "digest": "sha1:6FPFZXZLPGVIRLMHJPXBIMXLMBT4GH25", "length": 6024, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை மாற்றம்: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை மாற்றம்: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 22 May 2017\nபுதிய எதிர்பார்ப்புடன் நாடு என்ற ரீதியில் முன்நோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை திருத்தத்தை மேற்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாட்டின் சுபீட்சத்திற்காக அர்ப்பணிப்புடன் செற்படுமாறு புதிதாக அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர்களை ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.\nபுதிய அமைச்சர்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நட்புறவோடும், அர்ப்பணிப்புடனும் நாட்டின் சுபீட்சத்திற்காக கூட்டுப் பொறுப்பை அமைச்சர்கள் நிறைவேற்ற வேண்டும். சிறந்த மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே சமூகத்தையும், நாட்டையும் மாற்றியமைக்க முடியும்.” என்றுள்ளார்.\n0 Responses to புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை மாற்றம்: ஜனாதிபதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ���வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே அமைச்சரவை மாற்றம்: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/how-to/authorised-service-centre-or-local-mechanic-which-one-best-011876.html", "date_download": "2018-05-21T04:48:17Z", "digest": "sha1:5KWTEGJ5RA4JLSJIPE4BF3INEL2S7CVX", "length": 15917, "nlines": 175, "source_domain": "tamil.drivespark.com", "title": "அங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் மையம் Vs தனியார் சர்வீஸ் சென்டர்: எது பெஸ்ட்? - Tamil DriveSpark", "raw_content": "\nஅங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் மையம் Vs தனியார் சர்வீஸ் சென்டர்: எது பெஸ்ட்\nஅங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் மையம் Vs தனியார் சர்வீஸ் சென்டர்: எது பெஸ்ட்\nஅதிக முதலீடு செய்து வாங்கும் கார்களை குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்வது மிக முக்கியம். காரில் பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கும், நீண்ட ஆயுளை பெறுவதற்கும் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். அதேநேரத்தில், முதல் ஓரிரு ஆண்டுகளுக்கு பெரும்பாலும் இலவச சர்வீஸ் மூலமாக பிரச்னைகள் இருக்காது. ஆனால், அதன் பின்னர், கட்டண சர்வீஸ் முறை வரும்போது, எகிடுதகிடாக பில் வருவது அதிர்ச்சி தரும்.\nஇந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்தில்தான் காரை சர்வீஸ் செய்ய வேண்டுமா அல்லது பிற தனியார் மெக்கானிக் ஷெட்டுகளில் காரை சர்வீஸ் செய்தால் பிரச்னைகள் வருமா என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nஉங்களது கார் வாரண்டி காலத்தில் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையத்திலேயே சர்வீஸ் செய்ய வேண்டும். வாரண்டி காலம் முடிந்த பின்னர்தான் பில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு அதிகம். அப்போது நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் ம���யத்தை தொடரலாமா அல்லது தனியார் மெக்கானிக்குகளை நாடுவது நலமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.\nபெரும்பாலான அங்கீகரிக்கப்பட்ட கார் சர்வீஸ் மையங்களில் மெக்கானிக்குகளுக்கு முறையான பயிற்சி அளித்த பின்னரே பணியில் சேர்க்கப்படுகின்றனர். மேலும், அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள் மற்றும் சர்வீஸ் சூப்பர்வைசர் கண்காணிப்பில் சர்வீஸ் செய்யப்படுவது சற்று ஆறுதல் தரும் விஷயம்.\nஆனால், பல சர்வீஸ் மையங்களில் போடாத உதிரிபாகத்திற்கும் பில் போடுவது வழக்கமாக உள்ளது. எனவே, கார் சர்வீஸ் செய்யப்பட்ட பின்னர், பில் போடப்பட்ட உதிரிபாகங்கள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை தெரிந்தவர்கள் உதவியுடன் சரி பார்ப்பது பயன் தரும்.\nஅங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் அவ்வப்போது நடத்தப்படும் இலவச கார் பரிசோதனை முகாம்களில் லேபர் கட்டணம் தள்ளுபடி மற்றும் உதிரிபாகங்களில் தள்ளுபடி வழங்குவதையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇலவச சர்வீஸ் இருக்கும் வரை ஓரளவு தாக்குப்பிடித்துக் கொள்ளலாம். கட்டண சர்வீஸ் என்று வரும்போது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் மிக அதிகப்படியான தொகையை வாடிக்கையாளர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. சில வேளைகளில் உதிரிபாகத்தின் விலையை விட அதிக தொகை லேபர் சார்ஜ் என போடப்படுகிறது.\nஅத்துடன், அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் வரிகள் மூலமாக பில் எகிறுகிறது. கிட்டத்தட்ட 25 சதவீதம் அளவுக்கு கூடுதல் தொகையை கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.\nசாதாரண மெக்கானிக் ஷெட்டுகளை தேர்ந்தெடுத்து கொடுக்கும்போது அதிக கவனம் தேவை. நன்கு வேலை தெரிந்த, நம்பகமான மெக்கானிக் ஷெட்டுகளில் கொடுக்கலாம். தவறில்லை. இதன்மூலமாக, கார் உதிரிபாகங்கள் விலைக்குண்டான தொகை மற்றும் லேபர் கட்டணம் போன்றவை மிக குறைவாக இருக்கும்.\nஅதேநேரத்தில், கண்ணுக்கு நேராகவே உதிரிபாகங்களை மாற்றுவதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. கார் பற்றி தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் இருந்தால் வசதியானது. அவர்களின் உதவியுடன் சிறந்த மெக்கானிக் ஷாப்புகளில் காரை சர்வீஸ் செய்யலாம்.\nஇப்போது, பிரபல நிறுவனங்களின் மல்டி பிராண்டு சர்வீஸ் மையங்களும் சிறப���பான சேவையை தருகின்றன. ஆனால், அங்கும் அதிகப்படியான தொகையை செலுத்த நேரிடும் என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களுக்கும், இந்த மல்டி பிராண்டு சர்வீஸ் மையங்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது.\nஇந்த நேரத்தில் முக்கிய விஷயத்தை மனதில் வைக்க வேண்டும். ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களின் எஞ்சின் உள்ளிட்டவற்றின் மிகவும் நுட்பமானது. எனவே, வெளியிடங்களில் கொடுப்பதை தவிர்த்து, அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில் கொடுப்பது நல்லது.\nஅதேபோன்று, விபத்தின்போது காரில் ஏற்படும் டென்ட் மற்றும் பழுது நீக்கும் பணிகளுக்கும் தனியார் மெக்கானிக் ஷெட்டுகளில் குறைவான கட்டணம் பெறப்படுகிறது. ஆனால், அந்த சர்வீஸ் மையத்தில் தரமான பெயிண்ட் மற்றும் போதுமான ஆள் பலம் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு விடுவது நலம். சில நேரத்தில் பெயிண்ட்டில் வித்தியாசம் ஏற்பட்டுவிடும்.\nதிறமையான, நம்பகமான மெக்கானிக் ஷெட் இருந்தால் மட்டும் தனியாரை நாடிச் செல்லுங்கள். இல்லையெனில், தவிர்க்கவும்.\nகாரை சர்வீஸ் சென்டரில் விடும்போது உஷார்... எச்சரிக்கை ரிப்போர்ட்\nமாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகள்\nமாருதி டெசர்ட் ஸ்டோர்ம் ராலி பந்தய நிகழ்வுகளின் பிரத்யேக படங்களை கீழே உள்ள படத் தொகுப்பில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆட்டோ டிப்ஸ் #டிப்ஸ் #auto tips #tips\nடோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்\nஇன்ஸ்டாகிராமில் லைவ் செய்து கொண்டு காரில் பறந்த மாணவர் பலி...அதிவேகத்தை தவிர்ப்பது எப்படி\nபுகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/top-5-bmw-kidney-grilles-headlights-008141.html", "date_download": "2018-05-21T04:43:12Z", "digest": "sha1:KCIEPEOH2HBX7MP5VTDHCQXBPMPTA2FG", "length": 14104, "nlines": 181, "source_domain": "tamil.drivespark.com", "title": "Top 5 BMW Kidney Grilles and Headlights - Tamil DriveSpark", "raw_content": "\nபிஎம்டபிள்யூ கார்களின் ஹெட்லைட்டுகளும், கிட்னி கிரில்களும்...\nபிஎம்டபிள்யூ கார்களின் ஹெட்லைட்டுகளும், கிட்னி கிரில்களும்...\nஒவ்வொரு கார் நிறுவனங்களும் ஒரு பிரத்யே�� டிசைன் அம்சத்தை கடைபிடிப்பது வழக்கம். குறிப்பாக, காரின் முகப்பை எடுப்பாக காட்டுவதில், ஹெட்லைட்டும், கிரில் அமைப்பும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.\nஅதில், பிஎம்டபிள்யூவின் ஹெட்லைட் டிசைனும், கிட்னி கிரில்லும் மிகவும் பிரத்யேகமான, எளிமையான வடிவமைப்பு மூலம் அனைவரையும் கவரும் விஷயம். அதிலும், குறிப்பிட்டு சில பிஎம்டபிள்யூ கார்களின் ஹெட்லைட் டிசைனும், கிரில் அமைப்பும் அனைவரையும் கவர்ந்ததாக உள்ளது. அதில், மிகச்சிறந்த ஹெட்லைட் வடிவம் மற்றும் கிரில் அமைப்பு கொண்ட பிஎம்டபிள்யூ கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nமுதலில் டாப் 5 ஹெட்லைட் டிசைன் பற்றியும், அடுத்து 5 சிறந்த கிட்னி கிரில் அமைப்பு பற்றியத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.\nபிஎம்டபிள்யூ ஐ3 காரின் ஹெட்லைட் வடிவம் மிகவும் கவர்ச்சியானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த குட்டிக் காருக்கு நச்சென்ற முக அழகை இந்த ஹெட்லைட் டிசைன் கொடுக்கிறது.\nசாதாரண பிஎம்டபிள்யூ இ30 காரிலிருந்து பிஎம்டபிள்யூ இ30 எம்3 பெர்ஃபார்மென்ஸ் மாடலை வேறுபடுத்தும் அம்சங்களில் ஹெட்லைட்டும் ஒன்று. மிக எளிமையாகவும், அதேநேரத்தில் கவர்ச்சியாகவும் இருக்கிறது. வட்ட வடிவ ஹெட்லைட்டுகளுடன் வந்த கார்களின் காலத்தில் இந்த மாடல் மிகவும் சிறப்பான டிசைன் கொண்டது.\nஒரு மிரட்டலையும், நாகரீக டிசைன் அமைப்பையும் இந்த ஹெட்லைட் டிசைன் வழங்குகிறது. அத்துடன் இரட்டை கிட்னி கிரில்லுடன் இணைக்கப்பட்டிருப்பது போன்ற இதன் டிசைன் நிச்சயம் ஆட்டோமொபைல் துறையினரால் பெரிதும் ரசிக்கப்படும் விஷயமாக கூறலாம்.\nஇந்திய சாலைகளில் சமீபத்தில் களம் புகுந்துவிட்ட பிஎம்டபிள்யூ ஐ8 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் ஹெட்லைட்டின் டிசைனும் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. எல்இடி கம்பிவடம் ஹெட்லைட் கீழே இழைந்தோடி ஹெட்லைட்டின் பொலிவுக்கு அழகு சேர்க்கிறது.\n01. பிஎம்டபிள்யூ 3.0 சிஎஸ்எல்\nகிட்னி கிரில் ஒடுக்கப்பட்டு ஹெட்லைட்டுகள் பிரதானமாக காட்சி தருகிறது. பிஎம்டபிள்யூவின் கார் மாடல்களில் மிகவும் சிறப்பான ஹெட்லைட் டிசைன்களில் இதுவும் ஒன்றாக குறிப்பிடலாம். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பிஎம்டபிள்யூ கிட்னி கிரில் பற்றி பார்க்கலாம்.\n05. 1938 பிஎம்டபிள்யூ 328\nஇது பிஎம்டபிள்யூதான் என்��ு சொல்லவைப்பதற்கான பிரத்யேக அம்சம்தான் இரட்டை சிறுநீரக வடிவ கிரில் அமைப்பு. தலைமுறை மாற்றங்களுடன் இந்த நவீன யுகத்திலும் பிஎம்டபிள்யூ கார்களுக்கு முத்தாய்ப்பான விஷயமாக இருக்கிறது. இந்த கிரில் அமைப்பு கொண்ட மாடல்களில் சிறந்த மாடல்களில் ஒன்று 1938 பிஎம்டபிள்யூ 328 மாடல். காரின் முகப்புக்கு தனி அடையாளத்தை தருவதை காண முடியும்.\n04. பிஎம்டபிள்யூ 3.0 லி சிஎஸ்எல்\nபிஎம்டபிள்யூ கார்களில் பெரிதும் விரும்ப்பபடும் மாடல்களில் ஒன்றான சிஎல்எல் மாடலின் ரேஸ் மாடல்தான் 3.0 லி சிஎஸ்எல். கார் பந்தய வீரர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூவின் அந்தஸ்தை உயர்த்திய மாடல். இந்த காரின் ஹெட்லைட்டும் ரேஸ் பிரியர்கள், வீரர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.\n03. பிஎம்டபிள்யூ எஃப்30 3 சீரிஸ்\nபிஎம்டபிள்யூவின் புதிய டிசைன் தாத்பரியத்தில் கிட்னி கிரில் ஹெட்லைட்டுடன் இணைந்த வகையில் வடிவமைக்கப்பட்ட மாடல். பிஎம்டபிள்யூ பிரியர்களை பெரிதும் கவர்ந்த கிரில் அமைப்பு இது.\nபிஎம்டபிள்யூ தயாரித்த மிக அழகான கார் மாடல்களில் ஒன்றாக சிலாகிக்கப்படும் மாடல்தான் பிஎம்டபிள்யூ 507. இந்த காரின் அழகுக்கு இந்த கிரில்தான் முக்கிய காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.\nபிஎம்டபிள்யூவின் புதிய தலைமுறை இரட்டை கிட்னி கிரில் அமைப்பு இந்த காரின் மூலமாகவே வெளிப்பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்ப சிறப்பாக வந்திருக்கும் இந்த காரின் கிரில் அமைப்பும் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #பிஎம்டபிள்யூ #ஆஃப் பீட் #bmw #offbeat\nடோல்கேட் கட்டணத்தை தவிர்ப்பதற்காக பேரிகார்டை காரில் இடித்து தள்ளி சென்ற வில்லங்க டிரைவர் சிக்கினார்\nபுகாட்டி காரை காப்பியடிக்க தெரியாமல் காப்பியடித்து காமெடி செய்த சீனர்கள்\nமஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-21T04:44:35Z", "digest": "sha1:SVIFOFKC46KVRHZUAKCUAYDKRT5PXA7Q", "length": 89044, "nlines": 139, "source_domain": "parainorway.blogspot.com", "title": "அம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி - -எஸ்.வி. ராஜதுரை ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nஅம��பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி - -எஸ்.வி. ராஜதுரை\nதமிழில் அம்பேத்கர்' என்பது குறித்துப் பேசுகையில், அண்ணல் அம்பேத்கரையும், அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன் முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்க வேண்டும். பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான \"ரிவோல்ட்', \"குடி அரசு' ஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள், எனக்குத் தெரிந்தவரை, 1929 இல் காணப்படுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போர்ட் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் 1919 இல் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த நிகழ்வுதான் – அவரது தீவிரமான பொது வாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால், அந்தப் பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்திற்குக் கிடைத்தது எனக் கருதலாம்.\nஜல்கவோன் என்னும் இடத்தில் 29.5.1929 அன்று மத்திய மாகாணங்கள் –பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை \"பம்பாயில் சுயமரியாதை முழக்கம்' என்னும் தலைப்பில் \"குடி அரசு' (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய \"சமாஜ் சமதா சங்' (சமுதாய சமத்துவச் சங்கம்) மராத்தியிலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமைஉரையின் மிகச் செறிவான சுருக்கம், ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டன. அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், \"முதல் மகாராட்டிர சுயமரியாதை மாநாடு' என்று வர்ணித்தது. அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சமாஜ் சமதா சங்கின் முதல் மாநாட்டிற்கு, “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின்\nபிரபல தலைவர் ஈ.வெ. ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன'' என்னும் செய்திக் குறிப்பிலிருந்து–பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்தது என்றோ ஊகிக்கலாம் (\"ரிவோல்ட்', 29.9.1929).\nபின்னர் புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி சித்தரஞ்சன் என்பார் எழுதிய விரிவான கட்டுரையொன்றும் வெளிவந்தது. (\"ரிவோல்ட்', 10.11.1929). அம்பேத்கரின் அரசியல், சமூக செயல்பாடுகள் பற்றிய செய்திகள் சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற சொற் போர்கள், தாழ்த்தப்பட்டோருக்குத் தனிவாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணா நோன்பைக் கண்டனம் செய்த கட்டுரைகள், அம்பேத்கர் – ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் எம்.சி. ராஜாவின் நிலைப்பாட்டை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள், காந்தியின் \"ஹரிஜன் சேவக் சங்'கின் நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் ஆகியன சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.\nபெரியாரால் ஆதரிக்கப்பட்டு வந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஒரேயடியாகச் சரிந்து வந்த கொண்டிருந்த 1936 – 1937 ஆம் ஆண்டுகளில்தான், லாகூரிலிருந்த ஜாத் – பட் – தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர் எழுதியிருந்ததும், \"தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' எனச் சொல்லப்படுவதுமான 'அணணடிடடிடூச்tடிணிண ணிஞூ இச்ண்tஞு' என்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு \"குடி அரசு' இதழில் \"ஜாதியை ஒழிக்க வழி' என்னும் தலைப்பில் ஓராண்டுக் காலம் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அது பின்னர் நூல் வடிவிலும் கொணரப்பட்டு பல பதிப்புகளைக் கண்டது. அதன் பின்னர், அந்த உரை அதைவிடச் சிறப்பான பல தமிழாக்கங்களைக் கண்டுள்ளது. இது குறித்து ஏறத்தாழ எட்டாண்டுகளுக்குப் பின் பெரியார் பாட்னாவில் \"பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில்' கலந்து கொண்டபோது \"குடி அரசு' எழுதிய தலையங்கம், சில சுவையான தகவல்களைக் கூறுகிறது :\n“1920களின் இறுதியில் மேற்சொன்ன \"ஜாத் – பட் – தோடக் மண்டலின்' துணைத் தலைவர்களிலொருவராக பெரியார் தேர்ந்\nதெடுக்கப்பட்டிருக்கிறார்; பெரியார் இந்து மத விரோதி, நாத்திகர், முஸ்லிம் ஆதரவாளர் என்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அந்த சங்கத்தாரிடம் புகார் சொன்னதன் பேரில், பெரியார் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் 1936 இல் அந்த அமைப்பின் மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார் அம்பேத்கர். அப்போது அவர் மீதும் பல புகார்களைக் கூறினர் பார்ப்பனர்கள். அம்பேத்கர் தனது உரையில் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்திருந்ததால், அந்த மாநாட்டையே அச்சங்கத்தார் கூட்டவில்லை. \"டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில், அதைத் தமிழில் மொழிபெயர்த்து \"ஜாதியை ஒழிக்கும் வழி' என்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0 – 4 – 0 வுக்கு விற்று வருகிறோம். அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது,சுயராஜ்ஜியமும் வராது, பொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்'' (\"குடி அரசு' தலையங்கம், 13.1.1945).\nமேற்சொன்ன உரையிலிருந்த சில கருத்துக்களை காந்தி விமர்சித்ததையும், காந்திக்கு அம்பேத்கர் கூறிய பதில்களையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும், அந்த பதில்களிலும் \"காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன' போன்ற நூல்களிலும் அம்பேத்கர் காந்தியின் வர்ண தர்மப் பார்ப்பனியத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருந்த போதிலும், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியும் படிக்க வேண்டும் என்று காந்தியாலேயே பரிந்துரைக்கப்பட்ட மகத்தான ஆக்கம் \"சாதி ஒழிப்பு' நூல்தான்.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், பிரிட்டிஷாரிடமிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் கைக்கு மாற்றிக் கொள்ள காங்கிரசார் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, 1940 இல் பம்பாயில் அம்பேத்கர், ஜின்னா, பெரியார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர். பிரிட்டிஷாரின் நாணயக் குறைவையும் காங்கிரசாரின் சூழ்ச்சிகளையும் விமர்சித்து, அவர்கள் விடுத்த கூட்டறிக்கையின் தமிழாக்கம் \"குடி அரசு'இதழில் காணப்படுகிறது (\"குடி அரசு', 28.1.1940). ஆனால், அதனுடைய ஆங்கில மூலம் இதுவரை நமது கண்ணுக்குப் படவில்லை. எனினும், அந்த சந்திப்பு குறித்து \"தி பாம்பே குரோனிக்கிள்' என்னும் ஆங்கில நாளேடு வெளியிட்ட விரிவான செய்தி, மகராட்டிரா அரசாங்கத்தின் கல்வித் துறை 1982இல் வெளியிட்ட sorce material on dr.babasaheb ambedkar and the movement of untouchables என்ற நூலில் காணப்படுகிறது (பக்கம் 210). 1940 சனவரி 8அன்று மும்பை தாராவியிலிருந்த தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கிய செய்தியுடன் அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையை விரிவாக வெளியிட்டது அந்த நாளேடு. இந்தச் செய்தியும் பெரியாரின் உரையும் மேற்சொன்ன நூலின்208 – 210 ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.\nவைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர்,அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பெரியாரை சந்தித்து, \"திராவிட நாட்டில்', மகாராட்டிரத்தையும் வேறு சில மாகாணங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் \"குடி அரசு' தலையங்கம் ஒன்று குறிப்பிடுகிறது \"குடி அரசு', (30.4.1944) அது குறித்து அம்பேத்கர் ஆங்கிலத்திலோ, மராத்தி மொழியிலோ எழுதியவையும் நமக்குக் கிடைக்கவில்லை.\nசுயமரியாதை ஏடுகள், எப்போதுமே காங்கிரஸ் இந்து – தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்ட தமிழகத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை விமர்சித்தும், அம்பேத்கரை உயர்த்தியும் எழுதி வந்தன. ஓர் எடுத்துக்காட்டு :\n“தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளலாகதென்றும், இவ்வளவு வேற்றுமைகளை இந்நாட்டிலேயுண்டு பண்ணி, இந்நாட்டு மக்களைக் குட்டிச்சுவராக்கிய வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொல்லி வருகிறார். ஆனால், தென்னாட்டில் நாங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சில தோழர்கள் – முனிசாமி பிள்ளை, சிவசண்முகம் போன்றவர்கள் “டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றி சமீபத்தில் சென்னையில் செய்த பிரச்சாரங்களை \"ஹரிஜனங்கள் (தாழ்த்தப்பட்டோர்)' கவனிக்கக்கூடாது, இந்து மதத்தில் குறிக்கப்பட்டிருக்கும் தர்மங்களை அனுசரித்து நடக்க வேண்டும்'' என்றும் \"அம்பேத்கர் இந்து மதத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை' என்றும் கூறிவருகிறார்கள். இவர்கள், நிலைமையையும் அதன் வரலாறுகளையும் உணர்ந்து சொல்லும் வார்த்தைகளா இவை என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்... தங்களுக்கு ஒரு சிலருடைய வாழ்த்தும் புகழும் அப்போதைக்குக் கிடைத்தால் போதும் என்று எண்ணி இவ்வாறு இவர்கள் பேசி வருவார்களேயானால், இவர்களைக் குறித்து எதிர்கால சரித்திரக்காரர்கள் கண்டிக்கவோ, எதிர்கால மக்கள் சிரிக்கவோ மாட்டார்களா\n1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு அம்பேத்கருடன் பெரியாருக்குச் ��ில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. அவை கீழ்க்காணும்விசயங்கள் தொடர்பானவை 1. அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் சேர்ந்தது. 2. 1951இல் நேரு அமைச்சரவையில் சேர்ந்தது. 3. காஷ்மீர் விவகாரம் 4. சோசலிச சீனாவை அய்.நா. அவையில் சேர்க்கக்கூடாது என அம்பேத்கர் கருதியது. 4. இந்தியாவின் பாதுகாப்புக்காக அம்பேத்கர் பரிந்துரைத்த சில ஆலோசனைகள். இந்த விஷயங்கள் குறித்து \"விடுதலை'யில் சா. குருசாமி எழுதிய விமர்சனங்களில் சில கடுமையான வார்த்தைகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அவற்றை மட்டும் கொண்டு சா. குருசாமி அம்பேத்கர் மீது வைத்திருந்த மதிப்பை தீர்மானித்துவிட முடியாது. அதுவும் தமிழகக் கிராமப்புறங்களில் தலித்துகள் மீது வன்கொடுமை புரிகின்ற இடைநிலைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக விளங்கும் அரசியல் கட்சிகளின், ஆளும் வர்க்கங்களை அண்டி நிற்கும் இயக்கங்களையும் கட்சிகளையும் சேர்ந்தவர்களும் அவர்களின் அனுதாபிகளாக இருக்கிறவர்களும் – \"அம்பேத்கர் யார்' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சா. குருசாமி கட்டுரைகளைப் படித்தாக வேண்டும். அம்பேத்கருடன் கருத்து வேறுபாடுகள் இருந்த நாட்களிலும் கூட, அவர் மீது பெரியார் மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பதற்குச் சான்றாக1947 சூலையில் மாயவரத்தில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் பெரியார் ஆற்றிய உரையைக் கூறலாம் :\n உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள்,இழிபிறப்புக் கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். அதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன். ஏன் என்னைப் போலவே அவரும் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வியாதிக்கு மருந்து சொன்னார். என்னவென்றால், “பஞ்சமர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாம் (சமுதாய சமதர்மம்) மதத்தை சார வேண்டும்'' என்று பகிரங்கமாகச் சொன்னேன். அவர் 1930 இல் சொன்னார். அதனாலேயே நாங்கள் அதிக சிநேகிதர்களானோம். அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் பிரச்சாரம் செய்தேன். அவ்வளவு மாத்திரமல்லாமல் அவர் ராமாயணத்தைக் கொளுத்தியவர். “கீதையைக் கொளுத்த வேண்டும். அது முட்டாள்களின் பிதற்றல்'' என்று கூட, அதுவும் சென்னை மாகாணத்துக்கு வந்து சொல்லிவிட்டுப் போனவர். “இந்து மதத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை. இனியும் இருக்காது. இந்து மதத்தை விட்டொழித்தாலொழிய இழிவு நீங்காது'' என்று கர்ஜித்தவர். பட்டாங்கமாகப் பிரகடனம் செய்தவர். பல புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கிறவருமாவார். ஆதலால், அந்தக் கருத்தை நீங்கள் தழுவினாலொழிய உங்கள் குறையும் இழிவும் நீங்காது என்று சொல்லுகிறேன். அவர் அதை மாற்றிக் கொண்டாரோ என்னவோ எனக்குத் தெரியாது. நான் அதை சிறிதும்\nமாற்றிக் கொள்ளவில்லை. எனக்கு அந்தக் கருத்து நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது (\"விடுதலை' 10.7.1947).\nஅம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த பொதுவான பண்புகளிலொன்று, அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது கூட, அவர்கள் தனிப்பட்ட கசப்புணர்வை வளர்க்கவில்லை என்பதாகும். கருத்து வேறுபாடுகளைக் கடந்தும் இருவரது நட்பு தொடர்ந்தது என்பதுடன், இருவருக்குமிடையே ஒத்துழைப்புகளும் இருந்த வந்தன. எடுத்துக்காட்டாக, பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையை \"இந்திய சுதந்திர'த்திற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சட்டவிரோதமாக்கியதை எதிர்த்து, பெரியார் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தியதை அடுத்து அரசியல் சட்டத்திற்கான முதல் திருத்தத்தை வரைந்து தந்து, \"பிற்படுத்தப்பட்டோர்' என்பதற்கான வரையறையையும் வழங்கினார் அம்பேத்கர். 1955இல் பர்மாவில் நடைபெற்ற உலக பவுத்த மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்து கொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்களை \"விடுதலை' ஏடு பதிவு செய்துள்ளது.\nஅம்பேத்கரின் \"காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்குச் செய்தது என்ன' \"இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்' போன்ற நூல்களிலுள்ள கருத்துக்கள், பெரியார் இயக்க ஏடுகளில் பல முறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன. அம்பேத்கர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கலுரை (தலையங்கம்) அம்பேத்கர் குறித்து பெரியார் இயக்கம் கொண்டிருந்த மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுகிறது :\n“இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும் ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்��ி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன். உண்மையில் சொல்ல வேண்டுமானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது, எந்தவிதத்திலும் சரிசெய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங்கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்ல பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத் தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.\n“உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்ததோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னாபின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார். இந்து மதம் என்பதான ஆரிய– ஆத்திக மதக் கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்,ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கவரும்படியாகப் பேசியும் எழுதியும் வந்தார். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி,பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையை \"முட்டாள்களின் உளறல்கள்' என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான ராமனை மகாக் கொடியவன் என்றும், ராமாயணக் காவியம் எரிக்கத் தக்கது என்றும் சொல்லி, பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் ராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார். இந்து மதம் உள்ளவரை தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும் ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தியதானது – இந்தியாவுக்கும்,தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்'' (\"விடுதலை', 8.12.1956, வே. ஆனைமுத்து (பதிப்பாசிரியர்), பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், 1934).\nஅம்பேத்கருக்கும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், ஒத்த கருத்துக்கள்,அம்பேத்கருக்குப் பெரியார் இயக்கம�� தந்து வந்த மதிப்பு, கருத்து வேறுபாடுகள், இவை குறித்த விளக்கங்கள் ஆகியன பெரும் ஆய்வு நூலுக்குரிய விஷயங்களாகும். இங்கு ஓரிரு செய்திகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அம்பேத்கர் \"லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கான கல்வி பயின்று கொண்டிருந்தபோது, பேபியன் சோசலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். அந்தக் கல்வி நிறுவனத்தை நிறுவியவர்களிலொருவரான பொருளாதார அறிஞர் சிட்னி வெப்,அவரது துணைவியார் பீட்ரிஸ் வெப் ஆகியோரும் பேபியன் சோசலிஸ்டுகளே. இவர்களால்தான் அம்பேத்கர் சோசலிசக் கருத்துகள்பால் ஈர்க்கப்பட்டார். பெர்னாட் ஷாவும் இந்த பேபியன் சோசலிஸ்ட் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர்தான். இந்த மூவரும் சோசலிசம், பெண்ணியம், சோவியத் ரஷ்யா ஆகியன குறித்து எழுதிய கட்டுரைகள்\nபெரியாரின் \"குடி அரசு' இதழில் வெளியாகியுள்ளன. அரசு எந்திரத்தில் மெல்ல மெல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கொண்டு வர முடியும் என்பது பேபியன் சோசலிஸ்டுகளின் கருத்து.\nமேற்சொன்ன கல்வி நிறுவனத்தில் பேராசிரியர்களாக இருந்த ஜே.ஏ. ஹாப்ஸன், எல்.டி. ஹாப்வுஸ் ஆகியோரிடமிருந்துதான் (\"பிரிட்டிஷ் கருத்து முதல்வாதச் சிந்தனைப் பள்ளி' எனச் சொல்லப்பட்ட சிந்தனைப் போக்கின் முக்கியப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்) அரசு என்பதற்கு மிகுந்த முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்குவதை அம்பேத்கர் கற்றுக் கொண்டார்.\n\"தமிழில் அம்பேத்கர்' என்று, அம்பேத்கரின் சிந்தனையையும் பணியையும் தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த தலித் இயக்கச் செயல்வீரர்கள், அறிவாளிகளில் முன்னோடியாக இருந்தவர்கள் காலஞ்சென்ற முனுசாமி பறையர், அன்பு பொன்னோவியம் என்பதை இங்கு நினைவு கூர்ந்தாக வேண்டும். அதேபோல \"எரிமலை' ரத்தினம், \"எக்ஸ்ரே' மாணிக்கம், பெருமாள் போன்றோரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். \"புத்தரும் அவர் தம்மமும்' நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்த பெரியார்தாசன், \"எக்ஸ்ரே' மாணிக்கம், \"எரிமலை' ரத்தினம் ஆகியோரும் அந்த நூலைத் தமிழில் கொண்டுவரத் தேவையான பொருள் செலவில் பெரும் தொகையை ஏற்றுக் கொண்ட ஒய்.எம். முத்து, திருமதி சந்தோஷம் முத்து ஆகியோரும் நமது வணக்கத்திற்குரியவர்கள். தியாகு மொழியாக்கம் செய்த \"காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன' என்ற நூலை தலித் எழில்மலை வெளியிட்டார். கடந்த 13 ஆண்டுகளாக \"தலித் முரசு'தொடர்ந்து அம்பேத்கர் சிந்தனை குறித்த ஆழமான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.\nஇதற்கிடையே, பெரியாரையும் அவரது இயக்கத்தையும் \"தலித்திய' கண்ணோட்டத்திலிருந்து விமர்சிப்பதாக உரிமை கொண்டாடிய சில நண்பர்கள் கூறிவந்த குற்றச்சாட்டுகளிலொன்று, பெரியாரும் திராவிட இயக்கமும் திட்டமிட்டு முதலில் அயோத்திதாசரையும் பின்னர் அம்பேத்கரையும் இருட்டடிப்புச் செய்துவிட்டனர் என்பதாகும். அயோத்திதாசரை குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்து தமிழகம் முழுவதற்கும் மட்டுமின்றி,இந்தியா முழுவதற்கும் அறிமுகம் செய்து வைத்தவர்கள் – பிறப்பால் தலித்துகளோ, தலித் இயக்கங்களைச் சேர்ந்தவர்களோ அல்லர். அவர்கள் அயோத்தி தாசர் பற்றி எழுதியதற்குப் பிறகே இன்றைய நவீனத்துவ, பின் நவீனத்துவ, தலித் அறிவுஜீவிகள் அயோத்திதாசரைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்னும் மிக அண்மைய வரலாற்று நிகழ்வுகள்தான் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.\nஅம்பேத்கரின் சிந்தனைகளைத் தமிழகத்திற்கு முதன் முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் என்பதும், \"சாதி ஒழிப்பு' நூலின் பல்வேறு தமிழாக்கங்களை இதுவரை கொண்டு வந்தவர்களில் நூற்றுக்கு 99விழுக்காட்டினர் தலித் அல்லாதவர்களும் தலித் இயக்கங்களைச் சாராதவர்களும்தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கடைசியாக வெளிவந்துள்ள தமிழாக்கமும் கூட, தமிழ் நாட்டிலுள்ள எந்த தலித் இயக்கத்தையோ, தலித் அரசியல் கட்சியையோ சாராத \"தலித் முரசு' ஏட்டால்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.\nமேலும் \"புனே ஒப்பந்தம்' தொடர்பாகவும் அம்பேத்கரின் பவுத்த மத மாற்றம் தொடர்பாகவும், இட ஒதுக்கீடு தொடர்பாகவும் தமிழக தலித் அறிவுஜீவிகளிடையேயும் தலித் இயக்கங்களுக்குள்ளும் நடத்தப்பட்ட,நடத்தப்படும் விவாதங்களில் நூற்றிலொரு பங்கு விவாதம் கூட \"சாதி ஒழிப்பு' குறித்து நடத்தப்படவில்லை. வரலாறு காணாத \"தலித் எழுச்சி' தமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளாக ஏற்பட்டுள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்பேத்கர் நூற்றாண்டு விழா முடிந்து ஏறத்தாழ இருபதாண்டுகள் ஆகின்றன. ஆனால், தம��ழக தலித் இயக்கங்களால் எத்தனை அம்பேத்கரின் எழுத்துகள் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன அவர்களால் செய்யத் தவறியவை ஒரு புறமிருக்கட்டும். என்.சி.பி.எச். நிறுவனத்தாரால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வெளியிடப்பட்டுவரும் தமிழாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அம்பேத்கர் சிந்தனை குறித்த எத்தனை விவாதங்களை தலித் இயக்கங்கள் நடத்தியிருக்கின்றன\nஇவை போகட்டும், கேரள நடிகர் மம்முட்டி அம்பேத்கராக மிகச் சிறப்பாக நடித்துள்ளதும் அம்பேத்கரின் வீரப்பயணத்தை முழுமையாகச் சித்தரிப்பதுமான திரைப்படத்தை தமிழில் \"டப்பிங்' செய்து பரவலாகத் திரையிடப்பட வேண்டும் என்பதற்காகவாவது ஏதேனும் ஒரு தலித் இயக்கம் அல்லது கட்சி போராட்டம் நடத்தியுள்ளதா இந்திய மொழிகள் அனைத்திலும் அதனை \"டப்பிங்' செய்து வெளியிட\nமத்திய அரசாங்கமோ, மாநில அரசாங்கங்களோ முன்வர வேண்டும் என \"அதிகார'த்தில் பங்கு பெற்றவர்கள்,பங்கு பெற்றுள்ளவர்கள் – ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி போன்றவர்களாவது முயற்சி செய்ததுண்டாஆகவே அம்பேத்கரை \"இருட்டடிப்பு' செய்ததாக,\nசெய்வதாக யார் மீதும் குற்றம் சுமத்தும் தார்மீக உரிமை இந்த \"தலித்' அறிவுஜீவிகளுக்கோ, இயக்கங்களுக்கோ இல்லை.\nஅம்பேத்கரை ஆழமாகக் கற்க விரும்புகிறவர்களோ, மேலோட்டமாக மட்டும் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறவர்களோ எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் சில உள்ளன. மகாராட்டிர மாநில அரசாங்கத்தால் இதுவரை தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டவை யாவும் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுதியவையும் பேசியவையும்தான். அந்த ஆங்கில ஆக்கங்களுக்குத் தொகுப்பாசிரியர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் இருந்தவர்களில் கணிசமானோர் – அம்பேத்கர் இயக்கத்தோடு, அவரது சிந்தனையோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள். ஓரிருவர் அம்பேத்கருடன் பழகியவர்கள். இக்காரணங்களால் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் தொகுத்து வெளியிடுவது, ஒப்பீட்டு நோக்கில் அவர்களுக்கு எளிதானதாக இருந்தது. ஆனால்,இதில் சிக்கல் இல்லாமல் இல்லை.\nஅம்பேத்கரின் எழுத்துகளுக்கு யார் வாரிசு என்னும் பிரச்சனையை அவர்கள் தீர்க்க வேண்டியிருந்தது. அம்பேத்கரின் ஆக்கங்கள் பல்வேறு நபர்களின் வசமிருந்தன. அவர்களது இசைவைப் பெற வேண்டியிருந்தது. எனவே, இந்தச் சிக்கல்கள் படிப்படியாகத் தீரத் தீரத்தான் அவருடைய ஆக்கங்களை அவ்வப்போது தொகுத்து வெளியிட வேண்டியிருந்தது. எனவே அம்பேத்கரின் ஆக்கங்கள் காலவரிசைப்படி வெளியிடப்படவில்லை. அதாவது அந்த மாபெரும் அறிஞரின், போராளியின் சிந்தனையிலும் பணிகளிலும் ஏற்பட்ட பரிணாமத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அந்த தொகுப்புகள் அமையும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மேலும்,அம்பேத்கரின் இரண்டு முனைவர் பட்ட ஆய்வுரைகள் தவிர, மற்றெல்லா எழுத்துகளும் பேச்சுகளும் அவர் மேற்கொண்ட அடிப்படையான லட்சியத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை. ஒவ்வொரு எழுத்தும் பேச்சும்,குறிப்பிட்ட அரசியல், சமூகச் சூழலில் குறிப்பிட்ட வாசகர்களை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. எனவே, எந்தச் சூழலில் எந்த நோக்கத்திற்காக அவர் குறிப்பிட்ட விஷயத்தை எழுதினார், பேசினார் என்பது அவரை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவும். ஆனால் ஆங்கிலத் தொகுப்புகள் அம்பேத்கரின் எழுத்து களை சம்பந்தப்பட்ட வரலாற்று, அரசியல், சமூகச் சூழலுக்குள் வைத்துப் பார்க்கும் வகையில் விரிவான அறிமுகங்களை நமக்குத் தருவதில்லை. இந்தக் குறைபாடுகளை தமிழாக்கத் தொகுதிகளும் தொடர்வது வியப்புகுரியதல்ல.\nஅம்பேத்கரைப் படிப்பதற்கு முதல் நிபந்தனை, அவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதாகும். இருபதாம் நூற்றாண்டு இந்தியத் தலைவர்களில் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்டிருந்தவர் அவர்தான். மேற்கத்தியப் பண்பாடு வழங்கிய தாராளவாதக் கல்வியில் பயிற்றுவிக்கப்பட்ட அவர் – வரலாறு,பொருளாதாரம், மானுடவியல், அரசியல், சட்டம் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். அத்தகைய கல்வி, அவரது சிந்தனையின் பன்முகத் தன்மையைக் கூர்மைப்படுத்தின. ஏறத்தாழ நாற்பதாண்டுக்கால எழுத்துப் பணிகளையும் சொற்பொழிவுப் பணிகளையும் மேற்கொண்டிருந்த அவரைப் போல வாழ்க்கையில் பல்வேறு பாத்திரங்களை வகித்தவர்கள் அரிது.\nஆராய்ச்சி அறிஞராக, கல்லூரிப் பேராசிரியராக, கல்வியாளராக, வழக்குரைஞராக, பரோடா சமஸ்தான ராணுவத்தின் லெப்டினண்டாக, வைசிராயின் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினராக, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக, பிரசுரங்களை வெளியிடுபவராக, பத்திரிகையாளராக, கிளர்ச்சியாளராக, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுபவராக, அரசியல் சட்டத்தை வரைபவராக, புத்தரின் சீட���ாக, தாழ்த்தப்பட்ட, சுரண்டப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவராகப் பல்வேறு பரிமாணங்களுடன் வாழ்ந்த அவர் தன் – வரலாறு எழுதத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் எழுத விரும்பிய இன்னும் பல நூற்றுக்கணக்கான விஷயங்களைப் போலவே அந்த தன்–வரலாற்றையும் அவரால் எழுத முடியவில்லை. எனினும் அவரது முக்கிய எழுத்து பலவற்றில் அவரது தன் – வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.\nஅவர் தனது சிந்தனைகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுத்தார். எழுத்து என்பது பார்ப்பனிய – சாதிய ஆதிக்கத்தின் அதிகாரத்தின் குறியீடாக இருந்த சூழலில், அந்த அதிகாரத்தை ஆதிக்க சக்திகளிடமிருந்து பறித்தெடுப்பதற்கான ஆயுதமே எழுத்து. அதுவும் ஆங்கில எழுத்து என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டிருந்தார். மேலும் இடத்தாலும் காலத்தாலும் வரம்புக்குட்படுத்தப்படும் பேச்சை ஒப்பிடுகையில், இன்னும் பரந்த வேறு இடங்களுக்கும் காலங்களுக்கும் பயணிக்கவும் அங்கு நிலை கொள்ளவுமான ஆற்றல் எழுத்துக்கு உண்டு என்பதை அறிந்திருந்தார். அவரது எழுத்தும் பேச்சும் பிற பணிகளைப் போலவே \"தீண்டாமை' என்பதையே தமக்கான மேடையாகக் கொண்டிருந்தன. அந்த மேடையிலிருந்துதான், அவர் இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத மக்களின் விடுதலைக்காக மட்டுமின்றி, பிற அனைத்துச் சாதியினரும் மனிதத்துவம் பெற்று சகோதரத்துவ உணர்வோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டார்.\nசில பிரச்சனைகளில் அம்பேத்கர் தனது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளத் தயங்கியதோ, அதனைப் பகிரங்கமாக அறிவிக்கத் தவறியதோ இல்லை. \"வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை' என்பதை வலியுறுத்தி வந்தவர்களில் முதன்மையானவர் அம்பேத்கர். அந்தக் கோரிக்கை முதல் வட்டமேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படும் சாத்தியமே இல்லை என்பதைக் கண்ட பிறகே \"தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதி' என்னும் கோரிக்கையை முன்வைத்துத் தொடங்கினர்.\nஅம்பேத்கர் தனது எழுத்துகள் சிலவற்றைத் திருத்தி தானே வெளியிட விரும்பினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது எழுதிய, \"இந்தியாவில் சாதிகள் : அவை செயல்படும் விதமும்,தோற்றமும் வளர்ச்சியும்' (இச்ண்tஞு டிண ஐணஞீடிச் : கூடஞுடிணூ Mஞுஞிடச்ணடிண்ட், எஞுணஞுண்டிண் ச்ணஞீ ஈஞுதிஞுடூணிணீட��ஞுணt) என்னும் ஆய்வுக் கட்டுரையை \"சாதி ஒழிப்பு' நூலுடன் இணைத்து பின்னதை செழுமைப்படுத்த விரும்பினார். சில நூல்களைப் பொருத்தவரை, அவரது விருப்பம் நிறைவேறியது. ஆனால் தனது எல்லா நூல்களையும் செழுமைப்படுத்தவோ, திருத்தங்களுக்கு உட்படுத்தவோ முடியவில்லை. அவர் எழுதி முடிக்காத வரைவுகள் ஏராளமாக உள்ளன. ஒரே கட்டுரைக்கு பல வரைவுகள் எழுதியுமிருக்கிறார். அத்தகைய வரைவுகளில் சில பகுதிகள் சரிவர ஒழுங்கமைக்கப்படாதவையாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு கட்டுரைக்கு முதலில் எழுதிய வரைவைக் காட்டிலும் கடைசியாக எழுதிய வரைவுதான் சிறந்தது எனக் கருத முடியாது என்றும், அதற்குக் காரணம் சில கட்டுரைகளின் முதல் வரைவுகள் அவற்றின் கடைசி வரைவுகளைக் காட்டிலும் செழுமையானவையாக இருப்பதுதான் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த வரைவுகளும்கூட அம்பேத்கரின் ஆழ்ந்த புலமைக்கும் சமூக அர்ப்பணிப்புக்கும் சான்றாக விளங்குகின்றன.\nஅம்பேத்கர் பிறருடன் இணைந்து எழுதியவையும் உண்டு. எடுத்துக்காட்டாக, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எழுதி அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்கள், அரசியல் சட்டத்தின் வரைவு முதலியன. ஆயினும் மற்றவர்களுடன் இணைந்து எழுதப்பட்ட இவை எல்லாவற்றிலும் அவரது முத்திரைகள் இருப்பதை ஆய்வறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் \"வேலை செய்யும் உரிமை' சேர்க்கப்பட வேண்டும் என்று அரசமைப்பு அவையில் போராடினார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதே போல,பொருளாதார சமத்துவத்தையும் சோசலிசத்தையும் ஆதரித்த அவரது விருப்பத்திற்கு மாறான முறையில் தனிச்சொத்து உரிமையை அடிப்படை உரிமையாக்கும் சட்டவிதி 31 சேர்க்கப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்தார். அது, “அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கியதல்ல. மாறாக, நேரு, பட்டேல், பந்த் ஆகிய முப்பெரும் மனிதர்கள் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டின் விளைவு'' என்பதை பின்னாளில் அவர் மாநிலங்கள் அவையில் பேசுகையில் அம்பலப்படுத்தினார்.\nவரலாற்று, பண்பாட்டு, மானுடவியல் ஆய்வுகளை மட்டுமே கொண்டவையாகத் தோன்றும் \"சூத்திரரர்கள் யார்'போன்ற நூல்களும் கூட மறைமுகமான அரசியல் குறிக்கோளைக் கொண்டிருந்தன. காந்தியின் செல்வாக்கிலிருந்து தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத சூத்திரர்கள், தீண்டத்தக்க சூத்திரர்கள் இருவரையும் விடுவித்து, அவர்களுக்கிடையே பரந்த, நேச அணியை உருவாக்குவதுதான் அந்த அரசியல் குறிக்கோள்.\nஇந்தியாவில் நிலவும் சுரண்டல், வறுமை ஆகியவற்றுக்கான தீர்வு சோசலிசம்தான் என்பதை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், சுரண்டலும் வறுமையும் ஏற்றத் தாழ்வும் பொருளாதாரக் காரணங்களால் மட்டும் ஏற்படவில்லை என்று கூறினார். வழக்கமான மார்க்சிய விளக்கமான \"பொருளாதாரம் என்பது அடித்தளம்,அரசியல், பண்பாடு முதலியன அந்த அடித்தளத்தால் நிர்ணயிக்கப்பட்ட மேலடுக்கு' என்னும் வழக்கமான மார்க்சிய விளக்கத்தைத் தலைகீழாகப் புரட்டினார் :\n“ஆனால், அடித்தளம் என்பது கட்டடம் அல்ல. பொருளாதார உறவுகள் என்னும் அடிப்படையில் மத, சமூக,அரசியல் அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு கட்டடம் தேவைப்படுகிறது. அடித்தளம் எவ்வளவு உண்மையானதோ, கட்டடமும் அந்த அளவுக்கு உண்மையானதுதான். அடித்தளத்தை நாம் மாற்றியமைக்க விரும்பினால், அந்த அடித்தளத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அதுபோல, சமூகத்தின் பொருளாதார உறவுகளை நாம் மாற்ற விரும்பினால்,இருக்கும் சமூக, அரசியல் அமைப்புகளையும் இவற்றைப் போன்ற பிற அமைப்புகளையும் தகர்த்தெறிய வேண்டும். (மேற்கோள் இடம் பெற்றுள்ள கட்டுரை : : Gail Omvedt, Undoing the Bondage : Dr. Ambedkar's Theory of Dalit Liberation in K.C. Yadav (Ed.). From Periphery to Centre Stage : Ambedkar, Ambedkarism & Dalit Future, Manohar, Delhi, 2000, p.117\nஅம்பேத்கர் காந்தியத்தை மிகக் காத்திரமான முறையில் எதிர்கொண்டது போலவே, கம்யூனிசத்தையும் ஒரு காத்திரமான சவாலாகக் கருதினார். இந்தியப் பொதுவுடைமை இயக்கத்துடன் முக்கியப் பிரச்சனைகளில் ஒத்துழைத்ததுடன் அதனைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ரஷியா, சீனா ஆகியவற்றின் அயலுறவுக் கொள்கைகள் அவரது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளன. ரஷியாவில் ஏற்பட்ட புரட்சியை அவர் சில தயக்கங்களுக்கிடையே பாராட்டினார் : “ரஷிய புரட்சியை நாம் வரவேற்கிறோம். ஏனெனில் அதனுடைய குறிக்கோள் சமத்துவத்தை உருவாக்குவதாகும்'' எனக் கூறிய அவர், சமத்துவத்தை உருவாக்குவது என்பது சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய���து விடுவதல்ல என்றார். சகோதரத்துவமோ சுதந்திரமோ இல்லாத சமத்துவத்துக்கு மதிப்பு ஏதும் இல்லை என்றும், இவை மூன்றையும் வழங்கக்கூடியது பவுத்தமேயன்றி கம்யூனிசம் அல்ல என்றும் கூறினார் (Ambedkar Writings and Speeches, Vol.3(1987), P.462)\nஇந்த அடிப்படையில் இருந்துதான் பிற்காலத்தில் கம்யூனிசம் பற்றி அவர் முன்வைத்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. எனினும் அவரது கடைசி ஆண்டுகளில் அவர் எந்த அளவுக்கு புத்தர் மீது கவனம் செலுத்தினாரோ, அந்த அளவுக்கு மார்க்ஸ் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார். \"புத்தரா, காரல் மார்க்ஸா'என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றி, அவர் தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த \"புத்தரும் அவர் தம்மமும்'என்னும் நூலிலும் கூட புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சி செய்திருப்பதைக் காணலாம். அம்பேத்கர் புதுப்பித்த பவுத்தம், அறிவியல் பரிமாணத்தைக் கொண்ட சோசலித்தைப் பரிந்துரைக்கிறது. அது, பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பவுத்தத்தைப் புதுப்பிக்க இந்தியா,இலங்கை, ஜப்பான் முதலிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்திலிருந்தும் புரட்சிகரமான முறையில் வேறுபடுகிறது. “தம்ம நூல்களைக் கற்றல் தம்மம் அல்ல''; \"தம்ம நூல்களில் தவறே நேராது என நம்புவது தம்மம் அல்ல'' என \"புத்தரும் அவர் தம்மமும்' நூலில் அம்பேத்கர் கூறுகிறார்.\nஇந்தக் கூற்றுகளின் அடிப்படையில், அம்பேத்கர், பெரியார் காலத்திற்குப் பின்னர் இந்தியாவில் சாதிக்கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருதில் கொள்ளவும், தலித் மக்களின் மேம்பாட்டிற்காகவும் விடுதலைக்காகவும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும், பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதும்தான் அம்பேத்கருக்கு நாம் செய்யக்கூடிய மரியாதை. முதலாவதாக, மத மாற்றம் என்னும் விஷயம். 1935 – 36 ஆம் ஆண்டுகளிலேயே அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து தீண்டத்தகாதவர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினார். அதற்கான முக்கியக் காரணங்களிலொன்று,கிராமப்புறங்களில் பெரும்பான்மையாக உள்ள சூத்திர விவசாயி சாதிகளின் வன்முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகும் பலகீனமான நிலையில் தலித்துகள் இருக்கிறார்கள் என்பதாகும்.\nதலித்துகள் இந்து மதத்தை விட்டு ஏற்கனவே இருக்கின்ற, இந்து மதம் அல்லாத ஒரு மத சமூகத்திற்குள் இணைவதன் மூலம் அவர்களது எண்ணிக்கை பலம் கூடும் என்று கருதினார். ஆனால், அவர் பல்லாயிரக்கணக்கான தலித்துகளுடன் மதம் மாறியபோது, அவர்கள் ஏற்றுக் கொண்ட மதம், அம்பேத்கரால் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் மறுவார்ப்பு செய்யப்பட்ட பவுத்தமேயன்றி, ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையினரைக் கொண்டிருந்த ஒரு மத சமூகத்தில் அவர்கள் இணையவில்லை. அம்பேத்கருடன் பவுத்தம் தழுவியவர்களிடையே, இந்து சமுதாயத்திலுள்ள புரோகிதர்களின் இடத்தை பவுத்த பிக்குகள் பிடித்துக் கொண்டிருப்பதுடன், \"புத்தரும் அவர் தம்மமும்' நூலில் அவர் முதன்மைப்படுத்திய சோசலிசப் பொருளாதாரத்திற்கான முயற்சிகளும் போராட்டங்களும் நடத்தப்படுவதில்லை என்பதோடு, இந்து மதத்திலிருந்து இன்னும் பெரிய எண்ணிக்கையில் தலித்துகளை வெளிக் கொணரவோ, கிராமப்புறங்களில் அவர்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவோ முடியவில்லை.\nதலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு மூல காரணம் பார்ப்பனர்கள் மட்டுமே என்றும், பார்ப்பனியக் கருத்து நிலையை ஏற்றுக் கொண்ட சூத்திரர்கள் துணைக்காரணமே என்றும், பார்ப்பனர்கள் தங்கள் கையிலுள்ள ஸ்விட்சை அழுத்தினால் சூத்திரர்கள் என்னும் பல்ப் எரிகிறது என்றும் அபத்தமான விளக்கத்தை இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்ப்புறங்களிலும் பொருளாதார,அரசியல், பண்பாட்டு அதிகாரங்கள் சூத்திர சாதிகளிலிருந்து உருவாகியுள்ள முதலாளி வர்க்கங்களால்,பணக்கார விவசாயிகளால், வர்த்தகர்களால், பார்ப்பனர்களுடனும் பிற மேல் சாதியினருடனும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nவன்னியர் சங்கம், தேவர் பேரவை, கொங்கு வேளாளர் முன்னேற்ற சங்கம், நாடார் சங்கம் முதலியவை அனைத்து, அரசியல் அதிகாரமோ, பொருளாதார அதிகாரமோ இல்லாத ஆனால் பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை அதிகரித்த அளவில் பெற்றுக் கொண்டிருக்கும் தலித்துகளை அடக்கி ஒடுக்கி வைப்பதற்கான கருவிகளேயாகும். தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் இந்த அமைப்புகள் தீர்மானகரமான பாத்திரம் வகிப்பதால்,அவற்றின் ஆதரவை நாடாத அரசியல் கட்சிகள் அரிதாகவே உள்ளன. வன்கொடுமைத் தாக்குதல்கள் பலவீனமான தலி��்துகள் மீது மட்டுமின்றி, ஒப்பீட்டளவில் பலமுள்ள தலித்துகள் மீதும் நடக்கின்றன (கொடியங்குளம்).\nஆளும் கட்சிகள் ஏதோவொன்றுடன் கூட்டு சேர்வதன் மூலம் தலித்துகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்பதும், கவர்ச்சிகரமான தலைவர்களின் பின்னால் அணி திரள்வதன் மூலமும், நீதிமன்றங்களை நாடுவதன் மூலமும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் போன்ற சட்டப் பாதுகாப்புகளைத் தேடுவதன் மூலமும் தலித்துகள் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்பதும் தொடர்ந்து பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றன. தலித்துகள் மட்டுமே, அதிலும் குறிப்பாக கிராமப்புற தலித்துகள் மட்டுமே இன்று இந்து, கிறித்துவ,முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினரால் \"பிறத்தியாராக', \"அந்நியராக', \"மற்றவராக'பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் \"வன்முறை', வன்முறை நாடாமை என்னும் அறிவியல் வகைப்பாடுகளை மறுபரிசீலனைக்குட்படுத்தப்பட வேண்டிய சூழலை தலித்துகள் எதிர்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மறுபரிசீலனை என்பதும்கூட, அம்பேத்கரின் விடுதலைச் சிந்தனையையே தொடக்கப் புள்ளியாகக் கொள்ள வேண்டும். \nசென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை, அம்பேத்கர் பொருளாதார ஆய்வு மய்யம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து 27.11.2009 அன்று நடத்திய \"அறிஞர் அம்பேத்கர் சிந்தனைகள்'கருத்தரங்கில், \"தமிழில் அம்பேத்கர்' என்ற தலைப்பில் எஸ்.வி. ராஜதுரை ஆற்றிய உரையின் சுருக்கமே இக்கட்டுரை.\nநன்றி - தலித் முரசு\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nஅறுபத்தைந்து கட்சிகளுக்கும் அவர்களே தலைவர்கள்\nஅம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி - -எஸ்.வி. ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-21T04:50:23Z", "digest": "sha1:QQ4ZVVWWASGT7PGTNL2LGMFGYHEOZ7NE", "length": 5179, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அருண் பிரபு | TamilThamarai.com | தமிழ்த��தாமரை", "raw_content": "\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nஅஃப்சல் குரு – மெத்தனமிக்க அரசும் கெட்ட அரசியலும்\nகடந்த 2001ஆம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது லஷ்கர் ஏ தய்யபா மற்றும் ஜெய்ஷ் ஏ மொகம்மது ஆகிய ஜிஹாதி அமைப்புகள் கொலை வெறித்தாக்குதல் நடத்தின. தாக்குதலுக்கு வந்தவர்களை முதலில் அடையாளம் கண்டவர் ......[Read More…]\nFebruary,10,13, —\t—\tஅஃப்சல் குரு, அருண் பிரபு\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/gallery-detail.php?&nwsId=39003", "date_download": "2018-05-21T05:06:43Z", "digest": "sha1:KK7G5TA34KVAFNQLBVNNXF7GHMZHAKPH", "length": 21195, "nlines": 82, "source_domain": "thaimoli.com", "title": "Gallery Title - Thaimoli", "raw_content": "\nசீனப் புத்தாண்டு: மரபுகளும் நம்பிக்கைகளும்\nநாளை சீன நண்பர்களைக் காண நேர்ந்தால், “கொங் சீ ப சாய்” (சீனப் புத்தாண்டு நல்வாழ்த்து) என்று சொல்லலாம். அல்லது “வன் சீ ரூ யீ” (எல்லா வேலையும் நன்றாக நடக்கட்டும்) என்று சொல்லலாம். ஆம் நாளை சீனப் புத்தாண்டு என்பதால், மேலே சொன்ன இரண்டு தொடர்கள் அதிகமாக உச்சரிக்கப்படும். அடுத்த 15 நாட்களுக்கு சீனர்களிடையே இதே பல்லவிதான் ஒலித்துக்கொண்டிருக்கும்.\nசீனப் புத்தாண்டு பற்றி நாம் மேலோட்டமாக அறிந்திருக்கிறோம். சீனர்களைப் போலவே நாமும் கொங் சீ ப சாய்” என்று சொல்லுகிறோம். அவர்களைப் போலவே இப்போது நாமும் ‘அங் பாவ்’ பணமுடிப்பு கொடுக்கிறோம், ஆனால், எத்தனை பேர் சீனப் புத்தாண்டின் மெய்ம்மத்தை (தத்துவம்) அறிந்து வைத்திருக்கிறோம் அவர்களுடைய மரபுகளையும் நம்பிக்கைகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்\nமதிமான நாள்காட்டியின் (Lunar Calender) அடிப்படையில் சீனப் புத்தாண்டு முடிவுசெய்யப்படுகிறது. கமாரி என்று அழைக்கப்படும் இந்தச் சீன நாள்காட்டி 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த நாள்காட்டி முறையைச் சீனாவில் அறிமுகப்படுத்தியவர் சீ உவாங் தி (Shi Huang Ti) என்பவர்.\nஇந்த நாள்காட்டி 5 சுற்றுகள் அடங்கிய மொத்தம் 60 ஆண்டுகளைக் கொண்டது (5X12=60). ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு விலங்கின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அவை எலி, மாடு, புலி, முயல், சீன நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி, நாய், பன்றி ஆகியன. இந்தப் 12உம் மீண்டும் மீண்டும் சுற்றிவந்துகொண்டே இருக்கும். 5 முறை சுற்றியதும் ஒரு முழுமையை அடையும். அவ்வகையில், இவ்வாண்டு சீனப் புத்தாண்டு நாய் ஆண்டில் பிறந்துள்ளது.\nசீனர்கள் ஏன் 12 விலங்குகளின் பெயர்களை ஆண்டின் பெயராகச் சூட்டினர் அவர்களுடைய தொன்மத்தின்படி (புராணம்) புத்தர் பூமியைவிட்டுப் பிரியும் வேளையில் எல்லா விலங்குகளையும் சந்திக்க அழைத்தாராம். ஆனால், வந்தவை என்னவோ இந்தப் 12 விலங்குகள்தாமாம். அதனால், அந்த விலங்குகளுக்கு நன்றிக்கடன் பாராட்டும் வகையில் அவை வந்து சேர்ந்த நேரப்படி வரிசைப்படுத்தி ஒவ்வோர் ஆண்டுக்கும் பெயர் சூட்டப்பட்டதாக ஒரு தொன்மம் உண்டு.\nபுத்தாண்டு பிறப்பானது தங்களின் ஆற்றலைப் புதுப்பிக்கிறது; நம்பிக்கையை அதிகரிக்கிறது; புதிய எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்குகிறது என்று சீனர்கள் நம்புகிறார்கள். புத்தாண்டு வாழ்க்கையில் பல ஆக்ககரமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது என எண்ணுகிறார்கள்.\nபுத்தாண்டு நாளில் சீனர்கள் தங்கள் வீடுகளைத் தூய்மைப்படுத்தி அலங்காரமும் செய்கின்றனர். சிவப்பு நிறத்திலான ‘தங்லுங்’ (காகிதத்தைக் கொண்டு அழகழகான வடிவத்தில் செய்யப்பட்டு உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படும் ஒருவகை ஒளியணிப் பொருள்) வீட்டின் முன்னால் கட்டப்படும். வீட்டு நுழைவாயிலில் மங்கல வாழ்த்து பொறிக்கப்பட சிவப்புப் பதாகைகள் தொங்கவிடப்படும். இப்படிச் செய்வதால் வீட்டுக்குள் மகிழ்ச்��ியும் செல்வமும் பெருகும் என்பது அச்சமூகத்தினரின் நம்பிக்கை.\nஅதேவேளையில், துடைப்பம், குப்பைத்தொட்டி, தூரிகை(Brush) போன்ற பொருள்களை எடுத்து மறைத்து வைத்துவிடுகிறார்கள். ஏனெனில், அன்றைய நாளில் வீடுகூட்டுதல், தூய்மைப்படுத்துதல் முதலான வேலைகளைத் தவிர்க்கிறார்கள். இப்படிச் செய்வதால் விட்டில் உள்ள நற்பேறு அனுகூலங்கள் விலகிப்போய்விடும் என்பது அவர்களின் நம்பிக்கை.\nஇதனிடையே, புத்தாண்டுக்கு முதல்நாள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘பெரு விருந்து’ உண்பது மிகவும் முக்கியமானதாகும். குடும்ப உறுப்பினர்கள் எங்கு இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் ‘பெரு விருந்தில்’ வந்து கலந்துகொள்கிறார்கள். இதன்வழியாக அவர்களுடைய குடும்ப உறவுகளை வலுப்படுத்திக்கொள்கிறார்கள். மறுநாள் புத்தாண்டு என்பதால் காலையிலேயே எழுந்து விடுகிறார்கள். இவ்வாறு அதிகாலையிலேயே எழுவதை ‘சௌ சூய்’ (Shou sui) என்கிறார்கள். சௌ சூயைக் கடைப்பிடிப்பதால் தங்கள் பெற்றோரின் ஆயுள் கூடும் என்பது சீனர்களின் நம்பிக்கை.\nபுத்தாண்டின் முதல் நாளில், எல்லாரும் கண்டிப்பாகப் புத்தாடை அணிய வேண்டும். சொர்க்கத்திலிருக்கும் கடவுளர்களைப் பூமிக்கு அழைத்து, அனைத்து நன்மைகளையும் வேண்டிப் பெறுவதற்காக வழிபாடு செய்கிறார்கள். இந்நாளில் அவர்கள் மரக்கறி (சைவ) உணவையே உண்கின்றனர். வீட்டில் உள்ள பெரியோர்களிடத்தில் மன்னிப்பும் ஆசியும் பெற்றுக்கொள்கின்றனர்.\n‘அங் பாவ்’ (Ang Pau) அதாவது பணமுடிப்பு போன்ற அன்பளிப்பு வழங்குவது சீனப் புத்தாண்டு நாளில் நிகழும் ஒரு வழக்கம். திருமணம் முடித்த பெரியவர்கள் கணவன் மனைவியாக சேர்ந்து சிவப்பு நிற உறைக்குள் பணத்தை வைத்து இன்னும் திருமணமாகாதவர்களுக்கு வழங்குவார்கள். அப்படி கொடுக்கப்படும் ‘அங் பாவ்’ பணத்தின் தொகை ஒற்றைப்படை எண்ணில் இருத்தல் கூடாது. அது கெடுதியைக் கொடுக்கும். கண்டிப்பாக இரட்டைப் படை எண்ணாக இருக்க வேண்டும். அதிலும் 4 எண் வரக்கூடாது. சீன மொழியில் நான்கு என்பதன் உச்சரிப்பு ‘சாவு’ என்பதுபோல ஒலிப்பதால் அதனைத் தவிர்க்கிறார்கள். 8 எண்ணில் வரும் தொகையைக் கொடுப்பது நல்ல பேறு என்று கருதுகின்றார்கள்.\nபட்டாசு வெடிப்பது சீனப் புத்தாண்டின் குறிப்பிடத்தக்க அங்கமாகும். மனிதர்களைப் பிடித்து விழுங்கும் ‘���ியன்’(Nian) என்ற ஓர் அரக்கனை விரட்டவே பட்டாசு வெடிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இருந்தாலும், கெட்ட சத்திகளை விரட்டியடிக்கும் நோக்கத்திலேயே சீனர்கள் பெரிய அளவில் பட்டாசு கொளுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காகவே, சீனாவில் மணிக்கணக்காக வெடிக்கும் சரவெடிகள் தயாரிக்கப்படுகின்றன. பட்டாசு போலவே சீனநாக நடனமும் சிங்க நடனமும் புத்தாண்டின்போது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருக்கிறது. சீன ஆலயங்களிலும் வீடுகளிலும் இந்த நடனங்கள் படைக்கப்படுகின்றன.\nபுத்தாண்டின் இரண்டாம் நாளில், மருமகளாக வந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று தங்களுடைய பெற்றோருக்கும் தங்கள் குடும்பத்தில் இறந்துபோன முன்னோர்களுக்கும் வணக்கம் செய்கின்றனர். அதேபோல் மூன்றாம், நான்காம் நாட்களில் மருமகன்களாக வந்தவர்கள் தங்கள் மாமனார் மாமியாருக்கு மரியாதை செய்கின்றனர்.\nஐந்தாம் நாள் மிகவும் குறிப்பிடத்தக்கது. அன்றுதான் செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் கடவுளை வணங்கும் நாள். அன்று யாரும் எவர் வீட்டுக்கும் செல்லமாட்டார்கள். அப்படி சென்றால் விட்டுக்காரர் விருந்தினர் ஆகிய இருவருக்கும் நல்லதல்ல. ஆகவே, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரவர் வீட்டில் ‘செல்வக் கடவுளை’ வரவேற்பார்கள்.\nஏழாம் நாளில், சீனர்களில் கன்டோனிஸ் (Kantonis) பிரிவினர் ‘யீ சாங்’ (Yee Sang) எனும் விருந்தில் கலந்துகொள்கின்றனர். பல வண்ணங்களில் இருக்கும் கீரைவகைகளையும் மீன் இறைச்சியையும் சேர்த்து பெரிய தட்டில் வைப்பார்கள். அதைக் (சீனர்கள் உணவு உண்ணப் பயன்படுத்தும்) குச்சிகளைக்கொண்டு கிளறியும் மேலே உயரமாக தூக்கி மீண்டும் தட்டிலேயே கொட்டியும் மகிழ்வார்கள். இப்படி செய்வதால் அவர்களின் வாழ்நாளில் ஓர் ஆண்டு கூடிவிடும் என்கிறார்கள். மேலும், பணமும் செல்வமும் வந்து கொட்டும் என நம்புகிறார்கள்.\nஒன்பதாம் நாள், சீனர்களில் ஹொக்கியன் (Hokkien) பிரிவினருக்கு மிகவும் முக்கியமான நாளாகும். அதற்கு முதல்நாள் (அதாவது எட்டாம் நாள்) இரவு ‘செட் மாமன்னர்’ (King Jed) என்னும் கடவுளரை வணங்குகிறார்கள். இந்த வழிபாட்டின்போது வீட்டு வாசலில் கரும்பைக் கட்டவேண்டும் என்பது கட்டாயமாகும். காரணம், முந்தைய காலத்தில் இன்னொரு சீனப் பிரிவு மக்கள் தாக்குதல் நடத்தியபோது, ஹொக்கியன் இன மக்க��ை பேரழிவிலிருந்து காப்பாற்றியது கரும்புதானாம்.\nசீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் பதினைந்தாம் நாளில் நிறைவு பெறும். இந்நாள் ‘சாப் கோ மே’ (Chap Goh Meh) எனப்படும். அன்று ‘தங்யுவன்’ (Tangyuan) என்ற ஒரு விருந்து நடக்கும். சாப் கோ மே ‘தங்லுங்’ விழாவாகவும் கொண்டாடப்படுகின்றது. இரவில் வீடுகளில் 'தங்லுங்' மெழுகு ஒளியணிகளைத் தொங்க விடுவார்கள். சிறுவர்கள் 'தங்லுங்' ஏந்தி ஊர்வலமாகச் செல்வார்கள். அதுமட்டுமல்லாமல் அன்றுதான் சீனர்களுக்கான அன்பர்கள் நாளும் (Valentine’s Day) கூட என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்\nதிருவள்ளுவர் சிறப்புகள் திருக்குறளின் சிறப்புகளே\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nபூக்களை எப்படி, எப்போது சூடவேண்டும் என்னென்ன நன்மைகள் என்று தெரியுமா\nஇயற்கைக்கு நன்றி போற்றும் திருநாள்\nஸ்டார் சிங்கர் குட்டிஸ் சுட்டிஸ் பாடல் துறையின் அடுத்தக்கட்ட நகர்வு\nஆசிரியர் மீதுள்ள பயத்தை போக்குவது எப்படி\nஉலக நுகர்வோர் தினம்: நமது உரிமையை இழக்க வேண்டாம்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் சிகரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்ஸ்ரீ கேவியஸ் உறுதி...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவேறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaimoli.com/news-detail.php?&nwsId=29476", "date_download": "2018-05-21T05:10:26Z", "digest": "sha1:6SIGCB4EFNYZHTIEZS3FIMQHQEAFKROS", "length": 8823, "nlines": 70, "source_domain": "thaimoli.com", "title": "சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு அரிய வாய்ப்பு!", "raw_content": "\nசிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு அரிய வாய்ப்பு\nஇந்திய சமுதாயத்தினர் அனைத்துத் துறைகளிலும் வெற்றி நடைபோட்டு வருவது போல வர்த்தகத்திலும் மற்ற இனத்தவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் செழித்தோங்க வேண்டும் என்று சிலாங்கூர் ரத்னாஸ் இயக்கத்தின் முயற்சியில் ரவாங் வட்டாரத்தில் மாபெரும் இந்தியர் தொழில்முனைவர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வுக்கு ரவாங் வர்த்தகர் மட்டுமில்லாது நாட்டிலுள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் சுமார் 10 ஆயிரம் மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்கள் அதிகமாக வாழும் ரவாங் வட்டாரத்தில் முதன்முதலாக இந்தப் பயனான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் பவானி தெரிவித்தார்.\nஇந்தியர்களிடையே வர்த்தக ஆர்வத்தை தூண்டுவதுடன் மறைந்து நிற்கும் சிறுதொழில் - நடுத்தர வர்த்தகர்களுக்கு ஒரு களம் அமைத்து மக்கள் மத்தியில் அவர்களைப் பிரபலப்படுத்தும் வகையிலேயே இந்தத் தொழில்முனைவர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆகையால், வர்த்தகத்தில் செழித்து நிற்பவர்கள் மட்டுமல்ல புதிதாக இந்தத் துறையில் கால் பதித்தவர்களும் இந்தக் கண்காட்சியில் மிகக் குறைந்த வாடகையில் கிடைக்கும் கூடாரங்களைப் பெற்று தங்களின் தயாரிப்புப் பொருட்களை அறிமுகப்படுத்தலாம் என தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் டாக்டர் பவானி கூறினார்.\nஇந்தக் கண்காட்சி இம்மாதம் 25, 26ஆம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் ரவாங் தேசியப் பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்தக் கண்காட்சியை மேலும் அலங்கரிக்கும் வகையில் 100 கூடாரங்களை அமைத்து அனைத்து நிலை வர்த்தகர்களுக்கும் வாய்ப்பு வழங்கவுள்ளதாக எண்ணம் கொண்டிருந்தோம். ஆனால் இதுவரை 25 கூடாரங்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு குறுகியகாலம் மட்டுமே உள்ளதால் ஆர்வமுள்ள சிறு, நடுத்தர வர்த்தகர்கள் விரைந்து பதிந்து கூடாரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு இதன் நடவடிக்கை குழுத்தலைவர் அட்ரியன் சுரேஷ் தெரிவித்தார்.\nஆகவே, இந்த அரிய வாய்ப்பை அனைத்து இந்திய வர்த்தகர்களும் பயன்படுத்தி வளமான எதிர்காலத்திற்கு வழிவகுத்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழு சார்பில் அட்ரியன் சுரேஸ் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வு குறித்தும் கூடாரங்கள் பதிவுகுறித்து 019-2414999 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் விலை உயர்ந்தால் பிரிம் தொகை அதிகரிக்கப்படும்\nலெவி கட்டணச் சுமை பயனீட்டாளர்களையே சென்றடையும்\nபன்றி உரோமத்திலான சாயத் தூரிகையை: வணிகர்களுக்கு அபராதம் விதிப்பது முறையல்ல\nசிங்கப்பூருக்குள் நுழையும் வாகனங்களுக்கு பிப்ரவரி 15 முதல் வெ. 20 கட்டணம்\nஇந்திய கலாச்சார பண்பாட்டு மையத்தை தோற்றுவிக்க 2 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு\nஆர்ஆர்சி கட்டண விதிப்பு: சிங்கப்பூரின் முடிவுக்கு மலேசியா மதிப்பளிக்கும்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைச் ச��கரம் தொட வைத்த சிற்பி...\nசவால்களைக் கடந்து கேமரன்மலை சமூகப் பணிகள் தொடரும் டான்...\nஉலகில் அழிந்து வரும் விலங்குகள்...\nபார்த்திபன் கனவு சம் இப் லியோங் தமிழ்ப்பள்ளியில் நிறைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2013/09/blog-post_21.html", "date_download": "2018-05-21T05:10:38Z", "digest": "sha1:JVQOENOQH7ORMRD3776UWJPFZIKAXNLT", "length": 20696, "nlines": 159, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: முத்தமிழும் சமுதாயமும்", "raw_content": "\nசஞ்சய் கிருஷ்ணா ஆலபாக்கம், ஆறாம் வகுப்பு, பாலர் மலர் தமிழ்ப் பள்ளி, ஹோல்ஸ்வோர்தி\nஇயல், இசை மற்றும் நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்தது தான் முத்தமிழாகும். அதன் சிறப்புகள் பற்றியும், அது எவ்வாறு சமுதாயத்திற்கும், எனக்கும். உதவுகிறது என்பதை பற்றியும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nமுத்தமிழில் ஒன்று இயல், இயல்பாக பேசப்படுகின்ற மற்றும் எழுதப்படுகின்ற தமிழை இயற்றமிழ் என்பர். தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியத்தை மொழிப்புலம் என்று குறிப்பிடுகிறது. மொழிப்புலத்தில் பேசப்படும் வழக்கும் , எழுதப்படும் செய்யுளும் அடங்கும். இந்தப் புலத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று படிநிலைகள் உள்ளன .\nதமிழ் மொழியில் ‘ழ’, ‘ஞ’, ‘ங’ போன்ற எழுத்துகள் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ் மொழியில் மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன. இவை வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்று வகைப் படுத்தப்பட்டவை.\nஇசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும்(6). இசை ஒரு உலகப் பொது மொழி ஆகும். இதற்கு எல்லைகள் கிடையாது. எல்லாக் கலாசாரத்திலும் இசை மிக முக்கியமானது. எல்லா உயிரினங்களையும் அசையவைப்பது இசையே. திருமணங்களில் இசைப்பது மங்கள இசை, விளயாட்டுப் போட்டிகளில் இசைப்பது வெற்றி இசை, மற்றும் இசை நிகழ்ச்சிகளில் இசைப்பது இனிய இசை. இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுக்கு ஏற்றவாறு உணரச்செய்வது இசையே.\nதிருமணங்களில் மங்கள இசையை இசைப்பது நாதஸ்வரம் மற்றும் தவில். நாதஸ்வரம், துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்றது.\n“காலையில் எழுந்தவுடன் படிப்பு” என்று பாரதியார் கூறினார். ஔவையார், தன் பெற்றோரிடம் கோபம் கொண்ட முருகப் பெருமானை வசிய��் செய்யத் தன் இசையைப் பயன்படுத்தினார்.\nநாடகம் என்பது ஒரு கலை அல்லது பலவகைக் கலைகள் சேர்ந்த ஒரு கூட்டு. மக்களுக்கு எளிய முறையில் உணரவைக்கும் ஓர் அபூர்வக் கலை. இதற்குத் தேவை கதாப்பாத்திரங்கள், ஒலி, ஒளி, ஒப்பனை, ஓவியம் மற்றும் மேடை அலங்காரம்.\nதமிழ் நாடகங்களில் தெனாலி ராமன், மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் மற்றும் திருவிளையாடல் மிகவும் பிரபலமானவை . அவற்றின் கருத்தும், உணர்ச்சிபூர்வ உரையாடல்களும் மக்களின் மனதில் இன்றும் நிலைத்து உள்ளன. கண்ணகியின் சிலப்பதிகாரம் அறியாத தமிழன் உண்டோ பொய்யான ஒரு வழக்கில் தன் கணவனை இழந்த கண்ணகி, பாண்டிய மன்னனின் அரண்மனையில் வாதம் செய்து பாண்டிய மன்னனின் முடியைச் சாய்த்த கூற்று இன்றும் நம் மனதில் உள்ளது .\nமுத்தமிழானது தொன்று தொட்டுப் பல தலைமுறைகளாக நம் தமிழ்ப் பண்பாட்டில் வளர்ந்து வருகிறது. இயல், இசை, நாடகம், ஆகிய மூன்று பிரிவுகளிலும் பணியாற்றியவர் பலர்.\nமுத்தமிழானது சமுதாயத்திற்கு எவ்வாறு உதவும் என்று பார்க்கலாம். உலக மக்களை ஒன்று சேர்ப்பது இசையே. நாம் நம் விருப்பு, வெறுப்புக்களை விடுத்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றால் நம் கலைகளைப் பரிமாறிக் கொண்டு கலாச்சாரத்தின் சிறப்புகளை மதித்து, உணர்ந்து செயல் படவேண்டும். இதற்கு இயல், இசை, நாடகம் நமக்குப் பெரிதும் உதவும். ஒரு செய்தியை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு நாடகம் பெரிதும் உதவும். பெரும் காப்பியங்களை எளிய முறையில் நமக்குப் புரியவைப்பது இயல், இசை, மற்றும் நாடகமே. நம் முன்னோர் நமக்குக் கூறியவற்றை மறவாமல் நம் வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு முத்தமிழ் பயன்படுகிறது. முத்தமிழில் ஒரு பிரிவையாவது நம் வாழ்கையில் நாம் படித்தால் நமக்கு நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகும். இசை நிகழ்ச்சிகள், பேச்சுரைகள் மற்றும் நாடகங்களை நாம் ஒன்று கூடிக் கேட்டு, கண்டு, மகிழும் போது நம் சமுதாயம் ஒன்று சேருகிறது . நம் நாடு முன்னேறச் சமுதாயத்தின் ஒற்றுமை முக்கியமானது.\nஎனக்கு எவ்வாறு இசை உதவுகிறது என்று பார்த்தால், மன அமைதியையும், பிறருடன் பழக வாய்ப்பையும் அளிக்கிறது. மேலும், என்னால் புதுக் கலைகளையும், கலாச்சாரங்களையும் அறிந்து அதன் பெருமைகளையும் உணரமுடிகிறது. நான் பாடல்களைக் கேட்கும்பொழுது அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வேன். இந்தப் பழக்கத்தை நான் கதைகளுக்கும் மற்றும் கவிதைகளுக்கும் உபயோகப்படுத்துகிறேன். இசைக் குடும்பத்தில் பிறந்ததால், நான் இசையின் பெருமையை உணருகிறேன்.\nஆக முத்தமிழின் பயன்கள் பற்பல என நாம் உணருகிறோம் . வெவ்வேறு கலைகளின் பிரதிபலிப்புத் தான் இயல், இசை, நாடகம் எனப்படும் முத்தமிழ். நம் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அவை மிக மிக முக்கியமானவை என்று உணர்ந்து நாமும் நம் பிள்ளைகளையும் அக்கலைகளில் பயிற்சி பெற்றுப் பிறருடன் அதனைப் பரிமாறிக் கொள்ளவேண்டும் .\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்��்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nதலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட...\nதலைவா திரைப்பட அனுபவம் – உணவகத்தில் சாப்பிடும் காட...\nதமிழின் முச்சங்கங்களும் அவற்றின் தொடர்ச்சியும்\nஎட்டுத்தொகை நூல்கள் – ஒரு விளக்கம்\nதமிழின் முச்சங்கங்கள் – ஒரு விளக்கம்\nபாரதியார் மற்றும் டொரத்தி மெக்கெல்லர்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nதலைவா திரைப்பட அனுபவம் அடுத்த வாரத்தில் தொடரும்\nபுலவர்களின் பார்வையில் சங்க கால போர்கள்\nதலைவா திரைப்பட அனுபவம் – ரோஸ் கொடுப்பதற்காக நிற்கு...\nதலைவா திரைப்பட அனுபவம் – ரோஸ் கொடுப்பதற்காக நிற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2011/08/blog-post_11.html", "date_download": "2018-05-21T05:28:53Z", "digest": "sha1:RYKI5N2I3MNEEBEIHUIFNAM5DSZOKLBZ", "length": 14082, "nlines": 195, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: நண்பன் பாதி + எதிரி பாதி = 'பிரனெமி'", "raw_content": "\nநண்பன் பாதி + எதிரி பாதி = 'பிரனெமி'\nநியூயார்க்கில் பிரபலமான மாடலாக இருந்தவர் லிஸ்குலா கொஹன் என்பவர். இவரை பற்றி திடீரென்று இணையதளத்தில் ஏடாகூட தகவல்கள் வரத்தொடங்கின. ஆபாச புகைப்படங்களும் குவிந்தன. ஆடிப்போய்விட்டார் லிஸ்குலா. தோண்டி துருவி ஒரு வழியாக குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள். அந்த குற்றவாளி, லிஸ்குலாவின் மிக நெருங்கிய தோழி \nபொதுவாக ஒருவரது இமேஜை 'டேமேஜ்' செய்கிறவர்கள் பெரும்பாலும் அவரது நண்பர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். இப்படிப்பட்ட நண்பர்களை 'பிரனெமி' என்கிறார்கள். இவர்கள் பாதி நண்பர்களாகவும், பாதி எதிரிகளாகவும் செயல்படுவதால் 'பிரெண்ட்' என்ற வார்த்தையின் முதல் பாதியையும் 'எனிமி' என்ற வார்த்தையின் அடுத்த பாதியையும் சேர்த்து பிரனெமியை உருவாக்கி இருக்கிறார்கள்.\nபிரனெமிகள் எப்போதும் சுயநலம் மிக்கவர்கள். அவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை சொன்னால் தோள்கொடுக்க மாட்டார்கள். ஓட்டம் எடுப்பார்கள். ஏதாவது ஒரு பொருளை தூக்கிப்போட்டு பிடித்தால்கூட அடுத்த யுவராஜ்சிங் நீங்கள்தான் என்பார்கள். லேசாக ஒரு பாடலை முணுமுணுத்தால் கூட அடுத்த எஸ்.பி.பி. நீங்கள்தான் என்பார்கள். அந்த இடத்தை விட்டு கொஞ்சம் நகர்ந்ததும் 'ஓவரா அலட்டுறான்' என்று குறை சொல்வார்கள். உங்களை அதிகம் புகழும் நண்பர்களிடம் எப்போதும் உஷாராகவே இருங்கள்.\nஉங்கள் நண்பர்களில் யாரோ ஒருவர் உங்கள் காதலனையோ அல்லது காதலியையோ அடிக்கடி சந்திக்கிறாரா அவரை சந்தித்தபிறகெல்லாம் உங்கள் காதலன்/ காதலி உங்களோடு சண்டை போடுகிறாரா அவரை சந்தித்தபிறகெல்லாம் உங்கள் காதலன்/ காதலி உங்களோடு சண்டை போடுகிறாரா அந்த யாரோ ஒருவர்தான் உங்களின் பிரனெமி. இவர்களின் நட்பை கொஞ்சம்கூட யோசிக்காமல் துண்டித்து விட வேண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 'பிரனெமி' தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்தால், அவருக்கு நீங்கள் எந்த விவரமும் தெரியாத 'டம்மி பீஸ்' போல நடிக்க தொடங்குங்கள். இந்த ஆள் சரிப்பட்டு வரமாட்டான் என்று ஒதுக்கிவிட்டு, அடுத்த ஆளை தேடிப்போயவிடுவார்கள்.\nஎந்த ஒரு நபரை பார்த்தாலும் உங்கள் உள்ளத்தில் தோன்றும் முதல் அபிப்ராயத்தை நம்புங்கள். அது பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் எவ்வளவுதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் யாரிடமும் உங்கள் ரகசியங்களை சொல்லாதீர்கள். இன்றைய நண்பன் நாளைய எதிரியாகலாம். அப்போது உங்கள் ரகசியங்கள் ஆயுதமாக்கப்படலாம். அதனால் உங்கள் ரகசியம் உங்களிடமே இருக்கட்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.\nஉங்கள் நண்பர்களை அறிந்துகொள்வது போல் உங்களது 'பிரனெமி' களை அறிந்து கொள்வதும் மிக முக்கியம். இன்றைய நவீன உலகில் உண்மையான நண்பர்களைவிட விட 'பிரனெமிகள்' தான் அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , வி���ு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇன்று ஒரு தகவல் - கற்பனை பாத்திரங்கள்\nசர்க்கரை நோயாளிகளே கண்களை கவனியுங்கள்...\nநேரம் தவறாமை உயர்வு தரும்\nபோலி எஸ்.எம்.எஸ்சை கண்டு ஏமாறாதீர்கள்\nரூபாய் குறியீட்டுடன் புதிய நாணயங்கள்\nநண்பன் பாதி + எதிரி பாதி = 'பிரனெமி'\nதெரிந்து கொள்வோம் - ஆயக்கலைகள் 64\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=4", "date_download": "2018-05-21T05:24:17Z", "digest": "sha1:5R2E3XTPBAOKXQ66WS7ZNGAVU7PA6IBJ", "length": 8231, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தென்கொரியா | Virakesari.lk", "raw_content": "\nவடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும் : கூட்டு எதிர்க்கட்சி\nகண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து பாதிப்பு\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்ன��டுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nவடகொரியாவிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள தென்கொரியா..\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனைக்கு பதிலடிகொடுக்கும் வகையில், தென்கொரியா ஏவுகணை பரிசோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளது.\nஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குயென் ஹை கைது செய்யப்பட்டுள்ளார்.\nமூன்று வருட மர்மத்துக்கு விடை தேடும் தென்கொரியா\nமூன்று வருடங்களுக்கு முன் 304 பேருடன் மூழ்கிய தென்கொரியக் கப்பலை அப்புறப்படுத்தும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கி...\nஇரக்கமற்ற முறையில் தாக்குவோம்; அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை\nதென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க விமானப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டால் ‘ஈவு இரக்கமற்ற’ முறையில் தாக்குதல் நடத்தப்படும...\nநம்பிக்கை வாக்கெடுப்பு; பதவியிழக்கிறார் தென்கொரிய ஜனாதிபதி\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஜியுன் ஹை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதையடுத்து பதவி விலக...\nவயதெல்லை அதிகம் கொண்ட பெண்கள் வாழும் நாடு\nஉலகில் மிகக் கூடிய சராசரி வயதை உடைய பெண்கள் தென்கொரியப் பெண்களே என்று ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது. ‘த லேன்சே’...\nஅரசைக் குழப்ப முயன்ற குற்றத்தில் செம்சுங் குழுமத் தலைவர் கைது\nதென்கொரியாவில் அரசியல் குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், பிரபல இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான...\nவிடை பெற்றார் பான் கீ மூன்\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றிய தென்கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் சேவை காலம் மு...\n364 வயாகரா மாத்திரை வாங்கிய பெண் ஜனாதிபதி\nதென்கொரியாவின் ஜனாதிபதி பார்க்குன் ஹெயின் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பார்க்குன் ஹெயின் தனது...\nஜப்பானுடன் இருதரப்பு பாதுகாப்பு பேச்சில் இலங்கை\nபாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய துறைசார் உறவுகளில் வலுப்படுத்துவது குறி���்து ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு கலந்து...\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும்\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.5765/", "date_download": "2018-05-21T05:36:06Z", "digest": "sha1:IMQVNC3VSXTGNR3ZRYC4R2G7IWF2RFVC", "length": 15152, "nlines": 194, "source_domain": "www.penmai.com", "title": "ஆர்கானிக் உணவுப்பொருட்கள் | Penmai Community Forum", "raw_content": "\nபாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் “மால்” கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது.\nஆனால் நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. “மால்” கலாசாரம் தவறில்லை தான். ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.\nஆர்கானிக் காய்கறி, தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்டசமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன.\nஇப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.\nஉப்பு: இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு.\nஉடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.\nரீபைண்ட் ஆயில்: செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.\nஅப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய்.\nரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.\nவெண்ணெய், நெய், வனஸ்பதி: வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.\nஉலர்ந்த தானியங்கள்: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.\nபாலிஷ் அரிசி: அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.\nசந்தை காய்கறி, பழங்கள்: உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.\nபால்: பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.\nகோலா, காபி, டீ: இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு ம���க்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.\nசர்க்கரை: சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது.\nஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப் பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.\nஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி\nஆர்கானிக் காய்கறிகளை கண்டறிவது எப்படி\nWays to Know Real Organic Food - ஆர்கானிக் உணவுகளை கண்டுபிடிப்பது \nஆர்கானிக் உணவு - Organic Food\nநீங்கள் வாங்குவது ஆர்கானிக் தானா\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavitendral.blogspot.com/2011/01/blog-post_8991.html", "date_download": "2018-05-21T05:30:23Z", "digest": "sha1:P6BGYY6YRYXHCT6VYQYFTG4AXDGQ67MP", "length": 4772, "nlines": 72, "source_domain": "kavitendral.blogspot.com", "title": "Kavi Tendral", "raw_content": "\nநண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள் எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nஉலகின் முடிவில் நியாயம் தீர்க்க\nகனி கொடாத மரங்களை வெட்டி\nபாழும் நெருப்பில் போடவும் ,\nநீதி தவறா மனிதர்களை தன்\nவாழும் இடத்தில் சேர்க்கவும் ,\nகள்வர் வருகையை கனவான் அறிந்தால்\nகாத்துக் கொள்வான் தன் உடைமைகளை \nகாத்துக் கொள் உன் ஆத்துமாவை \nஆவடி , தமிழ்நாடு .\nசுரண்டல் நாய்கள்நாட்டை சுரண்டி சுவீஸ் வங்கியில் போ...\nநாகரிக மோகம் நாகரிக மோகம் கொண்டு நகரை ந...\n நீங்கள் எப்போது கட்சி ஆரம்பித...\nசிரிப்பு சோமு : அந...\nசிரிப்பு நோயாளி : டாக்டர் ஆப்பிரேஷன் பீசை ப...\nபுத்தாண்டே வருக புத்தாண்டே வருக \nபூனை பூனைக் கழுத்தில் மணி கட்ட புறப்பட்டது எலி...\nபந்தை கடத்தும் போட்டி பந்தை கடத்தும் போட்டியில் ...\nநல்லதுக்கு காலமில்லையே நல்லதுக்கு காலமில்லையே\nகல்யாணப் பெண்ணின் கதறல் சின்ன சின்ன ரோசாவே\nசண்டையில்லை எங்களுக்குள் சின்னப் பொண்ணு சிரிக்கிற...\nகோயில் பூசாரி தட்டில் விழும் காசுக்கு தலையாட்டு...\nபள்ளம் வாகனங்களுக்கு வேகத் தடை\nலஞ்சம் அவசர தேவைக்கு உதவும் ஆத்ம நண்பன்\nவரதட்சணை கை நிறைய வளையல்கள்\nபட்டதாரி பிச்சைக்காரனிடம் கையேந்தும்... வேலையில...\nதேர்தல் நாள் ஏழைகளுக்கு வயிறார பிரியாணியும்...\nவிலை மாது தன்னை நாடி வருவோர்க்கு எய்ட்சை வாரி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kondalaathi.blogspot.com/", "date_download": "2018-05-21T05:01:29Z", "digest": "sha1:LNWJBNLTGDBEE3UIZA3B4OHSJ3URBTIW", "length": 13220, "nlines": 239, "source_domain": "kondalaathi.blogspot.com", "title": "கொண்டலாத்தி..", "raw_content": "\n* புத்தகம் * சினிமா * கிறுக்கல்கள் * பாடல்கள் * தத்துவம் * உளறல் * அனுபவங்கள் * சில தகவல்கள் * சுவாரசியம் * குறும்படம் * மைண்ட் வாய்ஸ் * என் தமிழ் * சாப்ளின் * கொஞ்சம் புதுசு * Mobile Photography * Mobile art * Photo Art\nTanna - காதல் அழிவதில்லை.\nஆண் பெண் என சுய உணர்வு தொடங்கியதிலிருந்து கணக்கிட்டால் இன்றுவரை இந்த உலகில் தோன்றிய காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. அத்தகைய கதைகளில் புகழ்பெற்ற ஒன்றுதான் ரோமியோ ஜூலியட். சேக்ஸ்பியர் எழுதிய இந்த கதை பதின் பருவத்திலிருக்கும் இருவரின் உணர்வுகளையும், பாலியல் எண்ணம் கொண்ட அவர்களின் வேட்கையையும், அதனோடு பின்னிப் பிணைந்த காதலையும், இரண்டு குடும்பங்களின் தீராத பகையையும், இறுதியில் சோகமான முடிவையும் கொண்டதனால் இன்றளவும் அது அமரத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ரோமியோ ஜூலியட் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களை கணக்கிட்டாலும் இந்த உலகில் அதற்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. இந்த திரைப்படமும் அந்த கதையை அடிப்படையாக கொண்டதுதான் என்றாலும் கதைக்களம் மட்டும் சற்று புதியது.\nதென் பசிபிக் பிராந்தியத்தில் இருக்கும் இயற்கை சொறிந்த அழகிய தீவு தானா (Tanna). அந்த தீவில் வசிக்கும் ஆஸ்திரேலிய-நி-வானூட்டு (Australian- Ni-Vanuatu) என்ற பழங்குடி இனத்தில் கஸ்தோம், இமெடின் என இருவேறு பிரிவுகள் இருக்கின்றன. பழங்குடி மரபின்படி இயற்கையோடு இணைந்து வாழும் அவர்களுக்குள் வெவ்வேறு கடவுள் அதன் வழிபாடுக…\nசரித்திரம் நிறைந்த மன்னர்கள் காலத்து கதைகளை தெரிந்து கொள்வது என்றால் தனி சுவாரசியம் பிறந்து விடும். பதவி, சக்தி, துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி, வீழ்ச்சி, பழிவாங்குதல், சபதம் இவற்றை தவிர்த்து முடியாச்சி என்பது நிகழ சாத்தியமே இல்லை என்பதனால் அத்தகைய கதைகளில் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில் சமீபத்தில் திரைப்பட வடிவில் வெகுஜன மக்களையும் சென்றடைந்த ஒரு மன்னர் காலத்து கதைதான் பாகுபலி. அக்மார்க் தெலுங்கு நாயகன் பிரபாஸ், ஆஜானுபாகு வில்லன் ராணா, முன்னழகு அனுக்ஷா, பின்னழகு தமன்னா, பிரம்மாண்டம், கிராபிக்ஸ், கலக்கல், சொதப்பல் இவையெல்லாம் இருந்தும் இந்த பாகுபலி கதையின் உயிர் நாடியாக முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதில் ஒருவர் மகிழ்மதி நாட்டின் மகாராணியான சிவகாமி தேவி, மற்றொருவர் அரசால்பவரின் அடிமையான கட்டப்பா (ரம்யா கிருஷ்ணனும் சத்யராஜும்).\n அத்துனை பலம் பொருந்திய மகிழ்மதி நாட்டை ஒரு புதுமைப் பெண்ணாக அவர் கட்டமைத்தது கட்டிக் காத்தது எப்படி அழகும் அறிவும் அதைவிட அதிகமாக வீரமும் கொண்ட அவர் ஒரு உணமுற்ற கெட்ட எண்ணம் கொண்ட பிங்கல தேவ…\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி .\n\"Red vented bulbul\" என்ற குருவிதான் இந்த கொண்டலாத்தி. நல்ல கலரில்லை, ரொம்ப அழகில்லை, சுமாரா பாடும். வெஜ் & நான் வெஜ். சுருக்கமா சொன்னால் கவணிக்கப்படாத ஒரு ஜீவன்.\nதேடிச் சோறுநிதந் தின்று -- பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -- மனம் வாடித் துன்பமிக உழன்று -- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -- நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -- கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் -- பல வேடிக்கை மனிதரைப் போலே -- நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ\nவாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற\nவருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன.\n* ஒரு நாடோடியின் கதை\nரெண்டு பெக் எக்ஸ்ட்ரா ...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?author=47", "date_download": "2018-05-21T05:16:22Z", "digest": "sha1:Z4PHBU56G3663E4ZH3ZPQ6GY4A4IJLBH", "length": 5100, "nlines": 43, "source_domain": "maatram.org", "title": "Sarvendra Tharmalingam – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nவடக்கு கிழக்கில் சிவில் சமூகம், அரசியற் சமூகம், சமூக இயக்கங்கள்: சிந்தனைக்கான சில குறிப்புகள்\nபடம் | Selvaraja Rajasegar, Flickr Photo வடக்கு கிழக்கில் சிவில் சமூகமும் சமூக இய���்கங்களும் வலுவுள்ளதாக வளர்ச்சியடையாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. இவ் வளர்ச்சிக்குரிய உள்ளார்ந்த பண்புகளை ஈழத் தமிழர் தேசம் போதியளவு கொண்டிருக்கவில்லையா\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nகஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா\nபடம் | TAMIL DIPLOMAT நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புறளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nநாடாளுமன்றத் தேர்தலின் பின் ஏமாறப் போகிறோமா அல்லது இப்போதே தற்காக்கப் போகிறோமா\nபடம் | Buddhika Weerasinghe Photo, GETTY IMAGES இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கும் போது தேர்தல் காலத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்கள், வாதங்கள், பரப்புரைகளைக் கடந்து தேர்தலின் பின் நடைபெறக்கூடிய விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டியது மிகவும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panjavarnasolai.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-21T04:41:48Z", "digest": "sha1:3L7FSVQMMS755IOQDOQQFKQ2SABJECHT", "length": 6326, "nlines": 111, "source_domain": "panjavarnasolai.blogspot.com", "title": "பஞ்சவர்ணசோலை: October 2010", "raw_content": "\nகாதலியை பற்றி எழுத ஒரு காகிதமும்\nகடவுளை நான் நம்ப காரணமே\nஎதை எதையோ படைத்த அவன்\nஎன் எழுதுகோல் வழி நுழைந்து\nநான் எழுதும் வரை காத்திருந்து\nஎச்சங்களாய் தொக்கி நின்றன .\nதுரத்தி வந்த நாய் கடித்ததும்\nபொழுதுபோக்கிற்க்காகவும் விளையாட்டாகவும் பஸ்ஸில் மொக்கை போட்டுக்கொண்டிருந்த நாம் பல நல்ல கருத்துக்களையும் கவிதை, கதை, அறிவியல், அனுபவங்கள், தொழில்நுட்பம் மற்றும் பல செய்திகளை இணையத்தின் மூலம் பகிர்ந்துகொள்ள இந்த பஞ்சவர்ணசோலை வலைப்பக்கத்தினை உருவாக்கியிர��க்கிறோம்.\nஇந்த பஞ்சவர்ணசோலையில் நமது நண்பர்கள் தங்களுடைய சிறந்த படைப்புகளை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஸ்நாபக் வினோத் ஏ ஜெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/new-toyota-etios-platinum-india-launch-at-rs-6-43-lakh-011227.html", "date_download": "2018-05-21T04:44:38Z", "digest": "sha1:4UOWPN3RXGMH2JG32T5OOWUQHAIB2L2V", "length": 14331, "nlines": 191, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் இந்தியாவில் அறிமுகம் - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் இந்தியாவில் அறிமுகம்\nடொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் புதிய எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் தொடர் பண்டிகை கால கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வகையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.\nபல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்ட டொயோட்டா கிர்லோஸ்கார் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எட்டியோஸ் காம்பேக்ட் செடான், எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nமேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை மாடலை காட்டிலும் சுமார் 20,000 ரூபாய் குறைவான விலை கொண்டதாக இருக்கும்.\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான், முந்தைய தலைமுறை மாடலுடன் ஒன்றாக தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடான், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் என 2 இஞ்ஜின் தேர்வுகளில் வெளியாகும். இதன் 1.5-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.4-லிட்டர்டீசல் இஞ்ஜின் ஆகியவற்றில் எந்த விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடானின் 2 இஞ்ஜின்களும், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கைப்பட்டிருக்கும்.\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடானின் ஃபிரன்ட் பம்பர் மற்றும் கிரில் கூடுதல் ஆக்கிரோஷமானதாகவும், கூர்மையானதாகவும் உள்ளது. இதனால் இதன் ஸ்போர்ட்டிதன்மை கூடியுள்ளது.\nஇந்த புதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் மாடலுக்கு ஸ்போர்ட்டியான அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டெயில்லைட்கள் மற்றும் ரியர் பகுதியில் சிறிய சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் காம்பேக்ட் செடானின் உட்புறத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கொமீட்டர் உள்ளிட்டவை தொடர்ந்து மையப்பகுதியிலேயே மவுன்ட் செய்யப்பட்டுள்ளது.\nகுறைந்த அளவிலான சாலை சத்தம் மற்றும் குறைவான இஞ்ஜின் சத்தம் மட்டுமே கேபினில் நுழையும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக டொயோட்டா இஞ்ஜினியர்கள் தெரிவிக்கின்றனர்.\nபுதிய 2016 எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக்கின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.\nஸ்டாண்டர்ட் எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 6.43 லட்சம் ரூபாய்\nஸ்டாண்டர்ட் எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 7.56 லட்சம் ரூபாய்\nடிஎல்எக்ஸ் எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 6.83 லட்சம் ரூபாய்\nடிஎல்எக்ஸ் எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 7.96 லட்சம் ரூபாய்\nஹை எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 7.17 லட்சம் ரூபாய்\nஹை எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 8.30 லட்சம் ரூபாய்\nபிரிமியம் எட்டியோஸ் பிளாட்டினம் (பெட்ரோல்) - 7.74 லட்சம் ரூபாய்\nபிரிமியம் எட்டியோஸ் பிளாட்டினம் (டீசல்) - 8.87 லட்சம் ரூபாய்\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் மும்பை விலைகள் ஆகும்.\nடொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் பிரேசிலில் அறிமுகம் - இந்தியாவிற்கு வருமா\nபுதிய இன்னோவாவை தனி நபர் விமானத்திற்கு இணையாக மாற்றிய டிசி டிசைன்\nபுதிய டொயோட்டா எட்டியோஸ் பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் அறிமுகம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nகிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு பெற்றது டொயோட்டா யாரிஸ்\nஇன்ஸ்டாகிராமில் லைவ் செய்து கொண்டு காரில் பறந்த மாணவர் பலி...அதிவேக��்தை தவிர்ப்பது எப்படி\nமஹிந்திராவின் புதிய எம்பிவி காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் வெளியானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/guduvancheri-lake-s-water-flow-to-residential-areas-300239.html", "date_download": "2018-05-21T05:05:22Z", "digest": "sha1:TJNS6V5SZVCJ25UGI5KJGKHJT5CPRYO3", "length": 8961, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து மழைநீர் குபுகுபுவென வெளியேறுவதாக மக்கள் புகார் | Guduvancheri lake's water flow in to residential areas - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து மழைநீர் குபுகுபுவென வெளியேறுவதாக மக்கள் புகார்\nசென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி ஏரியில் இருந்து மழைநீர் குபுகுபுவென வெளியேறுவதாக மக்கள் புகார்\nமுகப்பேர் அருகே பால்கனி இடிந்து விபத்து: பேத்தியை காப்பாற்றி உயிரைவிட்ட பாட்டி.. தாத்தாவும் பலி\nகுறைந்த காற்றழுத்தம் புயலானது.. சாகர் என பெயர்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. எச்சரிக்கை\nதென் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை வெளுக்குமாம்.. வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு\nசென்னை: கூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரியிலிருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது.\nவடகிழக்கு பருவமழையால் நேற்று முதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கனமழையால் பல்வேறு நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.\nகூடுவாஞ்சேரியில் உள்ள தாங்கல் ஏரியிலிருந்து மழைநீர் வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இங்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதேபோல் நந்திவரம் ஏரியிலிருந்தும் தண்ணீர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு கூடுவாஞ்சேரி ஏரி உடைந்ததால் ஊரபாக்கம், தாம்பரம் , முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nchennai tamilnadu rain north east monsoon flood சென்னை தமிழகம் மழை வடகிழக்கு பருவமழை வெள்ளம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\nசங்கரன்கோயில் அருகே 5 கொள்ளையர்கள் அதிரடி கைது.. 92 சவரன் நகை, ரூ.7 லட்சம் பறிமுதல்\nகர்நாடக முதல்வராக பதவியேற்கும் குமாரசாமி இன்று தமிழகம் வருகை.. ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D.86979/", "date_download": "2018-05-21T05:36:15Z", "digest": "sha1:DH27IGGKX4KUXIGG5IWZYV7DBP6VMBHX", "length": 35545, "nlines": 383, "source_domain": "www.penmai.com", "title": "அதிசய பலன்கள் நிறைந்த அருகம்புல் | Penmai Community Forum", "raw_content": "\nஅதிசய பலன்கள் நிறைந்த அருகம்புல்\n[h=1]அதிசய பலன்கள் நிறைந்த அருகம்புல்[/h]மூலிகையின் பெயர்- அருகம்புல்\nவேறு பெயர்கள் – அருகு, பதம், மூதண்டம், தூர்வை, மேகாரி.\nஎல்லாவிதமான மண்ணிலும் வளரும் இந்த அருகு சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் விடும். ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடத்தில் நீர் பட்டால், உடனே செழித்து வளரத் தொடங்கி விடும்.\nஇந்த புல் உள்ள நிலம் மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் காக்கப்படுகிறது. அதனால், நெல் சாகுபடி செய்யும் போது அருகம் புல்லால் வரப்பு அமைக்கப்படுகிறது.\nமங்கள நிகழ்ச்சிகளில் சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் சொருகி வைக்கப்படுகிறது. சாணத்தில் சாதாரணமாக இரு நாட்களில் புழுக்கள் உருவாகிவிடும். ஆனால் புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. இந்த அதிசயத்தை யாரும் உற்றுக் கவனிப்பதில்லை.\nபுல் வகைகளின் தலைவர் என்று அருகுவை சொல்லலாம். அதனால்தான் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் சொல்வார்கள்.\n புல் வகைகளில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆவேன்..’ என்று முடிசூடும் போது மன்னர்கள் கூறுவது அந்த காலத்து வழக்கம்.\nகிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லை போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.\nஅது மூட நம்பிக்கை அல்ல, கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை நீக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள். ‘அருகை பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது சித்த மருத்துவம். இதை ‘விஷ்ணு மூலிகை’ என்றும் சொல்கிறார்கள்.\nபொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலி என்று அழைக்கின்றனர். சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகின் மருத்துவக் குணங்களை அகத்தியர் பாலவாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை ‘குரு மருந்து’ என்றும் அழைக்கிறார்கள்.\nஅருகம்புல் பச்சையத்தில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் என்ற வேதிபொருள் உள்ளன.\nஅருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். அருகம்புல்லை சித்தர்கள் ஆரோக்கியப் புல் என்றும் காகாமூலி என்றும் அழைக்கின்றனர்.\nஅருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும், குளிர்ச்சித் தன்மையும் உடையது. உடல் வெப்பத்தை அகற்றும்,சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும்.\nநோய்கள் அனைத்தையும் அழிக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் இது முதலிடம் வகிக்கிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஅருகம்புல்லின் சமூலத்தை (இலை,வேர், தண்டு) எடுத்து சுத்தம் செய்து சாறு எடுத்து பாத்திரத்தில் உறையவைத்தால் மா போன்று வெண்மையாக உறையும். இந்த மாப்பொருள் பாலைவிட வெண்மையாகக் காணப்படும்.\nஅருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு , இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.\nஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.\nஞாபக சத்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.\nஅதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்��ப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.\nகண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.\nஇரத்தத்தைச் சுத்தப்படுத்தவும். மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.\nஅருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொறி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.\nநீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்தும்.\nஅருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் குணமாகும்.\nஉடல் இளைக்க தினமும் அருகம்புல் குடியுங்கள் என்கிறது இயற்கை மருத்துவம். அருகம்புல்லை நீரில் அலசி சுத்தப்படுத்தி தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நல்லது. தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.\nஅருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஅருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்\n1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.\n2.இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.\n3. வயிற்றுப் புண் குணமாகும்.\n4. இரத்த அழுத்தம் குணமாகும்.\n5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.\n6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.\n7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.\n9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.\n10. உடல் இளைக்க உதவும்\n11.இரவில் நல்ல தூக்கம் வரும்.\n12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.\n13. மூட்டு வலி நீங்கும்.\n14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.\n15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.\nஅருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந���து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.\nஅருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களை போலவே மிகவும் நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பை கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை கட்டுப்படும். புற்று நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.\nஇதன் அருமையை நம்மை விட வெளிநாட்டினர் தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும் தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம்.\nஇலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்கு செல்லும்போது, பாலில் அருகம்புல்லை கலந்து புகட்டுவார்கள். பால் அரிசி வைத்தல் என்ற பெயரில் இந்த சம்பிரதாயம் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானத்தையும் அருகம்புல்லில் தயாரிக்கலாம்.\nதளிர் அருகம்புல்லை கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக்காய்ச்சி, இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு உட்கொண்டு வந்தால் எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறி விடும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n30 வகையான நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்\nஅருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு , இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.\nஅருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும்.\nஅறுகம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது.\nமேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.\nமேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுட���ய ஏராளமான நோய்களையும் அறுகம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:-\n2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது.\n4. குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது.\n6.உற்சாகத்தைத் தரவல்லது. (ரத்தத்தில் பிராணவாயுவை அதிகப்படுத்த வல்லது).\n8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது.\n15.கபத்தை அறுத்து வெளித்தள்ளக் கூடியது.\n16.ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.\n20.ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்த கூடியது.\n21. காயங்களை ஆற்ற வல்லது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஅருகம்புல்லில் அடங்கியுள்ள மருந்தும் பொருள்களும் ஒரு நீண்ட பட்டிலை உடையது. அருகம்புல்லில் பின்வரும் மருத்துவ வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன.\n20.வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியன பொதிந்துள்ளன\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nசர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க அல்லது வெளித்தள்ள உதவுகிறது. ஆயுர்வேத மருத்து நூல்கள் அருகம்புல் சற்று காரமுடையது, கசப்புடையது, உஷ்ணத் தன்மை உடையது.\nபசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அருகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது. வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது.\nநெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை குணப்படுத்த வல்லது. ஆஸ்த்துமாவை அகற்ற வல்லது. கட்டிகளை கரைக்க வல்லது. மண்ணீரால் வீக்கத்தைக் குறைக்க வல்லது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.\nமேலும் ஆயுர்வேதப்படி அருகம்புல் பித்த மேலீட்டால் ஏற்படும் வாந்தியையும், தாகம் என்னும் நாவறட்சியையும், பாதங்கள், கைகள் மற்றும் உடலின் எந்தப் பகுதியில் எரிச்சல் கண்டாலும் அதைப் போக்குவதற்கும், வாயில் எப்பொருளைச் சுவைத்தாலும் சுவையை உணர இயலாத நிலையைப் போக்குவதற்கும், நம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம் சுவை ஆகிய நிலையில் அருகம்புல் தெளிவைத் தரும்.\nஅடிக்கடி காக்காய் வலிப்பு வந்து உணர்விழந்து போகு���ல் அல்லது உடல் உறுப்புகள் கோணித்து போதல் என்கிற நிலையில் அருகம்புல் அருமருந்தாகிறது. ஒருவித இனம்புரியாத மயக்கநிலை மறைக்க உதவுகிறது. தொழுநோய்க்கு நல்ல மருந்தாகிறது. சொறி, சிரங்கு, படை போன்ற எவ்வித தோல் நோயானாலும் அருகம்புல் குணம் தரவல்லது.\nஉள்ளுக்கும் கொடுத்து மேலுக்கும் உபயோகிப்பதால் இப்பயன் நிச்சயமாக கிடைக்ககூடியது ஆகும். அருகம்புல் உள்ளுக்கு உபயோகிப்பதால் சீதபேதி ரத்தம் கலந்து வருவதாயினும் சீதம் என்னும் சளி கலந்து வருவதாயினும் குணப்படும். மூக்கில் திடீரென ரத்தம் கொட்டுதல் இதை (சில்லி மூக்கு) நோய்க்கும் கைவந்த மருந்தாகவும் உடனடி நிவாரணியாகவும் அருகம்புல் அமைகிறது.\nஅருகம்புல் யுனானி மருத்துவத்தில் எரிச்சல் எங்கிருப்பினும் அதைப் போக்கவும், நுகர்வு உணர்வை மேம்படுத்தவும், மலமிளக்கியாகவும் இதயம் மற்றும் மூளைக்கு உரம் ஊட்டவும் வியர்வை தூண்டவும் ஞாபக சக்தியை பெருக்கவும், வாந்தியை தடுக்கவும், தாய்ப்பாலை பெருக்கவும்,\nகோழையை அதாவது அடர்ந்த கெட்டிப்பட்ட சளியை உடைத்து கரைத்து வெளியேற்றவும் வயிற்றில் சேர்ந்து வலியை தருகிற காற்றை வெளியேற்றவும், குழந்தைகளுக்கு வந்து அடிக்கடி துன்பம் தருகிற சளியோடு கூடிய காய்ச்சலை போக்குவதற்கும், உடலில் எங்கு வலிஏற்பட்டாலும் ஏற்பட்ட வலியை தணிப்பதற்கும், வீக்கத்தை கரைப்பதற்கும், பல்நோயை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nN பானகம் பருகும் அதிசய ஸ்ரீநரசிம்மரின் திருத்தலம் Temples, Gods & Goddess 0 Yesterday at 1:42 AM\nஎடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள் Weight Loss Diet and Guide 0 May 12, 2018\nசிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்\nஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்ட&# Temples, Gods & Goddess 3 Mar 7, 2018\nபானகம் பருகும் அதிசய ஸ்ரீநரசிம்மரின் திருத்தலம்\nஎடை அதிகரிப்பு: ஆய்வு கூறும் அதிசய காரணங்கள்\nசிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம்\nகைகளால் நடக்கும் அதிசய மனிதர்\nஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்ட&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=2180", "date_download": "2018-05-21T05:01:15Z", "digest": "sha1:NXCQ64UAKCORCKOKE4SAKB4YOXX3KAUS", "length": 9917, "nlines": 51, "source_domain": "areshtanaymi.in", "title": "அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சழக்கன் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஅறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சழக்கன்\n‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – சழக்கன்\nகுறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு\nகாடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்\nகூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்\nவேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்\nகோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே.\nதேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்\n இங்கு இருக்கும் காடோ மிகப் பெரிது; உன் தேவி அச்சம் கொள்ளுமாறு எப்பொழுதும் மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடி இடையறாது கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கின்றன. வேட்டைத் தொழில் செய்தும், வஞ்சனையுடையவராகவும் இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர்கள்; இவ்விடத்தை உறை விடத்தைக் கொண்டாயே இது என்\nதுக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை\nபிரபஞ்சத்தின் முதற் காரணம் எது\ntagged with அறிவோம் அழகுத் தமிழ், சுந்தரர், தேவாரம், நாளொரு சொல்\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 7 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாதிரிப்புலியூர்\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 4 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (428) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (28) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://differenttamil.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-05-21T04:58:29Z", "digest": "sha1:4HT7ME5M2BWMKTFSM6FFAUHJ6PGC4NJ4", "length": 6597, "nlines": 126, "source_domain": "differenttamil.blogspot.com", "title": "DIFFERENT தமிழ்: சிரிப்புடன் சொல்கிறேன் \"காதல் ... வாழ்க\"", "raw_content": "\n உங்களுக்கு இந்த \" website \" பிடித்திருந்தால் \"followers \" மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி \nஎந்தக் காய்கறியில் என்ன சத்து\nஎனக்கு பிடித்த SMS வரிகள்\nசிரிப்புடன் சொல்கிறேன் \"காதல் ... வாழ்க\"\nபிரிவின் பயிற்சி என்று ....\nசிரிப்புடன் சொல்கிறேன் \"காதல் ... வாழ்க\" ...\nஅனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...\nஸ்லைடுஷோ விட்ஜெட் Different தமிழ்\nDifferent தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற\nWithdrawal கொடுத்த அடுத்த நொடியே PAYMENT\nசிரிப்புடன் சொல்கிறேன் \"காதல் ... வாழ்க\"\nTotal Recall - படம் எப்படி இருக்கு\nவிவேகானந்தர் , பெரியார் சொன்னது \nஎன்ன சார் நடக்குது இங்க\nநாயி மாதிரி வந்து நின்னு பார்க்கற\nகண்டிப்பா சிரிப்பு வரும் இந்த லொள்ளு சபா பாருங்க ....\nவார்த்தையை மாத்துங்க, வாழ்கையை மாற்றுங்க \nபாதை மாறி சென்றாலும் பத்திரமாய் செல் ..\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nமறந்திருந்தாலும் ஒரு முறை நினைத்து பார் .. உன...\nநான் - படம் எப்படி இருக்கு \nவந்த சில நொடிகளில் தொலைந்து விடுகிறாய் .\nநமிதாவை குதிரை என்று செல்லமாக சொல்வது ஏன் என்று இப்போது தெரிகிறது , புரிகிறது ..\nகவர்ச்சி பெண்களின் கவர்ச்சி ���ுகைப்படங்கள் .\nகாதலா காதலை காதலா சொல்லடா - VIDEO\nசூர்யா விஜய் அழுகிறார்கள் - VIDEO\n3 நிமிட அழகான குறும்படம் கண்டிப்பா பாருங்க\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா \nஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய வீடியோ\nவருத்தபடாத வாலிபர் சங்கம் - படம் எப்படி இருக்கு \nகப்பல்கள் விமானங்கள் மர்மமான முறையில் மறைவு - உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/10197-2018-02-14-01-30-29", "date_download": "2018-05-21T05:14:06Z", "digest": "sha1:SAKHJRII22DC6KWZVLKID3M44F2OREXI", "length": 8033, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முடன் பேசவில்லை: இரா.சம்பந்தன்", "raw_content": "\nபுதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முடன் பேசவில்லை: இரா.சம்பந்தன்\nPrevious Article த.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nNext Article தீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணையாது: எம்.ஏ.சுமந்திரன்\n“புதிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் எவரும் எம்முடன் இதுவரை பேசவில்லை. புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏதும் எமது கட்சிக்கும் இல்லை.” என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பை மதிக்கிறேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்கள் பலமடைந்துள்ளன. நாட்டு மக்கள், மீண்டும் அவரிடம் அதிகாரத்தை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க, முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக, சர்வதேசத்தின் முன்னிலையில் மஹிந்த ஏற்கெனவே உறுதியளித்துள்ளார். அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.\nநாம் எந்தக் கட்சியுடன் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறோம் என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. எது எவ்வாறாயினும், எமது கட்சியின் கொள்க��களில் எவ்வித மாற்றமும் இல்லை. எமது கட்சியின் கொள்கைகளுடன் இணங்கிச் செயற்பட விரும்பும் எந்தக் கட்சியுடனும் இணைந்துச் செயலாற்றத் தயாராக உள்ளோம்.” என்றுள்ளார்.\nPrevious Article த.தே.கூ தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nNext Article தீர்வு கிட்டும் வரையில் த.தே.கூ அரசாங்கத்தில் இணையாது: எம்.ஏ.சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/?i=74502", "date_download": "2018-05-21T05:24:44Z", "digest": "sha1:QD4NV37BBYWLO7O44AFLH5EMPPQZZNOL", "length": 24689, "nlines": 166, "source_domain": "www.tamilan24.com", "title": "வரலாற்றில் இன்று 11.01.2017", "raw_content": "\nஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.\n1055 – தியோடோரா பைசண்டைன் பேரரசியாக முடி சூடினாள்.\n1569 – முதலாவது குலுக்குச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.\n1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மோல்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.\n1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.\n1782 – பிரித்தானியர் சேர் எட்வேர்ட் ஹியூஸ் மற்றும் சேர் ஹெக்டர் மன்ரோ தலைமையில் திருகோணமலையைக் கைப்பற்றினர்.\n1787 – யுரேனஸ் கோளின் இரண்டு துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\n1805 – மிச்சிகன் பிரதேசம் அமைக்கப்பட்டது.\n1851 – சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.\n1879 – ஆங்கிலோ-சூளு போர் ஆரம்பமானது.\n1878 – பால் முதற்தடவையாக புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.\n1911 – காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மவுலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.\n1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் நெதர்லாந்தின் மீது போரை அறிவித்தது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.\n1943 – ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் சீனாவின் மீதான நில உரிமையை இழந்தன.\n1946 – என்வர் ஹோக்ஸா அல்பேனியாவின் சர்வாதிகாரியாகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரச���க்கினார்.\n1957 – ஆபிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.\n1962 – பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.\n1972 – கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\n1998 – அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.\n1755 = அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க மெய்யியலாளர் (இ. 1804)\n1786 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1869)\n1859 – கர்சன் பிரபு, ஆங்கிலேய அரசியல்வாதி இந்தியத் தலைமை ஆளுநர் (இ. 1925)\n1906 – ஆல்பர்ட் ஹாப்மன், சுவீடிய வேதியியலாளர் (இ. 2008)\n1953 – ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கையை அரசியல்வாதி (இ. 2008)\n1973 – ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாட்டக்காரர்\n1982 – சன் யி-ஜின் (நடிகை), தென்கொரிய நடிகை\n314 – மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)\n1753 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய மருத்துவர் (பி. 1660)\n1902 – ஜானி பிரிக்ஸ், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1862)\n1928 – தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1840)\n1932 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)\n1966 – லால் பகதூர் சாஸ்திரி, 2வது இந்தியப் பிரதமர் (பி. 1904)\n1975 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)\n1976 – ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்\n2000 – பெட்டி ஆர்க்டேல், ஆங்கிலேய-ஆத்திரேலியத் துடுப்பாளர் (பி. 1907)\n2007 – எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்\n2008 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறுநர் (பி. 1919)\n2013 – ஏரன் சுவோற்சு, அமெரிக்கக் கணினியாளர் (பி. 1986)\n2014 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)\nஅல்பேனியா – குடியரசு நாள் (1946)\nநேபாளம் – ஐக்கிய நாள்\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ��.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ��ப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குற���த்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/195", "date_download": "2018-05-21T05:25:40Z", "digest": "sha1:4EXHL2HCLFGBSLFCT7DBN4SOHMCG3VE5", "length": 36645, "nlines": 129, "source_domain": "www.tamilcanadian.com", "title": " \" மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை.....\"", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\n\" மாவிலாறு- சம்பூர்- மூதூர்- வாகரை.....\"\nவாகரையைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து, இதற்கான யுத்த நடவடிக்கைகளைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டதிலிருந்து தென் தமிழீழ மக்கள் மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச சர்வகட்சி மகாநாடு என்றும், சமாதானத்தீர்வு என்றும் பொய்ப்பரப்புரைகளை ஒருபுறம் மேற்கொண்டு வருகின்ற அதேவேளையில் மறுபுறம் யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீ���ுபிரயோகித்து வருவதானது சமாதானத்தீர்வு ஒன்றில் அவருக்கு இருக்கும் அக்கறையின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி வருகின்றது. மாவிலாறு சம்பூர் மூதூர் வாகரை என்று மகிந்தாவின் ~சமாதானத்தீர்வு| செயல்பட்டு வருவதை நாம் வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது.\n~சமாதானத்திற்கான காலம்| என்று அழைக்கப்பட்ட கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில், தமிழ் மக்கள் உரிய பலன் எதையும் அனுபவித்திராத நிலையில் இப்போது சிறிலங்கா அரசின் கொடிய போர் நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்துத் துன்புற்று வருகின்றார்கள். மாவிலாறு- சம்பூர்-வாகரை என்று தமிழீழப் பிரதேசங்களைச் சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வருவதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்களோ என்ற ஐயமும் சிலருக்கு- குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு- ஏற்பட்டு வருவதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள், ஏன் இன்னும் முழுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்ற ஐயமும் சிலருக்கு- குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழீழ மக்களுக்கு- ஏற்பட்டு வருவதை நாம் அறியக்கூடியதாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள், ஏன் இன்னும் முழுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றார்கள்\nதற்போதைய நிலவரத்தை வெறும் இராணுவ காரணிகளைக் கொண்டு மட்டும் ஆராயாமல், அரசியற் காரணிகளோடும் சேர்த்துப் பொருத்திப் பார்த்துத் தர்க்க்pப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்\nசிறிலங்காவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச கொண்டிருக்கும் நீண்டகாலத் திட்டங்களில் ஒன்று கிழக்குப் பகுதியைப் பிரிப்பதாகும். முதலில் அரசியல் ரீதியாகவும், பி;ன்னர் இராணுவ ரீதியாகவும், கிழக்குப் பகுதியைத் துண்டாடுகின்ற திட்டத்தின் முதல்கட்டமாக, நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றினூடாக வட-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது. பின்னர் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இப்போது இராணுவ ரீதியாக ஆக்கிரமிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகிழக்குப் பகுதியை இயலுமானவரை பல துண்டுகளாகப் பிரித்த பி;ன்னர், வடக்குப் பகுதியைப் பிடிப்பது மகிந்த ராஜபக்சவின் அடுத்த கட்டத்திட்டமாகும். இவற்றை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து, இலங்;கைத்தீவை முழுமையான சிங்கள ஆட்சியின் கீழ்கொண்டு வருவது மகிந்தவின் நீண்ட காலத்திட்டத்தி;ன் நீட்சியாகும். இந்த முழுமையான சிங்கள ஆட்சியில் மூலம் தமிழர்களை அழித்து, சிங்கள- பௌத்தப் பேரினவாத அரசை நிலை நிறுத்துவது மகிந்தவின் திட்டத்தின் இறுதிக் கட்டமாகும்\nஇப்போது வாகரைப் பகுதியை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதானது, மகிந்தவின் நீண்ட காலத்திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இப்படிப்பட்ட நிலையில் தோற்றம் ஒன்று இயல்பாகவே உருவாகும். அதாவது மகிந்தவின் திட்டம் படிப்படியாக வெற்றி பெறுவது போன்ற ஒரு தோற்றம் வெளிப்பார்வைக்கு உருவாகும். அதனைத்தான் நாம் இப்போது காண்கின்றோம்.\nஇந்தக்கருத்துக்களை உள்வாங்கியவாறு தற்போதைய இராணுவக் காரணிகளை தர்க்கிப்பது பொருத்தமானதாக இருக்கக் கூடும்.\n~முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதி| என்று அழைக்கப்படுகின்ற இடம் என்பது, இராணுவ ரீதியாக பல தகைமைகளைக் கொண்டிருக்கும் பகுதியாகும். அப்பகுதியில் மரபுசார் படைகளும், மரபுசார்படைக் கலன்களும் மரபுசார் படத்தளமும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொண்ட பகுதியைத்தான் 'இராணுவ ரீதியான முழுமையான கட்டுப்பாட்டுப்பகுதி\" என்று போரியல் கூறும்.\nஆனால் மாவிலாறோ, சம்பூரோ, வாகரையோ இப்படிப்பட்ட தகைமைகளைக் கொண்ட பகுதிகள் அல்ல இங்கே விடுதலைப் புலிகளின் படைகளோ, படைக்கலன்களோ அல்லது படைத்தளமோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட பகுதியை கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் இவ்வளவு பாரிய முன்னெடுப்புக்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதுதான் நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்ற யதார்த்த நிலையாகும். இங்கே விடுதலைப் புலிகளின் படைகளோ, படைக்கலன்களோ அல்லது படைத்தளமோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட பகுதியை கைப்பற்றுவதற்காகச் சிறிலங்கா இராணுவம் இவ்வளவு பாரிய முன்னெடுப்புக்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கஷ்டப்பட வேண்டியுள்ளது என்பதுதான் நாம் இங்கே சுட்டிக்காட்ட விழைகின்ற யதார்த்த நிலையாகும். அதாவது விடுதலைப் புலிகள் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்காத ஒரு இடத்தைக் கைப்பற்றுவதற்காக, பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றைச் சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ள வேண்டியதாக உள்ளது.\nஇனிப் போரியல் வரலாற்றின் ஊடாகச் சில ���ம்பவங்களையும், உத்திகளையும் மீட்டுப் பார்ப்பதன் மூலம் தற்போதைய நிலைமைகளை ஒப்பிட்டுப்பார்க்க விழைகின்றோம்.\nதமிழீழத் தனியரசை அமைப்பதற்கான, மிகத்தெளிவான திட்டங்களைத் தேசியத் தலைமை வகுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. அந்தத் திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை குழப்புவதற்கான செயற்பாடுகளைச் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. விடுதலைப் போராட்டங்கள் முன்னேறிச் செல்வதற்கான பாதைகளை குழப்புவதற்காகவும், போராட்டத்தின் வெற்றிக்கான திட்டங்களை முழுமையாகச் செயற்படுத்த முடியாதவாறு தொடர்நது இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்காகவும் பலவிதமான உத்திகளை அடக்குமுறையாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளதைப் போரியல் வரலாறு எடுத்துக்காட்டும். வரலாற்றில் இருந்து விலகி நின்று ஒரு நடைமுறை உதாரணத்தை நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.\nமிக முக்கியமான தேர்வு ஒன்றிற்காக, ஒரு மாணவன் மிக ஊக்கமாக படித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அதனைக் குழப்பி, அந்த மாணவன் தேர்வில் தோல்வி அடையவேண்டும் என்பதற்காக, அந்த மாணவனின் வீட்டுக்கு, விஷமி ஒருவன் அடிக்கடி கற்களை எறிந்து வருகின்றான். அந்த மாணவன் தனது கவனத்தை சிதறவிடாமல் தொடர்ந்து படித்து முடிப்பதா அல்லது அந்த விஷமியைத் துரத்தித் துரத்தி அடித்து விரட்டுவதா என்ற கேள்வி ஒன்று எழக்கூடும். அந்த மாணவன் அந்த விஷமியை துரத்தித் துரத்தி அடித்து விரட்டினால் வெளிப்பார்வைக்கு மாணவன் வெற்றி அடைந்தது போல் தெரியக்கூடும். ஆனால் மாணவனைப் படிக்கவிடாமல் செய்யவேண்டும் என்ற அந்த விஷமியின் நோக்கம்தான் உண்மையில் வெற்;றிபெறும். ஆகவே தேர்வு முடியும்வரை பொறுமை காத்து கவனம் சிதறாமல் படிக்கும் ஒரு மாணவனை, அவனது திறமையை, அவனது மதியூகத்தை நாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.\nஇந்த எளிய உதாரணம் ஒரு தனிப்பட்ட மாணவன் எதிர்கால நலன் பற்;றிய உதாரணமேயாகும். ஆனால் தமிழீழ தேசியத்தலைமை தனது ஒட்டு மொத்த மக்களின் எதிர்கால நன்மைக்காகவும், விடிவுக்காகவும் தற்போது பொறுமை காட்டுவதன் பலனை எதிர்காலம் கூறும்.\n~இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி| என்பது குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இந்தியப் படையினர் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எந்த நிலப்பரப்பும் இருக்கவில்லை. ஆயினும் என்ன நடந்தது முடிவில் இந்திய இராணுவம் தமிழீழத்தை விட்டு முற்றாக வெளியேற வேண்டி வந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் வரலாற்றில் மிக வித்தியாசமான விடுதலைப் போராட்ட இயக்கத்தினர் ஆவார்கள். அவர்கள் முழுமையான மரபுவழிப் படையினர் அல்லர். ஆனால் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப கரந்தடிப் போர்முறையையோ அல்லது; மரபுவழி கலந்த கரந்தடிப் போர்முறையையோ கையாளக்கூடும். அந்த வகையில் வாகரையில் சிறிலங்கா இராணுவம் இனி நிலை கொண்டிருக்கும் பட்சத்தில் அங்கே தொடர்;ச்சியான இழப்புக்களை சிறிலங்கா இராணுவத்தினர் எதிர்கொள்ள வேண்டி வரும். விடுதலைப் புலிகளோ பாரிய அளவில் தமக்கு இழப்பு ஏற்படாத வகையில்தான் தமது தாக்குதல்களை நடாத்துவார்கள்.\nயாழ்ப்பாணத்தில் இருந்து முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கிய போது அழிபடாமல், பாரிய இழப்புக்கள் ஏற்படாமல் பின்வாங்கினார்கள் இன்று சிறிலங்கா அரசு நாற்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரை யாழ்;ப்பாணத்தில் ஒன்றுசேரக் குவித்து வைத்திருப்பதன் காரணம் விடுதலைப் புலிகள் பலவீனமாகாமல் பின்வாங்கியதுதான். விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டுப் பின்வாங்கியிருந்தால், இன்று இந்த நாற்பதினாயிரம் படையினரும் வன்னிக்குள் படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கக்கூடும். ஆனால் மாறாக, இன்று நாற்பதினாயிரம் சிறிலங்கா படையினர், யாழில் முடக்கி வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இது இனி வாகரைக்கும் பொருந்திவரும்.\nஓர் இடத்தை விட்டு பின்வாங்குவது, போராட்டத்தின் இறுதி நிலையைத் தீர்மானிக்க மாட்டாது. உதாரணத்துக்கு நெப்போலியன், சோவியத் ரஷ்யா மீது படையெடுத்துச் சென்றதை நாம் குறிப்பிடலாம். நெப்போலியன் ரஷ்யாவிற்குள் முன்னேறி சென்றபோது மிகப்பெரிய வல்லரசான சோவியத் தனது தலைநகரைக் கைவிட்டுப் பின்வாங்கியது. ஓர் அரசு தனது தலைநகரைக் கைவிட்ட மிகப் பெரிய வரலாற்றுச் சம்பவம் அது. ஆனால் சோவியத் தன்னுடைய இராணுவ பலத்தை தக்கவைத்துப் பின்வாங்கியதால், மீண்டும் படையெடுத்து நெப்போலியனை முறியடித்து, தனது தலைநகரை கைப்பற்றியது. இந்தச் சம்பவத்தை இப்போதும் பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். புகழ்ந்து எழுதுகின்றார்கள். அதேபோல் தமிழீழப் போரியல் வரலாற்றை புகழ்ந்து எதிர்காலம் எழுதும், பேசும்.\nயார் என்ன சொன்னாலும், போர் என்பது உயிர் சம்பந்தப்பட்ட விடயமாகும். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் போர் என்பது உயிர் இழப்புக்களை கொண்டுவரும். அதுவும் போர் என்பது ஒரு மக்;கள் கூட்டத்தி;ன்மீது ஒரு இனத்தின்மீது, ஒரு நாட்டின்மீது வலிந்து திணிக்கப்படும் போது உயிர் இழப்புக்கள் ஏற்பட்டே தீரும் என்பதே யதார்த்தமாகும். பிரித்தானியாவின் மீது ஹிட்லர் வான்படைத் தாக்குதல்களை நடாத்தியபோது பிரித்தானிய அரசால்கூட அத்தாக்குதல்களை முறையாக எதிர்கொள்ள முடியவில்லை.\nபல்லாயிரக்கணக்கில் பிரித்தானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். பிரித்தானிய அரசால், ஹிட்லரின் வான் தாக்குததல்களைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதனால் தனது மக்களை நாட்டுப்புறங்களுக்கு பிரித்தானிய அரசு அனுப்பி வைத்தது. தனது மக்களின் பாதுகாப்பிற்காக தனது மக்களை பிரித்தானிய அரசே இடம்பெயரச் செய்தது. தமது நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக பிரித்தானிய பொதுமக்கள் படையில் சேர்ந்தார்கள். பிரித்தானிய அரசு கட்டாய ஆட்சேகரிப்பையும் நடாத்தியது.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் வியட்நாம் போர் குறித்தும், சில விடயங்களைக் கூறலாம். அமெரிக்கா தென் வியட்நாம் அரசுக்கு ஆதரவாக வட வியட்நாமின் போராட்டத்திற்;கு எதிராக செயற்பட்டது. வட வியட்நாம் சகல சோதனைகளுக்கும் முகம் கொடுத்து, கால நீடிப்புப் போரைச் செய்து தனது போராட்டத்தை முன்நகர்த்திச் சென்றது. ஒரு கட்டத்தில், தென்வியட்நாமின் தலைநகர்மீதும், அதன் நகரங்கள்மீதும் சமகாலத்தில் தாக்குதல்களை வடவியட்நாம் மேற்கொண்டது. இத்தாக்குதல்கள் வெற்றிபெறாத போதும் அமெரிக்காவிற்கு சரியான செய்தி கொடுக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டளவில் அமெரிக்கா வெளியேற வேண்டி வந்தது.\nசமகாலப் போரியல் வரலாற்றையும் சற்றுக் கவனிப்போம். அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோது மிக எளிதில் மிகக் குறுகிய காலத்தில் ஈராக்கை வென்றது. ஆனால் இன்று வெளியேற முடியாமல், அமெரிக்கா தவிக்கின்றது. ஈராக் முன்னரேயே கரந்தடிப்போர் முறையை மேற்கொண்டிருந்தால் அமெரிக்காவின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும். 'இருட்டறையில் முப்;பரிமாணச் சதுரங்க விளையாட்டை () அமெரிக்கா மேற்கொண்ட���ருக்கின்றது\" என்பதை வெளிப்படையாகவே காணக்கூடியதாக உள்ளது. இன்று அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெரி;க்க மக்களும் ஈராக் மீதான போரின் பாதிப்பை உணர்ந்து கொண்டுள்ளார்கள்.\nஆனால் சிங்கள மக்களுக்கு இன்னும் பாதிப்பு விளங்கவில்லை. சமாதானக் காலத்திற்கான பலனைத் தாம் மட்டுமே அனுவித்து வந்துவிட்ட மகிழ்வில் இன்று சாதாரணச் சிங்கள மக்கள்கூட போர்க்குரல் எழுப்புகின்ற விபரீதத்தை நாம் காண்கின்றோம். மகிந்த ராஜபக்ச சி;ங்கள மக்களுக்குப் பொய்யான கனவைத் தொடர்ந்தும் ஊட்டி வருகின்றார். இந்தக் கனவு கலையும் காலம் விரைவில் வரும்\nதமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காக மகிந்த ராஜபக்சவின் அரசு இன்று பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இராணுவ செயற்பாட்டுக்களுக்காகச் செலவு செய்து வருகின்றது. இதன்மூலம் தமிழீழ மக்கள் அழிக்கப்பட்டு வருவதை நாம் காண்கின்றோம். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய போரியல் வரலாற்றுச் சம்பவங்களில் ஊடாக மக்களின் அழிவுகளையும், வெற்றிகளையும் நாம் அறிந்துகொண்ட போதும், எமது மக்களின் அழிவினைத் தடுக்க புலம்பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் என்ன செய்யலாம,; என்று இந்த வேளையில் நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டியது எமது கடமையாகும்.\nநாம் முன்னர் குறிப்பிட்டிருந்தவாறு, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இராணுவ செயற்பாடுகளுக்காக சிறிலங்கா அரசு செலவுசெய்து வருகின்றது. தமிழ் மக்களைக் கொன்று ஒழிப்பதற்காக சிறிலங்கா அரசு இத்தகைய பாரிய செலவை செய்து வருகின்றது. சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அழிக்கமுனையும் இச்சமர்களில் விடுதலைப் புலிகள் இறந்துகொண்டு தமது மக்களைக் காப்பாற்ற முனைந்து வருகின்றார்கள். இந்தவேளையில் இப்படிப்பட்ட அழிவைத் தடுக்கவேண்டும் என்றால் முதலில் வீணாகச் சஞ்சலப்படுவதையும், சலித்துக்கொள்வதையும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களாகிய நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு தமிழீழத் தேசியத் தலைமையின் கரங்களைப் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் பலப்படுத்த முடியும் என்பதை மட்டுமே சிந்தித்துப்பார்ப்போம். - அதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுப்போம்.\n'தனியரசை நோக்கிய விடுதலைப் பாதையில் சென்று சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவது\" என்ற தீர்க்கமான முடிவைக் கடந்த மாவீரர் தினநாளில் தமிழீழத் ���ேசியத் தலைமை எடுத்து விட்டது. தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான தார்மீகக் கடமையை ஆற்றுமாறும், அதற்குரிய உதவியையும் நல்லாதரவையும் தருமாறும் புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய எங்களிடமும், தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எமது தேசியத்தலைவர் உரிமையோடு வேண்டுகோளை விடுத்திருந்தார். அவருடைய வேண்டுகோளை நாம் எப்படி, எப்படியெல்லாம் நிறைவேற்றலாம், என்பதில் மட்டுமே, நாம் எமது சிந்தனையைச் செலுத்துவோம். சிங்கள-பௌத்தப் பேரினவாத அரசு பேரழிவுக்கான போர் ஒன்றை எமது மக்கள் மீது திணித்துக் கொண்டிருக்கும்போது போராடி வாழ்வதா அல்லது போராடாமல் அழிந்து முடிவதா அல்லது போராடாமல் அழிந்து முடிவதா என்ற கேள்விக்குரிய பதில் என்னவென்று எவருக்கும் தெரிந்ததே\nதமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் ரீதியாகத் தகுந்த முறையில்தான் போராடி வருகின்றார்கள் என்பதற்குப் பல சான்றுகளை எடுத்துக் காட்டினோம். இன்னும் பல மாவிலாறுகளையும், சம்பூர்களையும், வாகரைகளையும் எமது விடுதலைப் போராட்டம் சிறிது காலத்திற்குச் சந்திக்கவும் கூடும். ஆனால் நாம் முன்னர் கூறியபடி காலமும் சூழலும் நேரமும் விரைவில் சரியாக அமைகின்ற வேளையில் புலி பாயும். தமிழீழத் தேசியத்தலைவர் மீது நாம் கொண்டுள்ள முழு நம்பிக்கையோடு அவரது கரங்களைப் பலப்படுத்தும் எமது தார்மீக கடமையை நாம் செய்வோம் தமிழீழத் தேசியத்தலைவர் மீது நாம் கொண்டுள்ள முழு நம்பிக்கையோடு அவரது கரங்களைப் பலப்படுத்தும் எமது தார்மீக கடமையை நாம் செய்வோம்\nமூலம்: தமிழ்நாதம் - தை 23, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/393", "date_download": "2018-05-21T05:23:35Z", "digest": "sha1:YACQ6PNVXMEJ5BZN3VYEWCCRXSZV62GK", "length": 36007, "nlines": 132, "source_domain": "www.tamilcanadian.com", "title": " பலாலி மீதான தாக்குதலுக்கு தகவல் எவ்வாறு கிடைத்தது?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nபலாலி மீதான தாக்குதலுக்கு தகவல் எவ்வாறு கிடைத்தது\nவன்னியிலும் யாழ். குடாநாட்டிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. பாரிய படைநகர்வுகளென்பதை விட தினமும் சகல களமுனைகளிலும் சிறுசிறு மோதல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இந்தச் சிறு மோதல்கள் உடனடியாக பாரிய படைநகர்வுகளாகும் சாத்தியங்கள் குறைவென்பதால் வன்னிக் களமுனையில் இவ்வாறான மோதல்கள் நீண்ட நாட்களுக்கு தொடரப்போகிறது.\nவிடுதலைப்புலிகள் வசமிருந்து கிழக்கை விடுவித்துவிட்டதாகக் கூறப்பட்ட நாள் முதல் வடக்கில் பாரிய தாக்குதல்கள் ஆரம்பமாகின. இந்தத் தாக்குதல்கள் ஆரம்பமாகி ஒரு வருடம் பூர்த்தியடையப்போகிறது. ஆனால், வன்னியிலோ அல்லது யாழ். குடாநாட்டிலோ குறிப்பிடத்தக்களவுக்கு படைத்தரப்பால் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லை.\nகுறிப்பிட்ட சில மாதங்களுக்குள் கிழக்கை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் படையினரால் வன்னிக் களமுனையில் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து சில நூறு மீற்றர் தூரமே முன்னேற முடிந்துள்ளது. ஆயிரக்கணக்கில் படைகள் குவிக்கப்பட்டு தினமும் கனரக ஆயுதங்கள் முழு அளவில் பயன்படுத்தப்பட்டும் வன்னியிலோ அல்லது யாழ்.குடாநாட்டிலோ படையினரால் எந்தவொரு வெற்றியையும் பெற முடியவில்லையென்பது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.\nதற்போதைய நிலையில் வடபோர் முனையில் புலிகளுடன் பலத்த சமர்களில் ஈடுபட்டு வரும் படையினர் பெரும் உளவியல் போரிலும் ஈடுபட்டுள்ளனர். வன்னிக்குள் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கிளேமோர் தாக்குதல்கள் மூலம் மக்களை பெரும் அச்சத்திற்குள் தள்ளியும் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தை தாங்கள் நெருங்கிவிட்டது போன்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்த படைத்தரப்பு முயல்கிறது.\nவவுனியா மற்றும் மன்னார் களமுனைகளில் முன்னரங்க பகுதிகளில் ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய சில தாக்குதல்களில் புலிகளின் ஓரிரு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதுடன் கிளிநொச்சியில் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமை படையினரின் இந்த உளவியல் போருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.\nவன்னியில் இடம்பெறும் விமானத் தாக்குதல்களில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், படுகாயமடைந்துவிட்டதாகவும் புலிகளின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டு வருவதாகவும் படையினர் தினமும் கூறுவதுடன் வன்னியில் புலிகளின் முக்கியஸ்தர்களே தங்களுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்குவதாகவும் அந்தத் தகவல்கள் மூலமே தாங்கள் புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் படைத்தரப்பு கூறி வருகின்றது.\nபுலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளின் நடமாட்டங்கள் மிக மிக இரகசியமானவை என்பது அனைவரும் அறிந்தவை. அப்படியானவர்களின் நடமாட்டங்கள் குறித்த தகவல்கள் படைத்தரப்புக்கு கிடைக்கின்றன என்றால் அது புலிகளின் தலைவர்கள் மற்றும் தளபதிகளூடாகவே கிடைக்க வேண்டும். சாதாரண தலைவர்கள மற்றும் போராளிகளுக்கு இவ்வாறான இரகசியத் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇதனால், தங்களுக்கு புலிகளின் உயர் மட்டத்திலிருந்து தகவல்கள் தரப்படுவதுபோன்றும் முக்கிய தலைவர்கள் மற்றும் தளபதிகளை அழிக்க புலிகளின் தலைமைப்பீடத்திலிருப்போர் முனைவது போன்றும் புலிகள் அமைப்புக்குள் தலைமைப் போட்டி பெருமளவில் நிலவுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே படைத்தரப்பு இவ்வாறான தகவல்களை வெளியிட்டு தமிழ் மக்களை குழப்ப முனைகிறது.\nஒவ்வொரு தடவையும் வன்னியில் இடம்பெறும் கடும் விமானத் தாக்குதலின் போதும் புலிகளின் ஒவ்வொரு தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் படைத்தரப்பு கூறுவதுடன் அங்கிருந்து கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலமே இலக்குகள் துல்லியமாகத் தாக்கப்பட்டதாகவும் கூறுவர். ஆனால், அங்கு இடம்பெற்ற தாக்குதல்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளே அழிக்கப்பட்டதாக பின்னர் தெரியவரும்.\nஇதன்மூலம், புலிகளின் முக்கியஸ்தர்கள் தங்களுக்கு சரியான தகவல்களைத் தருவது போன்றும் தாங்களும் புலிகளின் சரியான இலக்குகளையே தாக்கியது போன்றும் தங்களின் இவ்வாறான தாக்குதல்களில் புலிகளின் முக்கியஸ்தர்களே கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தவும் இதன்மூலம் மக்களை குழப்பி உளவியல் ரீதியில் அவர்களை பாதிப்படையச் செய்வதுமே படையினரின் தந்திரமாகும்.\nஇவ்வாறானதொரு நிலையில் தான் கடந்த திங்கட்கிழமை காலை பலாலி இராணுவத் தலைமையகம் மீது விடுதலைப்புலிகள் பலத்த ஷெல் தாக்குதலை நடத்தி அரசுக்கும் படைத் தலைமைக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கூட்டுப்படைகளின் கட்டளைத் தள���தி ஏயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா ஆகியோர் உட்பட பல சிரேஷ்ட படை அதிகாரிகள் பலாலி விமானப் படைத் தளத்தில் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே இந்தச் ஷெல்கள் விமானப் படைத்தளத்தை தாக்கியுள்ளன.\nஉடனடியாகத் தகவல்கள் பறக்கவே பலாலி விமானப் படைத்தளத்தில் தரையிறங்காது, இவர்களுடன் வந்த விமானம் அவசர அவசரமாகக் கொழும்பு திரும்பியது. 34 ஷெல்கள் சுமார் அரை மணிநேரத்தில் அந்தப் பிரதேசத்தை தாக்கியதில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துமுள்ளனர். வாகனமொன்றும் பலத்த சேதமடைந்துள்ளது. மிக மிக முக்கிய பிரமுர்கள் தரையிறங்கவிருந்த நேரத்தில் அங்கு இடம்பெற்ற தாக்குதலானது படைத்தரப்பை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇந்த முக்கிய பிரமுகர்களின் பலாலி விஜயம் குறித்து ஓரிரு சிரேஷ்ட தளபதிகளுக்கு மட்டுமே தெரிந்த விடயம், புலிகளுக்கு எவ்வாறு தெரிந்ததென்பது படைத் தலைமைப் பீடத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்தத் தகவலை புலிகளுக்குத் தெரிவித்தனர். ஏதேச்சையானதொரு தாக்குதலென்றால், மிக முக்கிய பிரமுகர்கள் பலாலியில் சரியாகத் தரையிறங்கவிருந்த நேரத்தில் எப்படி நடைபெற்றதென்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.\nவன்னியில் நடைபெறும் ஒவ்வொரு தாக்குதலின்போதும், புலிகள் வழங்கிய உளவுத்தகவலின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக படைத்தரப்பு கூறிவந்தபோது அதிஉயர் பாதுகாப்பு அணியின் பலாலி வருகை குறித்து இராணுவ சிரேஷ்ட மட்டத்திலிருந்தே புலிகளுக்கு தகவல் சென்றதா என்ற கேள்வி பாதுகாப்பு வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளதுடன் பாதுகாப்பில் பெரும் ஓட்டை ஏற்பட்டுள்ளதையும் தெளிவாக்கியுள்ளது.\nபூநகரி - கல்முனைப் பகுதியிலிருந்து புலிகள் பலாலி நோக்கி இந்தச் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். ட்ராக்ரர் அல்லது கனரக வாகன மொன்றில் ஆட்லறியை கொண்டு வந்தே கல்முனையில் வைத்து பலாலி நோக்கித் தாக்குதலை நடத்திவிட்டு உடனடியாக அந்த ஆட்லறியை புலிகள் அங்கிருந்து அகற்றியுள்ளனர். பலாலி படைத்தளம் மீதான புலிகளின் இந்தச் ஷெல் தாக்குதல் படைத்தரப்புக்கு தொடர்ந்தும் பெரும் அச்சுறுத்தலாயுள்ளது. இதனைத் தடுத்துநிறுத்த பல தடவைகள் முயன்றும் அது முடியாது போய்விட்டது.\nகல்முனைக்கு அருகில், குடாநாட்டில் மண்டைதீவில் நிரந்தர ஆட்லறித் தளத்தை அமைத்தால் பலாலி மீதான புலிகளின் ஆட்லறித் தாக்குதல் அச்சுறுத்தலை உடனடியாகத் தடுக்க முடியுமென இராணுவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். புலிகள் வசமிருப்பது 133 மில்லிமீற்றர் ரக ஆட்லறி, இது சுமார் 27 கிலோமீற்றர் தூரமே செல்லக்கூடியது. ஆனால், 30 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பலாலி விமானப் படைத்தளம் மீது கல்முனைப் பகுதியில் வைத்தே தாக்குதல் நடத்த முடியும்.\nமிகவும் குறுகலான இடத்திலிருந்தும் படையினரின் ஆட்லறி மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் எல்லைக்குள்ளிருந்தும் பலாலி படைத்தளம் மீது கல்முனையிலிருந்து அவசர அவசரமாகத் தாக்கிவிட்டு புலிகள் தங்கள் ஆட்லறியை அங்கிருந்து உடனடியாக அகற்றிவிடுகின்றனர். படைத்தரப்பும் இதனை நன்கறியும். எனினும், கல்முனை நோக்கி பதில் தாக்குதல் தொடுப்பதற்குள் புலிகள் அங்கிருந்து தங்கள் ஆட்லறியை பாதுகாப்பாக அகற்றி விடுவதால், அவர்கள் தங்கள் ஆட்லறியை அங்கிருந்து அகற்றுவதற்கிடையில் எப்படி அதனைத் தாக்கி அழிப்பதென்பது குறித்து படையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.\nபுலிகள், எந்த நாள், எந்த நேரம் இந்தத் தாக்குதலை நடத்துவார்களென்பது தெரியாததால் படையினர் தங்கள் ஆட்லறியை எந்த நேரத்திலும் தயார் நிலையில் வைத்திருக்க முடியாது. அதேநேரம், இனிமேல் குடாநாட்டுக்கு சிரேஷ்ட படைத் தளபதிகளும் மிக முக்கிய பிரமுகர்களும் வரும் போது படையினர் தங்கள் ஆட்லறிகளை கல்முனை நோக்கி தயாராக வைத்திருப்பார்களெனக் கருதப்படுகிறது. மிக முக்கிய பிரமுகர்களின் வருகை பற்றித் தெரிந்து புலிகள் தாக்குதல் நடத்த கல்முனைக்கு ஆட்லறியுடன் வந்து தாக்குதலை ஆரம்பித்தால் அடுத்த நிமிடமே கல்முனை நோக்கி ஷெல்களைப் பொழியவும் பல்குழல் ரொக்கட்டுகளை சரமாரியாக ஏவவும் முயலலாம்.\nஇதேநேரம், மண்டைதீவு கடற்படைத் தளத்திலிருந்து 10 முதல் 15 கிலோமீற்றர் தூரத்திலேயே கல்முனை உள்ளது. இதனால், இங்கு நிரந்தரமாக ஆட்லறித் தளத்தை அமைத்து கல்முனைப் பகுதியை வெகுசுலபமாக இலக்கு வைக்கலாமென இராணுவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இது குறித்து படைத்தரப்பும் தீவிரமாக ஆலோசிக்கின்றது. ஏனெனில், மண்டைதீவு பூநகரிக்கு சமீபமாகவேயுள்ளது. இங்கு நிரந்தரமாக ஆட்லறித் தளத்தை அமைக்கலாம். ஆனால் அந்தப் பகுதியை புலிகள் தாக்கிவிட்டால் என்ன செய்வதென்ற கேள்வியும் எழுகிறது.\n2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டில் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்த அன்றைய தினம் புலிகள் மண்டைதீவு கடற்படை முகாமைத் தாக்கி அழித்ததுடன் மண்டைதீவு பகுதியையும் கைப்பற்றி நீண்டநேரம் தக்கவைத்திருந்தனர். 1995 ஆம் ஆண்டு முற்பகுதியில், யாழ்.குடாநாடு புலிகள் வசமிருந்த போது புலிகள் மண்டைதீவு படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி அதனைக் கைப்பற்றி நீண்டநேரம் தம்வசம் வைத்திருந்தனர்.\nஇதனால், மண்டைதீவில் நிரந்தர ஆட்லறித் தளத்தை அமைத்து, கல்முனையிலிருந்து புலிகள் எப்போதாவது ஒரு தடவை பலாலி மீது தாக்குதல் நடத்துவதை தடுக்கலாம். ஆனால், புலிகள் மண்டைதீவு மீது தாக்குதல் நடத்தி ஆட்லறி தளத்தை கைப்பற்றிவிட்டால், ஆட்லறியை அங்கிருந்து எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ அந்த ஆட்லறியை பயன்படுத்தி அங்கிருந்து பலாலி, காங்கேசன்துறை மற்றும் கேந்திர இராணுவ முகாம்கள் மீது பாரிய ஷெல் தாக்குதலைத் தொடுத்து விடலாமென்ற அச்சமும் படைத்தரப்புக்குள்ளது.\nதற்போதைய நிலையில் வன்னிக்குள் விமானப்படையினரின் கடும் விமானத் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது போல் யாழ். குடாநாட்டில் பலாலி மீது புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் தொடர்ந்தும் புலிகளால் குடாநாட்டுக்கு அச்சுறுத்தலேற்படுமென்பதுடன் சிரேஷ்ட படைத்தளபதிகளின் குடாநாட்டு வருகைக்கும் ஆபத்தேற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரம், குடாநாட்டில் சிரேஷ்ட படைத்தளபதிகளை புலிகள் ஆட்லறிகள் மூலம் இலக்கு வைப்பது முதல் தடவையல்ல. யாழ். மாவட்ட தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி முகமாலையில் முன்னரங்க காவல்நிலைப் பகுதிக்குவந்தபோது புலிகள் ஆட்லறித் தாக்குதலை நடத்தியிருந்தனர். அத்தாக்குதலிலிருந்து அவர் மயிரிழையில் தப்பினார். அதேபோன்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பலாலிக்குச் சென்ற போது புலிகள் ஆட்லறித் தாக்குதலை நடத்தவே அவர் பலாலியில் தரையிறங்காது சென்றார்.\nஅதேபோல் கடந்த வருட முற்பகுதியில் கொடிகாமத்தில் கவசத் தாக்குதல் படையணியின் அ��ுவலகம் திறக்கப்பட்ட போது அந்த அலுவலகம் புலிகளின் ஆட்லறி ஷெல் தாக்குதலுக்கிலக்கானது. சிரேஷ்ட படை அதிகாரியொருவர் கொல்லப்பட்டதுடன் இரு சிரேஷ் படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இதுபோன்று மேலும் சில தாக்குதல்களை புலிகள் குடாநாட்டில் நடத்தியிருப்பது படைத்தலைமைப்பீடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகளின் குடாநாட்டு விஜயம் புலிகளுக்கு எவ்வாறு தெரிகிறதென்பது புரியாத புதிராகவேயுள்ளது. இரத்மலானையிலிருந்து புறப்படும் விமானம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு வந்தே, அங்கு ஹெலிகொப்டர் மூலம் வரும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு பலாலிக்குச் செல்வதால் இரத்மலானையிலிருந்து அல்லது கட்டுநாயக்காவிலிருந்து புலிகளுக்கு தகவல்கள் கிடைப்பதாக புலனாய்வுப் பிரிவினர் கருதுகின்றனர்.\nகுடாநாட்டுக்கு சிரேஷ்ட படைத் தளபதிகள் விஜயம் செய்யும் போது பல மணிநேரங்களுக்கு முன்பே கையடக்கத் தொலைபேசிகள் அனைத்தினதும் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அத்துடன், குடாநாட்டுக்கு சிரேஷ்ட படைத்தளபதிகள் விஜயம் செய்வது ஓரிரு உயர்நிலை அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்குமென்பதால் குடாநாட்டிற்குள்ளிருந்து சிரேஷ்ட படை அதிகாரிகளின் பலாலி விஜயம் குறித்த தகவல்கள் புலிகளுக்கு செல்வதற்கு சாத்தியங்கள் குறைவென்றே படைத்தரப்பு கருதுகிறது.\nஇதுபோன்று கொழும்பிலும் சிரேஷ்ட படை அதிகாரிகள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்களது நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் புலிகளுக்கு கிடைக்கலாமென படைத்தரப்பு கருதுகின்றது. இராணுவத் தலைமையகத்தினுள் இராணுவத் தளபதி மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலும் கொழும்பு பித்தளைச் சந்தி பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலும் புலிகளின் புலனாய்வுத் தகவல்களுக்கப்பால் படைத்தரப்பிலிருந்து அவர்களுக்கு தகவல்கள் கிடைத்திருக்கலாமென்றே பாதுகாப்புத் தரப்பினர் கருதுகின்றனர்.\nவடக்கே மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த வருட இறுதிக்குள் விடுதலைப்புலிகளை முற்று முழுதாக அழித்து விடுவோமென அரசும்படைத்தரப்பும் சூளுரைத்து வருகின்றன. வன்னியில் தினமும் கடும் விம��னத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றி விடுவதற்கான சகல நடவடிக்கைகளிலும் அரசும் படைத்தரப்பும் இறங்கியுள்ளன.\nபுலிகளும் இதனை எதிர்கொள்ளத் தயாராகியுள்ளதுடன் வன்னியிலும் குடாநாட்டிலும் தங்கள் பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இரு தரப்பும் எதிரெதிர் தரப்பு தலைமைப் பீடங்களை குறிவைத்து வருகையில் வன்னியில் தினமும் கடும் சமர் நடைபெறுகிறது. புலிகளின் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் படையினர் பலத்த தீவிரம் காட்டுகின்றபோதும், அது எந்தளவுக்கு சாத்தியப்படுமெனத் தெரியவில்லை.\nமூலம்: தினக்குரல் - மாசி 3, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricspecial.wordpress.com/2009/11/13/28/", "date_download": "2018-05-21T04:45:37Z", "digest": "sha1:2CTL4N6YJO2OYBA6LOGQHW3XZBPQKA2V", "length": 3343, "nlines": 98, "source_domain": "lyricspecial.wordpress.com", "title": "மின்னல் ஒரு கோடி | Lyric Special.....", "raw_content": "\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nலட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே\nஉன் வார்த்தை தேன் வார்த்ததே\nஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…\nகுளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே\nஉடலும் உயிரும் இனி தனியே தனியே\nகாமன் நிலவே எனை ஆளும் அழகே\nஉறவே உறவே இன்று சரியோ பிரிவே\nநீ வாடினால் என் உயிர் தேடினேன்….\nநானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்…\nகாதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்…\nஎன் வார்த்தை உன் வார்த்யேதை…\nமழையில் நனையும் பனி மலரை போலே\nஎன் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே\nஉலகை தழுவும் நள்ளிரவை போலே\nஎன் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே\nஎனை மீட்டியே நீ இசையாக்கினாய்\nஉனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-05-21T05:27:00Z", "digest": "sha1:JUEQYOJ7CT42YKZZMGGN43KZJYTRTAB3", "length": 9040, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "காம்பத் வளைகுடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகாம்பத் வளைகுடா-வலதுபுறம் உளளது படிமம் நாசா புவி ஆய்வகம்\nகாம்பத் வளைகுடா (முன்னாளில் காம்பே வளைகுடாஎன அறியப்பட்ட) இந்தியாவின் மேற்கு கடலோரம் குசராத்மாநிலத்தில் காம்பத் நகரை ஒட்டிய (பெயர் காரணம்)அரபிக் கடலின் ஒரு உள்முகமாகும்.Gulf of Cambay: Cradle of Ancient Civilization\nசுமார் 130 கிமீ (80 மைல்)நீளமுள்ள இந்த வளைகுடாவின் மேற்கே சௌராட்டிர தீபகற்பமும், கிழக்கே குசராத்தின் தெற்கு பகுதியும் உளளன.தபதி ஆறும் நர்மதா ஆறும் இந்த வளைகுடாவில் கலக்கின்றன. வளைகுடா ஆழமில்லாதிருப்பதால் மணற்திட்டுகள் அதிகமாய் காணப்படுகின்றன.ஆற்று முகவாய்களில் அமைந்துள்ளமால் திட்டு மற்றும் அரபிக்கடல் வாயிலில் உள்ளமலாக்கா திட்டுகள் குறிப்பிடத் தக்கன. இந்த வளைகுடாவின் அலை ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் உயர வேறுபாடுகளுக்காகவும் நடைபெறும் வேகத்திற்காகவும் மிகவும் அறியப்பட்டவை. கடல் தாழ்ந்திருக்கும்போது காம்பத் நகரை ஒட்டி நீண்டதூரம் தரை காணப்படும்.\nஇந்த கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டே ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.பெரும் கப்பல்கள் மாதமிருமுறை ஏற்படும் உயர அலைகள் போது கடற்கரையருகே கொண்டுவரப்படுகின்றன.அலைகள் பின்வாங்கும்போது அவை உடைக்கப் படுகின்றன.\nஇந்தப் பகுதி பழங்காலம் முதலே முக்கிய வணிகத் தலமாக இருந்துவருகிறது. இங்குள்ள துறைமுகங்கள் மத்திய இந்தியாவை இந்தியப்பெருங்கடல் வழி வணிகத்தலங்களுடன் இணைக்கிறது.\nபரூச், சூரத், காம்பத், பாவ்நகர், மற்றும் டாமன் வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்களாகும். காம்பத் துறைமுகம் மணல்தட்டி தனது சிறப்பினை இழந்தபிறகு முகலாயர் பேரரசின் தலையாய துறைமுகமாக சூரத் எழுச்சி பெற்றது.\nகாம்பத் வளைகுடாவில் கடற்சார்ந்த தொல்பொருளியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2016, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/disrespect", "date_download": "2018-05-21T05:11:59Z", "digest": "sha1:B6N2L636IQSCQKGBV7WEJ2KVLM552LU3", "length": 4662, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "disrespect - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅவமதிப்பு; ஊதறு; தொடர்பு கெடு; பிள; புறக்கணி மதியாதிரு / அசட்டை செய்; புறக்கணிப்பு; மதிப்புக் கேடு\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் disrespect\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக���கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2013/06/vairamuthu-mettukku-paattu-news/", "date_download": "2018-05-21T05:24:09Z", "digest": "sha1:5AZDUJSCCXCOVDWJ5V4BP3CZ5LYX2Z46", "length": 8706, "nlines": 77, "source_domain": "hellotamilcinema.com", "title": "கருத்துதான் இசைக்குத் தலைமை தாங்கவேண்டும் – வைரமுத்து | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / நேர்காணல் / கருத்துதான் இசைக்குத் தலைமை தாங்கவேண்டும் – வைரமுத்து\nகருத்துதான் இசைக்குத் தலைமை தாங்கவேண்டும் – வைரமுத்து\nசமீபத்தில் எஸ்.எஸ்.குமரன் இசையில் வைரமுத்துவின் வரிகள் மீண்டும் சினிமாவில் ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nஅது பற்றி அவரிடம் கேட்டபோது சினிமா பாட்டு எழுதுவது பற்றி அவர் நமக்கு நடத்திய பாடம் கீழே..\n“பாடல் எழுதி மெட்டமைப்பது, மெட்டுக்குப் பாட்டு எழுதுவது என்று இரு மரபுகள் தமிழ்த் திரையிசையில் இருந்து வந்துள்ளன. காலப்போக்கில் எழுதிய பாட்டுக்கு மெட்டமைப்பது படிப்படியாகக் குறைந்து இன்றைக்கு அவ்வழக்கம் நின்றேவிட்டது.\nநான் இதுவரை எழுதியுள்ள ஏழாயிரம் பாடல்களில் பத்து பாடல்களைத் தவிர அத்தனையும் மெட்டுக்கு எழுதிய பாடல்கள் தான். இரண்டு முறைகளும் இருந்தால் தான் இசையமைப்பாளரும், கவிஞரும் ரசிகனுக்கு இரு வேறு சுவை விருந்துகள் படைக்க முடியும்.\nமெட்டு என்பது ஒலியின் பின்னால் சென்று கருத்து தேடுவது. எழுதிக் கொடுத்த பாட்டுக்கு மெட்டமையும் போது கருத்துதான் இசைக்கு தலைமை தாங்குகிறது. எல்லாப் பாடல்களும் எழுதிக் கொடுத்து மெட்டுப் போடப்படவேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆனால் இரண்டும் கலந்திருந்தால் தான் இசைப் பாட்டு இன்னும் செழுமை பெறும் என்பது என் எண்ணம்.\nஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராமன், எம்.எஸ்.வி, இளையராஜா இவர்கள் எல்லாரையும் விட கே.வி.மகாதேவனைத் தான் பாடலாசிரியர்கள் மிகவும் நேசிப்பார்கள். ஏனென்றால் அவர் மட்டும் தான் எழுத்தை அதிகம் வாங்கி இசையமைத்தவர்.\nஅண்மையில் கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் எனது இரண்டு கவிதைகளை எடுத்து இசையமைத்திருந்தார். பெரிதும் பாராட்டப்பட்ட பாடல்கள் அவை. எஸ்.எஸ்.குமரன் ���சையமைக்கும் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படத்திற்கு அனைத்துப் பாடல்களையும் என்னிடம் எழுதி வாங்கிக் கொண்டு சென்று அதற்குத் தான் மெட்டமைத்திருக்கிறார்.\nஅவர் அடுத்தடுத்த படங்களிலும் என்னிடம் பாட்டுக்களை எழுதி வாங்கியே இசையமைத்தால் என் சம்பளத்தில் பாதியை குறைத்துக் கொள்கிறேன். “\nவைரமுத்துவின் இசைக்கரிசனம் எல்லாம் சரிதான். கடைசி வரியின் பன்ச் டயலாக் தான் இதில் ஹைலைட்டானது. அதில் வைரமய்யா அடுத்த படத்திற்கு சான்ஸ் தேடும் சாமர்த்தியமும், பாட்டுக்கு மெட்டு போட்டால் ஐம்பது சதவீதம் தள்ளுபடி தந்து பிஸ்னெஸ்ஸை வளர்க்கும் உத்தியும் தெரிகிறது.\nதள்ளுபடியில் பாடல் தேவைப்படுபவர்கள் உடனே விரையவும்..\nநேற்று.. குடிகாரன். இன்று.. மீண்(ட)டும் இயக்குனர்.\n‘கபடம்’ நிறைந்த உலகைப் பற்றி ஜோதிமுருகன்\nபோதையின் ஞானம் மாற்றம் எதுவும் தந்துவிடாது – தினந்தோறும் நாகராஜ்\n‘சகலகலா துபாய் வில்லன் வீகே’\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?cat=91", "date_download": "2018-05-21T05:14:17Z", "digest": "sha1:Z4K33YOQ2HR5X47IR2USW2V53POEEJG2", "length": 12839, "nlines": 73, "source_domain": "maatram.org", "title": "ஊடகம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nசகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, சித்திர���தை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபட மூலம், Selvaraja Rajasegar “வேலை முடிந்து பஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நான், எம்புல்தெணிய சந்தியில் இறங்கி, நடைபயணமாக வீடு சென்றுகொண்டிருந்தேன். அன்றைய காலப்பகுதியில் தொடர்ச்சியாக எனக்கு விடுக்கப்பட்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக சொந்த வீட்டிலிருந்து விலகி பாதுகாப்புக்காக வாடகை வீடொன்றில் வாழ்ந்துவந்தேன். ஒரு…\nஊடகம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nவெள்ள நிவாரணமும் ஊடக ஒழுக்கமும்\nபட மூலம், Eranga Jayawardane Photo இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பெயர்களை வைத்துக்கொண்டு சமூக நலச் சேவைகளைச் செய்துவருகின்றன. தற்போது வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இதனூடாக செய்து வருகின்றன. தெளிவாகக் கூறுவதானால், இந்தத் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைக்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள்\nபடம் | Roar.lk ட்ரோன்கள் (Drones) என்று அழைக்கப்படுகின்ற ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் துஷ்பிரயோகமும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகின்ற நிலையில், ஊடகத்துறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பில் காணப்படக்கூடியதாக இருக்கின்ற சில போக்குகள் குறித்து சிந்தித்துப் பார்ப்பது பயனுடையதாக இருக்கும். தீங்கானதாக நோக்கப்படுகின்றதும் அஞ்சப்படுகின்றதுமான…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகாணாமல்போய் 10 வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமச்சந்திரன் எங்கே\nயாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்ரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை….\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்\nலசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்\nபடம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே அப்படியான உணர்வை ஏற்படுத்த முட��யும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு\nகொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் புலிகளா\nஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் தங்கள் எதிர்பார்ப்புகளை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்று தமிழர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதலுக்குள்ளான தமிழ் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உறவுகள் வெகுவாக நம்பியிருந்தார்கள். நல்லாட்சிக்கு ஒரு வயதாகிவிட்ட போதிலும் இன்னும் அந்த எதிர்பார்ப்பில் ஒரு…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்\nசாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல…\nபடம் | கட்டுரையாளர் ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினம் இன்றாகும் (International Day to End Impunity for Crimes against Journalists). 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் (A/RES/68/163)…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nகொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்\nபடம் | TransCurrents பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும்…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, மனித உரிமைகள்\nபடம் | Main Photo, Selvaraja Rajasegar, (மீரியாபெத்தையில் மண்சரிவு இடம்பெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்வில் வேதனையில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணொருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கைத்தொலைப்பேசியை நீட்டி கருத்து கேட்டபோது எடுக்கப்பட்ட படம்) மனசாட்சியற்ற, இன்னொருவரின் வேதனையை வியாபாரம் செய்யும் ஊடகக் கலாசாரத்தை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.ru/2011/11/blog-post_12.html", "date_download": "2018-05-21T05:25:20Z", "digest": "sha1:YL4DARO6C67ERXMNKCYMZJ7KL4JIDI3J", "length": 16910, "nlines": 156, "source_domain": "panduashok.blogspot.ru", "title": "புலி வால் பிடித்தவன்: விஜய் மல்லையாவும் நம் பிரதமரின் துடிப்பும்", "raw_content": "\nவிஜய் மல்லையாவும் நம் பிரதமரின் துடிப்பும்\nவிஜய் மல்லையாவின் \"கிங் பிஷேர்\" விமான நிறுவனத்தின் நட்டக்கணக்கை சரி கட்ட நமது மத்திய அரசு முன்வரவேண்டும் என இந்தியாவின் பிரபலமான \"வியாபார காந்தம்\" மல்லையா ட்விட்டரில் சில நாட்களாக கூவி வருகிறார். நாட்டில் எங்கும் ஊழல், விலைவாசி உயர்வு, தெலுங்கானா பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை என நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும் வாயே திறக்காத நமது \"மாண்புமிகு\" (மரியாதை ரொம்ப முக்கியம் அமைச்சரே) கிங் பிஷேர் நட்டத்திற்கு மட்டும் உடனடியாக எதாவது நாம் செய்ய வேண்டும் என்று விமானத்தில் பறந்துகொண்டே கூவுகிறார். ஒன்று நன்றாக புரிகிறது, இது மக்களுக்கான அரசு alla, கார்பரேட் முதலாளிகளுக்கானது. நமக்கே தெரியாமல் நம் பையில் இருந்து பணத்தை உருவப்போகிறார்கள்\nசச்சின் நூறாவது சதத்தை அடிப்பாரா மாட்டாரா என்று தினமும் கூவுவதே இந்த ஊடகங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. தேவை இல்லாமல் அந்த மனிதருக்கும் கண்ணுக்கே தெரியாத அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்த ஊடகங்களுக்கு என்ன ஆசையோ. எல்லோரும் தான் அதை விரும்புகிறோம், ஆனாலும் கொஞ்சம் பொறுமை தேவை.\nஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் விமர்சகரான \"பீட்டர் ரோபுக்\" தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்பட்டு ரொம்பவும் வருத்தப்பட்டு போனேன். ஒரு வாலிபரை செக்ஸ் தொல்லைக்கு உட்படுத்தியதால், காவல்துறை விசாரணைக்கு பயந்தே அவர் தற்கொலை செய்துகொண்டார் அணவும், அவர் நல்ல மனிதர் என்று ஒரு சாரரும் வாதிடுகிறார்கள். எது எப்படியோ நடுநிலையாக விமர்சனம் செய்வதில் அவருக்கு நிகர் அவரே அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் \nசில நாட்களுக்கு முன் பேஸ் புக்கில் பார்த்து ரசித்தது இந்த படத்தைதான். எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க \nபல கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த போதிதர்மரால் கூட வழுக்கைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை\nநீங்களே குளிக்கனும்ன்னு நெனச்சா அது உங்களுக்கு நன்மை, நாலு பேரு சேந்து உங்கள குளிக்கச்சொன்னா அது இந்த சமுதாயத்துக்கே நன்மை..\nமக்கார் பண்ற வண்டியையும் ரொம்ப தூரம் ஓட்டுபவன் தான் நல்ல டிரைவர் ..\nபைக்கில் செல்லும் போது துப்பட்டாவை இழுத்து கட்டுங்கள் இல்லையெனில் வாழ்க்கை சக்கரம் நின்றுவிடும்\nபிரிவு கனக்கிறது என்றால் பிரியாமல் இருந்திருக்கலாமே என்று மிகப்புத்திசாலித்தனமாய்க் கேள்விகேட்போர் பலர்...\n 108 போனக்கூட வழி விடமாட்டேன்கிறாங்க\n\"அவள் அப்படித்தான்\" படத்தில் இந்த பாடல் என்னமோ எனக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. இந்த \"பன்னீர் புஷ்பங்களே\" பாட்டைவிட எல்லோருக்கும் \"உறவுகள் தொடர்கதை \" பாட்டுதான் எல்லோருக்கும் பிடிக்கும். கமல் தன் சொந்த குரலில் பாடிய பாடல், ஒரு வித மென் சோகம், இந்த பாடல் முழுவதும் இழையோடும் அது தான் இந்த பாடலின் சிறப்பம்சம்.\nPosted by தடம் மாறிய யாத்ரீகன் at 8:29 PM\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nநெஞ்சம் மறப்பதில்லை படமும் இயக்குனர் ஸ்ரீதரும்\nகுரல் தேவதைகள் - ஸ்ரேயா கோஷால்\nவிஜய் மல்லையாவும் நம் பிரதமரின் துடிப்பும்\nஉன் உதட்டு சாயத்தை கொஞ்சம் தாயேன்\nநெஞ்சில் ஒரு ஆலயம் படமும் - இயக்குனர் ஸ்ரீதரும்\nகாதல் தோல்வி இருக்கிறவங்க மட்டும்தான் கவிதை எழுத ம...\nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்���ு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=25841", "date_download": "2018-05-21T04:55:12Z", "digest": "sha1:6F5QED5Y6HMCJZVTHZZELLF37OGADQ63", "length": 9683, "nlines": 84, "source_domain": "samayalkurippu.com", "title": " மாங்கொட்டை புளிக்குழம்பு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்ட��� - பொரியல் வகைகள்\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ்ஜி | bread bajji\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nமாங்கொட்டையினுள் இருக்கும் பருப்பு – 2\nபுளி – எலுமிச்சை அளவு\nதனியாத்தூள் – தலா ஒன்றரை டீஸ்பூன்\nமிளகுத்தூள் - அரை ஸ்பூன்\nசீரகத்தூள் - அரை ஸ்பூன்\nபூண்டு பல் – 20,\nஎண்ணெய் - தேவையான அளவு\nவடகம்,சுண்டைக்காய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை\nஉப்பு – தேவையான அளவு.\nமாங்கொட்டையை உடைத்து, உள்ளே உள்ள பருப்பை நறுக்கி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். புளியைத் தண்ணீர் விட்டுக் கரைத்து… உப்பு, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வடகம், சுண்டைக்காய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய மா பருப்பையும் இதனுடன் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை ஊற்றி, அடுப்பை ‘சிம்மில் வைத்து, மூடி போட்டுக் கொதிக்கவிடவும். குழம்பு கெட்டியாக வந்ததும், வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தனியா தூள் - ...\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் ...\nதக்காளி குருமா| Thakkali kurma\nதேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி – 8 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – ...\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nதேவையான பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு ...\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nதேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்���ூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 ...\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nதேவையான பொருள்கள் கடலைப் பருப்பு - கால் கிலோபூண்டு - 3 பல்இஞ்சி - சிறிய துண்டுமஞ்சள் துர்ள் - 1 ஸ்பூன்தேங்காய்த் துருவல் - அரை ...\nசிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu\nதேவையானப் பொருட்கள் :துவரம் பருப்பு - அரை கப் நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 பூண்டு - 4 பல் நறுக்கிய பச்சை மிளகாய் ...\nசமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்\nஇணையதளத்தில் மட்டும் சமையல் குறிப்புகளை வழங்கி வந்த சமையல் குறிப்பு.காம் (www.samayalkurippu.com) புதிய இலவச சமையல் குறிப்பு ஆன்ட்ராய்டு செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.சைவம், அசைவம், குழம்பு, கூட்டு ...\nசிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu\nதேவையான பொருள்கள் :நாட்டுத் தக்காளி - 2பெங்களூர் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 1பெரிய வெங்காயம் - 1பூண்டு - 2 பல்சீரகத்தூள் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharmmi.blogspot.com/2011/10/blog-post_10.html", "date_download": "2018-05-21T05:23:20Z", "digest": "sha1:MPHEVSPAFSLU7GHAQT3X3E5WVICHHS5W", "length": 5989, "nlines": 81, "source_domain": "sharmmi.blogspot.com", "title": "ஷர்மியின் பார்வையில்....: இப்படியும் தந்தையா..?", "raw_content": "\nமுகப்பு மாயக்கண்ணாடி அனுபவம் திரைமணம் படப்போட்டி செய்தி தகவல் தமிழீழம் Hollywood சிறுகதை விஞ்ஞானம் கவிதை\nYou Tubeல் தேடிக்கொண்டு சென்ற போது \"வீட்டுக்கணக்கு\" என்ற இந்தக் குறும்படத்தைப் பார்த்தேன். மனதை என்னமோ செய்து விட்டது. எனக்கு இந்தக் கதை மிக நெருக்கமாக உள்ளதால் இருக்கலாம்.\nநாட்டு சூழலின் காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்ட போது என் அப்பாவும் கடன்காரராக இருந்தார். ஆனால் தன் பிள்ளைகளுக்கு எந்த கஷ்டமும் தெரியக்கூடாது என்று பொத்திப்பொத்தி வளர்த்தார். கடன் தந்தவர்களிடம் ஏச்சுக் கேட்டாலும் அதை எங்களிடம் காட்டாமல் இன் முகத்துடனேயே இருப்பார். குடி, புகை பிடித்தல் போன்ற எந்தப் பழக்கமும் இல்லை. தன் பிள்ளைகள் ஒவ்வொருவரும் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.\nஅப்படிபட்ட அப்பாவுடன் வளர்ந்து விட்டு இப்படியான அப்பாவைப் பார்க்க கடவுள் ஏன் மனிதர்களுக்கிடையில் இப்படி ஓர வஞ்சனை செய்கிறான் என்று தான் கேட்கத் தோண்றுகிறது....\n2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:\nஇப் படத்தினைப் பற்றிய அறிமுகத்தினைப் படிக்கையில் \"எந்தக் குழந்தையும் மண்ணில் ���ிறக்கையில் நல்ல குழந்தைகளே,\nஅவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே\" எனும் பாரதிதாசனின் பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.\nஉண்மைதான் தம்பி... ஆனால் இந்தக் குறும்படத்தில் வருவது போல் அரிதாக குப்பைமேட்டிலும் ரோஜா செடி முளைக்கிறது.\nஅன்பு மனைவி, 2 செல்வங்களின் தாய், சென்னையில் வளர்ந்த ஈழத்தமிழச்சி, லண்டன் வாசி. எனது பார்வையில் படும் விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.\nலண்டன் திரையில் 7ஆம் அறிவு பட்ட பாடு\nமீண்ட சொர்க்கம் - சவால் சிறுகதைப் போட்டி 2011\nஇப்படி வாழ உங்களால் முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/8713-2017-09-12-10-06-02", "date_download": "2018-05-21T05:07:59Z", "digest": "sha1:TEHQ6NYKHWZODPYS26HTQNK4ZHMTA4PQ", "length": 5815, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி!", "raw_content": "\nஉள்ளூராட்சித் தேர்தலில் மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி\nPrevious Article சுற்றுலா அபிவிருத்தி பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம்\nNext Article இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீட்டுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது: சையத் அல் ஹூசைன்\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nபொது ஜன பெரமுன மற்றும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ஆகியன ஒன்றிணைந்தே புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொரளையிலுள்ள வஜிராஷ்ரம விகாரையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜீ.எல்.பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nPrevious Article சுற்றுலா அபிவிருத்தி பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம்\nNext Article இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீட்டுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது: சையத் அல் ஹூசைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://analaiexpress.ca/cinema/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-21T04:55:12Z", "digest": "sha1:PBRQTOQY6RNNTWY4IUNI6O57NXNLZSM4", "length": 3708, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "”ஸ்வர மௌலி” விருது வழங்கி கெளரவிப்பு |", "raw_content": "\n”ஸ்வர மௌலி” விருது வழங்கி கெளர��ிப்பு\nபுகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மௌலி விருதை சங்கராச்சாரியா வித்யநரசிம்மா பாரதி சுவாமிகள் வழங்கி கௌரவித்தார்.\nலதா மங்கேஷ்கர், இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.\nஇந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவரும் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், அவரது கலை பணிகளை பாராட்டும் வகையில் அவருக்கு ஸ்வர மௌலி விருது வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த விருதை மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து சங்கராச்சாரியா வித்யநரசிம்மா பாரதி சுவாமிகள், லதா மங்கேஷ்கரிடம் வழங்கினார்.\nஅப்போது லதா மங்கேஷ்கரின் சகோதரிகள் ஆஷா போஷ்லே, உஷா மங்கேஷ்கர் மற்றும் சகோதரர் ஹிரிதய்நாத் மங்கேஷ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevaappam.blogspot.com/2012/10/blog-post_28.html", "date_download": "2018-05-21T05:06:55Z", "digest": "sha1:RXUVJ6LCT262A6OEUXYN6WPSQ7W2GSF7", "length": 17145, "nlines": 125, "source_domain": "jeevaappam.blogspot.com", "title": "நினைவுநாள் ஸ்தோத்திர கூட்டம் அவசியமா? ~ ஜீவ அப்பம்", "raw_content": "\nநினைவுநாள் ஸ்தோத்திர கூட்டம் அவசியமா\nமரித்து போன ஒருவருக்கு நினைவு நாள் கொண்டாடுவது, சில மதங்களில் இருக்கும் பாரம்பரியங்கள், இதற்கு பல காரணங்களை முன்னோர்களின் பெயரை சொல்லி அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.\nஇது மெல்ல மெல்ல கிறிஸ்தவத்திலும் உட்புக ஆரம்பித்து, 16ம் நாள், முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு என்று, அதற்கும் ஜெப கூட்டங்கள் நடத்தப்பட ஆரம்பித்தது.\nஆனால் பெந்தெகொஸ்தே சபைகள், சுயாதீன சபைகளில் இதற்கு எதிர்ப்புகள் எழும்பின, ஆகையால் சில சபைகளில் மட்டும் மரித்தவர்களுக்கு ஜெப கூட்டங்கள் நடத்தப்படுவது இல்லை.\nதற்போது பெந்தெகொஸ்தே சபைகளும் இதற்கு விதி விலக்கல்ல என்பது போல் மரித்தவர்களுக்கு ஸ்தோத்திர கூட்டம் என்ற பெயரில் நடத்தப்பட ஆரம்பித்து விட்டனர்.\nஒரு காலத்தில் இதற்கு எதிர்ப்பு காண்பித்தவர்களும், இப்படிப்பட்ட பெயர்களில் ஜெப கூட்டங்கள் நடத்தாமல் இருந்தவர்களும், தற்போது தாராளமாக ஸ்தோத்திர கூட்டங்கள் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.\nஅது மட்டுமல்ல, தற்போது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின செய்தி என்ன வென்றால். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுயாதீன சபைகளை ஒருங்கிணைத்து அதை ஒரு பெரிய ஸ்தாபனமாக அமைத்து அன்றைய அரசாங்கத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர்களை வைத்து, சென்னையின் முக்கிய பகுதியில் சிறப்பு கூட்டமாக துவக்கப்பட்ட ஸ்தாபனத்தின் தலைவர்,\nகடந்த இரண்டு ஆண்டுக்கு முன் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அந்த தலைவருக்கு, தற்போது உள்ள தலைவர்கள் முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டும், அவர் மரித்த தினத்தை முன்னிட்டு, நினைவுநாள் சுவிசேஷ கூட்டங்கள் நடத்தினார்கள்.\nஇதில் விஷேசம் என்ன வென்றால், இது வரை ஸ்தோத்திர கூட்டம் நடத்தப்படுவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, அப்படி நடத்துபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவரே, இரண்டாம் ஆண்டு நினைவுநாள் சுவிசேஷ பெருவிழாவின் தலைவர். நல்ல முன்னேற்றம். வாழ்த்துக்கள\nஇன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால் தற்போது, பெந்தெகொஸ்தே சபைகள், அதாவது பூரண சுவிஷேச சபைகளின், தலைவர்கள், பிரபலமான ஊழியர்கள், முன்மாதிரியாக இருக்கும் பெரிய தலைவர்கள் கூட இதை ஆதரிக்கிறார்கள், இப்படிப்பட்ட கூட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஇவர்களிடம் ஏன் இப்படிப்பட்ட ஸ்தோத்திர கூட்டங்கள் நடத்துகிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் மரித்தவர்களை அல்ல, சுவிசேஷம் தான் அறிவிக்கிறோம் என்று தங்களை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள்.\nஆனால் இவர்கள் அடுத்த தலைமுறைக்கு எதை முன் மாதிரியாக வைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மறுக்கிறார்களா அல்லது மறந்து விட்டார்களா\nஎங்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும், அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை, ஆனால் அதற்கு மரித்து போனவர்களின் பெயரை வைத்துத்தான் பண்ணவேண்டும் என்பது அவசியமில்லை.\nமேலும் மூத்த ஊழியர், முன் மாதிரியாக இருந்த ஊழியரை கனப்படுத்துவது தவறு இல்லை, அதற்காக அவருக்கு நினைவு நாள் வைத்துத்தான் கனப்படுத்த வேண்டும் என்பதுமில்லை.\nஇப்படித்தான் கத்தோ���ிக்க சபைகளில், புனிதர்கள் வணக்கமும், நினைவுநாள் திருவிழாக்களும், உட்புகுந்தது அவ்வித வழிகளைத்தான் பெந்தெகொஸ்தெ சபைகளும், மூத்த ஊழியர்களும், மரித்த ஊழியரை கனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், சுவிசேஷ பெருவிழாவாக ஆரம்பிக்கிறார்களோ\nஇப்படியே தொடர்ந்தால், இப்போதுள்ள வயதில் மிக மிக மூத்த ஊழியர்களும் ஒருநாளிலே கர்த்தருக்குள் நித்திரை அடைவார்கள், அவர்களுக்கெல்லாம், அந்தந்த ஸ்தாபனத்தின் அடுத்த ஊழியர்கள் நினைவு நாள் சுவிசேஷ விழாக்களாக கொண்டாட ஆரம்பிக்க, அதற்கு அடுத்த தலைமுறை திருவிழாக்களாக கொண்டாட துவங்கும்.\nபின்பு பல ஆண்டுகள் கழித்து அவர்கள் எல்லோரும் புனிதர்களாக மாற்றப்பட்டு, அவர்களை வணக்கத்திற்குறியவர்களாக மாற்றி, வழிபடவும், வணங்கவும் துவங்குவார்கள்.\nபெரிய தலைவர்களே, கர்த்தருடைய ஊழியர்களே, உங்களைத்தான் அடுத்த தலைமுறை கவனிக்கிறது, தவறான முன் மாதிரியை விதைத்து விடாதீர்கள்.\nஎந்த வகையிலும் ஸ்தோத்திர கூட்டத்தையோ, நினைவு நாள் சுவிசேஷ கூட்டத்தையோ, வேதம் நமக்கு அப்படி வலியுறுத்தவுமில்லை, அங்கிகரிக்கவுமில்லை. மரித்தவர்களுக்காக வைக்கப்படும் ஸ்தோத்திர கூட்டத்தினால், மரித்தவர்களுக்கு எந்த மாறுதலும் ஏற்படப்போவதும் இல்லை.\nஇவைகளெல்லாம் உங்களுக்கும் தெரியும். ஆகவே சுவிசேஷ கூட்டத்தை, சுவிசேஷ கூட்டம் என்ற பெயரிலேயே நடத்தி, ஆத்ம ஆதாயம் செய்யலாம், வேறு எந்த ஆதாயமும் வேண்டாம். தனி மனிதனை திருப்தி படுத்தவும் வேண்டாம். அதன் மூலமாக தன்னைத்தான் பிரபல படுத்தவும் முயற்சிக்க வேண்டாம்.\nஎனவே விசுவாசிகளுக்கும், ஊழியக்காரர்களுக்கும், அவர்கள் மரித்த பின்பு ஸ்தோத்திர ஜெபம் நடத்துவதை வேத வசனத்தின் அடிப்படையில் நிறுத்தி விடலாம்.\nஏனென்றால் இந்த பூமியில் வாழும் வரை ஒருவருடைய வாழ்க்கை எந்த அளவுக்கு கிறிஸ்துவுக்குள் இருந்தது, என்பதுதான் நித்திய வாழ்க்கையை தீர்மானிக்கும். மற்றபடி மரித்துபோன பிறகு, மரித்தவருக்காக நடத்தப்படும் ஸ்தோத்திர கூட்டத்தினால் நித்திய வாழ்வில் எந்த மாறுதலும் ஏற்பட்டு விடாது.(எபி 9:27, 2கொரி 5:10).\nஇக்காலத்தில் வித விதமாக, மனிதர்கள் தங்களை திருப்தி படுத்திக்கொள்ளவும், மற்ற மனிதர்களை திருப்திபடுத்தவும், தற்கொலை செய்து மரித்து போனவர்களுக்கும் கூட ஸ்தோத்திர ஜெபம் வைக்கிறார்கள், இதெல்லாம் ஏன், எதற்கு என்பது, அப்படி நடத்துபவர்களுக்காவது தெரியுமா\nகிறிஸ்தவர்களுக்கு பைபிள்தான் எல்லாவற்றுக்கும் வழிகாட்டி, வேதாகமம் வழிகாட்டாத வழியில் செல்வது, தேவனுக்கு பிரியமில்லாதது, தேவனுக்கு பிரியமில்லாததை செய்து இப்படிப்பட்டவர்கள் எதை சாதிக்க முயற்சி செய்கிறார்களோ\nஇதில் உள்ள கட்டுரைகள், செய்திகள் எல்லாம் , ஜீவ அப்பம் ஊழியங்கள், ஸ்தாபகர். தேவ ஊழியர் லூர்து ராஜ் அவர்களால் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்து, கர்த்தருக்குள் வளர, இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் எழுத்து உரிமை பெற்றுள்ளது. அனுமதியில்லாமல் வேறு தளங்களிலோ, மற்ற இதழ்களிலோ வெளியிட வேண்டாம்.\nநினைவுநாள் ஸ்தோத்திர கூட்டம் அவசியமா\nவிடை தேடும் கேள்விகள் (மின் புத்தகம்)\nபூமி முழுவதும் அழியப் போகிறது\n யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்\nஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்\nமரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா\nஜீவ அப்பம் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.in/2015/01/", "date_download": "2018-05-21T04:51:35Z", "digest": "sha1:PBOKPXJJ5GA7G5ZSIZ3HMK3JDZRSOYR6", "length": 94451, "nlines": 364, "source_domain": "vimalanriias.blogspot.in", "title": "January 2015 ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்…\nஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் நடந்தது என்ன,,,, அவற்றினால் பலன்கள் உண்டா,,,, நமது சோதிட உலகிற்கு தேவைதானா,,,,, போன்ற பல வினாக்கள் என்னிடம் கேட்கப்பட்டன…….\nஇதற்கு விளக்கம் அளிக்கும் அடிப்படையில் சில தகவல்களை கூறிய பின்னர் .. சனியன்களுக்கு விளக்கம் தருகிறேன்…\n1 ஏழரைச் சனிக்கு திருநள்ளாறு சென்று வந்தால் ஒரு பரிக்காரம் என்கிறார்கள்.\n2 நளன் என்கிற மகாராஜா தன்னைப் பிடித்த சனியன் இங்கு வந்து வழி பட்ட பின்னரே துன்பம் நீங்கியது என்கிறார்கள்…\n3 சனியின் கொடுமை பரிகாரத்தினால் சரியாகும் என்கிறார்கள்..\nமகாபாரதத்தின் ,ஆரணியகாண்டத்தின் ஐம்பத்திரண்டாம் அத்தியாயமுதல் –இருபத்தியெட்டு அத்தியாயங்களில் இந்த நளன் பற்றிய கதை எழுதப்பட்டுள்ளது.\nஅதன் பெயர், ’’’நளோபாக்கியான பர்வதம்”’ என்பதாகும்..\nஇந்த நளன் பற்றிய கதையை தமிழில் புகழேந்திப் புலவரால���\n’’நளவெண்பா ‘’ என்று 420 பாடல்களில் ஒரு நூல் இயற்றப்பட்டுள்ளது… அதன் அடிப்படையில் இங்கு கருத்துக்கள் கொடுக்கப்படுகிறது.\nபுராணத்தின் அடிப்படையில் நளனின் கதை கிருதயுகத்தில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது….ஏனெனில் மகாபாரதத்தில் தரும மகராஜா சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து வனத்தில் துன்பப்படும் பொழுது வியாசரிடம், என்னைப்போல் சூதில் நாட்டை இழந்த மன்னர் யாராவது இருந்தார்களா என்று கேட்டதற்கு பதிலாக வந்த கதையே நளன் கதையாகும்.\nமகாபாரதம் துவாபர யுகத்தின் கடைசியில் நடந்ததாக புராணக்கால கணிதங்கள் கூறுகின்றன. இன்றுடன் துவாபர யுகம் முடிந்து 5115 ஆண்டுகள் கலியுகத்தில் கடந்து விட்டன.. துவாபரயுகத்தின் மொத்த ஆண்டுகள் 8,64.000( எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம்) ஆகும். இதற்கு முன்னர் திரேதாயுகம் உள்ளது. அதன் மொத்த ஆண்டுகள் 12,96,000 ( பன்னிரெண்டு இலட்சத்து தொன்னூற்று ஆராயிரம்) ஆகும். இதற்கு முன்னரே கிருதயுகக் காலமாகும்.\nஎனும்பொழுது நளன் வாழ்ந்ததாக் கூறும் {கிருதயுகம்} காலத்தின் அளவு கலியுகம் 5115+துவாபரயுகம் 8,64,000+திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள் = 21,65,115 { இருபத்தியொரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று புராணகாலக் கதையின் அடிப்படையில் கணிக்க முடிகிறது.\nகொஞ்சம் சிந்தித்தால் இவை நடந்திருக்குமா என்பதே வினாவாகிறது.\nநளனின் கதைப்படி அவருடைய மனைவியின் பொருட்டு துன்பத்திற்கு உள்ளாக நேரிடுகிறது என்று கதை சொல்கிறது.\nநிடத நாட்டின் மாவிந்த நகரம் நளமகாராஜனின் ஊராகும்\nஇருதுப நகரம்… நளன் சமையல், தேரோட்டியாக இருந்த நகராகும்.\nஇவை போல் சில ஊர்களின் பெயர்கள் கதைக்குத் தகுந்தவாறு வந்து போகின்றன. நள,தமயந்தி திருமணம் முடிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்தே கலி {சனியன்} பிடிப்பதாக கதை கூறுகிறது..பிடித்தவுடன் சூதில் நாட்டை இழக்கிறான். குழந்தைகளைப் பிரிகிறான். பின்னர் மனைவியையும் பிரிகிறான். கார்கோடன் என்கிற பாம்பினால் கடிபடுகிறான். அதன் பின்னர் தேரோட்டியாகவும், சமையல்காரனாகவும் பணி செய்கிறான். பின்னர் தனது மனவியின் இரண்டாவது சுயவரத்தில் குடும்பத்துடன் இணைகிறான்… இத்துடன் கதை முடிகிறது..\nகதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது…\nகலி {சனி} விலகும் பொழுது நளனிற்கு கொடுத்த வரத்தின்படி\nநளனின் கதையைக் கேட்டாலே சனி எந்த துன்பமும் தர மாட்டேன் என்று வரம் கொடுத்ததாகவும் கதை கூறுகிறது…..\nகதையின்படி நளனுக்கு சனி கொடுத்த துன்பம் சில மாதங்களிலேயே முடிவிற்கு வந்து விட்டது….\nஇங்கு தற்காலத்தில் கூறப்படும், ஏழரை 7½ ஆண்டுகள்,\nஅட்டமம் 2½ ஆண்டுகள், கண்டம்2½ ஆண்டுகள் , அர்தாஸ்டமம் 2½ ஆண்டுகள் என்று எங்கும் கூறப்படவில்லை…..\nநளனுடைய பயனம் முழுவதும் வட நாட்டிலேயே முடிந்து விடுகிறது. தென்னாட்டிற்கு வரவேயில்லை.. இப்படியிருக்க திருநள்ளாறு என்ற இடத்திற்கு எப்படி வர முடியும்..\n{ கதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது… } இப்படியிருக்க நளன் எப்படி திருநள்ளாறு குளத்திற்கு வந்து குளிக்க முடியும்..\nதிருநள்ளாறு என்பது , நளன் வந்து குளித்ததால் ஏற்பட்ட காரணப்பெயர் என்று ஒரு பொழுதும் கருத முடியாது.\n’’நள்’’ என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் , இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலத்திற்கானப் பெயராகும்..\nவாஞ்சி ஆற்றிற்கு தெற்கேயும் { தற்பொழுது நட்டார் என்று வழங்கப்படுகிறது………….. பிரெஞ்சுக் காலத்தில் நள்ளார் என்றே கூறப்பட்டுள்ளது,,} அரசலாற்றுக்கு வடக்கேயும் உள்ள நிலப்பரப்பாகும்.\nஉண்மையில் இந்த நிலப்பகுதிகள் காவேரி நதியின் டெல்டா பகுதிகளாகும்.. எனவே விளைச்சலுக்குப் பஞ்சமில்லை… அதனாலேயே நள் என்ற பெயரை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.. எனவே திருநள்ளார் என்பது இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலமே தவிர …….. நளமகாராஜா வந்து போன இடம் அல்ல….\nதிருநள்ளாரில் உள்ள கோவில் நமது சைவ ஆகமத்தின் அமைப்பில் உள்ள தர்பாரணீயீஸ்வரர்.,போகமார்த்த பூண்முலையம்மாள் திருக்கோயிலாகும்.\nசைவ ஆகமக்கோயிலாக இருப்பதால் தருமைபுர ஆதினத்திற்கு சொந்தமானதாகும்..தற்பொழுது எப்படியெண்று தெரியவில்லை.\nதருமைபுர ஆதினம் , கி.பி.16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்டது என்று ஆதீன வரலாறு கூறுகின்றது.\nஅதற்கு முன்னரே இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினால் சில நூற்றாண்டுகளுக்குள்ளேயே இருக்கும். எனவே அதிகமாக ��ரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் என்று வைத்துக்கொள்வோம்.\nதற்பொழுது 100 ஆண்டுகளுக்குள் தானே இந்தக்கோயில் சனிக்குரிய கோயிலாக மாறியிருக்கும்.அதற்கு முன்னர் ஈஸ்வரன் கோயிலாகத்தானே வழிபாடுகள் நடத்தப்பட்டிருக்கும். தற்பொழுதும் மூலவர் தர்பாரணீஸ்வரர்க்குத் தானே முதலிடம்….\nநளனிற்கும் இந்த கோவிலிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை… இதை கதையின் வழியாகவும், சைவ ஆகமத்தின் வழியாகவும்,ஆதீனங்களின் வரலாற்று ரீதியாகவும் நிரூபிக்க முடியும்..\nஏழரை நாட்டு சனிகள் என்கிற துன்பச் சனியன்களுக்கும்,,நளனிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை..\nபுராணக்கதையின் படி நளன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிற காலம் கிருதயுகமாகும்..அது தற்பொழுதிலிருந்து இருபத்தியொரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளதாகும்…\nமானுடம் சமயங்களையும், அதற்குரிய தெய்வங்களையும் கண்டுபிடித்தே பத்தாயிரம் ஆண்டுகள் ஆகவில்லை…\nநாம் வேண்டுமானல் சொல்லிக்கொள்ளலாம்.. இலட்சக்கணக்கில் ஆண்டுகளை …….எதிர்காலம் எப்படி ஏற்றுக் கொள்ளும்.. \nபுகலேந்திப் புலவரால் எழுதப்பட்ட “ நளவெண்பா “ வில் உள்ள420+7= 427 பாடல்களில் ஒரு இடத்திலும் இந்த திருநள்ளாறுக் கோயிலை குறிப்பிடவே இல்லை...\nஅளவான நம்பிக்கையுடன் இருந்தால் நமது சோதிடசாத்திரம் வாழும்.\nஅளவற்ற பயத்தை மக்களுக்கு ஏற்படுத்தினால் நமது வாழ்வு \nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்……\nமிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்று இருந்தேன்.. அது தற்பொழுது நினைவிற்கு வந்தது……முழுவதுமாக எழுதி விடலாம் என்று முடிவெடுத்து விட்டேன்…….\nதமிழ் ஆண்டு பிறப்பு……… தமிழுக்கு ஆண்டு கணக்கு ……….தமிழ் வருடம்\nவந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று எவர் கூறினாரோ தெரியவில்லை. அனைவரையும் வாழவைத்து அவர்தம் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது தமிழகமே \nஉண்மையில் தமிழர்கள் காலக்கணிதங்களில் அவ்வளவாக அக்கறை கொண்டதாகக் கருதமுடியவில்லை…..அப்படியிருந்திருந்தால் வடமொழி கணிதங்களை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்…..தமிழன் ஒரு நாளைக்குத் தேவையான காலக்கணிதத்துடன் நின்றுவிட்டான்…அதற்கு மேற்பட்ட அத்தனை கணிதங்களையும் சமஸ்கிருதத்தில் க���றியதை அப்படியே ஏற்றுக்கொண்டான்…\nசரியானது என்று அறிந்து கொண்டால் அதை போற்றி வாழ வைப்பதில் தமிழர்களுக்கு இணை தமிழர்கள் மட்டுமே….\nதமிழர்களின் ஆண்டு எப்பொழுது தொடங்குகிறது என்பதில் பல் வேறு கருத்துக்கள் உள்ளன…….\nசித்திரை மாதத்தை முதல் தேதியாக எடுத்துக் கொண்டாலும் சரி,,,,தை மாதத்தை முதல் தேதியாக எடுத்துக் கொண்டாலும் சரி..இரண்டுமே தமிழர்களின் காலக் கணிதங்கள் அல்ல….இந்தக் காலக் கணிதங்களை கண்டு பிடித்தது.. வடமொழியினரே….அவர்களின் கணிதத்தையே இந்தியர்கள் அனைவரும் பின்பற்றி வருகிறோம்…..சொல்வதற்கு வருத்தமாகத் தான் இருக்கிறது….இருந்தாலும் உண்மை தெரிய வேண்டுமே…அதனால் காலத்தை கணிக்கும் சோதிடராகிய நான் இங்கு விளக்க முற்படுகிறேன்…..\nஉலகில் உள்ள அனைத்து நவடிக்கைகளும் காலம்,,இடத்திற்குள் கொண்டு வந்து தான் முடிவெடுக்கப்படுகிறது….ஒருவர் எங்கு பிறந்தார்..எப்பொழுது பிறந்தார்...என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் தெரிந்த பின்னரே மற்ற நடவடிக்கைகள் தொடக்கம் பெறும்……அதனாலேயே தொடர்புகள் அனைத்திலும் காலமும்,இடமும் குறிக்கப் பட்டிருக்கும்…. காலமும் இடமும் இல்லாமல் உலகில் எந்த ஒரு செயலும் நடைபெறுவதில்லை….\nமானுடவாழ்வின்ஒவ்வொருசெயலிற்கும்காலமும்,இடமும்முதன்மையானதாக இருந்தாலும் ,,காலத்தை கணிப்பதில் சில சிக்கல்கள் இருந்துள்ளன…காலத்தை கணிப்பதற்கு வானத்தில் ஏற்படும் மாற்றங்களும், இயற்கை மாற்றங்களூமே பெரிதும் துணை செய்கின்றன.\nஎனவே காலத்தை கணிப்பதற்கு வான சாத்திரமும் , காலக்கணித சாத்திரமும் தேவையானதாக இருக்கிறது. இவை இரண்டையும் பழந்தமிழர்கள் பயன் படுத்தியதாக இதுவரை தகவல் இல்லை….அப்படியே வடமொழியில் உள்ளதை ஏற்றுக் கொண்டதாகவே தெரிகிறது…அதனாலேயே தமிழில் ஒரு வானசாத்திர நூலும் கிடைக்கவில்லை…….\nவடமொழியினர் பயன்படுத்திய வேதகாலத்தில் முகூர்த்தங்கள் , அர்த்த முகூர்த்தங்கள்.,மாதங்கள்.,திதிகள்.,ருதுக்கள்.,ஸம்வத்ஸ்ரங்கள்..இருந்துள்ளன.\n1 அருணா, 2. அருணராஜ், 3.புண்டரிகா. 4.விஸ்வஜித்,5 அபிஜித், 6 ஆர்த்ரா, 7 பின்வமானா, 8 உன்னவான், 9 ரஸவான், 10 இர்வான்,11 ஸர்வவுஸாதா, 12 ஸம்பார…\nவேதகால அர்த்த மாதங்கள்; 24 ஆகும்…\nபவித்ரன், பவயிஸ்யன், புதா, மேதயா, யஸா, யஸாவன், அயூப், அம்ர்தா, ஜீவ, ஜீவிஸ்யன்,ஸ்வர்க, லோகா, ஸகஸ்வன், ஸகியா���், அஜஸ்வன், ஸ்கமான, ஜனயன், அபிஜயன், சுத்ரவினா, த்ரவினோதா, அர்த்ர-பவித்ர, ஹரிகேஸ, மோத, பிரமோத, ஆகியவையாகும்…..\nதற்கால மாதங்கள் பெயர்கள் ;\nமாதங்கள் அனைத்தும் இரண்டு அயனங்களிலும் பிரிக்கப்பட்டிருக்கும். அவை உத்தராயனம், தட்சிணாயனம் ஆகும். ஒரு அயனத்திற்கு ஆறு மாதங்களாகும்…\n1 சைத்ர மாதம்----சித்திரை , இம்மாதத்திற்கு இந்த பெயர் ஏற்படுவதற்கு காரணம் தெரிய வேண்டுமல்லவா ….அதைவிவரித்தால் மற்ற மாதங்களின் பெயர்களுக்கு விளக்கமளிப்பது எளிதாகிவிடும்..\nகி.பி..1000 க்கு முன்னர் எழுதப்பட்ட சமஸ்கிருத வான சாத்திரத்தில், வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் 28 கூட்டங்களாக பிரித்து அவற்றிற்கு பெயர்களையும் ஏற்படுத்தினர்.. இவை 360 பாகை கொண்ட வட்டதிற்குள் பிரித்து கொடுக்கப் பட்டன.\nஅவற்றில்பன்னிரெண்டுபிரிவுகள்ஏற்படுத்தப்பட்டன..அவை ஒவ்வொன்றிற்கும்மேசம்.ரிசபம்.மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்று பன்னிரெண்டு இராசிகள் பெயர்கள் கொடுக்கப்பட்டன.\nஇப்பொழுது பன்னிரெண்டு இராசிகளிலும் கோள்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும்…. இதில் சூரியன் எந்த இராசியில் இருக்கிறதோ அதுவே மாதப் பெயராக இருந்துள்ளது..இதில் எந்த மாதம் முதல் மாதம் என்பதில் கணக்கில் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அப்பொழுது கண்டுபிடிக்கப் பட்டதே ஆண்டுகளும் ,நட்சத்திரப்பெயர்கொண்ட மாதப்பெயர்களும் ஆகும்.( தற்பொழுது நாம் சொல்லிக் கொண்டிருப்பது நட்சத்திரப்பெயருடன் கூடிய மாதங்களாகும்)\nஒரு ஆண்டில் சமமான பகல்,இரவு காலங்கள் கொண்ட நாட்களை கணக்கில் எடுத்துக் கொண்டனர்…அவற்றில்..மார்ச் 21 தேதியை கொண்டு தொடங்கும் மேச மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிட்டனர்….மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரையுள்ள நாட்களில் ஒரு நாள் பௌர்ணமி வரும் .அப்பொழுது சூரியன் மேச இராசியிலும், சந்திரன் துலாம் இராசி சைத்ரம் (சித்திரை) நட்சத்திரத்திலும் இருக்கும். இந்த நட்சத்திரத்தையே அந்த மாதத்தின் பெயராக மாற்றினர்…\nஇது போலவே ஒவ்வொரு பௌர்ணமியும் வரும் காலங்களில் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டது…\nசைத்ரம்— சித்திரை (சித்திரை நட்சத்திரம்)\nவைசாகம்--- வைகாசி (விசாகம் நட்சத்திரம்)\nஜேஸ்டம்--- ஆனி ( கேட்டை நட்சத்திரம்)\nஆஸாடம்-- ஆடி (பூராடம் நட்சத்திரம்)\nசிராவணம்--- ஆவணி (திருவோணம் நட்சத்திரம்)\nபாத்ரபதம்--- புரட்டாசி ( பூரட்டாதி நட்சத்திரம் )\nஆஸ்வின --- ஐப்பசி ( அசுபதி நட்சத்திரம் )\nகார்த்திகம் ---- கார்த்திகை ( கார்த்திகை நட்சத்திரம்)\nஅக்ரஹாயன---- மார்கழி ( மிருகசீரிடம் நட்சத்திரம்)\nபௌஸ --- தை (பூசம் நட்சத்திரம்)\nமாகம் ---- மாசி (மகம் நட்சத்திரம்)\nபால்குன----- பங்குனி ( உத்திர பல்குனி நட்சத்திரம்)\nஇந்த பன்னிரெண்டு நட்சத்திரப் பெயர்களும் கொண்ட மாதங்களையே நாம் தமிழ் மாதங்கள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.…நட்சத்திரம் என்ற சொல்லே ஸமஸ்கிருதம் ஆகும்…எனும் பொழுது தமிழ் மாதம் என்று எப்படி அழைக்க முடியும்…. தற்பொழுது சில பெயர்கள் வழக்கில் மறுவியுள்ளன.\nஇப்பொழுது ஆண்டுகளின் கணிதத்திற்கு வருவோம்…. பஞ்சாங்கத்தை உருவாக்குவதற்கு முன்னரான வேதகாலத்தில் தற்பொழுதுள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்கள் வைக்கப் படவில்லை.\nவேதகால தொடக்கத்தில் சதுர்யுக ஆண்டுக் கணக்கெல்லாம் கண்டுபிடிக்கப் படவில்லை. அதனால் அவர்கள் ஐந்து மற்றும் ஆறு ஆண்டுகள் கொண்ட சுற்று யுகங்களாகவே கணக்கில் கொண்டனர். அவை\n1 சம்வத்சர, 2 பரிவத்சர, 3 இதாவத்சர, 4 இத்வத்சர, 5 வத்சர என்றும் நாளடைவில் இவற்றுடன் ஒன்று கூட்டி இதுவத்சர என்ற ஆறு சுற்று யுகங்களைக் கணக்கில் கொண்டனர்…\nவராகமிகிரரின் பிருகத் சம்கிதா எனும் நூலில் அவர் ,யுகக்கணிதத்திற்காக அறுபது ஆண்டுகள் கொண்ட தொகுப்பை பயன் படுத்தியுள்ளார்..ஒவ்வொரு யுகத்திற்கும் 5 ஆண்டுகள் என்று பிரித்து பன்னிரெண்டு பெயர்களைக் கொடுத்துள்ளார். 1 விஸ்ணு, 2 குரு, 3 இந்திரன், 4 அக்னி, 5 த்வஸ்டா, 6 அகிர் புதன்யா, 7 ஆவிஉலகம், 8 விஸ்வதேவர்கள், 9 சந்திரன்,10 இந்திராக்னி, 11 அசுவினி தேவர்கள்,12 சூரியன் என்று கணித்துள்ளார்…\nஇவற்றிற்கு பலனாக ..முதல் நான்கு யுகத்தில் நல்ல செல்வச்செழிப்பும், அடுத்த நான்கு யுகத்தில் நடுத்தர செல்வச்செழிப்பும், அடுத்த நான்கு யுகத்தில் வறுமையும் ,பிணிகளும் ஏற்படும் என்கிறார்…….\nவராகமிகிரருக்குப் பின்னர் பஞ்சாங்க கணிக்கும் பொழுது அறுபது ஆண்டுப்பெயர்கள் ஏற்படுத்தப்பட்டன\nபிரபாவதி சுற்று என்றும், குரு சுற்று என்றும் தற்காலத்தில் பஞ்சாங்கங்கள் கடைபிடிக்கிற அறுபது ஆண்டுப் பெயர்களும் ஸமஸ்கிருத மொழியாகும்..\n1 பிரபவ, 2 விபவ,3 சுக்கில,4 பிரமோதுத, 5 பிரஜோற்பதி,6 ஆங்கிரச,\n7 ஸிரிமுக, 8பவ,9 யுவ,10 தாது என்று அச்சய முடிய அறுபது பெயர்கள் இடம் பெற்றுள்ளன…\nஇவை எதிலும் தமிழ் பெயர் என்று ஒன்று கூட கிடையாது….\nஇப்பொழுது கூறுங்கள் தமிழர்கள் எப்படி ஆண்டு விழாக்கள் நடத்தியிருக்க முடியும்…..காலக் கணிதத்தைப் பற்றி கவலைப் படாத தமிழன் வாழ்வியல் இன்பத்தை அதன் போக்கிலேயே அனுபவித்திருப்பான்….அதனாலேயே வந்தாரை வாழவைக்கும் தமிழனாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nமார்ச் 21ல் தொடங்கும் ஆண்டின் கணிதம் சாயன முறையைச் சார்ந்ததாகும். அங்கு தான் சைத்ர மாதம் தொடக்குகிறது.. இதை இந்தியர்கள் சக ஆண்டின் தொடக்கம் என்றும் பிரித்துள்ளனர்…..\nநாம் தமிழகத்தில் கொண்டாடும் ஏப்ரல் மாதம் 14 தேதி நிராயன முறையைச் சார்ந்ததாகும்….( அதாவது மேசப் புள்ளியை தொடக்கமாகக் கொண்டு கணிப்பதாகும்) தற்பொழுது இந்தியாவில் பெறும் பகுதியினர் சோதிடம் பார்க்கும் கணிதமுறையாகும்.\nஎனவே தமிழர்களுக்கு ஆண்டுக் கணிதம் என்று ஒன்று இல்லை..அப்படியே சமஸ்கிருத கணிதத்தை ஏற்றுக்கொண்டனர்..ஏப்ரல் 14{ சித்திரை 1,என்பது சமஸ்கிருத ஆண்டின் தொடக்க நாளாகும்.}\nதை 1 தேதி தமிழர்களின் ஆண்டு தொடங்குகிறது என்றால் அதுவும் உத்தராயண காலத்தின் தொடக்க காலமாகும்….\nஉண்மையில் எந்த ஒரு தேதியிலும் தமிழர்களின் ஆண்டு விழாவைக் கொண்டாடலாம்…ஏனெனில் தமிழனக்குத் தான் ஆண்டுக் கணிதமே இல்லையே \n{ கேரளாவில் ஆவணி மாத பௌர்ணமி திருவோணமே ஆண்டுத் தொடக்க நாளாகும்…}\nகடந்த 700 ஆண்டுகளாக தமிழரை தமிழன் ஆட்சி செய்யவில்லை என்பது அறிஞர் அனைவரும் அறிந்ததே…\nஅதற்கு முன்னர் நாடு பிடிக்கும் போராட்டம் ..அதனால் அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலை …அதனால் வடமொழி கற்றறிந்த பெரியோரின் சொற்களைக் கேட்டிருப்பார்கள்..அவற்றில் உண்மை இருந்ததால் அப்படியே ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள்….\nஎப்படியிருப்பினும் காலக்கணிதம் இல்லாத தமிழன் எந்த தேதியில் ஆண்டின் தொடக்கத்தை கொண்டாடினாலும் அதில் தவறு இல்லை. எழுதுவதற்கு வருத்தம் தான்... உண்மை எழுதத் தூண்டுகிறது....\nசோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்....12-01-2015\nஅன்புடையீர் ,வணக்கம்…..நமது முகநூல் நண்பர் ஒருவர் சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என்ன கேட்கக் கூடாத கேள்விகள் என்ன என்று எழுதுமாறு கேட்டார். அதற்கான விளக்கங்கள் ………………………………………………………………………………..\nசோதிடரிடம் சாதகத்தைக் கொடுக்கலாம். அல்லது தற்காலத்தில் கணனி வசதியுடன் கூடிய சோதிடர்கள் இருப்பர் .அவர்களிடம் உங்களது பிறந்த தேதி, நேரம்,ஊர். முதலியவற்றை கொடுத்து விடுங்கள்……அவர் எந்த முறையில் சோதிடப் பலன்கள் கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்……( தற்காலத்தில் சோதிடர் கூறும் பலன்கள் அனைத்தையும் கைபேசியின் வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.) அந்த முறையின் அடிப்படையில் பலன்கள் கூறச்செய்யுங்கள்…….முக்கியமாக மற்ற சோதிடரைக் குறை கூறும் பேச்சை தவிர்க்கச் சொல்லுங்கள்..அவருடைய கருத்தை மட்டும் கூறச் செய்யுங்கள்……..அதுவே போதுமானதாகும்……\n1 உங்கள் இலக்னத்தின் பொதுப் பலன்களைக் கேளுங்கள்….\nஉங்கள் சாதகப் பலன்களின் பொதுப் பலனாக,, இலக்னத்தின் பலன்களைக் கேளுங்கள்…..இதில் எத்தனை விழுக்காடு சரியாக வருகிறதுஎன்று பாருங்கள்….\n2 பன்னிரு பாவகத்திலும் கோள்கள் இருக்கும் பலன்கள், பாவக அதிபதி மாறி நிற்கும் பலன்களை இணைத்து கூறும் பலன்களைக் கேளுங்கள்….\n3 கூட்டுக்கோள்களின் பலன்களைக் கேளுங்கள்……\n4 சிறப்பு அரச யோகப் பலன்களைக் கேளுங்கள்….\n5 தசா புத்திப் பலன்களைக் கேளுங்கள்…..\nஒரு சிறந்த சோதிடர் மேற்கண்ட ஐந்து கேள்விகளிலுமே அனைத்துப் பலன்களையும் கூறி விட முடியும்……… அவ்வாறு கூறாமல் குறைத்து கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்…..அதற்காக சில கேள்விகளைக் கேட்கலாம்..\nமனைவி / கணவர் எவ்வாறு இருப்பார்கள்.\nபோன்றவற்றை மட்டும் கேட்டால் போதும்…….\nமுன்னர் நடந்த பிறப்புகள்,,,,இறப்புகள் பற்றி கண்டிப்பாக கேட்கக் கூடாது… ஏனெனில் சரியாகச் சொல்கிறேன் என்று கூறி தோசங்களை அதிகப் படுத்தி உங்களைப் பயமுறுத்தி பரிகாரச் செயல்களில் ஏமாற்றி விடுவார்கள்……………எந்த ஒரு பரிக்காரத்தினாலும் எதையும் மாற்றிவிட முடியாது….அனைத்தும் ஏமாற்றும் வேலையே……\n என்ற கேள்வியைத் தவிர்க்க வேண்டும் ஏனெனில் தோசமில்லாத சாதகம் உலகில் இல்லை…..எனவே பயந்து பரிகாரம் நீங்களே கேட்காதீர்கள்…..அதற்குப் பதிலாக உங்கள் கேள்விக்கான செயல்கள் எப்பொழுது நடக்கும் என்று கேட்டு அதை ஞாபகத்துடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்………நடக்கவில்லை என்றால் அவரை தவிர்க்கலா���்…….\nநீங்கள் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். அக்கேள்விக்கான செயல் நடக்கும் காலத்தை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள்…………………………………செயலை நடக்கச் செய்கிறேன் என்று கூறுபவராக இருந்தால் அவரை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்………\nஆயிரக்கணக்கான கேள்விகள் உள்ளன….அவற்றில் தற்பொழுது தேவையற்ற கேள்விகள் நிறைய இருக்கும்..அவற்றை எல்லாம் கேட்காதீர்கள். ஒருவர் சாதகத்தைக் கொண்டு இன்னொரு உறவினர்க்குப் பலன்கள் கேட்காதீர்கள்………கூடுமானவரை அவரவர் சாதகத்தைக் கொண்டு சாதகப் பலன்கள் பார்ப்பது மிகவும் பயனுடையதாகும்…..\nருது சாதகம் என்று ஒன்றை எழுதாதீர்கள்..அதற்குப் பலன்களும் பார்க்காதீர்கள்….\nஎடுத்தவுடன் பெண்களின் ஒழுக்கம் பற்றி பேசும் சோதிடரிடம் கவனமாக இருங்கள் ..அவர் உங்களையும் ஒழுக்கக்கேடாக சித்தரித்து விடுவார்………. சில செய்திகள் கேட்கப்பட்டாலே கூற வேண்டும்…….((((((((((( புத்தர் கூறுகிறார் ……………அவரவர் தனது மனதிற்கு ஒளியாக இருக்க வேண்டும்….என்கிறார்…)))).எனவே கீழ்த்தரமான செய்திகளைக் கூறும் சோதிடரை தவிர்த்து விடுங்கள்………………………\nஎனது உடன் பிறப்பு,,,,,,,,,,குழந்தைகள் எத்தனை என்ற வினாக்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்…….ஏனெனில் இவை அனைத்தும் தற்காலத்திற்கு ஏற்ற கணீதங்களாக இல்லை……. மாறாக அவை கிடைப்பதற்கு சோதிடக் கோள்கள் துணை செய்கின்றனவா என்று கேட்கலாம்…….\nஎனக்கு செல்வ யோகம் வருவதற்கு ஏதாவது வழி உண்டா என்று கேட்காதீர்கள்… அது அச்சோதிடரை செல்வந்தராக்கும்…உங்களை அல்ல…………….\nகோடீஸ்வரராகுவதற்கு ஏதாவது தொழில் கூறுங்கள் என்று கேட்காதிர்கள்….மாறாக எனக்குரிய தொழில் என்ன என்று கேளுங்கள்…..\n((( நமக்குறியத் தொழிலைக் கூறும் பொழுது ..அதைச் செய்வதால் இலாபம் வரும் காலத்திலும் சரி…நஸ்டம் வரும் காலத்திலும் சரி நமது மனம் ஏற்றுக்கொள்ளச் செய்யும்………))))))))))))))) உலகில் ஒருவரை இலாபமாக்குவதும்…நஸ்டமாக்குவதும் அவருடைய தனிப்பட்ட சாதகத்தின் நேரமே ஆகும்….அதனால் காலம் கட்டாயமானதாகும்…..\nஅதிர்ஸ்டத்திற்கு ஏதாவது வழியைக் கூறுகிறேன் என்றால் அதனால் முழுவதுமாக பாதிக்கப்படுவது நீங்களாகத் தான் இருக்கும்………\nஎதிர்காலம் எப்படி என்று கேள்விகள் அமைந்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்……………. எதிர்காலப் பலன்களை மாற���றி அமைக்கும் கேள்விகள் இருந்தால் அவர்கள்(((((((((( மாற்றுகிறேன் என்பவர்கள்)))))))) நன்றாக இருப்பார்கள்……..\nஎதிர்காலப்பலன்கள் துன்பமாகவோ அல்லது இன்பமாகவோ எப்படி இருப்பினும் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டால் மக்களும் வாழ்வர்,,சோதிடர்களும் வாழ்வர்..\nசோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்---08 / 01 / 2015....\nசோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉலகில் பல கலைகள் உள்ளன.அவை ஒவ்வொன்றும் மானுடத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு பயன் படுவதில் முதன்மையான கலையாக சோதிடத்தை தான் கூற முடியும். இந்த சோதிடக்கலையானது,,,, வானசாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கலைகள் எவற்றையும் சாராமல் 4000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.\nமிகவும் பழைமையான சோதிடக்கலை தனக்கே உரிய வகையில் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த மனிதர்களால் வளர்க்கப்பட்டதாகும். அதிலிருந்தே மானுடத்திற்கு இச் சோதிடக் கலையின் பயன் எவ்வாறு இருந்துள்ளது என்று யூகித்துக் கொள்ளலாம்.\nஉலகில் உள்ள பல நாட்டவர்களின் கூட்டு உழைப்பின் முழு வடிவமாக தற்பொழுதுள்ள சோதிடக்கலையைக் காணலாம்…. உலகில் உள்ள நாடுகளில் சோதிடத்தை அதிகமாக பயன் படுத்துவது இந்தியாவாகும்…..இதை ஒரு சிறப்பாகவே கூறலாம்….\nஇந்திய சோதிடம் வானசாத்திரத்தை மையமாகக் கொண்டாலும் எதிர் காலப்பலன்களைக் கண்டுபிடிப்பதில் பல விதிகளை வகுத்துள்ளது…அவ்விதிகளைக் கொண்டு எதிர்காலத்தில் நடைபெறும் ,நற்பலன்கள்,தீயபலன்களை வரையறுக்கிறது…அவற்றைக் கொண்டு எதிர்காலத்தின் பலன்களை மக்களுக்கு கூறுகின்றது..\nமிகுதியானப் பலன்கள் சோதிடம் கூறியது போல் நடைபெறுவதால் நம் மக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒருகலையாக இடம் பெற்றுள்ளது……\n1.அப்படியானால் சோதிடம் ஏன் எதிர்க்கப் படுகிறது\nசோதிடத்தை எவரும் எதிர்க்கவில்லை. சோதிடம் என்ற பெயரைக் கொண்டு மாற்று வழிச் சிந்தனைகளைக் கூறுவதால் எதிர்க்கப் படுகிறது…\nசொதிடத்தில் கூறப்பட்ட பொதுவானப் பலன்களை அப்படியே தனி ஒரு சாதகருக்கு கூறுவதினால் எதிர்க்கப்படுகிறது. ( பெண்களின் ருது சாதகப் பலன்களில் ,,,செவ்வாய்கிழமை ருதுவானால் விதவை என்று பொதுவாகக் கூறப் பட்டிருக்கும்..இப்பலனை அப்படியே கூறுவது ) இதனால்\nதற்பொழுது பெண்களுக்கு ருது சாதகம் எழுதுவது மிகவும் குறைந்துள்ளது.\nஅதேபோல் தீய கோள்கள் எட்டில் இருந்தால் அதற்குரியப் பொதுப் பலன்களைக் அப்படியே கூறுவது… இவை போன்று பல் வேறு நிலைகளைக் கூறலாம்.\nஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு எதிர்காலப் பலன்களை மாற்றுகிறேன் என்பதால் எதிர்க்கப் படுகிறது…இவை போல் நிறைய உள்ளன..…\nஆனால் சில ஆன்மீகப் பெரியோர்கள் சோதிடத்தை மறுத்துள்ளனர்…\n.எடுத்துக்காட்டாக சுகபோதானந்த சுவாமிகள் தங்களது மனமே ரிலாக்ஸ் என்கிற கேசட்டில் HOROSCOPE சாதகம் என்பதை///////////// HORROR SCOPE திகில்கலை என்று கூறியுள்ளார்……ஏன் அப்படி கூறியிருப்பார் என்று சிந்தித்தால் ஒருவருக்கு அச்சம் தரும் பலன்களைப் பெரிது படுத்திக் கூறுவதால் இந்த முடிவிற்கு வந்திருக்கலாம்…\nஇவர்களைப் போலவே சக்கிவாசுதேவ் சுவாமிகளும் சோதிடம் வேலையா செய்கிறது..என்று கேட்டுள்ளார்……..\nஇவர்கள் எல்லாம் ஆன்மீகப் பெரியோர்கள் இவர்கள் தங்கள் ஆன்மீக வழிகளில் மானுடப் பிரச்சனைகள் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள். ஆதலால் இவர்களுக்கு சோதிடம் பெரிதாகப் படவில்லை..எனவே சோதிடம் பற்றிய இவர்களது முடிவுகள் மாறுபட்டதாகிறது…\nஆனால் தத்துவாதியான ரஜனிஸ் ஓசோ அவர்கள் இப்படிக் கூறவில்லை…அவர் சோதிடம் பற்றிய தனது கருத்தில் அழகான முடிவை கொடுத்துள்ளார்…..சோதிடம் ஒரு நல்ல கலையாகும்.. அக்கலை மானுடத்தின் எதிர்கால நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது என்கிறார்….\nஎதிர்காலத்தில் நடைபெறும் நற்பலன்கள், தீயபலன்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதால் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய தேவையற்ற அச்சத்தைப் போக்குகிறது என்கிறார்…….\nஉண்மையில் நமது சோதிடத்தை உருவாக்கிய அக்காலச் சோதிடப் பெரியோர்கள் எதிர்காலப் பலன்களை அப்படியே கூறியுள்ளனரே தவிர மாற்று வழி சிந்தனைகளைக் கூறவில்லை….அதனாலேயே சோதிடக்கலை பலரால் நம்பப்பட்டு வளர்ந்து வந்துள்ளது………\nஆனால் தற்கால அறிவியல் வளர்ச்சியில் சோதிடம் வளர வேண்டு மானால் சோதிடப்பலன்களை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதிலேயே உள்ளது…..\n2. தலையெழுத்தை மாற்ற முடியாது என்றால் சோதிடம் பார்ப்பதினால் என்ன பலன்\nஎத்தனையோ நன்மைகள் உள்ளன…. …எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிவதால் அதற்கு தகுந்தாற்போல் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்வர்.\nதீயப��ன்களைத் தெரிந்து கொள்வதால் அவற்றை முழுமனதுடன் ஏற்று கொண்டு குழப்பம் அடையாமல் வாழ்க்கையை நடத்துவர்…\n3 எதிர்காலத் தீயபலன்களை அறிவதால் அச்சம் ஏற்படாதா\nநிச்சயமாக அச்சம் ஏற்படாது…தனக்கு இப்படி தான் நடக்கும் என்பதை அறிந்த எவரும் மனக்குழப்பமோ வருத்தமோ, அதிர்ச்சியோ அடைய மாட்டார்கள்…..\n6—8---12----ஆகிய பாவங்களின் பலன்களை மறைத்துக் கூறச் சொல்லி தான் சோதிடப் பெரியோர்கள்…கூறியிருப்பர்……{ஆனால் தற்பொழுது அவை மறைவு வீடு என்றுள்ளது }…அதன்படி இப்பாவங்களின் பலன்களை மிகைப் படுத்தாமல் பக்குவமாக எடுத்துக் கூறி ஏற்றுக்கொள்ளச் செய்வதிலே சோதிடரின் அனுபவம் இருக்கிறது..\nசோதிடம் எதிர்காலப் பலன்களைக் கூறும் அற்புதமானக்கலையாகும். இக்கலைபோல் வேறு எந்தக் கலையும் இல்லை…ஆலயத்திற்கு சென்றால் கூட அங்கு அவரே பேசி,,அவரே முடிவெடுப்பார்…………………………..\nஆனால் சோதிடம் பார்த்தால் எதிர்காலம் பற்றிய அச்சத்தைப் போக்கி செயல்களை பற்றுடன் செய்வதற்கு வழி ஏற்படும்\n4.அப்படியானால் சோதிடம் மானுட முயற்சியைத் தடுக்கிறதா\nநிச்சயமாக இல்லை…மாறாக மானுட முயற்சிகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது………சோதிடம் ஒரு பொழுதும் ஒருவரின் செயலை நிறுத்துவதற்குப் பலன்களை ஏற்படுத்தவில்லை………………………… எதிர்காலத்தில் என்னென்ன முடிவுகள் ஏற்படும் என்று கூறுகின்றது….\n5.அப்படியானால் ஒவ்வொருவரும் சோதிடப்படி வாழ்வை அமைத்துக் கொள்ளலாமா\nஇது அவரவர் விருப்பம்……தேவையானவர்களுக்கு பயன்படும் கலையாகும்….ஒருவர் விரும்பினாலும்..விரும்பாவிட்டாலும் ..அவரின் வாழ்வை சோதிடத்தின் மூலமாக எளிதில் அறியலாம்….\nமானுடத்தின் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் ஒரே கலை சோதிடமாகும்……..உலகில் வேறு எந்த கலைக்கும் இல்லாத சிறப்பான அம்சமாகும்….\nநாம் சோதிடத்தில் கூறியுள்ள அடிப்படை விதிகளைக் கொண்டு எதிர்காலப் பலன்களை மட்டும் கூறினால் சோதிடமும் வாழும்…நாமும் வாழுவோம்…..\nசோதிடமும்--சாதியியமும்.....ஒரு பார்வை..04 / 01 / 2015.....\nசோதிடத்தில் சாதிய அமைப்பு உள்ளதா என்று பலர் கேட்கின்றனர்…..இந்த வினாவிற்கு விடையாக சில செய்திகளைச் சொல்லி பின்னர் சோதிடத்தில் எவ்வாறு சாதிய அமைப்பு உள்ளது என்று பார்ப்போம்.\nஇந்திய சோதிட முறை :\nயவண சாதகம்,சத்யாச்சாரியார், ஜீவசர்மா,வராகமி���ிரர்.பொன்ற சோதிடப் பெரியோர்களின் சாதகப் பலன்கள் கூறும் நூல்களின் வருகைக்குப் பின்னரே இந்திய சோதிடம் பெறும் வளர்ச்சி பெற்றது. இவர்கள் எழுதிய சோதிடப்பலன்கள் அனைத்தும் அடிப்படை விதிகள் மாறாமலும் ஒருசில கருதுகோள் சிந்தனைகளுடன் கூறப்பட்டவையாகும். உண்மையில் அன்பர்களே சோதிடவியல் பலன்களை எழுதியவர்கள் சோதிடர்களே மற்றவர் எவரும் எழுதவில்லை….ஆதலால் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் பொதுவானவையாகவே இருக்கின்றன….\n.எ.கா. மேசராசிக்கு ஒருபலனைக் கூறினால் அப்பலன் மேசராசியில் பிறந்த அனைவருக்கும் கூறியதாகும். தனிஒரு மனிதருக்கு கூறப்படவில்லை. பின்னர் இப்பலன்களை தனி ஒரு மனிதருக்கு எப்படி கூறுவது என்ற வினா எழுகிறது…..அதற்காகவே பலன்கள் கூறும் பொழுது\nயுக்தி,சுருதி,அனுபவம் என்பதை கருத்தில் கொண்டு பலனுரைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,\nஅப்படியானால் சோதிடவியல் பலன்களை நூலில் கூறியவாறு அப்படியே எடுத்துரைக்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது……ஏனெனில் அவை அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும்..எனவே சரியான பலனைக் கண்டு பிடிக்க மேலே கூறப்பட்ட வழிகளைக் கடைபிடிக்கவேண்டும்…..\nகாலம் என்பது மிகவும் முதன்மையானதாகும். நமக்கு பலன்கள் கூறுவதற்கு எழுதப்பட்ட நூல்களின் காலம் பழமையானதாகும்.. அக்காலத்தில் இரும்பு சம்பந்தமான தொழில் என்று எழுதியிருப்பர். அதே கூற்றை தற்பொழுது கூறினால் தவறாக வரும்.. ஏனெனில் தற்பொழுது இரும்பு சம்பந்தமான தொழில் என்பதிலிருந்து மாறி தனித் தனியாக தொழிலைக்கூறும் அளவிற்கு சூழ்நிலை உள்ளது. எனவே காலத்திற்கு ஏற்றாற் போல் பலனைக் கண்டு பிடிக்கவேண்டும்.\nமற்றொரு காலம் என்பது இயற்கையைச் சார்ந்ததாகும். எந்தப் பலனை எந்தக் காலத்தில் கூறினால் சரியாக வரும் என்று ஆராய்ந்து கூற வேண்டும். பருவமாற்றங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்……\nஒவ்வொரு ஊரிலும் வாழ்வியல் முறை மாற்றமுடனே காணப்படும். தங்களுடைய கலாச்சார அமைப்பிற்கு ஏற்ப சில விதிகளையும். விலக்குகளையும் ஏற்படுத்தியிருப்பர். அவை சோதிடத்தின் பலன்களை குழப்பமடையச் செய்யும்.\nஎ.கா…..குஜராத்தில் மக்கள் அதிகமாக மது அருந்துவதற்கு வாய்ப்பில்லை. எனவே சோதிடத்தில் அவை சம்பந்தமான பலன்களைப் பார்த்துக் கூற வேண்டும்…அதேபோல் தமிழகத்தில் மக்���ள் மது அருந்துவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இங்கு சோதிடப்பலன்களை இதற்கு ஏற்றாற் போல் கூறவேண்டும்…….இவை போல் ஒவ்வொரு இடத்திலும் மக்கள் தங்கள் வசதிக்கு விதிகளை ஏற்படுத்தி வாழ்வதால் பலன்களை அவற்றிற்கு தகுந்தாற்போல் கூற வேண்டும். (ஊத்துக்குளி- வெண்ணைத் தொழில்//////திருப்பூர்-துணித் தொழில்)\nஉண்மை நிலை.அதாவது யதார்த்தமான நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும். இதுவும் பலன் கூறுவதற்கு பயனுள்ளதாகும். தற்பொழுதுள்ள மாற்றங்களை அறிந்து கொண்டே இருத்தல் வேண்டும்..அதனாலேயே சரியான பலன்களைக்கூற முடியும்\nசோதிடம் சொல்வதிலேயே மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது..\n சாதியை வைத்து அப்படி என்ன பலன்களைக் கண்டு பிடிக்கமுடியும்\nஇந்தியாவில் எங்கு பிறந்தாலும் அவர் சாதி என்ற அமைப்பிற்குள் கட்டாயம் வந்து விடுவார். ஏற்றுக்கொள்கிறோமோ,,, மறுதளிக்கிறோமோ,,,சாதி என்பது நமது தலைமேல் உட்கார்ந்து விடும். இதை மாற்ற எவராலும் முடியாது…..இந்து சமயமே சாதிகளுக்கு வித்திட்ட சமயமாகும்….\nஇந்துசமய சாதிய அமைப்பு::;…….இந்துசமயத்தை தோற்றுவித்த காலத்தில் நான்கு வர்ணங்களில் மக்கள் பிரிக்கப்பட்டனர். அவை 1.அந்தண்ர். / 2.சத்திரியர் / 3. வைசியர் / 4.சூத்திரர்..ஆகியனவாகும். பின்னர் சற்சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்றெல்லாம் பிரித்தனர். இவ்வாறு வர்ணங்கள் பிரிக்கப்பட்டு அவற்றிற்குரிய தொழில்களும் பிரிக்கப்பட்டன……..இதன் வழியாக வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது…\nபின்னர் கி.மு முதலாம் நூற்றாண்டில் மனு தர்ம சாத்திரம் என்ற நூல் உருவாக்கப் பட்டது…..இது ஒன்றே இந்து சமயத்தில் சாதிகளை உருவாக்கி அவரவர் செய்யும் தொழிலையும் கூறியது.\nமனுதர்மம்… இந்த ஸ்மிருதி நூலில் தான் இந்துக்களுக்குரிய சாதிய அமைப்பும் ,,,,புனிதம்//தீட்டு..போன்ற விதிகளும் கூறப்பட்டன. எப்படியெனில் மேலே கூறப்பட்ட நான்கு வர்ணத்தினரும் தமது வர்ணங்களில் திருமணம் செய்வதை விட்டு விட்டு. வேறு வர்ணத்தினரையும் திருமணம் செய்தனர். அதனால் வர்ணக் கலப்பு ஏற்பட்டன. இதன் விளைவாக பிறந்த குழந்தை எந்த வர்ணத்தை சார்ந்த்து என்று பிரிக்க முடியவில்லை..\nஏனெனில் ஆண்.பெண் இருவரும் ஒரே வர்ணத்தில் திருமணம் செய்து பெற்றெடுக்கும் குழந்தையே அதே வர்ணமாகும். வர்ணக்கலப்பில் பிறக்கும் குழந்தை எந்�� வர்ணத்தையும் சாராமலே இருக்கும்..இவ்வாறு பல பிரச்சனைகள் உருவானதால் மனுஸ்மிருதி மூலம் தீர்வு காணப்பட்டது..\nவர்ணக்கலப்பு;; அனுலோமர்////ப்ரிதிலோமர் என்று பிரித்து வர்ணம் இல்லாத சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த சாதிகளுக்குள்ளும் உட்பிரிவுகளாகப் பிரித்து,பிரித்து நூற்றுக்கணக்கான சாதிகள் ஏற்படுத்தப்பட்டன. இவர்கள் அனைவருமே சூத்திரர்களாகவும்,, சூத்திரர்களுக்கும் கீழானவர்களாகவும் பிரிக்கப்பட்டனர். இவ்வாறு பிரிக்கப்பட்ட அனைவரும் செய்ய வேண்டிய தொழில்களையும் பிரித்தனர்.\n.{ எப்படி வர்ணங்களைப் பிரித்து தொழில்களை ஏற்படுத்தினரோ…...அதேபோல் சாதிகளைப் பிரித்து அவர்களுக்குரிய தொழில்களையும் ஏற்படுத்தினர்.அவற்றின் அடிப்படையில் தீட்டுடையவர்கள் என்றும் பிரித்து விட்டனர்..}\nசாதியைப் பிரித்த பின்னரே தொழில்களை ஏற்படுத்தினர்….மாறாக தொழிலை வைத்து\nசாதிகளைப் பிரிக்கவில்லை. எனவே மனுஸ்மிருதியினால் சாதிகளும் அவர்கள் செய்யும் தொழிலும் பிரிக்கப்பட்டதால் மக்கள் வேறு தொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை..\nஇதனால் சோதிடத்தில் உள்ள பொதுப்பலன்களைக் கூறும் பொழுது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன..சாதகம் பெரிய அரசயோகமாக இருக்கும்.ஆனால் அவர் சாதியமைப்பில் அடிமை வேலை தான் பார்த்துக்கொண்டிருப்பார்…அரசயோகம் எல்லாம் வேலை செய்யாது…………………...அதேபோல் உருப்படாத மேல்சாதிக்காரர் சாதகமாக இருக்கும்.அவர் நல்ல சுக போகத்தில் இருப்பர்……………….. இதனாலேயே சாதிகளை அறிந்து பலனுரைக்க வேண்டும் என்றுள்ளது…. மற்றொருகாரணமும் உள்ளது இன்னமும் நமது மக்கள் அவரவர் சாதிக்குரிய தொழில்களைச் செய்வதைக்காண முடிகிறது….\nஇப்பொழுது சொல்லுங்கள் சோதிடப்பலன்கள் கூறுவதில் சாதியின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று…… நமது இந்திய கிராமங்களில் வாழும் மக்களில் பெருவாரியானயனவர்கள் தங்களது சாதியத் தொழிலையும், சாதியத்திற்கான செயல்களையும் செய்து வருகின்றனர்.. எனவே இந்திய சோதிடவியலில் சாதிய அமைப்பைப் பார்த்து பலனுரைப்பது இன்றியமையாகிறது……….\nஉலகில் உள்ள மானுடர்கள் அனைவருக்கும் எதிர்காலப் பலன்களைக் கூறக்கூடியது சோதிடக்கலையாகும். எனவெ உலகில் மதத்தினர்க்கு ஏற்றாற்போல்பலன்களைஎடுத்துரைக்கவேண்டும்..ஒவ்வொரு மதத்தினரின் செயல்கள்,தொழில்கள் போன்றவற்றை பிரித்து அறிந்து அவர்களுக்கு ஏற்றாற் போல் பலனுரைக்கவேண்டும்…. மதங்களுக்குரிய மாற்று விதிகளையும் அறிய வேண்டும்,,[சில மதங்களில் மாமிசம் சாப்பிடுவது புனிதமானது……….சிலமதங்களில் மாமிசம் சாப்பிடுவது தீட்டானது.} எனவே இவற்றின் பிரிவுகளை அறிந்து பலனுரைக்கவேண்டும்…மதத்தின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களுக்கு தகுந்தாற்போல் பலனுரைக்க வேண்டும்..\nஅய்யா….இலக்னத்தில் சனி இருக்கிறது என்று. அனவரையும் அழகற்றவர் என்று கூறக்கூடாது….அதேபோல் இலக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது என்று அழகானவர் என்றும் கூறமுடியாது….எனவே இவற்றை மற்ற அமைப்புகளான மேலே கூறியவற்றை கணக்கில் கொண்டு பலனை க்கூற வேண்டும்…இவை போல் பல்வேறு பொதுப்பலன்கள் உள்ளன. அவற்றையெல்லாம் நிறபேதத்தை அறிந்து பலன் காண வேண்டும்…….\nசோதிடப் பலன்கள் கூறுவதில் அதிகமாக பயன்படுவது யுக்தியாகும்….இந்த யுக்தியானது எவரிடம் இல்லையோ அவரால் சோதிடப் பலன்களைக் கூறமுடியாது…பலன் கூறும் பொழுது..யூகம் என்பது கண்டிப்பாக வந்துவிடும்…\nமேலே கூறப்பட்ட காலம், தேசம் போன்றவற்றை கணக்கில் கொண்டு சரியாக யூகித்து பலன்களைக் கூற வேண்டும்\nசோதிடப் பலன்களும்,,கணிதங்களும் கூறுகின்ற நூல்களாகும்..அல்லது விதிகளாகும். இவை கணக்கில் கொள்ள வேண்டுமே தவிர அப்படியே எடுத்துப்போட்டு பலன்களைக்கூற முடியாது..அனைத்து இடங்களிலும் 1+1= 2..என்கிற முடிவு வராது..அதனாலேயே இக்கலை முழுமையான அறிவியல் ஆக முடியாமல் உள்ளது….\nபாரம்பரியம்,,கே.பி.,.சாரம்,மேற்கத்தியம், நாடி,, போன்ற அனைத்திலுமே பலன்களில் தடுமாறும் நிலையிருக்கும்…ஏனெனில் நாம் கண்டுபிடித்து கூறுகின்ற சில பலன்கள் நடைபெறாமலே போய்விடும்…அதனால் யூகித்து அறிந்து பலனைக்கூற வேண்டும்.\nஎங்கு பலன்களக்கூறுகிறோம், யாருக்கு கூறுகிறோம் எப்படி கூறுகிறோம்,,,என்ற அனுபவம் மிகவும் முக்கியமானதாகும். சனி தசா அனைத்து வயதினருக்கும் வரும்…எல்லொரும் நூலில் கூறியபடி பலன்களை அப்படியே அனுபவிக்க மாட்டார்கள்…துன்பம் என்பது ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டதாகும்…அதனால் அனுபவம் கொண்டு பலனுரைக்க வேண்டும்…\nஅதேபோல் அனுபவத்தினால் எளிதாகப் பலன்களைக்கூற முடியும்.\nகாலம்,தேசம்,,வர்த்தமானம்,சாதி,மதம்,நிறபேதம், யுக்தி,சுருதி,அனுபவம் தே��ையென்றாலும் இவற்றில் முக்கியமாக சாதியம் வந்து விடுகிறது..\nசமுதாயக்கலாச்சாரம் சாதியத்தையும்,,மதத்தையும் வைத்து ஏற்படுத்தியிருப்பதால் அவற்றின் அடிப்படையில் வாழும் மனிதர்களுக்கு பலன்களைக் கூறும் பொழுது அவர்களின் மதத்தையும்,,சாதியத்தையும் வைத்தே பலன் கூறும் நிலையில் சோதிடம் உள்ளது…\nஎன்னதான் சாதிகள் இல்லையடி பாப்பா என்றாலும் இந்துவாகப் பிறந்தவர் அனைவரும் சாதிகளுக்குள் வந்து தான் ஆக வேண்டியுள்ளது……சாதிகள் இல்லையென்றால் இந்துமதமே இல்லை…..\nஇந்து சமயத்தின் அடிப்படை ஆணிவேரே சாதிய அமைப்பாகும்…….அதனால் சோதிடப் பலன்கூறுவதில் சாதியமைப்பு தவிர்க்க முடியாததாக உள்ளன…….\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nகாலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.\nகாலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே……. அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெற...\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / ...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 1...\nசோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்....12-01-2015\nசோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்---08 / 01 / ...\nசோதிடமும்--சாதியியமும்.....ஒரு பார்வை..04 / 01 / 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/index.php", "date_download": "2018-05-21T05:02:53Z", "digest": "sha1:37Q64K2V7EJZDCQGBIBUCSBBVPPPZKGG", "length": 15738, "nlines": 237, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - World Leading Tamilnews tamil news Website Delivers Tamil News, India News, World News, France News, Political News, Business News, Wonder News, Cinema & Sports News,tamil news, tamilnews, newstamil, worldtamilnews, tamilworldnews, lankasrinews, newslankasri, tamilwinnews, tamilwin, wintamil, tamilcanada, canadatamil, uktamil, tamiluk, newsuktamil, uktamilnews, paris, paristamil, tamilparis, paristamilnewscom, tamilcom, paristamilcomnews, indianews, tamilnaadunews, tamilarnews, newstamilar, tamilbrakingnnews, hottamilnews, tamilhotnews, eelamnews, webnewstamil, tamilcomnews, americatamilnews, colombotamilnews, ajithnews, vijainews, suriyanews, prabakarannews, lttenews, srilankanews, newsintamil, itnewstamil, tamilitnews, singaporenews, malasiyanews, tamilsingaporenews, malasiyatamilnews, tamilworldnews Update online.", "raw_content": "\nமுகப்பு பொது [ 750 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 20 ]\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செய்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\nமர்மங்கள் நிறைந்த இளவரசி டயானாவின் மரணம்\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணாக்கள்\nதாடி பாலாஜியின் கண்ணீர் கதை...\nதிரைப்பட Poster செய்யும் ஒரு முறை.\nஎழுத்துக்களை இலகுவாக அனிமேசன் செய்யும் முறை.\nமுகத்தில் இருக்கும் அடையாலங்களை நீக்கும் முறை. - PS Tuto\nநித்தியானந்தா சீடர்களுக்கு பாரிஸ் கிளை கூறும்......\nஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து விளக்கம்\nPhotoshop இல் Blur effect ஐ பயன்படுத்தும் முறை.\nகணவன் - மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும்\nபோட்டோசொப்பில் நிறங்களை மாற்றிக்கொள்ளும் இலகு முறைகள்.\nதயா மாஸ்டர் மீது கொலைவெறித் தாக்குதல்\nரஜினியை செருப்பால் அடித்த ரஜினி ரசிகர்\nஎடுத்துக்களை Animate செய்யும் முறை தமிழில். - Animate CC\nIllustrator இல் Mask ஐ பயன்படுத்தும் இலகு முறைகள்.\nPhotoshop ல் சுயமாக Brush ஐ உருவாக்கும் முறை.\nஉலகின் சிறந்த கட்டடங்களில் இலங்கையும் இணைவு\nபலரை முடடாளாக்கிய நடிகர் விஷால் பாண்டேவிடம் சிக்கி தவிப்பு\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nVillejuifஇல் 65m² அளவு கொண்ட தற்பொளுது அழகு நிலையமாக இயங்கிக்கொண்டிருக்கும் கடை Bail விற்பனைக்கு.\nvigneaux sur Seine இல் 75m² அளவுகொண்ட பலசர���்கு கடை 50m² cave 225m² காணி மற்றும் 86m² அளவு கொண்ட F5 வீட்டுடன் Bail விற்பனைக்கு.\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_123.html", "date_download": "2018-05-21T05:14:42Z", "digest": "sha1:GYN325C7FOA7WENN3U755JIHFUB36AU4", "length": 5799, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 23 June 2017\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தார். டெல்லியில் நாடாளுமன்ற மக்களவை செயலாளரிடம் ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.\nராம்நாத் வேட்பு மனு தாக்கல் செய்த போது பிரதமர் மோடி, பாரதி ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்வில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி அவரை முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ராம்நாத்கோவிந்த் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.\n0 Responses to குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\n���ாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: குடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்பு மனுத் தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/01/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-21T05:06:21Z", "digest": "sha1:A7QFIPT5CW26LRCKB2N4XYGI7IY5AEHF", "length": 23108, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "செம்படையின் குறிப்பிடத்தக்க ஜோசப் வி.ஸ்டாலின்", "raw_content": "\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nகருத்து சித்திரங்களால் நிரம்பிய அரசுப்பள்ளி: அரசு பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு பொதுமக்கள் ‘பாராட்டு’\n100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிடுக: வி.தொ.ச. கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nபாதாள சாக்கடை பணிகளை நிறுத்தக்கோரி பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»சிறப்புப் பகுதிகள்»அக்டோபர் புரட்சி»செம்படையின் குறிப்பிடத்தக்க ஜோசப் வி.ஸ்டாலின்\nசெம்படையின் குறிப்பிடத்தக்க ஜோசப் வி.ஸ்டாலின்\n நமது செம்படைவீரர்கள், நமது சிவப்புக் கப்பல் படை வீரர்கள், நமது சிவப்பு விமானப்படை வீரர்கள் மற்றும் நமது சோவியத் சோசலிசக் குடியரசு ஒன்றியத்த��ன் நமது ஆற்றல்மிக்க படைத்துறை வீரர்கள், ஆயுதமேந்திய தொழிலாளர்களுக்கு நமது கட்சியின் மத்தியக் குழுவின் வாழத்துக்களைத்தெரிவிக்க என்னை அனுமதியுங்கள்.\nதொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பேரரசின் கீழ் இந்த உலகத்தின் முதல் செம்படையை உருவாக்கியதிலும், அது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்க மாபெரும் போர்களில் போராடியதிலும் நமது கட்சி பெருமிதம் கொள்கிறது.\nநமது நாட்டின் பாட்டாளிவர்க்கம் மற்றும் விவசாயத்துறையினரின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளுக்கு எதிராக, தீவிரமான போராட்டங்களின் கடுமையான பாதையில் பயணம்செய்து, மகத்தான ஆற்றல்வாய்ந்த புரட்சிகரசக்தியாகவும், பாட்டாளி வர்க்க எதிரிகளுக்கு பேரச்சமூட்டுவதாகவும், ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட அனைவரது மகிழ்ச்சிக்குரியதாகவுமான வடிவத்தில் கௌரவம்மிக்க வெற்றிபெற்றுள்ளதில் நமது கட்சி பெருமிதம் கொள்கிறது.\nநிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நுகத்தடிகளிலிருந்து பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளை விடுதலை செய்யும் நீண்டபாதையில் பயணம்செய்து, இறுதியாக அதன் வெற்றியை செம்படையின் பத்தாம் ஆண்டு நிறைவில் கொண்டாடுவதில் கட்சி பெருமிதம் கொள்கிறது.\nதோழர்களே, வலிமை எங்கேயிருந்து வருகிறது நமது செம்படையின் வலிமைக்கான ஆதாரங்கள் என்ன\nஇந்த உலகில் எப்போதும் இருந்துவந்த மற்ற எல்லாப் படைகளிலிருந்தும் நமது செம்படையை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டும் சிறப்பு அம்சங்கள் என்ன\nநமது செம்படையை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டும் முதலாவது சிறப்பு அம்சம், இந்தப்படைதான் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் விடுதலை செய்தது. இதுதான் அக்டோபர் புரட்சியின் படை. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் படை.\nமுதலாளித்துவத்தின்கீழ் எப்போதும் இருந்துவந்த எல்லா இராணு வப்படைகளும், அவற்றின் எல்லா உறுப்புக்களின்கூறுகளும் எவ்வாறு அமைந்திருந்தாலும், அது ஒருபொருட்டல்ல: அவை முதலாளித்துவத்தின் அதிகாரத்தை நீட்டிப்பதற்கான இராணுவப்படைகளே. அவை முதலாளித்துவ ஆட்சியின் இராணுவப்படைகளாகவே இருந்தன. இராணுவப்படை, அரசியல்ரீதியாக, நடுநிலையானது என்று எல்லா நாடுகளின் முதலாளிகளும் கூறும்போது, அவர்கள் பொய் கூறுகிறார்கள். அது உண்மை அல்ல. முதலாளித்துவ நாடுகளின் எல்லா இராணுவப் படைகளும் அரசியல் உரிமை இழந்தவைகளே. அவை அரசியல் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டதே இல்லை. இதுதான் உண்மை. ஆனால், எந்தவொரு அர்த்தமும் இல்லாமல் அது நடுநிலையானது என்று வர்ணிக்கப்படுகிறது. அதற்குமாறாக, எல்லா முதலாளித்துவ நாடுகளிலும், எப்போதும், எங்கெங்கும் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான அரசியல் போராட்டங்களில் அந்த இராணுவப் படைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நாடுகளில் உள்ள இராணுவங்கள் தொழிலாளர்களை அடக்குகின்றன என்பதும், அவர்களது எஜமானர்களுக்கு முட்டுக்கொடுப்பவைகளாக சேவகம் செய்கின்றன என்பதும் உண்மை அல்லவா\nபாட்டாளி வர்க்கத்தின் இராணுவப் படை\nஇந்த இராணுவங்களுக்கு முற்றிலும் மாறாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அதிகாரத்தைப் பரப்புவதற்கான ஒருகருவியாக, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைப் பரவலாக்கும் ஒருகருவியாக, நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ வாதிகளின் நுகத்தடியிலிருந்து தொழிலாளர்களையும், விவசாயிகளையும் விடுதலை செய்யும் ஒரு கருவியாக நமது செம்படை விளங்குகிறது என்ற உண்மையில் இது மாறுபட்டு விளங்குகிறது.\nநமது இராணுவம் உழைக்கும் மக்களை விடுதலை செய்யும் ஒரு இராணுவமாகும்.\nஇந்த உண்மையை நீங்கள் பரிசீலித்தீர்களா, தோழர்களே பழைய நாட்களில் மக்கள் இராணுவத்தைக்கண்டு அஞ்சினார்கள், இப்போதும் முதலாளித்துவநாடுகளில் அஞ்சுவதுபோல.\nஇராணுவத்துக்கும் மக்களுக்குமிடையே ஒரு தடுப்பு இருந்தது, ஒருவரை மற்றவரிடமிருந்து பிரிப்பதுபோல.\nஅது, இப்போது நம்மிடம் எவ்வாறு உள்ளது\nநம்மிடம் அதற்கு முற்றிலும் மாறாக, இராணுவமும் மக்களும் ஒன்றுபட்ட ஒருமுழுமையாக, ஒரே குடும்பமாக அமைந்திருக்கிறார்கள். இந்த உலகின் எந்தவொரு பகுதியிலும் உருவாக்கப்பட்ட அமைப்புமற்றும் இராணுவத்தின்மீது, மக்கள் கொண்டுள்ள இத்தகைய ஒரு அன்பான மனப்பான்மையையும், இனிய தன்மையையும், நமது நாட்டைத்தவிர வேறு எங்கும் காணமுடியாது. நமது நாட்டில் இராணுவம் நேசிக்கப்படுகிறது.\nஏனென்றால், இந்த உலக வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் இராணுவத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அது, தங்கள் எஜமானர்களுக்கு அல்ல; முன்னாள் அடிமைகளுக்கு, இப்போது விடுதலைபெற்றுள்ள தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவை புரிகிறது.\nஅங்குதான் நமது செம்படையின் வலிமைக்கான ஆதாரத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். மேலும், தங்கள் இராணுவத்தின்மீது மக்கள் கொண்டுள்ள அன்பின் பொருள் என்ன இத்தகைய ஒரு இராணுவம் உறுதியான அரவணைப்பைப் பெறும் என்பதும், மக்களின் அரவணைப்பைபெற்ற இந்த இராணுவம் எவராலும் வெல்லப்பட முடியாதது என்பதும்தான் இதன்பொருள்.\nஉறுதியான அரவணைப்பு இல்லாத ஒரு இராணுவம் என்பது என்னஒன்றுமேயில்லை. உழைக்கும் மக்களின் உறுதியான அரவணைப்பையும், ஆதரவையும் பெற்றிராத மிகப்பெரிய இராணுவங்கள்கூட, மிகவும் நன்கு ஆயத்தப்படுத்தப்பட்ட இராணுவங்கள்கூட தூள்தூளாக ஆக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றுள்ள ஒரே இராணுவம் நமது இராணுவம் தான். அதில்தான் அதன் வலிமை உள்ளது. அங்குதான் அதன் பேராற்றல் உள்ளது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அதுதான் நமது செம்படையை, உலகின் மற்ற எல்லா இராணுவங்களிலிருந்தும் எப்போதும் வேறுபடுத்திக் காட்டுகிறது.\nதொழிலாளர்களோடும், விவசாயிகளோடும் கொண்டுள்ள நெருக்கமும், சகோதர உணர்வும் என்ற நமது செம்படையின் சிறப்பியல்பு என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டும்: நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதுதான் கட்சியின் விருப்பமும், கடமையும் ஆகும்.\nசெம்படையின் பத்தாவது ஆண்டு நிறைவைக் கௌரவிக்க மாஸ்கோ சோவிய கம்யூனிஸ்ட் கட்சியின் பிளீனத்தில் ஆற்றிய உரையின் அம்சங்கள்:\n100 ஆண்டுகள் செ செம்படை ஜோசப் வி.ஸ்டாலின் நடேசன் நவம்பர் புரட்சி\nPrevious Articleஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது\nNext Article மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது\nசுரண்டல் இருக்கும் வரை நவம்பர் புரட்சியும் மார்க்ஸ்சும் நமக்கு வழிகாட்டுவார்கள் நவம்பர் புரட்சிதின விழாவில் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு\nஇந்திய தொழில் வளர்ச்சிக்கு சோவியத் மகத்தான உதவி\nபணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்படுகிறதா கள உண்மை என்ன ஜீவிகா நடத்திய கள ஆய்வின் முடிவுகள்\n நாளை ஹோ சி மின் பிறந்த நாள்..\nமக்கள் நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சரித்திர நாயகன் ஹோ-சி-மின்\nநேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.\nராகுல் காந்தி ச��ன்னதில் என்ன தவறு\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/02/07/greece-coal-mine-workers-life/", "date_download": "2018-05-21T05:24:14Z", "digest": "sha1:7VL6KHQWBRJUUTOXIGVSCXT47TXE5TIA", "length": 28553, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "நிலக்கரிக்காக உயிரையும் ஊரையும் இழக்கும் கிரீஸ் மக்கள் | படங்கள் - வினவு", "raw_content": "\nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nநுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஇந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா \nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nகர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே \nகர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த மோளத்த அடிச்ச���கினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nநான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nகாவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் \nபா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nமுகப்பு உலகம் ஐரோப்பா நிலக்கரிக்காக உயிரையும் ஊரையும் இழக்கும் கிரீஸ் மக்கள் | படங்கள்\nநிலக்கரிக்காக உயிரையும் ஊரையும் இழக்கும் கிரீஸ் மக்கள் | படங்கள்\nதொன்மை வாய்ந்த ஏதென்ஸ் நகரிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டோலிமைடாவிற்கு(Ptolemaida) வெளியே பயணம் செய்தால் சூரியனையே நம்மால் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு காற்றில் மாசுக்களின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் டோலிமைடாவைச் சேர்ந்த கோஸ்டாஸிற்கு(Kostas ) அந்த சிக்கல் இல்லை. கண்ணைக் கட்டினால் கூட தன்னால் வண்டியை ஓட்ட முடியும் என்கிறார் அவர்.\n“என்னுடைய தந்தை புற்றுநோயால் இறக்கும் போது எனக்கு 12 வயது. அவருடைய சகப்பணியாளர்கள் நால்வர் கூட அதே பிரச்சினை��ால் தான் இறந்து போனார்கள்” என்கிறார் அவர்.\nகிரீஸ் அரசு மின்சக்தி நிறுவனத்தில் (PPC) அவரது தந்தையை போலவே பாதுகாவலராக கோஸ்டாஸ் பணிப்புரிகிறார். டோலிமைடாவின் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக பணியில் இருக்கும் போதே இறந்துவிட்ட கோஸ்டாஸின் தந்தை அந்நிறுவனத்தின் முக்கியமான ஊழியர்களில் ஒருவர்.\nஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான கட்டுப்பாடுகள் ஒருபுறமும் நட்டமடைவது மறுபுறமும் இருந்தாலும் கூட 1.75 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இரண்டு புதிய சுரங்கங்களில் கிரீஸ் அரசு முதலீடு செய்துள்ளது. பாலைவனமான சில கிராமங்களையும் உள்ளடக்கி சுமார் 625 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்துள்ள நிலக்கரி சுரங்கம் நாட்டின் 30 விழுக்காட்டு மின்சாரத்தேவையை பூர்த்தி செய்கிறது.\nஜெர்மனி, செக் குடியரசு மற்றும் போலந்துடன் சேர்ந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலக்கரியை மட்டுமல்லாமல் மிக மோசமான மாசுப்பாட்டையும் சேர்த்தே கிரீஸ் உற்பத்தி செய்கிறது.\nகிரீன்பீஸ் அமைப்பின் ஓசையற்ற கொலையாளி (Silent Killer) அறிக்கையின் படி நிலக்கரி சுரங்கத்தின் மாசுபாடு கிரீசில் 1200 மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது. கிரீசை மட்டுமல்ல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து அண்டை நாடுகளையும் இது பாதிக்கிறது. புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் சராசரி வாழ்நாளும் அங்கே குறைகிறது.\nகிரீசின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துள்ள நிலையில் இது போன்ற சுரங்கங்களில் கோஸ்டாஸ் போன்றவர்கள் தங்களது உடல்ரீதியான சிக்கல்களை தள்ளி வைத்துவிட்டு 847 டாலர் மாத ஊதியத்திற்கு பணிப் புரிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபுறம் நிலக்கரி சுரங்க மாசுபாட்டின் காரணமாக, 1976-ம் ஆண்டிற்கு பிறகு கிட்டத்தட்ட 4000 மக்கள் தங்களது இடங்களை விட்டு வெளியேறி உள்நாட்டு அகதிகளாகிவிட்டனர்.\nசிதிலமடைந்த வீடுகள், பசியால் வாடும் சில தெருநாய்கள், பாழடைந்த தேவாலயங்கள் மட்டுமே டோலிமைடாவிற்கு அருகே இருக்கும் மாவ்ரோபிகி (Mavropigi) கிராமத்தின் இன்றைய அடையாளம்.\nஅந்த கிராமத்தில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணி 2010 –ம் ஆண்டில் தொடங்கப்பட்டப் பிறகு பயத்தினால் பலர் வெளியேறிவிட்டனர். பள்ளிகள் நிரந்தரமாக அங்கே மூடப்பட்டன.\nஅங்கே எஞ்சியிருக்கும் 10 கு��ியிருப்புவாசிகளில் அரிஸ்டோக்ராதிசும் அவரது மனைவியும் இருக்கின்றனர். “என்னுடைய மனைவியும் மற்றும் நாய்களும் இங்கே வசிக்கிறோம். வேறெங்கும் சென்று வாழ நான் விரும்பவில்லை. இது மட்டுமே என்னுடைய சொந்த இடம்” என்று கூறுகிறார் அரிஸ்டோக்ராதிஸ்.\nநிலக்கரி தோண்டுவதற்காக மிக அண்மையில் கைவிடப்பட்ட மவ்ரோபிகி கிராமம் இடித்து தள்ளப்பட தயாராக இருக்கிறது.\nநிலக்கரியைக் கொண்டு செல்லும் கொணரிப்பட்டையை(conveyor belt) சுற்றியிருக்கும் சாம்பலை அரசு மின்சக்தி நிறுவன ஊழியர்கள் இருவர் துடைக்கின்றனர்.\nஅரசு மின்சக்தி நிறுவனத்தில் பணிப்புரியும் இளைஞர்களில் கோஸ்டாசும் ஒருவர். மின்சாரம் தொடர்ந்து கிடைக்க வேண்டுமெனில் சுரங்கத்திலிருந்து வெளிவரும் தூசுக்களையும் சாம்பலையும் நாள்தோறும் அவர் துடைக்க வேண்டும். ஊழியர்கள் 24/7 நேரமும் அச்சுரங்கத்தில் பணிப்புரிகிறார்கள்.\nடோலிமைடாவின் வடப்பகுதியில் இருக்கும் சுரங்கத்தில் நிலக்கரி தோண்டப்படுவதை கோஸ்டாஸ் மேற்பார்வையிடுகிறார்.\nகோஸ்டாஸின் கண்கள் தூசியினால் சிவப்பாகிவிட்டன. அதிகப்படியான மாசுபாட்டினால் பணியாளர்களும் அங்கே வசிக்கும் மக்களும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு தீவிரமான உடல்நல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.\nஅரசு மின்சக்தி நிறுவன உற்பத்திப் பிரிவு பணியாளர் ஒருவரின் தோற்றம் இது. அரசு மின்சக்தி நிறுவனத்தாலும் அதன் பங்குதாரர்களாலும் 10,000 க்கும் மேற்பட்டோர் அங்கே பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.\nவேலை நேரத்திற்குப் பிறகு நிலக்கரி கொண்டு செல்லும் கொணரிப்பட்டை அருகே அரசு மின்சக்தி நிறுவன ஊழியரான கியான்னிஸ் இருக்கிறார். விபத்துக்கள் அங்கே சாதாரணமானது. சில சமயங்களில் அபாயகரமாகவும் இருக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுவாக அங்கே பின்பற்றப்படுவதில்லை. 1970-லிருந்து 106-க்கும் மேற்பட்ட மக்கள் பணியிடங்களில் பலியாகியுள்ளனர்.\nமேற்கு மாசிடோனியாவின் சுரங்கமொன்றில் காணப்படும் ஒரு தொழிலாளி.\nஅரசு மின்சக்தி நிறுவன ஊழியர் ஒருவர் பரிசோதனைக்காக நிலக்கரி மாதிரியை சேகரிக்கிறார்.\nசுரங்கத்தின் நடுவே கைவிடப்பட்ட ஒரு தேவாலயம். சுரங்கத்திற்காக நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொதுமக்கள் வெளியேற்றப்பட்டப் பிறகு சரவாகி(Charavgi) என்ற கிராமத்தில் இது மட்டுமே தற்போத��� எஞ்சியிருக்கிறது.\nநிலக்கரி தோண்டுவதற்காக இடிக்கப்படத் தயராக இருக்கும் மாவ்ரோபிகி கிராமத்தின் கடைசி 10 குடிவாசிகளில் அரிஸ்டோக்ராதிசும் ஒருவர். அரசு மின்சக்தி நிறுவனம் மாவ்ரோபிகியின் குடிமக்களை அதிகாரபூர்வமாக இடமாற்றம் செய்திருந்தாலும் சிலர் இன்னும் அங்கே வாழத்தான் செய்கின்றனர். “நாங்கள் சாவதற்காக சம்பாதிக்கிறோம்” என்கிறார் அவர்.\nடோலிமைடாவில் நிலக்கரி தோண்டும் எந்திரத்தை இரு பணியாளர்கள் இயக்குகிறார்கள்.\nமேற்கு மாசிடோனியாவிலிருக்கும்(Macedonia) இச்சுரங்கம் தான் பால்கன்(Balkans ) தீபகற்பத்திலேயே பெரியதும் மேலும் உலகின் ஆறாவது பெரிய சுரங்கமுமாகும்.\nகோஸ்டாஸிற்கு 12 வயதாகும் போது புற்றுநோயினால் அவரது தந்தை மரணமடைந்தார்.\nஅழிவிற்குப்பிறகு, முடிவிலா கருப்பு நிலக்கரி சுரங்கங்களாக காட்சி தரும் டோலிமைடா.\nகிரீஸ் அரசு மின்சக்தி நிறுவனம்\nமுந்தைய கட்டுரைதமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்\nஅடுத்த கட்டுரைஅறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nஜோர்டானில் நான்கு தலைமுறை கனவுகளுடன் சிரிய அகதிகள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://areshtanaymi.in/?p=1292", "date_download": "2018-05-21T04:43:20Z", "digest": "sha1:SEGKVJHPTCB66FZWF2NGWRJJUIK7R2HH", "length": 9776, "nlines": 66, "source_domain": "areshtanaymi.in", "title": "பற்றிய மௌனம் – அரிஷ்டநேமி <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநிழலும் நிஜமும் : திரைப்பட இயக்குனர் திரு. ஐயப்ப மாதவன்\nஉடல் பிரிந்து உயிர் தனியானது.\nதன்னிலை அறிந்து தான் மீண்டும் கூடு அடைந்தது.\nபெற்றதாய் கொண்டது மனம் ஒன்று.\nஎன்று கூறி பெரு நடை ஒன்றை பயின்றான்\nகருமை நிறம் கொண்டவனுடன் வந்த\nகருமை நிற நாய் ஒன்று\nவேகமாக தாவியது அவன் மேல்.\n‘கூத்தனின் நாடகத்தில் குறை உண்டோ’\nஎனக் கூறி அவ்விடம் அகன்றான்\nஉடலும் உயிரும் தனித்த பொழுதுகளில்\ntagged with அனுபவம், இளமைகள், கவிதை, சமூகம், சிந்தனை, நினைவுகள், பசி\nஒளிரும் வரையில் சுடர், பின்னிருப்பு எல்லாம் இருள்.\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 7 (2018)\nசைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாதிரிப்புலியூர்\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 6 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 5 (2018)\nஅமுதமொழி – விளம்பி – வைகாசி – 4 (2018)\nஅரிஷ்டநேமி on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nVJ on சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்\nஅரிஷ்டநேமி on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nMadan on மரபணு மாற்றம் – மயானம் நோக்கிய பயணம் – 4\nஅரிஷ்டநேமி on அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவிழ்தல்\nபிரிவுகள் Select Category Credit cards (1) I.T (10) Uncategorized (28) அந்தக்கரணம் (428) அனுபவம் (318) அன்னை (6) அறிவியல் = ஆன்மீகம் (20) அஷ்ட தசா புஜ துர்க்கை (1) இசைஞானி (11) இடபாரூட மூர்த்தி (1) இறை(ரை) (138) இளமைகள் (86) எரிபொருள்கள் (2) ஏகபாதர் (1) கங்காதர மூர்த்தி (1) கங்காளர் (1) கடவுட் கொள்கை (10) கணவன் (7) கண்டுபிடிப்புகள் (7) கந்தர் அலங்காரம் (6) கருடனின் கதை (2) கல்யாணசுந்தரர் (1) கவிதை (336) கவிதை வடிவம் (22) காதலாகி (28) காமாரி (1) காரைக்கால் அம்மையார் (3) காலசம்ஹார மூர்த்தி (1) குழந்தைகள் உலகம் (19) சக்தி பீடங்கள் (2) சக்திதரமூர்த்தி (1) சந்தானக் குரவர்கள் (1) சந்திரசேகரர் (1) சமூகம் (65) சரபமூர்த்தி (1) சலந்தாரி (1) சாக்த வழிபாடு (5) சாஸ்வதம் (19) சிந்தனை (78) சினிமா (15) சிவவாக்கியர் (1) சுகாசனர் (1) சுந்தரர் (3) சைவ சித்தாந்தம் (44) சைவத் திருத்தலங்கள் (30) சைவம் (66) சோமாஸ்கந்தர் (1) தட்சிணாமூர்த்தி (1) தத்துவம் (16) தந்தையும் கடவுளும் (3) தந்தையும் மகளும் (50) தர்க்க சாஸ்திரம் (4) தாய் (3) திரிபுராரி (1) திரிமூர்த்தி (1) திருக்கள்ளில் (1) திருஞானசம்பந்தர் (2) திருநாவுக்கரசர் (1) திருவெண்பாக்கம் (1) திருவேற்காடு (1) தெருக்கூத்து (1) தேவாரம் (6) தொண்டை நாடு (27) நகைச்சுவை (53) நான்மணிக்கடிகை (1) நினைவுகள் (2) நீலகண்டர் (1) பக்தி இலக்கியம் (11) பசி (122) பஞ்ச பூதக் கவிதைகள் (6) பட்டினத்தார் (1) பாடல் பெற்றத் தலங்கள் (31) பாலா (1) பாலு மகேந்திரா (2) பிட்சாடனர் (1) பீஷ்மர் (1) பீஷ்மாஷ்டமி (2) பெட்ரோல் (2) பைரவர் (1) பொது (62) போகிப் பண்டிகை (1) மகிழ்வுறு மனைவி (39) மகேசுவரமூர்த்தங்கள் (25) மயிலாப்பூர் (1) மலேஷியா வாசுதேவன் (1) மஹாபாரதம் (7) மார்கழிக் கோலம் (1) மினி பேருந்து (1) ரதசப்தமி (1) லிங்கோத்பவர் (1) வாகனங்கள் (4) விக்ரம் (1) விளம்பரங்கள் (1) ஹரிஹர்த்தர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2016/10/66.html", "date_download": "2018-05-21T05:01:07Z", "digest": "sha1:IIBT2EXYR4QEM3I64Z43DYIJ5E6JY27E", "length": 18138, "nlines": 326, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: கீச்சுகள் தொகுப்பு - 66", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nகீச்சுகள் தொகுப்பு - 66\nமௌனம் தகர்தல் ஒரு பிரசவம் போன்று வாதை நிரம்பியது. ஆனால் அதுவொரு விடுதலை, சிக்கலான கேள்விக்கான சரியான பதிலும்கூட\nமனிதனின் சுயநலங்களில் ஒன்று, ‘தம் அன்புதான் புனிதமானது, தாம் நிறுவிய வடிவங்களுக்குள் பொருந்தாத அன்பு எப்போதும் புனிதமற்றது’ என நினைப்பது\nதுவண்டுபோகும் சூழல்களில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றோம் என நம்புவது அவசியம்.\nமலரில் சுரக்கும் தேனின் சுவை\nசொற்களைக் கேட்க செவிகள் மட்டும் போதுமா...\nரகசியங்கள் புதைக்கப்படுவதன் மூலம் விடுதலையாக்கப்படுகின்றன.\nதாக்கப் பயன்படும் ஆயுதங்கள்போல் கூர்மையாக, முனையில் நஞ்சு பொருத்தி இருக்க வேண்டியதில்லை, தற்காத்துக் கொள்ள தயாரிக்கப்படும் ஆயுதங்கள்\nபசிக்கவில்லையென ஏமாற்றும் குழந்தைக்கு, ருசியாகப் பிணைந்த சோற்றின் முதல் கவளத்தை ஊட்டிவிட்டால் போதும்... அதேபோல்... ஒரு செயலைச் செய்யவே முடியாது என மனம் அடம் பிடிக்கும் நேரத்தில் அதைத் தொடங்கிவிட்டால் போதும்...\nசிக்னல் விழுந்த உடனே ஒலிப்பானை அலற விடுவதுக்குப் பேரு புத்திசாலித்தனமல்ல... சைக்கோத்தனம்\nதாமதித்த இந்த மாலைப்பொழுதில் எலுமிச்சைச் சாறு பிழிந்தளிக்கப்பட்ட தேநீர் குவளையிலிருந்து, அடுத்த மிடறிலேனும், பளிங்காய் மிதக்கும் எலுமிச்சையின் புளிப்பு நிறைந்ததொரு முத்து கிட்டிவிட்டால் போதும்... மெல்ல நாக்கில் அழுந்தி உடைத்து, அதன் ருசியை ஒரு கள்ளமுத்தம் போல் உயிரின் ஓரத்தில் தேக்கிக்கொள்ளலாம்\nவேப்ப மரத்திலும் எறும்பு சுவைக்க ஏதோவொன்று இருக்கிறது\n‘எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்’ என்ற சமாதானம் எத்தனை அழகியது அல்லது எளியது. :)\nஆளே இல்லாத ரயில் பெட்டியை மகிழ்வாய் நினைப்பது எவ்ளோ பெரிய பேராசை\n”அவமானம்ங்கிறது அவங்க கொடுக்கிறதில்ல. நான் நினைச்சுக்கிறது. ”\nசற்றும் எதிர்பாராத தருணத்தில் ஒருவர் தன்னை வெளிப்படுத்தும் பாங்கே அவரின் உண்மையான ஆளுமையை காட்டுகிறது.\nமனிதன் ‘நம்பிக்கை’ என்ற ஒன்றைக் கண்டுபிடித்தபோதே, அதைக்கொண்டே தான் வீழ்த்த விரும��புவதை வீழ்த்துவதற்காக ‘துரோகம்’ என்ற ஒன்றையும் உருவாக்கியிருக்க வேண்டும்.\nமுறுக்கேறியிருக்கும் கர்வத்தின் மீசை மழிக்க ஒரு கணம் போதும்\nநம்பாமல் இருக்கும் வரைக்கும் உண்மையும் பொய்தான்\nதண்டிப்பதற்கு அதிகாரம், உடல் வலு, பொருளாதார வசதி மட்டுமே போதும். ஆனால், மன்னிப்பதற்கு வீரமும், தெளிவும், மிகப்பெரிய மன வலுவும் தேவை.\nமகிழ்ச்சி என்பது அதை வேண்டுவோர் கொள்ளும் நம்பிக்கையிலும், அதற்காக எடுக்கும் தீர்மானத்திலும் அடங்கியிருப்பது\nஎல்லா அறிவுரைகளும், எல்லாருக்கும் ஒரே மாதிரி பொருந்தாது என எனக்கு நானே இப்போதைக்கு அறிவுரை சொல்லிக்கிறேன்.\nவேர் அறுந்த நினைவுகள்... உரமாக\n'செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்பது போன்றதுதான் 'ஆடி'க் கார்ல போறவங்கள நிறுத்தி வாயை ஊதுனு சொல்லாம இருக்கிறதும்\nமனிதர்களின் இல்லாமையைக் குறிப்பதல்ல ’தனிமை’.\nபுரிந்துகொள்ளா மனிதர்களின் இருப்பு மற்றும்\nபுரிந்துகொள்ளும் மனிதர்களின் இல்லாமையைக் குறிப்பது\n”வாழ்பவர்கள் செய்யவேண்டிய முக்கியமானதொரு கடமை... வாழ்ந்து முடிப்பவர்களின் இறுதிக் கணங்களில் மன்னிக்க வேண்டியிருப்பின் மன்னிப்பதுவும், நம்மால் இயன்றதை நேர்மையாகச் செய்வதும்தான். காரணம், ‘இறுதிக் கணங்கள் எப்படி அமையும்’ என்பதை அவ்வளவு எளிதில் யாரும் தீர்மானித்துவிட முடியாது.”\nரயில் மோதி யானை இறந்ததை ஏழாம் பக்கத்தில் சிறு செய்தியாகப் போடுபவர்களுக்கு, வனத்தின் ஆணி வேர் ஒன்று அறுந்துபோனது தெரியவா போகிறது\n\"பின்வாங்கு\" என மனம் சொல்லும்போது,\n\"இன்னும் போ\" எனும் புத்திதான் இப்போதைய தேவை\nயாருக்காக உழைக்கின்றோமோ அவர்களையே துறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் கொடிது\nசந்தேகங்களின் எண்ணிக்கைகளைக் குறைக்கப் பழகுங்கள்.\nஇன்னொருவருக்கு நஷ்டமில்லாத லாபம் சாலச் சுகம்\n”நான் முட்டாள்” எனச் சொல்லிப் பாருங்கள், உலகம் மெல்ல யோசித்தபடியே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பேசுவதாகவும், முட்டாளென்று நம்ப முடியவில்லையென்றும் சொல்லும். ”நான் புத்திசாலி” எனச் சொல்லிப்பாருங்கள் உலகம் உடனடியாக ”பொய் சொல்றான் பாரு... முட்டாப் பய” எனச் சொல்லும்.\nநேரம் Thursday, October 13, 2016 வகை அனுபவம், கீச்சுகள், சிந்தனைகள், நகைச்சுவை\n//யாருக்காக உழைக்கின்றோமோ அவர்களையே ���ுறந்துவிட்டு அவர்களுக்காக தன்னந்தனியே உழைக்கும் முரண் கொடிது\nஆனாலும் வாழ்ந்து தான் தீர்க்க வேண்டியுள்ளது.\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஇன்னும் சொல்லப்போனால் நாங்களே அந்த பித்தன்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nரொம்ப நாளாச்சு நட்புகள் குறித்து இப்படி எழுதி\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nபுத்தகத் திருவிழாவில் அறிவுமதி & உதயச்சந்திரன்\nமரபணுவில் மிச்சம் வைத்திருக்கும் குரங்கின் பிரியம...\nகீச்சுகள் தொகுப்பு - 66\n30 நாட்களில் போராளி ஆவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/02/blog-post_3404.html", "date_download": "2018-05-21T04:59:47Z", "digest": "sha1:FGWEI3CV2DDRN2JHEVMEZ2PNEC2YM4WJ", "length": 9263, "nlines": 177, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: எம்.பி.க்கள் கொள்ளையர்கள்- கொலைகாரர்கள்:", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்ளையர்கள் என்றும் கொலைகாரர்கள் என்றும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால்.\nஉத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புக் குழுவினரும் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர்.\nஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால் தில்லியை அடுத்த காஜியாபாதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதுதான் இப்போது சர்ச்சைகளை சிறகடிக்க வைத்திருக்கிறது.\nஇப்போதைய நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்கள் மீது பல தரப்பட்ட குற்றங்களுக்கான வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தது முதல், கொள்ளை, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வரை இந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்கும்போது ஊழலை ஒழிக்கும் வலுவான லோக்பால் சட்டத்தை இவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எப்படி நம்புவது வறுமையிலிருந்தும் ஊழலிலிருந்தும் நமக்கு எவ்வாறு விடிவு கிடைக்கும் என்பதுதான் கெஜ்ரிவாலின் பேச்சு.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிந்து கட்டிக் கொண்ட��� கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\n100 ரூபாய் திருட்டுக்கு ஏழாண்டு கடுங்காவல்\nராசா வழங்கிய எல்லா 2ஜி லைசென்ஸ்களும் ரத்து: உச்ச ந...\nஜெ...விஜய்காந்த்..தவறு யார் மீது... (தேங்காய் மாங...\nஓட்டுப் பிச்சை எடுக்க மாட்டேன் - கலைஞர்\nஅணுமின் நிலையத்து‌க்கு எ‌திராக கூட‌ங்குள‌ம் ம‌க்க‌...\nதினமணியின் தலையங்கம்..- கண்டிப்பாக படிக்கவும்\nவாழ விடாத வறுமை - மனத்தை பிழியும் சோகம்...\nபி‌ரி‌யங்க‌ா‌ கணவ‌‌ரி‌ன் காரை ‌தடு‌த்து நிறு‌த்‌தி...\nஇந்த வாரம் பாக்யாவில் பாக்கியராஜ் பதில்....\nமாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு ...\nஆசிரியையை கொலை செய்த மாணவன்\nதமிழ் எழுதத் தெரியாது - ரஜினிகாந்த்.\nராசாவை சந்தித்த முன்னாள் மந்திரிகள்\nரஜினி மகளைக் கட்டிக்கிட்டதால தனித்தன்மை இழந்தேன் -...\nஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா\nதினமணி தலையங்கம் (கண்டிப்பாக படிக்கவும்)\nசென்னை வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களும் 'எ...\nகருணாநிதி தமிழர் அல்ல - அன்புமணி ராமதாஸ்\nஇலங்கை திரும்பும் தமிழர்கள் சித்ரவதை, கற்பழிப்பு\nகூட்டணிக்காக காலில் விழாத குறையாக கெஞ்சிய அதிமுக: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstoriesblog.com/stories/2562", "date_download": "2018-05-21T05:26:30Z", "digest": "sha1:KW6VVNBAYMJVGFAOM23FWA2PDDFL7UGL", "length": 6827, "nlines": 58, "source_domain": "www.tamilsexstoriesblog.com", "title": "கிளி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 453 | Tamil Sex Stories Tamil Sex Story Tamil Kamakathaikal", "raw_content": "\nகிளி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 453\nஅனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு பெண் கிளி வளர்க்க ஆசைப்பட்டாள் …. பல கிளிகள் ஆயிரம் ரெண்டாயிரம் என்று விற்கப்பட்டாலும் ஒரே ஒரு கிளி மட்டும் வெறும் நூறு ரூபாய்க்கு விற்கப்படுவதை கவனித்தாள் …. கடைக்காரரிடம் கேட்டாள் ஏன் இந்த கிளி மட்டும் ரொம்ப குறைஞ்ச வெலைக்கு விக்கிறீங்க- கடைக்காரர் இது தாசிகள் வீட்டில் வளர்ந்த கிளிம்மா அதனால்தான் அவளும் அந்த கிளியை வாங்கிகொண்டு வந்து வீட்டில் வைத்தாள் …. வீட்டுக்கு வந்ததும் கிளி பேசியது அடங்கோத்தா புது தேவடியா வீடு பெண் சிரித்துக்கொண்டே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் …. அவளுடைய மகள் காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்தாள் …. கிளி பேசியது அடங்கோத்தா புது தேவடியா சூப்பரா இருக்கா மகளும் சிரித்தாள் …. பெண்ணின் கணவர் ஆபீஸ் களைப்பாக வேலை முடித்து வீட்டுக்கு வந்தார் …. கிளி பேசியது அடங்கோத்தா என்ன ராமகிருஷ்ணா உன்னைப் பார்த்து ரெண்டு வாரமாச்சு …. 10 2012 7 46 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….\nதமிழ் காம கதைகள் என் குடும்பம்-1 காமக்கதை தமிழ் காம கதைகள்\nமருத்துவமனை நிலவரம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 479\nமஜா மல்லிகா கதைகள் 149\nபக்கத்துக்கு வீட்டு புது பொண்டாட்டி\nசவாலே சமாளி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 484\nநமது தள வாசகர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்க, நீங்கள் தளத்திற்கு வரும் அனைவருடனும் Gtalk வழியாக chat செய்ய, பேச வைக்க இதோ எங்களின் புதிய முயற்சி\nமஜா மல்லிகா கதைகள் 13\nமஜா மல்லிகா கதைகள் 544\nகிராமத்து சூதானம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 454\nதமிழ் காம கதைகள் மீனு…மீனு…மீனாக்கா-3 காமக்கதை தமிழ் காம கதைகள்\nமுலைகள் மொத்தம் எத்தனை வகைப்படும் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 395\nமஜா மல்லிகா கதைகள் 220\nமஜா மல்லிகா கதைகள் 220\nமஜா மல்லிகா கதைகள் 521\nநீ இதற்கு முன் ஓத்ததுண்டா\nவிழுந்து விழுந்து சிரி அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 439\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/10/blog-post_34.html", "date_download": "2018-05-21T05:08:13Z", "digest": "sha1:QVACIWUD6DN3SIMLIVHONDVG6HCD5FOO", "length": 6193, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு\nபதிந்தவர்: தம்பியன் 05 October 2016\nஉள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதால் திமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டப்பிறகே உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில். உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக இல்லை என்று கோரிக்கை வைத்து உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்திருந்தது.எனவே, மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் நேற்று உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தரவுப் பிறப்பித்தார் என்பது இவ்வேளையில் குறிப்பிடத் தக்கது.\n0 Responses to உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/2009/01/", "date_download": "2018-05-21T04:59:50Z", "digest": "sha1:SHLKHGN45GVNTUB7IAFDIBGR3VGJNPFQ", "length": 26187, "nlines": 177, "source_domain": "adaleru.wordpress.com", "title": "ஜனவரி | 2009 | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\n« டிசம்பர் ஏப் »\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nஜனவரி, 2009 க்கான தொகுப்பு\nPosted: ஜனவரி 24, 2009 by அடலேறு in தமிழ், தொடர் பதிவு\nகுறிச்சொற்கள்:தமிழ், தொடர் பதிவு, மொழி\nவழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்புன்னு சொல்லி “பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன் ” ன்னு கண்டிப்பா அழைப்பை ஏற்க்க வைத்த தோழி குந்தவைக்கு நன்றி .\nநான் குந்தவை மாதிரி நிறைய யோசிக்கல ஏன்னா இங்க வழகொடிந்து போன பெயரை வெச்சு தான வலைபதிவுல பொழைப்பே நடத்துற.\nஇனி வழகொடிந்து போன வார்த்தைகளைப் பற்றி பாக்கலா���்\nஅ) அடலேறு :- அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம்.\nஅது மட்டும் இல்லாம ஜல்லிகட்டுல யாருமே அடக்க முடியாத காளைக்கு அடலேறுன்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்க காளையா சிங்கமான்னு கேக்க கூடாது. அது மட்டும் இல்லாம போரில் புற முதுகு காட்டாதவன் அடலேறு.\nஆனா இப்ப சிங்கத்த யாருமே அடலேறுன்னே கூப்டறது இல்ல\nஆ) சோறு : இப்ப எல்லாரும் சாப்பாடுன்னு தான் சொல்றாங்க ஆனா அதோட உண்மையான சொல் பதம் வந்து சோறு தான். அம்மா சோறு போடுங்கன்னு இப்ப யாரும் சொல்றது இல்ல , சாப்பாடு போடுங்கன்னு தான் சொல்றாங்க. சோறுங்கர\nவார்த்தயே இப்போது குறைஞ்சு போயிருச்சு\nஇ) தமக்கை, தமையன் :- இந்த தமையன் தமக்கை மிக அழகானது தமிழ் வார்த்தை ஆனா இத எல்லாருமே மறந்துட்டாங்க.\nஅது மட்டும் இல்ல நம்ம மக்கள் பழமொழிய கூட தப்பா தான் அர்த்தம் கொல்றாங்க\nஎடுத்துக்காட்டா கீழ இருக்க பழமொழிய பாருங்க உங்களுக்கே புரியும்\nதிரித்த பழமொழி :- ” ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்”\nதிரித்த பொருள் :- ஆயிரம் பேரை வைத்தியத்தில் கொன்றால்தான் அவன் அரை வைத்தியன்\nஉண்மை பழமொழி :- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்\nஉண்மை பொருள் :- முதல் காலத்துல நம் தமிழனின் மருத்துவ முறை சித்த வைத்தியம், சித்த வைத்தியதிற்கு முக்கியமான பொருள் முலிகை வேர்கள் தான் , அதன் காரணமாக வந்தது தான் மேற்குறிய பழமொழி அதாவது எவன் ஒருவன் தன்னிடம் ஆயிரம் வேரை கொண்டுள்ளானோ அவன் தான் அரை வைத்தியன்னு பொருள் .\nதிரித்த பழமொழி :- களவும் கற்று மற\nதிரித்த பொருள் :- தீய பழக்கமான களவையும் நாம் கற்று மறந்து விட வேண்டும்\nஉண்மை பழமொழி :- களவும் கத்தும் மற\nஉண்மை பொருள் :- களவு – திருடுதல் கத்து- பொய் சொல்லுதல்\nதீய பழக்கமான திருடுதல் பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில்\nமறக்க வேண்டும் என்பதே. இப்படி நம் மக்களே பழமொழியின் அர்த்தத்தை மாற்றும் போது “வழகொடிந்து போன சில பழமொழிகள்” தலைப்புல ஒரு தொடர் பதிவு வந்தாலும் வரலாம்.\nஇதோட நான் முடிக்க கூடாதாம், மூன்று பேரை வேற மாட்டிவிடனுமாம். அதுக்குத் தான் நிறைய சங்கத்து மக்கள் இருக்காங்களே, அதனால\nமோகன் : போன தடவ என்ன தொடர் பதிவுல மாட்டி விட்டாரு அதனால இந்த தடவ மோகன் மாட்ட வெச்சுட்ட. புதுசா இன்னொரு வலை பக்கம் அரம்பிட்சு அதிலும் கலக்குறாரு கண்டிப்பா நம்ம தொடர் பதிவுல ��லந்துக்குவாரு\nஇனிய தோழி பிரியா : அழகான பதிவுகள் மூலமா தன்னோட வலை பக்கத்தின் எண்ணிக்கயை தாறு மாற உயர்தரவங்க நிட்சயமா இந்த அழைப்பை ஏத்துக்குவாங்கன்னு நம்பற.\nஉமா : குறுகிய காலத்துல அதிகமாக பதிவுகள் அனைத்தும் அவங்க புன்னகை மாதிரியே அழகான பதிவுகள் எழுதி தனக்குன்னு ஒரு ரசிகர் வட்டத்தை வெட்சுருக்கவங்க. நிச்சயமா இந்த தொடர் பதிவுல கலந்துக்குவாங்கன்னு நம்பலாம்\nPosted: ஜனவரி 22, 2009 by அடலேறு in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்:பேச்சிலர், வாழ்க்கை, life style\nபேச்சிலர் இந்த வார்த்தைய உச்சரிக்கும் போதே முன்னால் பேச்சிலர்களுக்கு இந்நாள் பேச்சிலர் பத்தி ஒரு பெரிய பிம்பம் விழுகும் அது என்னன்னா ( தம் , தண்ணி , தேவை இல்லமா ஊர் சுத்தறது) இப்படி அடுக்கீட்டே போவாங்க ஆனா பேச்சிலர் உண்மை நிலை என்ன\nதனக்கும் , தன்ன சுத்தி இருக்கவங்களுக்கும் தன்னால முடிஞ்ச எதாவது செய்யனும்னு தான் எல்லா பேச்சுலர்ஸ்மே ( சென்னை,மதுரை,பெங்களூர்,மும்பை, டெல்லின்னு ) வீட்ல கட்டி குடுத்த கூட்டாசோரோட ரயில் ஏறாங்க, ஆனா வெளி ஊருக்கு கிளம்பும் போது எல்லாருமே கேட்கறது இது தான் , ஏண்டா மூஞ்சிய உம்ம்முன்னு வெச்சுருக்கன்னு அந்த உம்முக்கு பின்னாடி பல அர்த்தங்கள் இருக்கு அத நிறைய பேரு கண்டுக்கறதே இல்ல.\nஅதுல முதல்ல வர்றது சின்ன வயசுல இருந்து சொல்லி சொல்லி வளந்த ” எங்க ஏரியான்னு ” நாளைல இருந்து சொல்ல முடியாது , இது வரைக்கும் கூட சுத்திட்டு இருந்த ஸ்டாலின் கூடவோ, மெளலி கூடவோ, பாலாஜி கூடவோ, இல்ல நாய் கோபாலோ கூடவோ நாளைல இருந்து சுத்த முடியாது , அதுக்கு மேல இது வரைக்கும் திருட்டு தனமாவே சைட் அடிச்ச பின்னாடி வீட்டு கார்த்தி மீனாவோ, எதிர் வீட்டு கீதாவோ, இப்படி இத்தியாதி இத்தியாதி விசயங்களை எல்லாம் நாளைல இருந்து சுத்தமா மறந்தர வேண்டியது தான்,அது எல்லாத்துக்கும் மேல அம்மாவோட அன்பு , அப்பாவோட திட்டு, அண்ணனோட சண்டை , அக்காவோ தங்கச்சியோ கைல சாப்பாடு இது எல்லாத்தியும் ஒரே நாள்ல விடனும்னா எப்படி இருக்கும், இது மாதிரி சென்னை போன நம்ம கிராமத்து (வயசான) பிரண்ட் எழுதின கடிதாசி கவிதை ரொம்ப நாளுக்கு முன்னாடி எழுதுனது இருந்தாலும் நல்லா தான் இருக்கு நீங்களும் படிச்சு பாருங்க\nநித்தமும் நான் தவிச்சு இருப்ப உன்னையே தான் நினைச்சுருப்ப,\nஇங்க சென்னைல காலைல ஆச்சுதுன்னா வேலைக்கு தான் வண்டி வரும் ,\n9 மணிநேர வேலை முடிஞ்சு திரும்பி வருகையில உன் நினைப்பும் தான் கூட வரும் ,\nசரியாதான் சாப்புடற இருந்தாலும் ஒடம்பு ஏற இல்ல,\nதினமும் தான் உன்ன நினைச்சுருக்க இருந்தாலும் காதல் மாற இல்ல,\nஅங்க உன் முரட்டு அப்பன் எப்படி இருக்கா \nமுனுகாம அழுகும் உன் அம்மாவும் எப்படி இருக்கா \nஎப்பவும் முறைச்சு பாக்கும் உன் தம்பி தான் முழுவதுமா வளந்து நிப்பா\nஎப்பவுமே கண்ணுக்குள்ள வந்து நிக்கற இருந்தாலும் அங்க கூட தான் தள்ளி நிக்கற ,\nமறக்காம போன் பண்ணு , வெள்ளிகிழமை ஆட்சுதுன்னா\nஉன் பச்சை தாவணிக்கு தான் தடை பண்ணு ,\nகண்டவனும் பாத்திடுவா, காதும் காதும் வெச்சு பேசிடுவா ,\nமொத்தமா உன் அழக கண்ணாலயே அளந்திடுவா,\nஅடுத்த திங்களுக்கு தான் வந்திடுவ, சொல்லி வெய்யு உங்க வீட்ல பந்தலிட,\nஅடியேய் வெளையாட்டுக்கு தான் சொல்லிபுட்ட ,வெவகாரம் ஆக்கி புடாத,\nஆனாலும் உனக்காக தான் ரயிலேருவ ஊருக்கு தான் வந்து சேர,\nவந்ததும் உனக்கு காதல்ல வெளங்காத அர்த்தமெல்லாம் வெளங்க வெக்கற \nபேச்சுலர் வாழ்க்கைல நம்ப பேச்சுலர் லைப் ஸ்டைலே வேற எந்த முடிவு எடுத்தாலும் அது நம்ம முடிவு தான் யாருகிட்டயும் கேட்க வேண்டியது இல்ல. எல்லாரும் பேச்சிலர் பொறுப்பு இல்லாதவன்னு தான் திட்டறாங்க ஆனா வாங்குன சம்பளம் முழுசும் வீட்டுக்கு குடுத்துட்டு மாச கடைசில ஒரு டீ தம்மோட தன்னோட ஒரு நாள் முழுசும் ஓட்டற பேச்சிலர் பத்தி எத்தன பேருக்கு தெரியும் கைல காசு இல்லாதப்ப “எங்கடா சாப்பிட போகலாம் எந்த முடிவு எடுத்தாலும் அது நம்ம முடிவு தான் யாருகிட்டயும் கேட்க வேண்டியது இல்ல. எல்லாரும் பேச்சிலர் பொறுப்பு இல்லாதவன்னு தான் திட்டறாங்க ஆனா வாங்குன சம்பளம் முழுசும் வீட்டுக்கு குடுத்துட்டு மாச கடைசில ஒரு டீ தம்மோட தன்னோட ஒரு நாள் முழுசும் ஓட்டற பேச்சிலர் பத்தி எத்தன பேருக்கு தெரியும் கைல காசு இல்லாதப்ப “எங்கடா சாப்பிட போகலாம் ” அப்படின்னு ஒரு கேள்வி வந்தா எல்லாரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு கோடம்பாக்கத்துல கெளம்பி அப்படியே ஊர்ந்துபோய் டி.நகர்ல கொஞ்சநேரம் கலர் பார்த்துட்டு, ஏதாவது தள்ளுபடி கடைல வெறும் வேடிக்கை மட்டும் பாத்துட்டு மறுபடியும் பஸ்சு புடிச்சு வீட்டுக்கு 11 மணிக்கு வந்தாலும் கவலையில்லை” அப்படின்னு ஒரு கேள்வி வந்தா எல்லாரும் மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டு கோடம்பாக்கத்துல கெளம்பி அப்படியே ஊர்ந்துபோய் டி.நகர்ல கொஞ்சநேரம் கலர் பார்த்துட்டு, ஏதாவது தள்ளுபடி கடைல வெறும் வேடிக்கை மட்டும் பாத்துட்டு மறுபடியும் பஸ்சு புடிச்சு வீட்டுக்கு 11 மணிக்கு வந்தாலும் கவலையில்லை\nஇதுல்ல என்ன ஸ்பெசல்னா நம்ம இவ்ளோ சம்பாதிக்கறோம் இப்ப நம்ம கைல காசே இல்லன்னு நம்ம பசங்க ஒரு நாலு கூட நினைக்க மாட்டங்க , வீட்டுக்கு தான் எல்லாத்தையும் கொடுத்துருக்கம்ன்னு நிம்மதியா டீய மட்டும் குடிச்சுட்டு சந்தோசமா தூங்குவாங்க நம்ம பேச்சுலர்ஸ்.இருந்தாலும் ரூம் பசங்க எல்லாரும் ஊருக்கு போய்ட்டா அந்த தனிமை தான் ரொம்ப கொடுமைன்னு எல்லா பேச்சுலர்ஸ்ம் சொல்றாங்க,ஆமா அது உண்மை தான் யாருமே உணர முடியாத தனிமை எல்லா பேச்சுலர்ஸ் வாழ்கையுழும் இருக்கு , இது மட்டும் இல்ல இன்னும் எவ்வளவோ இருக்கு பேச்சுலர்ஸ் பத்தி பேச அத பத்தி விரிவா இன்னொரு பதிவு பின்னாடி போடற. இவ்ளோ தெரிஞ்சதுக்கு அப்பறமும் யாரும் பேச்சுலர்ஸ் பத்தி தப்ப பேசாதீங்க \nடிஸ்கி: இந்த பதிவு பொட்டி தட்டற IT பேச்சுலர்ஸ்க்கு பொருந்தாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavitendral.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-21T05:29:19Z", "digest": "sha1:LNAXSNSOMWBFBIRN5PLDLILEKX2QBLKO", "length": 5017, "nlines": 78, "source_domain": "kavitendral.blogspot.com", "title": "Kavi Tendral", "raw_content": "\nநண்பர்களுக்கு ஓர் இனிய வேண்டுகோள் எனது ஒவ்வொரு படைப்பையும் படித்த பின் உங்களது கருத்துகளை பதிவு செய்ய வேண்டுகிறேன்.\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு\nசர்க்கரை நோய் உடலில் வந்து விட்டால்\nசாகும் வரையில் உன்னை விட்டு அகலாது \nமாத்திரை மருந்து நீ உட்கொண்டாலும்\nமரணம் வரை உன்னை விட்டு விலகாது \nகோட்டைக் கதவை திறந்து வைத்தால்\nகோழை மன்னன் கூட படையெடுப்பான் \nசக்கரை நோய்க்கு நாம் இடம் கொடுத்தால்\nசகல நோயும் உனக்குள் வந்து விடும் \nசிறுக் காயம் உடலில் பட்டாலும்\nதூக்கம் உனக்கு சரியாய் வராது\nவாலிபமான உன் உடல் வாகு\nஅளவுக்கு மேல் தின்ன முடியாது \nகல்லீரல் , மண்ணீரல் , கிட்னிஎல்லாம்\nகலகலத்து உழைக்க மறுத்து விடும் \nரத்தத்தில் சர்க்கரை கலந்து விட்டால்\nஇதயம் எந்த நேரத்திலும் நின்று விடும் \nவிளைந்த உணவு பொருளில் கலப்படம் \nஅணி வகுக்கும் நம்மவர்கள் ,\nசிறுவர் முதல் பெரியவர் வரை\nசிரம பட்டு நடக்கின்றனர் , ஓடுகின்றனர் \n���ண்ணும் பழக்கம் வர வேண்டும் \nஆவடி , தமிழ்நாடு .\nஇந்த கவிதையைப் படித்து விட்டு போகிறவரே\nஉங்கள் கருத்தைச் சொல்லிவிட்டு போகலாமே\nமனிதனின் வாழ்க்கை இருபது வயதில் ... அ...\nவிண்ணில் உன் ஜீவன் உலகைப் படைத்...\nஈடில்லாப் புகழை இது பெறும் அனைவரும...\nஅடைந்து விட்டோம் ஐ .எஸ் .ஒ\nதலைவனின் ஏக்கம் சந்திர பிறை நெற்றியில் ச...\nஉழவன் ஒரு வேளை உணவிற்கு ஏங்...\nயோகி பாசமென்னும் பானைதனை பந்த...\nஊனம் பெண்ணே ... நீ என்னைப் ப...\nஅளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/09/22/10th-brics-summit-organize-south-africa-next-year/", "date_download": "2018-05-21T05:15:52Z", "digest": "sha1:OAZOZWNUAFU3L5OTFKD4YGW4V3BMAAY5", "length": 19377, "nlines": 244, "source_domain": "tamilworldnews.com", "title": "10th BRICS Summit Organize South Africa Next Year", "raw_content": "\nHome செய்திகள் Feature Post தென் ஆபிரிக்காவில் பிரிக்ஸ் 10-வது உச்சி மாநாடு\nதென் ஆபிரிக்காவில் பிரிக்ஸ் 10-வது உச்சி மாநாடு\nபிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பத்தாவது உச்சிமாநாடு தென்னாபிரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் இந்நாடுகளுக்கு இடையில் நல்லுறவை வளர்ப்பதே இந்த பிரிக்ஸ் அமைப்பின் நோக்கமாகும்.\nநாடுகளின் பங்களிப்பை சுமுகமாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறும்.\nஇந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்றது.இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின்\nதலைவர்கள் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.\nமேலும் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான எல்லை முரண்பாடுகள் தொடர்பில் இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.\nஇந்நிலையில் , பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களின் கூட்டம் அமெரிக்காவின் நியோர்க் நகரில் இடம்பெற்ற போது அடுத்த ஆண்டு உச்சி மாநாட்டுக்கான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாடு தென்னாபிரிக்காவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த கூட்டத்தில் , சர்வதேச தீவிரவாதத்தின் மீதான விரிவான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வது என உறுப்பு நாடுகள் கூட்டாக சம்மதம் தெரிவித்துள்ளன.\nதென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உச்சிமாநாடு பிரிக்ஸ் கூட்டமைப்பின் பத்தாவது உச்சிமாநாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nஅவிழ்ந்தது புருஸ்லீயின் மரணம் பற்றிய மர்மமுடிச்சு கராத்தே வீரனுக்கு மனைவி வைத்த ஆப்பு\nதமிழகத்தில் மனிதத்தை தட்டி எழுப்பிய அனித்தாவின் தற்கொலை\nமதுரையிலும் பலியெடுத்தது ப்ளூ வேல் விளையாட்டு\nஉயிரை துச்செமென மதித்து 400 மாணவர்களை காப்பாற்ற வெடிகுண்டை தூக்கி ஓடிய காவலர்\n“அல்லாஹ் அக்பர்” என முழங்கினால் துப்பாக்கி சூடு இத்தாலி அரசு அதிரடி எச்சரிக்கை\nஅமெரிக்க உணவகத்தில் பணியாளரால் பதற்றம் சமையல்காரரை சுட்டுக்கொன்று மக்களை பிணைக்கைதிகளாக பிடிப்பு\nநீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்\nமின் தூக்கியில் சிக்கிய இளம் தாயின் உடல் இரு துண்டுகளாக பிளந்தது\n வீதியில் வைத்து மரண தண்டனை(இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)\nகாணாமல் போகும் சவூதி இளவரசர்கள்\nசெல்பி மோகத்தால் கர்ப்பிணிக்கு நேர்ந்த அவலம்\nகொஞ்சம் கொஞ்சமாய் கோவப்பட்ட கமல், எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்தார்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nPrevious articleஉலகின் பணக்கார பெண்மணி காலமானர்\nNext articleநாய் குரைப்பதை போல் ட்ரம்பின் மிரட்டல்\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல் அழகி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவத���ரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை ��ட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஅந்தரங்க உறுப்பை வெளியே காட்டி அசரவைத்த மாடல்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vennilapakkangal.blogspot.com/2013/09/blog-post_8646.html", "date_download": "2018-05-21T04:39:25Z", "digest": "sha1:22G5PGLHUGJHDCWMRFGFBQMDFHLJYKZR", "length": 58606, "nlines": 122, "source_domain": "vennilapakkangal.blogspot.com", "title": "வெண்ணிலா பக்கங்கள்: அற்றகுளத்து அறுநீர்ப்பறவை", "raw_content": "\nஎன் எண்ணக் குறிப்புகள் வண்ணம் பெற்று வார்த்தைகளாய்....\nஇரண்டு கட்டெறும்புகள் சேர்ந்து என் கண்களை உருட்டிப் போவது போன்ற கனவுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவும் கூட வந்திருந்தார். தனியான பயணங்களில் நான் அப்பாவை எவ்வளவோ வெறுத்திருந்தாலும், அருகில் இருக்கையில் எனக்கு அவர் மேல் கோபமே வந்ததில்லை. யாருக்குமே அவரைப் பார்த்தால் கோபம் வராது. பிறவியிலேயே அப்படி ஒரு முகம் அவருக்கு.\nபோகும் போது அப்பா சவலைப் பிள்ளையைப் போல என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். வாரம் ஒரு முறை தவறாது வந்து பார்ப்பதாக திரும்பத் திரும்பச் சொன்னார். விடைபெறும் போது வாடிக்கையாக அவர் சொல்கின்ற நிரந்தரப் பொய் அதுவென்று இருவருக்கும் தெரிந்தே இருந்தது.\nபாதுகாப்பு பரிசோதனைகள் முடித்து எல்லாரும் ஒன்றாக உள்ளே நுழைந்தோம். வானுயர்ந்த மதிற்சுவர்களுக்குள் சிறைப்பட்ட பெரும் பருந்தொன்று இறக்கையை விரித்திருப்பது போல ஒரு கட்டிடம் எங்களை பிரம்மாண்டமாக வரவேற்றது. பாதைகளில் நட்டிருந்த பூச்செடிகள் உற்சாகத்துடன் தங்களை கட்டிடத்தின் கண்ணாடிகளில் அழகுபார்த்து பெருமைப் பட்டுக்கொண்டன. அது அந்த கட்டிடம் முழுவதும் பூக்களால் நிரம்பியிருப்பதைப் போன்ற தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தியது.\nட்ரெயினிங்கில் சேர்ந்தவர்களுக்கான ஹாஸ்டல் அறைகள் ஒதுக்கப்பட்டன. அன்று முழுக்க மாலை மாலையாக கதைகள், சரம் சரமான அறிமுகங்கள். ட்ரெயினிங் பற்றி ஒவ்வொருக்கும் பல அனுமானங்கள், அபிமானங்கள். லட்சம் பேருக்கு மேல் பணியில் அமர்த்தியிருக்கும் இத்தனை பெரிய நிறுவனத்துக்கு, மாயச் சிறகின் ஆயிரக்கணக்கான நுண்மயிர்கள் கணக்கில் அத்தனை விமர்சனங்கள்.\nசுவையற்ற உரையாடல்களுக்கு மத்தியில் என் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் ஒரு நண்பன் அறிமுகமானான். அதிர்ந்து பேசாதவனாகவும் பழகுவதற்கு இனிமையானவனாகவும் இருந்தான். அவன் பெயர் செல்வா என்பதை என் அறைத் தோழியின் முலமாகத் தெரிந்து கொண்டேன். முதல் உரையாடல் ஒரு அகால மரணத்தைப் பற்றியதாக இருந்தது. மூன்று மாதத்திற்கு முன் முப்பத்தி நான்காம் ப்ளாக்கில் ஒரு பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்த தகவலை மிகவும் ரகசியமாகப் பகிர்ந்து கொண்டான். ஏற்கனவே ட்ரெயினிங்கில் இருக்கும் அவன் அதே அறையில் தங்கியிருப்பதை சலனமின்றி சாதாரணமாகவே என் அறைத் தோழியிடம் சொன்னான். இதற்கு முன்னும் ட்ரெயினிங்கில் தேராமல் போனவர்கள் பலர் ஹாஸ்டல் அறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் அவ்வளவு சிரமம் நிறைந்ததாக ட்ரெயினிங் இருக்கும் என்றும் வருத்தப்பட்டான். என் அறைத் தோழியான பெங்காலிப் பெண் மிகவும் கலவரப்பட்டாள். தனியறைப் பெண்களே அதிகம் தற்கொலைக்கு முயற்சிப்பதால் நிர்வாகம் இனி பெண்களுக்கெல்லாம் டபுள் ரூமும் பசங்களுக்கு மட்டும் ஸிங்கில் ரூமும் ஒதுக்குவதாக முடிவெடுத்ததையும் எடுத்துக் காட்டினாள். அவள் பேசிய தொனி இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக நானோ அவளோ தூக்கில் தொங்கப்போவது போன்று இருந்தது. நைலான் தூக்குக் கயிறு ஒன்று நினைவில் கோரமாக ஆடியபடி தொங்கியது.\nட்ரெயினிங்கில் இருபத்தியெட்டு நாட்கள் கழிந்திருந்தன.\nநான் தூங்கிவிட்ட பின்னிரவில் பலமுறை அம்மா அலைபேசியில் கூப்பிட்டிருந்தாள். திரும்ப நான் அழைக்கவில்லை. வாரம் ஒருமுறை ஏதாவது ஒரு தோழியரின் பெற்றோர் வந்து போனார்கள். ஒவ்வொருவரும் போகும் போது எங்கள் எல்லாருக்கும் பொதுவாக இனிப்புகளையும் எனக்கு மட்டும் பெரும் ஏக்கத்தையும் கொடுத்துச் சென்றார்கள்.\nவார இறுதியில் காஃபி ஷாப்புக்கு சென்று அதனருகில் அளவாக வெட்டியிருந்த குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தேன். ஆரஞ்சு நிறத்தில் கொழுத்து வளர்ந்திருந்த மீன் கூட்டங்கள் எனது வருகையைப் பற்றிய செய்தியை ஒன்றுக்கொன்று துள்ளலோடு பகிர்ந்து கொண்டன. எனது காஃபியை எடுத்துக் கொண்டு வருகையில் செல்வாவும் அங்கிருப்பதைப் பார்த்தேன்.\n\"என்னங்க குளத்தில் ரெண்டு மீன் குறையுதே. நீங்க எடுத்தீங்களா \", என்று புறக்கணிக்க முடியாத சினேகமான சிறு புன்னகையுடன் அருகில் வந்து கேட்டான்.\n\"என்னைப் பார்த்தா மீன் திருடுறவ மாதிரி இருக்குதா என்ன \", இது பொய்க் கோபம் காட்டி ந���ன்.\n\"உங்க கண்களைப் பார்த்தா அப்படித் தான் தெரியுது\"\n\"ஒரு காஃபி வேணும்னா கேளுங்க வாங்கித் தரேன். அத விட்டுட்டு எதுக்கு இப்படி பொய் பேசுறீங்க, அழகா \n\"அடடா அவசரப்பட்டு நான் ஆர்டர் பண்ணிட்டனே...\", என்று கண்கள் சுருக்கி கவலைப் படுவதாக நடித்தபடி கேட்டான், \"நீங்க ஊருக்குப் போகலை உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் போயாச்சு போல\"\nஅவன் காஃபி வந்தது. \"அடுத்த வாரம் எக்ஸாம் இருக்குல்ல அதான் போகலை. அடிக்கடி இங்க வருவீங்களா \", காஃபியில் சர்க்கரையை சத்தம் வராமல் கிண்டிக் கொண்டே என் கேள்வியை உதிர்த்தேன்.\n\"ஆமாங்க. இந்த மீன் குஞ்சுகளை எண்ணுறதுக்காக அடிக்கடி வருவேன்\"\nஇப்படியாக நீண்ட உரையாடலில் அவனுடைய குடும்பத்தைப் பற்றியும் கொஞ்சம் பேசினான். பிறகு எதிர்பாத்தபடி என் குடும்பத்தைப் பற்றி கேட்டான். அப்பா வங்கி மேலாளர், அம்மா இல்லத்தரசி என்ற மட்டில் சொல்லிவைத்தேன்.\nபேச்சை மாற்றும் விதமாக, \"உங்களுக்கு ட்விட்டரில் அக்கவுண்ட் இருக்கா \nயோசனையுடன், உறிஞ்சிய காபியைக் குடித்துவிட்டு , \"ஏங்க நேர்ல பேசுறத விட பேஸ்புக், ட்விட்டர் தான் பாதுகாப்புன்னு நினைக்கிறீங்களா \n\"எனக்குத் தெரிஞ்ச பசங்க சிலர் நெட்ல கவிதை எழுதுவாங்க. நீங்க வேற லேசா தாடி வச்சிட்டு கார்ப்பரேட் கம்பர் மாதிரி இருக்கீங்களே அதான் ட்விட்டர்ல கவிதை எதுவும் எழுதுவீங்களோன்னு நினைச்சேன்\"\n\"அப்படிப் பார்த்தா என்னை விட பெரிய தாடி வச்சிட்டு ஆயிரம் கவிதைகளுக்கு மேல ட்விட்டருக்காக எழுதின ஒருத்தரை எனக்குத் தெரியும். உங்களுக்கு கூட கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். திருவள்ளுவர்னு பேரு\", என்று சொல்லி கையில் எழுத்தாணி வைத்து எழுதுவதாக பாவனை செய்து காட்டினான்.\nஎனக்கு சிரிப்பை அடக்க முடியலை. இருந்தாலும் கொஞ்சம் கட்டுப்படுத்திட்டு,\"ஓ தெரியும் தெரியும். இவ்வளவு நாளா அவரு அவர் கைல வச்சிருந்தது எழுத்தாணின்னு நெனச்சிட்டு இருந்தேன். இப்போ தான் அது ட்ச் ஸ்க்ரீனுக்கு யூஸ் பண்ற ஸ்டைலஸ்னு புரியுது\", என்றேன்.\nஎன் பதிலைக் கேட்டவுடன் குடித்த காபி புரையிலேற வெகுநேரம் சிரித்துக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் சேர்ந்து கிளம்பினோம். என் அறை வரை வந்து விட்டுவிட்டுப் போனான். பிரியும் நேரம் அலைபேசி எண்களைப் பகிர்ந்துகொண்டோம்.\nபேஸ்புக்கில் பழகிய முகமறியா நண்பர்களிடம் இப்போத���ல்லாம் சரிவர பேசுவதில்லை. 'லீவுக்கு அங்க போவோம் இங்க போவோம். வாய்க்காலில் விளையாடுவோம். ஆத்துல ஓடுவோம்' என்று அடிக்கடி அவன் ஊரைப் பற்றியும் சொந்தங்களுடன் உறவாடும் விதங்களையும் கதை கதையாக சுவாரசியமாச் சொல்லுவான். கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். செல்வாவுடன் நேரம் போவதே தெரியாமல் பேசுவது வழக்கமானது. ஒரு வாரத்தில் திரும்ப வந்து பார்க்கிறேன் என்று சொன்ன அப்பா வரவேயில்லை. இந்த ஒரு வருடத்தில் அம்மாவிடம் நான் பேசியது இரண்டு முறை இருக்கலாம். அதுவும் சில சர்ட்டிபிகேட்டுகளை அனுப்பச் சொல்லி பேசினேன். பின் ஒருமுறை ஒரு இழப்புச் செய்தியைத் தெரிவித்தாள். எங்கள் இருவரையும் அது நியாயமான அளவில் பாதிக்கவில்லை. பேருக்கு இருந்த உறவொன்று உதிர்ந்தது.\nட்ரெயினிங் நல்லபடியாக முடிந்தது. குறிப்பாக யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. நான் உட்பட. இரண்டு மாதம் பெஞ்சில் இருந்தபின் ஆளாளுக்கு ஒரு ப்ராஜக்டில் தூக்கிப் போட்டார்கள். இணையத்தில் மின்-வாழ்த்தட்டை வடிவமைத்து பரிசளிக்கும் ஒரு நிறுவனத்திற்கான வலைத்தளத்தை பராமரிக்கும் ப்ராஜக்ட் எனக்கு. துவக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு அந்த வலைத்தளத்தின் செயல்பாட்டைப் பற்றி ஏற்கனவே அதில் வேலை பார்ப்பவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.\nபொதுவாக மேனேஜர்கள் தங்களை அறிவாளி என்று காட்டிக்கொள்ள பிரயத்தனப்படுவார்கள். ஆனால் எனக்கு வாய்த்தது உண்மையிலேயே விசயஞானம் உள்ளவர். அவருடைய ஆளுமை அசரவைக்கும். போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி என்பதை எந்த இடத்திலும் காட்டிக்கொள்ள மாட்டார். அவர் மீது எனக்கு பெரிய ஈர்ப்பும் ஆழ்ந்த மரியாதையும் ஏற்பட்டது.\nமூன்று மாதங்களில் செல்வாவுக்கு வேறு ப்ராஜக்ட் எதுவும் கிடைக்காததால் என் மேலாளரிடம் கேட்டு அவனையும் என் ப்ராஜக்டுக்கு எடுக்க வைத்தேன். பணி வரிசையில் நான் முடித்த வேலையை சரிபார்த்து உறுதி செய்வது அவன் விதி. என் வேலையைப் பற்றி சொல்ல வேண்டும். வித்தியாசமானது தான். மின்வாழ்த்தட்டைகளில் அவரவர்களுக்கு பிடித்த வாழ்த்து செய்தியை இணையத்திலேயே எழுதும் போது அதில் ஆபாச வார்த்தைகள் அடித்தால் நீக்குவது என் முதல் பணி. பாதாள சாக்கடைப் பின்னலைப் போல ஒரு நீண்ட பட்டியலை எனக்கு கொடுத்தார்கள். முழுவதும் காது கூசும் வார்த்தைகள். அவற்றை எல்லாம் மின்வாழ்த்தட்டையில் அடித்துப் பார்த்து தானாக நீக்கப்படுகிறதா என்று சரிபார்த்து அனுப்புவேன். செல்வா எல்லா வாழ்த்துக் குறிப்புகளையும் வாசித்து எந்த அசிங்கமும் இல்லை என்று உறுதிபடுத்த வேண்டும். அவ்வப்போது ஏதாவது வார்த்தைகளை தவறவிட்டாலும் வேண்டுமென்றே அவனைத் திட்டுவதற்காக அப்படிச் செய்கிறேன் என்று என்னை எப்போதும் கேலி செய்வான். ஏதோ இத்தனை நாள் இல்லாத சுவாரசியம் ஈரக்காற்றாக மனதில் சேர்ந்து கொண்டது.\nஒருமுறை ப்ராஜக்ட் பார்ட்டிக்காக பக்கத்தில் ஒரு மலை வாசஸ்தலத்திற்கு பயணப்பட்டோம். புறப்படும் போது நல்ல மழை. வருவதைப் பார்ப்பதாக செல்வாவுக்கும், கடந்ததை கவனிப்பதாக எனக்கும் எதிர் எதிர் ஜன்னலோர இருக்கைகள். கூச்சலுக்கும் கும்மாளத்துக்கும் கூடுதல் ஊட்டமாக குளிர்ந்த காற்று அடித்தது. அலறும் இசைக்கேற்ப, எதன் மீதோ வெறி கொண்டு ஆடிக் கொண்டிருந்தார்கள் எல்லோரும். என் மேனேஜர் கூட சீட்டில் அமர்ந்தபடியே தாளத்துக்கேற்ப கையை ஆட்டிக் கொண்டும் விசில் அடித்துக் கொண்டும் வந்தார். அவரைப் பார்க்கையில் எனக்குச் சிரிப்பாக வந்தது. ஒரு விதத்தில் பாவமாகவும் இருந்தது. வெளியில் வானம் தெளிந்து மழை ஓய்ந்திருந்தது. செல்வா வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தான்.\n\"என்ன செல்வா சைலன்ட்டா இருக்க ஓடிப்போன லவ்வர் கூட ஏற்கனவே போன டூர் ஞாபகம் வந்திருச்சா ஓடிப்போன லவ்வர் கூட ஏற்கனவே போன டூர் ஞாபகம் வந்திருச்சா \nஎன் கேள்விக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. எனக்கு மேற்கொண்டு என்ன கேட்பதென்று புரியவில்லை. பிறகு அவனே ஜன்னலுக்கு வெளியியே கையை நீட்டி பச்சை மலைமுகடுகளில் படர்ந்து நின்ற மேகக் கூட்டத்தை காட்டி, \"அங்க பார்த்தியா மேகம் எப்படி நிக்குது. சின்ன வயசுல நான் ஸ்கூல் விட்டு வீட்டுல தனியா இருப்பேன். மில்லு வேல விட்டு நைட்டு தான் அம்மா வருவாங்க. அப்போ அவங்க மேல இப்படி தான் பஞ்சு பஞ்சா ஒட்டியிருக்கும். சேலையெல்லாம் தூசி வாடை அடிக்கும். அம்மா தூக்கும் போது எனக்கு தும்மலா வரும்\", என்றான்.\nஇரவு விடுதியில் வெளியில் போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தோம். பக்கத்தில் அடங்காத குளிரால் பட்டுப்போக இருக்கின்ற ஒரு மரத்தில் மிச்சமிருக்கும் ஒற்றை பச்சை இலை இசைக்கு தலையசைப்பதைப் போல தனித்து ஆடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து பார்க்கையில் அடிவாரம் தெரிந்தது. மலையுச்சியில் இருந்து பார்க்கையில் மின்விளக்குகள் படர்ந்த அடிவாரம், விண்மீன்கள் விரித்த கருவானத்தின் குழந்தையைப் போலத் தோன்றுகிறது. அவனுக்கு எனக்கும் இடையில் பேரிரைச்சலின் ஒற்றனாக மௌனம் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது. பயணத்தின் போது பேசியது மன அலைச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது எனக்கு. சிலுவைகள் என்னிடம் நிறைய இருந்தன. அவைகளை பரிசாகக் கொடுக்கத் தான் ஆளில்லை.\n\"என்னைப் பத்தி என்ன நினைக்கிற செல்வா மனசில இருக்கிறத மறைக்காம சொல்லுவியா மனசில இருக்கிறத மறைக்காம சொல்லுவியா \", அமைதியை சலனப்படுத்துவதாக என் கேள்வி இருந்தது.\nஎன் கண்களில் மீது சில கண நேர குழப்பம் தோய்ந்த பார்வையைப் பதித்து விட்டு, \"உண்மையைச் சொல்லணும்னா இப்போ என் எதிரில் இருக்கிற அஸ்மிதாவை ஒரு வருஷமா என்னோட வேலை பார்க்கிற ஒரு நல்ல ப்ரெண்டா தெரியும். வேற எதையும் நீ என்கிட்ட ஷேர் பண்ணதும் இல்ல. உன் கண்கள் எதையோ என்கிட்ட சொல்லத் துடிக்கிறதை நிறைய தடவை கவனிச்சிருக்கேன். இப்போ சொல்லுவியா \n\"சொல்றேன் செல்வா. யாருகிட்டயும் சொன்னதில்லை. இப்போ கூட என்னைப் பத்தி எல்லாத்தையும் நான் சொல்லப் போறதில்லை. என்னன்னு தெரியல. ஒண்ணு ரெண்டு விசயங்களயாவது பேசணும்னு எனக்கு இப்போ படபடக்குது. சின்ன வயசுல இருந்தே சொந்தகாரங்க, தெரிஞ்சவங்கன்னு யாரும் அவ்வளவா எங்க வீட்டுக்கு வந்ததில்லை. ஏன்னு எனக்கும் ரொம்ப நாளா தெரியாது.\", சொல்லி நிறுத்தியதும் இடையில் ஒரு சௌகரியமற்ற மௌனம் ஊறி வழிந்து கொண்டிருந்தது. உருத்தலாக எதுவும் பேசாமல் நான் தொடர்வதற்காக காத்துக்கொண்டிருந்தான்.\n\"அப்போ ஃபோர்த் ஸ்டாண்டர்டு எக்ஸாம் முடிஞ்சு ஹாஸ்டல்ல இருந்து லீவுல வீட்டுக்குச் போயிருந்தேன். ரொம்ப நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால ஜன்னல் கண்ணாடி வழியா எட்டிப் பார்த்தப்போ அம்மா பச்சை கலர் நைலான் கயித்துல சுருக்கு மாட்டிக்கிட்டிருக்கிறது தெளிவில்லாம கலங்கலாத் தெரிஞ்சது. கழுத்தில கயித்தைக் கட்டித் தொங்குற வரை நான் அமைதியா பார்த்துக்கிட்டு மட்டுமே நின்னேன். ஸ்டூலைத் தட்டிவிட்டு கைகால்களை உதறி கண்கள் பிதுங்க துடிச்ச பெறகு தான் அலறணும்னு எனக்கு உறைச்சது. தடதடன்னு யாரோ கதவை உடைச்ச��� கயித்த வெட்டி அம்மாவை இறக்கினாங்க. மரக்கதவை உடைச்ச சத்தம் என் இதயத்துடிப்போட சேர்ந்து அதிர்ந்து ஒலிச்சது. உயிர் போகலை. கழுத்தில கயிறு இறுக்கிய தடத்தை தடவியபடியே இரவு எனக்கு சோறூட்டினாள். எதுவுமே புரியாம எனக்கு அழுகை வந்துட்டே இருந்தது. ரெண்டு நாள் கழிச்சு வந்த அப்பா ஒரு பெரிய கரடி பொம்மையும், நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் குடுத்து லீவு முடியறத்துக்கு முன்னால என்னை ஸ்கூல் ஹாஸ்டலில் விட்டுப் போனது முதல் பிரிவின் முத்திரை. அது இன்னைக்கு வரை என்னை ஊர் ஊரா விடாம தொடர்ந்துகிட்டு இருக்கு. ரொம்ப நாளா அந்த சம்பவத்திற்கான காரணம் எனக்குத் தெரியாது. எதைக் கேட்டாலும் அம்மா அர்த்தமில்லாத சிரிப்பை உதட்டில ஒட்டிக்குவா, பதிலுக்கு சிரிக்கத் தோணாதபடிக்கு.\"\n\"அம்மா அப்பாவுடன் அடிக்கடி எதுக்காகவோ சண்டை போடுவா. சத்தம் போட்டுத் திட்டுறதும் உண்டு. ஒவ்வொரு வாக்குவாதம் முட்டி முடியும் போது அம்மா மொட்டைமாடிக்குப் போய் கிரில் கேட்டை அடைச்சுக்குவா. ஒரு நாள் இரண்டு நாள் கழிச்சு மதியம் ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வருவேன். பெரும்பாலும் அந்த சமயத்துல எங்க வீட்டுக்கு பக்கத்தில உள்ள சீமைக்கருவேல மரப்புதருல இருந்து ஒளிஞ்சிட்டு ஒரு குயில் அனாதையா கூவிக்கிட்டிருக்கும். இரும்புக் கதவைத் திறந்து, வென்டிலேட்டரோட விலகிய ஸ்க்ரீன் வழியாப் பார்த்தா உள்ள அம்மா அமைதியாக அழுதுக்கிட்டிருப்பா\", நான் செல்வாவின் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு பேசிக்கொண்டிருந்தேன். அவனும் இப்போ என்னைப் பார்க்காமல் டேபிள் மேலிருந்த ஒரு காய்ந்த சருகை கையில் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தான், கவனத்தை என் பேச்சில் செலுத்தியபடி.\n\"நான், அப்பா, அம்மா மூணு பேரும் மாறுபட்ட கிரகங்கள் போல தான் செல்வா. ஒரு நேர் கோட்டில் சேர்றது பல யுகங்களுக்கு ஒருதடவை நடக்கிறது. இதில் அப்பா இனிமேல் சேர மாட்டார்னு தோணுது. அவர் திரும்பி வராதபடிக்கு ரொம்ப தூரம் போயிட்டார்னு கேள்விப்பட்டேன். அதுல எனக்கு பெரிய வருத்தமெல்லாம் இல்லை. சில சமயம் அம்மாவைப் பத்தி நினைச்சாலே ரத்தம் அடர்த்தியாகி இதயம் அடைக்கிறது போல இருக்கும். அப்பாவுக்கு அவள் வெயிலுக்கு மட்டும் தங்கும் ஹில் ஸ்டேஷன் போல அவ்வளவு முக்கியத்துவம் ஒண்ணும் இல்லாத 'துணைவி'ங்கறது எனக்கு புரிய ரொம்ப நாள் ஆனது செல்வா. அப்பா பிரிஞ்ச பிறகு ஒரு வருஷமா நான் ஊருக்குப் போய் அவளைப் பார்க்கவே இல்ல. தனியா இருக்கக் கத்துக்கணும். என்னை நம்பி இருக்காதேனு அடிக்கடி அம்மா தான் சொல்லுவா. இப்போ இங்க வேலைக்கு வந்ததும் நிறைய நினைவுகளை மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருந்தேன். ஆனா இப்பவும் அம்மாவோட கண்களை என்னால மறக்கவே முடியாது\"\nமுடங்கிக் கிடந்த சுவடுகளைத் தாங்கிய, பார்வையிலேயே பாரத்தை பரிமாற்றும் அவளுடைய கண்கள் என் நினைவுக் கலங்களில் நிழலாடியது. விடிய இன்னும் சில நாழிகைகளே இருந்தன. நீண்டு வளர்ந்த நகத்தினடியில் ஊறும் நிழல் போல இரவின் கடைசி இருள் எங்களைச் சூழ்ந்திருந்தது. பேச்சற்று வெறும் தலையசைப்பில் பிரிந்து அவரவர் அறைக்குத் திரும்பினோம்.\nமறுநாள் பகல் பெரிய மனச் சிக்கல்களைக் கொண்டு வந்தது. செல்வா இனிமேல் என்னை முன்னைப் போல மதிப்பானா நேரில் மரியாதையாகப் பேசிக்கொண்டு மற்றவர்களிடம் அசிங்கமாகப் பேசினால் நேரில் மரியாதையாகப் பேசிக்கொண்டு மற்றவர்களிடம் அசிங்கமாகப் பேசினால் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. விரும்பத்தகாத சில ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அத்தனை உடன்பாடு கிடையாது. ஏன் அப்படிச் செய்தேன் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. விரும்பத்தகாத சில ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அத்தனை உடன்பாடு கிடையாது. ஏன் அப்படிச் செய்தேன் சரி முடிந்தது கிடக்கட்டும் இனி செய்வது என்ன சரி முடிந்தது கிடக்கட்டும் இனி செய்வது என்ன மனது ஆலைச் சாயம் கலந்த ஆற்று நீர் போல கலங்கியே நகர்ந்தது.\nவேலைக்குத் திரும்பியிருந்தோம். மறுபடி அவனிடம் பேசுவதற்கு கூச்சமாக இருந்தது. முதல் வேலையாக நம்பரை மாற்றிவிட்டேன். ஆனால் செல்வாவை முற்றிலும் ஒதுக்கவும் முடியவில்லை. முடிந்த அளவுக்கு தவிர்த்தாலும் நேரில் பார்த்தால் தவறாமல் பேசிவிடுகிறேன். அவனோ கூடுதல் நெருக்கத்துடன் பழகினான். வேண்டுமென்றே சோர்வாக என்னைக் காட்டிக் கொண்டாலும் அவன் என்னை சந்தோசப்படுத்துவதற்காக செய்யக்கூடிய செயல்கள் என்னை பரிதாபத்தை யாசிப்பவளைப் போன்ற நிலைக்கு என் மனது எடுத்துச் சென்றது. அது போன்ற தருணங்களில் வெறுக்கத்தக்க வாக்குவாதங்களை நான் துவங்க வேறு வழியில்லாமல் அவன் தொடர்வான். இறுதியில் அவன் மன்னிப்பை இரந்து நிற்கும் வரை வெறுப்புகள் தொடரும். மனஸ்தாபங்களுக்கு எப்போதும் விதையை இடுவது நானாக இருந்தாலும் ஒருமுறை கூட நானாக இது வரை மன்னிப்பு கேட்டதில்லை.\nவெடித்த இடத்தில் வெட்டுக் காயமாக என் மேலாளர் என்னிடம் அதிக வேலை வாங்கினார். பட்டியலில் இல்லாத இன்னும் அதிகமான பாலியல் ரீதியான வசைச் சொற்களை அவரே என்னிடம் சொல்லி அவர் முன்னே சரி பார்க்கச் சொல்லுவார். அவர் மீதான என் பிம்பம் களங்கலானது. ஸ்டேடஸ் கேட்கிறேன் என்று அடிக்கடி போனில் அழைத்து தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்.\nகாரணம் புரியாமல், செல்வாவின் மேல் எனக்கு ஒரு அப்சசெசிவ் வெறுப்பு ஏற்பட்டது. உரையாடலின் போது உண்மையில் அவன் அன்பு சிலிர்க்க வைத்தாலும் தற்சமயம் சுவாரசியம் இல்லாதது போல நடிக்கக் கற்றுக்கொண்டேன். ப்ராஜக்டில் இருந்து ரிலீசாகி வெளியூரில் இரண்டு மாதம் ட்ரெயினிங் போட்டிருந்தார்கள். அதற்கான டிக்கெட் எடுப்பதற்காக பஸ் ஸ்டாண்டு போயிருந்தேன். டிக்கெட் கவுண்ட்டரில் பெரிய வரிசை. அதில் இன்னும் நீட்டும் வகையில் கடைசி ஆளாக சேர்ந்து கொண்டேன். கவுண்ட்டரை நெருங்கும் வேளையில் என் மேலாளர் தொடர்ந்து என் அலைபேசிக்கு அழைத்துக் கொண்டே இருந்தார். சலிப்போடு கூட்டத்தில் இருந்து வெளியே வந்து அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ப்ராஜக்ட்டில் ஏதோ வேலை மிச்சம் இருப்பதாகவும் அதை முடித்துவிட்டே நான் வெளியூர் போக வேண்டும் என்றும் மிரட்டும் தொனியில் கேட்டுக் கொண்டிருந்தார். வரிசை நகர்ந்து கொண்டே இருந்தது. பதிலே சொல்லாமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு வரிசைக்குச் சென்றேன். கவுண்ட்டரிலும் பின்வரிசையில் தொடர்பவர்களிடமும் கூர்மையான சாபங்களைப் பெற்றபடியே டிக்கெட்டையும் வாங்கினேன்.\nபஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறினேன். செல்வா நின்றிருந்தான். சமீபமாக என் நடவடிக்கைகளில் நிகழ்ந்த மாற்றங்களை செல்வாவும் கணித்திருக்க வேண்டும். நான் வெளியூர் போகிறேன் என்று அவனிடம் சொல்லவில்லை. வேறு யார் சொல்லியிருப்பார்கள் என்று யோசிக்கையில் அவனும் டிக்கெட் எடுப்பதற்காகத் தான் வந்ததாகச் சொன்னான்.\nசந்திப்பை விரும்பாதவளாக, \"லேட்டாச்சு நான் கிளம்புறேன் செல்வா\", என்று நழுவினேன்.\n\"நீ எங்க போற எதுக்கு போறன்னு தான் சொல்லமாட்��. நான் எதுக்குப் போறேன்னு கேட்கலாமே \", எனக் கொக்கி போட்டான்.\n\"அது எனக்கெதுக்கு. உனக்கு ஆயிரம் வேலையிருக்கும்\"\n\"அதுல ஒரு வேலையை மட்டும் இப்போ சொல்றேன். ஊர்ல என் அக்காவுக்கு ஆறு வருசமா குழந்தையில்லாம இருந்தாங்க. அவங்களுக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கப் போவதா சொல்லிருக்காங்க. அதான் போய் பார்க்கலாம்னு இருக்கேன்\", உணர்ச்சியில் வார்த்தைகள் துள்ளலாக வெளிவந்தது அவனுக்கு.\n அப்படியா. சரி அதுக்கு நான் இப்ப என்ன பண்றது \n\"ஏன் இப்படி பேசுற. நீன் முன்ன மாதிரி என்கிட்ட பேசுறது இல்லை. இ-க்ரீட்டிங்ல தானே வேலை பார்க்கிற, ஒரு சின்ன வாழ்த்து கூட சொல்ல மாட்டியா எவ்வளவு சந்தோசத்தோட இந்த விசயத்தை முதலில் உன்னிடம் தான் சொல்லணும்னு நினைச்சிருந்தேன். உனக்கு ஃப்ரெண்ட்ஸ் அதிகமாகிட்டாங்க. அதான் என்னை மதிக்க மாட்ற. இதே உனக்கு ஒரு சோகம்னாலோ சந்தோசம்னாலோ அதை நீ எவ்வளவு பெரிய தகவலா சொன்னாலும் நானும் வருத்தப்பட்டு, சந்தோசப்பட்டு மனசு நிறைஞ்சு இருந்திருக்கேன்\", பெரிய ஏமாற்றத்தை வார்த்தைகளில் வாங்கியவனாக அவன் சலிப்புடம் பேசினான்.\n\"உங்க அக்காவுக்கு குழந்தை பொறந்தா என்கிட்ட எதுக்கு சொல்ற. நானா அதுக்கு காரணம் முதல்ல உன் மாமனுக்குத் தான் நீ பேசிருக்கணும். சும்மா சும்மா வந்து ஒரேடியா உன் குடும்ப புராணம் படிக்காத என்கிட்ட. எனக்கு ஏற்கனவே ஆயிரம் தலைவலி...\"\n\"என்ன அர்த்தத்துல பேசுற நீ பேசப் பிடிக்கலைனா நேரடியா சொல்லு அத விட்டுட்டு ஏன் என் குடும்பத்தை பத்தி இப்படி அனாவசியமா பேசுற\"\n\"தப்பு தான் செல்வா குடும்பத்தைப் பத்தி நான் பேசுறது தப்பு தான். ஆனா நல்ல குடும்பத்தில் பிறக்காதது என் தப்பில்லை. ஒத்துக்கிறேன் எனக்கு நாகரிகம் இல்லை தான். எனக்கு க்ரீட்டிங்ல கூட கெட்டவார்த்தை மட்டும் தானே தெரியும்.\"\nபேச்சில் இருவருக்கும் நிதானம் இழந்தது. எனக்கு அழுகை . உடனே அந்த இடத்தை இடத்தை விட்டு கிளம்பினேன்.\n' என்று ஓடிக்கொண்டே வந்த, செல்வாவின் குரலும் பஸ்ஸின் இஞ்சின் இசைக்கு ஏற்ற அலைவரிசையில் அமைந்திருந்தது. நான் திரும்பவேயில்லை.\nஅடுத்த நாள் ஆறுமணியளவில் புதிய அலுவலகத்திற்கு மக்கள் அலையலையாக தம் கூடாரங்களில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருந்தனர், அலையில் கலந்த ஒரு மழைத்துளியாக நானும். ட்ரெயினிங்காக வெளியூர் சென்ற நான் அங்��ேயே ஒரு ப்ராஜக்ட் கேட்டு மாற்றிக் கொண்டேன். புதிய மொபைல் நம்பரைத் தேடி செல்வா பேச முயற்சிக்கும் போதெல்லாம் எனக்கு சொல்ல முடியாத வருத்தத்தை கொண்டுவந்தான். எத்தனை முயற்சிக்கும் நான் பதில் பேசாதது அவனுக்கும் வலித்திருக்கும் என்று எனக்குத் தெரிந்திருந்தது. செல்வாவை ஏன் அப்படி அலையவிட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. அவன் மேல் பொறாமையா இல்லை சேகரித்த மனவெறுப்பின் சாகரமா எதுவாக இருந்தாலும் இந்த உள்ளக்கசப்பை மீறி மீண்டும் அவனிடம் பேசவோ சிரிக்கவோ என் மனம் ஒப்பவில்லை. இரண்டு மாதம் தான் அதற்கு மேல் அவனும் என்னை தொடர்புகொள்ளவில்லை.\nவேலை அதிகம் இல்லாத ஒரு மழைநாளில், கண்ணாடி சாளரத்தின் வழியே ஈரத்தலையுடன் தவறு செய்த குழந்தையைப் போல குனிந்து நிற்கும் பூச்செடிகளையும் அருகில் தேங்கி நிற்கும் நீரில் அவை தம் முகங்களை ரகசியமாகப் பார்த்துக் கொள்வதையும் கவனித்தேன். மழை எத்தனை முறை தரையில் விழுகிறது ஓரிரு நிமிடங்கள் தான் மழையின் வித்துகள் பூமியைத் தொடுகிறது. ஈரம் பரவிய பின்னர் விழும் துளிகள் எல்லாம் மழை தன்னையே தீண்டிக் கொள்ளும் சுயஇன்பம் தான் போல. பேரின்பம் என்பது மனதேற்றத்துக்காக சொல்லப்படுகிற பச்சைப் பொய் தானா ஓரிரு நிமிடங்கள் தான் மழையின் வித்துகள் பூமியைத் தொடுகிறது. ஈரம் பரவிய பின்னர் விழும் துளிகள் எல்லாம் மழை தன்னையே தீண்டிக் கொள்ளும் சுயஇன்பம் தான் போல. பேரின்பம் என்பது மனதேற்றத்துக்காக சொல்லப்படுகிற பச்சைப் பொய் தானா ஒட்டிக் கிடந்த தோலை பிசிறு பிசிறாக உதிர்த்து ஊரும் அரவத்தைப் போல சில நினைவுகளை விட்டு வெகுதூரம் விலகிக் கொண்டிருந்தேன்.\nவானம் வழக்கத்திற்கு அதிகமாக அழுததால் அலுவலகத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறையிட்டிருந்தார்கள். அது வரை ஓய்வின்றி வேலையைத் தேதித் தேடி செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திலேயே பெரும்பாலான நேரத்தை செலவுசெய்வதாக என் தினசரி நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டிருந்தேன். முன்னறிவிப்பின்றி வாய்த்த இந்த அசாதரணமான தனிமையில் சிந்தனை சிதறிக் குழம்பியதில், களைத்து படுக்கையில் விழுந்து அண்ணாந்து பார்க்கும் போது மின்விசிறியின் உள்ளிருந்து சிவப்பாக ஏதோ திரவம் வழிவதைப் போல பிரமை ஏற்பட்டது. கூடவே காயமுற்ற சிறுபறவை ஒன்று கத்துவதைப் போன்ற ஒலி ��ந்துகொண்டேயிருந்தது.\nபுயல் வெள்ளம் பல மடைகளை உடைத்து எறிந்து கொண்டிருந்த வேளையில் மன உளைச்சலின் உச்சியில் ஒரு முடிவெடுத்தேன். இரண்டு நாட்கள் தேவையான துணிமணிகளை எடுத்துக் கொண்டு ரயில் ஏறினேன். சிகை கலைக்கும் சன்னல் வழியில் முடிந்தவரை தொலைவாக பார்வையை செலுத்தினேன். கரை நிறைத்து சிவந்து ஓடும் ஆற்றின் மேல் கொடி போல படர்ந்திருந்தது பாலம். மீன் பிடிப்பவன் கையில் இருந்து நழுவி கடலில் மறையும் வைர மோதிரத்தைப் போல ஒவ்வொரு கால கட்டத்திலும் உறவுகளை நான் தொலைத்துக் கொண்டே வந்திருக்கிறேன். மொத்தமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவுக்கு நானாக போன் பண்ணி வீட்டுக்கு வருவதையும், அவள் இனிமேல் என்னோடு மட்டுமே எப்போதும் தங்கியிருக்க வேண்டும் என்றும் பெருகும் கண்ணீர் மொபைலில் வழிய தெரிவித்தேன். பாலத்தின் மேல் விரையும் ரயிலுக்கடியில் நூற்றாண்டுக்கால மனித மனத்தின் மர்மங்கள் சுழல, சர்ப்பமாக சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது நதி.\nகுறிப்பிட்டது அவனி அரவிந்தன் at 4:42 PM\nகருத்துக்களம் - எல்லா கருத்துகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியதில்லை. ஆனால் பகிர்தலுக்கும் பகுத்தறிதலுக்கும் உரியது.\nஉரையாடல் கவிதை போட்டி (1)\nசெம்மொழிப் பைந்தமிழ் மன்றம்' வழங்கும் பரிசுப் போட்டி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vahai.myewebsite.com/articles/2015.html", "date_download": "2018-05-21T05:20:37Z", "digest": "sha1:6LJ53JEZFPGKKHWY35WMJ42XNX36LMQR", "length": 8659, "nlines": 79, "source_domain": "www.vahai.myewebsite.com", "title": "செ.பா.சிவராசன் - 2015", "raw_content": "\nவெறுமனே ஏதோ நாமும் எழுதுவோம், எழுத்தாளன் என்று பிறர் சொல்வதில் பெருமிதம் கொள்வோம் என்று எழுத ஆரம்பிக்கின்ற அறிமுக எழுத்தாளர்கள் மத்தியில் இவருடைய அறிமுக எழுத்துக்களே இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நம் எழுத்துக்களும் சிந்தனைகளும் பயன்பட வேண்டும் என்ற அக்கறை உள்ள ஆசிரியர் இவர். இவருடைய முந்தைய நூல்கள் அதற்குச்சான்று.\nஅந்த வகையில் இவருடைய சமூக அக்கறைக்கு இந்த நூல் மற்றொரு சான்று . தான் சார்ந்த சமூகத்தோடு அதன் வாழ்க்கை முறையையும் உற்று நோக்கி நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு சிறு நாவல் வடிவில் புதினமாய் இங்கு இவர் வழங்கியிருக்கிறார். அதில் உள்ள கருவே இப்புத்தகத்தின் தலைப்பாய் வைத்திருக்கிறார். எழுத்து நடை எளிமையாய் அழகாய் அதே சமயம் கருத்து��்களை ஆணித்தரமாய் வழங்கியிருப்பது சிறப்பு.\nபடித்துவிட்டு வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால் இன்னும் இவருடைய வளர்ச்சி பெருகும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்\nவிழுதாய் விழும் விழுதுகளாய் மனதிற்குள் ஆசைகள். மறக்க முடியாத காமன் மந்திரத்தில் பலியாகி பூமியெங்கும் தேவிகளின் அலறல்கள். தேவதைகள் பெயர் தாங்கி வேதனைத் தாங்கிகள். அடக்கிக் கொள்ள முடியாத ஆசைக் கம்பளங்களில் சீக்கிரமாய் வந்து போகிறவர்கள் கதைகளை நாலாப்புறமும் நிரப்பி நாலாப்புறமும் பரப்பும் ஊடகங்கள்.பெண்ணடிமை மாறி சம உரிமைக்கு வரும் காலக் கட்டத்தின் மாற்றம். அறிவியல் வாரிசுகள்(செல்போன்,பேஸ்புக்,டுவிட்டர்,வாட்ஸ் அப்) வளர்க்கும் கலாச்சார முறையில் எவரோடும் எவராயினும் பழகும் வாய்ப்பு. உடல்களைக் கவர அணியும் ஆடைகளின் அணிவகுப்பு. பாலியியல் கல்வி கேட்டு கண்களுக்குள் முடியும் போராட்டம். மூத்தோர் சொல்லுக்கும் கருத்துக்கும் இடமில்லாமை, ஒருத்தனுக்குப் பலரும், ஒருத்திக்குப் பலருமாய் வாழ்வதன் அடையாளமாய் இந்தியா எய்ட்ஸ்-ல் வளர்ச்சி. காதலில் வேறுபாதை போன்றவைகளால் உலகம் மாறி வரும் இக் காலக் கட்டத்தில், பாரத தாய் எனக்கு இட்ட கட்டளை ஒரு திரைப்படக் கதையாக எண்ணம் பெற்று பின் இப்படியொரு நாவலாய் மாற அதை சமூக மாற்றத்திற்கு ஓர் ஊடகமாய் புத்தக வடிவமாக்கி வெளியிட்டுள்ள கீதம் பதிப்பக நிறுவனத்திற்கு நன்றி நவில்கிறேன். ஒருத்திக்கு ஒருவனுமாய், ஒருவனுக்கு ஒருத்தியுமாய் வாழவும், அன்றாடம் நடக்கும் பாலியியல் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வை இந்நாவல் மூலம் உலகுக்கு வெளிக் காட்டியுள்ளோம். இந் நாவலைப் படித்தபின் ஒருத்திக்கு ஒருவனுமாய், ஒருவனுக்கு ஒருத்தியுமாய் வாழ ஒவ்வொருவரையும் அவரவர் இதயங்கள் கேட்டுக் கொள்வது மட்டுமின்றி வாழச்செய்யவும் வைக்கும் என்பது உறுதி.\nஇந் நாவலைப் படைக்க உதவிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் உள்ளபடியே நன்றி நவில்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். மேலாக இந் நாவலைப் படிக்கும் அனைவருக்கும் நன்றிகள் பகிர்கிறேன். வாழ்த்துகிறேன்.\n“\"செல்லும் வழியில் வலிகள் இருந்தாலும்\nவெல்லும் வழியில் விதிகள் செய்வோம்”\"\nதைக்கள்ளி விளை, மங்கலக்குன்று &அஞ்சல்\nகன்னியாகுமரி மாவட்டம் - 629 178\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2017/10/blog-post_21.html", "date_download": "2018-05-21T05:28:22Z", "digest": "sha1:HRFWSPDYNUCCIWTZCE6ZA5BCZFJGURTX", "length": 64124, "nlines": 481, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: எண்ணக் கலவைகள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஎனக்கு என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்க இயலுமாதெரியவில்லை முதலில் வலையில் பதிவிடும் எழுத்தாளர்கள் அனைவரையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஆனால் பலரும் அப்படித் தெரிந்து கொள்வதை விரும்புவதில்லை காரணம் தெரியவோ கேட்கவோ நான் யார் சில மாதங்களுக்குமுன் ஒரு மின் அஞ்சல் வந்தது இங்கி லாந்திலிருந்து ஒரு வாசகி முதலில் ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என் பதிவுகளை கூகிள் பிளசில் வாசிப்பவராம் விவரம் தெரிய புகைப்படம் கேட்டு எழுதி இருந்தேன் அவர்கள் கடிதத்தில் இருந்த ஒரு வாசகம் என்னை புகழ்ந்திருந்தது / You are broad minded open to discussion without prejudice that's what I feel about you basically I m a micer to appreciate anyone so u can take my complement as it is எதுவும் கூட்டிச் சொல்லல :)thanks for your reply and blessings I m pleased to read your mail./ முகஸ்துதிக்கு மயங்காதார் உண்டோ அவர்கள் ஜூலை மாதம் இந்தியா வருவதாகவும் முடிந்தால் என்னை சந்திப்பதாகவும் எழுதி இருந்தார்கள் தீபா கபிஷ் என்பது அவர் பெயர் அவர்களது குழந்தையின் புகைப்படம் மட்டும் சேமித்து வைத்திருக்கிறேன் நாகர் கோவிலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது அவர்களுக்கு எனக்கு இங்கிலாந்தில் தெரிந்த வாசகிகள் அதிரா ஏஞ்சலின் பெயர்களைத் தெரிவித்து அவர்கள் எழுத்தை வாசிப்பீர்களா என்று கேட்டிருந்தேன் வாசித்ததுண்டு என்று பதில் வந்தது இதற்கு மேல் அவர்களைப் பற்றி எழுதினால் ரசிப்பார்களோ தெரியவில்லை\nஇங்கிலாந்து வாசகி தீபாகபிஷின் குழந்தை ---அதிரா\nபல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்புவதில்லை சில பதிவுகளைக் காண்ட்ரா வர்ஷியலாக எழுதும் நானே என்னைப் பற்றிய எல்லாத்தகவல்களையும் தெரிவிக்கிறேன் ஆனால் நான் பிரபலமாகவில்லை போல் இருக்கிறது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் பலரையும் போட்டுத்தள்ளும் கலாச்சாரம் மிகுந்திருக்கிறதே அண்ணல் காந்தியையே ஒரு அப்பழுக்கற்ற அகிம்சாவாதியையே கொன்றுவிட்டார்கள் அண்மையில் பெங்களூரில் கௌரி லங்கேஷ் எனும் ஒரு முற்போக்கு சிந்தனை வாதியைக் கொன்று விட்டார்கள் பேசுவோம் கருத்துகளைப் பரிமாறுவோம் என்பதெல்லாம் இல்லை ஒழித்துக் கட்டிவிடுகிறார்கள் இப்போது காந்தியை சுட்டது ஏதோ நான்காவது குண்டாயிருக்கலாம் என்று சந்தேகமெழுப்பி அந்த வழக்கை மீண்டும் நடத்த ஒரு குரல் எழும்பி இருக்கிறது சரித்திர நிகழ்வுகளையே மாற்ற ஒரு கூட்டம் குறியாயிருக்கிறது தாஜ்மகால் இந்தியாவின் பெருமைக்கு இழுக்கு தேடித்தருகிறது என்று ஒரு பி ஜே பி எம் பி குரல் கொடுத்திருக்கிறார் அதற்கு டூரிஸ்ட் விளம்பரம் இல்லை என்று யாரோ எழுதி இருந்ததற்கு வரிந்து கட்டிக் கொண்டு சிலர் அது தவறான புரிதல் என்றெல்லாம் எழுதி இருந்தார்கள் நாம் எப்போதும் பழங்கதைகளையும் இதிகாசங்களையும் உண்மை என்று நம்பிஅவற்றை சரித்திர நிகழ்வுகள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறோம் சரித்திர நிகழ்வுகளுக்கும் வரலாறுகளுக்கும் சான்றுகள் அவசியம்வெறும் கதைகளும் நம்பிக்கைகளும் போதாது\nதிருபெருமாள்முருகன் சில வழக்கங்ளை வைத்துப்புனைந்திருந்த கதைக்கு எதிர்ப்பு வந்திருந்தது நானும் ஒருசிறு கதை எழுதி இருந்தேன் அக்காலக் கேரள வழக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கதை அது பதிவில் வந்தபோது எனக்கு நானும் சில feathers களை சீண்டி விட்டேனோ என்னும் எண்ணம் வந்தது நான்தான் பிரபலமடைய வில்லையே யாரும் கண்டு கொள்ளாமல் போய்விட்டது அந்தக் கதை\nநிரூபிக்கபடவில்லை என்னும் காரணத்தால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர் தல்வார் தம்பதிகள் அவர்களதுமகள் பதினாலு வயது ஆருஷியும் வீட்டு வேலையாளும் 2008 ல் கொலை செய்யப்பட்டிருந்தனர் அந்தக் காலத்தில் செய்தி ஊடகங்களே வழக்கினை திசை திருப்பினவோ என்று சந்தேகம் எழுகிறது ஒரு வேளை செய்யாத குற்றத்துக்கு நான்காண்டுகள் சிறையில் வாடிய தல்வார் தம்பதிகளின் மன உளைச்சல்களுக்கு இன்னல்களுக்கும் யார் காம்பென்சேட் செய்வது அதேபோல் சுநந்தாவின் கொலையையும் இன்னும் தெளிவு இல்லாத நிலையில் சில ஊடகங்கள் முன்னாள் மந்திரியும் சுநந்தாவின் கணவனுமான காங்கிரஸ் தலைவருமான சஷி தரூருக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டிருப்பது தெரிகிறதுஇன்றைக்கு சுநந்தா தங்கி இருந்த அறையை di seal வைக்க உத்தரவுவந்திருக்கிறது நீதித் துறையின் மெத்தனமா காவல் துறையின் மெத்தனமா இல்லை அரசுக்கு அடங்கிப் போகும் இவர்கள் குறையா என்�� வென்றுதெரியவிலை\nஇன்னொன்றும் எண்ணத்துக்கு வருகிறது சுற்றுச் சூழல் பாதிப்படைவதால் தலை நகரிலும் இன்னும் சில மாநிலங்களிலும் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்யக் கூடாது என்னும் அரசாணையை அப்படியே ஏற்று கொண்டிருக்கும் நீதித்துறையும் கவனத்தை ஈர்க்கிறது சுற்று ச்சுழல் பாதிப்புக்கு வருடத்தில் ஒரு நாள் வரும் தீபாவளி அன்று வெடிக்கப்படும் வெடிகளும் வாண வேடிக்கையும் தான் காரணமா ஒரு நாள் தடையால் மாசுமருவற்ற சூழல் வருமா எதையோ நினைத்து உரலை இடிப்பது போல் இருக்கிறதேஇது எத்தனை பேரின் வருவாய்க்கு முட்டுக்கட்டை என்பது தெரியவில்லையா கங்கையும் யமுனையும் மாசால் மங்கிக் கொண்டுஇருப்பதற்கு ஏதும் செய்யமுடியாதவர்கள் தங்களதிகார பலத்தைக் காட்டும் சந்தர்ப்பமா இது\nபெங்களூருவில் விதான சௌதா கட்டி அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன / அதற்காக ஒரு விழா எடுக்கிறார்களாம் எப்படி தெரியுமா அங்கிருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க பிஸ்கட் கொடுக்கப் போகிறார்கள் அங்கு பணியில் இருக்கும் சுமர் 5000 பேருக்கு வெள்ளிதட்டுகளும் வழங்க ஏற்பாடாம்(அந்த செய்தி பரிசீலிக்கப்பட வேண்டியதேபொதுமக்களின் எதிர்ப்புக் குரலால் அரசின் எண்ணங்களில் மாற்றம் வரும் என்றே தெரிகிறது) நானும் தான் விதான சௌதா கட்டுமானப்பணியில் சம்பளம்கிடைக்காமல் ஒரு மாதம் உழைத்திருக்கிறேன் பார்க்க பூர்வஜென்ம கடன்http://gmbat1649.blogspot.com/2011/02/blog-post_09.html\nசட்டசபைகளுக்கும் பாராளு மன்றத்துக்கும் ஒரே சமயம் தேர்தல் நடத்த வேண்டும் என்பது மோடி அரசின் விருப்பம்.ஆனால் இப்போது ஹிமாச்சல் பிரதேசத்துக்கும் குஜராத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டிய சந்தர்ப்பம்வந்தும் முதலில் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு மட்டும் தேர்தலாம் குஜராத் தேர்தல் நாள இன்னும் அறிவிக்கப்படவில்லை மோடி அரசுக்கு அதில் விருப்பமில்லாதது போல் தெரிகிறது தற்போது மோடி குஜராத்துக்கு பலசலுகைகளை அறிவிக்கும் நிலையில் இருக்கிறார் தேர்தல் அறிவித்தால் சலுகைகளை அறிவிப்பது முடியாது கோட் ஆஃப் காண்டக்ட் அமலுக்கு வரும் தேர்தல் கமிஷனும் அரசுக்கு அடிபணிவதுபோல் இருக்கிறது எனக்கு ஒன்று புரிவதில்லை அரசுக்கு நீதித்துறை தேர்தல் ஆணையம் வருவாய்த்துறை இவைஎல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அதிகாரம் உள்ளதா. இல்லை இதில் இருப்போர் தங்களதிகாரத்தை நிலை நாட்டுவதில் விருப்பமில்லாதவர்களா\nஇப்போது சில ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் பற்றியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஐயாயிரம் ஆண்டு பழமையான என்று சகட்டு மேனிக்குக் கதை விடுகிறார்கள்சில நூறாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவைகளையே சரியாக இணைக்க முடியாமல் இருக்கிறோம் ஆயுர் வேத மருந்துகள் நல்லனவாகவே இருக்கலாம் அதற்காக இப்படியா பணம் பண்ணவும் ஒரு நியதி வேண்டும் அல்லவா\nஎண்ணங்களைப் பகிரவே எழுதுகிறோம் வலையில் இது ஓரளவுக்குத்தான் செல்கிறது பத்திரிக்கைக்கு எழுதினால் ரீச் அதிகமாக இருக்கும் தான் ஆனால் சூடு கண்டபூனை போல் இருக்கிறேன் 2011ல் ஹிந்து பத்திரிக்கைக்கு ஒருகடிதம் எழுதி இருந்தேன் பார்க்க http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_08.html எழுதிய கடிதம் தணிக்கை செய்யப்பட்டு இருந்தது அப்போது எனக்குத் தோன்றியதையும் எழுதி இருந்தேன் நாட்டு நடப்புகளை உணர்வில் வடித்து\nபத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினேன்.\nமீண்டும் கூறுகிறேன் என்னென்னவோ எண்ணங்கள் எழுத்தில் வடிக்கக் காத்திருக்கிறது பார்ப்போம்\nஉங்கள் எண்ணப்பகிர்வுக்கு நன்றி.நல்லதே நடக்கட்டும்.\nவேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை ஐயா\nஎதைச் சொன்னாலும் சரியே சார்\nஉங்களின் ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது உங்கள் வயது வரும் போது நான் இந்த அளவுக்கு தெளிவான சிந்தனையுடன் ஆரோக்கியத்துடன் எழுதுவேனா என்று நினைத்துக் கொள்வதுண்டு. தெளிவான அனுபவங்கள் அருமையான கோர்வை. விதான் சௌதா நிகழ்வுகளையும் படித்தேன். தொடர்ந்து எழுதிட வாழ்த்துகள்.\nநாம் பரஸ்பர ரசிகர்கள் இந்தப் பின்னூட்டம் என்னைஇன்னும் எழுத வைக்கும் என் சிலபதிவுகளை பலரும் படிக்க வேண்டும் என்று நினைப்பேன் அதுவே என் குறையோ தெரியவில்லை விருப்பம் தெரிவித்தால் சில சுட்டிகளைஅனுப்புகிறேன் நன்றி சார்\nதாராளமாக அனுப்பி வைங்க. படித்து என் கருத்தை எழுதுகிறேன். நன்றி. நன்றிங்க என்றாலே போதும். சார் எல்லாம் வேண்டாங்க.\nமுதலில் ஓரிரு சுட்டிகள் அனுப்புகிறேன் விரும்பிக் கேட்டால் மேலும் சில நன்றிங்க\nஇத்தனை நாட்கள் நீங்கள் எழுதியதின் பிழிவோ என எண்ணத் தோன்றுகிறது. மோடி என்ற முகமூடியை பி.ஜே.பியினரே மாற்றி விடுவார்கள் போல் இருக்கிறது.\nஎனக்கு அப்படித் தெரியவில்லை மோடி யை பற்றி நான் எழுதுவதை விட அவரது செயல்களே அதிகம் தெரிவிக்கும் இவன் இப்படித்தான் எழுதுகிறான் என்னும் எண்ணம் உங்களுக்கு வந்து விட்டது என்று தோன்று கிறதுஇத்தனை நாட்களில் எத்தனையோ தலைப்புகளில் எத்தனையோவிதங்களில் எழுதியவற்றின் சாரமிதுதான் என்று நீங்கள் எண்ணுவது ஏற்க முடியவில்லை தவறாக எண்ண வேண்டாம் வருகைக்கு நன்றி சார்\nஎல்லாரும் எல்லாவற்றையும் வாசிக்க விரும்பும் காலம். அவ்வளவு தான்.\nஅது தவறு என்று எண்ணுவதுபொல் இருக்கிறதே\nவாசிக்க விரும்புவதை தவறு என்று நீங்கள் ஏன் அர்த்தப் படுத்திக் கொள்கிறீர்கள்\nஅதைத் தாண்டி உங்கள் எதிர்பார்ப்பு ஏதாவது இருந்தால் நீங்கள் தான் அதைத் தெரியப்படுத்த வேண்டும்.\nஎல்லோரும் படிக்க வேண்டும் என்பதே என் அவா\nமிக அருமையான தொகுப்பு பாலா சார். நச் கேள்விகள்.\nதிரு ஜீவியின் பின்னூட்டம் பார்த்தீர்களா\nஎண்ணக்கலவையைப் படித்தேன். பல்வேறு சிந்தனைகள் உங்களை வாட்டுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன்.\nஎன்னை எதுவும் வாட்டாது பல சிந்தனைகள் மனதில் ஓடுகிறதுஎன்பது உண்மையே\n//எனக்கு இங்கிலாந்தில் தெரிந்த வாசகிகள் அதிரா ஏஞ்சலின் பெயர்களைத் தெரிவித்து அவர்கள் எழுத்தை வாசிப்பீர்களா என்று கேட்டிருந்தேன் வாசித்ததுண்டு என்று பதில் வந்தது//\n நமக்கே தெரியாம நமக்கும் வாசகர்கள் இருக்காங்களே :) நன்றி சார் .\nமற்ற பின்னூட்டங்களுக்கு பிறகு வரேன் ..இன்னும் முழுதும் படிக்கணும்\nஏஞ்செலின் READ THIS FOR WHAT IT IS WORTH வருகைக்கு நன்றி\nஜி எம் பி ஐயா.... இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதுக்கு ஆசைப்படக்கூடாது...\nஇந்த வயதிலும் நீங்கள் இப்படிப் பதிவு போடுறீங்கள்... சிறியவர்கள் போல ஓடி ஓடி அனைவருக்கும் கொமெண்ட்ஸ் போடுறீங்கள்.... இதுவே மிகப் பெரிய சாதனைதானே...\nகாலுக்குப் போட விலை உயர்ந்த செருப்பு வாங்க முடியவில்லையே என எண்ணக்கூடாது... பின்னாலே திரும்பிப் பார்த்தால் கால்களே இல்லாதோரும் இவ்வுலகில் உண்டு அப்போ நம்மை நினைத்துக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்...\nநீங்கள் இப்போ பிரபல பதிவர்தானே\nஉண்மையைச் சொன்னால் முகம் பெயர் தெரியா வாசகி ஒருவர் உங்கள் ரசிகையாகி மெயில் அனுப்பியிருப்பதே மிகப்பெரிய வெற்றிதானே...\nஇதுவரை எனக்கு யாரும் அப்படித் தெரியாதோர் மெயில் அனுப்பவில்லையே ஹா ஹா ஹா .. என் மெயில் ஐடி யாருக்கும் தெரியாது வெளியில்:)..\nஅப்பாவி அதிரா எனக்கு இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க ஆசையில்லை நட்புகள் என்று சொல்வோர் யார் என்று தெரிய வேண்டாமா ஏன் முகம் காட்ட மறுக்கிறார்கள் என்பது எனக்கு முக்கியமல்ல அது அவரவர் விருப்பம் தெரிந்தவரிடம் உரையாடுவது வேறு முகம் தெரியாதவரோடு பழகுவது வேறு ஒரு அன்னியோன்யம் கிடைக்கும் உங்களிடம் யாரும் வெளியில் பழக முடியாதே நீங்கள் முகவரி இல்லாதவர்தானே\nகாலுக்குப் போட விலை உயர்ந்த செருப்பு வாங்க முடியவில்லையே என எண்ணக்கூடாது... பின்னாலே திரும்பிப் பார்த்தால் கால்களே இல்லாதோரும் இவ்வுலகில் உண்டு அப்போ நம்மை நினைத்துக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.../ இது குறித்து நான் எழுதிய பதிவின் சுட்டிதருகிறேன் வாசித்துப்பாருங்கள்http://gmbat1649.blogspot.com/2011/05/blog-post_28.html\nஹா ஹா ஹா அதென்ன பேபிக்குப் பக்கத்தில் அதிரா எனப் போட்டிருக்கிறீங்க\nதீபா இதைப்பார்த்திட்டு திட்டி மெயில் போடப்போறா உங்களுக்கு....\nஎல்லோரையும் உங்களை மாதிரி நினைக்கலாமா\nதன்னப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே... அந்தத் தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே.... எனப் பெரியவங்க சொல்லியிருக்கினமே ஐயா.... ஹா ஹா ஹா :).\nகருணை உள்ளத்துக்கு நன்றி மேம்\nஇன்னொன்று ஐயா... பதிவுகள் போடுவோரின் முழு விபரம் நமக்கு எதுக்கு... நான் ரசிப்பது பதிவுகளைத்தானே தவிர, பதிவிடுவோரை அல்லவே... அதனால அவர்கள் வயதானாலும், இழமையானாலும், கறுப்போ வெள்ளையோ.. ஆணோ பெண்ணோ... அவர்களாக விரும்பிச் சொன்னால் ஓகே இல்லை எனில் எதுக்கு கவலைப்பட வேண்டும் நாம்... நான் ரசிப்பது பதிவுகளைத்தானே தவிர, பதிவிடுவோரை அல்லவே... அதனால அவர்கள் வயதானாலும், இழமையானாலும், கறுப்போ வெள்ளையோ.. ஆணோ பெண்ணோ... அவர்களாக விரும்பிச் சொன்னால் ஓகே இல்லை எனில் எதுக்கு கவலைப்பட வேண்டும் நாம்\nநான் என்னைப்பற்றி எல்லாம் சொல்லி விட்டேன், என் படமும் போட்டுக்காட்டி விட்டேன் என்பதற்காக அடுத்தவரும் அப்படியே செய்யோணும் என எதிர் பார்ப்பது தப்பு... அது அவரவர் விருப்பம்:)...\nஉலகில் பல்வேறு நியாயங்களை கூறுபவர் பற்றி நான் ஏன் குறை கூற வேண்டும் அதது அவரவர் நியாயம் அதையும் கூறி இருக்கிறேனே என் விருப்பமும் கூறி உள்ளேன்\nதம க்கு நன்றி அப்புறமாட்டிக்கு இது எந்தப்பக்கத்து சொல்வழக்கு\nஎண்ணக் கலவைகளைப் படி��்தேன் ஐயா\nஎல்லோரும் தங்களைப் போல் இருக்க மாட்டார்கள் ஐயா\nகல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா என்கிறீர்களா நன்றி சார்\nஎண்ணங்களை எல்லாம் ஒரே பதிவில் கொட்டி விட்டீர்கள் ஐயா.\nநான் பதிவுலகைப் பொருத்தவரை எதையும் மறைக்காமல் உண்மையாக இருக்கிறேன்.\nவிதான் சௌதா தொழிலாளிக்கு வெள்ளித்தட்டு. திருடர்களுக்கு தங்க பிஸ்கெட்டு. இது எவ்வகையில் நியாயம் \nகர்நாடக அரசு அந்த எண்ணத்தைக் கை விட்டு விட்டார்கள் எழுது பொருள் என்னவெல்லாமோ இருக்கிறதே\nஆருஷி கொலை வழக்கில் என்ன நடந்துச்சுன்னு எனக்கெதும் புரில. இதுமாதிரி வெளிவராத மர்மம் எத்தனையோ இருக்கு. ம்ம்ம்\nபலருக்கும் புரியவில்லை ஆனால் ஊடகங்களின் பங்களிப்பு திசை மாற்றி விட்டது என்றே தோன்று கிறது\nஎண்ணக்கலவைகள் அசத்துகின்றன ஐயா. நான் அடிக்கடி கூறுவதுபோல உங்களது நினைவாற்றலும், எழுத்து நடையும் எங்களைக் கட்டிப்போட்டு விடுகின்றன. அருமை ஐயா.\nஎண்ணங்களையெல்லாம் வண்ணக் கலவையாகி அழகிய சித்திரமாகட்டும் .எப்பவும் நேர்பட பேசுபவர் நீங்க .தொடர்ந்து எழுதுங்க\n நியாயப்படி தன்னலம் இன்றி ஊதியமில்லாமல் உழைத்த உங்களைபோன்றவர்களுக்கே கொடுத்திருக்கணும் ..\nஎதற்கு இப்போ இருக்கும் சட்டசபை உறுப்பினர்களுக்கு கொடுக்கணும் \nநல்லது மக்கள் விழிப்புடன் இருந்தாதான் இப்படிப்பட்ட atrocities தடுக்கப்படும் .\nஒரு நாள் தீபாவளி பட்டாசால் மாசு :) சிரிப்புதான் வருது அரசு நமக்கு கொடுப்பதெல்லாம் மாசு தானே பூச்சிக்கொல்லி போட்ட உணவு பிளாஸ்டிக் பொருட்கள் தரம் குறைந்த பொருட்கள் எவ்வளவோ அடுக்கிட்டெ போலாம்\nசுனந்தா தரூர் பாவம் ..எதனால் மரணம்னு இதுவரை கண்டறியமுடியலையா \nநீங்க feather சீண்டி விட்ட கதையின் லின்க்கையும் கொடுங்க .நான் பெ .மு வை படித்தேன் ..அந்த நேரம் எதோ ஒரு கான்ட்ரவர்ஸி என்றதும் ஆவலில் படித்தேன் :)\nமருந்துகள் விஷயத்தில் வியாபாரம்தான் அம்மா சுகமில்லாம இருந்தப்போ 750 பவுண்ட்ஸ் கொடுத்து கனடா விலிருந்து ஒரு மருந்து வரவழைத்தோம் எதை சாப்பிடாவது குணமாகாதா எனும் நமது ஆதங்கத்தை சில மருந்து கம்பெனிங்க மிஸ்யூஸ் பண்ராங்க :(\nஏதோ ஆயுர்வேதம் என்றால் எல்லாம் நம் முன்னோர்களின் மருத்துவம் என்னும் நம்பிக்கை அதை உபயோக்கிக்கிறார்கள் மனடின் சில ஆதங்கங்கள் எழுத்தாகின\nஹ்ம்ம் அதேபோல் ஆருஷி :( மனம் கனக்���ிறது யார் தவறு யார் செய்தாங்க என்பதற்கப்பால் ஒரு வாழவேண்டிய இளம் குருத்து முறிக்கப்பட்டது வேதனை :(\nடிலேய்ட் ஜஸ்டிஸ் இஸ் டினயிட் ஜஸ்டிஸ் என்றே தோன்று கிறது\n+வாக்கிட்டேன் ,கருத்துக்கு அப்புறமா வாரேன் ஜி :)\nஉங்க எண்ணக் கலவை பல தகவல்களை சுவராஸ்யமாக சொல்லி செல்கின்றது\nஎதையும் தவறாகச் சொல்ல வில்லையே வருகைக்கு நன்றி சார்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று October 22, 2017 at 10:20 AM\nஎண்ணத் தொகுப்புகள் அருமை.கேரள வழக்கம் பற்றிய ஒரு சிறுகதையை உங்கள் சிறுகதை தொகுப்பு நூலில் படித்த நினைவு இருக்கிறது. மனதில் பட்டதை சொல்லும் துணிவு உங்களைப் போல ஒரு சிலருக்கே உண்டு.\nஎப்படி எழுதினால் என்ன மனதில் பட்டதைச்சொல்பவன் நான் ஆனால் கூடியவரை யார் மனதையும் நோகடிக்க விருப்பமில்லை பாராட்டுக்கு நன்றி சார்\n\"பல நண்பர்கள் ஏனோ தங்கள் முகம் காட்ட விரும்புவதில்லை\" - ஆமாம் சார்... வேலை பார்ப்பவர்கள் தங்கள் முகம் காட்டுவதை விரும்புவதில்லை. இரண்டு, அநாவசிய மெயில்களைத் தவிர்க்கவும் பலர் தங்கள் முகத்தைக் காட்டவிரும்புவதில்லை. இணையம் என்பது பொழுதுபோக்கத்தானே ஒழிய, அதனால் எதற்கு புதுப் பிரச்சனைகள்\nபழைய வழக்கங்களை இப்போது எழுதும்போது பலர் அது அவமானகரமாக இருக்கிறது என்று சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால்தான் பெருமாள் முருகனுக்கு அவ்வளவு எதிர்ப்பு. கேரளா, நாகர்கோவில் / கன்யாகுமரி ஆகிய இடங்களில் நடந்த பழைய பழக்கங்கள் மிகுந்த சர்ச்சைகளுக்கு உரியது.\nதல்வார் வழக்கு - உண்மை எது என்று தெரியவில்லை. ஏன் தடயங்கள் அவர்கள் வீட்டில், உடனே அழிக்கப்படவேண்டும்\nபட்டாசுகளைப் பற்றி என் எண்ணம் வித்தியாசமானது. வெடிச் சத்தம், ரோடில் வெடி வெடிப்பது போன்றவை தவிர்க்கப்படவேண்டும். அடுத்தவர்களுக்குத் தொந்தரவு இல்லாதவகையில் நம் மகிழ்ச்சி/கொண்டாட்டம் இருக்கவேண்டும்.\nஇதைத்தான் நான் பதிவுலகில் அறிமுகங்கள் மட்டுமே கிடைக்கின்றன நட்புகள் எளிதில்லை என்று சொல்லி வருகிறேன் இம்முறை குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடினீர்களா அவமானகரமாக இருக்கிறது என்றால் புரிந்து கொள்கிறார்கள் என்று அர்த்தம் ஆனால் பெருமாள் முருகன் தங்களது நம்பிக்கைகளைச் சாடி எழுதினார் என்பதாலேயே போராட்டம் பட்டாசு வெடிப்பதில் இருக்கும் தொந்தரவுகள் எனக்கும் தெரியும் ஆனா��்வருடம் ஒரு முறை கொண்டாடப்படும் தீபாவாளி மாசு விளவிக்கிறது என்பதே ஜீரணிக்க முடியவில்லை தல்வார் வழக்கு சுநந்தா வழக்கு போன்றவை சிலரது மெத்தனத்தால் முற்றுப்பெறாமலேயே இருக்கிறது/ belated dipaavaLi wishes to you and family\nபல வேறுபட்ட தகவல்களை/செய்திகளை சுவைபட தந்திருக்கிறீர்கள். இரசித்தேன்\nசுருங்கச் சொன்னால் தங்களின் எண்ணக் கலவைகள் வண்ணக் கோலங்கள்\nஎண்ணக்கலவையை ரசித்ததற்கு நன்றி ஐயா\nஎண்ணக்கலவை வண்ணக் கலவையாகபல சுவாரஸ்ய தகவல்களுடன்...நல்லாருக்கு சார்.\nஆருஷி கொலை என்ன என்றே புரியவில்லை. பல மர்மங்கள் புதைந்து இருக்கின்றன என்றே தோன்றுது.\nஸார் பலரும் தங்கள் சுயவிவரங்களைத் தருவதற்குத் தயங்குவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அதைவிட்டு அவர்கள் எழுதுவதை மட்டும் பார்ப்போமே ஸார். என்பது என் தனிப்பட்டக் கருத்து.\nநீங்கள் இப்போதும் எழுதுவதே பெரிய விஷயம் ஸார். தொடர்ந்து எழுதுங்கள். அது உங்களை இன்னும் இளமையாக வைத்திருக்கும்\nஎழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன்றுகிறது என்னால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இது /நீங்கள் இப்போதும் எழுதுவதே பெரிய விஷயம் ஸார். தொடர்ந்து எழுதுங்கள். அது உங்களை இன்னும் இளமையாக வைத்திருக்கும்இதில் என்ன பெரிய விஷயம் என்னை விட மூத்தவர்களும் என்னை ஒத்தவர்களும் வலை உலகில் ஜமாய்க்கிறார்களே பலரது சுய உருவம் தெரிந்ததால்தானே கணிக்க முடிகிறது எழுத்தில் இளமை முதுமை உண்டா என்ன\n//எழுத்துமட்டும் பார்த்தால் நட்பு வளராது என்றே தோன்றுகிறது..//\nஎன்ன சார் இப்படிச் சொல்லி விட்டீர்கள்\nநாம் இருவரும் எவ்வளவு முரண்பாடான விஷயங்களையும் விவாதித்திருக்கிறோம்.. நம் இருவரிடையேயான நட்பும் புரிதலும் சிறப்பாகத்தானே இருக்கிறது.. நம் இருவரிடையேயான நட்பும் புரிதலும் சிறப்பாகத்தானே இருக்கிறது.. விவாதங்களினால் அதற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லையே.. விவாதங்களினால் அதற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடவில்லையே\nஎனக்கு உங்கள் முகவரியும் உங்களுக்கு என் முகவரியும் தெரியும் முன்பே சில விஷயங்களைக் கடித்தமெழுதியே தீர்த்துக் கொண்டதும் உண்டு மேலும் சென்னையில் இரு முறை சந்திக்க விரும்பி மூன்றாம் முறையும் சந்திக்கவும் முடிந்தது எனக்கு உங்கள் எழுத்து பற்றியும் உங்களுக்கு என் எழுத்து பற்ற��யும்\nநன்கு பரிச்சயம் உண்டுபதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன் அதுவுமில்லாமல் எக்செப்ஷன்ஸ் கென் நாட் பி அ ரூல்\n//பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன் //\nமற்றவர்கள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. 56 பின்னூட்டத்திற்குப் பிறகு இப்பொழுது தான் உங்கள் எண்ண ஓட்டம் பற்றி பேசத் துவங்கியிருப்பதாக எனக்கு உணர்வு.\nநான் ஒரு திறந்த புத்தகம் என்னைச் சார்ந்த பல விஷயங்களைப்பகிர்ந்துவந்திருக்கிறேன் எனது எண்ண ஓட்டங்கள் பலதும் என் பதிவுகளில் காணலாம் எனது எண்ண ஓட்டங்களைப் பற்றி இப்போதுதான் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது அதுவும் நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது\nஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னையும் உள்பட) கருத்து மோதல் நட்பை affect பண்ணும். சிலர், கருத்து வேறு, நட்பு வேறு என்று நினைப்பார்கள். இணையத்தில் இப்படிப்பட்ட சிலரை நான் பார்த்திருக்கிறேன். பொதுவா கருத்து மோதல்ல, எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தாக்குதல் நுழைந்துவிட்டால் பிரச்சனைதான். இரண்டு பேர் நட்பு பூணுவதற்கு common ground, ஒத்த interest போன்றவை இருக்கவேண்டுமல்லவா\nஆட்டத்தில் நீங்களும் கலந்து கொண்டது மகிழ்ச்சி\nஒத்த கருத்துள்ளவர்கள்தான் நட்பாய் இருக்க முடியுமா நெத சார்\nஎனக்கு அப்படித்தான் தோன்றுகிறது ஜி.எம்.பி சார்.. அப்படி இல்லைனா, கருத்து வேறுபாடுள்ள விஷயங்களை இருவரும் சந்திக்கும்போது பேசுவதில்லை என்று நிச்சயத்துக்கொண்டால் ஒருவேளை நட்பு பாராட்ட முடியும். நான் இப்படிச் சொல்வது, பெரும்பான்மையினரின் சார்பா. சிலர், கருத்து வேறு நட்பு வேறு என்று நினைப்பவர்கள், அவர்கள் உயர்வானவர்கள்.\nஒத்த கருத்துள்ளவர்கள் மட்டுமே நட்பு பாராட்ட முடியும் என்றால் சில நேரங்களில் மனைவியிடமும் கூட அன்னியோன்யம் வராது மாற்று கருத்டுள்ளவர்களையு ம் ஏற்க வேண்டும் ஏற்கிறோம் என்பதாலேயே உடன்படுகிறோம் என்பதில்லை நான் என் கருத்துகளை சபையில் வைக்கிறேன் பலரும் அதுபற்றி சிந்திக்கத் துவங்கினாலேயே எனக்கு வெற்றி என்று எண்ணுபவன் நான் கருத்து வேறு பாடுகளை சந்திக்கும் போது பேசாமல் இருப்பதுமொரு வகை அவரவர் குணம் தெரிந்து பேச வேண்டும் நான் கொஞ்சம்கோபக்காரன் பேசும்போது வார்த்தைகள் என்னை அறியாமலேயெ வரலாம் ஆனால் எழுதும் போதுமிகவும் கவனமாக இருக்கிறேன் என்றே எண்ணு கிறேன் ஒருவர் பற்றி இன்னொருவருக்குத் தெரிந்து இருந்தால் அதாவது முகம் காட்டும்படி இருந்தால் எல்லாமே சரியாகி விடும்\n//எனது எண்ண ஓட்டங்களைப் பற்றி இப்போதுதான் நான் பேச ஆரம்பித்திருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது அதுவும் நீங்கள் நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது,,//\n உங்களைச் சொல்லவில்லை. இந்தப் பதிவில் 56 பின்னூட்டங்களுக்குப் பிறகு தான்\n'பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றே நினைக்கிறேன்' என்ற உங்கள் எண்ண ஓட்டம் பற்றிப் பேசத் துவங்கியிருப்பதாக எனக்கு உணர்வு-- என்று நான் போட்ட பின்னூட்டத்தை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nசில நேரங்களில் நீங்கள் சொல்ல வந்தது புரியாமலேயே போய் விடுகிறது இதை உங்கள் கதைகள் சிலவற்றிலும் சந்திக்கிறேன் பதிவு சார்ந்த விஷயங்கள் மட்டும் நட்புக்குப்போறாது என்றும் வலை உலகில் ஏன் முகம் காட்ட மறுக்கிறார்கள் என்று முன்பே எழுதி இருக்கிறேன்\n//ஜீவி சார்... பொதுவா பெரும்பாலானவர்களுக்கு (என்னையும் உள்பட) கருத்து மோதல் நட்பை affect பண்ணும். //\n//சிலர், கருத்து வேறு, நட்பு வேறு என்று நினைப்பார்கள்.//\n நெருங்கி வாருங்கள்.. நான் இரண்டாவது ரக ஆசாமி.. மாறுப்பட்டக் கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களுடன் பேசுவதற்கும் தான் நான் பதிவுகளே எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஅதனால் உங்கள் மனத்தில் படுகிற கருத்துக்களை தாராளமாய் என் பதிவுகளில் பதியுங்கள்.\nஅதனால் எல்லாம் நம் நட்புக்கு பங்கம் நேரிட்டு விடாது.\n//இரண்டு பேர் நட்பு பூணுவதற்கு common ground, ஒத்த interest போன்றவை இருக்கவேண்டுமல்லவா\nவாழ்க்கை பூராவுக்குமான common ground ஒத்த interest\nஅப்படியிருப்பின் தெரிந்து கொள்ள ஆசை.\nமேலே குறிப்பிட்ட இரண்டு விஷயங்களும் (c.g. and interest) நம் வளர்ச்சிக்கேற்ப மாறிக் கொண்டே அல்லவா இருக்கின்றன\ncommon ground and ஒத்த interest-- இவை இரண்டும் ஒத்து வரவில்லை என்றால் நட்பு கொள்ள வழியே இல்லை\nவீட்டிலேயே அம்மாதிரி இருக்க வாய்ப்பு இல்லையே ஜீவி சார்\nதீபாவளி சில நினைவுகள் சில நிகழ்வுகள் -2017\nதீபாவளி சில நினைவுகள் சிலநிகழ்வுகள்\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங���கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2018/03/blog-post_13.html", "date_download": "2018-05-21T05:28:55Z", "digest": "sha1:Y7IP7IW7OBAFHIWG3N2JWE366BL7BQKC", "length": 9447, "nlines": 212, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: படங்களும் காணொளிகளும் மட்டும்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nஇதில் காணும் சிலகாணொளிகளை சிலர் ஏற்கனவே பார்த்திருக்கலாம் இருந்தாலும் மீண்டும் பார்க்க வைக்கக் கூடியவைதான்\nஅந்தக் குழந்தை செய்வது மனம் பதைக்க வைக்கிறது. பெண் வேடத்தில் இருக்கும் ஆண் நீங்களா\n//பெண் வேடத்தில் இருக்கும் ஆண் நீங்களா\nஹா ஹா ஹா ஜி எம் பி ஐயாவுக்கு இது தேவைதேன்ன்:)\nபெண் வேதா ஆண் டெண்டுல்கர்\nஹா ஹா ஹா இப்போதெல்லாம் ஸ்ரீராமுக்கு அடிக்கடி டங்கு ஸ்லிப் ஆகுதே:) என்னவா இருக்கும்\nசிறு குழந்தை படம் மனம் பதறுது.\nபெண் வேடம் போட்டு இருப்பது மகன் அல்லது பேரன்.\nகாணொளிகள் பார்த்தவைதான் மீண்டும் பார்த்தேன்.\nஓவியங்கள் அனைத்தும் சிறப்பு ஐயா.\nபெண் வேடமிட்டது சச்சின் போல....\nகாணொளிகள் செல்லில் திறக்கவில்லை பிறகு கணினியில் காண்பேன்.\nஅனைத்தும் ரசிக்கக்கூடியவை ஒரு வீடியோ தவிர. அந்த பெண் வேடப் படமும், கடசி பாட்டு வீடியோவும் இதுவரை பார்க்கவில்லை.. மிகுதி அத்தனையும் பார்த்திருக்கிறேன்.\nமுதல் வீடியோ . அந்தக் குழந்தை.. கொடுமையிலும் கொடுமை.. இப்படியும் ஒரு தாய் இருக்க முடியுமோ.. அக்குழந்தை நடிக்கவில்லையே உண்மையில் நடுங்கி கும்பிடுகிறது... அத்தாயை ஜெயிலில் போட வேண்டும்.. அக்குழந்தையின் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கும்.. வருங்காலத்தில் நன்கு படித்தாலும் அக்குழந்தையின் அழ் மனதில் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.\nஎல்லாம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.\nசிறுபையனின் படம் இங்கு பொருந்தவில்லை.\nபெண்வேடம் போட்டிருப்பவர் யார்ன்னு தெரியும்.\nஅத்தனையும் அழகு...இறகு ஓவியங்கள் செம என்றால் விரல்களின் வித்தை வாவ் சொல்ல வைக்கிறது. அனைத்தும் ரசித்தோம்...\nஉபாதைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் --4\nவலையில் இருந்து சற்று விலகி ....\nஅடைப்புக் குறிக்குள் மேற்கோள் காட்ட\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=acbdb9c637bae3d454193363a351181d", "date_download": "2018-05-21T05:31:51Z", "digest": "sha1:7I75QHO32CQYDM3ACLC2WATWNLCSJEB3", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்ற���ல் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்க���்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilworldnews.com/2017/10/20/taliban-terrorists-attack-afghanistan-army-base-43-soldiers-killed/", "date_download": "2018-05-21T05:12:08Z", "digest": "sha1:3XCCTQJUD56DWKAV3BWP4ZVFME6HYII6", "length": 17140, "nlines": 221, "source_domain": "tamilworldnews.com", "title": "Taliban Terrorists Attack Afghanistan Army Base 43 Soldiers Killed", "raw_content": "\nHome செய்திகள் Feature Post ஆப்கானிஸ்தானில் இராணுவ முகாம் மீது தலிபான் அதிரடி தாக்குதல்\nஆப்கானிஸ்தானில் இராணுவ முகாம் மீது தலிபான் அதிரடி தாக்குதல்\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மிகவும் அதிகரித்துள்ளது.\nதீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு இராணுவத்தினருடன் இணைந்து உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎன்றாலும் நாட்டின் பல பாகங்களிலும் தலிபான்கள் நடாத்தி வரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இராணுவத்தினரை மட்டுமன்றி பல அப்பாவி பொதுமக்களையும் பலி வாங்கி வருகின்றது.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட மைவான்ட் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் கொடுரமான தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.\nஇராணுவ முகம் மீது முதலில் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் முகாமினுள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடாத்தி உள்ளனர்.\nபல மணி நேரம் இடம்பெற்ற இந்த மோதலில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது. மேலும் பல வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஇராணுவத்தின் பதில் தாக்குதலில் 10-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nதலிபன் தீவிரவாதிகளின் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nஇந்த தீவிரவாத தாக்குதல், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான புகலிடமும், ஆதரவும் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு கிடைக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\nகழுதைக்கு தெரியுமா காருக்கும் கரட்டுக்கும் வித்தியாசம்\nசெக்ஸ் புகார் , இந்திய இளைஞரை அமெரிக்காவில் காப்பாற்றிய CCTV வீடியோ\nPrevious articleமாடல் அழகியுடன் செல்பி எடுத்ததால் பாகிஸ்தான் மதகுருவுக்கு வந்த சோதனை\nNext articleஅமெரிக்கா மீது எந்த நேரத்திலும் அணுகுண்டு பாயும்\n��திர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஇளம் மனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்டு அதிர்ச்சி...\nகலியுகத்தின் கல்கி அவதாரம் நான் தான்\nபிகினி உடையில் கூத்தடிக்கும் அம்மா நடிகையை வெளுத்து...\nகாதலித்த நபரின் கண்ணை தோண்டி எடுத்த குடும்பத்தார்\nஅதிக வேலைப்பளு கொடுத்த கோவிலுக்கு புத்த பிக்கு...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nஇந்தியாவில் தொண்டு செய்ய விரும்பும் பிரித்தானிய இளவரசி...\nஎண்பது கோடி பேர் பார்த்திருக்க காதலியை கைப்பிடித்தார்...\nஇளவரசர் ஹரி – மேகன் மார்க்கலை கேக்காக...\nறோயல் திருமணத்துக்கு தயாராகிறது லண்டன்\nஇலண்டன் நச்சு தாக்குதலுக்குள்ளாகிய ரஷ்ய உளவாளி உடல்நலம்...\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது...\nபெற்ற மகளை 60 முறை கத்தியால் குத்திய...\nகியூபா விமான விபத்தில் 110 பேர் பலி\nஅதிபர் டிரம்பை இலக்கு வைத்து சரமாரியான துப்பாக்கி...\nஇளவரசர் ஹரியின் திருமணத்துக்கு மணப்பெண்ணின் தந்தை எதிர்ப்பா\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர்...\nநன்றி மறவாமல் இந்த பெண் செய்த காரியத்தால்...\nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும்...\nபணம் களவாடியவரை நாடுகடத்தல் தொடர்பில் பிரித்தானியாவின் கோரிக்கைக்கு...\nகனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி...\nயாசிடி இனத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய...\nஇலங்கையில் வீதியில் தூக்கி வீசப்பட்ட குழந்தையின் நிலை...\nஇந்த மனிதரின் இரத்ததுக்காக அலைந்து திரியும் கர்ப்பிணி...\nஒரே வாரத்தில் இரண்டு முறை அதிஷ்ட குலுக்கலில்...\nஅவுஸ்திரேலியா���ில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு...\nவிஷ ஊசி மூலம் வாழ்வை முடித்து கொண்டார்...\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்\nபாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர்...\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகாசா எல்லையில் நீடிக்கும் பதற்றம்\nபல இலட்சம் திர்ஹாம் பணத்துடன் பிச்சைக்காரர் கைது\nசவூதி நோக்கி வீசப்பட்ட ஏவுகணை நடுவானில் தாக்கியழிப்பு\nடிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான் இராணுவ மந்திரி\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nசவுதியில் இந்த விடயத்துக்கு அவசரப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த...\nகர்ப்பமாக இருக்கும்போது பல ஆண்களுடன் செக்ஸ் வைத்து...\nஜப்பானில் தூள் கிளப்பும் மனித கறி உணவு...\nமாணவியை கட்டாயபடுத்தி வாய்வழி உறவு கொள்ள வைத்த...\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய...\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.in/2018/01/", "date_download": "2018-05-21T05:07:36Z", "digest": "sha1:AWZDKJQKLBHMFKAAQXOAYQMPNQW2BQMY", "length": 5848, "nlines": 104, "source_domain": "vimalanriias.blogspot.in", "title": "January 2018 ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nகாலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.\nகாலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே……. அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43191513", "date_download": "2018-05-21T05:34:49Z", "digest": "sha1:G2CWYAME6I6BKDYPJPFM66XJW2MXEIF5", "length": 15143, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "ஜெயலலிதா சிலை அவரது முக அமைப்பை போல் அமையாதது ஏன்? சிற்பியின் விளக்கமும் வேதனையும் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஜெயலலிதா சிலை அவரது முக அமைப்பை போல் அமையாதது ஏன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளன்று அதிமுக அலுவலகத்தில் நிறுவப்பட்ட அவரது வெண்கல சிலை அவரைப் போல இல்லை என்று எழுந்த சர்ச்சையால் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும், சிலையைத் திருத்தம் செய்யத் தயாராக இருப்பதாகவும் சிற்பி சிவவரபிரசாத் தெரிவித்துள்ளார்.\nசமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களையும் கேட்டு மனஅழுத்தத்தில் தவிப்பதாக கூறியுள்ள பிரசாத், அதிமுகவினர் ஜனவரி கடைசி வாரத்தில்தான் சிலை செய்ய தன்னிடம் கேட்டதாகவும், முழுஉருவ சிலை செய்ய ஒரு மாதம் தேவைப்படும் என்றாலும் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் சிலை முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும் கூறினார்.\nகேலிக்குள்ளான ஜெயலலிதா சிலையில் மாற்றங்களைச் செய்ய முடிவு\n''ஒரு முழுஉருவ சிலை செய்ய ஒரு மாதம் கட்டாயம் தேவை. ஜெயலலிதா சிலையில் தங்க நிறப்பூச்சு வேலை இன்னும் முடிக்கப்படவில்லை. சிலையை அவரது பிறந்த நாளன்று நிறுவ வேண்டும் என்பதாலும், வெறும் இருபது நாட்களில் முடித்தாக வேண்டிய இக்கட்டான சூழலில் இருந்தேன். தங்க நிற வண்ணத்தை புருவம், கண் மற்றும் வாய் பகுதியில் பூசி சில வேலைப்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. இதனை முடித்தால் சிலை பூரணமாகிவிடும்,'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சிற்பி பிரசாத்.\nஜெயலலிதா சிலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதா போல இருப்பதாக எழுந்த விமர்சனங்கள் பற்றிக்கேட்டபோது, ''ஒரு சிலையை செய்யும்போது, முதலில் அந்த நபரின் பலவிதமான படங்களைப் பார்த்து, அவரின் வடிவமைப்பை நன்கு கவனித்து மாடல் வடிவம் செய்யப்படவேண்டும். பின்பு வெண்கலம் அல்லது எந்த விதமான உலோகத்தில் சிலை வேண்டுமோ, அதில் செய்யவேண்டும். நான் இதுவரை முதல்வரின் மனைவியின் படத்தையோ, அவரையோ நேரில் சந்தித்ததில்லை. ஜெயலலிதாவின் படங்களைக் கொண்டுதான் சிலையைச் செய்தேன். தற்போது மூக்கு, கண் பகுதிகளில் வடிவத்தைச் சரிசெய்யமுடியும் என்று நம்புகிறேன்,'' என்று தெரிவித்தார்.\nகடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் பல அரசியல் தலைவர்களின் சிலைகளைச் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் சமீபத்தில் சென்னை துறைமுகத்தில் நிறுவப்பட்டுள்ள சிங்காரவேலர் மற்றும் பாபு ஜகஜீவன் ராம் ஆகியோரின் சிலைகளை வடிவமைத்ததற்கு சிறந்த பாராட்டைப் பெற்றதாக பிரசாத் தெரிவித்தார்.\nமாற்றி அமைக்க தயாராக இருக்கிறேன்\nஅதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர், சிலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறியுள்ளது பற்றிக் கேட்டபோது,''தற்போதுவரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் யாரும் சிலையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. கேட்டால், புதிதாகச் சிலை செய்து தரவும் அல்லது தற்போது உள்ள சிலையில் மாற்றங்கள் செய்து தரவும் தயாராக இருக்கிறேன். புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள 15 அடி உயர திருவள்ளுவர் சிலை, காரைக்காலில் நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலை என பல சிலைகளை வடித்துள்ளேன்,''என்றார்.\n''என் தாத்தா கண்ணப்பா, தந்தை அன்னபூர்ணய்யா ஆகியோரிடம் சிறுவயதில் இருந்து சிற்பக்கலையை கற்றுக்கொண்டேன். என் தம்பி காமதேனு பிரசாத் எனக்கு உதவுகிறார். மிகவும் தொழில் தர்மத்துடன் வேலை செய்கிறேன். இந்த முறை நான் சந்தித்த விமர்சனங்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளன. தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்,'' என்றும் கூறுகிறார்.\nவழக்கமாக இந்��� உயரத்தில் வெண்கல சிலை செய்ய 400 கிலோ வெண்கலம் தேவைப்படும். வடிவமைப்பு கட்டணம் உட்பட மொத்தமாக 7.5 லட்சம் தொகை பெறுவேன். ஆனால், இந்த ஏழு அடி உயரத்தில் வடித்த ஜெயலலிதா சிலையை செய்து முடிக்க ஏழு லட்சம் ரூபாய்தான் பெற்றேன் என்று கூறிய பிரசாத், சிலையில் திருத்தம் செய்ய பணம் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தார்.\nசிரியா போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா\nஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் 'மயிலு'\n - கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன\nஷொராபுதீன் ஷேக் வழக்கில் மூன்று முறைகேடுகள்: குற்றம் சாட்டும் ஓய்வுபெற்ற நீதிபதி\n'போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நீதி இல்லை': இலங்கை மீது ஐ.நா அதிருப்தி\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nகணவரிடம் சொல்லாமல் கருத்தடை செய்துகொண்ட பெண் #HerChoice\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/158730", "date_download": "2018-05-21T05:23:59Z", "digest": "sha1:YDV6AQYKAOMWARWLCZSCJJ5RQTNS5LAI", "length": 5283, "nlines": 78, "source_domain": "www.semparuthi.com", "title": "ரோன்95, 10 சென் குறைகிறது – SEMPARUTHI.COM", "raw_content": "\nரோன்95, 10 சென் குறைகிறது\nஇன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோல் ரோன்95, ரோன்97 மற்றும் டீசல் முறையே 10 சென், 11 சென் மற்றும் 12 சென் குறைகிறது.\nஅடுத்த ஒரு வாரத்திற்கு ரோன்95 லிட்டருக்கு ரிம2.23 ஆகவும், ரோன்97 லிட்டருக்கு ரிம2.50 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரிம 2.19 ஆகவும் விற்கப்படும்.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இறக்கம், சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, நாளை இரவு வீடு திரும்பவுள்ள மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.\nகுவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு…\nராம்கர்ப்பால் : சிரூலை மன்னிக்கத் தேவையில்லை,…\nகிட் சியாங் : மஸ்லிக்கு ஒரு…\nரோஸ்மா : எங்களைக் கண்ணியமான மனிதர்களாக…\nரோபர்ட் குவோக் மலேசியாவுக்கு வருகிறார் அடுத்த…\nஹரப்பானின் ஜிஎஸ்டியை அகற்றும் திட்டத்தை நஜிப்…\nகிட் சியாங் அமைச்சரவையில் சேர விருப்பம்…\nநா��ு திரும்பவும், அல்தான்துயா வழக்கு விவரங்களை…\nஅறிக்கை : தனது உயிருக்கு அச்சுறுத்தல்…\nபுதிதாக அமைக்கப்பட்டு வரும் அமைச்சரவையில் மூன்று…\n‘நஜிப்பிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் மதிப்பு,…\nஇரும்புப் பெட்டிக்குள் பழைய வெளிநாட்டு நாணயம்,…\nமுன்னாள் பிரதமரின் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுவதை…\nநாட்டின் எதிரியாகக் கருதப்பட்ட சரவாக் ரிப்போர்ட்…\nஜொகூர் பாருவில் ‘மே18 – முள்ளிவாய்க்கால்’…\nடைம்” நான் மகாதிர், பாக் லா,…\nபேரரசரின் ஒப்புதலோடு அமைச்சர்களின் பெயர்களை மகாதிர்…\nமகாதிர்: கல்வி அமைச்சர் பதவியை நான்…\nஇன்று மாலை, பிரதமர் பேரரசரைச் சந்திக்கிறார்\nதனது விமர்சகர் கைது செய்யப்பட்டதை ஏற்கவில்லை…\nஅன்வார் : டாக்டர் எம் கல்வி…\nகொண்டோவில் மலைக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் –…\nஅன்வார் : பொதுத் தேர்தல் இரவன்று,…\nமகாதிரை அவமதித்தார், ஆடவர் ஒருவர் கைது\nமுன்னாள் ஏஜி அபு தாலிப் தலைமையில்…\nபிப்ரவரி 15, 2018 அன்று, 6:18 மணி மணிக்கு\nபிப்ரவரி 15, 2018 அன்று, 6:21 மணி மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sharmmi.blogspot.com/2011/09/blog-post_15.html", "date_download": "2018-05-21T05:26:00Z", "digest": "sha1:5UR6VMLLVIJCSBJIWMLHAN4NVIOKLQVI", "length": 5990, "nlines": 76, "source_domain": "sharmmi.blogspot.com", "title": "ஷர்மியின் பார்வையில்....: உயரம்னா பயமா?", "raw_content": "\nமுகப்பு மாயக்கண்ணாடி அனுபவம் திரைமணம் படப்போட்டி செய்தி தகவல் தமிழீழம் Hollywood சிறுகதை விஞ்ஞானம் கவிதை\nசிலருக்கு 3-4 மாடி கட்டடத்தின் மேல் இருந்து பார்க்கவே தலை எல்லாம் கிருகிக் கொண்டு வருவது போல் இருக்கும். இப்படி உயரமான இடங்களைக் கண்டால் பயப்படுவதை அக்ரோஃபோபியா (Acrophobia) என்று சொல்வார்கள். ஆனால் அப்படியென்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.\nஅப்படி ஒருவர் தான் இந்த மரத் டுப்ரி என்ற 19 வயது வாலிபன். ஒரு நாள் நண்பனுடன் 33 மாடிக் கட்டடத்தின் மொட்ட மாடிக்கு போனதாகவும், அந்த அனுபவம் பிடித்திருந்ததால் தொடர்ந்து உயரமான இடங்களுக்கு செல்வதாகவும் சொல்லியிருக்கிறான். மேலும் அவன் பேட்டியில் “நான் மேலே இருக்கும் போது உலகமே என் காலடியில் இருப்பதாக உணர்கிறேன், என் பிரச்சிணைகள் எல்லாம் கீழே எங்கோ தூரத்தில் இருப்பதாக நினைப்பதால் மனம் லேசாகி சந்தோஷமாக இருக்கு” என்று சொல்கிறான். இப்படி உயரமான இடங்களில் வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து எல்லோரையும் அசத்தப்போறானாம்.\nஆனா யாரு பெத்த பிள்ளையோ, இந்தப் படங்களை பார்த்தாலே எனக்கு இருதயம் நின்றது போல் இருக்கு. என்னை இந்த உயரத்தில் கொண்டு போய் விட்டால் கீழே பார்க்காமல், ஏங்கியே செத்துவிடுவேன்.\n(ஒரு ரகசியம் சொல்றேன், யாருக்கும் சொல்லிடாதீங்க... முன்னாடி சொன்னேனே 3-4 மாடியிலேயே மயங்கிவிடுவார்கள் என்று. அது என்னைத் தான்)\n1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:\nஐயோ பயந்தாங்கொள்ளி ஷர்மி அக்கா நானெல்லாம் 6 அல்லது 7 மாடி வரைக்கும் தாக்குப் பிடிப்பேனே\nஅன்பு மனைவி, 2 செல்வங்களின் தாய், சென்னையில் வளர்ந்த ஈழத்தமிழச்சி, லண்டன் வாசி. எனது பார்வையில் படும் விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன்.\nஆடை இல்லாமல் ஆயிரம் பேர்\nவீட்டில் அம்மா செய்வது போல...\nதமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2018-05-21T05:08:39Z", "digest": "sha1:FQZCWDHWOE2SAC6HNGSS3SCWG6ENP33D", "length": 17083, "nlines": 126, "source_domain": "unmaiyanavan.blogspot.com", "title": "உண்மையானவன்: சுதந்திர இந்தியாவில் கொத்தடிமைகள்", "raw_content": "\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து கிட்ட தட்ட 65 ஆண்டுகள் ஆகி விட்டது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று எல்லாத்திலும் நமக்கு சுதந்திரம் இருக்கிறது என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள், ஆதரவற்ற குழந்தைகள் போன்றவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்த முடியவில்லை என்பதே உண்மை. சமீபத்தில் ஜூனியர் விகடனில் வெளியான “மீட்கப்பட்ட கொத்தடிமைகள்” என்ற கட்டுரையின் மூலம் அதனை தெரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கட்டுரையில், வட இந்தியாவில் கொத்தடிமை வாழ்விலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் பேட்டியை படித்த போது, நெஞ்சு அப்படியே பதறி விட்டது. இந்த அளவுக்கா மனிதாபிமானம் இல்லாமல் அந்த முதலாளிகள் நடந்து கொண்டார்கள் என்று அந்த முகம் தெரியாத அந்த கல்நெஞ்சக்காரர்கள் மீது ஆத்திரமும், கோபமும் வருகிறது. ஆங்கிலேயே ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின், நாம் சுதந்திரமடைந்து விட்டோம் என்று பெருமை பட்டுக் கொள்கிறோம். ஆனால் உண்மையான சுதந்திரம் எல்லோருக்கும் கிடைக்கிறதா என்பதே கேள்வி. வெளிநாட்டுக்கு போய் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மக்கள் கடனை வாங்கி இந்தியாவில் இருக்கும் இடைத்தரகர்களுக்கு கப்பம் கட்டிவிட்டு, வெளிநாடுகளில் போய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் வாங்கிய கடனை அடைப்பதற்கே தங்கள் வாழ் நாளை வெளிநாட்டில் அடகு வைக்கிறார்கள். சரி, வெளிநாட்டிற்கு போய் கஷ்டப்பட வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்தியாவிலேயே கொத்தடிமைகளாக போய் மாட்டிக்கொள்கிறார்கள். இதனை என்னவென்று சொல்வது. பாரதி மீண்டும் நம் மண்ணில் பிறந்து “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்று இந்த கொத்தடிமைப்பட்டவர்களுக்காக பாட வேண்டும்.\nகொத்தடிமை வாழ்விலிருந்து மீட்கப்பட்டவர்களில், ஒரு சிறுவனுடைய பேட்டி, நம் மனதை மிகவும் கல்லாக்கச் செய்யும். காலையில 4 மணிக்கு எழுந்து, ராத்திரி 12 மணி வரை வேலை. சாப்பாடு ரெண்டு நேரம் தான் அதுவும் காலையில 8 மணிக்கும், அப்புறம் படுக்க போகும் முன்னர் அதாவது இரவு 12 மணிக்கும் தான்(நடுவுல சாப்பாடு கொடுத்தா தூங்கி விடுவார்களாம்). வேலை பார்க்குற இடம் பலகாரக் கடை என்பதால், குடிக்க தண்ணீர் இருக்காதாம். தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் சிறுநீர்/மலம் கழிக்கும் இடத்துக்கு போய் தான் தண்ணீர் குடிக்க வேண்டுமாம்(வேலை செய்யும் இடத்தில் தண்ணீர் குடித்து, சிந்தினால் மிட்டாயும், சீனிப்பாகும் சீக்கிரம் கெட்டுப் போய்விடுமாம்). இன்னும் ஒரு மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், மகள் இறந்த தகவலைக் கூட ஒரு தந்தையிடம் சொல்லாமல் வேலை வாங்கி இருக்கிறார்கள் என்பது தான்.\nஇந்த மாதிரி ஒவ்வொருவரிடமும் ஏராளமான கதைகள். அதை எல்லாம் உண்மையிலேயே படிக்க மனதில் தெம்பு இல்லை. இவை அனைத்தும் நடப்பது நம் தாய் நாட்டில் தான் என்று அறியும் போது, ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது.\nநம் தமிழக காவல் துறை 42 பேர்களை மீட்டிருக்காங்க. ஆனா இன்னும் நிறைய பேர் கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்றும், அவர்களையும் விரைவில் மீட்போம் என்று நம் காவல் துறை அந்த பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார்கள். அது சீக்கிரம் நடந்தால், அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். சீக்கிரம் நடக்கும் என்று நம்புவோம்.\nஇதில் கொடுமை என்னவென்றால், மீட்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் தமிழ் நாட்டை சார்ந்தவர்கள் என்பது தான். இலங்கையிலும் தமிழன் கஷ்டபடுகிறான். இந்தியாவிலும் காவிரி பிரச்சனை என்றால், உடனே பாதிக்கபடுவது தமிழன் தான். முல்லை பெரியாறு அணை பிரச்சனையாகட்டும், தமிழன் தான் பாதிக்கப்படுகிறான். கொத்தடிமைகளிலும் தமிழன் தான் அதிகமா இருக்கிறான்.\nதமிழனா பிறந்த ஒரே பாவத்துக்காக அவன் எல்லாக் கஷ்டங்களையும் அனுபவிக்கிறான்.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nவட இந்தியாவில் கடத்தப்பட்ட தமிழ் கலெக்டர்\nதமிழகத்தில் இப்படியும் ஒரு எம்‌.எல்.‌ஏ இருந்திருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/8719-2017-09-13-04-39-52", "date_download": "2018-05-21T05:08:51Z", "digest": "sha1:S2ZVUVNMQEIUPIKMQGTZAF6HOU3DBFL5", "length": 15323, "nlines": 145, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நட்புடன் பேசும் மஹிந்த ராஜபக்ஷ, எங்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியதில்லை: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\nநட்புடன் பேசும் மஹிந்த ராஜபக்ஷ, எங்களின் எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியதில்லை: சி.வி.விக்னேஸ்வரன்\nPrevious Article புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு; இம்மாதம் 27ஆம் திகதி தீர்ப்பு\nNext Article தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளுகின்றது: சுரேஷ் பிரேமச்சந்திரன்\n‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காலத்தில் மிகவும் நட்புடன் உரையாடுவார். ஆனால், அவர் நாங்கள் விடுத்த எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்றியதில்லை. மாறாக, உதாசீனம் செய்தார்.’ என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nசிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், \"மஹிந்த - சிங்கள செல்பி\" என்ற நூல் வெளியீடு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, அதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nசி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளதாவது, “குறித்த நூலில், மஹிந்த ராஜபக்ஷ எப்போதும் நட்புறவுடனே உரையாடுவார் எனவும், அவர் எதற்கும் மறுப்புத் தெரிவிப்பதில்லை என்றும், தனது மனசாட்சியிடம் கூட அவர் மறுப்புக் கூறியிருக்கமாட்டார் எனவும் எழுத்தாளர் குசல் பெரேரா எழுதியிருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ தொடர்பிலான மேற்கண்ட விபரிப்பு மிகவும் பொருத்தமானது.\nஎனது பகுதியிலிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும், வடக்கு மாகாணத்தின் முதலமைச்��ராக, 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 07ஆம் திகதி, அவரின் முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டேன். அவர், மிகவும் நட்புறவுடன் காணப்பட்டார்.\nஅதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி, அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அவரை நான் சந்தித்தேன். அவர், முழுவதும் மகிழ்வாகக் காணப்பட்டார். ஆட்சிக்காலம் நிறைவுபெற்றுக் கொண்டிருந்த இராணுவப் பின்புலம் கொண்ட ஆளுநரை மாற்றுவது உள்ளிட்ட சுமார் 10 கோரிக்கைகளை நான் கொண்டிருந்தேன். இராணுவப் பின்புலம் கொண்ட ஆளுநருக்கான தேவை கிடையாது எனவும், சிவிலியன் ஆளுநரை நியமிக்க வேண்டுமெனவும் நான் குறிப்பிட்டேன்.\nமஹிந்த, உணர்வுடன் பதிலளித்தார், 'ஆமாம், நிச்சயமாக. நாம் மாற்ற வேண்டும். ஆனால், இவ்வாண்டு ஜூலையில், அவரது பதவிக்காலம் முடிவடையும் வரையும் நாங்கள் பொறுப்போம். அதன் பின்னர், சிவிலியன் ஒருவரை நான் நியமிப்பேன்' என்று தெரிவித்தார். உண்மையில், பொருத்தமான சிலரின் பெயர்களை வழங்குமாறு கேட்டார், நானும் கொடுத்திருந்தேன்.\nஜூலை வந்த போது, எனக்கு வழங்கிய வாக்குறுதியை மறந்துவிட்டு, அதே ஆளுநருக்கு பதவி நீட்டிப்பை வழங்கினார். உண்மையில், நான் வழங்கிய 10 கோரிக்கைகளையும், ஆர்வத்துடன் பெற்று, அவற்றைப் பற்றி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போதிலும், அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என நான் நினைக்கிறேன். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, அவர் வேறொன்றைச் சொல்வார்.” என்றார்.\nஅத்தோடு, “பயங்கரவாதம்\" என்ற சொல்லுக்கான அரசியல் உள்ளார்ந்த அர்த்தத்தை, வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்ற, நூலாசிரியரின் கருத்தைக் குறிப்பிட்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னரான பூகோள அரசியலில், ஆயுதந்தாங்கிய அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் \"பயங்கரவாதம்\" எனப் பெயரிடப்பட்டன. தமிழ் ஆயுததாரிகளை (விடுதலைப் புலிகளை) அல் கொய்தா அமைப்புடன் சமப்படுத்தி, \"பயங்கரவாதிகள்\" என ராஜபக்ஷ அழைத்தார்.\nதற்போதைய நிலையிலும் ஊடகங்களில், விடுதலைப் புலிகளை \"தீவிரவாதிகள்\" அல்லது \"பயங்கரவாதிகள்\" என அழைப்பதைக் காண முடிகின்றது. உள்ளூர் அரசியல் ஆயுத நடவடிக்கைகளை, பூகோள ரீதியான புலப்பாடாக மாற்றுவதில், ராஜபக்ஷ வெற்றிபெற்றார்.” என்றார்.\nஅண்மையில், அ��்கிரிய மகாநாயக்கரையும் மல்வத்து மகாநாயக்கரையும் சந்தித்தமை பற்றி தனதுரையில் குறிப்பிட்ட முதலமைச்சர், “மல்வத்து மகாநாயக்கர், எங்களை அன்புடன் வரவேற்றார். அஸ்கிரிய மகாநாயக்கர், கேட்கப்படாமல் எரிச்சல் தரும் விதத்தில் அறிவுரை வழங்குபவராகச் செயற்பட்டார்.\nமல்வத்துபீட தேரர், அன்புள்ளம் கொண்டவராக இருந்ததோடு, மக்களின் வருந்துதல்களை இல்லாது செய்வது தொடர்பில் அக்கறை கொண்டிருந்தார். அஸ்கிரிய சபா உறுப்பினர்கள், உயர் தேரருடன் (அஸ்கிரிய மகாநாயக்கருடன்) தனிப்பட்ட கலந்துரையாடலுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால், அனைவரும் உயரமாக இருக்கையில் அமர்வதை அவர்கள் உறுதி செய்தார்கள். நானும் என்னுடைய குழுவினரும், தாழ்வான அளவில் காணப்பட்ட சோபாக்களில் அமர்வதை ஏற்படுத்தினர். சிங்கள பௌத்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில், அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.\nசமஷ்டி கோருவது என்பது, பிரிவினைக்கான கோரிக்கை அல்ல என, உயர்நீதிமன்றத்தால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய போதிலும், அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்திருக்கவில்லை. கண்டியின் காணப்பட்ட உயர்தட்டுப் பிரிவினரே, 1930-40களில், சமஷ்டிக்கான கோரிக்கையை முன்வைத்தார் என்ற வரலாற்றைக் கூறிய போதிலும், அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் காணப்படவில்லை.” என்றுள்ளார்.\nPrevious Article புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு; இம்மாதம் 27ஆம் திகதி தீர்ப்பு\nNext Article தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள் தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளுகின்றது: சுரேஷ் பிரேமச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iasipsacademy.blogspot.com/2014/01/blog-post_7403.html", "date_download": "2018-05-21T05:21:29Z", "digest": "sha1:AR3PGSDCLJBZOIKRNBLDHNN276U7XMSZ", "length": 9307, "nlines": 185, "source_domain": "iasipsacademy.blogspot.com", "title": "SHANMUGAM SSC EXAM COACHING CENTRE: ஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு", "raw_content": "\nஆற்றல் மிக்க புதிய கருந்துளை கண்டுபிடிப்பு\nபுவியிலிருந்து 390 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் ஆற்றல் மிக்க புதிய கருந்துளையை வானியலாளர்கள் கண்டுபிடித் துள்ளனர்.\nஆர்எக்ஸ்ஜே 1532 பால் வெளி மண்டலத்தில் இந்த கருந்துளை உள்ளது. மிகப்பெரிய அளவுடையதாக இது உள்ளது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாசாவின் சந்திரா எக்ஸ் கதிர் கண்காணிப்பு தொலை நோக்கி மற்றும் இதர தொலை நோக்கிகளைப் பயன்படுத்தி இக் கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.\nஅளப்பரிய வடிவமைப்புகளை இக்கருந்துளை உருவாக்கியுள் ளதுடன், வெப்பவாயுச் சூழலில் ஏராளமான நட்சத்திரங்கள் உருவாவதிலிருந்தும் பாதுகாத்து வருகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருந்துளை நமது சூரியனை விட ஆயிரம் லட்சம் கோடி (ஆயிரம் டிரில்லியன்) மடங்கு பிரகாசமானது. இக் கருந்துளையின் மையத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான தடயம் எதுவும் கண்டறியப்படவில்லை.\nகருந்துறை (பிளாக் ஹோல்) என்பது அண்டவெளியின் ஒரு பகுதியாகும். இவை இருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம். கருந்துளைகளின் எல்லைக்குள் செல்லும் ஒளி உள்ளிட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவுக்கு அதீத ஈர்ப்பு சக்தியைக் கொண்டவை. இவற்றின் எல்லைக்குள் இருந்து பார்க்கக் கூடி ஒலி, ஒளி, மின்காந்த அலைகள் கூட வெளியேறாது. ஆகவே, இக்கருந்துளைக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.\nஇக்கருந்துளைகள் நட்சத்திர தோற்றப் பரிமாணத்தின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுகின்றன. இவை அதீத நிறையைக் (மாஸ்) கொண்டுள்ளதால், முடி வேயில்லாத அடர்த்தியைக் கொண்டுள்ளன. கன அளவோ, மேற்பரப்போ இவற்றுக்குக் கிடையாது. அண்டப்பெருவெடிப்புக் காரண மாகவே, பூமி உள்ளிட்ட கிரகங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?paged=2&cat=82", "date_download": "2018-05-21T05:12:49Z", "digest": "sha1:PVDKOC5MLCG54DHBLYBWB2SHO24XBR2H", "length": 11166, "nlines": 151, "source_domain": "tamilnenjam.com", "title": "தொடர் கதை – பக்கம் 2 – Tamilnenjam", "raw_content": "\nசித்தர்க்காடு – பகுதி 7\nதன் பின்பக்கம் விழுந்த கை யாருடையது என்று திரும்பிப்பார்த்த ரங்கநாதனுக்கு மூச்சே நின்று விட்டது. ஏன்னா இதுவரைக்கும் அப்படி ஒரு யானைய அவன் பாத்ததே இல்ல.\n» Read more about: சித்தர்க்காடு – பகுதி 7 »\nBy குமார் முருகேசன், 2 வருடங்கள் ago நவம்பர் 18, 2016\nசித்தர்க்காடு – பகுதி 6\n“அது சொன்னா ஒனக்கு புரியாதுமா”\n» Read more about: சித்தர்க்காடு – பகுதி 6 »\nBy குமார் முருகேசன், 2 வருடங்கள் ago நவம்பர் 14, 2016\nசித்தர்க்காடு – பகுதி 5\n“பாரதி கல்யாணம் முடிஞ்ச கையோட நீ அப்பாகிட்ட வந்து நம்ம கல்யாணத்தைப் பற்றி பேசு மாமா”\n“லூசுமாரி பேசாதடி. அவருக்கு இருக்கின்ற பெரிய மனசாலதான் என்னால ஒன்னும் முடியாதுன்னு தெரிஞ்சும்,\n» Read more about: சித்தர்க்காடு – பகுதி 5 »\nBy குமார் முருகேசன், 2 வருடங்கள் ago நவம்பர் 1, 2016\nசித்தர்க்காடு – பகுதி 4\nஅனாதையாக இருந்த அந்த அரிசியை ஒரு கை வெடுக்கென எடுத்தது. அது சீனிவாச செட்டியார் நீயெல்லாம் வெளங்க மாட்டாய், உருப்பட மாட்டாய்ன்னு தண்ணி தெளிச்சி விட்ட தன் தங்கைமகன் ராஜா தான் அது.\n» Read more about: சித்தர்க்காடு – பகுதி 4 »\nBy குமார் முருகேசன், 2 வருடங்கள் ago அக்டோபர் 25, 2016\nசித்தர்க்காடு – பகுதி 3\n“நீங்கதான சாமி சரணுக்கு படி அரிசியை தங்கம் ஆக்கி தந்தீர்கள் இப்போ ஒன்னுமே தெரியாத மாரி நடிக்கறீங்க இப்போ ஒன்னுமே தெரியாத மாரி நடிக்கறீங்க\n“ரங்கநாதா… நீ சொல்றது எனக்கு புரியுது.\n» Read more about: சித்தர்க்காடு – பகுதி 3 »\nBy குமார் முருகேசன், 2 வருடங்கள் ago அக்டோபர் 20, 2016\nசித்தர்க்காடு – பகுதி 2\nரங்கநாதனுக்கு ஒன்றும் புதிது இல்லை \nநண்பர்களுடன், கூட்டாக பலமுறை இந்த மலையில் சுற்றித்திரிந்திருக்கிறான்.\n» Read more about: சித்தர்க்காடு – பகுதி 2 »\nBy குமார் முருகேசன், 2 வருடங்கள் ago அக்டோபர் 16, 2016\nசித்தர்க்காடு – பகுதி 1\nசேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகில் இருக்கும் சித்தர்மலை ஆன்மீகத்திற்கு சிறந்து விளங்கும் ஒரு அற்புதத் தளம். சித்தர்கள் இன்றும் நடமாடுவதாக நம்பப்படுகிறது. அவர்களின் நடமாட்டங்களை நம்புவதைப் போலவே அவர்களின் இரசவாத இரகசியங்களும் அந்த சித்தர்மலையில் புதைந்திருப்பதாக நம்பப்படுகிறது.\n» Read more about: சித்தர்க்காடு – பகுதி 1 »\nBy குமார் முருகேசன், 2 வருடங்கள் ago அக்டோபர் 13, 2016\nநாட்டுப்புற காதல் பாடல்களில் காணப்படும் சங்க அகஇலக்கியக் கூறுகள்\nகாம, மதவெறி பிடித்த கயவன்களே\nமண்ணும் மொழியினம் மாற்றான் கையில்\nபெட்டகம் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ��ப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nநினைவில் வராத கனவுகள் என்பதில், ராசி அழகப்பன்\nமின்னூல் என்பதில், Krishna kumar\nமண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில் என்பதில், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.\nதமிழ்நெஞ்சம் மின்னிதழ் 02-2018 என்பதில், Dr. V. Sumathi\nநன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/11272-star-journey-35", "date_download": "2018-05-21T05:21:05Z", "digest": "sha1:JZNFEKS2KPV3PSIXHFT62SGR3YATLESM", "length": 19604, "nlines": 169, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நட்சத்திரப் பயணங்கள் 35 (பிரபஞ்சவியல் 18, காலமும் வெளியும் 5)", "raw_content": "\nநட்சத்திரப் பயணங்கள் 35 (பிரபஞ்சவியல் 18, காலமும் வெளியும் 5)\nஇன்றைய தொடர் காலமும் வெளியும் எனும் 4 ஆவது அத்தியாயத்தின் தொடர்ச்சியாகும்.\nஇத் தொடரும் ஒளியின் இயல்பு மற்றும் காலம், வெளி என்பவை குறித்த மேலதிக தகவல்களுடன் விரிகின்றது. முதல் 4 அத்தியாயங்களையும் வாசிக்காதவர்கள் இந்த கட்டுரையின் இறுதியில் சேர்க்கப் பட்டுள்ள இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் அங்கு சென்று பார்வையிட முடியும்.\nசென்ற தொடரில் ஒரு திணிவு அல்லது அலையில் இருந்து வெளிப்படும் சக்தி, அதன் திணிவு மற்றும் ஒளியின் வேகம் ஆகியவற்றைத் தொடர்பு படுத்தும் ஐன்ஸ்டீனின் பிரபல சமன்பாடான E=mc2 இனை அறிமுகப் படுத்தியிருந்தோம்.\nமேலும் ஒளியை விட அதிக வேகத்தில் பயணிக்கும் திணிவுடைய பொருள் அல்லது அலை பிரபஞ்சத்தில் கிடையாது எனவும் கூறியிருந்தோம். மேலும் இந்த இரு விளக்கங்களின் மூலம் ஒரு பொருளின் இயக்க வேகம் சக்தி அதிகரிக்கும் வீதத்துடன் அதிகரிப்பது மிகக் கடினம் என்றும் இவ்விளைவு ஒளியின் வேகத்துக்கு சமீபமாகப் பயணிக்கும் பொருட்களின் இயக்கத்தில் தெளிவாக விளங்கக் கூடிய ஒன்றாகும் என்றும் கூறியிருந்தோம். இதன் தொடர்ச்சி இனி...\nஒளியின் வேகத்துக்குச் சமீபமாகப் பயணிக்கும் பொருள்\nஉதாரணமாக, ஒளியின் வேகத்தில் 10% வீத அளவுடைய வேகத்துடன் ஒரு பொருள் பயணித்தால் அப்பொருளின் திணிவு உண்மைத் திணிவின் 0.5% மடங்காக இருக்கும். இதேவேளை ஒளியின் வேகத்தில் 90% வீதப் பங்கு வேகத்துடன் ஒரு பொருள் பயணிக்க எத்தனித்தால் அதன் திணிவு உண்மைத் திணிவின் இரு மடங்கை விட சற்று அதிகமாக இருக்கும். இதன் மூலம் ஒரு பொருள் ஒளியின் வேகத்தை அண்மித்தால் அதன் திணிவு உடனடியாகப் பல மடங்கு அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. அதாவது ஒரு பொருள் தனது வேகத்தை ஒளியின் வேகத்துக்குச் சமனாக மேலும் அதிகரிப்பதற்கு மிக மிகக் கூடிய சக்தி ஒவ்வொரு கட்டத்திலும் தேவைப்படும். இறுதியாக இதில் வெளிப்படும் ஆச்சரியமான முடிவு என்னவென்றால் எந்த ஒரு திணிவுடைய பொருளும் ஒளியின் வேகத்தை அண்மிக்க முடியாது என்பதாகும்.\nஇதற்குக் காரணம் குறித்த பொருள் ஒளியின் வேகத்தை அடைந்து விட்டால் அதன் திணிவு முடிவிலியாகி (infinite) விடும் சூழ்நிலை தோன்றுவது ஆகும். மேலும் ஐன்ஸ்டீனின் திணிவையும் சக்தியையும் தொடர்பு படுத்தும் E=mc2 எனும் சமன்பாட்டின் படி அப்பொருள் ஒளியின் வேகத்தை அடைவதற்கு முடிவிலி பெறுமதியான சக்தியும் தேவைப்படுகின்றது.\nஇக் காரணத்தினால் ஒளியின் வேகத்தை விடக் குறைவான வேகத்தில் பயணிக்கும் எந்த ஒரு பொருளினது இயக்கமும் இன்னொன்றைச் சார்ந்து தனது வேகத்தில் வித்தியாசத்தைக் காட்டக் கூடியது என்பதுடன் இது குறித்த கணிப்புக்களை எளிதான சார்புக் கொள்கை மூலம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு புறத்தில் இயற்கையான திணிவைக் (Intrinsic mass) கொண்டிராத சில அலைகள் (Waves, உதாரணம் - ஒளி மற்றும் மின்காந்த அலைகள்) மாத்திரமே ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியன என்பதுடன் இவற்றின் இயக்கத்தை விளக்க ஐன்ஸ்டீனின் சிறப்புச் சார்புக் கொள்கை (Special Relativity) மற்றும் குவாண்டம் கொள்கை (Quantum Mechanincs) ஆகியவற்றையே பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாலம் மற்றும் வெளி குறித்து நிகழ் காலத்தில் நாம் கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் யாவும் தற்கால பௌதிகவியலில் மிக முக்கியமான பகுதியான சார்புக் கொள்கையினாலேயே (Relativity) பரிணாமமடைந்து வந்துள்ளன. நியூட்டனின் காலத்தில் காலம் நிலையானது (Absolute time) எனும் கொள்கை நிலவியது. இதனால் குறித்த ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செலுத்தப் படும் ஒளியின் கற்றை (துடிப்பு) அது தன் பயணத்துக்கு எடுத்த நேரம் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து அதை நோக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் சமன் என்றே காட்டும். எனினும் அந்த ஒளி பயணம் செய்த தூரம் குறித்து இப் பார்வையாளர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தத் தவறி விடும். இதற்குக் காரணம் வெ���ி நிலையற்றது (Space is not absolute) எனக் கருதப் பட்டமையாகும்.\nஅதாவது ஒளி பயணிக்கும் வேகம், பயணம் செய்த தூரத்தை அதற்கு எடுத்த நேரத்தினால் வகுக்கும் போது கிடைக்கும் பெறுமானம் எனக் கருதினால் வெவ்வேறு இடங்களில் இருந்து ஒளியின் வேகத்தை அளக்கும் பார்வையாளர்களுக்கு அது வெவ்வேறு பெறுமானங்களையே காட்டும். மறுபுறத்தில் சார்புக் கொள்கைப் படி, இந்த அனைத்துப் பார்வையாளர்களும் ஒளி எவ்வளவு வேகமாகப் பயணிக்கின்றது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டு வந்த போதும் அது எவ்வளவு தூரம் பயணித்தது மற்றும் அதற்கு எடுத்த நேரம் எவ்வளவு என்பதில் இசைய மறுத்துள்ளனர். இன்னும் சற்று விளக்கினால் ஒளி பயணித்த தூரம் எதுவோ அதே தான் அதற்கு எடுத்த நேரமும் என்பதை இப் பார்வையாளர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால் குறித்த இரு புள்ளிகளுக்கு இடையே செல்ல ஒளி செல்ல எடுத்த நேரம் அத்தூரத்தை ஒளியின் வேகத்தினால் வகுக்கக் கிடைக்கும் என்பதை ஏற்றனர்.\nபௌதிகவியலில் சார்புக் கொள்கை வலுப்பெற்ற பின் நிலையான நேரம் (Absolute time) எனும் கொள்கை நீங்கியது. மேலும் இதன் அடிப்படையில் ஒளியின் வேகத்தை அளக்க உதவும் ஒவ்வொரு பார்வையாளரும் ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தினால் கூட அந்த கடிகாரங்களின் இயல்பினால் அவர்களுக்குச் சமனான பெறுமானம் கிடைக்காது எனக் கூறப்படுகின்றது. இருந்த போதும் விஞ்ஞான உலகில் பொருட்களின் இயக்கம் குறித்த அளவீடுகளை மேற்கொள்வதற்கு காலத்தை அளவிடல் தூரத்தை அளவிடுவதை விட திருத்தமானது எனும் உண்மை ஒளியின் இயல்பு மற்றும் சார்புக் கொள்கையினால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிதர்சனத்தினால் தான் தூரத்தை அளக்கும் அடிப்படை அலகான ஒரு மீட்டர் பின்வருமாறு வரையறை செய்யப் படுகின்றது. அதாவது ஒரு மீட்டர் என்பது 0.000000003335640952 செக்கனில் ஒளி பயணித்த தூரம் என்பதே இந்த வரைவிலக்கணம்.\nமேலும் சுவிட்சர்லாந்தில் அமைக்கப் பட்டுள்ள உலகில் உள்ள கடிகாரங்களிலேயே மிகத் திருத்தமானதும் அணுசக்தியால் இயங்குவதுமான சீசியம் கடிகாரத்தினால் (Cesium clock) இந்த வரைவிலக்கணம் மேற்கொள்ளப்பட்டது.\n2004 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்கிய இந்த சீசியம் கடிகாரத்தில் 30 மில்லியன் வருடங்களுக்கு ஒரு தடவை தான் ஒரு செக்கன் பிழையாகும் வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.\nநட்சத்திரப் பயணங்கள் 26 (பிரப��்சவியல் 9, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 4)\nநட்சத்திரப் பயணங்கள் 27 (பிரபஞ்சவியல் 10, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 5)\nநட்சத்திரப் பயணங்கள் 28 (பிரபஞ்சவியல் 11, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 6)\nநட்சத்திரப் பயணங்கள் 29 (பிரபஞ்சவியல் 12, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 7)\nநட்சத்திரப் பயணங்கள் 30 (பிரபஞ்சவியல் 13, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 8)\nநட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)\nநட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)\nநட்சத்திரப் பயணங்கள் 33 (பிரபஞ்சவியல் 16, காலமும் வெளியும் 3)\nநட்சத்திரப் பயணங்கள் 34 (பிரபஞ்சவியல் 17, காலமும் வெளியும் 4)\n- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2012/07/02072012.html", "date_download": "2018-05-21T05:27:24Z", "digest": "sha1:Y7LJML5ORSO3UUXGCXLRD3VY5JZ4KQXX", "length": 40663, "nlines": 352, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 02072012", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 02072012\nபல தடைகளை தாண்டி தடையறத் தாக்க படம் பார்த்தேன். ரிலீசாகி முழுசாக முப்பது நாட்கள் ஆகியிருந்தாலும் கடைசி நிமிடம் வரைக்குமே செம த்ரில். தேவையில்லாத காட்சியென்று ஒன்று கூட இல்லை. இரண்டு பாடல்களையும் கத்தரித்திருந்தால் செம நீட். மம்தா – கேன்சரை கேன்சல் பண்ணிப்புட்டு வந்திருக்கும் நம்பிக்கை நாயகி. அருண் விஜய்யிடம் “பிச்சிபுடுவேன்...” என்று செல்லமாக மிரட்டும் காட்சிகள் க்யூட். ஒரு பாடல் காட்சியில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் மானாவாரியாக காட்டியிருக்கிறார். முக்கியமாக மம்தாவுக்கு டப்பிங் கொடுத்தவருடைய வாய்ஸ் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுகிறது. திரையரங்கில் பார்க்காமல் விட்டதற்காக கர்த்தரிடம் பாவமன்னிப்பு கேட்டுவிட வேண்டும்.\nஉலகப்படங்களை உருவியெடுத்து தமிழ் பூசும் வேலையை நம்மவர்கள் நாசூக்காக செய்துக்கொண்டிருக்கும் வேளையில் “ALONE” என்ற தாய்லாந்து திரைப்படத்தின் இந்திய ரீமேக் உரிமையை அதிகாரப்பூர்வமாக பணம் கொடுத்து வாங்கியிருக்கிறது க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸ். OATS சாப்பிடக்கூடிய சாத்தியம் இருந்தாலும் நேர்மையாக செயல்பட்டிருக்கும் அந்நிறுவனத்தை பாராட்டலாம். தமிழ், தெலுகு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிக்கொண்டிருக்கும் தாய்மொழி ர���மேக்கில் ப்ரியா மணி ஓட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளாக நடித்திருக்கிறார்.\n” என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியாத விஷயம். அரசு கஜானாவில் இழப்பீட்டு தொகை கொடுக்க பணம் இல்லாததால் திருவொற்றியூர் சாலை விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்காலிகம் என்றால் நான்கைந்து, பத்து, பதினைந்து வருடங்கள் கூட ஆகலாம். அதுவரைக்கும் இடித்தது இடித்தபடி, போட்டது போட்டபடி. செய் அல்லது செத்து மடி என்றே சொல்லத்தோன்றுகிறது.\nசின்ன வயதிலிருந்தே ஹிந்தி கற்க வேண்டுமென்ற என்னுடைய பேராவலை பூர்த்தி செய்யும்பொருட்டு காமாஸ்த்திரி எனும் பி-கிரேடு காம காவியத்தை கண்டேன். சிலர் வித்தியாசமான கான்செப்ட் புடிக்கிறேன் என்று கஜுராஹோ, காம சூத்ரா, பூர்வ ஜென்மம் என்று ஜல்லியடிப்பது என்ன எழவென்று தெரியவில்லை. அதுவரைக்கும் கதையோடு படமெடுக்கிறேன் என்று மொக்கை போடாமல் படம் முழுவதுமே முகர்ந்து பார்க்கும் காட்சி வைத்து நகர்ந்து இருக்கிறார்கள். அதையாவது காட்டினார்களே என்று வருத்தப்படுவதை தவிர வேறு வழியில்லை. ம்ம்ம் முன்னமாதிரி இல்லை, இப்ப வர்ற பிட்டுப்படங்களில் மெசேஜ் சொல்வதே கிடையாது. உபரித்தகவல்: பல்லாவரம் லட்ச்சுமி திரையரங்கம் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.\nஇப்போதும் ஜன்னலோர சீட்டுக்கு ஏங்கும் எண்ணத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் என் மிஞ்சிய குழந்தைத்தனம்.\nகமிட்டானவங்க சிங்கிளா இருக்கிற மாதிரியும் ,சிங்கிளா இருக்கிறவங்க கமிட்டானவங்க மாதிரியும் காட்டிக்கிறதுல ஒரு கிக்கு தான்\nடீனேஜர்களும் மேனேஜர்களும் யார் பேச்சையும் கேட்பதில்லை\nஅஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் \n என்று வெறியோடு களமிறங்கியிருக்கிறார் வில்பர் சற்குணராஜ்... ஆம், தலைவர் சினிமாவில் நடிக்கப்போகிறார். சிம்பிள் சூப்பர் ஸ்டார் (ம்க்கும்) என்று பெயரிடப்பட்டுள்ள அன்னாரின் திரைப்படத்திற்கு போஸ்டர் வடிவமைக்கும் போட்டி கோலாகலமாக நடந்துக்கொண்டிருக்கிறது. போட்டோ ஷாப் பாய்ஸ், உங்க திறமையை கொஞ்சம் காட்டுங்க... ஆம், தலைவர் சினிமாவில் நடிக்கப்போகிறார். சிம்பிள் சூப்பர் ஸ்டார் (ம்க்கும்) என்று பெயரிடப்பட்டுள்ள அன்னாரின் திரைப்படத்திற்கு போஸ்ட��் வடிவமைக்கும் போட்டி கோலாகலமாக நடந்துக்கொண்டிருக்கிறது. போட்டோ ஷாப் பாய்ஸ், உங்க திறமையை கொஞ்சம் காட்டுங்க...\nசாந்தோமில் கம்பீரமாக நிற்கும் கதீட்ரல் 1896ல் கட்டப்பட்டது. 12ம் நூற்றாண்டில் இங்கு நேமிநாதர் சமணக்கோவில் இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது கடல் அரிப்பு இருந்த காரணத்தால், மூலவர் அகற்றப்பட்டு தென் ஆற்காடு – மேல் சித்தாமூருக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. போர்ச்சுகீசியர்கள் அப்போது வெற்றுக்கட்டிடமாக இருந்த கோவிலின் பகுதிகளை தங்கள் கோட்டையாக மாற்றிக்கொண்டது மட்டுமின்றி அங்கிருந்த மற்றோர் ஹிந்து கோவிலையும் இடித்து அந்த இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டனர். போர்ச்சுகீசியர்களுக்கு மற்ற மதங்களின் துவேஷம் அதிகமாக இருந்தது. மதப்பரப்பை புனிதமான கடமையாக கருதினர். பல இடங்களில் அவர்கள் கட்டாயமாகப் பல இந்துக்களை மதமாற்றம் செய்வித்து வந்தனர்.\nமுனிவர்களின் கல்லறைகளின்மேல் கட்டப்பட்ட கிறிஸ்தவத் தொழுமிடங்கள் அரிதானவை. அவ்வகை தொழுமிடங்களில், கதீட்ரல் சிறந்த அமைப்பு கொண்டது. கதீட்ரலில் உள்ள வண்ணத்தால் ஆன ஜன்னல் கண்ணாடிக் கதவுகள், ஜெர்மனியின் மியூனிச் நகரில் செய்யப்பட்டவை. இங்கிருக்கும் மூன்றடி மாதா சிலை போர்ச்சுகலிலிருந்து 1543ல் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.\n(நரசய்யா எழுதிய மதராசப்பட்டினம் புத்தகத்திலிருந்து...)\nசட்டென பார்த்ததும் “இது யாருய்யா கோமாளி மாதிரி...” என்று எண்ணத்தோன்றினாலும் கனடாவை சேர்ந்த ரிவ்யூ ராஜாவின் வீடியோக்கள் ரசிக்க வைக்கின்றன. ராஜாவின் சகுனி விமர்சனம் உங்கள் பார்வைக்காக...\nதிருமண நிகழ்வுகளில் வீடியோ எடுக்கும் நண்பர்களுக்காக மேற்கண்ட பாடலை அர்பணிக்கிறேன்...\nசிக்னல் பிச்சைக்காரர்களுக்கு நாகரிகமாக ஒரு செருப்படி கொடுத்திருக்கிறார் மடோன் அஷ்வின்...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 00:01:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப்\nசாந்தோம் தேவாலயத்துக்கு 2000 வருஷம் வரலாறு சொல்லுறாங்க, நரசய்யா என்ன வரலாற்று ஆவண காப்பாளாரா\nபல்லாவாரம் லட்சுமி தென் சென்னை ஆச்சே\nயோவ் வட சென்னைலவே முருகன், ராகவேந்திரா, வெங்கடேஸ்வரா, ஓடியன் மணிலாம் அப்போ ஓடுதா இன்னும் :-))\nஉலக சினிமா ரசிகன் said...\nதெரிவு செய்த பிரபாவுக்கு நன்றி.\nஎத்தனை குப்பைகளை கிண்டி இந்த ம��ணிக்கத்தை கண்டு பிடித்தீர்கள்\nதெரிவு செய்த பிரபாவுக்கு நன்றி.\nஎத்தனை குப்பைகளை கிண்டி இந்த மாணிக்கத்தை கண்டு பிடித்தீர்கள்\n\"தடையறத் தாக்க\" ரொம்பவே நல்ல படம்...எனக்கு மிகவும் பிடித்து இருந்தது...\n இப்ப எல்லாம் சென்னைல சீன் படங்கள் வருதா பாஸ்..\n\"வில்பர் சற்குணராஜ்\" பவர் ஸ்டார் அளவுக்கு பெரிய பெர்பார்மர் கிடையாது...அவரோட சில பாட்டு வீடியோஸ் பார்த்து இருக்கேன்...சிரிப்பே வரல.. இவர் எல்லாம் பவர்க்கு போட்டியா வரவே முடியாது...\nதர்மம் நானும் பார்த்தேன்...சாதாரண கதைக்கு அஷ்வின் ரொம்பவே நல்ல மேக்கிங் செய்து இருந்தார்..எனக்கு பிடித்து இருந்தது..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//மம்தா – கேன்சரை கேன்சல் பண்ணிப்புட்டு வந்திருக்கும் நம்பிக்கை நாயகி. அருண் விஜய்யிடம் “பிச்சிபுடுவேன்...” என்று செல்லமாக மிரட்டும் காட்சிகள் க்யூட்\nஅதும் அவர் குடுக்கும் சில எக்ஸ்பிரேஷேன் சூப்பர்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் \n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதர்மம் குறுப்படம் பார்த்தேன் .. அருமையான படைப்பு , பிறப்பு சாலமன் அன்றே புகழ்ந்து தள்ளிவிட்டார் .. கலக்கல் படம்\nசரக்கு சரக்கு தான்... ம்\n//அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் \nஹி ஹி செம... :)\n//அஜித்த ஓட்றவன் விஜய் ரசிகனா இருப்பான் ..ஆனா விஜய ஓட்றவன் மன்சூர் அலி கான் ரசிகனா கூட இருப்பான் \n\\\\முன்னமாதிரி இல்லை, இப்ப வர்ற பிட்டுப்படங்களில் மெசேஜ் சொல்வதே கிடையாது.\\\\ என்கேங்கேஎல்லாம் நமாளுங்க மேசாஜை தேடுராங்கப்பா.......\n\\\\பல்லாவரம் லட்ச்சுமி திரையரங்கம் தன்னுடைய கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.\\\\ பரங்கிமலை ஜோதி பத்திரமா இருக்காளா நான் அங்க எல்லோரும் பார்க்கும் படத்தைத்தான் ஒரு தடவை பார்த்தேன், சந்தேகமா பாக்காதீங்கப்பு......\nதகவல்கள் அருமை..... பகிர்வுக்கு நன்றி...\nபவர் ஸ்டார், சாம் எல்லாம் லோக்கல்.. வில்பர் சற்குணராஜ் ஆல் ஓவர் த வோர்ட்டு ஃபேமஸ்... அவரோட cobra song ஒண்ணு இருக்கு...தாறு மாறு.. பாத்து enjoy பண்ணுங்க..\n// நரசய்யா என்ன வரலாற்று ஆவண காப்பாளாரா\n\" அண்மையில் ஆங்கிலத்தில் சென்னையைப்பற்றி நூலெழுதும் (Madras Gazetteer) பணியில் ஒரு அங்கத்தினராக பங்கு பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அப்போது சில சரித்திரப் புகழ் வாய்ந்த நூல்களைப் படிக்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில்தான் இம்மாதிரியான ஒரு நூல் தமிழில் வர வேண்டுமென்ற அவா என்னுள் எழுந்தது. \"\nஇவ்வாறு நரசய்யா குறிப்பிட்டிருக்கிறார்... Vestiges of Old Madras - Henry Davison Love, Madras in the Olden Times - Talboys Wheeler போன்ற நூல்களில் இருந்து தகவல்களை தொகுத்திருக்கிறார் நரசய்யா...\n// சாந்தோம் தேவாலயத்துக்கு 2000 வருஷம் வரலாறு சொல்லுறாங்க, //\nவாஸ்கோ டகாமா இந்தியாவிற்கு வருகை தந்ததே 1498ம் வருடத்தில் தான்... பின்னர் எப்படி இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்க முடியும்...\n// பல்லாவாரம் லட்சுமி தென் சென்னை ஆச்சே\nஆமாம் வடசென்னையிலிருந்து அசராமல் தென் சென்னை வரை பயணம் செய்து படம் பார்த்து வந்தேன்...\n// யோவ் வட சென்னைலவே முருகன், ராகவேந்திரா, வெங்கடேஸ்வரா, ஓடியன் மணிலாம் அப்போ ஓடுதா இன்னும் :-)) //\nமுருகன் யாருன்னு எனக்கு தெரியல... ராகு, வெங்கியெல்லாம் மூடியாச்சு... ஓடியன்மணி மட்டும் இன்னும் இருக்குது...\n@ உலக சினிமா ரசிகன்\n// குறும் படம்...நிறைவாக இருக்கிறது.\nதெரிவு செய்த பிரபாவுக்கு நன்றி.\nஎத்தனை குப்பைகளை கிண்டி இந்த மாணிக்கத்தை கண்டு பிடித்தீர்கள்\nஇப்பொழுதெல்லாம் பெரும்பாலான குறும்படங்கள் நன்றாகவே இருக்கின்றன தல... இது ஏற்கனவே சிவா பரிந்துரைத்தது தான்...\n// \"தடையறத் தாக்க\" ரொம்பவே நல்ல படம்...எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... //\nஎனக்கும் பிடித்திருந்தது... ஆனால் முதல்நாளே திரையரங்கில் பார்த்திருந்தால் பிடித்திருக்குமா என்று தெரியவில்லை...\n// ஹிந்தி மட்டுமா கத்துகிட்டேங்க... இப்ப எல்லாம் சென்னைல சீன் படங்கள் வருதா பாஸ்.. //\nஇந்தி கத்துக்கவே முடியல தல... சீன் படங்கள் வருகின்றன... ஆனால் முன்பைப் போல தரமில்லை...\n// \"வில்பர் சற்குணராஜ்\" பவர் ஸ்டார் அளவுக்கு பெரிய பெர்பார்மர் கிடையாது...அவரோட சில பாட்டு வீடியோஸ் பார்த்து இருக்கேன்...சிரிப்பே வரல.. இவர் எல்லாம் பவர்க்கு போட்டியா வரவே முடியாது... //\nவில்பரை எந்த கேட்டகிரியில் சேர்ப்பது என்று புரியவில்லை...\n// எல்லா சரக்கும் சூப்பர் //\n@ \"என் ராஜபாட்டை\"- ராஜா\n// அதும் அவர் குடுக்கும் சில எக்ஸ்பிரேஷேன் சூப்பர் //\nஆமாம் ரா.ரா.,.. எனக்கும் பிடித்திருந்தது...\n// சரக்கு சரக்கு தான்... ம் //\n// பவர் ஸ்டார், சாம் எல்லாம் லோக்கல்.. வில்பர் சற்குணராஜ் ஆல் ஓவர் த வோர்ட்டு ஃபேமஸ்... அவரோட cobra song ஒண்ணு இருக்கு...தாறு மாறு.. பாத்து enjoy பண்ணுங்க.. //\nகோப்ரா சாங், லவ் மேரேஜ், சிக்கன் 65, கக்கா போவது எப்படி அத்தனையும் பார்த்திருக்கேன் தல... நான் தீவிரமான வில்பர் ரசிகன்...\n// என்கேங்கேஎல்லாம் நமாளுங்க மேசாஜை தேடுராங்கப்பா.......\nதல... நகைச்சுவைக்காக சொன்னாலும் கூட உண்மையாகவே எல்லா விதமான படங்களிலும் நாம் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது...\n// ரங்கிமலை ஜோதி பத்திரமா இருக்காளா நான் அங்க எல்லோரும் பார்க்கும் படத்தைத்தான் ஒரு தடவை பார்த்தேன், சந்தேகமா பாக்காதீங்கப்பு...... //\nஜோதி பத்திரமா தான் இருக்கா... ஆனா இப்ப மேற்படி படங்கள் போடுவதில்லை...\n// தகவல்கள் அருமை..... பகிர்வுக்கு நன்றி... //\n//வாஸ்கோ டகாமா இந்தியாவிற்கு வருகை தந்ததே 1498ம் வருடத்தில் தான்... பின்னர் எப்படி இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்க முடியும்...//\nமெட்ராஸ் கெசட்டியர்னு எல்லாம் சொல்லி மிரட்டிட்டு இப்படிக்கேட்டா எப்படி\nவாஸ்கோட காமாவிற்கு முன்னரே ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு வந்தாச்சு.குறிப்பாக கிரேக்கர்கள்(கிரீஸ் ஈரோப் இல்லைனு சொல்லிடாதிங்க)\nமவுரிய அரசர்கள்,ஏசுவுக்கு முந்தைய காலம், செலுக்கஸ் நிக்கேடார் என்ற கிரேக்க மன்னனின் அமைச்சர் மெகஸ்தனிஸ், சந்திரகுப்தா, அவைக்கு வந்து ,நீண்ட காலம் இருந்து இன்டிகா என்ற நூலை எழுதியுள்ளார், அந்நூலே பலரும் இந்தியாவுக்கு வர வேண்டும் என ஆசையை தூண்டியது.\nசங்க கால பாண்டியர்கள் ,யவனர்கள்(கிரேக்கர்கள்-romans) உடன் வாணிகம் கொற்கை துறைமுகம் வாயிலாக செய்துள்ளனர்.சேரர்கள் தொண்டி,முசுறி வழியாக யவனர்களுடன் கடல் வாணிபம் செய்துள்ளார்கள்.\nசாந்தோமில் உள்ளது புனித தாமஸ் கல்லறை அவர் ஏசுவின் நேரடி சீடர், ஏசு உயிர்பித்து வந்தார் என்பதை நம்பாமல் கேள்வி கேட்டதால் ,மீண்டும் ஏசு அவருக்கு காட்சி தந்தார்,எனவே டவுட்டிங்க் தாமஸ் எனப்பெயர் பெற்றவர். உலகம் எங்கும் கிருத்துவம் பரப்ப என அப்போதே கொச்சி வழியாக இந்தியாவுக்கு வந்துவிட்டார். கடைசியாக தமிழகம் வந்து பரங்கிமலை,மயிலாப்பூர் ஆகிய இடங்களில் வசித்தார்.உலகிலேயே இரண்டு சர்ச்சுகள் தான் புனித சீடர்களின் கல்லறையுடன் உள்ளது,ஒன்று வாட்டிகனில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயம், மற்றது சாந்தோமில் உள்ள புனித தாமஸ் தேவாலயம்.\nவாஸ்கோடகாமா கிரிக்-ரோமனுக்கு மட்டுமே தெரிந்த கடல் வழியை உலகறிய செய்தார்.\nமிண்ட் முருகன் ,டான் பாஸ்கோ பக்கம் தெரியாதா வெங்கடேஸ்வரா,ராகவேந்திராவில் எல்லாம் பார்த்து இருக்கேன்.அப்போ பூவெல்லாம் உன் வாசம் படம் பேசின் பிரிட்ஜ் பாரத்ல தான் பார்த்தேன்.ஹி..ஹி நாமளும் எரியா விட்டு ஏரியா போய் படம் பார்க்கிறதுல ஒரு கிக்குனு போறது :-))\nவள்ளலார் நகர்ல கிரவுனா ,அங்கே சித்திரம் பேசுதடி பார்த்தேன்னா பார்த்துக்கோங்க.இப்போ அந்த தியேட்டர்லாம் இருக்கான்னே டவுட்.\n என்று வெறியோடு களமிறங்கியிருக்கிறார் வில்பர் சற்குணராஜ்...\nஎன்ன தான் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா இவரு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாரு.\nகுறும்படமும் ரசிக்க வைத்தது. இப்பொழுதெல்லாம் 2 மணி நேரம் வேஸ்ட் பண்ணி பார்க்கும் தமிழ்ப்படங்களை விட 10-15 நிமிடத்தில் பார்க்கும் குறும்படங்கள் திருப்தியைத் தருகிறது.\nயாரு தல நீங்க... நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் :)\nஉங்களுக்கு பதில் போடுவதற்காக வேறொரு நண்பரை அனுப்பி வைக்கிறேன்...\nஎன்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ்வ்:-))\nஇப்போ வட சென்னையில புதுசா வந்த எஸ்-2 தவிர எல்லாம் மூடியாச்சா \nஅலோன் படம் தான் மாற்றானா \"ஓட்ஸ்\" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே ...\nஎன்னது பல்லாவரம் லட்சுமி அபீட்டா, என்னாப்பா சொல்லுறீங்க.\n// என்னைய வச்சு காமெடி கீமெடி செய்யலையே ...அவ்வ்:-)) //\nசத்தியமா இல்லை வவ்ஸ்... சாந்தோம் தேவாலயம் பற்றி மேலதிக தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி...\n// இப்போ வட சென்னையில புதுசா வந்த எஸ்-2 தவிர எல்லாம் மூடியாச்சா \nஏன் இல்லை... பிரைட்டன் - ஐ ட்ரீம்ஸ் திரையரங்கமா மாறியிருக்கு... அம்பத்தூர் திரையரங்குகள் கலக்குகின்றன... அகஸ்தியா, மகாராணி, பாரத், எம்.எம் எல்லாம் இருக்கின்றனவே...\n// அலோன் படம் தான் மாற்றானா \"ஓட்ஸ்\" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே //\nஎத வச்சி அப்படி சொல்றீங்க...\nவில்பரின் படங்கள் வெளிநாடுகளில் பிய்த்துக்கொண்டு ஓடினாலும் ஓடும் என் பதிவுகளை பரிந்துரைத்ததிற்கு நன்றி நண்பரே\nநல்ல பதிவு.. லட்சுமி திரையரங்கத்தின் நிலை பரிதாபமாக இருக்கின்றது .. நேமிநாதர் கோவில் பற்றியத் தகவல் அருமை சகோ..\nரிவியு ராஜா .. அருமை .. கனடாவில் வெள்ளையர்கள் தமிழ் படங்கள் பார்க்கவும், தமிழி பேசவும் கற்றுக் கொண்டுவிட்டார்கள்.. ஈழத்தமிழர்களுக்கு நன்றி சொல்லுங்கள் ... \nஎல்லா தியேட்டரும் நல்லா இருந்தா சரி, நான் எல்லாத்திலும் படம் பார்த்திருக்கேன்(எந்த ஏரியா போனாலும் தியேட்டர்&பார் விசிட் தான்),இன்னும் ஓடுதுனு கேட்கும் போது சந்தோஷமே,\n//// அலோன் படம் தான் மாற்றானா \"ஓட்ஸ்\" சாப்பிடுதுன்னு கிசு கிசு ஓடுதே //\nஎத வச்சி அப்படி சொல்றீங்க...//\nஎத வச்சுன்னு கேட்டீரே, இப்போ நாம சொன்னதை வச்சு அவன் ,அவன் பதிவ போட்டு ஹிட்ஸ் அள்ளுறான் :-))\nஇந்த மாறி படம் எடுகுறவங்களுக்கு வாய்பு தந்தா தமிழ் சினிமா நல்ல இற்கும் தரமான படம் வரும்\nபிரபா ஒயின்ஷாப் – 09072012\nபிரபா ஒயின்ஷாப் – 02072012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://able2extract.ta.downloadastro.com/", "date_download": "2018-05-21T04:59:21Z", "digest": "sha1:5BNXTKSMXW5FVQXN6UZGGVM66NDVTBIF", "length": 10298, "nlines": 104, "source_domain": "able2extract.ta.downloadastro.com", "title": "Able2Extract - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ நிர்வாக மென்பொருட்கள் >‏ வியாபார மென்பொருட்கள் >‏ Able2Extract\nAble2Extract - ஒரு PDF ஆவணத்தின் உரையை .doc அல்லது .xls வடிவிற்கு மாற்றுகிறது.\nதற்சமயம் எங்களிடம் Able2Extract, பதிப்பு 8.0 மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nAble2Extract மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nGIF படங்களை PDF கோப்புகளாக அதிலாவகமாக மாற்றுங்கள். பதிவிறக்கம் செய்க Artifact Manager, பதிப்பு 1.1.74 உருவாக்குனர்களுக்கான விரிவான மற்றும் உணர்வுப்பூர்வமான தவறு புகார் செய்யும் திறன்களைப் பெறுங்கள். உங்கள் கூட்டாளிகளுக்கும் துணை நிறுவனங்களுக்கும் தொழில்முறை விளம்பரப் பக்கங்களை உருவாக்குங்கள்.\nAble2Extract மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு Able2Extract போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். Able2Extract மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nஓபன் ஆஃபீஸ் - Open Office\nமைக்ரோசாஃப்ட் பவர்பாய்ண்ட் - Microsoft PowerPoint 2013\nமைக்ரோசாஃப்ட் வழங்கும் விளக்கக் காட்சி மென்பொருள்.\nவரித்தாக்கல் மற்றும் நிதி அறிக்கைகளுக்கு இன்றியமையாத தகவல்களை ஒருங்கிணையுங்கள்.\nஉங்கள் நிறுவனத்தின் முக்கியத் தகவ���்களை ஒரே இடத்தில் கண்காணியுங்கள்.\nஆவணங்களை விரைவாகவும் எளிதாகவும் மாற்றுகிறது\nமாற்றிய பிறகு சிறிய திருத்தங்கள் தேவைப்படும்\nசோதனை மென்பொருளில் கஞ்சத்தனமான வரம்புகள்\nமதிப்பீடு: 6 ( 58)\nதரவரிசை எண் வியாபார மென்பொருட்கள்: 206\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 20/04/2018\nகோப்பின் அளவு: 16.70 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 0\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 16,604\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nAble2Extract 7.00 (ஆரம்பப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nInvestintech.com Inc. நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2\n2 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/71-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-05-21T05:05:13Z", "digest": "sha1:KOODSMHJECPT5TT5LGKY6GUMGLNVSRS6", "length": 2565, "nlines": 26, "source_domain": "analaiexpress.ca", "title": "71 பேருடன் ரஷ்ய விமானம் விபத்து |", "raw_content": "\n71 பேருடன் ரஷ்ய விமானம் விபத்து\nரஷ்ய நாட்டை சேர்ந்த சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று இன்று மாஸ்கோவில் இருந்து கிளம்பியவுடன் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 71 பயணிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் மாயமானதாக தகவல்கள் வெளியானவுடன், ரஷ்ய அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் பாகங்கள் ஆங்காங்கே விழுந்த��ருந்தது கண்டறியப்பட்டது. அதில் பயணம் செய்த விமானி, பணியாளர்கள் பயணிகள் என எல்லோரும் இறந்ததாக கருதப்படுகிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/blackberry-curve-3g-9300-black-price-p26jK.html", "date_download": "2018-05-21T05:28:04Z", "digest": "sha1:GYMSAVAE2FJFZNOQIOQOWN7O5XF4VAUE", "length": 18580, "nlines": 425, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக்\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக்\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் சமீபத்திய விலை Mar 17, 2018அன்று பெற்று வந்தது\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 14,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறி��்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் - விலை வரலாறு\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக் விவரக்குறிப்புகள்\nஹன்ட்ஸ்ட் கலர் Black, Red\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nரேசர் கேமரா 2 MP\nகேமரா பிட்டுறேஸ் Fixed Focus\nஇன்டெர்னல் மெமரி 256 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nபேட்டரி சபாஸிட்டி 1150 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 252 hrs\nஇன்புட் முறையைத் Qwerty Keypad\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Single SIM\nப்ளாக்பெர்ரி குருவே ௩கி 9300 பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=294&catid=5", "date_download": "2018-05-21T05:28:54Z", "digest": "sha1:WAV3SRZTR3FI3UMBODE5V2NVXG2H5XYB", "length": 15248, "nlines": 172, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n3 மாதங்களுக்கு 3 நாட்கள் முன்பு #969 by Dariussssss\nஎன் FSX இல் ஒரு சில paywares.ALL இயல்புநிலை விமானங்கள் முறிந்துள்ளன. எந்த வானொலி மற்றும் ஜிபிஎஸ் இல்லை .....\nநான் சமீபத்தில் முழு விஷயம் மீண்டும் நிறுவ ... நான் அதை மீண்டும் செய்ய போகிறேன் வழி இல்லை. எனவே, அதை சரிசெய்ய எந்த வழி உள்ளது, மற்றும் என்ன நரகத்தில் என்று\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன���றி: 16\n3 மாதங்களுக்கு 3 நாட்கள் முன்பு #970 by DRCW\nநீ அதை நேசிக்கவில்லையா, பல சந்தர்ப்பங்களில் அதைச் செய்ய வேண்டியிருந்தது. முதல் விஷயம், அதைச் செய்யக்கூடிய மென்பொருளை நீக்குவதே ஆகும். அடுத்த விஷயம் முக்கிய FSX cfg ஐ நீக்க வேண்டும், பின்னர் FSX ஐ மறுதொடக்கம் செய்யுங்கள், இது FSX ஐ முதலில் பதிவிறக்கியது போலவே புதிய CFG ஐ மாற்றும். உங்களுடைய பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளும் அங்கு இருக்கும். ஆனால் மீண்டும் கேஜ்களை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 16\n3 மாதங்களுக்கு 3 நாட்கள் முன்பு - 3 மாதங்களுக்கு 3 நாட்கள் முன்பு #984 by DRCW\nநீங்கள் சேர்த்துள்ள Payware நிரல்களில் ஒன்று, FSX க்குள்ளான பகிரப்பட்ட கோப்புறைகளை சேதப்படுத்தியிருக்கலாம் என நான் சேர்த்துக் கொண்டேன். உங்கள் விளக்கத்திலிருந்து, இது கேஜ்கள் கோப்புறையில் உள்ளது. ஊதியம் எப்படியோ, ரேடியோஸ்டாக் மற்றும் ஜி.பி.எஸ் கோப்புறைகளை சிதைத்தது. நான் மீண்டும் ஆரம்பிக்கத் தேவையில்லை என்று நம்புகிறேன், ஆனால் நீங்கள் செய்தால், அதை FSX பிரிவில் உள்ளவர்களுக்கு ஒரு நூலில் இடுகிறேன். நான் உதவுகிறேன் என்று நம்புகிறேன்\nகடைசியாக திருத்தம்: 3 மாதங்கள் 3 நாட்களுக்கு முன்பு DRCW.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 42\n3 மாதங்களுக்கு 2 நாட்கள் முன்பு #990 by Dariussssss\nவேடிக்கை விஷயங்கள், அவர்கள் வேலை செய்கிறார்கள். நான் சில இயல்புநிலை விமானங்கள் ஏற்றும்போது, ​​அவர்கள் இருவரும் போய்விட்டனர்.\nநான் விமானத்தை அமைத்த பிறகு, ATC க்ளியரன்ஸ் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். அழகான அப்பட்டமான வித்தியாசம். நான் PMDG 747 அதை உருவாக்கும் என்று நினைக்கிறேன். இது இப்போது நீக்கப்பட்டது, அதனால் நான் நன்றாக இருப்பேன் என்று நினைக்கிறேன்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.098 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/&id=26715", "date_download": "2018-05-21T04:54:29Z", "digest": "sha1:KC2AXJNEFHPZMVPDJA6NOPXZIOHBK5EX", "length": 11393, "nlines": 100, "source_domain": "samayalkurippu.com", "title": " பச்சைப்பட்டாணி- பக்கோடாசப்ஜி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nமுளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil\nபிரெட் பஜ���ஜி | bread bajji\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nகடலை மாவு -4 ஸ்பூன்\nஅரிசி மாவு -2 ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஇஞ்சி -ஒரு சிறிய துண்டு\nஇவை அனைத்தையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nதக்காளி சாஸ் -3 ஸ்பூன்\nகரம் மசாலாப் பவுடர் -தேவையான அளவு\nஉருளைக்கிழங்கு வேக வைத்து தோலுரித்து கட்டியில்லமால் மசித்துக்கொள்ளவும் அதில் கடலை மாவு அரிசிமாவு மிளகாய்தூள் உப்பு தண்ணீர் ஆகியன சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும் .கரைசல் ஒரளவு கெட்டியாக இருக்க வேண்டும் கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன் கலவையைப் பக்கோடாக்களாக உதிர்த்துப் பொன்னிறமாகப் பொரித்துக் எடுக்கவும்\nகடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் அரைத்தக் விழுதைச் சேர்த்துச் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்பு அதில் உரித்த பச்சைப்பட்டாணி தக்காளி சாஸ் மஞசள் தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் உப்பு தண்ணீர் ஆகியன சோ்த்துக் கலவையைக் கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்திருக்க வேண்டும். பச்சைப்பட்டாணி நன்கு வெந்தபிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்\nகுடைமிளகாயின் உள்ளிருக்கும் விதைகளை நீக்கி விட்டு நீளவாக்கில் மிக மெல்லியதாக நறுக்கி தொக்கில் சோக்கவும். பக்கோடாக்களை அதில் சோ்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை மேலே தூவிப் பரிமாறவும்\nபொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar\nதேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் ...\nதேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்தனியா தூள் - ...\nதூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu\nதேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் ...\nதக்காளி குருமா| Thakkali kurma\nதேவையானவை:நறுக்கிய வெங்காயம் – 3 நறுக்கிய தக்காளி – 8 மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் எண்ணெய் – 4 ஸ்பூன்தேங்காய்த் துருவல் – 1 கப்கசகசா – ...\nபன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma\nதேவையான பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு ...\nசுண்டைக்காய்-மரவள்ளிக்கிழங்கு குழம்பு | sundakkai maravalli kilangu kulambu\nதேவையான பொருள்கள் வேகவைத்து தோலுரித்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப்பச்சை சுண்டைக்காய் - 100 கிராம்புளி - எலுமிச்சை அளவு குழம்பு மிளகாய்தூள்- 2 ஸ்பூன்பூண்டு - 10 ...\nபக்கோடா குழம்பு | pakoda kuzhambu\nதேவையான பொருள்கள் கடலைப் பருப்பு - கால் கிலோபூண்டு - 3 பல்இஞ்சி - சிறிய துண்டுமஞ்சள் துர்ள் - 1 ஸ்பூன்தேங்காய்த் துருவல் - அரை ...\nசிம்பிள் பருப்பு குழம்பு| simple paruppu kulambu\nதேவையானப் பொருட்கள் :துவரம் பருப்பு - அரை கப் நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 1 பூண்டு - 4 பல் நறுக்கிய பச்சை மிளகாய் ...\nசமையல் குறிப்பு.காமின் புதிய இலவச சமையல்குறிப்பு செயலிகள் அறிமுகம்\nஇணையதளத்தில் மட்டும் சமையல் குறிப்புகளை வழங்கி வந்த சமையல் குறிப்பு.காம் (www.samayalkurippu.com) புதிய இலவச சமையல் குறிப்பு ஆன்ட்ராய்டு செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.சைவம், அசைவம், குழம்பு, கூட்டு ...\nசிம்பிள் தக்காளி குழம்பு|thakkali kulambu\nதேவையான பொருள்கள் :நாட்டுத் தக்காளி - 2பெங்களூர் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 1பெரிய வெங்காயம் - 1பூண்டு - 2 பல்சீரகத்தூள் - ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2017/sep/17/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2774225.html", "date_download": "2018-05-21T04:52:21Z", "digest": "sha1:3ZRVJYXNILBPAJOJBF5J2VC7KJ4BPH3I", "length": 5904, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "இளையராஜா கொடுத்து வச்சவர்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nஅமெரிக்கா போவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் இசையமைப்பில் நான்கு பாடல்கள் எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தார் கவிஞர் கண்ணதாசன்.\nபிரசாத் ஸ்டியோவில் அவர் மூன்று பாடல்கள் எழுதி முடித்த பிறகு கிளம்பிவிட்டார். காரில் திரும்பிக் கொண்டிருந்த அவர், \"இளையராஜா கொடுத்து வச்சவர் ஏன்னா, அமெரிக்கா போய்த் திரும்பினப்புறம் நான் பாட்டு எழுத மாட்டேன்'' என்று கூறினார். கவிஞர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வரவும் இல்லை, கவிதை எழுதித் தரவும் இல்லை.\nகவிஞர் கண்ணதாசனுக்கு நடைபெற்ற அஞ்சலியில் அவரது செயலாளர், இராம. கண்ணப்பன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இள��ரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_34.html", "date_download": "2018-05-21T05:21:47Z", "digest": "sha1:PEP7CSVZYBHIRGMS3EFRIZM2KSGZ63M2", "length": 7759, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கைக் கோரிக்கை நிராகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கைக் கோரிக்கை நிராகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 08 May 2017\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கையைக் கோரி சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையினை, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்குமாறு கோரியே விண்ணப்பம் செய்திருந்தார்.\nஅஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழு அறிக்கையானது, 12 வருடங்களுக்கும் மேற்பட்டது என்பதனால், அதனை தேட முடியாது என்றும், அதன் காரணமாக குறித்த கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபேகோன், கடிதம் மூலம் பசீர் சேகுதாவூத்துக்கு அறிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்குள், தகவல் அறியும் உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடலாம் என்றும், பசீருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தகவல் அறியும் உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக, பசீர் சேகுதாவூத் தெரிவ���த்துள்ளார். அங்கும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், “அஷ்ரப்பின் மரணம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, நீதி மன்றத்தை நாடுவேன்” என்றும் பசீர் கூறியுள்ளார்.\n“நூற்றாண்டு காலப் பழமையான ஆவணங்கள் கூட, தேசிய சுவடிக் கூடத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகின்றபோது, அஷ்ரப் மரணமடைந்து வெறும் 12 வருடங்களேயான நிலையில், ஆணைக்குழுவின் அறிக்கையை, ஏன் தேடித் தர முடியாது” என்றும் பசீர் சேகுதாவூத்துக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.\n0 Responses to அஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கைக் கோரிக்கை நிராகரிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கைக் கோரிக்கை நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-21T05:28:12Z", "digest": "sha1:LP2OD7S3BFGKUWZKDSOZ3V5ODTR7DR2A", "length": 49104, "nlines": 307, "source_domain": "ta.wikipedia.org", "title": "லால் பகதூர் சாஸ்திரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.\nலால் பகதூர் 1904ம் ஆண்டு தற்போதய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சராய் என்ற ஊரில் பிறந்தார். பிறந்த போது அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய்த் துறையில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் [1]. மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கை கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்குக் குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால்பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். குழந்தையைக் காணாத லால்பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால்பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்ப்பித்தனர் [2]..\nலால்பகதூர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டார் [3]. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வாரணாசிக்கு அனுப்பப்பட்டார். அங்கு தாய்வழி மாமா வீட்டில் தங்கி இருந்து அரிஸ்சந்தரா உயர் நிலைப்பள்ளியில் சேர்ந்து படிக்கலானார். வாரணாசியில் உள்ள போது ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்குக் கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்திக் கடந்தார் [4]. நதிக்கரையை கடந்து படிக்கப்போக பணமில்லாமல் நீந்திப்போய் படித்த அவருக்கு அங்கே மிஷ்ராஜி என்கிற அற்புதமான ஆசிரியர் கிடைத்தார்.[5]\nமாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். குரு நானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீ ரர் பால கங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915 ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார் [6]. சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியை குறிக்கும் குடும்ப பெயரை நீக்கினார் [1]. 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார். காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரைக் கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [7]. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926 இல் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இது பின் இவர் பெயருடன் இணைந்து விட்டது[3]. மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார்[8]. பின் அவ்வமைப்பின் தலைவரானார்.\n1921ல் லலிதா தேவியை மணந்தார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் [9]. அச்சமயம் இவரின் பெண்ணின் உடல் நலம் மிக மோசமானதால், எந்த போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் பெண் மரணமெய்திவிட்டார். ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு நாள் உள்ள போதும் தாமாகவே சிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார் [10]. அடுத்த ஆண்டு இவர் மகனுக்கு சுரம் என்றதால் ஒரு வாரம் வெளியில் செல்ல அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் சுரம் சரி ஆகாததால் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளையும் மீறி சிறைச்சாலைக்குத் திரும்பினார்[10].\n1937 ல் உத்திரப் பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணிக்கமர்ந்தார் [11]. 1940 ல் ��ுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாகத் தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார் [12]. 1942 ம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்துக்கு பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்த பவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளையும் ஆணைகளையும் ஒரு வார காலத்திற்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால்பகதூர் சாஸ்திரி 1946 ம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார்[12]. இவர் மொத்தமாக ஏறக்குறைய 9 ஆண்டுகள் சிறையில் கழித்தார்[13]. சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவஞானிகள், புரட்சியாளர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப்பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்[9].\nஇந்திய விடுதலைக்கு பிறகு சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் நாடாளுமன்ற செயலராக நியமிக்கப்பட்டார். உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இவரே முதலில் பெண்களை நடத்துனராக நியமித்தார். காவல் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குக் கம்பால் அடிப்பதற்குப் பதிலாக நீரை பீய்ச்சி அடிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார் [14].\n1951 ல் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரு வெற்றிகளுக்கு இவரது பங்களிப்பும் காரணமாகும்.\n1951 ல் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956 ல் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை [15]. 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து சாஸ்திரி பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் பற்றி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது விபத்துக்கு சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார் [3]. அப்போது அத்துறை இணை அமைச்சராக இருந்தவர் ஓ.வி.அளகேசன். அடுத்து வந்த பொதுத்தேர்தலில் இவ்விபத்து பற்றிய பிரச்சாரம் செய்தே ஓ.வி.அளகேசன் தோற்கடிக்கப்பட்டார்.[16]\n1957 ஆண்டு நடந்த பொது தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1961 ல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்[3]. இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்குக் காரணமாகவிருந்தார் [17].\nலால் பகதூர் சாஸ்திரி மேரி கியூரியின் வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.\nஇந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இவர் எழுதிய நூலை முடிக்கும் முன்பே இறந்துவிட்டார்.[18]\nஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்கு காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையரும் சமதர்மவாதியான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலதுசாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கு செலுத்தியது.\nமாற்று கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமை புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவ���ன் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுறுத்திய போதும் வெள்ளை புரட்சியையும் ஊக்கப்படுத்தினார். 1964 அக்டோபர் கைரா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் போது பால் வளம் பற்றி இவருக்கு சிறப்பான கருத்து உருவாயிற்று. ஆனந்தில் வெற்றிகரமாக செயல்பட்ட பால் துறையை போல் நாடு முழுதும் பால்வளத்துறை செயல்பட வேண்டும் என விரும்பினார்[17]. இதன் காரணமாக 1965ல் தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறை அமைக்கப்பட்டது.\nஇவரது அரசுக்கு பாகிஸ்தான் மூலம் பெரும் சிக்கல் வந்தது. கட்ச் தீபகற்பத்தில் பாதியை பாகிஸ்தான் உரிமை கோரியது. 1965 ஆகஸ்ட் பாகிஸ்தான் அப்பகுதிக்கு ஊடுருவல் படைகளை அனுப்பியது. அது அப்பகுதியிலிருந்த இந்திய பீரங்கி படை அணிகளுடன் பூசலை ஏற்படுத்தியது. கட்ச் பகுதியில் நடைபெற்ற மோதல்கள் குறித்து மக்களவையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார் [19].\n“ நமது வரம்புக்குட்பட்ட வளங்களை பயன்படுத்துவதில் நாம் என்றைக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். எனவே இதை உற்று நோக்கும் எவருக்கும் இந்தியாவுக்கு எல்லைப்பகுதி சச்சரவுகளில் விருப்பம் இல்லை என்பதுவும் நல்லுறவற்ற சூழலை இந்தியா விரும்பவில்லை என்பதும் விளங்கும்...... இச்சூழலில் அரசின் கடமை தெளிவானது. அதை அரசு முழுமையாக திறம்பட செயல்படுத்தும்....... நாங்கள் ஏழ்மையில் தேவைப்படும் காலத்தில் வாழ தயங்கமாட்டோம் ஆனால் எக்காரணம் கொண்டும் எங்கள் விடுதலையை அழிக்க விடமாட்டோம்... ”\nஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் முன்மொழிந்த திட்டப்படி பாகிஸ்தானுக்கு கோரிய 50% க்கு பதிலாக 10% கட்ச் பகுதி வழங்கப்பட்டது. எனினும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு எண்ணம் காஷ்மீர் பகுதியிலும் குவிந்திருந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் தாங்கியோர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊடுருவினர். அதைத்தொடர்ந்து சாஸ்திரி படை பலமானது படை பலம் கொண்டு சந்திக்கப்படும் என பாகிஸ்தானை எச்சரித்தார்.[20]. 1965 செப்டம்பர் மாதம் பெரிய அளவில் பாகிஸ்தான் போர் வீரர்களும் ஆயுததாரிகளும் இந்தியப்பகுதியில் ஊடுருவினர். அரசு கவிழும் என்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக கிளர்ச்சி நடைபெறும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்தியா தனது படைகளை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி���்கு அனுப்பியது, மேலும் லாகூர் அருகே எல்லையை தாண்டி பாகிஸ்தானை மிரட்டியது. போர் மூண்டதும் பஞ்சாப் பகுதியில் பெருமளவில் பீரங்கி சண்டை நடைபெற்றது. இரு நாட்டு படைகளும் பல வெற்றிகளைப் பெற்றன. இந்திய படைகள் லாகூரை தங்கள் குண்டு வீச்சு எல்லைக்குள் கொணர்ந்தனர்.\nஇந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்கு கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீன பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டும் சாஸ்திரி சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது என கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார் [21]. சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.\nபோர் நிறுத்த சாற்றுதலுக்குப் பின் அதனை அமல்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றிய தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்கள். 1966 ஜனவரி 2 ஆம் நாள் இந்திய அமைச்சரவையின் முழு சம்மதத்தோடு லால் பகதூர் சாஸ்திரி தாஷ்கண்ட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே ஏழு நாட்கள் இரு நாட்டுத் தலைவர்களும் அவர்தம் குழுவினரும் பேசிப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அன்று இரவு கோசிசின் தலையிட்டு இரு தலைவர்களுடனும் தனித் தனியே பேசிப் பார்த்து உடன்படிக்கைக்கு வழிகண்டார். மறுநாள் ஜனவரி 10, 1966 ல் சாஸ்திரியும் கானும் தாஷ்கண்ட் சாற்றுதலில் கையொப்பமிட்டார்கள்.மிக எளிதான ஷரத்துக்களே நிறைந்துள்ள (ஒன்பது அம்சங்கள்) இந்த சாற்றுதல் கையெழுத்தாக ஏன் அத்தனை நாட்கள் பிடித்தன என்று சிந்தித்தாலே, இரு நாட்டிற்கும் இடையே இருந்த மனதளவிலான பெரிய இடைவெளி புரியும்.\nஅன்று இரவு, ரஷ்யப் பிரதமர் தந்த விருந்தில�� கலந்து கொண்டுவிட்டு தன் அறைக்குத் திரும்பிய சாஸ்திரிக்கு இரவு ஒரு மணிக்கு மேல் இருமல், மார்வலி, மூச்சுத் திணறல் என்று ஆரம்பித்து உயிர் பிரிந்து விட்டது. மாரடைப்பு வந்து காலை 1.32 மணிக்கு இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு முறை இவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. பதவியில் உள்ளபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்திய பிரதமராவார். இவர் இறப்பில் சதி வேலை இருக்கலாம் என்றும் பலர் கருதுகின்றனர்.[22]\nரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்து, “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று அமெரிக்க அதிபர் ஜான்ஸன் தெரிவித்தார்.\nசாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள்.\nஎத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனை வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார்.\nகாந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் \"வாழ்க போர்வீரன் வாழ்க விவசாயி\" என்ற பொருள்படும் \"ஜெய் ஜவான் ஜய் கிஷாண்\" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. [18]\n↑ நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 319\n↑ முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மரண ஆவணத்தை வெளியிட வேண்டும்: பிரதமருக்கு மகன் கோரிக்கை\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nஜனவரி 11: லால் பகதூர் சாஸ்திரி நினைவு தின சிறப்பு பகிர்வுவிகடன்\nபி. வி. நரசிம்ம ராவ்\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nச��. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2017, 00:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/01/12/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-05-21T05:13:47Z", "digest": "sha1:3FSJDOHUGXJUVK4BNFNN7W2DSVZ3AIA6", "length": 13538, "nlines": 162, "source_domain": "theekkathir.in", "title": "மோட்டார் வாகன பதிவு கட்டணங்கள் உயர்வு தொழிலாளர்கள் எதிர்ப்பு", "raw_content": "\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nகருத்து சித்திரங்களால் நிரம்பிய அரசுப்பள்ளி: அரசு பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு பொதுமக்கள் ‘பாராட்டு’\n100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிடுக: வி.தொ.ச. கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nபாதாள சாக்கடை பணிகளை நிறுத்தக்கோரி பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»மோட்டார் வாகன பதிவு கட்டணங்கள் உயர்வு தொழிலாளர்கள் எதிர்ப்பு\nமோட்டார் வாகன பதிவு கட்டணங்கள் உயர்வு தொழிலாளர்கள் எதிர்ப்பு\nவாகன பதிவு கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோட்டார் வாகன தொழிலாளர்கள் வியாழனன்று (ஜன.12) சென்னை அசோக்பில்லர் அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nதொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதமாக மத்திய அரசு 2014ம் ஆண்டு சாலை பாதுகாப்புச் சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து போக்குவரத்து துறை சார்ந்த தொழிலாளர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையட���த்து அந்த மசோதாவை மத்திய அரசு கைவிட்டது. இருப்பினும், அந்த மசோதாவில் இருந்த அம்சங்களை, அரசாணைகள் மூலம் மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது.\nஇதற்காக கடந்த ஆண்டு டிச.29ந் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆர்டிஓ அலுவலக செயல்பாடுகளுக்கான கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் ஷேர் மற்றும் அபே ஆட்டோக்கள், லோடு ஆட்டோ, வேன், மேக்சிகேப், கால்டாக்சி, சுற்றுலா வாகன உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.\nஆண்டுக்கு ஒரு முறை 500 ரூபாய் செலுத்தி பெறப்பட்ட வாகன தகுதிச்சான்று, இனிமேல் மாதாமாதம் 1450 ரூபாய் செலுத்தி பெறவேண்டும். 10 நாட்கள் காலதாமதமாக கூட தகுதிச்சான்று பெறலாம் என்றிருந்த காலஅவகாசத்தையும் நீக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பித்துக் கொள்ள 250 ரூபாயாக இருந்த கட்டணம் 650 ரூபாயாகவும், 175 ரூபாயாக இருந்த பர்மிட் புதுப்பித்தல் கட்டணம் 750 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாகன பதிவு கட்டணம் 1750 ரூபாயிலிருந்து 3ஆயிரம ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மகாநகர மோட்டார் வாகன தொழிலாளர்கள் சங்கம் (தென்சென்னை) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயல் தலைவர் எஸ்.எம்.முகமது யாகூப் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் அகில இந்திய சாலைப்போக்குவரத்து சம்மேளன மாநிலத் தலைவர் கே.ஆறுமுகநயினார், சங்கத்தின் பொதுச் செயலாளர் பா.அன்பழகன், செயலாளர் கே.தமிழ்ச்செல்வன், இ.நாகைய்யா உள்ளிட்டோர் பேசினர்.\nமோட்டார் வாகன பதிவு கட்டணங்கள் உயர்வு தொழிலாளர்கள் எதிர்ப்பு\nPrevious Articleஆட்டோ ஓட்டுநர்களின் வருமானத்தை அடியோடு பறிக்கும் கட்டண உயர்வு\nNext Article பண்பாட்டு உரிமையில் கைவைக்காதே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோவையில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணி\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்க்க 1.17 லட்சம் பேர் விண்ணப்பம்\nஉலகம் முழுக்க செல்லும் தமிழக லட்டுகள்\nவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு\nபணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்படுகிறதா கள உண்மை என்ன ஜீவிகா நடத்திய கள ஆய்வின் முடிவுகள்\n நாளை ஹோ சி மின் பிறந்த நாள்..\nமக்கள் நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சரித்திர ந��யகன் ஹோ-சி-மின்\nநேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.\nராகுல் காந்தி சொன்னதில் என்ன தவறு\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/topics/districts/thoothukudi/", "date_download": "2018-05-21T05:20:08Z", "digest": "sha1:RZVCSNGKX7ZYBZKCGHQZMAOTYIS3YKC2", "length": 14278, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "தூத்துக்குடி", "raw_content": "\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nகருத்து சித்திரங்களால் நிரம்பிய அரசுப்பள்ளி: அரசு பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு பொதுமக்கள் ‘பாராட்டு’\n100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிடுக: வி.தொ.ச. கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nபாதாள சாக்கடை பணிகளை நிறுத்தக்கோரி பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»Category: \"தூத்துக்குடி\"\nதூத்துக்குடியில் அனல்மின் நிலையத்தில் 3-ஆவது யூனிட் பழுது 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதூத்துக்குடி, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 3 ஆவது யூனிட்டில் சனிக்கிழமையன்று திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210…\nஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக செயல்பட தூத்துக்குடி ஆட்சியர் நிர்ப்பந்தம் : முதல்வர் விழாவை புறக்கணிக்க ஒட்டுமொத்த சிறுவிடுப்பு\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுமாறு கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நிர்ப்ப ந்தம்…\nகாவிரி டெல்டாவில் துணை ராணுவம் குவிப்பு\nகும்பகோணம், காவிரி விவகாரத்தால்டெல்டா மாவட்டங்களில்தொடர் போராட்டங்கள் நடைபெறுவதன் எதிரொலியாக அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். கும்பகோணம் பகுதிக்கு சனியன்று இப்படையினர்…\nஸ்டெர்லைட் ஆலைக்கு தாமிரபரணி தண்ணீரை நிறுத்துக மே 10-ல் திருவைகுண்டம் அணையை விவசாயிகள் சங்கம் முற்றுகை தூத்துக்குடியில் பெ.சண்முகம் பேட்டி\nதூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை உட்பட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணையின் உட்பகுதியிலிருந்து தினசரி பல கோடி லிட்டர்…\nதூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு மிகப்பெரிய கப்பல் வருகை…\nதூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு 38 மீட்டர் அகலமுடைய பெரிய சரக்கு கப்பல் வந்தது.வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு 38 மீட்டர் அகலமுடைய…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மனு…\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் மனு…\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்…\nதூத்துக்குடி: ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், இக்கோரிகையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை…\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தேர்வு எழுதவிடாமல் கைது செய்வதா தூத்துக்குடியில் சிபிஎம் ஆவேச போராட்டம்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பஸ்ஸை நிறுத்தி அடித்து இழுத்துத் சென்றுள்ள காவல்துறையை கண்டித்து தூத்துக்குடியில் மாக்சிஸ்ட் மார்கிஸ்ட்…\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்\nதூத்துக்குடி, மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி இந்தியமாணவர் சங்கம் சார்பில் மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட…\nஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி மறுத்தது மாசுகட்டுபாட்டு வாரியம்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுப்பு தூத்துகுடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இ��க்க மாசு கட்டுப்பாட்டு…\nபணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்படுகிறதா கள உண்மை என்ன ஜீவிகா நடத்திய கள ஆய்வின் முடிவுகள்\n நாளை ஹோ சி மின் பிறந்த நாள்..\nமக்கள் நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சரித்திர நாயகன் ஹோ-சி-மின்\nநேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.\nராகுல் காந்தி சொன்னதில் என்ன தவறு\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/158733", "date_download": "2018-05-21T05:24:35Z", "digest": "sha1:F4VVDHWMW27II3VQJFXG5QS3RY2QUA55", "length": 13252, "nlines": 87, "source_domain": "www.semparuthi.com", "title": "ஏவுகணைகளை விட சக்திவாய்ந்த ஆயுதமாக பெண்களை பயன்படுத்தும் வட கொரியா – SEMPARUTHI.COM", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திபிப்ரவரி 15, 2018\nஏவுகணைகளை விட சக்திவாய்ந்த ஆயுதமாக பெண்களை பயன்படுத்தும் வட கொரியா\nஉலக கவனத்தை பெற வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஏவுகணைகளை ஏவ வேண்டியதில்லை. அதைவிட சக்திவாய்ந்த ஆயுதங்களை அவர் வைத்துள்ளார். அது, அவரது பெண் தூதர்கள்.\nகிம் ஜாங்-உன் சமீபத்திய தூதர், ‘வசீகர தாக்குதல் நடத்தக்கூடியவர்’ என அழைக்கப்படும் அவரது சகோதரி கிம் யோ-ஜாங்.\nகிம் யோ-ஜாங் தென் கொரிய தொலைக்காட்சி பார்வையாளர்களை வசீகரித்துள்ளார். தனது சகோதரரின் கடிதத்தை, தென் கொரிய அதிபரிடம் கிம் யோ-ஜாங் வழங்கியபோது, அவரை பற்றிய ஒவ்வொரு விஷயமும் தொலைக்காட்சியில் நேரலையாக ஆராயப்பட்டது.\nஅவரது பளபளக்கும் உடை, அவரது தலை முடியின் அமைப்பு, அவரது ஒவ்வொரு சிறிய சைகைகளும் விவாதிக்கப்பட்டது. மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்காவால் இவர் தடுப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிடாமல், அவரது முகத்தில் இருக்கும் புள்ளிகளை பற்றி கூட சில தொலைக்காட்சிகள் விவாதித்தன.\nவட கொரியாவின் ரகசிய ஆட்சிக்கு இந்தப் பெண் ஒரு முகம் கொடுத்துள்ளார்.\n”இது விசித்திரமான மற்றும் அதிசயமானது. நான் ஒரு வட கொரிய நபரைப் பார்த்ததில்லை” என ஒரு நபர் கூறுகிறார்.\n”அவரைப் பார்த்தபோது எனது இதயம் உருகியது” என மற்றொருவர் கூறுகிறார்.\nகிம் யோ-ஜாங் வட கொரியாவின் விளம்பர ராணி என்பதை மறக்கக்கூடாது.\n”கிம் குடும்பத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு பெண்ணை பார்ப்பது தென் கொரியர்களுக்கு அசாதாரணமான ஒன்று. தென் கொரியர்கள் இப்பெண்ணால் கவரப்பட்டது ஆச்சரியமானது அல்ல” என்கிறார் ஏபி செய்தி நிறுவனத்தின் பியோங்யாங்கில் அலுவலக முன்னாள் மேலாளர் ஜீன் லீ.\nஇந்த மயக்கம் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியது. வட கொரியாவின் மோரான்போங் என்ற பெண்கள் இசைக்குழுவின் முன்னாள் தலைவியான ஹுன் சாங்-வோல், தென் கொரியாவில் பல ரசிகர்களைப் பெற்றார்.\nஅதன்பிறகு குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு நல்ல தோற்றமுடைய பெண்களைக் கொண்ட உற்சாகமூட்டும் பெண்கள் படையை வட கொரியா அனுப்பியது. குளிர்கால போட்டிகளின் போது, தங்களது அணியை இவர்கள் உற்சாகப்படுத்துவார்கள்.\nதங்களது அழகுக்காகவும், திறமைக்காகவும் தேர்தேடுக்கப்பட்ட இப்பெண்கள், அழகிய ராணுவம் என அழைக்கப்படுகின்றனர்.\nமுன்பு வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படையில் இருந்து பிறகு அந்நாட்டில் இருந்து தப்பித்து சென்ற ஹுன் சாங்-வோல், ”வெளியே சென்று, தனது புன்னகையால் மற்றவர்களை ஈர்ப்பதே தனக்கு அளிக்கப்பட்ட வேலை” என்கிறார்.\n”வட கொரியாவின் கொள்கைகளை நாங்கள் பரப்ப வேண்டும். முன்னரங்கில் இருக்கும் போராளிகள் நாங்கள். நாங்கள் எப்படி பெருமைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காக எதிரியின் இதயத்தில் நுழைகிறோம். நாங்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என்பதைக் காட்ட வேண்டும்” என்கிறார் ஹுன் சாங்-வோல்.\nதனது சகோதரர் வட கொரியாவில் இருந்து தப்பித்து சென்றதால், ஹுன் சாங்-வோலும் வட கொரியாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒருவேளை அவர் அங்கேயே இருந்திருந்தால், அவரும் அவரது குடும்பத்தினரும் சிறை சென்றிருக்க வேண்டும். தற்போது தென் கொரியாவில் வாழும் இவர், வட கொரியாவில் தனக்கு 3 மாதங்கள் அளிக்கப்பட்ட பயிற்சியை நினைவு கூர்கிறார்.\n”தெரியாத இடத்தைப் பார்த்து அதிர்ச்சியடையக் கூடாது. ஒரு நிமிடத்திற்குக் கூட தாய் நாட்டை மறக்க கூடாது. ஜென்ரல் கிம்மிற்கு மரியாதை செலுத்த ���ருக்கிறோம் என்பதை மறக்கக்கூடாது என பயிற்சியில் கூறப்பட்டது” என்கிறார்.\nகுளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் ஈர்ப்பு மையமாக வட கொரியாவின் உற்சாகமூட்டும் பெண்கள் படை இருக்கிறது. இந்த படைக்கு பார்வையாளர்களிடம் இருந்து பலத்த ஆதரவும் கிடைத்துள்ளன.\nஇந்த பெண்கள் மூலம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை , வட கொரியா தனது பிரசாரத்திற்கு பயன்படுத்திக்கொள்வதாகத் தென் கொரியாவில் உள்ள பழமைவாத குழுக்கள் கூறுகின்றன.\nதனது பிரசாரத்தை ஊக்குவிக்கவும், தனது நாடு மீது உள்ள சர்வதேச பார்வையை மேம்படுத்தவும் வட கொரியா இந்த உற்சாகமூட்டும் பெண்களை படையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற கவலைகள் உள்ளன.\nதென் சீன கடல் பகுதியில் போர்…\nகாசா வன்முறை குறித்து ஐநா விசாரணை\nசெளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது\nஇஸ்ரேல்- பாலத்தீன மோதல்: காஸா எல்லையில்…\nஅமெரிக்கா: டெக்ஸாஸ் பள்ளியில் துப்பாக்கிசூடு –…\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி…\n‘தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தகுதியற்ற நாடு’…\nபேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை\nமீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர்…\nசிரியா: ரசாயன தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விவரங்கள்…\nஅமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாடு இஸ்ரேலுக்கான…\nஇரு தலைவர்கள் சந்திப்பை அடுத்து வட,…\nகாஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம்\nஜெரூசலேம்: உலகின் சர்ச்சை மிகுந்த பிராந்தியமாக…\nஇந்தோனீஷியாவில் இரண்டாவது நாளாக குடும்பத்துடன் தற்கொலை…\nகாஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர்…\nஇஸ்ரேலும், இரானும் ஏன் சிரியாவில் சண்டையிடுகின்றன\nஅமெரிக்கா விலகினாலும் அணு ஆயுத தவிர்ப்பு…\nவடகொரியாவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்..\nஇந்தோனீசியா: தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் –…\nமியான்மரில் ராணுவம், போராளிக்குழுவினர் இடையே மோதல்…\nவடகொரிய அணு சோதனை மையம் இரு…\nஇஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்;…\nஇதுதான் பிரச்சனை இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/10/17/microcredit-to-exploit-villages/chattisgarh/", "date_download": "2018-05-21T05:21:16Z", "digest": "sha1:HNLPQXOZEOMYVYKAMDMVJ6OQFW46IHGA", "length": 12618, "nlines": 154, "source_domain": "www.vinavu.com", "title": "chattisgarh - வினவு", "raw_content": "\nமெக்சிகோவில் தொடரும் பத���திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nநுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஇந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா \nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nகர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே \nகர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nநான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nகாவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் \nபா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nமுகப்பு கிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnasiriyararangam.blogspot.com/2014/06/blog-post_10.html", "date_download": "2018-05-21T05:21:37Z", "digest": "sha1:LZBPJPABA5UHK5OSQM5WC2ZN64KBHBCG", "length": 4368, "nlines": 89, "source_domain": "tnasiriyararangam.blogspot.com", "title": "Tamilnadu Asiriyar Arangam Welcomes you", "raw_content": "\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல்\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14\nவிண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014\n16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்\n16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு\n17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப்\n18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும்\n19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்\n21 - ப.ஆ மாவட்ட மாறுதல்\n23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி\n24 - இ.நி.ஆ பணிநிரவல்\n25 - இ.நி.ஆ மாறுதல்\n26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்\n28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்\nஎனினும் அதிகாரப்பூர்வ அரசாணை விரைவில் வெளியிடப்படும்\nதொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்க...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில அமைப்பின...\nகல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம்CLICK HERE-TO D...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - AEEO / A...\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - உதவித் த...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல�� பதவி ...\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வெயிட்டேஜ் மதிப...\nபள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மா...\nஉங்களுக்காக அரசாணைகள் தொகுப்பு - \"அறிவோம் அரசாணைகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://veetupura.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-21T04:58:13Z", "digest": "sha1:M7CPP3N3DZ5BXX65N2PGMWJ7RCTNK2Q5", "length": 53672, "nlines": 811, "source_domain": "veetupura.blogspot.com", "title": "வீட்டுப்புறா: என்ன பதில் சொல்லபோகின்றோம்????", "raw_content": "\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....\nஎங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....\nஇப்போ ஜூட். சனிக்கிழமை வந்து சொல்றேன் சக்தி.\nஇந்த தலைமுறை நாமே இதை தடுப்பதில்லை..\nவலைச்சர ஆசிரியராகவும்/சொந்த பதிவும் ஒரே நேரத்துலே\nவங்கியது யாருங்க.. எனக்கு குறைந்த விலைக்கு முடித்து தரலாம்லே\nவானுயர்ந்த கட்டிடங்களை சொல்லும் புது வார்த்தை உபயோகம்\nவலைச்சர ஆசிரியராகவும்/சொந்த பதிவும் ஒரே நேரத்துலே\nவங்கியது யாருங்க.. எனக்கு குறைந்த விலைக்கு முடித்து தரலாம்லே\nசரி அடுத்த முறை விற்குப்போது சொல்ல சொல்லறேன்\nஇப்போ ஜூட். சனிக்கிழமை வந்து சொல்றேன் சக்தி.\nகண்டிப்பா வந்து பதில் சொல்லனும் நவாஸ் அண்ணா\n//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nஇதைதான் 20 வருஷம் முன்னாடி நானும் கேட்டேன்.. அப்போ சொல்றதுக்கு ஆளில்லை...\nபுது டெக்னாலஜியை விட்டுசெல்கிறோம்... இனி மதிய உணவிற்கு வரிந்து கட்டி உக்காந்து சாப்பிடனும்னு தேவையில்லை ஒரு மாத்திரை போதும்.. வேர்வை சிந்தும் உடல் உழைப்பு தேவையில்லை.. எல்லாமே ரிமோட் இயக்கம்தான்.....\nசக்தி உங்க தவிப்பு தெரியுது, இப்போவே உங்க குழந்தைக|ளுக்கு டெக்னாலஜியை சொல்லிக்கொடுங்க....\nஇந்த தலைமுறை நாமே இதை தடுப்பதில்லை..\nகண்டிப்பா கேள்வி கேட்பாங்க கலையரசன்\n//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nஇதைதான் 20 வருஷம் முன்னாடி நானும் கேட்டேன்.. அப்போ சொல்றதுக்கு ஆளில்லை...\nபுது டெக்னாலஜியை விட்டுசெல்கிறோம்... இனி மதிய உணவிற்கு வரிந்து கட்டி உக்காந்து சாப்பிடனும்னு தேவையில்லை ஒரு மாத்திரை போதும்.. வேர்வை சிந்தும் உடல் உழைப்பு தேவையில்லை.. எல்லாமே ரிமோட் இயக்கம்தான்.....\nசக்தி உங்க தவிப்பு தெரியுது, இப்போவே உங்க குழந்தைக|ளுக்கு டெக்னாலஜியை சொல்லிக்கொடுங்க....\nஹ ஹ ஹ ஹ\nநல்லா யோசியுங்க...அடுத்த பாராளுமன்றத்துலே தாக்���ல் பண்ணனும்\nநல்லா யோசியுங்க...அடுத்த பாராளுமன்றத்துலே தாக்கல் பண்ணனும்\nஎன்ன இப்படி சொல்லிட்டீங்க எவ்ளோ பெரிய கேள்வியிது\nநன்றி நாணல் தங்கள் முதல் வருகைக்கு\nஉண்மைதான் உங்கள் கேளவி ஆதங்கள்.\nசமூகத்தின் மீதான ஆதங்கமும் அடுத்த தலை\nமுறைக்கான அக்கறையும் கவிதை முழுதும்\nம்...இதில் நம் அனைவருக்கும் பங்குண்டு...\nசக்தி கவிதை என்ற பட்ச்சத்தில் அருமை.\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்\\\\\nபொய்யானது இந்த வரிகள் சக்தி\nஅதைவிட போலியானது என்று சொல்லலாம்.\nஎதுனா பதில் இருக்கா சக்தி,\nகேள்விகள் அழகா, அருமையா, நிறைய கேட்கின்றோம், வாழ்க்கையிலும் தான் - ஆனால் பதில்/தீர்வு யாருமே சொன்ன மாதிரி தெரியலையே (என்னையும் சேர்த்தே)\nஆனாலும் உங்க அக்கறை விளங்குகிறது சக்தி.\nஅடுத்த தலைமுறை கேள்வி கேட்பதற்கே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள் எந்திரத்தனமான வாழ்க்கை அவர்களை ஆட்கொண்டிருக்கும் .\nஇந்த கவிதையில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் ஒன்றாக இருக்கிறது..\nஅது தான் இதன் சிறப்பு...\nவரும் சந்ததியினர் நம்மீதான அபிப்ராயத்தை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறோம்.... இதை கவிதையாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் சமூக இயற்கை நிந்தனைகளின் தொகுப்பென எடுத்துக் கொள்ளலாம்.\nஉங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்\nஉண்மைதான் உங்கள் கேளவி ஆதங்கள்.\nசமூகத்தின் மீதான ஆதங்கமும் அடுத்த தலை\nமுறைக்கான அக்கறையும் கவிதை முழுதும்\nம்...இதில் நம் அனைவருக்கும் பங்குண்டு...\nநம் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு\nசக்தி கவிதை என்ற பட்ச்சத்தில் அருமை.\nஉங்களுக்கு பிடிச்சிருந்தா சரி அண்ணா\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்\\\\\nபொய்யானது இந்த வரிகள் சக்தி\nஅதைவிட போலியானது என்று சொல்லலாம்.\nஎதுனா பதில் இருக்கா சக்தி,\nகேள்விகள் அழகா, அருமையா, நிறைய கேட்கின்றோம், வாழ்க்கையிலும் தான் - ஆனால் பதில்/தீர்வு யாருமே சொன்ன மாதிரி தெரியலையே (என்னையும் சேர்த்தே)\nவேறு என்ன சொல்ல அண்ணா\nஆனாலும் உங்க அக்கறை விளங்குகிறது சக்தி.\nஅடுத்த தலைமுறை கேள்வி கேட்பதற்கே நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பார்கள் எந்திரத்தனமான வாழ்க்கை அவர்களை ஆட்கொண்டிருக்கும் .\nவரும் சந்ததியினர் நம்மீதான அபிப்ராயத்தை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறோம்.... இ��ை கவிதையாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் சமூக இயற்கை நிந்தனைகளின் தொகுப்பென எடுத்துக் கொள்ளலாம்.\nஉங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்\nரொம்ப நல்ல சிந்தனையுடன் எழுதி உள்ளிர்கள்..நான் நமக்கு பின் வரப்போகும் தலைமுறைக்கு ஒரு அழிவு உலகத்தை தான் விட்டு விட்டு செல்கிறோம்..\nகேள்வியே கேட்காம பதிலுக்கு எங்கே போக\nபனி உருகாம என்ன செய்யும் அது படிச்சது உங்க கவிதைய \nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....//\nமத்தியமும், மாநிலமும் அல்ல மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம்\nஎன்ன செய்ய அவங்களுக்கு வேலை இல்லை\nயாரப்பா அங்கே.. இனிமேல எல்லாம் நடந்து தான் போனும்..\nபுதுசா ஏதும் கண்டுபிடிக்கலாமுன்னு யோசனை இருக்கா \nபாதி உங்க மளிகை கடையிலே தான் இருக்கு\nஒரு வேளை, நீங்க அவங்க ஏரியா பக்கம் போகும் போது பாட்டு படிச்சீங்களா \nஇந்த தொல்லைக்கு தான் நான் எங்க ஊரை விட்டு வெளியே வாரதில்லை\nஎங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nகருத்து சொல்ல விருப்பம் இல்லைன்னு கழண்டுக்க வேண்டியது தான்\nஎங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nஇந்த வரிகளை வெகுவாக ரசித்தேன்.\nசமூக அக்கறையோடு வெளி வந்திருக்கும் அருமையான ஆக்கம்.\n(அலுவலக ஆணிகள் காரணமாக அதிகம் வலைப்பூவில் நடமாட முடியவில்லை.மன்னிக்கவும் )\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்..../\nஅப்பா வரிக்கு வரி அடிக்கனும் போல சமுதாய சிந்தனை சூப்பரா இருக்கு\nஎங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nநல்ல கேள்விதான். நாக்கைப் பிடுங்கிகிற அளவுக்குக் கேட்பார்கள்...\nஅதற்கு நமது ஒரே பதில்...”ஙே...” தான்....\nநாம என்ன சொல்லப் போகிறோம்னு சுரண்டிண்டிருக்கறதுக்குள்ள அடுத்த தலைமுறை சரி பண்ணிடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. மத்தளம் மாதிரி பெருசுங்க கிட்ட இடி பொடுசுங்க கிட்ட குட்டு.\n இப்படி கொஞ்ச பேரு அக்கரைப் பட்டோம்னு சொல்லிக்கலாம்.\nரொம்ப நல்ல சிந்தனையுடன் எழுதி உள்ளிர்கள்..நான் நமக்கு பின் வரப்போகும் தலைமுறைக்கு ஒரு அழிவு உலகத்தை தான் விட்டு விட்டு செல்கிறோம்..\nகேள்வியே கேட்காம பதிலுக்கு எங்கே போக\nபனி உருகாம என்ன செய்யும் அது படிச்சது உங்க கவிதைய \nஓ அதான் பனி உருகிடிச்சா எனக்கு தெரியாமல் போயிடுச்சே....\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....//\nமத்தியமும், மாநிலமும் அல்ல மக்கள் கவனிக்க வேண்டிய விஷயம்\nஇந்த கேள்வியை நான் மக்கள் கிட்ட தான் கேட்கிறேன்\nஅரசாங்கத்துக்கு கிட்ட கேட்கலை அண்ணா\nஎன்ன செய்ய அவங்களுக்கு வேலை இல்லை\nஆமா இயற்கையை சேதப்படுத்துதால் இன்றைய முக்கிய வேலை ...\nயாரப்பா அங்கே.. இனிமேல எல்லாம் நடந்து தான் போனும்..\nஹெல்த்க்கு நல்லது தானே வாக்கிங்...\nபுதுசா ஏதும் கண்டுபிடிக்கலாமுன்னு யோசனை இருக்கா \nஅவ்வள்வு பெரிய ஆராய்ச்சியாளர் நான் இல்லைப்பா...\nபாதி உங்க மளிகை கடையிலே தான் இருக்கு\nஒரு வேளை, நீங்க அவங்க ஏரியா பக்கம் போகும் போது பாட்டு படிச்சீங்களா \nஇந்த தொல்லைக்கு தான் நான் எங்க ஊரை விட்டு வெளியே வாரதில்லை\nஅது எந்த ஊர் கான்கீரிட் காடுகள் இல்லாத ஊர் நான் கேள்விப்பட்டதேயில்லை\nநம் தலைமுறைக்கு முன்னால் பூமி அழகு தான் ரோஸ்\nஏன் இன்னும் கலாச்சார சீரழிவுகள் பண்பாடு என நாம் அழித்ததின் பட்டியல் சற்று நீளம் தான்\nநாம் என நான் கூறுவது இங்கு சமுதாயத்தை பா...\nஎங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nஎதுவும் செய்ய நம்மால் இயலவில்லை என குற்ற உணர்வு தான் இந்த கவிதையின் கரு\nஇந்த வரிகளை வெகுவாக ரசித்தேன்.\nசமூக அக்கறையோடு வெளி வந்திருக்கும் அருமையான ஆக்கம்.\n(அலுவலக ஆணிகள் காரணமாக அதிகம் வலைப்பூவில் நடமாட முடியவில்லை.மன்னிக்கவும் )\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்..../\nஅப்பா வரிக்கு வரி அடிக்கனும் போல சமுதாய சிந்தனை சூப்பரா இருக்கு\nஎங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nநல்ல கேள்விதான். நாக்கைப் பிடுங்கிகிற அளவுக்குக் கேட்பார்கள்...\nஅதற்கு நமது ஒரே பதில்...”ஙே...” தான்..\nவேறு என்ன சொல்ல முடியும்\nநாம என்ன சொல்லப் போகிறோம்னு சுரண்டிண்டிருக்கறதுக்குள்ள அடுத்த தலைமுறை சரி பண்ணிடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. மத்தளம் மாதிரி பெருசுங்க கிட்ட இடி பொடுசுங்க கிட்ட குட்டு.\n இப்படி கொஞ்ச பேரு அக்கரைப் பட்டோம்னு சொல்லிக்கலாம்.\nஎனது ஆதங்கத்தின் வெளிப்பாடு பா...\n//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....//\n//எங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nவெட்கித் தலை குனிதலைத் தவிர வேறென்ன செய்வோம்...\nஇயந்திரமயமான வாழ்க்கை இதில் இவை அனைத்தும் இன்றியமையாதது..... நாகரீக முன்னேற்றதுக்கு அடிமைப்பட்டு நம்மை ஆட்படுத்திக் கொண்டிட்டோம்\nஅதான் ஒன்றை அடையனும் என்றால் ஒன்றை இழக்கனும்... என்ற நியதிப்படித���தான்...இந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நம்மால் இனி இழக்க மனம் வருமா\nஉண்மை புலப்பட்டாலும் நம்மால் புலம்ப மட்டும் தான் முடியும்.....\nவெட்கித் தலை குனிதலைத் தவிர வேறென்ன செய்வோம்...\nஇயந்திரமயமான வாழ்க்கை இதில் இவை அனைத்தும் இன்றியமையாதது..... நாகரீக முன்னேற்றதுக்கு அடிமைப்பட்டு நம்மை ஆட்படுத்திக் கொண்டிட்டோம்\nஅதான் ஒன்றை அடையனும் என்றால் ஒன்றை இழக்கனும்... என்ற நியதிப்படித்தான்...இந்த வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் நம்மால் இனி இழக்க மனம் வருமா\nஉண்மை புலப்பட்டாலும் நம்மால் புலம்ப மட்டும் தான் முடியும்.....\nசொல்ரதுக்கு என்ன இருக்கு :(((((((((((\nஅவர்களுக்காகத்தான் பிற கிரகங்களில் வாழ்வதற்கான சாத்திய கூறுகளை இன்றைய தலைமுறை ஆராய்ந்து கொண்டு உள்ளதே..\n\"WALL-E\" திரைப்படத்தில் வருவதுபோல் அனைவரையும் வேறு கிரகத்திற்கு அப்புறப்படுத்திவிட வேண்டியதுதான்..\nவாழ்த்துக்கள் சக்தி..விகடனில் ஹாட் பகுதியில் இந்த கவிதை வெளிவந்துள்ளது.....\nவெப்பத்தின் கொடுமையால் மடிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள்.\nகுறைக்கவே முடியாத மக்கள் தொகை பெருக்கம்....\nமனிதனாய் பிறந்ததற்கு ஏதாவது செய்ய வேண்டுமல்லவா\nஇருக்கும் நட்சத்திரங்கள் போதாதென ஓசோன் திரையிலும் ஓட்டை போட்டாயிற்று\nஇயற்கை அன்னையும் இன்று முதியோர் இல்லத்தில் தான் கேட்பாரற்று\nஅருமை சக்தி. கான்க்ரீட் காடுகள் கட்ட இயற்கை காடுகள் இடிக்கப்படுகின்றன.\nஎங்களுக்கு என்ன மீதம் வைத்தாய்\nநீங்களும் எதையாவது உருவாக்குங்கள் (உங்களின்) அடுத்த தலைமுறை அதை உடைத்து எறியட்டும். விரக்தியில் வேறென்ன சொல்ல\n// காற்றுப் பெண்ணின் முகத்தை\nஉங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது\nஇந்த வரிகள் மட்டுமின்றி கவிதை முழுவதுமே அபாரம்.\n\"ஷ‌ஃபி\" உங்களில் ஒருவன் said...\nஎளிய நடை..இன்று தான் உங்கள் வலைப்பூவிர்க்கு வந்து படிக்க முடிந்தது, ஜூன் 5 உலக சுற்றுப்புறச்சூழல் தினத்தையொட்டி எழுதிய கவிதைனு நினைக்கின்றேன். மிக அருமை.\nஎங்கப்பா கொஞ்ச நாளாக் காணோம். எல்லோருடைய சக்தியும் கொறஞ்ச மாதிரி ஆயிடுச்சுப்பா\nகாற்று கருமையாயிருக்கும் அடுத்த தலைமுறையில் நம் பதில் வெறுமை தான். சொன்ன விதம் அழகு. பாராட்டுக்கள்.\nகாற்று கருமையாயிருக்கும் அடுத்த தலைமுறையில் நம் பதில் வெறுமை தான். சொன்ன வி���ம் அழகு. பாராட்டுக்கள்.\nகல்வி கட்டணங்களிலிருந்து எங்களை காப்பாற்றபோவது யார...\nஎன்னை வினாக்குறியாக்கிய ஆச்சரியக்குறியே பதில் சொல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t120345-topic", "date_download": "2018-05-21T05:17:30Z", "digest": "sha1:XTFK2CCPREVZ5QYLSSESSWE5KZTQX4GP", "length": 20205, "nlines": 279, "source_domain": "www.eegarai.net", "title": "ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்", "raw_content": "\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன் பாகம் 01\nஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன் பாகம் 02\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்\n ஜஸ்டிஸ் ஜகன்னாதன் --மிகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாக நீதிமன்ற வாதி /பிரதிவாதி வக்கீல்களின் விசாரணை /குறுக்கு விசாரணை அமைந்து இருக்கும் . சட்ட நிபுணத்வம் இன்றி அமரர் தேவன் எழுதிய\nசட்ட நுணுக்கம் மிக்க கதை . பிற்காலத்தில் Earl Stanley gardener அவர்கள் எழுதிய நாவல்களை படிக்கையில் ,\nஅமரர் தேவன் கண் முன் தோன்றுவார் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தே���ன்\n ஜஸ்டிஸ் ஜகன்னாதன் --மிகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாக நீதிமன்ற வாதி /பிரதிவாதி வக்கீல்களின் விசாரணை /குறுக்கு விசாரணை அமைந்து இருக்கும் . சட்ட நிபுணத்வம் இன்றி அமரர் தேவன் எழுதிய\nசட்ட நுணுக்கம் மிக்க கதை . பிற்காலத்தில் Earl Stanley gardener அவர்கள் எழுதிய நாவல்களை படிக்கையில் ,\nஅமரர் தேவன் கண் முன் தோன்றுவார் .\nமேற்கோள் செய்த பதிவு: 1131216\nஒ....அப்படியா, நன்றி ஐயா, டவுன்லோட் செய்து கொள்கிறேன்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்\nதமிழ்நேசன் தங்களின் ப்ளாக்கினை என்னால் அக்ஸஸ் செய்ய இயலவில்லை தயைக் கூர்ந்து எனக்கு இன்வைட் அனுப்ப இயலுமா\nஎன் அண்ணனுக்கு இதே பிரச்சனை எங்கள் இருவரின் ஐடிகளையும் பதிக்கிறேன் தயைக் கூர்ந்து இன்வைட் அனுங்களே\nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்\nதமிழ்நேசன் தங்களின் ப்ளாக்கினை என்னால் அக்ஸஸ் செய்ய இயலவில்லை தயைக் கூர்ந்து எனக்கு இன்வைட் அனுப்ப இயலுமா\nஎன் அண்ணனுக்கு இதே பிரச்சனை எங்கள் இருவரின் ஐடிகளையும் பதிக்கிறேன் தயைக் கூர்ந்து இன்வைட் அனுங்களேன்\nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்\nஸ்ரீமான் சுதர்சனம் புத்தகம் கிடைக்குமா\nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்\nமிக்க நன்றி. தங்கள் தளத்தை பார்வையிட அனுமதி வழங்கவும்... Ezhumalaimfm@gmail.com\nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்\nRe: ஜஸ்டிஸ் ஜகன்நாதன்- தேவன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.expressnews.asia/2018/04/", "date_download": "2018-05-21T05:13:40Z", "digest": "sha1:ICUS2GFCTH5NCFLFX2HFTFCZGJRYEGZ5", "length": 10482, "nlines": 156, "source_domain": "www.expressnews.asia", "title": "April 2018 – Expressnews", "raw_content": "\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nஊட்டி மலர்கண்காட்சி துவக்க விழா\nகோவையில் 84 வயது முதியவர் உடல் தானம்\nரூ.216 கோடி செலவில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nகோவை உக்கடம் ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்��ார வீதி வரை ரூ. 216 கோடி செலவில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கரும்புக்கடை சந்திப்பில் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தொடங்கி வைத்தார். கோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, நகரின் முக்கியமான சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.216 கோடி …\nஎஸ்.என். ஆர். அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லுாரிகளில் சேர “ஆன்–லைன் கவுன்சிலிங்” விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகோவை எஸ்.என். ஆர். அறக்கட்டளை சார்பில் பொறியியல் கல்லுாரிகளில் சேர “ஆன்–லைன் கவுன்சிலிங்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கோயம்புத்துார், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்களுக்கான ‘ஆன்–லைன்’ விண்ணப்ப முறை, தேர்வு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை உள்ள கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு, எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை அறங்காவலர் ஆர். விஜயக்குமார் வரவேற்றார். விழாவில், கவுரவ விருந்தினராக பங்கேற்ற …\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\nமக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றினர்\nகுழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/74-203315", "date_download": "2018-05-21T04:56:10Z", "digest": "sha1:3KHJGI6U5KBECMSZVX3HX5NS2ZHFCUB3", "length": 7772, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ஒரு சிலர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் இன ஒற்றுமை இல்லாமல் போகும்’", "raw_content": "2018 மே 21, திங்கட்கிழமை\n‘ஒரு சிலர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் இன ஒற்றுமை இல்லாமல் போகும்’\nஎம்.எஸ்.எம். ஹனீபா, பைஷல் இஸ்மாயில், ஏ.எச்.ஏ. ஹுஸைன\nஒரு சில சிங்கள அமைப்பினர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இடையே உள்ள இன ஒற்றுமை இல்லாமல் போகும் அபாயம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சால் மண்டூர் பிரதேசத்தில் புதிதாக 5.3 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (04) இடம்பெற்றது.\nஇதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,\n“நல்லாட்சி அரசாங்கத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையுடன் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த ஆட்சியில் சில பௌத்த அமைப்புகளில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமைகள் சீரழிந்திருந்தது. அதனால் அவ்வாட்சியை, சிறுபான்மை மக்கள் விரட்டினார்.\n“ஆனால், இன்றும் நல்லாட்சி அரசாங்கத்திலும் சில பௌத்த அமைப்புகளின் கொடுபிடிகள் அம்பாறை மாவட்டத்தில் அரங்கேற்றப்பட்டுகின்றன.\n“இறக்காமம், மாணிக்கமடு பிரதேசத்தில் தமிழ் மக்களின் காணிகளை கொள்வனவு செய்து, சிங்கள மக்களே இல்லாத இடத்தில் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு முஸ்தீபுகள் இடம்பெற்றாலும் அவற்றை நாம் முறியடித்துள்ளோம்.\n“இவ்வாறு தமிழ், முஸ்லிம், சிங்கள ஒற்றுமைகள் சீரழிக்கப்படுகின்றதை நாம் அவதானத்துடன் செயற்பட்டு, அவற்றுக்கு சரியான தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைகள் மூலமே சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்றார்.\n‘ஒரு சிலர் மேற்கொள்ளும் பிழையான நடவடிக்கைகளால் இன ஒற்றுமை இல்லாமல் போகும்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_46.html", "date_download": "2018-05-21T05:10:03Z", "digest": "sha1:6HVL7K4HYIAMP7RVMJNXM77BAJDNG7V6", "length": 5881, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மைத்திரி அனுமதிக்கமாட்டார்: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மைத்திரி அனுமதிக்கமாட்டார்: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 06 July 2017\nமஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிக்கமாட்டார் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “கூட்டு எதிரணி (மஹிந்த அணி) கண்டியிலிருந்து பாத யாத்திரையாக கொழும்புக்கு வந்தபோது, மஹிந்த ராஜபக்ஷ கூறினார், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இருபது வருடங்களுக்கு அகற்றவே முடியாது என்று.\nஅப்படியான நிலையில், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் ராஜக்ஷ குடும்பத்தினருக்குப் பலியாக நேரிடும். எனவே, ராஜக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வர முற்பட்டால், ஜனாதிபதி அதற்கான வழியை விடமாட்டார்.” என்றுள்ளார்.\n0 Responses to ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மைத்திரி அனுமதிக்கமாட்டார்: ராஜித சேனாரத்ன\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை மைத்திரி அனுமதிக்கமாட்டார்: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/05/18/dharmapuri-makkal-athikaaram-two-wheeler-rally/", "date_download": "2018-05-21T05:04:26Z", "digest": "sha1:CQ4R5BKOKWBSHBKPKO76VQMERMDFIR2D", "length": 24089, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "காவிரி: தருமபுரியில் மக்கள் அதிகாரம் பேரணி !", "raw_content": "\nமெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nநுகர்வோரை வால்மார்ட்டுக்கு விற்ற மோடி அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nஇந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா \nநீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நாட்டாமை ஆதித்யநாத்\nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் \nகர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே \nகர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nசகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு \nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமோடி அரசை எதிர்ப்பதே ஒரே வழி – ஆழி செந்தில்நாதன் உரை \nகாவிரி உரிமை : மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்தில் தோழர் தியாகு உரை \nபயிருக்காக போராடிய விவசாயிகள் உயிருக்காக போராடுகிறார்கள் \nநான் உலகம்.. தொழி��ாளி நானே உலகம் \nமுழுவதும்போராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nகாவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் \nபா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்நேரலைபுகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nகுடிநீர் : பொது அறிவு வினாடி வினா 11\nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் காவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nகாவிரி உரிமை : தருமபுரி மக்கள் அதிகாரம் இருசக்கர வாகன பேரணி \nதமிழகத்தின் காவிரி உரிமையில் டில்லியின் துரோகத்தை அம்பலப்படுத்தி தர்மபுரி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர், கடந்த மே 15 முதல் மே 16 வரை இரு சக்கரவாகனப் பேரணி மேற்கொண்டனர்.\n“காவிரி உரிமை: குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது” என்ற முழக்கத்தின் கீழ் தருமபுரியில் இரண்டு நாட்கள் இருசக்கர வாகன பிரச்சார பேரணியை நடத்தியது மக்கள் அதிகாரம். பென்னாகரத்தில் மே-15 அன்று தொடங்கிய இப்பேரணியை மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் கோபிநாத் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் (தே.தெ.ந.இ.வி) பாப்பாரபட்டி தலைவர் பழனிசாமி, பாப்பாரபட்டி செயலர் பெருமாள் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.\nதி.மு.க. மாவட்ட சிறுபான்மை அணி செயலர், முகமது அலி.\nமக்கள் அதிகாரத்தின் இருசக்கர பேரணி பாப்பாரபட்டி வழியாக பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி, கம்மைநல்லூர், மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிபட்ட��, பொம்மிடி, கடத்தூர், நல்லம்பள்ளி, வழியாக சென்று இறுதியில் தருமபுரி நகரம் தந்தி அலுவலகம் அருகில் மே-16 அன்று நிறைவுற்றது.\nஎட்டு தாலூகா மற்றும் மூன்று தேர்வுநிலைப் பேரூராட்சிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் என சற்றேறக்குறைய முன்னூறு கிலோ மீட்டர் தூரம் இப்பேரணி நடைபெற்றது.\nதோழர்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாக, பாலக்கோட்டில் தே.தெ.ந.இ.வி சங்க மாவட்டத் தலைவர் பழனிசாமி, நவலை கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலர் கோவிந்தராஜ், அரூரில் தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலர் தோழர் முகமது அலி, சி.பி.ஐ. மாநில குழு உறுப்பினர் தோழர் குமரன், நம்மாழ்வர் வழியை பின்பற்றும் விவசாய பெருங்குடி மக்கள் சார்பாக இருளப்பட்டி கிராமத்தினர், இருளப்பட்டி விவசாய சங்க தலைவர் இராமசாமி உள்ளிட்ட மாற்றுக்கட்சி பிரமுகர்கள், ஜனநாயக சக்திகள், தனிநபர்கள் என வழி நெடுகிழும் தங்கள் சொந்த முயற்சியில் மக்களை அணிதிரட்டியிருந்தனர்.\nதாம் வசிக்கும் பகுதிகளில் தெருமுனைக்கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்திருந்ததோடு, அக்கூட்டங்களில் பங்கேற்றும் உரையாற்றினர். மோரும் தேனீரும் உணவும் கொடுத்து இரவு தங்குவதற்கு இடமும் கொடுத்து பேரணி சென்ற தோழர்களை உற்சாகப்படுத்தினர்.\nஇது காவிரி பிரச்சினை தஞ்சை மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை என்று தருமபுரி மாவட்ட உழைக்கும் மக்கள் ஒதுக்கவுமில்லை; மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு நடத்துகிற பேரணி என்று மாற்றுக் கட்சியினரும், ஜனநாயக சக்திகளும் ஒதுங்கி நிற்கவுமில்லை; தமிழினத்தின் பிரச்சினை தமது சொந்தப் பிரச்சினை என்ற உணர்வோடு ஆரத்தழுவிக் கொண்டனர் தருமபுரி மாவட்ட மக்கள்.\nதருமபுரி மாவட்டத்தின் தெருக்கள்தோறும் செங்கொடி பறக்க, தோழர்கள் எழுப்பிய முழக்கங்களும், பேரணி சென்ற வழிநெடுகிலும் உள்ள உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்றன.\nபேரணியை தொடங்கி வைத்த தோழர் கோபிநாத் .\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் பாப்பாரபட்டி செயலர், பெருமாள்.\nதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர், பழனிசாமி தருமபுரி.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் தோழர் குமரன்.\nதி.மு.க. மாவட்ட சிறுபான்மை அணி செயலர், முகமது அலி.\nவிவசாயிகள் பெருங்குடி மக்கள் சங்கத்தின் ராமசாமி.\nநிறைவு நிகழ்வில் உரையாற்றும் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார்.\nமக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்\nமுந்தைய கட்டுரைமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nஅடுத்த கட்டுரைஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகாவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் \nகாவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் \nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஇந்த மோளத்த அடிச்சுகினு கடல் மணல்ல என்ன சந்தோசமா இருக்குங்கன்னு பாரு \nநூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்\nமணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் \nபரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்\nஆங்கிலக் கல்வியை கண்டித்தால் தீவிரவாதியா \nஇரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nநாளை – மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் \nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aktuelle-news-24.de/ta/neu-welchen-wert-hat-mein-unternehmen-preise-kennzahlen/", "date_download": "2018-05-21T04:57:41Z", "digest": "sha1:62G7AMTIO2WJUCLVFSL54MNAWUB3VQPU", "length": 16265, "nlines": 180, "source_domain": "aktuelle-news-24.de", "title": "*Neu* - Welchen Wert hat mein Unternehmen - Preise & Kennzahlen - சமீபத்திய செய்திகள் 24", "raw_content": "\nஜெர்மனி மற்றும் உலகத்தில் இருந்து செய்திகள்\nபிப்ரவரி 13, 2018 Presseverteiler பகுக்கப்படாதது 0\nஎங்கள் கருத்தரங்கு நீங்கள் வகுத்துள்ளோம் இரயில்கள். in den Bereichen Unternehmensverkauf und Nachfolge.\nகருத்தரங்கில் எங்களின் தற்போதைய தேதிகள்:\nஎஸ்&பி Unternehmerforum AZAV சான்றிதழ் உள்ளது, மின் சான்றிதழ் மற்றும் டிஐஎன் 9001:2008.\nஐரோப்பிய அரங்குகளின் அத்துடன் பிராந்திய நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி சாத்தியம். நீங்கள் தகுதி பெற வேண்டும்.\nநீங்கள் கருத்தரங்கில் ஆர்வமாக இருக்கலாம் எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது நேரடியாக புகுபதிகை பதிவு ஆன்லைனில் படிவத்தை அல்லது கருத்தரங்கு மின்னஞ்சல் மூலம்.\nமேலும் தகவலுக்கு மற்றும் தொடர்பு நீங்கள் புலத்தில் பயிற்சி பதவி உயர்வு பெற.\nநாம் உங்களுக்கு அறிவுரை கூறுவார்\nஎஸ்&��ி வணிக மன்றம் ஜிஎம்பிஹெச்\nஎஸ்&பி வணிக மன்றம் இருந்தது 2007 எங்கள் வியாபார வாடிக்கையாளர்கள் ஒரு கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே மற்றும் அடிப்படையிலான:\n> சுற்றுவழிகள் இல்லாமல் பாதுகாப்பான வாய்ப்புகளை\n100 கருத்தரங்கில் தலைப்புகள், 13 சான்றிதழ் படிப்புகள், வீட்டில் பயிற்சி, 500 கருத்தரங்கில் அட்டவணை, 20 துறையில் இருந்து அனுபவமிக்க பேச்சாளர்கள்.\nநடைமுறையில் உங்கள் பயன்படுத்தி பாதுகாப்பான. எஸ் நேரடியாக பதிவு&பி\nகருத்தரங்கில் தலைப்புகள் பின்வரும் www.sp-unternehmerforum.de பார்க்க:\n> மூலோபாயம் & மேலாண்மை\n> நிர்வாக இயக்குனர் & தலைமை எழுத்தர்\n> திட்டமிடல் & வளர்ச்சி\n> தலைமை & மனித வள மேம்பாடு\n> விற்பனை & சந்தைப்படுத்தல்\n> கணக்குப்பதிவியல் & கட்டுப்படுத்தும்\n> திட்டமிடல் & பணப்புழக்கம்\n> மதிப்பீடு & வங்கி பேச்சு\n> உதவி & அலுவலக நிர்வாகம்\n> வணிக மதிப்பீடு & அடுத்தடுத்து\nஎஸ்&பி Unternehmerforum AZAV சான்றிதழ் உள்ளது, டிஐஎன் ஈ.என் ஐஎஸ்ஓ 9001:2008 மற்றும் E-சான்றிதழ்.\n13 உங்கள் தொழில் பயிற்சி தகுதிக்காக சான்றிதழ் பயிற்சி:\n> சான்றளிக்கப்பட்ட நிர்வாக இயக்குனர்கள் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட அதிகாரி (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட பணமோசடி அதிகாரி (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட இணங்குதல் அதிகாரி (எஸ்&பி)\n> சான்றிதழ் தொடர்புகள் & தலைமை (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட இடர் கட்டுப்பாட்டாளர் & பொருளாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட மனிதவள மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட மேலாண்மை உதவி (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட திட்டம் மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட விற்பனை மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட இடர் மேலாளர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட வணிக ரீதியான இயக்குநர் (எஸ்&பி)\n> சான்றளிக்கப்பட்ட வாங்குதல் மேலாளர் (எஸ்&பி)\nஎஸ்&பி வணிக மன்றம் ஜிஎம்பிஹெச்\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தக அண்ட் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nஉணவு மற்றும் பானம், நுகர்வு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், கு��ந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nசரக்குப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் வளர்ச்சி மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், ஃபேஷன் போக்குகள் மற்றும் வாழ்க்கை முறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, மார்க்கெட்டிங் உத்தி\nசாகச (70) பங்குகள் (146) பெர்லின் (98) சமநிலை தாள் (64) பண்டக-டிவி (99) இணங்குதல் (66) கட்டுப்படுத்தும் (83) தரவு பாதுகாப்பு (60) டிஜிட்டலாக்கம் (134) விலைமதிப்பற்ற உலோகங்கள் (79) நிதி (99) führen (62) தலைமை (85) மேலாண்மை நுட்பங்கள் (95) பணமோசடி (64) மேலாண்மை (113) Gesundheit (65) தங்கம் (481) ஹாம்பர்க் (62) ஹாங்காங் (72) ஹாங்காங் வர்த்தக மேம்பாட்டு சபை (HKTDC) (72) Hotel (63) ரியல் எஸ்டேட் (63) ஐ.டி (81) கனடா (204) தொடர்பு (144) செம்பு (184) அன்பு (127) பணப்புழக்கம் (70) Liquiditätssteuerung (62) மேலாண்மை (64) சந்தைப்படுத்தல் (59) மெக்ஸிக்கோ (68) முனிச் (62) நெவாடா (121) இடங்களை (57) மதிப்பீடு (71) Rohstoff-TV (85) மூல பொருட்கள் (118) வெள்ளி (381) Swiss Resource (63) வாழ்க்கை (121) விற்பனை (65) பொருளாதாரம் (64) Zink (74)\nபதிப்புரிமை © 2018 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kishorejay.blogspot.com/2009/09/blog-post_27.html", "date_download": "2018-05-21T04:48:14Z", "digest": "sha1:47BRZDNFAQWKYHR5Z4R4OHT2LJSOYNRZ", "length": 14354, "nlines": 161, "source_domain": "kishorejay.blogspot.com", "title": "KISHORE: சினிமா.. சிந்தனை.. சிகரட்டு ..", "raw_content": "\nசினிமா.. சிந்தனை.. சிகரட்டு ..\nநான் ஸமீபத்தில் பார்த்த படம் உன்னை போல் ஒருவன்..\nகமல், மோகன்லால், லக்ஷ்மி.. இவர்களின் நடிப்பை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது.. அவங்க எல்லாம் என்னைக்கும் லெஜெண்ட்ஸ் ..\nகமல்.. உக்கார்ந்த இடத்துலே இருந்தே ஒரு விறுவிறுப்பான படத்த தரமுடியும்னு ஒரு நடிகனாக திரும்பவும் நிரூபிச்சி இருக்கார் .\nமோகன்லால்.. கமிஷனர் சீரியஸ் டிஸ்கஸ்ல இருக்கும் போது கிரெடிட் கார்டு பற்றி போன் வர அவர் டென்ஷன் ஆவது யதார்த்த அருமை..\nலக்ஷ்மி.. ஒரு ஹோம் செக்கரட்டரி ஐ கண்முன் நிறுத்துகிறார்.. முதல்வரிடம் தொலைபேசி மூலம் பணிவாக பேசுவதும்.. பின்னர் கமிஷனர் கிட்ட பேசும் போது அதிகார தோரணையும் அருமை.. சரியான தேர்வு..\nஅதிரடி போலீஸ் கணேஷ் வெங்கட்ராம் .. ரிப்போர்ட்டர் அனுஜா அளவான நடிப்பு..\nஇது எல்லாம் ஏற்கனவே படிச்சி இருப்பிங்க ..\nஎனக்கு வேறு பிடித்த விஷயம்\nசீரியஸ் வசனங்களுக்கு மத்தியல் வரும் காமடி பஞ்சுகள் கை தட்டி ரசிக்க வைக்குது..\nஹீரோ பேர் போடும் போது.. தேவை இல்லாம.. அவங்களே அவங்களுக்கு வச்சிக்கிற பட்ட பேருக்கு. சி ஜி வேலை செஞ்சி.. ரெண்டு நிமிஷம் அவங்க பேர மட்டுமே காமிக்கிற காலத்துல.. சிம்பிள் ஆ படத்துல வெறும் கமல். (*இதே கமலுக்கு வேறு படங்கள்ல அந்த வேலை செஞ்சி இருகாங்க ) மோகன்லால் என்று போடுறாங்க.. வரவேற்க கூடிய விஷயம்.. இளைய நடிகர்கள் பெரிய நடிகர்கள் படத்துல இருந்து இத தான் கத்துக்கணும் .. அத விட்டுட்டு..\nஎந்த பண்டிகை வந்தாலும் இனி டிவி முன்னாடி தான் கொண்டாடனும்னு தமிழ் நாட்டுக்கு தலைவிதி ஆகி போச்சி..\nஅதுக்காக.. நடிகை பேட்டி.. பட்டிமன்றம்.. நடிகர் பேட்டி.. இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. \nஇதுக்கெல்லாம் அசராத ஒரே டிவி நம்ம பொதிகை தான்... இன்று அவர்கள் ஒளிபரப்பிய படம்..\nதிரைக்கு வந்து பல வருடங்களே ஆன புத்தம் புதிய திரை படம்... \"நல்லவனுக்கு நல்லவன் \"\nபண்டிகை அன்னைக்காவது டிவிய நிறுத்திட்டு அக்கம் பக்கத்து ஆளுங்க கிட்ட பேசி பழகுங்க..\nசிகரட்டு பற்றிய ஒரு முக்கிய மான விஷயம்..\nசிகரட்டு பிடித்தால் கான்செர் வரும்.. ஆயுள் குறையும்னு யார் யாரோ சொல்லியே கேக்காதவங்க நான் சொல்லிய கேக்க போறாங்க..\nசிகரட்டு புகை.. சராசரி மனிதர்களை விட குழந்தைங்க.. கர்பிணிங்க மற்றும் நோயளிகள தான் அதிகம் பாதிக்கும் அதனால.. பொது இடங்கள்ல குறிப்பா ஆஸ்பத்திரி செவுத்துக்கு பக்கத்துல நின்னு \"சுச்சு\" போய்ட்டு தம் அடிக்கிறவங்க.. தனிமையான இடத்துல போய் உங்க புண்பட்ட மனச புகை விட்டு ஆத்திகிங்க.. \"சுச்சு\" வும் கொஞ்சம் ப்ரீயா போகலாம் ..\n(அறிவுரை கொஞ்சம் ஓவரா தான் சொல்லிட்டனோ..\nஇன்று ஒரு தகவல் இனிதே நிறைவுற்றது.. மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.. என்னது முடியாதா அவ்ளோ சீக்ரம் உங்கள விட்ருவனா\nஅனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்\nநடிகை பெட்டி.. நடிகர் பெட்டி..\nஅவங்களோட.. ‘பெட்டி’-ல அரை மணிநேரம் காட்ட என்ன இருக்கு\n///////புதிய திரை படம்... \"நல்லவனுக்கு நல்லவன் \"////////\nஹா.. ஹா.. ஹா.. I miss பொதிகை\nபேட்டி.. அவசரத்தில் பெட்டி யாக மாறி போச்சி .. கவனக்குறைவுக்கு மன்னிக்கவும்\nசில நடிகை பேட்டிய விட.. பெட்டிய தான் நாம வருஷ கணக்கா பாக்குறோம்\n///பேட்டி.. அவசரத்தில் பெட்டி யாக மாறி போச்சி .. ///\nஎங்க ஊர்லயும்... இந்த படம் போடுறோமில்ல...\nஇன்னும் 3 மணி நேரத்தில்... தலைவரின் தரிசனம்... உஹா.. ஹுஹா.. வுஹாஅ.. ஹஹாஹா\nஏன் பாலா.. அங்க சைடு பிசினஸ் கேபிள் கனெக்க்ஷன் குடுக்க ஆரம்பிச்சிடிங்களா (நம்ம ஆளுங்கள நம்ப முடியாது.. ஒபாமாவுக்கே கேபிள் டிவி காமிச்சி காசு வாங்கிருவாங்க.. ) :):):)_\nநீங்களாவது உண்மையா திரைபடத்தை திரைப்படமா ரசிச்சு எழுதுனீங்களே நன்றி கிஷோர்...\n//இந்திய தொலை காட்சி வரலாற்றில் முதல் முறையாக மொக்கை படம்னு எத்தன படத்த பாக்குறது.. \n//அனைவருக்கும் இனிய பூஜா தின நல்வாழ்த்துக்கள்//\nவினோத் ரொம்ப காஸ்லியான குழந்தை போல பூஜாவையே ஆயாவா வச்சிருக்காங்க பதிவப் பத்தி சொல்ல என்ன இருக்கு நாங்கல்லாம் ரெம்ப நல்லவங்க, அதனால அட்வைஸ்லாம் வேணாம். என்னங்க உ.போ.ஒ. வச்சு கொஞ்ச நேரம் டைம் பாஸ் பண்ணிருக்கலாம்\nவினோத் பூஜாவ ஆயாவா இல்ல .. பூஜா ஆயாவ வச்சிருக்கான்.. உ போ ஒ படத்த பத்தி நிறைய பேசலாம்.. பதிவு பெருசாகிடும் ..\nபூஜா ஆயாவ வேணா வினோத் வச்சிக்கட்டும்...\nஆனா, பூஜாவை நான்தான் வச்சிப்பேன்\nஅப்படின்னனு சொன்னா கோச்சிப்ப.... அதனால,\nஊரே காரி துப்புனாலும் தொடச்சிட்டு சிரிகிறவங்க நாங்க.. நீ திட்டுன கடுப்பா ஆகிடுவோமா.. போடா போய் புள்ள குட்டிகள படிக்க வை...\nஎன்னாங்க இது சின்னபுள்ள மாதிரி விமர்சனம் எழுதிகிட்டு, வந்து பாருங்க பதிவுலகில் கிழிச்சு தோரணம் தொங்கவிட்ருக்காங்க\nபலரின் எண்ண ஓட்டங்கள் சங்கமிக்கும் ஒரே தொடர்கதை.. எங்கே செல்லும்..\nகேக்காமலே கொடுத்தவர்... வள்ளல் வினோத் கெளதம்\nசினிமா.. சிந்தனை.. சிகரட்டு ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuyilkeetham.blogspot.com/2016/05/blog-post_32.html", "date_download": "2018-05-21T05:01:13Z", "digest": "sha1:N6IE6ZHVSLBFAVBEGFKBOPWROO4O5B43", "length": 6383, "nlines": 79, "source_domain": "kuyilkeetham.blogspot.com", "title": "kuyilkeetham: இது கேள்வி .? பதிலல்ல..!", "raw_content": "\nஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க\nபூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்\nமீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்கு\nபூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கி\nஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டு\nகூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீது\nகுண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோ\nநீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்று\nநீறு கொள்ளவென்று தீ சொரிந்து\nவேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும்\nவேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோ\nதோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டு\nதாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்க\nதீண்டியும் விலங்கினத்தை தீதினில் செய்மானம் ஒப்ப\nதீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்\nதூங்கியே கிடந்த சொந்தம் யாவும்\nஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்\nமாண்டவர் எழுந்திடா ரிம் மக்கள் வீரம் குன்றவைத்து\nவேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்து\nவிட்டதை மறைக்க ஏங்கும் போது\nஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்ற\nநீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்ற\nநேரத்தில் உண்டான தெல்லை காணும் \nபாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டு\nநோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்\nபூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி எங்கள்\nபொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்\nபாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்ன\nபாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும் \nஎனது புனைபெயரே கிரிகாசன். மரபு ரீதியிலான கவிதைகளை இங்கே இயற்றினாலும் அவைகள் மரபுவழியில் வழுவற்றன அல்ல. காரணம் நான் கவிதை மரபு கற்றவனல்ல. இது இயற்கையின் உணர்வு வெளிப்பாடு. கட்டுக்களை தளர்த்திவிட்டு கவி செய்கிறேன்.பிடித்தால் ஒருவரி எழுதிப்போங்கள் எனது உண்மையான பெயர் கனகலிங்கம் இருப்பது ஐக்கிய ராச்சியம் email kanarama7@gmail.co.uk\nPost title பாதைஒன்று பயணம் இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com.au/2013/01/", "date_download": "2018-05-21T04:57:31Z", "digest": "sha1:4GLICRZ56QOO4BYVFBLDZW344D2HNFWA", "length": 26822, "nlines": 139, "source_domain": "unmaiyanavan.blogspot.com.au", "title": "உண்மையானவன்: January 2013", "raw_content": "\nஎன்னடா போன வருஷம் 62 பதிவுகள��� பதிச்சுட்டேன்னு சொன்னான். இந்த வருஷம் ஆரம்பிச்சு ஒரு மாசம் முடியுது, ரெண்டே ரெண்டு பதிவுகளை தான் பதிச்சிருக்கான்னு (அதிலும் ஒரு பதிவு, வீட்டு அம்மணியோடது), நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது. என்னங்க பண்றது, இங்க நாங்க பொங்கல் திருவிழாவை ஜனவரி மாதம் 20ஆம் தேதி மிக விமர்சையா கொண்டாடினோம். அதுக்காக நிறைய வேலைகள் எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. இவன் ஒருத்தன் தான் எல்லா வேலையும் செஞ்ச மாதிரி பேசுறானேன்னு நினைக்காதீங்க. இங்கில்பர்ன்ல இருக்கிற தமிழ் நண்பர்கள் எல்லாம் சேர்ந்து தான் இந்த திருவிழாவை கொண்டாடினோம். நான் இதுல பெரியவங்க நாடகம் (\"ஒரு காதல் கதை\") ஒண்ணும், சிறு குழந்தைகளின் சிறிய நாடகம் ஒன்றும் (\"அல்வா சாப்பிட்டால்\") மேலும் மேடை சிரிப்பு நிகழ்ச்சி (\"கண்ணம்மாப்பேட்டை\") ஒன்றும் பண்னினேன். இது எல்லாத்துக்கும் கடைசி நேரத்தில் தான் கதை மற்றும் நாடக வசனம் எல்லாம் எழுதி அதுல நடிக்கிறவங்களுக்கு கொடுத்து மனப்பாடம் பண்ண சொல்லி அவர்களை எல்லாம் ஒரு வழி பண்ணி ஒரு வழியா அரங்கேற்றினோம். அதனால 20ஆம் தேதி வரைக்கும் என்னால வலைப்பூ பக்கம் வர முடியலை. 21ஆம் தேதி, எங்க வீட்டு அம்மணி வலது கண்ணுல \"GLAUCOMA\" ஆபிரேஷன் செஞ்சுக்கிட்டாங்க. அதனால நான் ரெண்டு வாரம் லீவு போட்டு, வீட்டு வேலை எல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தை பத்தி அடுத்த பதிவுல சொல்றேன். (இதெல்லாம் சூட்டோட சூட்டா சொல்லிடனும். அதற்கப்புறம் நான் காதல் கீதத்தோட முடிவு பகுதியை பதியுறேன்) . இதற்கு நடுவுல போன வெள்ளிக்கிழமை இரவு என்னோட மிக மிக நெருங்கிய நண்பரோட மகன் (அவர் இந்த வருடம் மருத்துவராகியிருப்பார்)தவறிவிட்டார். அந்த துக்கமும் சேர்ந்துக்கொண்டதால், என்னால் கணினி பக்கமே போக முடியவில்லை.\nஇவையெல்லாம் தான் என்னோட தாமதத்துக்கு காரணங்கள். கண்டிப்பாக இனிமேல் ஒழுங்காக பதிவுகளை பதிவேன் என்று நம்புகிறேன்.\nபுராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி\nகாதல் கீதம் தொடர்கதையை தான் முடிக்க வேண்டும் என்று எண்ணிக்\nகொண்டிருந்த வேளையில், வீட்டு அம்மணிக்கு, தானும் எதையாவது எழுத வேண்டும் என்று ஒரு விபரீதமான எண்ணம் தோன்றிவிட்டது. அவர்கள் எதையாவது எழுதியிருந்தால் மட்டும் பரவாயில்லை, அதை என்னுடைய வலைப்பூவில் பதிய வேண்டும் என்று கட்டளையிட்டது தான் என்னை பயமுறுத்தியது. அதனால் தான் நான் விபரீதமான எண்ணம் என்று சொன்னேன். நானும் விட்டுக்கொடுக்காமல், நீ பாட்டுக்கு கண்டதையும் எழுதினால் எப்படி பதிவது என்றேன். உடனே, நீங்க தத்துபித்துன்னு எழுதுறதை விட நான் நல்லா தான் எழுதுவேன் என்று கூறி, ஒரு கட்டுரையையும் எழுதி கொடுத்தார்கள், அதை படித்தவுடன் தான் தெரிந்தது, ஆஹா, நமக்கு போட்டி வெளியில் எல்லாம் இல்லை,வீட்டுக்குள்ளேயே இருக்காங்கன்னு. ஏதோ என் பொழப்புல மண்ணை அள்ளிப்போடாம இருந்தா சரி தான்னு நினைச்சுக்கிட்டு , நானும் அந்த கட்டுரையை இந்த பதிவுல பதியுறேன்.\nஇந்திய நாடு நிறைய விஷயங்களில் உலகத்திற்கு,முன்னோடியாக இருந்திருக்கிறது. இன்றைக்கு மகப்பேறு மருத்துவத்தில் நவீன விஷயமாக நாம் கருதுவது, கருவை வெளியே வைத்து வளர்க்கும் முறை, அதாவது ஆங்கிலத்தில் “IVF” முறையை தான். ஆனால், இந்த முறை நம் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் புராணங்களில் கையாளப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு என்று, தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்கருகாவூரில் “கர்ப்பரட்சாம்பிகை” கோவிலின் தல வரலாறு சொல்கிறது.\nமுல்லைவதனம் என்னும் ஊரில் கௌதமர், கார்த்திகேயர் என்று இரண்டு முனிவர்கள் தவம் செய்தார்கள். குழந்தையில்லை என்ற குறையை சொல்லி அவர்களிடம் நித்திருவர் – வேதிகை தம்பதியினர் முறையிட்டனர். அதற்கு அந்த முனிவர்கள், அந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் முல்லைவன நாதரையும், அம்மனையும் வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உபதேசித்தார்கள். அவ்வாறே அந்த தம்பதியினரும் உபதேசிக்க, வேதிகா கருவுற்றாள்.\nகணவர் ஊரில் இல்லாமல், வேதிகை மட்டும் தனித்து இருந்த சமயத்தில், தாய்மையின் அடையாளமான கருவை சுமந்திருந்த காரணத்தால் சற்றே மயக்கத்தில் கண்ணயர்ந்த சமயத்தில் ஊர்த்துவபாதர் என்ற முனிவர் வந்து பிட்சை கேட்க, உடல் சோர்ந்திருந்ததினால் வேதிகையால் முனிவருக்கு எழுந்து வந்து உணவிட முடியவில்லை. இதனை அறியாமல் கோபம் கொண்ட முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. இதனால் வேதனை அடைந்த வேதிகை மீண்டும் அந்த அம்பாளிடம் சென்று முறையிட்டாள். அம்பாளும், வேதிகையின் மேல் இறக்கம் கொண்டு, அன்னை கர்ப்பரட்சாம்பிகையாக தோன்றி, கலைந்த கருவினை ஒரு குடத்தினுள் வைத்து பாதுகாத்��ு, குழந்தை உருவாகும் நாள் வரை வைத்து காப்பாற்றி “நைந்துருவன்” என்று பெயர் சூட்டி வேதிகையிடம் தந்தருளினாள் அன்னை.\nகரு காத்த நாயகியின் மகிமையை நேரடியாக அனுபவித்த வேதிகை, இறைவியிடம், இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, இப்பூவலகில் கருத்தரிக்காதவர்களை, கருத்தரிக்க வைக்கவும், கருத்தரித்தவர்களின் கருவையும் காப்பாற்ற வேண்டும் என்று பிராத்தனை செய்ய, அன்னையும் அந்த வேண்டுகோளை ஏற்று, இத்தலத்தில் வீற்றிருந்து, நமக்கெல்லாம் அருள் புரிகிறாள். இதனால் தான், கருவை ரட்சித்த அந்த அம்மனுக்கு “கர்ப்பரட்சாம்பிகை” என்று பெயர் வந்தது.\nஎன்னதான், இந்த நிகழ்ச்சி ஒரு புராண கதையாக இருந்தாலும், இன்றும் இந்த அம்மனை, குழந்தை பேறு இல்லாதவர்கள் வணங்கினால், கண்டிப்பாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டுகிறது. அதற்கு நானே ஒரு சிறந்த உதாரணம். எனக்கு திருமணமாகி சரியாக பத்து வருடங்கள் முடிந்து தான் ஓவியா பிறந்தாள். அதுவும் இந்த அம்மனை வணங்கி, அங்கு கொடுக்கப்பட்ட நெய் பிரசாதத்தை, சாப்பிட்ட பிறகு தான், நான் கருவுற்றேன். அதே மாதிரி, ,குழந்தை தங்காதவர்களும், குழந்தை தங்க வேண்டும் என்று வேண்டினாலும், நல்லபடியாக சுகப் பிரசவம் ஆகி குழந்தையை பெற்றடுக்க வேண்டும் என்று வேண்டினாலும் கண்டிப்பாக நடக்கிறது. எனக்கு ஓவியா கொடுக்கப்பட்ட தேதிக்கு நான்கு வாரத்திற்கு முன்பே பிறந்தாலும், சுகப்பிரசவத்தில் தான் பிறந்தாள். எனக்கு தெரிந்த சில தோழிகள், தங்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தாலும், இரண்டாவது குழந்தைக்கு இந்த அம்மனை வணங்கி, சுகப்பிரசவத்துக்கான ஸ்லோகத்தை தினமும் படித்து, இரண்டாவது குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்திருக்கிறார்கள். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று யாரும் கவலைப் பட வேண்டாம். ஒரு முறை இந்த கோவிலுக்கு போய் வணங்கி வாருங்கள், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nஇன்றைய நவீன மருத்துவத்தில் இறந்த ஒருவரின் இதயத்தையோ, கண்ணையோ மற்றொவருக்கு பொருத்தி,அவரின் வாழ்கையில் விளக்கேற்றி வைக்கிறோம். ஆனால் இதற்கு இன்னும் ஒரு படி மேல போய், நம் சித்தர்கள் “கூடு விட்டு கூடு பாயும்” கலையில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது இறந்த ஒருவரின் உடலில் தங்களின் ஆன்மா��ை உள்ளே செலுத்தி, இறந்தவரையே நடமாடவிட்டிருக்கிறார்கள். அதே போல் ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது, மூவாயிரம் வருஷங்களுக்கு முன்பே கஸ்ருதா என்ற முனிவர் காடராக்ட் ஆபரேஷன் செய்து, அதை பற்றிய விவரங்களை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்று. ஆக மொத்தத்தில், அந்த காலத்தில் நம் சித்தர்கள், ஞானிகள் செயத்தை தான், நாம் இன்றைய நவீன மருத்துவத்தில் செய்துக்கொண்டிருக்கிறோம்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஎன்ன எழுதப்போறோம், எதை எழுதப்போறோம்னு போன வருஷம் ஆரம்பத்துல ஒரு தயக்கம் இருந்துச்சு. சரி, நம்ம சொந்த கதை,சோக கதையெல்லாம் எழுதுவோம்னு நினைச்சு எழுத ஆரம்பிச்சேன். எப்படியோ 62 பதிவுகளை போன வருஷத்துல பதிச்சுட்டேன். என்னோட இந்த தத்துபித்து உளறல்களை எல்லாம் நீங்களும் படிச்சு, இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஹிட்டுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக இந்த வருடமும் உங்களுக்கு பிடித்த வகையில் என்னுடைய பதிவுகள் இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறிக்கொள்கிறேன்.\nமீண்டும் உங்கள் அனைவருக்கும் என் குடும்பத்தாரின் சார்பில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nபுராண காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1937937", "date_download": "2018-05-21T05:05:11Z", "digest": "sha1:62G7EAX4YNB64KI3LWWJB7ATVXYN6RGJ", "length": 19312, "nlines": 324, "source_domain": "www.dinamalar.com", "title": "Kejriwal blames BJP-RSS for Koregaon-Bhima violence, says if people want riots, they should elect BJP | புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால்| Dinamalar", "raw_content": "\nபுனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால்\nபுல்தானா: புனே கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்திற்கு வருகை தந்த டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , அங்குள்ள மன்னர் சத்ரபதி சிவாஜி தாயார் ராஜமாதா ஜிஜாபாய் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புனேயில் பீமா கோரெக்யான் கலவரத்திற்கு பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம். இம்மாநிலத்தில் கல்வியின் தரம் மி��வும் மோசமாக உள்ளது. ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ள அவலம் நிலவுகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஅன்னூர் : சாலை விபத்தில் 2 பேர் பலி மே 21,2018\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது மே 21,2018\nராஜிவ் நினைவிடத்தில் சோனியா,ராகுல் மரியாதை மே 21,2018 3\nகேரளாவில் 'நீபா' வைரஸ்; 10 பேர் பலி மே 21,2018 2\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகீழ்தர உசுப்பிவிடும் கலைஞரன் இன வியாபாரத்தில் கேஜரியின் பரிதாபநிலை.\nஅட கோமாளி இங்கயும் வந்துட்டியா\nஎன்றைக்கோ மராத்தியபடைகள் ஆங்கிலேயனிடம் தோற்று போனதை ஒரு சாரார் கொண்டாடுவது ஒரு மலிவான ரசனை.. அதன் பின்விழைவே கலவரங்கள்\nடெல்லி முதல்வர் வேலையே தவிர அனைத்து வேலையையும் இந்த மனிதர் செய்கிறார் முதலில் முதல்வராக பொறுப்புகளை நிறைவேற்ற கற்று கொள்ளட்டும்\nஅவனின்றி ஓர் அணுவும் அசையாது. RSS , இந்துத்துவா கும்பல் பங்களிப்பு இல்லாமல் எந்த கலவரமும் நடக்காது. ISS எப்படியோ RSS ம் அப்படியே. இருவரும் வேரறுக்கப்படவேண்டியவர்கள்.\nகெஜ்ரிவால் சொன்னதை வழிமொழிய விருப்பம்தான். ஆனால் \"தீவிரவாதி, தேசத்துரோகி\" என்று பழி சுமத்தி விடுவார்களோ\nடில்லியில் உனக்கு கொடுத்த வேலைய ஒழுங்கா பாரு. அப்புறம் புனே கலவரத்தப்பாப்போம்..புனே கலவரத்தை அங்குள்ள அரசும் மகாராஷ்டிரா மக்களும் பார்த்துக்கொள்வார்கள்..டில்லியில் உன்னை முதல்வரா தேர்ந்தெடுத்து மக்கள் படும் பாடே போதும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்���ேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t131852-topic", "date_download": "2018-05-21T05:17:51Z", "digest": "sha1:KRS6IG37RUSRCEYMCKXPF6ZS7YQ42ZJS", "length": 17186, "nlines": 244, "source_domain": "www.eegarai.net", "title": "கம்பரின் சொல்லாட்சி", "raw_content": "\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) த���ைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங���க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nவிடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல்.\nஆர் அறிந்து அறைய கிற்பார்''\nஇப்பாடலில் \"அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும்,\n\"அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு\nமுதல் அடியில் உள்ள \"அங்கதம்' என்பதற்குக் \"குற்றம்' என்று\nபொருள். மூன்றாம் அடியில் உள்ள \"அங்கதம்' என்பது\n\"தோள்வளை' எனும் அணிகலனைக் குறிக்கும். இரண்டாம்\nஅடியில் உள்ள \"அங்கதன்' என்பது வாலியின் மகனான\nநான்காம் அடியில் உள்ள \"அங்கதன்' என்பதை \"அங்கு அதன்'\nஎனப் பிரித்து அங்கு இராமன் செய்த செயலைக் காட்டுவதாகப்\n\"குற்றம் இல்லாத வெற்றியை உடைய அண்ணலான இராமன்,\nஉலகம் எல்லாம் அங்கதன் என்ற பெயர் சிறந்து விளங்குமாறு,\nமலை போன்ற தோளை உடைய இட்சுவாகு மன்னனுக்குப் பிரமன்\nகொடுத்த அங்கதம் என்னும் தோள்வளை என்ற அணிகலனை\nஅங்கு இராமன் செய்த அச்செயலின் பெருமையை உலகில்\n' என்பதே பாடலின் பொருளாகும்.\nஅங்கதம், அங்கதன் எனும் சொல்லாட்சியைக் கம்பன் எடுத்தாண்டுள்ள திறத்தை அழகாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். இவை போன்று வரும் பிற சொற்களையும் பாடல் விளக்கங்களுடன் எடுத்துக்காட்டுங்கள் பயனுள்ளதாக இருக்கும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t52627-topic", "date_download": "2018-05-21T05:18:14Z", "digest": "sha1:JQMQ7222MYYKZGOBKKO2ZDBHJD3G3RK6", "length": 32899, "nlines": 257, "source_domain": "www.eegarai.net", "title": "தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை", "raw_content": "\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ��ேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆ��ண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nதொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nதொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nதமிழரின் தோன்மை நூலாக விளங்கும் தொல்காப்பியம் எழுத்திற்கு சொல்லிற்கு மட்டுமல்ல அதில் எழுந்த இலக்கியத்திற்கும் (பொருளதிகாரம்) இலக்கணம் படைத்து உலகிற்கு வழிகாட்டிய பெருமை உண்டு. இலக்கியங்கள் உருவாவதற்கு எழுந்த பொருளிலக்கணம் அன்றைய சமூகப் பின் புலத்தையும் பெருமளவு இனங்காட்டுகிறது. குறிப்பாக பெண்களின் நிலை குறித்து குறிப்பிடத்தக்க அளவு அறிய முடிகிறது.\nபெண்கள் என்பவள் சிறந்த பண்புடன் விளங்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியம்\nகற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்\nமெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்\nவிருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்\nபிறவும் என்ன கிழவோள் மாண்புகள் (தொல். 1098)\nஆரம்ப காலங்களில் ஆணுக்கு நிகராகப் பெண்களும் செயல்பட்டனர். ஆனால் இயற்கையாக உடல் ரீதியான மாற்றங்களில் ஆண் பெண் ஆகிய இருவருக்குமான தொழில் வேறுபட்டன. வினையே ஆடவர்க்கு உயிர் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்ற நிலை உருவானது முந்நீர் வழக்கம் மகடூஉ வொடு இல்லை என்பதால் கடல் கடந்து செல்வது பெண்ணுக்குத் தடை செய்யப்பட்டது. செய்து வந்திருக்கின்றன. வாழுகின்ற இடத்திற் சிறுசிறு வேலைகளைச் செய்து வந்திருக்கின்றனர். உணவுகளைப் பதப்படுத்துதல் முல்லை நிலம் மாடு மேய்த்தல் மோர் விற்றல் மருதம் வயல்களில் களையெடுத்தல் பறவைகளை ஓட்டுதல் போன்ற தொழில்களைச் செய்து வந்துள்ளனர். பெண்களின் மென்மை தன்மை உடலிலுள்ள இயற்கை ம��ற்றம் உள்ளது. உணர்வுகளின் மென்மை ஆகியவற்றை மனதில் கொண்டு கடல் கடந்து ஆடவனுடன் பொருள்படச் செல்வதில்லை இல்லத்தை ஆள்பவலாக அவர் தொடர்ந்து செயல்பட்டிருக்கிறாள்.\nஅச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்\nஅச்சம் நாணம் மடம் என்ற மூன்றும் எப்பருவத்திலும் பெண்களுக்குரியவையாக அமையும். இவற்றுடன் பிறர்பால் அன்பு காட்டுதல் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல் மென்மைதன்மையுடையவளாதல் பொறுமை காட்டல் என்பவற்றையும் பின்கற்றுதல் வேண்டும் என்கிறது தொல்காப்பியம். அக வாழ்க்கை களவு நிலை கற்புநிலை என்று இரண்டு பிரிவாகப் பேசப்படுகிறது.\nகளவு வாழ்க்கையில் ஐந்திணை ஒழுக்கங்கள் வழி பெண்களின் நிலை பேசப்படுகிறது. ஆற்றியிருத்தலில் வழி பங்கு மிகுதியாகச் சுட்டப்படுகிறது. பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருபு, பருவம், நிலை, அருள், உணர்வு, திரு ஆகிய பத்து இயல்புகளில் ஒத்திருக்கின்ற தலைவனும் தலைவியும் ஊழின் காரணமாகக் காதல் கொண்டு திருமணம் புரிந்து கொள்ளுவதற்கு முன்னால் பிறர் அறியாமல் சந்தித்துக் கூடி இன்புறுவர். களவுக்காலத்தில் பகற்குறி இரவுகுறி ஆகிய இரண்டு நிலையிலும் தலைவிக்கு உதவுவதில் தோழியின் பங்கு பெருமளவு பேசப்படுகிறது. தலைவனைச் சந்திப்பதற்கு ஏற்ற இடம் முதல் அறத்தொடுநிற்றல் வரை தோழியின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்ததை இலக்கியங்கள் வழி உணர முடிகிறது. தலைவன் தலைவி சந்திப்பிலும் ஒழுக்க நிலை கடைப்பிடிக்கப்பட்டது. அறத்தொடு நிற்றல் பண்பில் தலைவி தோழியிடமும் அறத்தொடு நின்றனர். இவ்வரிசையில் நற்றாய் தந்தையிடமும் அறத்தொடு நின்றனர். இவ்வரிசையில் தலைவி தோழி செவிலி நற்றாய் என்று பெண்களின் பங்கு அதிகமாகப் பேசப்படுவதைக் கண்டு உணர முடிகிறது. ஆனால் தலைவனுக்குத் தலைவியை எப்படிச் சந்திப்பது என்பது மட்டும் சிக்கலாக இருந்தது. தலைவனுடைய தோழனே செவிலியோ நற்றாயே ஆகியவர்களைப் பற்றி இலக்கியங்களில் பேசப்படவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. பெண்ணின் உயிரைவிட நாணம் பெரியது. அதனைவிட அவளது கற்பு மிக உயர்வானது இதனை தொல்காப்பியர்\nஉயிரினும் சிறந்தன்று நானே நானினும்\nசெய்தீர் காட்சி கற்பு சிறந்த றெனத்\nகளவு வாழ்க்கையில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தோடு நடந்து கொண்ட பிறகு ஊர் அலர் தூற்றுவதற்கு கற்பு வாழ்க்கைக்கு வர விரும்புவர். வரைவு காடவுதல் என்ற நிலையில் தோழியின் பங்கு மேலோங்கி நிற்கிறது. ஆனால் தலைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளுவதற்குத் தக்க ஏற்பாடுகளைச் சொல்லி திருமண விரைவைத் தலைவன் கூறியதாக பேச்சில்லை. மேலும் களவு நிகழ்ச்சியில் தலைவன் தலைவி சந்திப்பதைச் செவிலிக்குத் தெரியாமல் காத்து நிற்பவள் தோழி. தலைவன் பிரிந்து சென்ற காலத்தில் தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறார். தலைவிக்குப் பசலை நோய் உருவாதல் மெலிந்து காணப்படுதல் வளையல்கள் கழலுதல் வெறியாட்டு நிகழ்த்துதல் போன்ற துன்பங்களை அனுபவித்தல் போன்றவை தலைவிக்கு மட்டுமே உரியதாக கூறப்படுகின்றன. தலைவன் தலைவியைப் பிரிந்த காலத்தில் அவனுக்கு ஏற்பட்ட துன்பங்களை இலக்கியங்கள் மிகுதியாகச் சுட்டியிருப்பதைக் காண முடியவில்லை.\nகற்பு வாழ்க்கையில் பெண்கள் நிலை களவு வாழ்க்கையை விட மேலோங்கி இருந்து களவு வாழ்க்கையைக்குறிப்பிட்ட திங்களுக்கு மேல் நீடிக்காமல் கற்பு வாழ்க்கையை மேற்கொள்ளும் தலைவனும் தலைவியும் தங்கள் வாழ்வில் ஆற்றும் கடன்களாகப் பலவற்றை இலக்கியங்கள் பேசுகின்றன. இல்லாள் என்று பெண்ணைப் பலவற்றை போற்றுவது ஆடவனை இல்லாள் அன்று குறிப்பிடுவதில்லை. எனவே இல்லத்தை ஆளக்கூடிய பொறுப்பு பெண்ணிடத்தில் இருந்ததை உணரமுடிகிறது. இவையன்றிப் பெண்தான் வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளாக ஆற்ற வேண்டிய கடமைகளாக வலியுறுத்தப்படுபவை. பல குறிப்பாக எல்லா நிலைகளிலும் எவ்வித முரண்பாடும் கொள்ளாது ஒத்தச் செல்வதே வற்புறுத்தப்பெற்றுள்ளது.\nமேலும் தன் துணைவனை எத்துன்பத்தாலும் சோர்வு அடைந்து விடாது காத்தலும் பெண்ணின் பொறுப்பாக இருந்து குழந்தைகளைப் பேணி காத்தல் விருந்தோம்பல் போன்ற அறங்களையும் செய்திருக்கிறாள். கணவன் பரத்தன்மை மேற்கொண்டாலும் கூட அவனை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டவளாக இருந்திருக்கிறாள். களவு நிலையிலும் கற்பு நிலையிலும் பெண் என்பவள் உயர்வாகக் கருதப்பட்டாலும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்திருக்கிறாள் என்பதை உணர முடிகிறது. இலக்கியங்கள் பெண்களுக்குரிய துன்பங்கள் எனச் சுட்டுமளவிற்கு ஆண்களுக்கு அத்தகைய துன்பம் காட்டப்பெறவில்லை கோடிட்டு மட்டுமே காட்டப்படுகிறது.\nபுறத்திணையில் பெண்களின் பங்கு என்ன என்பதைச் சுட்டிக்காட்டும் பகுதிகளும் உள வீரம் கல்வி புகழ் போன்றவற்றில் பெண்கள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளனர். தன் ஒரே மகனை போருக்கு அனுப்பும் தாயாகவும் தன்னுடைய கணவன் போர்க்களத்தில் இறந்துவிட்டான் என்பதை உணர்ந்து தானும் உயிர்நீத்தல் தன் கணவனின் உயிர் குடித்த வெலன் தணை கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் கொண்டவனின் தலையை சேர்த்தணைத்து உயிர்விடல் கணவனின் ஈமத்தீயுள் பாய்ந்து உயிர்நீத்தல் கணவன் இறந்த பின்பு கைம்மை நோன்பு மற்கொள்ளுதல் போன்ற கடுமையான துன்பங்களை ஏற்பவளாக பெண் காட்டப்படுகிறாள். மறக்குடியில் பிறந்த பெண்ணிற்கேற்ற மனநிலையும் அரசர்களுக்குத் தூது சொல்லும் பொருட்டு கல்வித்திறன் பெற்றிருந்த நிலையும் புறத்திணையில் பெண்களின் நிலையை உணர்த்தக் கூடியவை.\nதமிழ் இலக்கண மரபின்படி பார்த்தால் இலக்கணம் தோன்றியது இலக்கியங்களுக்காகவே. அவ்விலக்கியங்களில் (பொருளதிகாரம்) சுட்டப்படும் பெண்கள் களவு காலத்தில் கற்புகாலத்தில் இலக்கண கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்திருந்தனர் என்பதை உணர முடிகிறது. ஆனால் ஆடவர்க்கு இத்தகைய உயிர் என்ற நிலை மட்டும் சிந்திக்கத்தக்கது. வினையே ஆடவர்க்கு உயிர் என்ற நிலைமட்டும் உணர்த்தப்படுகிறது. பெண்களுக்குரிய முல்லைசான்ற கற்பு பிரிவினால் ஏற்படும் துன்பங்கள் ஆடவர்க்கு உரியதாக கூறப்படாதது மேலும் ஆராயத்தக்கது. மற்றும் தலைவனின் தோழனோ செவிலியோ நற்றாயோ ஆகியோரைப் பற்றிக் குறிப்புகளும் இடம் பெறாததும் ஆராயத்தக்கது.\nநன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்\nRe: தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nRe: தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nRe: தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nRe: தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nRe: தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: தொல்காப்பியக் காலப் பெண்கள் நிலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27607", "date_download": "2018-05-21T05:25:53Z", "digest": "sha1:DV6SSGZRHNOT3IMRWHNRMY5P7SF4CAKP", "length": 11814, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்கொரியா சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு | Virakesari.lk", "raw_content": "\nவடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும் : கூட்டு எதிர்க்கட்சி\nகண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து பாதிப்பு\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nதென்கொரியா சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு\nதென்கொரியா சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு\nதென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினின் விசேட அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தென்கொரியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை சியோல் நகரிலுள்ள இன்சியோன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.\nஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்பதற்கு தென்கொரிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அந்நாட்டின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் சோ-யுன் தேசிய பாதுகாப்பு தலைவர் சுங் ஈ-யொங் ஆகியோர் உள்ளிட்ட அந்நாட்டின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இவ்வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஅதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தங்கியிருக்கும் சியோல் நகரின் ஹோட்டலிலும் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பு நிகழ்வொன்று தென்கொரியாவுக்கான இலங்கை தூதரக அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇலங்கைக்கும் தென்கொரியாவுக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டுத்தப்பட்டு 40 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதியின் இந்த விஜயம் இடம்பெறுவதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அனைத்து துறைகளிலும் மேலும் பலப்படுத்துவது இந்த விஜயத்தின் நோக்கமாகும்.\nஇலங்கைக்கும் தென்கொரியாவுக்குமிடையில் சிறந்த உறவுகள் இருந்துவரும் நிலையில் ஜனாதிபதியின் இவ்விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தென்கொரிய பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.\nதென்கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பான சூழலில் இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கும் இவை நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தன.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயினுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.\nதென்கொரியா ஜனாதிபதி சியோல் மைத்திரிபால சிறிசேன விஜயம்\nகளுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்திற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n2018-05-21 10:44:50 மண்சரிவு வெள்ளப்பெருக்கு மழை\nவடமாகாண சபையினை உடன் கலைக்க வேண்டும் : கூட்டு எதிர்க்கட்சி\nபுலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என்­பன அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெ­று­கின்­ற­னவா என்­பதை உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்டும் என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரி­யுள்­ளனர்.\n2018-05-21 09:48:26 கூட்டு எதிர்க்கட்சி பந்துல குணவர்தன ஜனாதிபதி\nகண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nமத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயம் நிலவுகின்றது.\n2018-05-21 09:36:45 மரம் கம்பளை கண்டி\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nவடக்கில் விகாரைகளை அமைத்தாலும் சரி தெற்கில் கோவில்களை அமைத்தாலும் சரி அதனை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2018-05-21 08:45:15 விகாரை கோவில் சஜித் பிரேமதாஸ\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nசீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, தெஹியோவிட்ட மற்றும் நிவிதிகல கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\n2018-05-21 08:14:56 சீரற்�� காலநிலை விடுமுறை பாடசாலை\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும்\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/pages/privacy", "date_download": "2018-05-21T05:08:40Z", "digest": "sha1:BUDJPTDR3237H4UJ6A4N4PQ7GP56WC52", "length": 29381, "nlines": 267, "source_domain": "ta.buddhatrends.com", "title": "தனியுரிமை - Buddhatrends", "raw_content": "எல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇணக்கமான உடை இல்லாமல் கஷ்டம்\nஎல்லா ஆர்டரிகளிலும் இலவச கப்பல் உலகம், WE எந்தவொரு சிறிய கட்டளையையும் தேவைப்படும்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nகோரல் மற்றும் ஆரஞ்சு ஆடைகள்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nபிரிவு 1 - உங்கள் தகவல் என்ன செய்ய\nநீங்கள் வாங்கும் மற்றும் விற்பனை பணியின் ஒரு பகுதியாக எங்கள் கடையில் இருந்து ஏதாவது, வாங்க போது, நாங்கள் உங்கள் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற நீங்கள் எங்களிடம் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க.\nநீங்கள் எங்கள் கடையில் உலவ போது, நாங்கள் தானாகவே உங்கள் கணினியின் இணைய நெறிமுறை (IP) முகவரி உங்கள் உலாவி மற்றும் இயங்கு பற்றி மேலும் அறிய உதவுகிறது என்று விவரங்களை எங்களுக்கு வழங்க பொருட்டு பெறும்.\nமின்னஞ்சல் மார்க்கெட்டிங் (பொருந்தினால்): உங்கள் அனுமதியுடன், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல்களை எங்கள் கடை, புதிய தயாரிப்புகள் மற்றும் பிற மேம்படுத்தல்கள் பற்றி அனுப்பலாம்.\nபிரிவு 2 - ஏற்றுக்கொண்டாக\nஎப்படி நீங்கள் என்னுடைய ஒப்புதல் கிடைக்கும்\nநீங்கள், ஒரு பரிவர்த்தனையை நிறைவு செய்ய உங்கள் கிரெடிட் கார்டை சரிபார்க்க ஒரு ஆர்டரை, ஒரு விநியோக ஏற்பாடு அல்லது ஒரு வாங்கும் திரும்ப தனிப்பட்ட தகவல்களை நமக்கு வழங்கும் போது, நாங்கள் எங்கள் அது சேகரித்து என்று குறிப்பிட்ட காரணம் மட்டுமே அதை பயன்படுத்தி சம்மதம் என்று குறிப்பால்.\nநாங்கள் ஒரு இரண்டாம் காரணம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கேட்டால், மார்க்கெட்டிங் போன்ற, நாம் ஒன்று நீங்கள் நேரடியாக உங்கள் வெளிப்படுத்தினர் அனுமதியைக் கேட்போம், அல்லது இல்லை என்று சொல்ல ஒரு வாய்ப்பு உங்களுக்கு வழங்கும்.\nநான் எப்படி என் அனுமதியில்லாமல் விலகிச் செல்கிறீர்களா\nநீங்கள் தேர்வுசெய்த பிறகு, உங்கள் மனதை மாற்றிக் கொண்டால், எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் எங்களைத் தொடர்புகொள்வதற்கும், தொடர்ந்து தகவல்களை சேகரிப்பதற்கும், உங்கள் தகவலை வெளியிடுவதற்கும், எந்த நேரத்திலும், support@buddhatrends.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும் மணிக்கு:\nசெவ்வாய் கிரகத்தின் கியூபெக் CA XXXXXX XXXXXX\nபிரிவு 3 - வெளிப்படுத்தல்\nநீங்கள், எங்கள் சேவை விதிமுறைகள் மீறினால் நாம் அவ்வாறு செய்ய சட்டம் தேவை என்றால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிட அல்லது இருக்கலாம்.\nShopify Inc. இல் எங்கள் ஸ்டோர் வழங்கப்படுகிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நீங்கள் எங்களுக்கு விற்க அனுமதிக்கும் ஆன்லைன் e- காமர்ஸ் தளம் மூலம் அவை எங்களுக்கு வழங்கப்படுகின்றன.\nஉங்கள் தரவு Shopify இன் தரவு சேமிப்பகம், தரவுத்தளங்கள் மற்றும் பொது Shopify பயன்பாடு மூலம் சேமிக்கப்படுகிறது. அவர்கள் உங்கள் தரவு ஒரு ஃபயர்வால் பின்னால் ஒரு பாதுகாப்பான சர்வரில் சேமிக்க.\nஉங்கள் வாங்குதலை முடிக்க நேரடி கட்டண நுழைவாயில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்கள் கடன் அட்டை தரவை Shopify சேமித்து வைக்க வேண்டும். இது Payment Card Industry Data Security Standard (PCI-DSS) மூலமாக குறியாக்கம் செய்யப்படுகிறது. உங்கள் கொள்முதல் பரிவர்த்தனை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்கும் வரை மட்டுமே உங்கள் வாங்குதல் பரிவர்த்தனை தரவு சேமிக்கப்படும். அது முடிந்தவுடன், உங்கள் கொள்முதல் பரிவர்த்தனை தகவல் நீக்கப்பட்டது.\nPCI-DSS கவுன்சிலிங் மூலம் நிர்வகிக்கப்படும் தரநிலைகளை அனைத்து நேரடி கட்டண நுழைவாயில்களும் கடைபிடிக்கின்றன, இது விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டிஸ்கவர் போன்ற பிராண்டுகளின் கூட்டு முயற்சியாகும்.\nPCI-DSS தேவைகள் எங்கள் கடையில் மற்றும் அதன் சேவை வழங்குநர்கள் மூலம் கடன் அட்டை தகவலின் பாதுகாப்பான கையாளுதலை உறுதி செய்ய உதவுகின்றன.\nகூடுதல் நுண்ணறிவுக்காக, Shopify இன் சேவை விதிமுறைகளையும் (https://www.shopify.com/legal/terms) அல்லது தனியுரிமை அறிக்கை (https://www.shopify.com/legal/privacy) படிக்க வேண்��ும்.\nபிரிவு 5 - மூன்றாம் நபர் சேவைகளை\nபொதுவாக, எங்களுக்கு பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் மட்டுமே சேகரிக்க, பயன்பாடு மற்றும் அவர்கள் எங்களுக்கு வழங்கும் சேவைகள் செய்ய அனுமதிக்க தேவையான அளவு உங்கள் தகவலை வெளியிட வேண்டும்.\nஎனினும், இது போன்ற பணம் நுழைவாயில்கள் மற்றும் பிற கட்டணம் பரிவர்த்தனை செயலிகள் சில மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள்,, தகவல் நாங்கள் உங்கள் கொள்முதல் தொடர்பான பரிவர்த்தனைகள் அவர்களுக்கு வழங்க வேண்டும் பொறுத்து தங்கள் சொந்த தனியுரிமை கொள்கைகளை வேண்டும்.\nஇந்த வழங்குநர்கள், நாம் எனவே நீங்கள் இதில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை இந்த வழங்குநர்கள் மூலம் கையாளப்படும் முறையில் புரிந்து கொள்ள முடியும் நீங்கள் அவர்களின் தனியுரிமை கொள்கைகளை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.\nகுறிப்பாக, சில வழங்குநர்கள் அமைந்துள்ள அல்லது இருக்கலாம் என்று நீங்கள் அல்லது எங்களுக்கு ஒன்று விட வேறு அதிகார வரம்பு அமைந்துள்ளது வசதிகளையும் கொண்டிருக்கும் நினைவில். நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் சேவைகள் அடங்கும் என்று ஒரு பரிவர்த்தனை தொடர தேர்வு, அதனால், உங்கள் தகவல் இதில் அந்த சேவை வழங்குநர் அல்லது அதன் வசதிகளை அமைந்துள்ளது அதிகார வரம்பு (கள்) சட்டங்களுக்கு உட்பட்டது ஆகலாம்.\nஉதாரணமாக, நீங்கள் கனடாவில் அமைந்துள்ள மற்றும் உங்கள் பரிவர்த்தனை அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு கட்டணம் நுழைவாயில் மூலம் செயல்படுகிறது என்றால், பின்னர் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அந்த பரிவர்த்தனை முடித்த கீழ் தேசபக்த சட்டம் உட்பட அமெரிக்கா சட்டத்தை, வெளிப்படுத்தல் உட்பட்டதாக இருக்கலாம் பயன்படுத்தப்படும்.\nநீங்கள் எங்கள் கடையில் இணையதளத்தில் விட்டு அல்லது ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளம் அல்லது பயன்பாடு திருப்பிவிடப்பட்டது, நீங்கள் இந்த தனியுரிமை கொள்கை அல்லது எங்கள் சேவை விதிமுறைகளை ஆளப்படுகிறது இனி.\nபிரிவு 6 - பாதுகாப்பு\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க, நாங்கள் நியாயமான முன்னெச்சரிக்கைகள் எடுக்க அது முறைகேடாக அணுக துஷ்பிரயோகம், இழந்தது இல்லை வெளிப்படுத்தின, மாற்றப்படலாம் அல்லது அழித்து உறுதி செய்ய தொழில் சிறந்த நடைமுறைகள் பின்பற்ற.\nநீங்கள் உங்���ள் கடன் அட்டை தகவல்களை நமக்கு வழங்கும் என்றால், தகவல் பாதுகாப்பான சாக்கெட் லேயர் தொழில்நுட்பம் பயன்படுத்து (SSL) பயன்படுத்தி குறியாக்கம் மற்றும் ஒரு ஏஇஎஸ்-256 குறியாக்க சேமிக்கப்படுகிறது. இணைய அல்லது மின்னணு சேமிப்பு மூலம் தகவல் பரிமாற்றம் முறையை 100% பாதுகாப்பாக இருக்கிறது என்றாலும், நாம் அனைத்து PCI-டிஎஸ்எஸ் தேவைகள் பின்பற்ற மற்றும் கூடுதல் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில் தரத்தை செயல்படுத்த.\nஇங்கே நாம் பயன்படுத்தும் குக்கீகளின் பட்டியல். நாங்கள் இங்கே பட்டியலிட்டிருக்கிறோம், எனவே நீங்கள் குக்கீகளைத் தெரிவுசெய்ய விரும்பினால், நீங்கள் தேர்வு செய்யலாம்.\n_session_id, தனிப்பட்ட டோக்கன், sessional, உங்கள் அமர்வு (ரெஃப்ரெர், இறங்கும் பக்கம் போன்றவை) பற்றிய தகவல்களை சேமிக்க Shopify ஐ அனுமதிக்கிறது.\n_shopify_visit, எந்த தரவு நடைபெற்றது, கடந்த வருகை இருந்து XNUM நிமிடங்கள் தொடர்ந்து, பார்வையாளர்கள் எண்ணிக்கை பதிவு செய்ய எங்கள் இணைய வழங்குநர் இன்டர்னல் புள்ளிவிவரங்கள் கண்காணிப்பான் பயன்படுத்திய\n_shopify_uniq, தரவு எதுவும் நடைபெறவில்லை, அடுத்த நாளின் நள்ளிரவு (பார்வையாளருக்குச் சார்பாக) காலாவதியாகும், ஒரு வாடிக்கையாளரால் ஒரு கடைக்கு வருகைக்கான எண்ணிக்கையைக் கணக்கிடுகிறது.\nவண்டி, தனிப்பட்ட டோக்கன், 2 வாரங்களுக்கு தொடர்ந்து, உங்கள் வண்டி உள்ளடக்கங்களைப் பற்றிய ஸ்டோர் தகவல்.\nStorefront_digest, தனிப்பட்ட டோக்கன், காலவரையற்றது கடைக்கு கடவுச்சொல் இருந்தால், தற்போதைய பார்வையாளருக்கு அணுகல் இருந்தால் அதைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படுகிறது.\nபிரிவு 8 - வயதாக\nஇந்த தளம் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் மாநில அல்லது வசிக்கும் மாகாணத்தில் குறைந்தது பெரும்பான்மை வயது என்று பிரதிநிதித்துவம், அல்லது நீங்கள் உங்கள் மாநில அல்லது வசிக்கும் மாகாணத்தில் பெரும்பான்மை வயது என்று நீங்கள் எந்த அனுமதிக்க எங்களுக்கு உங்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர் உங்கள் சிறு சார்ந்தவர்கள் இந்த தளத்தை பயன்படுத்த.\nபிரிவு 9 - இந்த இரகசியக்காப்புக் கொள்கை மாற்றங்களை\nநாம், எந்த நேரத்திலும் இந்த தனியுரிமை கொள்கை மாற்ற உரிமை உண்டு அடிக்கடி அதை பரிசீலனை செய்து. மாற்றங்கள் மற்றும் விளக்கங்கள் வலைத்தளத்தில் தங்கள் தகவல்களுக்கு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் இந்த கொள்கை பொருள் மாற்றங்களை செய்தால், நாங்கள் அதை இங்கே மேம்படுத்தப்பட்டது என்று, நீங்கள் என்ன தகவலைச் சேகரிக்கிறோம் தெரியும் என்று, எந்த, நாங்கள் அவ்வாறு பயன்படுத்தினால், அதை பயன்படுத்த எப்படி, என்ன சூழ்நிலையில் கீழ் தெரிவிக்க மற்றும் / அல்லது வெளியிட முடியாது அது.\nஎங்கள் கடையில் மற்றொரு நிறுவனம் வாங்கியது அல்லது சேர்க்கப்படுகின்ற என்றால், உங்கள் தகவல்களை நாங்கள் உங்களிடம் பொருட்களை விற்க தொடர்ந்து இருக்கலாம் என்று புதிய உரிமையாளர்களுக்கு மாற்றப்படுகிறது.\nகேள்விகள் மற்றும் தொடர்பு தகவல்\nநீங்கள் விரும்பினால்: நாங்கள் உங்களைப் பற்றிய எவ்வித தனிப்பட்ட தகவலையும் அணுகவும், திருத்தவும், நீக்கவும் அல்லது நீக்கவும், புகாரை பதிவு செய்யுங்கள் அல்லது மேலும் தகவலை எங்கள் தனியுரிமை இணக்க அலுவலரைத் தொடர்புகொள்ளவும்.\n[மீண்டும்: தனியுரிமை உடன்பாடு அதிகாரிகள்]\nசெவ்வாய் கிரகத்தின் கியூபெக் CA XXXXXX XXXXXX\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/16/%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-05-21T05:18:00Z", "digest": "sha1:RMKXGWWLJKTAGBUHAYSVEN7S25KKQPRK", "length": 12360, "nlines": 158, "source_domain": "theekkathir.in", "title": "ரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக்கு வணிக தள்ளுபடிக் கட்டணம் ரத்து…!", "raw_content": "\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\nகருத்து சித்திரங்களால் நிரம்பிய அரசுப்பள்ளி: அரசு பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு பொதுமக்கள் ‘பாராட்டு’\n100 நாள் வேலை உறுதி திட்டத்தில் மனு கொடுக்கும் அனைவருக்கும் வேலை வழங்கிடுக: வி.தொ.ச. கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nபாதாள சாக்கடை பணிகளை நிறுத்தக்கோரி பவானி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»வணிகம்»ரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக்கு வணிக தள்ளுபடிக் கட்டணம் ரத்து…\nரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக்கு வணிக தள்ளுபடிக் கட்டணம் ரத்து…\nரொக்கமில்லாப் பொருளாதாரத்தை ஊக்கும் வகையிலும், சில்லரை விற்பனையாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்றும் ரூ. 2 ஆயிரம் வரையிலான வணிகத் தள்ளுபடிக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக மோடி அரசு தெரிவித்துள்ளது. சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட சில்லரை விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் ரூ. 1,000 முதல் ரூ. 2 ஆயிரம் வரையில் பெருமளவு பொருட்களை வாங்குவார்கள்; மொத்தப் பரிவர்த்தனை மதிப்பில் மேற்கூறிய தள்ளுபடி தொகைகளுக்கான பரிவர்த்தனைகள் 15 முதல் 20 சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும்.\nஎனவே, வணிகர்கள் பயன்பெறும் வகையிலும், ரொக்கமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் ரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கான வணிகத் தள்ளுபடிக் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.\n2016-ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வணிகத் தள்ளுபடிக் கட்டணத்தை ரூ.1,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவிகிதமாகவும், ரூ.1,000 முதல் ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 0.50 சதவிகிதமாகவும் மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது. முன்னதாக, இந்த வணிக தள்ளுபடிக் கட்டணத்தைப் பரிவர்த்தனை ஒன்றுக்கு 0.40 சதவிகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை விடுத்திருந்தது.தற்போது ரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக் கட்டணம் ரத்து உத்தரவானது, ஜனவரி 1-ஆம் தேதி முதல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nரூ. 2 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைக்கு வணிக தள்ளுபடிக் கட்டணம் ரத்து...\nPrevious Articleஜிஎஸ்டி-யிலும் 35 சதவிகிதம் பேர் வரியில்லா வரித்தாக்கல்…\nNext Article விரைவில் எரிவாயு – மின்சாரத்துக்கும் ஜிஎஸ்டி…. வரி அதிமாகவே இருக்கும்; சுஷில் குமார் மோடி…\nபலவினமாக வணிகத்தால் வணிக நம்பிக்கை குறியீட்டுள் 6வது இடத்தில் இந்தியா.\nரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு..\nஇந்திய ரூபாய் மதிப்பு இன்றும் சரிந்தது…\nபணியிடங்களில் பாலியல் வன்முறை தடுப்புக் குழுக்கள் அமைக்கப்படுகிறதா கள உண்மை என்ன ஜீவிகா நடத்திய கள ஆய்வின் முடிவுகள்\n நாளை ஹோ சி மின் பிறந்த நாள்..\nமக்கள் நல்வாழ்விற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சரித்திர நாயகன் ஹோ-சி-மின்\nநேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தன.\nராகுல் காந்தி சொன்னதில் என்ன தவறு\nகுண்டும், குழியுமான சாலையை சீரமைக்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை\nகொடுமணல் அகழ்வராய்ச்சி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: தமுஎகச மாநாடு வலியுறுத்தல்\nசாலையோரத்தில் இருக்கும் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nபல ஆண்டுகளாக நடைபெறும் பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/sansui-s46-white-silver-price-p4LVmo.html", "date_download": "2018-05-21T05:31:29Z", "digest": "sha1:BQGPM6MHEBWM6N2HVNHV25G2RICM6U2G", "length": 15325, "nlines": 361, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர்\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர்\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,599))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர் விவரக்குறிப்புகள்\nசான்ஸுய் ஸஃ௪௬ வைட் சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/158735", "date_download": "2018-05-21T05:23:10Z", "digest": "sha1:HZ6J25B5ELDB75IJOUVHZLSYQXKXCGAN", "length": 13027, "nlines": 86, "source_domain": "www.semparuthi.com", "title": "காணாமல் போன தமிழர்களை ராஜபக்ஷதான் திருப்பித்தர முடியும்: உறவினர்கள் – SEMPARUTHI.COM", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைபிப்ரவரி 15, 2018\nகாணாமல் போன தமிழர்களை ராஜபக்ஷதான் திருப்பித்தர முடியும்: உறவினர்கள்\nஇலங்கையில் வடக்கு கிழக்கில் போரின் போது காணாமல் போன தமது உறவுகள் 12,000க்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முடியும் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் கூறுகிறார்கள்.\nஇறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடத்தி வருகின்றனர்.\nஇந்தப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி வரும் 20ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக கூறும் அந்த அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் லீலாதேவி ஆனந்தராஜா, உள்நாட்டில் தமது உறவுகளை மீட்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ராஜபக்ஷ அவர்களின் கையிலேயே இருப்பதாக கூறுகிறார்.\n”தற்போதைய ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை”\nகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் போது காணாமல் போன எவரும் தமது படையினரின் தடுப்பில் இல்லை என்று இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், அவரை தாம் மூன்று தடவைகள் சந்தித்து பேசியும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை என்று கூறும் லீலாதேவி, அவரிடத்தில் தாம் நம்பிக்கை இழந்துபோயிருப்பதாக கூறுகிறார்.\nஆகவே மஹிந்த ஆட்சியில் அவர்கள் காணாமல் போன நிலையில் அவரால் மாத்திரமே அவர்களை மீட்டுத்தரமுடியும் என்ற ஒரு சிறிய நம்பிக்கை கீற்று தமக்கு தெரிவதாக அவர் கூறுகிறார்.\nதற்போதைய தேர்தலில் பலம் பெற்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, தனது கடந்தகாலத் தவறுகளை திருத்திக்கொள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தர உதவ வேண்டும் என்று லீலாதேவி கூறுகிறார்.\nஇதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளுக்கு தாங்கள் இணங்குவதாக எவரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று கூறும் லீலாவதி, தமது உறவுகளை மீட்க தாம் எவ்வளவு கீழேயும் இறங்கிச் செல்லத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.\n”பிடித்துச் செல்லப்பட்டதற்கு ஆதாரம் உண்டு”\nகாணாமல்போன தனது மகன் அனுராஜ் உட்பட தனது மாவட்டத்தில் காணாமல் போன 1,200 பேரில் சுமார் ஆயிரம் பேர் படையினரால், கைது செய்யப்பட்டமை, அவர்களிடம் கையளிக்கப்பட்டமை, அல்லது சரணடைந்தமைக்கான ஆதாரம் இருப்பதாக லீலாதேவி கூறுகிறார்.\nகாணாமல் போன எவரும் இலங்கை அரசாங்க படையினரின் தடுப்பில் இல்லை என்று அரசாங்க தரப்பில் கூறப்படுவதை ஏற்பதற்கு காணாமல் போனவர்களின் உறவுகள் தயாராக இல்லை.\nபோர்க்குற்றம் தம்மீது வந்துவிடும் என்பதற்காக அவர்களை இராணுவமும் அரசியல்வாதிகளும் மறைத்து வைத்திருப்பதாக லீலாதேவி குற்றஞ்சாட்டுகிறார்.\nஎந்த கட்சியை சேர்ந்தவர்களாயினும் அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷ மீது தடுத்து வைத்தல் குறித்த போர்க்குற்றச்சாட்டு விழுவதை விரும்பவில்லை என்றும், அதனாலேயே எல்லோரும் சேர்ந்து அதனை மறைப்பதாகவும் அவர் கூறுகிறார்.\nஆகவே தற்போதைக்கு உள்நாட்டில் இருக்கக்கூடிய ஒரே வழி ராஜபக்ஷவே அவர்களை மனந்திருந்தி விடுவிப்பதே என்று அவர் குறிப்பிடுகிறார்.\nஅப்படி இல்லாத ஒரு சூழ்நிலையில் சர்வதேச சமூகம் தமக்கு உதவ வேண்டும் எ��்றும் அவர் கேட்கிறார். ஆனால், சர்வதேச சமூகம் இந்த விசயத்தில் தலையிடுவதில் ஒரு பிரச்சினை இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.\nஅதாவது சர்வதேச சமூகம் இந்த விசயத்தில் நேரடியாகத் தலையிட்டால், தமது குற்றங்களை மறைக்க இலங்கை அரசாங்கம், தமது உறவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முனையலாம் என்று அவர் கவலைப்படுகிறார்.\nசர்வதேச சமூகம் இந்த விசயத்தில் அக்கறை செலுத்துவதற்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுக்கிறார். -BBC_Tamil\nவடக்கில் விகாரைகள்; தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும்…\nபிரபாகரன் தலைமையில் உருவான கிளர்ச்சிகள் தென்னிலங்கைக்கு…\nஸ்ரீலங்கா இராணுவத்தினர், தமிழினப் படுகொலை செய்தது…\nசோகமயமானது யாழ்: கறுப்புக் கொடிகளும் வீதிகளில்…\nஇராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை…\nசிறிலங்காவுக்கு அனைத்துலகம் நெருக்குதல் கொடுக்க வேண்டும்…\nமுள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை…\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த,…\nஇராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள்…\nதமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால்…\nஇனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட மே-18…\nதாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள்…\nஇறுதி கட்ட யுத்தத்தின் போது நடந்தது…\nதமிழர்களே வாழக்கூடாது என நடாத்தப்பட்ட கொடுமையான…\nமுள்ளிவாய்க்காலில் அழுவதற்குக் கூட அநாகரிக அரசியல்…\nஉலகத் தமிழ் இனமே எண்ணிப்பார்\nஅரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம்…\nகாணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது அவநம்பிக்கை…\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை…\nஇலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’\nதமிழ் பெண்களை வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துகின்றன…\nதமிழின படுகொலை வாரத்தின் முதலாவது நாள்…\nலண்டனில் சிங்களவர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: படத்தை…\nயானையால் 25 தமிழர்கள் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhayampeesukirathu.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-05-21T05:11:48Z", "digest": "sha1:HNYRYJSEIMWVVLG4QXOLPWMIZ3H3JP4P", "length": 18813, "nlines": 161, "source_domain": "idhayampeesukirathu.blogspot.com", "title": "இதயம் பேசுகிறது: ஐடியா கூடையில் இருந்து!!!", "raw_content": "\nபிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு... ஐடியா வேணுமே ... அப்படியே ஒரு ஐடியா வந்தாலும் ஒரு வரியில் சொல்லிட்டு போக முடியுமா... சரி ஒரு பத்தியாவது எழுதினா பரவாயில்லை... அதுவுமில்லாம‌ பாதியிலே அறுந்து தொங்குதே... அப்படி நூலறுந்த ஏணி போல தோன்றிய பல எண்ணங்களை என் ஐடியா கூடையில் இட்டு காத்துவருகிறேன்....\nமுத‌லில் தோன்றிய‌து .... அக்ச‌ப்ட‌ன்ஸ் அதாவ‌து சுய‌ அங்கீகார‌ம்....சில‌ர் இருக்காங்க‌ அவ‌ங்க‌ செய்வ‌து தான் உல‌கிலே மிக‌ச்சிறந்த‌ வேலை ம‌த்த‌வ‌ங்க‌ எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு ஒரு 100 ப‌டிக்கும் குறைவு என்று.. இவ‌ங்க‌ள‌ சொல்லி ஒன்னுமில்ல‌.. ந‌ம‌து ச‌முதாய‌ம் இப்ப‌டியான‌வ‌ர்க‌ளை அதிக‌மா ஐடிய‌லைஸ் செய்வ‌து தான் இவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை... சில‌ர் இருக்காங்க‌... கொஞ்ச‌ம் த‌ன்ன‌ம்பிக்கை குறைவு.. இவ‌ர்க‌ளுக்கு எப்பொழுதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொல்லும் புக‌ழ் வார்த்தைக‌ள் ஊக்க‌ம் அளிக்கும்...இந்த‌ ரெண்டு பிரிவிலும் இல்லாத‌ ஒரு விஷ‌ய‌ம் என்னான்னா.. ந‌ம்ம‌ள‌ நாமே அங்கீக‌ரிக்க‌ற‌து... சில‌ர் க‌ண்ணாடி முன்னே நின்று த‌ங்க‌ளை குறை கூறிக்கொள்வார்க‌ள்... என் மூக்கு கொஞ்ச‌ம் சின்ன‌தா இருக்க‌லாம்.. க‌ண் கொஞ்ச‌ம் பெரிசா இருக்க‌லாம்ன்னு... இதெல்லாம் கூட‌ என‌க்கு ஓகே தான்.. சில‌ நேர‌ங்க‌ளில் சாதார‌ண‌மாக‌ இருக்கும் ஒருவ‌ருக்கு வெளியில் தெரியாத‌ உட‌ல் குறைபாடு இருக்கும்... ஆனா ம‌னித‌ ம‌ன‌ம்.. இல்லை இல்லை.. நான் ந‌ல்ல‌ உட‌ல் ந‌ல‌த்தோட‌ தான் இருக்கேன்னு அவ‌ங்க‌ உண்மையான‌ நிலையை ஏத்துக்க‌ மாட்டாங்க‌... சொல்ல‌ப்போனா சில‌ நேர‌ம் இந்த‌ அக்ச‌ப்ட‌ன்ஸ் வ‌ந்திட்டாலே அவ‌ர்க‌ள் வேற‌ என்ன‌ செய்ய‌லாம்.. எப்ப‌டி பூர‌ண‌ குண‌ம‌டைய‌லாம்ன்னு யோசிக்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌....\nஇரண்டாவதா சொல்ல போறது என்னன்னா .... ஸ்டாப் த பிட்டி பார்ட்டி\nஎப்பவுமே உங்க நிலமைய மட்டும் யோசிகாதீங்கோ... ரெண்டு காலுமே இல்லாத பலர் மாரத்தான் ஓட்ட பந்தயங்களில் பங்கு பெறவில்லையா....எத்தனை பேர் சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாத்து இருக்கோம்....\nகடவுள் அருமையான வாழ்வு எல்லாருக்கும் கொடுத்து இருக்கார்... எப்பவுமே \"திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்\" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ...\n\"திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் ம��� லைஃப்\"/// அதுதான் நட்புப்பகுதியைப் பார்த்தாலே தெரியுதே... ஆனால் பலபேருக்கு கிடைக்கிறபோது அருமை தெரிவதில்லை, எப்பவும் இப்படித்தான் இருக்கும் என்பதுபோல அலட்சியமாக இருந்துவிட்டு, கைவிட்டுப்போனபின்புதான்... நல்ல பொழுதை எல்லாம் அநியாயமாக்கிட்டமே எனத் தவிப்பார்கள்....\nஅதுசரி எப்படி இலா இப்படியெல்லாம்... அதுவும் நல்ல நல்ல யோசனைகள்.. ~ஐடியாத் திலகம்” பட்டம் கொடுக்கலாமென்றிருக்கிறேன் இலா வாங்கிக்கொள்ளுங்கோ.\nஇலா நீங்க என்ன கூடையை நேரா வைச்சு அல்லது கவுத்தி போட்டு யோசிக்கிறீங்களா இதை படித்ததும் நினைவுக்கு வந்தது என் மனதை மிகவும் உருக்கும் பாடல்.\n அதிரா.. பிட்வீன் யூ அண்ட் மீ எதுக்கு பட்டமெல்லாம்... உங்க அன்பே எனக்கு ஒரு கொடுப்பினை...\n ஒரு வரிஎழுதி போட்டுட்டா மெதுவா யோசிச்சி எழுதலாம்... பாட்டு எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்....\n//பிளாக் எழுதணும் அதிலும் தொடர்ந்து எழுதணும் என்று முடிவு செய்தாச்சு.//\n//..சில‌ர் இருக்காங்க‌ அவ‌ங்க‌ செய்வ‌து தான் உல‌கிலே மிக‌ச்சிறந்த‌ வேலை ம‌த்த‌வ‌ங்க‌ எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு ஒரு 100 ப‌டிக்கும் குறைவு என்று.. //\nநீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் சரி.பூனை கண்களை முடிக்கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம்.அப்படியும் சிலர் நம்மில் இருகின்றார்கள்.\n//எப்பவுமே \"திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்\" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ..//வைர வரிகள்.நிறைய எழுதுங்கள் இலா.\nஎன்ன இலா. ஒரே பட்டமளிப்பு விழா நடக்குது போல. எனக்கு அதிரா அழைப்பு குடுக்கவில்லையே. நான் முந்தியே வந்து முன்னாடியே இருந்து ஆசிர்வதித்திருப்பேன்.நல்ல பட்டமுங்கோ அதிரா. ஸாதிகா அக்கா சொல்வது போல் வைர வரிகள் நிறய்ய எழுதுங்கோ மேலும் மேலும் பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்.\nகுட் இலா.. தொடர்ந்து எழுதுங்க..\nஐடியாக் கூடை முற்றுப் பெறாம பாதியிலேயே இருக்கு.. தோன்றத ஆரம்பிச்சி எழுதி வச்சிட்டு அனுபவம் கிடைக்கக் கிடைக்க முழுமையாக்குங்கோ..\nஎப்படி இலா இப்படிலாம்..தொடர்ந்து எழுதுங்க\n//அதிரா.. பிட்வீன் யூ அண்ட் மீ எதுக்கு பட்டமெல்லாம்... உங்க அன்பே எனக்கு ஒரு கொடுப்பினை...// ஓகை..ஓகை..நோ மோர் சென்ட்டி ஹியர் அந்த பட்டத்த அப்பூடியே நைஸா ஜீனோ பக்கம் தள்ளிடுங்கோ ரெண்டு பேரும்.;)\nஇலாக்கா, வெகு நாளாய் கேட்க நினைத்து மறந்தது..\"இதயம் பேசுகிறது\" இது ஒரு காலத்தில நம்ம ஊர்ல வந்துட்டிருந்த மாதாந்திர நாவல் புத்தகத்தின் நேம் தானே\nஉங்கட இதயம் நல்ல கருத்துகளைப் பேசுகிறது..மேல வைங்கோ. (இதயத்தை இல்லை\n உங்க அன்பான ஊக்குவிப்பிற்க்கு நன்றி\n நம்ம வீட்டுக்கு வர வரவேற்ப்பு வேண்டுமா...\n சொன்னது சரிதான்... விரைவில் ஒரு லிஸ்ட் தர்ரேன்...\nவாங்க மேனகா... உங்க வருகைக்கு நன்றி...\n யெஸ் அது ஒரு பழைய வார இதழ்.. இன்னும் இருக்கான்னு தெரியலை...\nஅடி பின்றீங்க.. தொடர்ந்து எழுதி கலக்குங்க...\n.... அக்ச‌ப்ட‌ன்ஸ் அதாவ‌து சுய‌ அங்கீகார‌ம்....\nஇலா உங்களுக்கு \"great scholar \" என்று பட்டம் கொடுத்தது எவ்வளவு பொருத்தம் ,அத்தனை அறிவுப்பூர்வமான எழுத்துக்கள்,ஐடியா கூடை எப்பொழுதும் நிரம்பி வழிந்தால் தான் அமுத சுரபி மாதிரி கொடுக்க கொடுக்க குறையாது.வாழ்த்துக்கள்.\n//எப்பவுமே \"திஸ் இஸ் த பெஸ்ட் டைம் ஆஃப் மை லைஃப்\" என்று சொல்லி பாருங்க... இந்த சுய பச்சாதாபத்தை விட்டுட்டு... வாழ்க்கையை அனுபவியுங்கோ..//\nமுதல் க்ளாப்ஸ், க்ளாப்ஸ் இலா..\nஇலா நீங்கள் எழுதுவதில் கேட்கவா வேனும், புதுசு புதுசா கலக்குவீங்களே// ம்ம் எழுதுங்க எழுதுங்க வரேன் அபப் அப்ப\nஇலா, நீங்களும் ப்ளாக் வெச்சிருக்கீங்களா வெரி நைஸ்.... ஆச்சரியப்பட்டு, இங்க வந்து பார்த்தா, அதிரா, விஜி, ஜலீலாக்கா, ஸாதிகா எல்லாரும் கமெண்ட் பண்ணி இருக்காங்க சோ ஸ்வீட் என்னமோ, இழந்த உறவுகளைத் திரும்பப் பெறுவது மாதிரி இருக்குது.\n அடி பின்னுவது .. என்ன சார் இது ... காலேஜி நினைப்பிலே இருக்கீங்களா\n பட்டம் இப்படி எல்லாம் சொல்லாதீங்க.. நாளைக்கு வந்து நேத்து என்னமோ நினச்சேனேன்னு மூளையை கசக்க வேணாமில்ல...அதுக்குத்தான் கூடை :))\n உங்க கலக்கலை விடவா... ரொம்ப சந்தோஷமா இருக்கு...\n உங்களை போல சிறந்த எழுத்தாளர் என் வலைபூவுக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்...\nஎன்னைப் பற்றி ஒரு வார்த்தை\nபில்டர் காபி போடுவது எப்படி \nமீண்டும் ஒரு ப்ரேக் :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idhayampeesukirathu.blogspot.com/2011/01/blog-post_31.html?showComment=1297232358346", "date_download": "2018-05-21T05:11:11Z", "digest": "sha1:OYBE3LMA6ORDZTW47F2B44QLYORVY5BC", "length": 13307, "nlines": 159, "source_domain": "idhayampeesukirathu.blogspot.com", "title": "இதயம் பேசுகிறது: தெய்வத்தை அழைத்த குழந்தை", "raw_content": "\nகடந்த சனிக்கிழமை மருமகன் நிக்கிலுடன்(19 months old) கோவிலுக்கு சென்றோம். கோவிலுக்��ு நுழையும் முன் நிக்கிலிடம் \"நிக்கில் சாமிகிட்ட \"சாமி நிக்கிலுக்கு நல்ல புத்தி கொடு.. நல்லா ஹெல்தியா இருக்கணும்.. நல்லா சாப்பிடணும்.. சொன்ன பேச்சு கேக்கணும்ன்னு வேண்டிக்கோ\" என்றேன்.\nகோவிலில் நுழைந்ததும் கோட் எல்லாம் கழற்றி வைத்துவிட்டு படியேறும் போது ஒன் .. டூ... த்ரீ..ஃபோ..பை..சிக்... என்று எண்ணிக்கொண்டே படியேறினார்... மேலே சென்றதும். நேரே பிள்ளையாரிடம் சென்று \"சாமீ...சாமீ....சாமீ...\" எல்லாம் கும்பிட்டு முடிந்து கீழே வரும் வரை \"சாமீ.. சாமீ\" என்றாரே பார்க்கலாம்...\nஎன்ன மக்கள்ஸ் என் மருமகனை உங்களுக்கு பிடிச்சிருக்கா....\nஇது தான் குழந்தை மனது.\nஇது தாங்க குழந்தை.அவங்க எதைப்பண்ணினாலும் நம்ம ரசனைக்குறியதாகவே இருக்கு.\nசாமீ நிச்சயம் நிக்கிலை பார்த்துப்பார்,மருமகனை ரொம்ப பிடிச்சிருக்கு.சோ சுவீட்.\nயாருக்குதான் பிடிக்காது குழந்தையின் ஒவ்வொரு செயலும் ரசனைதான்.. :-))\nஆ... இல்ஸ்ஸ் வந்திட்டா... எடுங்க பெரீய கயிறை... கட்டத்தான்:).\nஇல்ஸ்ஸ் மருமகன் கோயிலுக்கு வந்ததாலதானே எங்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பிச்சுப் பிச்சு தின்னவாவது ~வட~ கிடைச்சிருக்கு(ஆ..... மின்னல்மாதிரி ஜெய்யின் பாடல் காதில வருதே... திங்க திங்க ஆசை..:)) .\nகுட்டீஷின் ஒவ்வொரு வார்த்தையும் அழகுதான். எங்கள் மூத்தவருக்கு 10 வயது இப்பவும்.. \" நானுக்கு தாங்கோ\" என்றுதான் சொல்வார், நான் திருத்துவதில்லை, மழலைச் சொற்கள் நெடுகவும் கேட்கக் கிடைக்காதெல்லோ..\nநிக்கில் குட்டி தங்கியூ... மாமியை இங்கு அனுப்பியதுக்கு....\nயாருக்குதான் பிடிக்காது குழந்தையின் ஒவ்வொரு செயலும் ரசனைதான்.. :-))\nஉண்மை ஜெய்..உண்மை... அதுதான் நாங்க இப்பவும் கொயந்தையாகவே இருக்கிறோம் ...கட்டிலுக்குக் கீஈஈஈஈழ:)... பூஸ் எஸ்ஸ்ஸ்... இல்ஸ்ஸ் கெதியா அரக்கி இருங்கோவன்...\nகுழந்தை எதை செய்தாலும் அழகு...அனைவருக்கும் பிடித்து விட்டது...\nசாக்லேட் சாப்பிட்டா அந்த சுவை கொஞ்ச நேரமாச்சும் நாவுல இருக்கும்ல; படி இறங்கும் வரை இருந்து இருக்கு நிகில் குட்டிக்கு. ;)\nஇந்த பதில்களை எல்லாம் குட்டியர் பார்த்தால் எல்லாருக்குமே ஒரு மியாவ் மியாவ் சொல்லி இருப்பார் :)\n ரொம்ப கியூட் இல்லையா :)\n வாங்க... ரொம்ப நாளா யார் வீட்டுக்கும் போகாம \"வீட்டுபாடமே\" செய்துகிட்டு இருக்கேன். வர்ரேன் சீக்கிரமா.. உங்க கதைகள் நேரில நடந்தது போல இருக்கு...\n நாம ரசிக்கறோம்ன்னு தெரிஞ்சா இன்னுமே அழகா செய்வாங்க பாருங்களேன்.. நிஜத்தில் அந்த நொடி ரொம்பவே அழகா இருக்கும் :)\n உங்க ஆசிக்கு நன்றி... இந்த முறை போனால் உங்க சார்பா ஒரு உம்மா கொடுக்கறேன் :))\n அதுக்கு என்ன கொடுத்தாலும் தகும்...\n வலைப்பூவுக்கு வரத்தான் நேரமில்லை.. அங்க மூஞ்சுறு புக்கிலே பாக்கணுமே :)) நான் வரலைன்ன்னாலும் என்னோட நட்பு உங்கள சுத்தித்தான் இருக்கு....\nஉங்க பெரியவர் சொல்லறது ரொம்ப கியூட்.. எனக்கு என்னோட பக்கத்து வீட்டு குட்டி ஒரு பல்ப் கொடுத்துச்சு... \"ஆன்டி டீச் மி டமில் வோர்ட்ஸ்\" அதுக்கே நான் ஙே ஙே... முதல் கேள்வி \" what is switch in tamil \" அய்யகோ.. அடிச்சானே ஆப்பு... சுட்சை கேட்டு பல்பு கொடுத்திட்டானே... அவ்வ்வ்வ்...\n அக்ஷதா குட்டி என்ன செய்யறாங்க எனக்கு நீங்க சொன்ன\" மம்மி யூ ஆர் வெரி குட் .. கீப் கெஸ்ஸிங் \" அந்த எபிசோட் பிடித்திருந்தது...\n பொடியன் நியூஸ் என்றது ஓடி வந்தீங்களோ... இப்போ வேகமா அவர் சர்கிள்.. டிராயாங்கிள்.. அக்டாகன்.. சொல்லறத கேட்டா அவ்வளவு தான்... இன்னும் ஹெக்சகன் தான் சொல்ல வரலை.... சூப்பர் கியூட்...\nஉங்களுக்கு விருது வழங்கியிருக்கிறேன்,பெற்று கொள்ளவும்.\nகுழந்தைகளில் செயல் மிகவும் ரசிக்க தக்கது , இலா\n//உண்மை ஜெய்..உண்மை... அதுதான் நாங்க இப்பவும் கொயந்தையாகவே இருக்கிறோம் ...கட்டிலுக்குக் கீஈஈஈஈழ:)... பூஸ் எஸ்ஸ்ஸ்... இல்ஸ்ஸ் கெதியா அரக்கி இருங்கோவன்...//\nகொழந்தை சைஸ் எத்தனை..பார்த்துங்க அப்புறம் சைடில வளர்ந்திடப்போறீங்க ...க்கி..க்கி...\n//சாக்லேட் சாப்பிட்டா அந்த சுவை கொஞ்ச நேரமாச்சும் நாவுல இருக்கும்ல; படி இறங்கும் வரை இருந்து இருக்கு நிகில் குட்டிக்கு. ;)\nஆ....மாமீஈஈஈஈ...இந்த தடவை ஸ்மைலி போடாம ஒரு பதில் :-)))\nஎன்னைப் பற்றி ஒரு வார்த்தை\nபில்டர் காபி போடுவது எப்படி \nமீண்டும் ஒரு ப்ரேக் :(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lulurathi.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2018-05-21T05:01:51Z", "digest": "sha1:DCPQPRGOHBATEE2TGA5OTC3ZOKPQNX56", "length": 25274, "nlines": 122, "source_domain": "lulurathi.blogspot.com", "title": "என் மனவானில்....Speaking My Mind!: கலாச்சாரமும் தனிமனித சமூக இருப்பும்", "raw_content": "\nகலாச்சாரமும் தனிமனித சமூக இருப்பும்\nதனிமனித சிந்தனைகள், தனிமனித ஒழுக்கம் தான் இறுதியில் ஓர் சமூகத்தின் இருப்பையும் தீர்மானிக்கிறது என்றால் அது மிகையில்லை. அந்தவகையில் தனிமனிதனாக தனித்தன்மைகளோடு வாழுவது மட்ட���மல்ல சமூகவாழ்வையும் அதன் தார்ப்பரியங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. இவ்வாறாக மனிதர்களை பல பொதுத்தன்மைகளோடு இணைக்கும் அம்சங்கள், எண்ணக்கரு, கருத்தாக்கம் தான் கலாச்சாரம் எனப்படுகிறது. ஓர் இனத்தின் அல்லது குழுவின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கலைகள், சிந்தனையை வெளிப்படுத்தும் முறைகள், சிந்தனையின் வெளிப்பாடு, மற்றும் தனிப்பொருள் கூறுகள் தான் கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் ஆகின்றன.\nகலாச்சாரம் பற்றி யாருக்கும் பாடம் எடுப்பது என் எழுத்தின் நோக்கமல்ல. இங்கே நான் சொல்லவருவது கலாச்சாரம் சார்ந்த புறவயத்தோற்றங்கள் பற்றியல்ல. இது அகவயமானது. உரிமைகள் மறுக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் சிந்தனை சார்ந்தது. மிக சமீபகாலமாக ஈழத்தமிழர்களின், குறிப்பாக யாழ்ப்பாணத்தமிழர்களின் கலாச்சார சீரழிவுகள் என்கிற கட்டுரைகள் படித்ததின் வெளிப்பாடே இது. எந்தவொரு கலாச்சாரத்தையும் இன்னொன்றோடு ஒப்பிட்டு விளக்குவது அபத்தம். ஒவ்வொரு கலாச்சாரமும் அதன் தனிதன்மைகளோடு, இயல்புகளோடு இருக்கிறது. என் வரையில் தனிமனித சிந்தனைகளை மழுங்கடிக்கும் எந்த அம்சமும் தமிழ்கலாச்சாரத்தில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை. அந்தவகையில், தமிழ்கலாச்சாரம் தன் தனிதன்மைகளோடு காலத்தின் மாற்றத்திற்கேற்ப தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. காலமாற்றங்களில் சிக்குண்டு என் வேர்களை இழந்து, கலாச்சார அடையாளங்களை தொலைத்தால் பின்னர் நான் யார் என்னை எப்படி கூப்பிடுவார்கள் என் தனிமனித சிந்தனை தனித்தன்மை கொண்டதேயாயினும் என் கலாச்சாரமும் அதன் பண்புகளும், விழுமியங்களும் தானே எனக்குரிய சமூக அடையாளத்தை கொடுக்கின்றன.\nவிடுதலை, சுதந்திரம் பற்றிய சிந்தனைகள் அமெரிக்காவால் மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளின் பேரினவாதிகளாலும் மக்கள் சிந்தனைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இவர்களின் கருத்து திணிப்புகளால் எங்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் பற்றி நாங்கள் மறக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். No culture is superior to another என்று ஒப்புக்குச் சொல்லிச்சொல்லியே அமெரிக்க கலாச்சாரம் எங்களை ஆட்கொண்டுவிட்டது. யாழ்ப்பாணத்திலும் சிங்கள ராணுவம் கேட்பது, \"புலிகளின் காலத்தில் நீங்கள் இவ்வளளவு சுதந்திரமாக இருந்தீர்களா\" என்பதுதான். சிங்களராணுவத்தின் சுதந்திரம் பற்றிய சிந்தனைகளையும், செயல்களையும் தான் பிரித்தானியாவின் சனல் 4 அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறதே. இன்னும் சிலரின் கருத்து, \"யாழ்ப்பாணம் இப்ப குட்டி சிங்கப்பூர் ஆயிட்டுது\". என்னய்யா இது\" என்பதுதான். சிங்களராணுவத்தின் சுதந்திரம் பற்றிய சிந்தனைகளையும், செயல்களையும் தான் பிரித்தானியாவின் சனல் 4 அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறதே. இன்னும் சிலரின் கருத்து, \"யாழ்ப்பாணம் இப்ப குட்டி சிங்கப்பூர் ஆயிட்டுது\". என்னய்யா இது சிங்கப்பூரில் தமிழுக்கும் அந்த மொழியைப்பேசுபவனுக்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. சொந்த மண்ணில் சுற்றிவர ராணுவக்காவல் அங்கே பண்ணை மிருகங்களாய் அடைபட்டுக்கிறான் தமிழன். தமிழன் என்றால் ஈழத்தில் உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இந்த லட்சணத்தில் இலங்கையில் சிங்கள ராணுவமும், பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் தான் சுதந்திரம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றால் எம் இனம் எப்போ தான் மீள்வது\nஇதில் புலத்து தமிழன், ஈழத்து தமிழன் என்று ஒருவரை ஒருவர் விரல் நீட்டி இணையங்களில் வேறு விமர்சம் செய்துகொள்கிறார்கள். ஈழத்தில் இருந்து தான் தறி கெட்டுப்போக வேண்டுமா புலத்திலும் அதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கிறது. ஈழம் என்றாலும், புலம் என்றாலும் சில சமுதாயப்பிறழ்தல்களையும், விதிவிலக்குகளையும் மட்டுமே காட்டி ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் குற்றம் சொல்லமுடியாது. ஆனால், இந்த ஒன்றிரண்டு விதிவிலக்குகள் எதிர்காலத்தில் ஓர் முன்மாதிரியாக (Role Model) தமிழ் சமூகத்திற்கு அமையுமேயானால் எங்கள் தனித்தன்மைகளை, கலாச்சாரா பண்பாட்டு விழுமியங்களை இழந்து நிற்போம். விடுதலை என்பது அபத்தமாய் வெறும் புறத் தோற்றங்களிலும், கேளிக்கைகளிலுமே வெளிப்பட்டு நிற்கும். அதையெல்லாம் விளம்பரப் படங்களாய் சிங்கள ஆட்சியாளர்கள் உலகிற்கு பறந்து, பறந்து காட்டுவார்கள். அதுமட்டுமல்ல, எங்களுக்காய், எங்களின் விடுதலைக்காய் போராடி உயிர் நீத்தவர்களை, அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்த இதைவிட வேறு உத்திகளே வேண்டாம்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுத்திலிருந்து,\n\"கருத்து விலங்கிட்டு மனித மனங்களை சிறை கொள்வது ஓர் நுட்பமான அடக்குமுறை யுக்தி. உலகெங்கும் அடக்குமுறையாளர்கள் இந்த கருத்தாதிக்க யுக்தியையே கடைப்பிடிக்கிறார்கள். மனிதர்களை விழித்தெழச் செய்யாது அவர்களை அறியாமை உறக்கத்தில் ஆழ்த்துவதற்கு ஏகாதிபத்தியங்களும் சரி, பேரினவாதிகளும் சரி, இந்த கருத்து போதமையையே பாவித்து வருகின்றனர். அடிமை கொண்ட மக்களின் கிளர்ச்சியை நசுக்க, புரட்சியை முறியடிக்க, விடுதலை உணர்வை கொன்றுவிட கருத்தாதிக்கமானது ஓர் கனரக ஆயுதமாய் பாவிக்கப்பட்டு வருகிறது.\"\n(விடுதலை கட்டுரை தொகுப்பு, \"கருத்துலகமும் வாழ்வியக்கமும்\").\nகலாச்சாரம் குறித்து நிற்கும் சிந்தனையின் வெளிப்பாடுகள் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எங்கள் விடுதலையை நோக்கியதாகவே கட்டிஎழுப்படவேண்டும் என்பது என் கருத்தும் விருப்பமும்.\nஎன் பதிவுக்கு நான் தேர்ந்தெடுத்த படங்களை நண்பர் \"தவறு\" அவர்களின் அறியது தளத்திலிருந்து தந்ததிற்கு என் நன்றிகள்.\nஇடுகையிட்டது Bibiliobibuli நேரம் 10:40 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீங்க சொல்வது உண்மைதான். தாங்கள் எம்மாதிரியான சூழலில் இருக்கோம் என்பதை மறக்கடிக்கும் முயற்சி தான். கொஞ்ச நாள்ல யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைச்சா ஆச்சரியப்படுவதற்கில்லை.\nசெவ்வாய், டிசம்பர் 07, 2010 11:49:00 முற்பகல்\n\"தமிழன் என்றால் ஈழத்தில் உயிருக்கே உத்தரவாதம் இல்லை. இந்த லட்சணத்தில் இலங்கையில் சிங்கள ராணுவமும், பெளத்த சிங்கள பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் தான் சுதந்திரம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள் என்றால் எம் இனம் எப்போ தான் மீள்வது\nகாலம் தான் பதில் சொல்லவேண்டும். ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை விட்டு ஒன்றிணைந்து அடுத்து என்ன செய்யவேண்டும் என்று யோசித்தால் மட்டுமே ஒர் இனம் அல்லல் பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையாவது உலகிற்கு காட்டமுடியும் ரதி .\nபுதன், டிசம்பர் 08, 2010 12:48:00 முற்பகல்\nஒரு விவேக் ஓபராய், அசினையே யாழ்ப்பாணத்தால் தாங்கமுடியவில்லை. கிரிக்கெட் ஸ்டேடியம்......\nபெரும்பாலும் இன்று ஈழத்தமிழர்கள் விடயத்தில் எல்லோரும் (குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள்) ஒன்றாய் தான் நிற்கிறார்கள். ஈழத்தில் இருப்பவர்கள் நிலை தான் விளக்க முடியாதது. சில செய்திகளில் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால் நாங்கள் நிம்மதியாய் இருப்போம் என்று சொல்லும் போதும் அவர்களை கோபித்துக்கொள்ளவும் முடிவதில்லை. நாங்களும் வாயை மூடிக்கொண்டிருந்தால் இவர்களின் நிலை இன்னுமின்னும் மோசமாகும் என்பதை என்றோ ஒருநாள் புரிந்துகொள்வார்கள்.\nஅண்மைய செய்திகளில் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். லண்டன் சம்பவத்திற்குப் யாழ்ப்பாணத்தில் தமிழர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச்சென்று ஊர்வலம் நடத்தி ஜனாதிபதிக்கு ஆதரவாக கோசம் போட வைத்திருக்கிறார்கள்.\nபுதன், டிசம்பர் 08, 2010 9:11:00 முற்பகல்\nயாழ்ப்பாணம் பற்றிக் கேள்விப்படும் செய்திகள் வேதனையைத் தருகின்றன. கல்கி ஆஸ்ரமப் போதை அடிமைகளைப்போல யாழ் மக்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் போல.\nவியாழன், டிசம்பர் 09, 2010 1:04:00 பிற்பகல்\nரதி...எங்களைப்போலச் சிலர்தான் இப்படிப் புலம்புகிறோமோ என்னமோ என்று நான் சிலசமயம் யோசிக்கிறனான்.ஏனென்றால் இங்கு நம்மவர்கள் பிள்ளைகளுக்கு எப்படிப் பெயர்கள் வைக்கிறார்கள் \"சுவிஸன்\".இந்தப் பெயருக்கு அர்த்தம் என்ன.இந்தப்பெயர் எந்த நாடு அல்லது இனம் காட்டுகிறதா\nஎனக்குத் தெரிந்தவர் யாழ் போய் வந்து சொன்னது..\"அங்க இப்ப ஒரு பிரச்சனையும் இல்ல.ஆமிக்கரங்காள்கூட தமிழ் கதைக்கிறாங்கள்.அன்பாய் இருக்கிறாங்கள்\".\nம்ம்ம்...அப்போ ...நம்மவரை என்ன சொல்வது.நாங்கள் சொல்லும் கலாசார அழிவுக்கு நாங்களும்தானே கோல் குடுக்கிறம்.\nயாழ் போகும் சிங்களவருக்கு எங்களின் காலாசரங்கள் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறதாம் நம் அரசாங்கம்.இது எப்பிடியிருக்கு \nசனி, டிசம்பர் 11, 2010 5:55:00 பிற்பகல்\nநான் சொல்ல விரும்பியதை சரியாக சொல்லிவிட்டீர்கள். நாம் எப்போதும் சுதந்திரத்தை அதன் அளவீடுகளை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை.\nகாரணம் நமக்கு அது தேவையாய் இருப்பதும் இல்லை. சுதந்திரத்திற்கு முன்பு அருணாசலத்தை யாழ்பாண மக்கள் தூற்றினார்கள்.\nஇவரின் கொள்கைகள் நோக்கங்கள் தனிப்பட்ட கருத்துக்கள் எதையும் அன்றைய தமிழர்கள் புரிந்து கொள்ளவில்லை.\nஅடுத்தடுத்து வந்த தலைவர்களின் நிலைமையும் இதே தான். பிரபாகரன் வரைக்கும்.\nகாரணம் நம் தமிழர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் சுதந்திரம் மட்டும் தான் முக்கியம் அடுத்த வருடம் அடுத்த சந்ததி குறித்து கவலைப்படுவதும் இல்லை. அதை ��ோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள தயாராகவும் இல்லை.\nஇவர்களை போன்ற கருத்துக்களால், ஒற்றுமையில்லாத தன்மையினால் தான் இன்று புலம் பெயர்ந்து கனடா நாட்டில் மற்ற ஐரோப்பிய நாடுகளில் புதிய ஈழத் தமிழினம் உருவாகக் காரணமாக இருக்கிறது.\nஒற்றுமை தொடக்கத்திலேயே உருவாகி இருந்தால் ரதி கனடாவில் வாழாமல் இன்று ஈழத்தில் யாரோ ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு சாதாரண பெண்மணியாக வாழ்க்கைப்பட்டு இருப்பார்.\nஒரு வகையில் இவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.\nசனி, டிசம்பர் 11, 2010 11:04:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபொருளியல் வாழ்வும் பொழுதுபோக்கும் - கல்வியும் வேலை...\nபழைய \"கள்\"ளும் புதிய மொந்தைகளும்\nஇலங்கை தேசியம் - ஈழத்தமிழர்களின் கடமைகள் - என் புர...\nஎண்ணமும் எழுத்தும் - சிந்தனை சிதறல்கள்..\nஎன் இனமே, என் சனமே... \nகலாச்சாரமும் தனிமனித சமூக இருப்பும்\nஇந்தியரின் பார்வையில் போர்க்குற்றங்கள்.. ஊடகங்கள்....\nவாழ்க்கை கோலங்கள் - காதலாகி, கல்யாணமாகி...\nபோர்க்குற்றங்களும்...... புலம்பெயர்தமிழர்களும் - எ...\nசொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com.au/2014/01/", "date_download": "2018-05-21T04:51:01Z", "digest": "sha1:TYVRT24DQW6SZODAU6VY5YL4KV6JQ4QQ", "length": 76994, "nlines": 241, "source_domain": "unmaiyanavan.blogspot.com.au", "title": "உண்மையானவன்: January 2014", "raw_content": "\nகம்பராமாயணத்தில் ஒரு துளியை பருகினேன்\nநான் இந்த பதிவில் சொன்னது போல்\nஉலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தருங்கம் – 2014\nகட்டுரையை எழுதுவதற்காகவாவது கமப்ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தை சிறிது படித்து, அதிலிருந்து ஒரு துளியாக\n\"கம்பனில் ஆளுமையியலில் - கைகேயியின் ஆளுமை\"\nஎன்ற தலைப்பில் ஒருவழியாக கட்டுரையை எழுதி சமர்பித்திருந்தேன். கட்டுரையும் தேர்வாகி விட்டது என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். எனக்கோ உண்மையில நம்ப முடியலை. இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாமோ என்ற எண்ணம் தான் அந்த நம்பிக்கையின்மைக்கு காரணம்.\nமுதலில் கட்டுரைகளை அனுப்புவதற்கான கடைசித் தேதி என்று சனவரி மாதம் 15ஆம் தேதி என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் கொடுத்திருந��த தலைப்புகளைப் பார்த்தவுடனே, எனக்கு எந்த தலைப்பை எடுப்பது என்று ஒரே குழப்பம். ரெண்டு மூணு தலைப்பை யோசிச்சு, கடைசியில எப்படியோ ஒரு தலைப்பை கண்டுப்பிடிச்சேன். அப்புறம் தான் மிகப்பெரிய சோதனையே, என்னிடம் கம்பராமாயணத்துக்கான உரைநடை புத்தகம் கிடையாது. இங்கு இருக்கும் ஒரு தனியார் நூலகத்தில்(இலங்கை தமிழர்கள் இந்த நூலகத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்துகிறார்கள். வெறும் தமிழ் புத்தகங்கள் மட்டும் தான் இருக்கும்). அந்த புத்தகக் கடலில் என்னால் தேடி கண்டுப்பிடிக்க முடியலை. இந்த நூலகம் கணினி மயம் கிடையாது. அதனால் நாம் தான் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும். அப்படி தேடுவதற்கு எனக்கு பொறுமை இல்லை. நாங்கள் முன்பிருந்த வெண்ட்வோர்த்வில் (wentworthville) இடத்தில், நாங்கள் குடியிருந்த தெருவிலேயே ஒரு அரசாங்க நூலகம் இருக்கிறது. அதில் ஏகப்பட்ட தமிழ் நூலகள்,நாவல்கள் என்று இருக்கும். அதில் இந்த அயோத்தியா காண்டம் இருக்கிறது. ஆனால் என் நேரம் அதை வேறு யாரோ எடுத்திருக்கிறார்கள். அதனால் அந்த வழியும் மூடிவிட்டது. வலைத்தளத்தில் அந்த புத்தகத்திற்கு பதிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் நான் கேட்கும் நேரம் அது கிடைக்கவில்லை.\nகடைசியில், நண்பர் அன்பு ஜெயா அவர்கள், தன்னிடம் இருந்த புத்தகத்தையும், மேலும் இரண்டு கம்பராமாயன மின்னூலையும் எனக்கு அளித்து, மாபெரும் உதவி புரிந்தார்கள். (அவர்களும் கட்டுரையை அனுப்பியிருக்கிறார்கள்).\nஇப்படி புத்தகத்தை தேடிப்பிடிப்பதிலேயே நாள் ஓடி விட்டது. இந்த மாதம் 13ஆம் தேதி போல் கம்பன் கழகத்தாரிடம் தொலைப்பேசியில் பேசிய போது, அவர்கள் கட்டுரையை சமர்பிக்க தேதியை இந்த மாதம் 31ஆம் தேதி வரை நீடித்திருப்பதாக சொன்னார்கள். ஆஹா, நமக்காகவே அவர்கள் நீடித்திருக்கிறார்கள், இனியும் தாமதம் செய்யாமல், கட்டுரையை எழுதிவிட வேண்டும் என்ற முனைப்போடு ஒரு வழியா கட்டுரையை எழுதி சந்தேகத்தோட தான் அனுப்பினேன். அந்த இராமனின் அருளால் கட்டுரை தேர்வு செய்யப்பட்டு விட்டது.\nமார்ச் 15,16 தேதிகளில் காரைக்குடியில் இந்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. அதில் தான் நான் இந்த கட்டுரையை வாசிக்கவுள்ளேன்.\nஇனி நான் இந்தியாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எத்தனை நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும் என்றெல்லாம் இனி தான் ய��சிக்க வேண்டும்.\nஇந்த கட்டுரை மாநாட்டு மலரில் வெளியிடப்பட்ட பின், நான் இங்கு அதனை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\nபுகைப்பட உதவி - கூகுள் ஆண்டவர்\nஇன்று பத்திரிக்கையில் ஒரு செய்தியை படித்து மனது மிகவும் கனத்து விட்டது. பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தையை புகைவண்டியில் ஒரு பையில் வைத்து விட்டு சென்று விட்டாள் தாய்மைக்கே களங்கம் விளைவித்த ஒரு அரக்கி.\nஅந்தப்பையில் ஏதாவது இருக்கும் என்று நினைத்து எடுத்த ஒரு வளையல் வியாபாரி, குழந்தை இருந்ததை பார்த்ததும், போலீசில் ஒப்படைத்து விட்டார். உடனடியாக அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் போலீசாரும் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு முதலுதவி செய்த மருத்துவர், இன்னும் பதினைந்து நிமிடம் தாமதமாக வந்திருந்தால் அந்த குழந்தையின் உயிர் பிரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.\nஎப்படித்தான் இந்த மாதிரி பெண்களுக்கு தான் கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை இவ்வாறு தூக்கி எறிய மனசு வருகிறதோ\nஇந்தியாவில் நன்றாக படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை\nஇந்த பதிவு நான் சுட்டி விகடனில் இருந்து படித்த ஒரு செய்தியாகும்.\nஇன்னைக்கு நம்ம நாட்டில பகல் கொள்ளைன்னு ஒண்ணு இருந்தா, அது கல்விக்கொள்ளை தான். நிறைய பெற்றோர்கள் கடன்பட்டு,எப்படியோ தங்களுடைய பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். அந்த குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களின் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக தான் படிக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஊக்கப்படுத்தும் விதமாகவும், பெற்றோர்களின் பொருளாதார பிரச்சனையை சமாளிக்கவும் இந்தியா அரசாங்கம் ஒரு உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தி அதன்படி படிக்கும்போதே ஆண்டுக்கு ரூ. 6000 கல்வி உதவித்தொகையயை பெறுவதற்கு வழி செய்திருக்கிறார்கள். அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், மத்திய அரசின் கல்வி அமைப்பான NCERT நடத்தும் தேசிய திறனறித் தேர்வில் (National Talent Search Examination-NTSE) கலந்துக்கொண்டு வெற்றிபெற்றால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 1,500 ரூபாய் வீதம் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெறுகிறது.\nஇந்த தேர்வில், எட்டாம் வகுப்புவரையிலான கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்���டுமாம். சிறு பகுதி மட்டும் ஒன்பதாம், பத்தாம் வகுப்புப் பாடங்களில் இருந்து கேட்கப்படுமாம்.\nமற்ற விவரங்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்கச் சொல்லுகிறார்கள்.\n(நான் இந்த இணைய தளங்களில் சென்றுப்பார்த்தேன், ஆனால் என்னால் ஒன்றும் கண்டுப்பிடிக்க இயலவில்லை. ஒரு வேளை எனக்கு பொறுமை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்) .\nஅரசாங்கம் நம்முடைய வரிப்பணத்தைக் கொண்டு வெட்டியான செலுவகளை செய்து வரும்போது, அத்திப்பூத்த மாதிரி எப்பவாவது இதுபோன்ற நல்ல விஷயங்களை செய்யும்போது மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதனால் உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று எல்லோரிடமும் சொல்லுங்கள்.\nஇந்த தகவலை தந்த சுட்டிவிகடனுக்கு நன்றி.\nControlling Bad cholesterol - உடலில் உள்ள கெட்ட கொழுப்பை தடுக்கும் முறைகள்\nசென்ற வாரம் மீண்டும் உணவியலரை (Dietician) போய் சந்தித்தேன். அவர் முதல் தடவையே ஒரு பேப்பரை கொடுத்து, அடுத்த முறை வரும்போது, நீங்கள் தினமும் என்ன என்ன சாப்பிட்டீங்கன்னு எழுதிக்கிட்டு வரணும்னு சொல்லியிருந்தாங்க. அதனால நானும் தினமும் காலையில பிரட்டு இல்லன்னா சீரியல்ஸ், மதியம் சாதமும், கொழம்பும், காய்கறிகளும், இரவு இட்லி,தோசை இல்லன்னா பீட்ஸா, பாஸ்தான்னு சாப்பிட்டேன்னு அதில எழுதி கொண்டுபோயிருந்தேன். நீங்க எந்த அரிசியில சாதம் சாப்பிடுறீங்கன்னு கேட்டாங்க. நானும் பாஸ்மதி அரிசியில தான் சாப்பிடுறேன்ன்னு சொன்னேன். பாஸ்மதி அரிசியெல்லாம் அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஆனா இந்த இட்லி,தோசையைப் பத்தி தான் அவுங்களுக்கு ஒண்ணும் தெரியலை. இங்கிருக்கிற சில வெள்ளைக்காரர்களுக்கு தோசையைப் பற்றி தெரிஞ்சிருக்கு. ஆனா என் அதிர்ஷ்டம், இந்த அம்மாவிற்கு தோசை,இட்லி பற்றியெல்லாம் ஒண்ணுமே தெரியலை. அப்புறம் ஒரு வழியா அரிசியை ஊற வைக்கிறதிலிருந்து, இட்லி ஊத்துறது, தோசையை வார்த்துறது வரைக்கும் அவுங்களுக்கு புரிய வச்சேன். அவுங்க உடனே, நீங்க வந்து பாஸ்மதி அரிசியில தான் இதெல்லாம் சாப்பிடுறீங்க, அதனால ஒண்ணும் பிரச்சனையில்லைன்னு சொன்னாங்க. அப்பத்தான் எனக்கு புரிஞ்சுது, ஆஹா இந்த அம்மா, இட்லி,தோசை எல்லாம் கூட பாஸ்மதி அரிசியில தான் செய்வோம்னு நினைச்சுக்கிட்டாங்க போல. அட கடவுளே சரி, மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிப்போம்னு, நாங்க சாதத்துக்கு பாஸ்மதி அரிசியும், இந்த மாதிரி இட்லி, தோசைக்கு வேற அரிசியும் தான் பயன்படுத்துவோம். அதுவும் எங்க ஊர்ல, சாதத்துக்கு கூட வேற அரிசியும், பிரியாணிக்கு மட்டும் தான் பாஸ்மதி அரிசியும் பயன்படுத்துவோம்னு அவுங்களுக்கு விளங்கிற மாதிரி சொன்னேன்னு நினைச்சேன். ஆனா அவுங்க தலையைப் பிடிச்சுக்கிட்டு, உங்களோட சாப்பாட்டு விஷயத்துல இவ்வளவு குழப்பமான்னு கேட்டுட்டு (இன்னும் கேட்டா நமக்கு தலைவலியை உண்டு பண்ணிடுவான்னு நினைச்சுக்கிட்டாங்க போல சரி, மறுபடியும் முதல்லேருந்து ஆரம்பிப்போம்னு, நாங்க சாதத்துக்கு பாஸ்மதி அரிசியும், இந்த மாதிரி இட்லி, தோசைக்கு வேற அரிசியும் தான் பயன்படுத்துவோம். அதுவும் எங்க ஊர்ல, சாதத்துக்கு கூட வேற அரிசியும், பிரியாணிக்கு மட்டும் தான் பாஸ்மதி அரிசியும் பயன்படுத்துவோம்னு அவுங்களுக்கு விளங்கிற மாதிரி சொன்னேன்னு நினைச்சேன். ஆனா அவுங்க தலையைப் பிடிச்சுக்கிட்டு, உங்களோட சாப்பாட்டு விஷயத்துல இவ்வளவு குழப்பமான்னு கேட்டுட்டு (இன்னும் கேட்டா நமக்கு தலைவலியை உண்டு பண்ணிடுவான்னு நினைச்சுக்கிட்டாங்க போல), ஒரு பேப்பரை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்தாங்க. அதுல, எந்த எந்த பொருட்கள்ல அதிகமா \"GLYCAEMIC INDEX\", எது எதில அந்த \" GLYCAEMIC INDEX\" குறைவா இருக்குதுன்னு போட்டிருந்துச்சு. நம்மா சாப்பிடுகிற பொருட்கள்ல அந்த \" GLYCAEMIC INDEX\" குறைவா இருக்கிற மாதிரி பார்த்துக்கனுமாம்.\nஅந்த பட்டியல் தான் இது.\nஇங்க பால் வந்து ரெண்டு வகையா கிடைக்கும். ஒண்ணு வந்து \"FULL CREAM\", இன்னொன்னு வந்து \"LITE MILK / SKIM MILK\". அதாவது என்னன்னா, \"FULL CREAM\" வந்து, நல்லா கெட்டியா, கொழுப்புச்சத்து எல்லாம் எடுக்காம இருக்கும், இன்னொரு பால் வந்து, மொட்டைத் தண்ணியா, கொழுப்புச்சத்து கொஞ்சம் கூட இல்லாம வாய்க்கு விளங்காம இருக்கும். நான் முன்னாடியெல்லாம் அந்த \"FULL CREAM\" பால்ல தான் காபியோ,டியோ குடிப்பேன். (நல்லா கவனிச்சுக்குங்க, போட்டுக்குடிப்பேன்னு சொல்லலை, ஏன்னா போட்டுக் கொடுக்கிறது வீட்டு அம்மணியோட வேலையாச்சே) போன தடவைவே, நீங்க \"LITE MILK\" தான் குடிக்கணும்னு சொன்னாங்க. அதனால நானும் அந்த \"LITE MILK\"ல டீயை குடிச்சேன். கடவுளே, வாய்க்கு விளங்கலை. டீயே இந்த நிலமைன்னா, காபி எப்படியிருக்கும்னு நினச்சுக்கிட்டு, சரி,இனிமே டீக்கு தடா போட்டுட வேண்டியது தான் போலன்னு முடிவெடுத்தேன். நல்ல காலம், நண்பர் அண்ணா சுந்தரம், கொலஸ்ட்ராலுக்காகவே ஒரு பால் இருக்குது அதை வாங்கி குடிங்கன்னு சொன்னாரு. அந்த பாலோட பேரு \"HEART ACTIVE\" . இப்ப இதுல தான் டீ குடிக்கிறதே. பரவாயில்லைன்னு தான் சொல்லணும்.\nஅப்புறம் அவுங்க ஒரு நாளைக்கு ரெண்டு பழமாவது சாப்பிடணும்னு சொன்னாங்க. போன தடவை பாலுக்கு வேட்டு வச்சாங்க, இப்ப தயிருக்கு வேட்டு வச்சுட்டாங்க. அந்த வீணாப்போன தண்ணிப்பால் தயிரைத்தான் தான் சாப்பிடணுமாம். அம்மணி எப்பவும் கெட்டியான பாலைக் காய்ச்சித்தான் தயிர் செய்வாங்க, இப்ப அந்த \"HEART ACTIVE\" பால்லேருந்து நேத்து தான் தயிர் உறைய வச்சிருக்காங்க. பார்ப்போம், அந்த தயிர் எப்படியிருக்குன்னு.\nபாட்டி வைத்தியம் - இதுக்கு நடுவுல என் நண்பரோட மாமனார் ஊரிலிருந்து வந்தவர், எனக்கு கொலஸ்ட்ரால் இருக்குதுன்னு கேள்விப்பட்டவுடனே, அம்மணிகிகிட்ட இட்லி ஊத்தும்போது, முணு, நாலு இட்லியில பூண்டை தோலுரிச்சு போட்டுடுமா, அதுவும் இட்லியோட வெந்துடும். அந்த இட்லிகளை அவர் சாப்பிடட்டும். அப்புறம் கொலஸ்ட்ராலை நீங்க தான் தேடணும்னு சொன்னாரு. அடுத்த வாரத்திலிருந்து தான் அதை முயற்சி செய்து பார்க்கணும்.\nஉள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – இறுதிப் பகுதி\nஉள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்ச்சி – பகுதி-3\nஅன்றைக்கு இரவு அந்த டர்கிஷ் கெபாபை சாப்பிட்டு முடிச்சவுடனே,அம்மணி கொண்டு வந்திருந்த அரிசியை ரைஸ் குக்கர்ல வச்சு, சாதம் ஆனபிறகு புளிக்காய்ச்சலை போட்டு,புளியோதரையை செய்துவிட்டார்கள். எங்களுக்கு புளியோதரை ரெடி, ஆனா குழந்தைகளுக்கு தயிர் சாதம் பிசையறதுக்கு, தயிர் இல்லையே(அடிக்கிற வெயிலில் தயிரை வீட்டிலிருந்து கொண்டு வந்தால் ரொம்பவும் புளித்து விடும் என்பதால் கொண்டு வரவில்லை. பக்கத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வாங்க மறந்து விட்டோம். மணியோ இரவு பத்தாயிடுச்சு.பக்கத்துல ஒரு இந்திய உணவகம் இருந்தது நியாபகத்துக்கு வந்துச்சு அங்க போய் வெறும் தயிரை மட்டும் கேட்டுப்பார்த்து வாங்கிக்கிட்டு வரலாம்னு போனேன். நல்ல காலம் நான் போன நேரம் உணவகத்துல கணக்கு வழக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச நேரம் லேட்டாகியிருந்தா உணவகத்தை மூடியிருப்பாங்க. இந்த இடத்துல நான் ஆஸ்திரேலியாவிலுள்ள கடைகளைப் பற்றி சொல்லியாக வேண்டும். அதாவது இங்கு இருக்கும் கடைகள் எல்லாம் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரையும்,மற்றும் வெள்ளிக்கிழமையும் மாலை 7மணிக்கெல்லாம் மூடப்படும். வியாழக்கிழமை மட்டும் சற்று லேட்டாக 9 அல்லது 10மணி வரை திறந்திருக்கும். சனி,ஞாயிறுகளில் எல்லாம் மாலை 4மணிக்கெல்லாம் மூடப்படும். சூப்பர் மார்க்கெட் கடைகள் மட்டும் இரவு தாமதமாக மூடுவார்கள். நாங்கள் இங்கு வந்த புதிதில், இதெல்லாம் தெரிந்தும் சனி ஞாயிறுகளில், பொறுமையாக வீட்டைவிட்டு கிளம்பி ஷாப்பிங் போகலாம்னு போனா, அங்க ஒரு கடையும் திறந்திருக்காது. ரொம்பவே கடுப்பா இருக்கும். நான் டிராக் மாறி போறேன்னு நினைக்கிறேன். இந்த கடைகளைப் பற்றி வேற ஒரு பதிவுல சொல்றேன்.\nஅந்த உணவகத்துக்குள்ள போய், கொஞ்சம் தயிர்\nகிடைக்குமான்னு கேட்டேன். அப்போது கல்லாவில் இருந்த பெண்மணி பணத்தை எல்லாம் எண்ணிக்கொண்டு இருந்தார்.அவருடைய கணவனைப் போல் இருந்தவர், அவருக்கு பக்கத்தில் நின்று கொண்டு, ஹிந்த்தியில் என்னமோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர்கள் தான் அந்த ஹோட்டலை நடத்துகிறவர்களாம் (கிளம்பும்போது கேட்டுத் தெரிந்துக்கொண்டேன்).\nசகோதரர்களே, நன்றாக கவனியுங்கள்,வீட்டில் தான் நாம் நிதித்துறையை பிரதம மந்திரியான மனைவியிடம் கொடுத்துவிட்டு, வெறும் ரப்பர் ஸ்டாம்ப் குத்தும் ஜனாதிபதியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறோம். வியாபாரத்திலும் அந்த கணவன் தன் மனைவியிடம் நிதித்துறையை கொடுத்து விட்டு, வேலை செய்யும் ஊழியரைப்போல் நான் கேட்ட வெறும் தயிரை எடுத்து வர உள்ள சென்று விட்டார்.\nபோகும்போது என்னிடம் வெறும் தயிர் மட்டும் போதுமான்னு கேட்டார், நானும் அந்த தயிரோட கொஞ்சம் உப்பையும் கொடுங்கள் என்று சொன்னேன். அவரும் நான் கேட்டதற்கு தலையை ஆட்டிவிட்டு உள்ளே சென்று தயிரை ஒரு சின்ன பிளாஸ்டிக் கண்டெய்னரில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உப்பை தயிரில் கலந்திருக்கிறேன் என்று கூறி மூன்று டாலர் வாங்கிக்கொண்டு, அதை மனைவியிடம் கொடுத்தார். நானும் இந்த உணவகத்தில் பெண்மணியின் ஆட்சி தான் நடக்கிறது போலன்னு நினைத்துக்கொண்டு தயிரோடு தங்கியிருக்கும் அறைக்கு வந்து சேர்ந்தேன். மறு நாள் காலையில் தயிர் சாதம், புளியோதரை எல்லாம் எடுத்துக்கொண்டு \"CATHEDRAL ROCKS\" எனும் இடத்த���க்கு போனோம். அதுவும் கியாமா போகிற வழியில் \"கியாமா டௌன்ஸ் (KIAMA DOWNS)\"எனும் இடத்தில் இருந்தது. ஆஹா, அந்த இடத்தை பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.\nஅங்கே கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு, பிறகு எங்கே போகலாம்னு நான் \"கியாமா சுற்றுலா அலுவலகத்தில்\" இருந்து சுட்டுக்கிட்டு வந்த புத்தகக்தை புரட்டிப்பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்போது ஓவியா, அப்பா நாம மறுபடியும் அந்த ப்லோ ஹோல் எடத்துக்கே போகலாம். நேத்து நீங்க எங்களை சீக்கிரம் கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க, அதனால மறுபடியும் போய் ரொம்ப நேரம் அங்க இருக்கணும்னு சொன்னாங்க. சரி, அவுங்க ஆசையை என் கெடுப்பானேன்னு, மறுபடியும் கியாமாவிற்கு போய், முதல்ல சாப்பிட ஒரு அருமையான இடமா பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டோம். எங்களோட புளியோதரை ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா தயிர் சாதம் தான் காலைவாரி விட்டுடுச்சு. புளிப்புன்னா, புளிப்பு அப்படி ஒரு புளிப்பு. அடப்பாவி, இந்த புளிப்புத்தயிருக்குத்தானா மூணு டாலர்ன்னு நினைச்சுக்கிட்டு, தயிர் சாதத்துல மறுபடியும் தண்ணி எல்லாம் ஊத்தி, எப்படியோ ஓவியாவிற்கும் இனியாவிற்கும் கொடுத்தோம். இனியா கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, அதுக்குமேல சாப்பிட மாட்டேன்னு ஒரே அடம்.\nஏற்கனவே, அவுங்க \"தண்ணி குடிச்சா வாந்தி வரும்னு\" சொல்லியிருக்கிறதுனால\n(அந்த பதிவை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்-தண்ணி குடித்தால் வாந்தி வரும்)\nஅவுங்க சாப்பிட்ட வரை போதும்னு சாப்பாட்டுக்கடையை ஏறக்கட்டி, அந்த ப்லோ ஹோலுக்கு போனோம். எங்க நல்ல நேரம் அன்றைக்கும் தண்ணீர் நல்லா மேலே எழும்பி வந்துச்சு. கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துவிட்டு, வீட்டுக்கு போகலாம்னு கிளம்பினோம். போகும்போது \"GRAND PACIFIC DRIVE\" வழியாக போய் அந்த \"SEA CLIFF BRIDGE\" யையும் பார்த்துக்கொண்டு போகலாம்னு முடிவெடுத்து அந்த \"GRAND PACIFIC DRIVE\" ஸைன் போர்டை பார்த்துக்கொண்டே போனோம். அப்படி போகும்போது என்ன பிரச்சனை என்றால், இரண்டு மூன்று பாதைகள் பிரியும்போது அந்த ஸைன் போர்ட் இருக்காது. அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் ஒரு குத்து மதிப்பா வண்டியை ஓட்டிக்கிட்டு போனேன். ஒரு வழியா ஊர்,உலகத்தை எல்லாம் சுத்தின பிறகு, அந்த ப்ரிட்ஜும் கண்ணுல தென்பட்டுச்சு.\nஅந்த இடத்தை பார்க்தவுடனே ஆஹா, இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தது வீண் போகலைடா சாமின்னு நினைக்க தோணுச்���ு. இத்தனைக்கும் இந்த ப்ரிட்ஜ் வெறும் 660 மீட்டர் தான். ஆனாலும் கண்ணுக்கு அப்படி ஒரு அழகான விருந்தை அந்த ப்ரிட்ஜ் கொடுத்துச்சு. வண்டியை ஓரங்கட்டுறதுக்கு கொஞ்சம் இடம் விட்டுவச்சிருந்தாங்க. அந்த இடத்துல வண்டியை ஓரங்கட்டிட்டு, இறங்கி புகைப்படம் எல்லாம் எடுத்துக்கிட்டு 4.30 மணியைப்போல வீடு வந்து சேர்ந்தோம்.\nஅந்த மூன்று நாளும் ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், இந்த வருடத்திற்கான ஒரு புத்துணர்ச்சியாகவும் அமைஞ்சது.\nவள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள் – இயற்பகை நாயனார்\nஇங்கு சிட்னியில் எனக்கு தெரிந்து, SBS வானொலி, தமிழ் முழக்கம் வானொலி, ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் (ATBC), இன்பத் தமிழ்ஒலி என்று ஏகப்பட்ட வானொலி நிலையங்கள் உள்ளன. 2012ஆம் ஆண்டில், நான் தமிழ் முழக்கம் வானொலிக்காக ஒவ்வொரு மாதமும், மூன்றாவது சனிக்கிழமைகளில் 30 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்கள் வரையிலான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினேன். சென்ற வருடம்(2013), வீட்டு அம்மணிக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனையால், என்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த வருடமும் என்னால் முடியாது என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். சகோதரி சங்கீதா அவர்கள், நீங்கள் பத்து நிமிடங்கள் மட்டும் மூன்றாவது சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்குங்கள் என்று கூறினார். நானும் பத்து நிமிடத்திற்கு என்ன நிகழ்ச்சியை வழங்கலாம் என்று எண்ணிய பொழுது, ஏன் நாம் 63 நாயன்மார்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை வழங்கக்கூடாது என்று ஒரு எண்ணம் தோன்றியது. வெறும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மட்டும் சொல்லாமல், திருக்குறளோடு ஒப்பிட்டு கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி சங்கீதாவிடம் சொன்னேன். அவர்களும் நன்றாக பண்ணுங்கள். ஆனால் வெறும் சைவத்தை மட்டும் சொல்லாமல், வைஷ்ணவத்தில் வாழ்ந்த ஆழ்வார்கள், மற்றும் இஸ்லாம், கிருத்துவ மதத்தை சார்ந்த இறையடியார்களையும் பற்றி பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதன்படி நேற்று முதல் நிகழ்ச்சியாக “இயற்பக நாயனார்” வாழ்க்கை வரலாற்றை திருக்குறளோடு பொருத்தி தமிழ் முழக்க வானொலிக்கு வழங்கினேன். அதையே, பதிவாகப் போட்டால் என்ன என்று தோன்றியது. அது தான் இந்த பதிவு.\n“கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம���” என்று ஔவைப் பாட்டி சொன்னாள். அதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் ஒரு முக்கிய காரணம், ஒரு ஊரில், எப்பொழுதும் கோயில் கோபுரமே மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கும். அதற்குமேல் ஒரு கட்டிடத்தை யாரும் கட்ட மாட்டார்கள். அப்படி கோபுரம் உயரமாக இருக்கும் போது, அதன் கலசங்கள் கோபுர உச்சியில் இருந்துக்கொண்டு, கோவிலுக்குள் நடைபெறும், பூஜைகளுக்கு ஏற்ப சக்தி பெற்று, அந்த சக்தியை காற்றின் மூலம் ஊர் முழுக்க பரப்பச்செய்யும். இதனால், கெட்ட சக்திகள் ஊருக்குள் வர முடியாது. மேலும் அந்த கோபுரத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு, அதாவது “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”. நாம் வாழ் நாளில் ஒரு முறையாவது கோபுரத்தைப் பார்த்து வணங்கினால், நம்முடைய பாவ/புண்ணிய கணக்கில், கோடி புண்ணியங்கள் சேரும் என்று ஒரு ஐதீகம். அடுத்து கோயில் என்று ஒன்று இருந்தால், அந்த கோயிலுக்கு, மரத்தால் ஆன தேர் ஒன்று இருக்கும். அந்த தேரின் சிறப்பை அடுத்த இறையடியார் வாழ்க்கையில் பார்க்கலாம்.\nஇனி, இயற்பகை நாயானரின் சரித்திரதிற்குப் போகலாமா.\nஉலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று புகார் (அ) காவேரிபூம்பட்டினம். இது ஆரம்ப கால சோழர் மன்னர்களின் தலைநகரம். அந்த நகரம் கடற்கரையை ஒட்டியுள்ளது. அதனால் அது ஒரு மிகப் பெரிய வாணிப ஸ்தலமாக விளங்கியது. அங்கு ஒரு வணிகர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். அவர் ஏகப்பட்ட வியாபாரங்களுக்கும், சொத்துக்களுக்கும் சொந்தக்காரராக இருந்தார். அவர் ஒரு பெரிய சிவ பக்தர். அவர் தனக்கு அவ்வளவு சொதுக்கள் இருந்தும், ஆடம்பரமாக வாழாமல், எளிய முறையில் வாழ்ந்து வந்தார். பின் எதற்காக அவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்றால்,\n“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி\nஅதாவது, இல்லறத்தைப் போற்றி வாழ்வது என்பது வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து, விருந்தினரை வரவேற்று உதவி செய்வதேயாகும். இந்த திருக்குறளின் நியதிப்படி அவர் சொத்துக்களை சேர்த்தும், காத்தும், வருகின்ற சிவனடியார்களுக்கு, தன்னிடம் இல்லை என்று கூறாமல், இருக்கும் சொத்துக்களை எல்லாம் வாரி வழங்கி வாழ்ந்து வந்தார். கர்ணனின் பரம்பரையில் இருந்து வந்தவரோ என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு தர்மங்கள் செய்து வந்தார்.தன்னிடம் யாசகம் கேட்டு வரும் சிவனடியார்களிடம், இல்லை என்று சொல்ல��் கூடாது என்கிற கொள்கையோடு வாழ்ந்தார்.ஒரு நாள், அவர் வீட்டுக்கு ஒரு ஏழை பிராமணர், உடலெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சிவனின் ஐந்தெழுத்து நாமத்தை உச்சரித்துக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்தவுடன், இயற்பகையாருக்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. உடனே, அவரை இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்தார். ஸ்வாமி, தங்களுக்கு என்ன வேண்டும் என்று கூறினால், நான் அதை தங்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைவேன் என்றார். அதற்கு அந்த சிவனடியாரும், நான் கேட்கும் பொருளை, நீ தருவதாக கூறி உறுதியளித்தால், அது என்ன பொருள் என்று சொல்லுவேன் என்று கூறினார். இயற்பகையார் ஒரு நொடிக் கூட யோசிக்காமல், நீங்கள் கேட்கும் பொருள் என்னிடம் இருந்தால், அந்த நொடி முதல் அது உங்களுக்கே சொந்தம் என்று கூறி உறுதியளித்தார். அவர் கூறியதைக் கேட்ட சிவனடியாரும் முகமலர்ந்தார். பிறகு கொஞ்சமும் தயங்காமல் ஒரு பொருளைக் கேட்டார். அவர் கேட்ட அந்தப் பொருள் இருக்கே, கண்டிப்பாக யாராலுமே அதைக் கொடுக்க முடியாது. இப்படி ஒரு பொருளையா அந்த சிவனடியார் கேட்பார்அந்தப் பொருள் ஒரு விலை மதிப்பில்லாத பெரிய செல்வம்.\nஅந்த சிவனடியார், உன்னுடைய மனைவியைக் கொடு என்று இயற்பகையாரிடம் கேட்டார். இந்த மாதிரி நம்மிடம் யாராவது கேட்டுயிருந்தால், நாம் அவர்களை வெட்டியேப் போட்டிருப்போம். ஆனால், இயற்பகையாரோ, கொஞ்சமும் அதிர்ச்சி அடையாமல், அதே இன்முகத்தோடு, அவரைப் பார்த்து, நீங்கள் கேட்ட பொருள் என்னிடம் இருப்பதைப் நினைத்து, நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். பிறகு தன் மனைவியிடம் சென்று, நான் வாக்குக் கொடுத்தப்படி, நீ இந்த நொடி முதல் அந்த சிவனடியாருக்குச் சொந்தம் என்று கூறினார். அந்த உத்தமியோ, இதைக் கேட்டவுடன், பேரதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் உடனே சுய உணர்வுப் பெற்று, கணவனின் விருப்பத்தை பூர்த்திச் செய்வதே ஒரு நல்ல மனைவியின் கடமை என்று நினைத்து, அந்த சிவனடியாரோடு செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார்கள். எந்த ஒரு பெண்ணும் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயத்தை தன்னுடைய மனைவி தனக்காக ஒப்புக்கொண்டதை எண்ணி, இயற்பகையர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.\nபிறகு, அவர் அந்த சிவனடியரிடம் சென்று, வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்றுக் கேட்டார். அந்த சிவனடியாரும், நான் உன்னுடைய மனைவியைக் கூட்டிக்கொண்டு போகும்போது, உன்னுடைய சொந்தக்காரர்கள் என்னிடம் சண்டைப் போடலாம். அதனால், நீ எனக்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுக் கூறினார். உடனே, இயற்பகையாரும், என் சொந்தக்காரர்கள் யாராவது உங்களை எதிர்த்தால், நான் அவர்களை என் வாளால் வெட்டிப்போடுகிறேன் என்றுக் கூறி தன் வாளையும், கேடயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, அந்த சிவனடியாருக்குப், பாதுக்காப்பாகச் சென்றார்.\nஇந்த விஷயம், அவருடைய சொந்தக்காரர்களுக்கு தெரிந்து விட்டது. உடனே அவர்கள் எல்லோரும், இந்த இயற்பகையாருக்குப் பைத்தியம் தான் பிடித்து விட்டது, இல்லையென்றால் யாராவது தன் மனைவியை பிறருக்கு தானமாக கொடுப்பார்களா என்று கோபப்பட்டார்கள். இந்த அநியாயத்தைத் தடுக்க வேண்டும் என்று எல்லோரும் முடிவு செய்து, ஆளாளுக்கு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனார்கள். ஊருக்கு வெளியே சொந்தக்காரர்கள், அவர்களைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பார்த்து, சிவனடியார் மிகவும் பயந்து விட்டார். நான் எப்படி உன்னைக் கூட்டிக்கொண்டு போகமுடியும் என்று பயந்தவாறு, அந்த உத்தமியிடம் கேட்டார். உடனே, அந்த உத்தமியும், நீங்கள் பயப்பட வேண்டாம் சுவாமி, இவர்களை என் கணவர் வெற்றிக்கொள்வார் என்றுக் கூறித் தைரியமளித்தார். இயற்பகையார், அவர்களை எல்லாம் பார்த்து, இது என் சொந்த விஷயம், இதில் யாரும் தலையிட வேண்டாம். நீங்கள் எல்லாம் திரும்பிப் போங்கள் என்றுக் கூறினார். ஏற்கனவே கோபமாக இருந்த அவர்கள், இவருடைய பேச்சைக்கேட்டு, ரொம்பவும் ஆத்திரமடைந்தார்கள். அவர்கள், நீ இப்படி உன் மனைவியை இன்னொருவரிடம் அனுப்புவதால், நம்முடைய குடும்பத்திற்கு மிகவும் கெட்டப்பெயரை உண்டுப் பண்ணுகிறாய் என்று திட்டினார்கள். தர்மம் செய்ய வேண்டும் தான், அதற்காக தன் மனைவியையே அந்த சிவனடியார் கேட்டார் என்பதற்காக அவருடன் அனுப்பலாமா என்று கோபப்பட்டார்கள். இந்த அநியாயத்தைத் தடுக்க வேண்டும் என்று எல்லோரும் முடிவு செய்து, ஆளாளுக்கு வாளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப் போனார்கள். ஊருக்கு வெளியே சொந்தக்காரர்கள், அவர்களைப் பார்த்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பார்த்து, சிவனடியார் மிகவும் பயந்து விட்டார். நான் எப்படி உன்னைக் கூட்டிக்கொண்டு போகமுடியும் என்று பயந்தவாறு, அந்த உத்தமியிடம் கேட்டார். உடனே, அந்த உத்தமியும், நீங்கள் பயப்பட வேண்டாம் சுவாமி, இவர்களை என் கணவர் வெற்றிக்கொள்வார் என்றுக் கூறித் தைரியமளித்தார். இயற்பகையார், அவர்களை எல்லாம் பார்த்து, இது என் சொந்த விஷயம், இதில் யாரும் தலையிட வேண்டாம். நீங்கள் எல்லாம் திரும்பிப் போங்கள் என்றுக் கூறினார். ஏற்கனவே கோபமாக இருந்த அவர்கள், இவருடைய பேச்சைக்கேட்டு, ரொம்பவும் ஆத்திரமடைந்தார்கள். அவர்கள், நீ இப்படி உன் மனைவியை இன்னொருவரிடம் அனுப்புவதால், நம்முடைய குடும்பத்திற்கு மிகவும் கெட்டப்பெயரை உண்டுப் பண்ணுகிறாய் என்று திட்டினார்கள். தர்மம் செய்ய வேண்டும் தான், அதற்காக தன் மனைவியையே அந்த சிவனடியார் கேட்டார் என்பதற்காக அவருடன் அனுப்பலாமா வேண்டுமானால் அந்த சிவனடியாருக்கு உன்னிடம் உள்ள வேறு ஏதாவது ஒரு நல்ல பொருளைக் கொடுத்து அனுப்பு என்று யோசனைக் கூறினார்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் நாங்கள் உன் மனைவியை அவருடன் அனுப்ப விடமாட்டோம் என்று கோபமாக கூறினார்கள். அதற்கு இயற்பகையார், என்னைப் பொறுத்தவரை, சிவனடியார் யாராவது என்னிடம் இருக்கும் ஒருப் பொருளைக் கேட்டால், மறுக்காமல் கொடுத்து விடுவது தான் என் பழக்கம். அதனை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறி , அவர்களது யோசனையை ஏற்க மறுத்துவிட்டார். சொந்தக்காரர்களும் , சரி இனிமேல் பேசிப் பயனில்லை என்று எண்ணி, எல்லாம் அந்த சிவனடியாரல் வந்தது என்று கோபப்பட்டு, அவரைத் தாக்கப் போனார்கள் . இதனால் மிகவும் ஆத்திரமடைந்த இயற்பகையாரோ, வேறு வழி இல்லாமல், தன் சொந்தக்காரர்களோடு சண்டைப் போட்டார். கடைசியில் சொந்தக்க்காராகள் அனைவரும் மாண்டுப் போனார்கள்.\nஇதனைப் பார்த்த அந்த சிவனடியார் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, இயற்பகையாரே, நீர் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டாய் என்று கூறி பரவசப் பட்டார்.\nபிறகு வேறு எந்த தடங்களும் இல்லாமல், அவர்கள் சாய்க்காடு என்னும் இடத்தை அடைந்தார்கள். சரி இனிமேல் எந்தத் தொந்தரவும் வராது என்று எண்ணிய சிவனடியார், இயற்பகையாரைப் பார்த்து, உன்னுடயை உதவி இனிமேல் எனக்குத் தேவைப்படாது, அதனால் நீ போகலாம் என்றுக் கூறினார். இதைக் கேட்டு நிம்மதியடைந்த இயற்பகையாரும், சரி நீங்கள் பத்திரமாக செல்லுங்கள். நான் மெதுவாக திரும்பி போகிறேன் என்று கூறி, தன் மனைவியைக் கூட பார்க்காம��் திரும்பி நடந்தார்.\nஇயற்பகையார், கொஞ்ச தூரம் கூட திரும்பிப் போயிருக்க மாட்டார், அதற்குள்ளே மிகவும் சத்தத்துடன் அந்த சிவனடியார், இயற்பகையாரைக் கூப்பிட்டார். அந்த சத்தத்தைக் கேட்டவுடன், வேறு யாரோ அவர்களைத் தாக்க வந்துட்டார்கள் என்று எண்ணிய இயற்பகையார் மீண்டும் அவர்களை நோக்கி மிக வேகமாக திரும்பி வந்தார். அங்கே, அவருடைய மனைவி மட்டும் இருந்தார்,அந்த சிவனடியாரைக் காணவில்லை. அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மனைவியிடம் யாராவது வந்து அந்த சிவனடியாருக்கு தொல்லைக் கொடுத்தார்காளா என்று கேட்டார். அந்த அம்மையாரும் யாரும் வரவில்லை, ஆனால் திடீரென்று, அந்த சிவனடியாரைக் காணவில்லை. நான் எங்குத் தேடியும் அவரைக் கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றுக் கூறினார். இதனால் மிகவும் வருத்தமடைந்த இயற்பகையார், இனி என்ன செய்வது என்று மனம் கலங்கினார்.\nஅப்பொழுது, ஒரு மிகப் பெரிய அதிசயம் அங்கு நிகழ்ந்தது. இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியோடு, விண்ணில் தோன்றினார்.\n, உம்முடைய பெருமையை, உலகுக்கு, உணர்த்தவே, யாம் சிவனடியார் வேடம் பூண்டு, உம்மிடம் உம் மனைவியை யாசகம் கேட்டு வந்தோம். உம்முடைய சிவ பக்தி, எம்மை மிகவும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டது. நீ உன் மனைவியாரோடு, எம்மிடம் சேருவாயாக என்று அருள் புரிந்து மறைந்தார். அதற்குப் பிறகு இருவரும் மோட்சம் பெற்று, சிவபெருமானின் காலடியில் சேர்ந்தார்கள். இவரால், மாண்ட உறவினரும் மோட்சம் பெற்றனர். இறைவனே இவருடையப் பெருமையை/கொடைத் தன்மையை உலகிற்கு உணர்த்தினார் என்பது மிக மிகப் பெரிய விஷயம்.\nஇவருடைய பெயர் சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா ஆனால் இவருடைய சரித்திரத்தைத் தெரிந்துக் கொண்ட பிறகு, இந்தப் பெயர் அவருக்கு சரியாக தான் இருக்கிறது என்று தெரிகிறது. இவரது பெற்றோருக்கு, இவர் பிற்காலத்தில், இயற்கைக்கு எதிராக தன் மனைவியை வேறு ஒருவருக்கு தானமாக வழங்குவார் என்று தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவருக்கு “இயற்பகையார்” என்ற பெயரை வைத்திருக்கிறார்கள் போல.\nஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில், காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள, சாயாவனம் எனும் கோவிலில் இயற்பகை நாயனார் விழா நடைப்பெறுகிறது.\nஅடுத்த மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று வேறு ஒரு இறையடியாரோடு உங்களை சந்திக்கிறேன���.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\n���ன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nகம்பராமாயணத்தில் ஒரு துளியை பருகினேன்\nஇந்தியாவில் நன்றாக படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு அ...\nஉள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்...\nவள்ளுவம் வழியில் வாழ்ந்த இறையடியார்கள் – இயற்பகை ந...\nஉள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்...\nதமிழ் பாடம் நாடகம் - SBS வானொலியில் ஒளிப்பரப்பப்பட...\nஉள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்...\nசனவரி 6 – வேட்டி தினம்\nஉள்ளூர் சுற்றுலா – 2014ஆம் வருடத்திற்கான புத்துணர்...\nஇப்படி ஒரு மாமியார் – அப்படி ஒரு மருமகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/50000.html", "date_download": "2018-05-21T05:15:49Z", "digest": "sha1:Y4TYJAZD2OLD372VLH2MKC2KC3RCYM4V", "length": 6426, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் மீது 50,000 டொலர் நிதி மோசடிக் குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் மீது 50,000 டொலர் நிதி மோசடிக் குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 21 June 2017\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் மீது 50,000 டொலர் நிதியை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nஇது தொடர்பில் கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் சிலர், கொழும்பிலுள்ள நிதி குற்றவியல் புலனாய்வு விசாரணைப் பிரிவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.\nஇந்த வருடம் ஜனவரி மாதம் 08ஆம் திகதி “முதல்வருடன் ஒரு மாலை“ எனும் விருந்துபசார நிகழ்வு கனடாவில் நடைபெற்றது. அந்த நிகழ்வு மூலம் கிடைத்த நிதியை (50,000 டொலர்), முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சார்பில் அவரது ஆலோசகர் நிமலன் கார்த்திகேயன் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.\nஆனாலும், தாம் பெற்றுக் கொண்ட நிதி தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனோ அல்லது அவரது ஆலோசகர் நிமலன் கார்த்திகேயனோ இதுவரை தமக்கு தகுந்த பதில்கள் ( நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்) எதனையும் தரவில்லை என்று, குறித்த நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.\n0 Responses to முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் மீது 50,000 டொலர் நிதி மோசடிக் குற்றச்சாட்டு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ஆலோசகர் மீது 50,000 டொலர் நிதி மோசடிக் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adaleru.wordpress.com/tag/diwali-wishes/", "date_download": "2018-05-21T04:58:38Z", "digest": "sha1:GNVP4OKTHGARGXDSDBACLWXEM2MS7OZC", "length": 8899, "nlines": 120, "source_domain": "adaleru.wordpress.com", "title": "diwali wishes | நிலன் பக்கங்கள்", "raw_content": "\nஇத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்\nபிரிவுகள் பரிவொன்றை தெரிவுசெய் Adaleru (46) Award (4) அடலேறு (70) அனுபவம் (16) அரசியல் (1) அறிவிப்பு (8) அறிவியல் புனைக்கதை (1) ஆளுமைகள் (3) உளவியல் (1) பெண்கள் (1) எஸ்.ரா (1) கட்டுரை (1) கம்ப்யூட்டர் (6) கவிதை (54) காடு (1) காதல் (49) குறும்படம் (1) சந்திப்பு (5) சாதியம் (1) ரோஹித் வெமுலா (1) சாப்பாட்டுக்கடை (1) அம்மன் டிபன் சென்டர் (1) சிறுகதை (7) செம்மொழி (1) தமிழ் (41) தாய்மொழி (2) திரைப்படவிழா (2) தொடர் பதிவு (3) நட்சத்திரப் பதிவு (15) நட்பு (11) நளினி ஜமீலா (1) நினைவு (27) நிலன் (6) நிலாரசிகன் (2) படித்ததில் பிடித்தது (1) பதிவர் (6) பதிவர் சந்திப்பு (3) பயணம் (1) பொள்ளாச்சி ரயில் (1) பள்ளி (10) பாரதி (1) பிரிவு (8) புத்தகம் (1) புனைவு (24) பெண் (12) பேட்டி (1) பொது (11) போட்டி (1) முத்தம் (3) மொக்கை (8) ரயில் பயணம் (3) வலை பக்கம் (6) வாழ்க்கை (22) வாழ்த்து (11) விமர்சனம் (1) விளையாட்டு (1) ரியோ ஒலிம்பிக் 2016 (1) வீரப்பன் (1) birthday (1) Book Release (4) Book review (4) Chennai Film festival (4) 13th Chennai film Festival (4) diwali (1) festival (3) Friendship (5) Girl (22) God (1) Imagination (25) irene (1) jallikattu (1) Kiss (2) life (21) love (27) Meeting (3) Nalini Jameela (1) school days (2) Science Fiction (1) scribblings (8) Short Story (2) Sister (1) thanks to vikadan (1)\nவிளையாட்டு வீரர்களுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்\nஎப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nதடகளம்- வெல்ல மறுக்கும் இந்தியா\nவீரப்பன் பிடியில் 14 நாட்கள்\nபார்வை – AN – சென்னை சர்வதேச திரைப்பட விழா\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது\nAdaleru birthday Bloggers Meeting Book review cinema diwali wishes Friendship life style love movie review Nalini Jameela Nila Rasigan poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு ஆண் இலக்கணம் இலக்கியம் ஈழம் உருவகம் ஊடல் கடவுள் கம்ப்யூட்டர் கலை கள்ளுக்கடை கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் கிழக்கு பதிப்பகம் கொலை வழக்கு சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி சினிமா சிறுகதை சிறுவன் சென்னை சர்வதேச திரைப்பட விழா சோகம் தங்கச்சி தமிழ் தமிழ் ஸ்டுடியோ தாக்கம் தீபாவளி தொடர் பதிவு நன்றி நளினி ஜமீலா நாவல் நினைவு நிலா ரசிகன் நூல் விமர்சனம் நொந்த அனுபவமும் படித்ததில் பிடித்தது பதிவர் சந்திப்பு பதிவர் வட்டம் பயணம் பள்ளிக்கூடம் பள்ளிப்பருவம் பாலியல் பாலியல் தொழிலாளி பிறந்தநாள் புதினம் புனைவு பூனை பெண் பேச்சிலர் பேட்டி மீசை மொக்கை மொழி யட்சி ராஜிவ் காந்தி வட்டார நாவல் வாழ்க்கை வாழ்த்து விருது\nPosted: ஒக்ரோபர் 13, 2009 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, நினைவு, வாழ்த்து, diwali, festival, Imagination, love\nகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, கவிதை, காதல், தீபாவளி, நினைவு, வாழ்த்து, diwali wishes, love, poem\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathiyavasanam.in/?page_id=19792", "date_download": "2018-05-21T05:22:30Z", "digest": "sha1:GCAX6P2T3DL3S3STWPPOIPGHVYIBTHR2", "length": 39525, "nlines": 149, "source_domain": "sathiyavasanam.in", "title": "கிறிஸ்துவின் மாதிரியில்… |", "raw_content": "\n“ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்” (ரோமர் 15:7).\nஇன்னுமொரு புதிய ஆண்டுக்குள் கடந்து வர ஜீவன் சுகம் பெலன் தந்து நம்மை வழி நடத்திய தேவனுக்கே சகல கனமும் மகிமையும் உண்டாவதாக. இந்தப் புதிய ஆண்டும் எப்படியிருக்குமோ என்று வழக்கம் போல பல கேள்விகளுடனும் ஏக்கத்துடனும் நாம் இந்த நாட்களுக்குள் பிரவேசித்திருக்கலாம். ஆனால் சகலவற்றையும் தமது ஆளுகைக்குள் வைத்திருக்கிற தேவன் நம��மை ஒருபோதும் கைவிடமாட்டார்.\nபுதிய ஆண்டு, புதிய மாதம், சிலசமயம் புதிய நாளில்கூட நம்மில் பலர் வாக்குத்தத் தங்களை நாடித் தேடி அலைவதுண்டு. அதனைப் பொறுக்கித் தருவதற்கென்றும் பலர் இருக்கிறார்கள். ஆனால் நமது கையில் கொடுக்கப்பட்டுள்ள வேதப்புத்தகத்தின் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு எழுத்துமே தேவனுடைய வாக்குறுதிகள்தான். செய்வேன் என்கிறவர் செய்வார்; அதில் என்ன சந்தேகம் தேவாதி தேவனை நமது கைக்குள் அடக்கிவைத்து, நமது காரியத்தை முடிக்கின்ற சிந்தனை நமக்கு வேண்டாம். தாம் சொன்னதைச் செய்யாமல் மனம்மாற அவர் நம்மைப்போன்றவர் அல்ல.\nநமது ஜெபங்களை அவர் கேட்கவேண்டும், தாம் சொன்ன வாக்குப்படியே அவர் செய்ய வேண்டும் என்றால், நாம் செய்யவேண்டிய நமது பங்கை நாம் சரியாகச் செய்யவேண்டுமே “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாக பிரியமானவைகளைச் செய்கிறபடியினால், நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்கிறோம்” (1யோவா 3:22). இதுவே நமது பங்கு.\n“தேவனிடத்தில் நாம் முழுமையாய் அன்புகூர வேண்டும்; நம்மில் நாம் அன்புகூருவதுபோல பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும்”. தேவனுடைய இந்தக் கட்டளைகள் நமக்குத் தெரியாது என்று யாரும் சொல்லமுடியாது. இதன் இரண்டாவது பகுதியை இயேசு இன்னும் ஆழமாக நமக்கு விளக்கிக் காட்டியுள்ளார். “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” (யோவா. 13:34). நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருப்பதற்கும், ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுவதற்கும் நமக்கு ஒரே மாதிரி இயேசு ஒருவர்தான்.\nநாளை மாறிப்போகின்ற இந்த உலகத்துக்கு அடுத்த காரியங்களுக்காக நமது வாழ்வை வீணாக்காதபடி, உலகத்திற்கேற்ப புதிய வருடத் தீர்மானங்கள் எடுத்து, பின்னர் நிறைவேற்ற முடியாமல் பின்வாங்கிப்போய் வெறுப்படையாதபடி, நமது வாழ்வில் எல்லா நிலைகளிலும் இயேசுவையே மாதிரியாகக்கொண்டு, தேவனைப் பிரியப்படுத்துவது ஒன்றையே தீர்மானமாகக் கொண்டு, அவரை மகிமைப் படுத்த நம்மை அவர் கைகளில் விட்டு விடுவதே புத்தியுள்ள செயல்.\nபவுலடியார் ரோமருக்கு எழுதிய நிருபம் 15ம் அதிகாரம் 7ம் வசனம் நமக்கு இந்த ஆண்டிலே ஒரு புதிய உத்வேகத்தைத் தரட்டும். அந்த ஒரே வாக்கியத்திலே மூன்று முத்துக்களை தேவ ஆவியானவர் பதித்து வைத்துள்ளார்.\nமுதலாவது, நாம் செய்ய வேண்டியது – ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது. ஏற்றுக்கொள்ளுவது என்னும்போது. நமது இருதயத்தில் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்வது ஒன்று. இது மிக இலகு. ஏனெனில் வெறும் வாயினால் அறிக்கையிடுகின்ற இந்த ஏற்றுக் கொள்ளுதலை எந்தக் கண்களும் காண முடியாது. ஏனெனில் இது இருதயம் சம்பந்தப்பட்டது. அடுத்தது, ஏற்றுக்கொள்வது என்பது வீடுகளில் ஏற்றுக்கொள்வது, இதனை எல்லோருடைய கண்களும் காணும். அதாவது, நமது வீட்டுப் பந்தியில் இணைத்துக்கொண்டு நமது உணவைப் பகிர்ந்துகொள்வது. ஜாதி தராதரம் என்று எந்த வேற்றுமைகளையும் விடுத்து, எல்லோருடனும் சமாதானமாய் சந்தோஷமாய் இருப்பது. இருதயத்தில் ஒருவரை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருந்தாலும், செயலில் வெளிப்படவேண்டிய இந்தக் காரியம் முடிகின்ற காரியமா இதற்காக நமது சமுதாயம் பாரம்பரியம் கலாச்சாரம் மற்றும் நமது பெருமை தன்மானம் என்று எத்தனையோ விஷயங்களை நாம் தாண்டவேண்டியதிருக்கிறது.\nஅன்று ரோம சபையிலே, யூதர்கள் புறவினத்தார், அடிமைகள் சுதந்திரர், பணக்காரர் ஏழைகள், பலவான்கள் பலவீனர் என்று எதிரும் புதிருமான பலதரப்பட்டவர்கள் இருந்தார்கள். அதனால் ஒருவரையொருவர் இருதயத்தில் அல்ல, வீடுகளில் ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு மிகவும் கடினமான விஷயமாக இருந்தது. ஆகவேதான் பவுல் இதைக் குறித்து ஆணித்தரமாக எழுதியுள்ளார். இது சாத்தியமானதா என்று யாரும் கேள்விகேட்காதபடி, எப்படி இதனை நம்மால் செயற்படுத்தமுடியும் என்றும் அவரே விளக்குகிறார். நம்மால் இயலாத எதையுமே ஆண்டவராகிய தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லையே இதற்கு ஒரே வழி இயேசுவின் மாதிரிதான்.\n2. ‘கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல… ‘\nஇதுதான் ஒரே வழி. இந்த வழி நடந்தால் தேவகட்டளையை நிறைவேற்றுவது நமக்கொன்றும் கடினமாகவே இராது. ‘கிறிஸ்து என்னை ஏற்றுக்கொண்டார்’ என்ற விசுவாசம் இல்லாதவனுக்கு இந்த வார்த்தை புரியாது என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ‘கிறிஸ்துவே என் ஆண்டவர், அவர் என்னை உள்ளபடியே ஏற்றுக்கொண்டார்’ என்று சொல்லுகின்ற நாம் ‘கிறிஸ்து என்னை எப்படி ஏற்றுக்கொண்டார் என்று தெரியாதே’ என்று சொல்லமுடியாது.\nபயங்க���மான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்தே அவர் என்னைத் தூக்கியெடுத்தார் (சங்40:2). அருவருக்கப்படத்தக்கவனாய் வெளியிலே எறியப்பட்டிருந்த நிலையில், மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் கிடந்த என்னை அவர் தூக்கியெடுத்தார் (எசேக்.16:4-6). நான் பெலனற்றவனாய், பாவியாய், சத்துருவாய் இருந்தபோது ஆண்டவர் என்னைத்தேடி வந்தார் (ரோமர் 5:6-10). நாம் அல்ல; அவரே நம்மைத் தெரிந்துகொண்டார். (யோவான் 15:16). பாவத்தின் பிடியில் கிடந்த என்னைத் தம்முடைய தேவனுக்கு முன்பாக நிறுத்தும்படி தமது இரத்தத்தையே சிந்தி என்னைத் கழுவுமளவுக்கு அவர் என்னை ஏற்றுக்கொண்டு அன்பு கூர்ந்தார் (வெளி.1:6). எதற்கும் தகுதியற்ற எனக்கும் நித்திய வாழ்வை அருளுமளவுக்கு என்னை நேசித்தார் (யோவான் 3:15).\nஇதற்கும் மேலாக என்ன சொல்ல பாவியாகிய என்னையே, மகா பரிசுத்த தேவன் தமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டிருக்க, பிறனை என் சொந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி இந்த உலகம் கொண்டுவருகிற மாயையான தடைகளைத் தகர்த்தெறிய நான் ஏன் தயங்கவேண்டும் பாவியாகிய என்னையே, மகா பரிசுத்த தேவன் தமது பிள்ளையாக ஏற்றுக்கொண்டிருக்க, பிறனை என் சொந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ள முடியாதபடி இந்த உலகம் கொண்டுவருகிற மாயையான தடைகளைத் தகர்த்தெறிய நான் ஏன் தயங்கவேண்டும் “பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்” (ரோம.15:1). இந்த விஷயத்தில் நாம் பலவீனராக இருக்க முடியுமா “பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்” (ரோம.15:1). இந்த விஷயத்தில் நாம் பலவீனராக இருக்க முடியுமா அடுத்தவரைக் குறித்து வீண்பேச்சுக்களைப் பேசுவதும், அதனையே பரப்புவதும் நம்மில் பலருக்கு ஒரு பொழுது போக்கு. ஒருவன் ஒரு குற்றம் செய்துவிட்டால், நமக்கு அது ஒன்றே போதும், என்ன வேகமாக அந்த நபருக்கு எதிராகப் பேசுவோம். தெரிந்தது தெரியாதது எல்லாம் பேசுவோம். இது இயேசுவின் மாதிரி இல்லை என்பதுவும் நமக்குத் தெரியும்.\nதன் வாலிப மகனுடைய செயல்களினால் மனமுடைந்த ஒரு தகப்பன் அவனை வன்மையாகக் கண்டித்தார், தண்டிக்கவும் தயாரானார். மகனோ சீறிக்கொண்டிருந்தான். பல பிரச்சனைகள் குடும்பத்தில் தலைதூக்கின. இத் தகப்பனிடம் ஒரு நண்பர் ஒரேயொரு கேள்வி க���ட்டார். நண்பா, இவனுடைய இந்த வயதில் நீ இருந்தபோது, உன் வாழ்வு எப்படியிருந்தது பதில் சொல்லமுடியாமல் திக்குமுக்காடிப் போனார் தகப்பன். அதன் பின்னர் தன் மகனை ஒரு சிநேகிதன்போலப் பாவிக்க ஆரம்பித்தார். அன்பைக் காட்டினார். ஆறுதலாக அவனுடன் கூடவே நடந்தார். குடும்பத்தில் திரும்பவும் மகிழ்ச்சி உண்டானது.\n“சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்” (கலா.6:1). இயேசு அதைத்தானே செயதார். சமாரியப் பெண்ணிடம் அவர் என்ன சொன்னார் சகேயுவை அவர் என்ன செய்தார் சகேயுவை அவர் என்ன செய்தார் தமது சீஷர்களிடம் குற்றம்பிடித்த பரிசேயர் வேதபாரகரிடம் என்ன கேள்வி கேட்டார் தமது சீஷர்களிடம் குற்றம்பிடித்த பரிசேயர் வேதபாரகரிடம் என்ன கேள்வி கேட்டார் தன்னையே மறுதலித்த பேதுருவுக்கும், அருகிலே தொங்கிய கள்வனுக்கும் இயேசு என்ன சொன்னார் என்பதைத் தேடி வாசித்து நமதாக்கிக்கொள்வோம். “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது” (ரோ.15:4) என்கிறார் பவுல்.\nஆகவே, ஆவிக்குரிய ரீதியிலோ, உலக ரீதியாகவோ, அல்லது சரீரத்திலோ யாராவது பலவீனராக, அல்லது பாவத்தின் பிடியில் அகப்பட்டவர்களாகவோ, எந்த நிலையில் இருந்தாலும், அவர்களைச் சுட்டிக்காட்டிக் குற்றப்படுத்திக் கொன்றுபோடாமல், ஆண்டவராகிய இயேசு நம்மைத் தாங்கிக்கொண்டு ஏற்றுக்கொண்டதுபோல நாமும் அவர்களுடைய வாழ்வின் வளர்ச்சிக்காக, அவர்களுக்கு நன்மையுண்டாக, அவர்களுடைய பக்திவிருத்திக்கு ஏதுவாக, அவர்களில் பிரியமாய் இருந்து (ரோம. 15:2) அவர்களையும் தேவனுடைய வழியில் அன்பாய் வழிநடத்துகின்ற ஒரு உன்னதமான தீர்மானத்தை இப் புதிய ஆண்டில் எடுப்போமாக. இது நமது ஆவிக்குரிய வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும், கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல நாமும் பிறரை ஏற்றுக்கொள்வதும் நமது பெருமைக்காக அல்ல என்பதை ஊன்றிக் கவனிக்கவேண்டும். ஏதோ கிறிஸ்தவ புரட்சி செய்து, உலகப் புகழ் பெற்று பெருமை���டைவதற்காக இந்த வாக்கியம் நமக்கு எழுதப்படவில்லை. ‘தேவனுக்கு மகிமையுண்டாக’ இதுதான் சத்தியம். மாறாக, தொலைக்காட்சி ஒளிபரப்புக்காகவும், பத்திரிக்கையில் புகழப்படுவதற்காகவும் ஏழைகளுடன் உட்கார்ந்து உண்டு, குடிசைகளுக்குள் உட்கார்ந்து பேசியும், தங்கள் பெயர் பிரஸ்தாபத்திற்காக புகைப்படங்களை எடுத்து முகப்புத்தகத்தில் போட்டு போலித்தனம் செய்கின்ற அநேகர் நம்மைச் சுற்றிலும் பல வேடங்களில் இருக்கிறார்கள். இந்தப் போலித்தனம் நமக்குக் கூடாது. தேவன் சகலத்தையும், நமது இருதயத்தின் ஆழங்களையும் காண்கிறவர்.\nஆக, தேவனுக்கு மகிமையுண்டாக நாம் செய்யவேண்டிய சில காரியங்களை இந்த ரோமர் 15:1-7 வசனங்கள் வரையான பகுதியில் பவுலடியார் நமக்குத் தந்திருக்கிறார். (இன்னமும் ஏராளமான காரியங்கள் வேதாகமத்தில் உண்டு என்பதையும் மறக்கக் கூடாது)\n3. தேவனுக்குப் பிரியமாய் நடப்பது\nஇதற்கும் நமக்கு மாதிரி இயேசு ஒருவரே. “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” (யோவா.4:34). “பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்க விடவில்லை என்றார்” (யோவான் 8:29). “கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல் உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே” (சங்.69:9) நடந்தார்.\nஇன்று நாம் யாரைப் பிரியப்படுத்துகிறோம் மனுஷரையா தேவனைப் பிரியப்படுத்தும்போது பல நிந்தைகள், குறைகள், வீண்குற்றச்சாட்டுக்கள் நிச்சயம் நம்மைத் துளைத்தெடுக்கும். ஆனாலும், நமக்காகவே நிந்தைகள் பல சுமந்த இயேசு நமக்கிருக்க, அவர் காட்டிய மாதிரி, அவர் நடந்த பாதை நமக்கிருக்க, நாம் ஏன் இந்த உலகுக்குப் பயப்படவேண்டும் இயேசுவைப்போல இன்னும் இன்னும் மாற்றமடைய இந்தப் புதிய வருடத்திலே நம்மை ஒப்புக்கொடுப்போமா\nவேதவசனத்தின்மீது வைராக்கிய வாஞ்சை யாயிருத்தல்:\nவேதப்புத்தகம், தேவனுடைய வார்த்தை என்பது நமது மெய்யான விசுவாசமாயிருந்தால், அதன்மீது நமக்கிருக்கும் தாகம் என்ன தேவனைப் பிரியப்படுத்த வேண்டுமானால் அவருக்கு எது பிரியம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒரே வழி வேதப்புத்தகம்தான். நமக்கு ஆறுதலும் நம்பிக்கையும் ���ண்டாயிருக்கும்பொருட்டு அதை ஏற்கனவே ஆண்டவர் எழுதிக் கொடுத்துவிட்டார். இதைவிட மேலதிகமான ஆலோசனைக்காக அலையவேண்டிய அவசியமில்லை.\nஆனால் இன்று நமக்கிருக்கும் பெரிய சவால், இந்த வேதவாாத்தையையே புரட்டிப் போடுகின்ற பலர் நமக்குள் எழும்பியிருக்கிறார்கள். ஆகவே விழிப்புடனும் ஜாக்கிரதையுடனும் வேதத்தைப் பற்றிக்கொண்டு முன்செல்லுவோமாக. அதில் எழுதப்படாத எந்த ஒரு விஷயத்தையும் தேவன் நம்மிடம் எதிர்பார்க்கவும் மாட்டார்; நியாயந்தீர்க்கவும் மாட்டார்.\nஒருமனப்படு ஒரே வாயினால் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தல்:\nநாம் தனித்திருந்து தேவனைத் துதிப்பதும், பல்வேறுபட்ட தன்மையுள்ள, பல்வேறுபட்ட கருத்துக்கள்கொண்ட, வேறுபட்ட விருப்பங்கள்கொண்ட பலருடன் சேர்ந்து தேவனைத் துதித்து ஆராதிப்பதும் சற்று வித்தியாசம்தான். “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சி யோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள்” (அப்.2:46-47) என்று வாசிக்கிறோம். இந்த ஒருமனம் ஒற்றுமை இன்று நம்மவர் மத்தியில் இருக்கிறதா என்பது பெரியதொரு கேள்வி.\nஏன் நமக்குள் பிளவுகளும் பிரிவினைகளும் ஏன் நம்மால் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை ஏன் நம்மால் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை முரண்பாடுகள் இயல்பானவை. ஆனால் முரட்டாட்டம் கூடாது. கருத்துவேறுபாடுகள் இயல்பானவை; அதற்காக ஒருவரையொருவர் கடித்துக் குதறக்கூடாது. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயில் உண்டாகலாமா முரண்பாடுகள் இயல்பானவை. ஆனால் முரட்டாட்டம் கூடாது. கருத்துவேறுபாடுகள் இயல்பானவை; அதற்காக ஒருவரையொருவர் கடித்துக் குதறக்கூடாது. துதித்தலும் சபித்தலும் ஒரே வாயில் உண்டாகலாமா அன்று விசுவாசிகளுக்குள் இருந்த ஒருமனத்தின் பலாபலன்: “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” என்ன அழகான வசனம். இது எந்த சபை அன்று விசுவாசிகளுக்குள் இருந்த ஒருமனத்தின் பலாபலன்: “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்” என்ன அழகான வசனம். இது எந்த சபை அன்��ு கட்டடமே இருக்கவில்லை. பல்வேறு பெயர் பலகைகள் இருக்கவில்லை. கொள்கைப் பிரிவினைகள் இருக்கவில்லை. தேவனுடைய மக்கள் ஒன்றுகூடிவருவது சபை எனப்பட்டது.\nஅப்படியிருக்க, இன்று கிறிஸ்தவ சமூகமே பிசாசின் தந்திர வலையில் அகப்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றவில்லையா எத்தனை பிரிவினைகள் பிளவுகள், சண்டைகள், வழக்குவாதங்கள் எத்தனை பிரிவினைகள் பிளவுகள், சண்டைகள், வழக்குவாதங்கள் இந்த வஞ்சகத்துள் நாமும் அகப்படாதிருக்க தினமும் தேவவாவியானவர் துணையை நாம் நாடுவது மிக மிக அவசியம்.\n“ஒரே சிந்தை, ஒரே இருதயம், இதற்கு ஒரே மாதிரி இயேசுகிறிஸ்துதான். இயேசுவினுடைய மாதிரியின்படியே நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி…..” (ரோம.12:16)) என்று எழுதுகிறார் பவுல். கிறிஸ்துவிலிருந்த சிந்தை எது என்பதையும் பவுல் எடுத்துக்காட்டுகிறார். “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்ககடவது” (பிலி.2:4,5).\nகிறிஸ்து தனக்கானதை மாத்திரமே சிந்தித்திருந்தால், இன்று நமக்குப் பாவத்திலிருந்து மீட்புக் கிடைத்திருக்குமா ஆனால் இதற்காக அவர் அடைந்த நிந்தைகள் பாடுகள் ஏராளம். “பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று ஜெபிக்குமளவுக்கு அவர் வியாகுலம் அடைந்தார். ஆனாலும் ஆண்டவர் பின்வாங்கிப் போகவில்லை. நாம் அடுத்தவனுக்காக நமது உயிரைக் கொடுக்கவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் பிறனை நேசிக்கும் நேசத்திலும், அவனுடைய பலவீனத்தில் அவனைத் தாங்குவதிலும், அவனுடைய பக்திவிருத்திக்குப் பக்கபலமாக இருப்பதற்கும், ஒருவரோடொருவர் ஏகமனமாயும் ஏகசிந்தையும் உள்ளவர்களாய் இருந்தும் தேவனை நாம் மகிமைப் படுத்தலாமே\nநமது வாழ்வில் சகல நிலைகளுக்கும் நமக்கு மாதிரி இயேசுதான். அவருடைய மாதிரியில் நடப்பது உலகரீதியில் கடினமாக இருந்தாலும்கூட, நமது பிதாவாகிய தேவனைப் பிரியப்படுத்தவும், உலக மக்கள் மத்தியில் அவரை மகிமைப்படுத்தவும் இதைத்தவிர வேறு மார்க்கமே இல்லை.\nஇந்தப் புதிய ஆண்டிலே, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றவும், இயேசுவைப்போல மாறுவதில் இன்னும் இன்னும் முன்னேறிச் செல்லவும் தேவ ஆவியானவர் கரத்தில் நம்மை ஒப்புவிப்போமா\nஅப்போது தேவனும் நம்மில�� மகிழ்ந்திருப்பார். நாமும் மகிச்சியாயிருப்போம். பிறரும் தேவனுக்குள்ளான சந்தோஷ மகிழ்ச்சியைப் பெற்று ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆமென்.\nஜிம் எலியட் & எலிசபெத் எலியட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/07/blog-post_12.html", "date_download": "2018-05-21T04:52:28Z", "digest": "sha1:U2MH4PA3VK6R7JZUEXJIEOAEQVQGQQCR", "length": 12444, "nlines": 188, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: 'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்!", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழை கிழித்த தமிழக காங்கிரஸார்\nநம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகியுள்ளனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்தது டைம் பத்திரிக்கை. இந்தியாவைச் சேர்ந்தது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தால் அவர்களைப் பார்த்து அனைவரும் சிரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.\nதமிழக இளைஞர் காங்கிரஸார் நேற்று சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு திரண்டனர். அப்போது கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை வைத்திருந்தனர். இந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்கள், இது என்ன டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை கையில் வைத்துள்ளீர்கள் என்று காங்கிரஸாரிடம் கேட்டபோது, இந்தப் பத்திரிக்கைதானே நமது பிரதமரை செயல் திறன் இல்லாதவர் என்று கூறியது என்று கோபமாக கேட்டனர்.\nஅதற்குப் பத்திரிக்கையாளர்கள் அட ஏங்க நீங்க வேற, இது வேற பத்திரிக்கை, அது வேறு பத்திரிக்கை, இரண்டும் வேறு வேறு நிறுவனம் என்று விளக்கினர். ஆனால் அதை கேட்க மறுத்த காங்கிரஸார் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தனர். கைகளில் இருந்த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையை தாறுமாறாக கிழித்தும், காலில் போட்டு மிதித்தும் தங்களது எதிர்ப்பைக் காட்டி கோஷம் போ���்டனர்.\nஆனால் நடந்த தவறை உணர்ந்து கொகண்ட மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ராம்குமார் இதுகுறித்து விளக்குகையில், சில தொண்டர்கள் தவறுதலாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்களை கொண்டு வந்து விட்டனர். போராட்டத்திற்கு வரும் அவசரத்தில் இந்தத் தவறு நடந்து விட்டது. இருப்பினும் பெரும்பாலானவர்கள் கையில் டைம் பத்திரிகைதான் இருந்தது என்று கூறி சமாளித்தார்.\nபோராட்டம் குறித்து விளக்கிய மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நாங்கள் எந்த மீ்டியாவுக்கும் எதிரானவர்கள் இல்லை. அமெரிக்க தூதரக அதிகாரிகளை சந்திக்கவே நாங்கள் திட்டமிட்டு வந்தோம். டைம் பத்திரிக்கை இந்தியத் தலைவர்களை தாக்கி எழுதுவதையே பிழைப்பாக கொண்டுள்ளது. முன்பு வாஜ்பாயை விமர்சித்து கடுமையாக எழுதியது. தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துள்ளது. இது கண்டனத்துக்குரியது என்றார் அவர்.\n இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தது சோனியா காந்தியா\n இவனை எல்லாம் என்ன செய்ய\n இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தது சோனியா காந்தியா\n இவனை எல்லாம் என்ன செய்ய\nவடிவேலு காமடி இல்லாத குறைய தீர்த்து வைக்கிறாங்க போலிருக்கே\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஅண்ணா தலைப்பை மாத்தி வைங்க\nஎதைக் கிழிப்பது என்று கூடத் தெரியாத காங்கிராஸார் னு\nதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி\nபிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்\nதாம்பரத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில்...\nபிரபல பதிவரின் தந்தையார் அமரர் ஆனார்\nஉள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் 0\n'டைம்' பத்திரிக்கைக்குப் பதில் 'டைம்ஸ் ஆப் இந்தியா...\nஜனாதிபதி தேர்தல்: மம்தா அறிவிப்பு\nஜாமீனுக்கே 100 கோடி லஞ்சமா..\nஉயர்நீதிமன்றம் தானாகவே முன் வந்து எடுத்துக்கொண்ட வ...\nதமிழ்ப்படத்தைப் பார்த்து ஹாலிவுட் படம்...\nசட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...\nகவிஞர் வாலிக்கு இது அழகா....\nதமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ\nமீண்டும் பரிதாபம்-சென்னையில் ஸ்கூல் வேனில் சிக்கி ...\nடாஸ்மாக் கடைகளை மூட திட்டம்\nரூபாய் பத்தாயிரம் பரிசுக் கதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com.au/2015/01/", "date_download": "2018-05-21T04:52:03Z", "digest": "sha1:646Z2JAINVRMSQMRSMTJZCZNOHQ4FTSP", "length": 52228, "nlines": 223, "source_domain": "unmaiyanavan.blogspot.com.au", "title": "உண்மையானவன்: January 2015", "raw_content": "\nஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்டுரை\nஇரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கு முதன் முதலாக தமிழ் ஆசிரியர்கள் மாநாடு வெற்றிக்காரமாக நடைபெற்றது. (முடிந்தால் அந்த நிகழ்வை மட்டும் ஒரு பதிவாக எழுதுகிறேன். ). சிங்கப்பூரிலிருந்தும், கனடாவிலிருந்தும் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழ் ஆசிரியர்கள்,அறிஞர்கள் வந்திருந்தார்கள். அடியேனும் எங்கள் பள்ளி (பாலர்மலர் தமிழ் பள்ளி ஹோல்ஸ்வோர்தி கிளையின்) சார்பாக,\n“மத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்”\nஎன்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி, அதற்கான பவர் பாயிண்ட் பிரசன்டேஷனோடு அன்று மதியம் நடைபெற்ற அமர்வில் படைத்தேன். இந்த கட்டுரையில் நான் கூறியுள்ள யுத்திகள் அனைத்தும், என்னுடைய வகுப்பில் நான் பின்பற்றிய யுத்திகளாகும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இந்த கட்டுரையை தயார் செய்திருந்தேன். அதனை உங்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன். வேறு ஏதேனும் யுத்திகளை பின்பற்ற முடியும் என்றால், தயவுகூர்ந்து,பின்னூட்டத்தில் தெரிவித்தால், எனக்கும், என்னைப் போன்ற வெளிநாட்டில் தமிழ் பயிற்றுவிக்கும் நண்பர்களுக்கும் உபயோகமாக இருக்கும். இங்கே நான் வெளியிட்டுள்ள படங்களைக் கொண்டு தான் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாகியிருந்தேன்.\nமத்திமப் பருவத்து மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்\n-சொக்கன் பாலர் மலர் தமிழ்ப் பள்ளி ஹோல்ஸ்வொர்தி சிட்னி\nபுலம்பெயர்ந்த நாடுகளில் வளரும் தமிழ் குழந்தைகள் பெரும்பாலும் தங்களின் மத்திமப் பருவத்தில் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதுண்டு. ஆஸ்திரேலியாவில் இந்தப் பருவத்தில் தான்> அவர்கள் செலக்டிவ் (selective ) பாடசாலைகளுக்கான தேர்வை எதிர்கொள்வதற்காக> ஓராண்டோ அல்லது இரண்டாண்டுகளோ தமிழ் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொள்கிறார்கள். இந்தச் செய்கையால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைகிறது. அத்தேர்வு முடிந்த பிறகு> பெற்றோர்களின் தூண்டுதலால் தமிழ் பள்ளிக்கு வந்தாலும் அவர்களால் முழுமையாக ஆர்வம் செலுத்த முடிவதில்லை. அவ்வாறு வரும் மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்��ான கற்பிக்கும் வழி முறைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் கருவாகும். இந்த கட்டுரையில் நான் மற்றும் எனது சக ஆசிரியர்கள் வகுப்பில் கையாண்ட பல யுக்திகளைப் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் சிந்தனைத் திறன்> எழுத்துத் திறன்> பேச்சுத் திறன்> உற்றுக்கேட்டு பதில் அளிக்கும் திறன்> வாசித்து பதில் அளிக்கும் திறன் மற்றும் குழுத்திறன் போன்ற திறன்களை எவ்வாறு மேம்படுத்த இயலும் என்பதைப் பற்றியும் விரிவாகக் காணலாம்.\nஇப்பொழுதெல்லாம் பொதுப் பாடசாலைகளில்> மாணவர்கள் பெரும்பாலும் வீட்டுப் பாடங்களை பேனாவைக்கொண்டு எழுதாமல்> கணினியில் தட்டச்சு மூலமாகத்தான் செய்கிறார்கள். அதனால் தமிழ் பள்ளியிலும் கணினி மூலமாக வீட்டுப்பாடங்களை செய்ய வைக்கலாம். ஐம்பது சதவீத வீட்டுப்பாடங்களை பேனாவைக்கொண்டும் மீதி ஐம்பது சதவீதத்தை கணினி வழியில் செய்யச் சொல்வதால்அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழை தட்டச்சு செய்யும் முறையை அறிந்து கொள்ள முடியும். தட்டச்சு மூலம் செய்யப்பட்ட வீட்டுப்பாடங்களை ஆசிரியரின் மின்னஞ்சலுக்கு மாணவர்கள் அனுப்புவதால் ஆசிரியர்களுக்கு அதனை திருத்தும் வேலை எளிதாகி விடுகிறது. இதற்கு முதலில் அவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தமிழில் தட்டச்சு செய்வதை கற்றுக்கொடுக்க வேண்டும்(1)\n2. ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தல்\nஆஸ்திரேலியாவில் நிறைய தமிழ் சமூக அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு மாநாட்டை நடத்தி>அதில் வெளியிடப்படும் மாநாட்டு மலர்களில் மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். அந்த கட்டுரைகளை சமர்பிக்க மாணவர்களை தயார் செய்து>அவர்களின் கட்டுரைகளை அந்த மாநாட்டு மலரில் வெளிவருவதற்கு ஏற்பாடு செய்யலாம். இவ்வாறு செய்வதால் அவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல்> வருங்காலத்தில் அவர்களுக்கு இந்த அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு மாநாட்டில் எங்கள் பள்ளியிலிருந்து ஆறு மாணவ மாணவியரின் கட்டுரைகள் வெளிவந்தன(2)\nஇவ்விரண்டு முறைகள் மூலமாக மாணவர்களின் தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் அதிகரிப்பதோடு அவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தவும்; முடியும்.\n3. தாயகச் செய்திகளை அறிந்து கொள்ளுதல்\nமாணவர்களை வாரத்திற்���ு அரை மணி நேரம் கணினியில் தமிழ்ப்; பத்திரிக்கைகளை படித்து தாயகச் செய்திகளில் மிக முக்கிய தலைப்புச் செய்திகளை அறிந்து கொள்ளச் செய்து> அந்த செய்திகளை வகுப்பில் பேசும் நேரத்தில் (speaking time) இரண்டு மணித்துளிகள் பேசச் செய்தல். இதன் மூலம் அவர்களின் படிக்கும் திறனையும்>பேசும் திறனையும் உயர்த்த முடியும். மேலும் அவர்கள் தாயகத்தில் நடக்கும் விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள்.\n4. விடுமுறையில் தமிழ் படிப்பு\nபள்ளி விடுமுறைகளில் மாணவர்கள் புத்தகத்தை எடுத்து தமிழ் படிப்பது அபூர்வம்.அதே சமயம் கணினி மூலமாகத் தமிழ் படிக்கச் சொன்னால் அவர்கள் ஆர்வத்தோடு படிப்பார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (3) அமெரிக்காவில் இருந்து இயங்கும் தமிழ் கற்றுக்கொடுக்கும் இணையத்தளம் (4), (5)\nஇதில் ஏதாவதொரு ஒரு இணையத்தளத்தில் ஒரு பகுதியை வீட்டுப்பாடமாக விடுமுறை நாட்களில் படித்து வரச் செய்யலாம்.\nவகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு மாணவர்கள் வரை உள்ள குழுவாகப் பிரித்து ஏதாவதொரு திட்டப்பணியை விடுமுறையில் குழுவாக செய்து வருமாறு சொல்லலாம்.\nநான் என்னுடைய வகுப்பில் இம்மாதிரி குழுக்கள்; அமைத்து அவர்களுக்கு இந்தியாவில் ஆறு முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி அதாவது சென்னையிலிருந்து எவ்வாறு செல்லலாம்> தங்கும் வசதி> அங்கு முக்கியமாகப் பார்க்கக்கூடியவைகள்> எந்த மாதத்தில் செல்லலாம்> அந்த இடத்தின் வரலாறு என்று விரிவாக எழுதி> அதனை பவர்பாயிண்ட்டில் படைக்கச் சொல்லியிருந்தேன். மாணவர்களும் ஆர்வமாக பங்குக்கொண்டு படைத்தார்கள்.\nமற்றுமொரு திட்டப்பணியாக மாணவர்களிடம் ஏதாவதொரு தலைப்பில் உதாரணமாக தங்களின் பெற்றோர்கள் தாயகத்தில் எவ்வாறு பள்ளிப் படிப்பை படித்தார்கள் என்பதைப் பற்றி பேட்டி எடுத்து அதனை ஒரு கட்டுரையாக எழுதிக்கொண்டு வரச் சொல்லலாம்.\nஇவ்வாறு விடுமுறையில் அவர்களை தமிழ் படிக்கச் செய்வதோடு அவர்களின் குழுத்திறனையும் திட்டப்பணிகளை படைக்கும் திறனையும் அதிகரிக்க முடியும்.\nமத்திம பருவத்தில் மாணவர்களின் தொடர்ச்சியாக தமிழ் பள்ளிக்கு வருவதற்கும்> தமிழ் படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும் வகுப்பறையில் கையாளப்படும் புதிய முறைகள் பெரும் பங்கு வகிக்கிறது. என்னுடைய வகுப்பில் நான் கை��ாண்ட சில யுத்திகளை இங்கு பார்க்கலாம்.\nபொதுவாக இந்த வயது மாணவர்களுக்கு தாங்கள் கூறும் கருத்துக்கள் தான் சரியாக இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். பெற்றோர்களோ நண்பர்களோ மாற்றுக் கருத்து கூறினால் அவற்றை எதிர்த்து தங்களின் கருத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக பதிலுரைப்பார்கள். இந்த எண்ணத்தை உபயோகித்து அவர்களின் பேச்சுத் திறனை அதிகரிக்க வகுப்பில் பட்டிமன்றம் நடத்தலாம். என்னுடைய வகுப்பில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு வகுப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சியை நடத்திவிடுவேன். எந்தெந்த மாணவர்கள் எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்பதையும் அவர்களிலிருந்து ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்து அவர்கள் தயார் செய்வதற்கு இரு வாரங்களும் அளித்துவிடுவேன்.\nஇந்த யுக்தி மூலம் அவர்களின் சிந்தனைத் திறன்> குழுத்திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவைகளை மேம்படுத்த முடியும்.\n2. மாணவர்களே பாடங்களுக்குப் பயிற்சியைத் தயாரித்தல்\nவகுப்பில் பாடங்களை நடத்தி முடித்த பிறகு அந்த பாடத்திற்கான பயிற்சியை மாணவர்களையே தயாரிக்க சொல்லுதல். அவர்களும் ஆர்வமாக தங்களின் சிந்தனைத் திறனை உபயோகித்து கேள்விகளைத் தயாரிப்பார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஆறாம் வகுப்பை எடுத்தபொழுது> பாடப்புத்தகம் தான் இருந்தது> பயிற்சி புத்தகம் வெளியிடப்படவில்லை . அதனால் நான் பாடத்தை எடுத்து முடித்த பிறகு> வீட்டுப்பாடமாக மாணவர்களை அந்த பாடத்திலிருந்து கேள்விகளையும் அதற்கான பதில்களையும் எழுதிக்கொண்டு வரச்சொல்லி, கேள்விகளை தயாரிப்பதற்கும் சில விதிமுறைகளை கூறினேன். உதாரணத்திற்கு ஒரு கேள்விக்கான விடை ஒரு வரியிலும் மற்றொரு கேள்விக்கான விடை குறைந்தது இரு வரிகளிலும் மற்றுமொரு கேள்வி ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். ஒவ்வொருவரும் தாம் எழுதிக்கொண்டு வரும் கேள்விகளை பலகையில் எழுதச் சொல்லி மற்றவர்களை அந்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வகுப்பில் எழுதினார்கள் இவ்வாறு செய்ததால் அந்த பாடத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தை அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. இப்பொழுது பயிற்சி புத்தகங்கள் இருந்தாலும் இந்த யுக்தியை வகுப்பில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.\n3. உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் பயிற்சி\nம��ல்நிலை வகுப்பில் இருக்கும் ஒரு தேர்வானது உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் தேர்வாகும் (listening and responding). இதற்கான பயிற்சியை தொடங்கும் முன்> அன்றைக்கு எடுக்கப்பட பாடத்திலிருந்து ஒரு பத்தியை ஆசிரியர் ஒரு நிமிடத்துக்கு வாசிக்க வேண்டும். மாணவர்கள் அந்த ஒரு நிமிடமும் கவனமாக கேட்க வேண்டும். ஒரு நிமிடம் முடிந்தவுடன் அவர்கள் அடுத்த ஒரு நிமிடத்திற்கு தாங்கள் கேட்ட சொற்களை எழுத வேண்டும். இப்படி சில வாரங்கள் பயிற்சி அளித்து விட்டு பிறகு தெரியாத பாடத்திலிருந்து இந்த பயிற்சியை மேலும் சில வாரங்களுக்கு தொடர வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்களுக்கு உற்றுக் கேட்டு பதில் அளிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். பிறகு மேல்நிலை வகுப்புகளில் நடக்கும் இந்த தேர்வு மாதிரி அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.\n4. ஒரு நிமிட தேர்வு\nவகுப்பில் அடிக்கடி ஒரு நிமிட தேர்வை நடத்தினால்> மாணவர்களும் தேர்வா என்று யோசிக்கமாட்டார்கள். மேலும் ஆசிரியருக்கு மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும். அதாவது வகுப்பின் இடையே தெரிந்த பாடத்தையும் பிறகு தெரியாத பாடத்தையும் ஒரு நிமிடம் அனைவரையும் வாசிக்கச் சொல்ல வேண்டும். அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் எத்தனை வார்த்தைகளை படித்தார்கள் என்று அவர்களையே எண்ணிப்பார்க்கச் செய்து குறித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வாரமுமோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ செய்தால் மாணவர்களின் வாசிக்கும் திறனை எளிதாக அறிந்து கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு இது ஒரு தேர்வு என்ற எண்ணம் தோன்றாது. இதில் மற்றுமொரு விஷயத்தையும் ஆசிரியர் தெரிந்து கொள்ள முடியும். அதாவது ஒவ்வொரு மாணவனையும் வரிசையாக வாசிக்கச் சொல்லாமல், மாற்றி மாற்றி வாசிக்கச் சொன்னால்> மாணவர்கள் வகுப்பை உன்னிப்பாக கவனிக்கிறார்களா என்று கண்டு பிடித்து விடமுடியும். இதே போல் எழுத்துத் தேர்வை நடத்தினால், ஒரு நிமிடத்தில் அவர்களால் எத்தனை வார்த்தைகள் எழுத முடிகிறது என்றும் அறிந்து கொள்ள முடியும்.\nபொதுவாக இந்த வயது மாணவர்கள் அதிகம் தமிழில் பேசமாட்டார்கள். எங்கே நாம் தவறாக பேசிவிடுவோமோ என்ற பய உணர்ச்சி அவர்களிடம் அதிகமாக இருக்கும். அந்த பய உணர்ச்சியைப் போக்கி> அவர்களை சரளமாக தமிழில் பேச வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வார கால அவகாசமாளித்து அவர்களுக்கு பிடித்த தலைப்பில் மூன்று மணித்துளிகள் முதல் ஐந்து மணித்துளிகள் வரை அவர்களை பேசr; சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படத்திற்கான விமர்சனம்> மிகவும் பிடித்த நடிக நடிகையர்> மிகவும் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற தலைப்புகளில் பேச வைக்கலாம்.\nவகுப்பில் மாணவர்களை மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடச் செய்வதே இந்த புதிர் விளையாட்டுக்கள் தான். ஒவ்வொரு வகுப்பிலும் கடைசி பத்து அல்லது பதினைந்து மணித்துளிகள் இதற்காக ஒதுக்கினால் மாணவர்கள் ஆர்வத்தோடு ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கு வருவார்கள். குழுக்களாக பிரித்து இந்த விளையாட்டை விளையாடுவதால் மாணவர்களின் குழுத்திறனை மேம்படுத்த முடியும்.\nமாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களைப் பிரித்து சொல்வளத்தை அதிகப்படுத்தும் விளையாட்டை விளையாடுதல். அதாவது வீடு என்று சொன்னவுடன் உங்களுக்குத் தெரிந்த சொற்களை இரண்டு நிமிடத்திற்குள் எழுதுங்கள் என்று சொல்ல வேண்டும். அந்த அந்த குழு எழுதிய சொற்களின் எண்ணிக்கையை புள்ளிகளாக கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி காய்கறிகள்> குடும்பம் என்று கூறி இறுதியாக அதிக புள்ளிகளைப் பெற்ற குழு வெற்றிப்பெற்றதாக அறிவிக்கலாம்.\nதனித்தனியாக உள்ள சொற்களை வாக்கியமாக அமைத்தல்\nஇரண்டு அல்லது மூன்று திருக்குறளை தாளில் எழுதி ஒவ்வொரு சொல்லாக வெட்டி எல்லாவற்றையும் ஒரு கவரில் போட்டு ஒவ்வொரு குழுவிடமும் தந்து திருக்குறளை கண்டுப்பிடிக்கச் செய்வது. திருக்குறள் என்று தான் இல்லை வேறு ஏதாவது நீள வாக்கியங்களையும் இவ்வாறு செய்யலாம்.\nமேற்குறிப்பிட்டுள்ள யுக்திகளைப் பயன்படுத்திக் கற்பிப்பதால் மத்திம பருவத்து மாணவர்களுக்கு தமிழின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் சில யுக்திகள் மேல்நிலை வகுப்புக்கான பயிற்சியாகவும் விளங்குகிறது. இக்கட்டுரையானது தமிழ் தெரியாத இளைஞர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nசான்றுக் குறிப்புகள் / References\nகாதல் - மௌனம் பேசியதோ\nலேபிள்கள்: என் காதல் தேவதை\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவ���ூசை\nசென்ற பதிவான “பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க” என்கிற இந்த பதிவு டாஷ்போர்ட்டில் வராத காரணதத்தால், சிலர் அதை படிக்காமல் விட்டுப்போயிருக்கலாம். அவர்கள் படிப்பதற்காக அந்த பதிவின் சுட்டியை கீழே கொடுக்கிறேன் .\nபொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின் ஒரு கலந்துரையாடல்\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - காப்பு மற்றும் நாட்டு வளம்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - நகர் வளம்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - முதலாம் அதிகாரம் - உற்பத்தி\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - இரண்டாம் அதிகாரம் - இல்வாழ்க்கை\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - மூன்றாம் அதிகாரம் - கல்வி கற்றல்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் - நான்காம் அதிகாரம் - கல்விகற்பித்தல்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஐந்தாம் அதிகாரம் – பிரசங்கம்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஆறாம் அதிகாரம் – வாசஸ்தானம்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஏழாம் அதிகாரம் – சகவாசம்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – எட்டாம் அதிகாரம் – தருமஸ்தாபனம்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – ஒன்பதாம் அதிகாரம் – பாடற்றொண்டு\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nபதினோராம் அதிகாரம் - சிவபூசை.\nஐயா அவர்கள் நடோறும் வைகறைக் காலத்தில் எழுந்து சிவத்தியான முதலியன முடித்துக்கொண்டு, தடாக முதலியவற்றிற்குப்போய் தந்த சுத்தி முதலியவை முடித்துக்கொண்டு, ஆசார ஸ்நாநஞ் செய்து மடிதரித்து வீபூதி உத்தூளனம் திரிபுண்டரந் தரித்து அனுட்டானம் முடித்துக்கொண்டு உருத்திராஷ மாலையணிந்து ஸ்ரீபஞ்சாட்சரஞ் ஜெபித்து, பத்திர புஷ்பம் திருமஞ்சனம் முதலிய பூகோபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு, பார்த்திப ரூப சிவலிங்கம் பாணித்துக்கொண்டு, சிவாகம முறைப்படி சூரியபூசை துவாரபூசை செய்து பூத சுத்தி அந்தர் யாகம், ஆத்மசுத்தி மந்திரசுத்தி, ஸ்தான சுத்தி, திரவியசுத்தி, லிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளுஞ் செய்து ஆதார சத்தியாதி, சத்தி பரியந்தம் ஆசனங் கற்பித்து, மூர்த்தி நிவேசனஞ் தண்டபங்கி முண்டபங்கி, வத்திரபங்கி கலாபங்கி, முதலிய நியாசங்கள் செய்து, வித்தியாதேகம் பாவித்து ஆவாகனாதி பத்துச்சம்ஸ்காரங்களுஞ் செய்து திருமஞ்சன மாட்டி திருவொற்றாடை சாத்தி, பட்டாடை திருநீறு சந்தனக் குழம்பு திருவாபரணம் புஷ்பம் முதலியன சாத்தி, பாத்தியாசமன அர்க்கியங் கொடுத்து அர்ச்சனை செய்து, லயான்க போகாங்க பூசை செய்து புஷ்பாஞ்சலி செய்து நிவேதன முதலியன் செய்து தூபதீப கற்பூராராத்திரிகம் காட்டி, அர்ச்சனை செய்து புஷ்பம் சாத்தி, ஜெபம் ஜெபகர்ம நிவேதனம் ஆத்ம நிவேதனம் தோத்திரம் முதலியன செய்து, பிராத்தித்துப் பூசை செய்வார்கள். அவர்கள் பிராத்திக்கும்போது சிவநாமம் பல சொல்லி ஆரமையோடும், “சுவாமி சைவ சமய வுண்மைகளும் தேவாராதி திருமுறைகளும் சித்தாந்த சாஸ்திர படனங்களும் அபிவிருத்தியாக வேண்டும். இவைகளே அடியேனுக்கு வேண்டுவன” என்று விண்ணப்பித்து ஸ்தோத்திர முதலியவை செய்து சண்டேஸ்வர வழிபாடுடன் பூசை முடிப்பார்கள்.\nஇப்படிக் கிரியா காண்ட விதிப்படி பூசை செய்து வந்த ஐயா அவர்கள், சூரியனார் கோயில் ஆதீனம் குருமூர்த்திகளுடன் கலந்து வந்தபின் வாதுளாகம ஞான பூசா விதிப்படலத்திற் கூறியபடி ஞான பூசையாக ஆன்மார்த்த பூசை செய்து வந்தார்கள்.\nஇவ்வாறு பூசை செய்யும்போதும் ஜெபஞ் செய்யும்போதும் தோத்திரஞ் செய்யும்போதும் பார்த்தால், ஸ்ரீ அப்பமூர்த்திகள் போல் சிவா வேடப் பொலிவுடன் இருக்கின்ற அழகும், நிர்மலாந்தக் கரணராய் விலங்குகின்ற காட்சியும்; ததும்பிப் பொழிந்து கொண்டிருக்கின்ற ஆனந்த பாஷ்பமும், அன்புமயமான சிவானந்தப் பெருஞ் செல்வராக விலங்குகின்ற தோற்றமும்; பார்க்கின்றவர்களுக்கு மனம் உருகி அன்போடு ஆனந்த வெள்ளம் உண்டாகாமலிராது.\nநாடோறும் திருநீற்றுப்பதிகம், திருநெடுங்களப் பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருவதிகையிற் சூலை நோய் தீர்த்தருளிய திருப்பதிகங்களும், கார்த்திகை நட்சத்திரந்தோறும் “கந்தர் கலி வெண்பா” “கந்தருனுபூதி கந்த ரலங்காரமும்” பாராயணஞ் செய்து வருவது வழக்கம்.\nப��்னிரெண்டாம் அதிகாரம் – நிரதிசயானந்தப் பெரும்பேறு\nலேபிள்கள்: சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம்\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்...\nகாதல் - மௌனம் பேசியதோ\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nபொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின்...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத...\nபணமா, படிப்பா: சாதிக்க எது தேவை\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_64.html", "date_download": "2018-05-21T04:53:29Z", "digest": "sha1:6YSU2B7F2FAMNOUOHDPWHHVYSKA7JOON", "length": 5940, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயற்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயற்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்\nபதிந்தவர்: தம்பியன் 06 June 2017\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயற்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை. எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n0 Responses to சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயற்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மே 18, காலை 11.00 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nகாணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச வழக்கின் மூலம் தீர்வைப் பெறலாம்: ஜஸ்மின் சூக்கா\nஇராணுவ வீரர்களை நினைவுகூர அரசாங்கம் தவறிவிட்டது: மஹிந்த\nகர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு\nவடகொரியா ஜனாதிபதி- தென் கொரியா ஜனாதிபதியின் கை பிடித்து கம்பீரமாக நடந்த வந்த காட்சி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் போல செயற்பட வேண்டும்: சிவாஜிலிங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/car-reviews/audi-a3-s-line-review-normal-yet-sporty-sedan-009878.html", "date_download": "2018-05-21T05:15:24Z", "digest": "sha1:DQU44UPUW3DI76ZNWXOYUEFJMNXIFWT5", "length": 18454, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஆடி ஏ3 எஸ் செடான் காரின் டெஸ்ட் டிரைவ் விமர்சனம் - Tamil DriveSpark", "raw_content": "\nஆடி ஏ3 எஸ்-லைன் சொகுசு கார் மாடலின் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்\nஆடி ஏ3 எஸ்-லைன் சொகுசு கார் மாடலின் டெஸ்ட் டிரைவ் விமர்சனம்\nகார் பிரியர்களின் கனவு பிராண்டுகளில் ஒன்று ஆடி. அரசியல்வாதிகள் முதல் ஆடம்பரர்கள் வரை அனைத்து தரப்பினரின் ஆசைகளில் ஒன்றாக ஆடி பிராண்டு மாறியிருக்கிறது. அசத்தலான டிசைனால் கவர்ந்து வரும் ஆடி காரை சொந்தமாக்கிக் கொள்ள விரும்புவோர்க்காக, ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மாடலாக ஏந்தளவுக்கு ஆசை கொண்டிருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆடி கார் நிறுவனம் விற்பனை செய்யும் குறைவான விலை சொகுசு செடான் கார் மாடல் ஆடி ஏ3 காரை ஆடி விற்பனை செய்து வருகிறது.\nஇந்த நிலையில், ஆடி ஏ3 காரின் டாப் வேரியண்ட் மாடலாக விற்பனை செய்யப்படும் ஆடி ஏ3 எஸ் லைன் காரை சமீபத்தில் மும்பையில் வைத்து டெஸ்ட் டிரைவ் செய்தோம். சாதாரண ஏ3 காரில் கூடுதல் பாடி கிட் உள்ளிட்ட இத்யாதிகளுடன் வசீகரித்த இந்த மாடலை டெஸ்ட் டிரைவ் செய்த போது கிடைத்த அனுபவத்தையும், தகவல்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nகுறைவான விலை ஆடி செடான் கார்\nகடந்த 1996ல் அறிமுகம் செய்யப்பட்ட ஆடி ஏ3 கார் தற்போது மூன்றாம் தலைமுறை மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டிருப்பதுடன், ஃபோக்ஸ்வேகன் குழும கார்களின் பல டிசைன் தாத்பரியங்களையும் ஆங்காங்கே கொண்டுள்ளதை காண முடிகிறது.\nமிக பிரம்மாண்டமான அறுகோண வடிவ முகப்பு க்ரில் அமைப்பு காரின் வசீகரத்தை பன்மடங்கு கூட்டுவதாக அமைந்துள்ளது. க்ரில் அமைப்பின் மேல் புறத்தில், ஆடியின் சின்னமாகிய 4 வலையங்கள் க்ரோம் பூச்சுடன் பளபளக்கின்றன. க்ரில்லின் மேற்புறத்திற்கு இணையாக அமைக்கப்பட்டிருக்கும் ஹெட்லைட்ஸ், அதன் ஊடாக காட்சி தரும் எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை கவரும் அம்சங்களாக கூறலாம். பம்பரும் கச்சிதமாக இருக்கிறது. பக்வாடடில் ஆடி ஏ3 காரைவிட அதிக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், 17 இன்ச் அலாய் வீல்கள் கூடுதல் கம்பீரத்தை வழங்குகிறது. பின்புறதில் ஸ்கஃப் பிளேட்டுகள், ஆடி ஏ3 எஸ் லைன் பேட்ஜ் ஆகியவை வித்தியாசங்களை தருகிறது. மேலும், இரட்டை குழல் சைலென்சர் சிறப்பான கவர்ச்சியை தருகிறது.\nஆடி ஏ3 எஸ் லைன் மாடலில் 1.8 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்டுத்தப்பட்டு இருக்கிறது. டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடி ஏ3 எஸ்- லைன் கார் லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்று கூறுகிறது. எமது டெஸ்ட் டிரைவின்போது சராசரியாக லிட்டருக்கு 14 கிமீ மைலேஜ் தந்தது.\nமுற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியரை கொண்டிருக்கிறது ஆடி ஏ3 எஸ்-லைன் கார். காரின் உள்ளே நுழைந்ததும், எம்எம்ஐ திரை டேஷ்போர்டுக்குள் இருந்து வெளியே தலை நீட்டுகிறது. இது கவனத்தை மிகவும் ஈர்த்தது. அத்துடன், காரின் எஞ்சினை அணைத்துவிட்டால், உடனடியாக ஆமைபோல அந்த திரை உள்ளே சென்றுவிடுகிறது. இந்த காரின் ஏர் வென்ட்டுகள் மிகவும் சிறப்பானவை. அதாவது, ஜெட் விமானங்களின் டர்போஃபேன் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சென்டர் கன்சோலில் சி��ி பிளேயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், இந்த காரில் பாடல்களை ஸ்டோர் செய்து வைக்க ஏதுவாக 20 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட ஹார்டு டிரைவ் உள்ளது.\nமீட்டர் கன்சோலில் கருப்பு வண்ண பின்னணிக்கு மத்தியில் வேகம் மற்றும் எஞ்சின் சுழல் வேகத்தை காட்டுவதற்காக சிவப்பு நிற காட்டும் முட்கள் மிக தெளிவான காட்டுகின்றன. அதற்கடுத்து, ஸ்டீயரிங் வீலிலேயே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுவதற்கான பட்டன்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், மொபைல்போன் அழைப்புகளை எடுப்பதற்கும், அழைப்பு செய்வதற்குமான வசதியையும் இந்த பட்டன்கள் வழங்குகின்றன.\nமிக உயர்வகை லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. முன் இருக்கைகள் மிக சிறப்பான இடவசதியை அளிக்கின்றன. அதேநேரத்தில் பின் இருக்கையில் உயரமானவர்கள் அமரும்போது தலை இடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nசாதாரண ஓட்டுதல் மோடில் வைத்து செலுத்தும்போது இயக்குவதற்கு எளிதாக இருக்கிறது. எஸ் மோடில் வைத்து ஓட்டும்போது எஞ்சின் சக்தி அதிகரிப்பதுடன், சஸ்பென்ஷன் அதிக இறுக்கமாக மாறுகிறது. இதன்மூலமாக, அதிவேகத்தில் செலுத்துவதற்கு ஏதுவாகிறது என்பதுடன், வளைவுகளிலும் சிறப்பான கையாளுமையை உணர முடிகிறது. அதற்கு ஏற்றாற்போல் ஸ்டீயரிங் வீலும் அட்ஜெஸ்ட் செய்து, சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்குகிறது.\nடிராக்ஷன் கனட்ரோல் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்டு கன்ட்ரோல், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், இபிடி போன்ற பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை பெற்றிருக்கிறது.\nகூடுதல் விலைக்கு ஏற்றாற்போல் கூடுதல் சிறப்பம்சங்கள் இல்லை\nரூ.31.40 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ஆடி ஏ3 எஸ்- லைன் கார் விற்பனை செய்யப்படுகிறது.\nஆடி ஏ3 எஸ்- லைன் காரை வாங்க செல்வோர்க்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் விஷயங்களில் ஒன்றாக பேடில் ஷிஃப்ட் வசதி இல்லை. ஆனால், இந்த காரின் எஞ்சின் மிகவும் மென்மையான உணர்வை தருகிறது. மைலேஜும் நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் அம்சம். எனவே, தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற சொகுசு கார் மாடலாக இருக்கும். இந்த காரில் 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் இடவசதியை கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், இதனைவிட சிறப்பான அம்சங்கள் கொண்ட வேறு மாட��்கள் இருப்பதும் வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பும்.\nஆடி ஏ3 சொகுசு செடான் டீசல் காரின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nகிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு பெற்றது டொயோட்டா யாரிஸ்\nடீசல் இன்ஜின் கார்களின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது... டொயாட்டோ, நிஸான் முக்கிய முடிவு...\nபுதிய ஹோண்டா அமேஸ் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/china-makes-fake-rice-from-plastic-%E2%80%98%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E2%80%9D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4-302.89443/", "date_download": "2018-05-21T05:29:51Z", "digest": "sha1:Y7SJA337QRWBAFJEBWQZCHVAVROJXXKQ", "length": 12077, "nlines": 309, "source_domain": "www.penmai.com", "title": "China makes fake rice from plastic - ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுதĮ | Penmai Community Forum", "raw_content": "\nஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில\nமனுசனயும் கடிக்க போரானுங்க இந்த\nசீனர்கள், மார்கெட்ல புதுசா ஒரு பொருள்\nகக்கூஸ் கழுவுர ஆசிட் வரைக்கும்\nஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.\nஇன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும்\nபோலியை கண்டு பிடிச்சு எல்லோரோட\nகாத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.\nகலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக\nஇருக்கும் போது முழுக்க முழுக்க\nகொண்டு இந்த அரிசியை சீனாவில்\nஉருவாக்கி மிகவும் மலிவான விலையில்\nவிலை குறைவு காரணமாக வழக்கம்\nமேலும் மூன்று கப் இந்த அரிசி சாதம்\nசாப்பிட்டால்.. ரெண்டு முழு பாலிதீன்\nஒரு உலக போர்வந்தால் சீனா முக்கிய\nபங்கு வகிக்கும் என்று கருதிவரும்\nநிலையில் அவர்கள் எடுத்திருக்கும் ஆயதம்\nமிகவும் பயங்கரமான ஒன்றாக உணவுக்கான\nவிட்டு கொஞ்சநாளைக்கு நம்ம பொருள\nஅரிசியைதான் கொண்டு வந்து விப்பான்.\nவிலை குறைவா இருக்கேன்னு வாங்கிதின்னு\nசீக்கிறத்தல போய்சேர போறான். 1940 களில்\nபோட்டு இன்னொரு சுதந்திர போராட்டத்த\nஎன்ன ஒரு கொடூர மனம் படைத்தவர்களாக\nஇருக்க கூடும் இது போன்ற\nவாங்கும் கையா இருப்பதை விட....\nகொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....\nRe: ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப&a\nஎப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் பார்க்கிறார��களே தவிர, மற்றவை பற்றி எந்த கவலையும் இவர்கள் படுவதில்லை.@lekha20\nRe: ‘பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப&a\nஎப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று தான் பார்க்கிறார்களே தவிர, மற்றவை பற்றி எந்த கவலையும் இவர்கள் படுவதில்லை.@lekha20\nவாங்கும் கையா இருப்பதை விட....\nகொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....\nவருங்காலத்தில் எதையுமே நம்பி சாப்பிட முடியாது போல...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/medicinal-benefits-of-karpoora-valli-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF.46288/", "date_download": "2018-05-21T05:20:07Z", "digest": "sha1:R23NTOPCN4O5SL7ZHRDLCCXCWMMERCKF", "length": 15415, "nlines": 354, "source_domain": "www.penmai.com", "title": "Medicinal Benefits of Karpoora valli - கற்பூரவள்ளி | Penmai Community Forum", "raw_content": "\nகற்பூரவள்ளி மருத்துவ குணம் பற்றிய தகவல் \nகற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .நோயயற்ற செல்வமே குறையற்ற செல்வம் என்று சொல்லுவார்கள் .அதை போல நாம் இவகையான செடிகளை வளர்ப்பதன் மூலம் சில வகையான நோய்களை தடுக்கலாம் .\nகற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.\nவேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.\nகற்பூரவல்லியை நம் வீட்டில் வளர்க்க 8 மாதங்கள் ஆகும். 8 மாதத்தில் இதன் இலைகள் பயன் தொடங்கும். இதன் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை.\nகற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.\nவியர்வை பெருக்கியாகவும், காச்சல் தணிக்கும் மருந்தாகும்.\nஇலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்கு��்கொடுக்க சீதள இருமல் தீரும்.\nஇலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.\nஇலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும்.\nஇதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்\nஇந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.\nகட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.\nதசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.\nமருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.\nசிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.\nகுழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.\nஇலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.\nஅந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nMedicinal Benefits Of Pineapple - அன்னாசிப் பழத்தின் மருத்து��� குணங்\nMedicinal Benefits Of Onion - வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள்\nMedicinal Benefits of Lemon - மருத்துவ குணம் நிறைந்த எலுமிச்சை\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://parainorway.blogspot.com/2013/04/blog-post_2.html", "date_download": "2018-05-21T05:15:41Z", "digest": "sha1:XAR2I7VFYRUJCLMYJZMVDH7LPV4UQWCT", "length": 72475, "nlines": 134, "source_domain": "parainorway.blogspot.com", "title": "தலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து ~ தலித்தியம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் - Voice for Voiceless\nதலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து\nசில நாட்களுக்கு முன் நடந்த தலித் தொடர்பான கூட்டமொன்றில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது \"இக்கூட்டத்தில் வழங்கப்படும் சாப்பாட்டில் மாட்டுக்கறியெல்லாம் இல்லையே அதுவும் தலித் கூட்டத்தில் மாட்டுக்கறி இல்லாமல் சாப்பாடா அதுவும் தலித் கூட்டத்தில் மாட்டுக்கறி இல்லாமல் சாப்பாடா\" என்றார். வேறொரு தருணத்தில் எழுத்திலும், பேச்சிலும் கொச்சையான சொற்களை கையாளும் எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது \"அந்த எழுத்தாளர் தலித் அதனால் அவர் அப்படி பேசுவதுதானே சரியாக இருக்க முடியும்\" என்றார்.\nமாட்டுக்கறியும், கொச்சையாக பேசுவதும் தலித்துகளின் அடையாளம் என்பது இதன் பொருள். தலித் பிரச்சனையில் கரிசனம் காட்ட விரும்பும் இடது சாரிகள் குறித்து ஒரேவிதமான கருத்தினையே வெளிப்படுத்துகின்றனர். குடி, அழுக்கு போன்றவற்றையும் தலித்துகளின் அடையாளமாக பேசமுனைந்த அறிவுஜீவிகளும் இங்கிருந்தனர்.\nஆனால் இது குறித்து தலித் மக்கள் நினைப்பது என்ன இவை தலித் அடையாளங்கள் தானா இவை தலித் அடையாளங்கள் தானா என்பதே இக்கட்டுரை எழுப்ப விரும்பும் வினா. ஒருவகையில் சொல்லப்படும் இந்த அடையாளங்கள் யதார்த்தத்தில் நிலவுவைதான். சாதிரீதியாக தொழிலும், இருப்பிடமும், வாழ்முறையும் பாகுபடுத்தப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது. தலித்து களுக்கென்று ஒதுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து மாறுபடுவது சாதி மீறலாகும். அதை சாதிசமூகம் அனுமதிப்பதில்லை. விரும்பும் தொழிலை, உணர்வை, வாழ்முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதே சாதிய மறுப்பாக இருக்க முடியும்.\nஎனில் தலித்துகளிடம் நிலவும் இன்றைய அடையாளங்களை அவர்களுக்கேயுரியது என்று சொல்வது சாதி மறுப்பாகு��ா மாட்டுக்கறியோ, பறையடிப்பதோ அவர்களின் விருப்பமாக இருக்குமானால் அது பிரச்சினையில்லை. ஆனால் அதை அவர்களின் அடையாளம் என்று சொல்வதன் மூலம் இச்சமூகத்தின் பிற தளங்களில் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது. பொதுத்தளத்தின் மீதான அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. உண்மையில் தலித் மக்கள் அவர்களின் இன்றைய அடையாளங் களிலிருந்து விடுபட்டு சுயமரியாதை மிக்க வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் அத்தகைய புரிதலை உள்வாங்கி செயற்படும் அமைப்புகளாக களமும், அரசியல் தளமும் இல்லையென்பது வருத்தமே.\nஇப்புரிதலை நம் சூழலில் பெறாமல் போனதன் காரணம் என்ன தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும், கடந்த கால இயக்கங்களின் தொடர்ச்சியிலிருந்தும் தலித் அடையாளத்தை யாரும் உருவாக்கிக் கொள்ளவில்லை.\nகடந்த கால தலித் அமைப்புகளும், தலைவர்களும் பெரும் திரட்சியை சாத்தியப்படுத்தாவிட்டாலுங்கூட இத்தகைய புரிதலிலிருந்து செயற்பட்டனர். சாதியும், சாதிசார்ந்த கீழான அடையாளங்களும் தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டதன் தொடர்ச்சியாகவே அவர்களுக்கு உணவு, தொழில் இருப்பிடம் போன்றவை ஒதுக்கப்பட்டன. எனவே திணிக்கப்பட்ட தொழிலை, உணவை, மறுப்பதும். மறுக்கப்பட்ட அடையாளங்களை தங்களுக்குரியதாக பேசி மீட்டெடுத்தும் செயற்பட்டனர். அத்தகைய முன்னோடி முயற்சிகள் அறியப்படாமல் போனதின் அடிப்படையான பின்னணி எதுவெனில் தலித் மக்களின் போராட்டம்.\nஇயக்க வரலாறு போன்றவற்றை யாரும் அறிய மறுத்ததே ஆகும். ஒவ்வொரு இயக்கமும் தங்களின் வருகைக்குப் பின்னர்தான் இம்மக்கள் கண்விழித்தனர். அதுகாறும் அடிமை நிலையிலேயே இருந்ததாக கருதுவதும் இதனால்தான் ஆனால் இத்தகைய எண்ணங்களை மறுக்கும் பதிவுகள் இப்போது எழுத்துகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பதிவுகள் குறித்து நிலவும் மௌனத்தை கடக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.\nதலித் எழுத்து, வரலாறு, பண்பாடு என்று நிலவி வரும் கருத்துக்களிலிருந்து முற்றிலும் விலகிய தலித் எழுத்தை அண்மையில் வாசிக்க முடிந்தது. டி.எம். உமர் ஃபாரூக் என்றழைக்கப்படும் டி.எம். மணி என்ற தலித் தலைவர் எழுதிய நூல்களே அவை. 1960கள் இறுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரங்களில் இயற்றப்பட்ட நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர். அமைப்பாக நின்று இப்பகுதி கிராமங்களில் இயங்கியபோது எற்பட்ட அனுபவங்களையும், அதன் வாயிலாக பெற்றுக் கொண்ட கருத்தியல்களையும் 'சாதி ஒழிந்தது' 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் இரண்டு நூல்களாக எழுதியுள்ளார்.\nசாதாரண நடைமுறையாகி விட்ட தலித்துகளின் இழிவாழ்வு. அதற்கு எதிரான தொடர் போராட்டங்கள், சளைக்காத அர்ப்பணிப்பு என்று இயங்கியதால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வது இந்நூல்கள் 30 ஆண்டுகால ஆவணமாய் மாறிநிற்கின்றன. தலித்துகள் குறித்த பழமையான சித்தரிப்புகளோடு முரண்படாத எழுத்துக்களே 'தலித்வாழ்வாக' மாறிவிட்ட சூழலில் இந்நூல்கள் வாசகர்களுக்கு வேறொரு உலகை காட்டுகின்றன. இவ்வாறு காட்டப்படும் இப்பதிவுகளே எதார்த்தமானவை. தான் இழிவு படுத்தப்பட்டதை இப்பதிவுகள் மறைக்கிறது. என்பது இதன் பொருளல்ல, 'எதார்த்தமாகி விட்ட இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களையும் அதில் பெற்ற வெற்றிகளையும் இவை சொல்கின்றன என்பதே தனித்துவத்திற்கு காரணமாகின்றன'\nஇழிவுகளை மறுத்து, மறுக்கப்பட்ட கல்வி உள்ளிட்ட தன்மான வாழ்வுக்கான அம்சங்களைப் பெற முயற்சிக்கிற அப்போராட்டங்கள் சாதி இழிவுகளை சுயமானதாக கருதுவதில்லை இவ்விடத்தில் சாதி தங்கள் மீது திணிக்கப்பட்டவை தானே ஒழிய 'விரும்பி' ஏற்றக் கொண்டவை அல்ல என்னும் புதிய உள்ளடக்கத் தினையும் அவர்கள் உருவாக்குகின்றனர். அதனால்தான் இழிவை சுமத்துவதைக் காட்டிலும், அதற்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக நடந்து கொள்கின்றனர் ஆதிக்க வகுப்பினர். ஆனால் பெறவிருக்கும் விடுதலையுணர்வுகளுக்கு முன்னால் போராட்டத்தின் வலி தலித்துகளுக்கு லேசாகிப்போகின்றன. தலித் விடுதலைக் கருத்தியலுக்கு இத்தகைய புரிதலை இந்நூல்கள் தருகின்றன.\nசுய அனுதாபத்தை வேண்டாமல் எழுதப்பட்ட தலித் எழுத்துக்கள் மிகக் குறைவே, தலித்துகள், தவிர்த்தமற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் முன்னோர்களும். வகுப்பினரும் நடத்திய சாதிநடைமுறைகளைக் குறித்து வெளிப்படையாக எழுதவே இல்லை. ஆனால் உலகத்தின் எந்த பாகுபாடுகளுக்கும் குறையாத சாதிப்பாகுபாடு இங்குதான் நிலவுகிறது. இக்குறைகளைத் தவிர்த்த தலித் அனுபவத்தை தரக்கூடிய நூல்களாக இவை மாறியிருக்கின்றன. எழுதுவது இந்நூலாசிரியரின் முன்கூட்டிய திட்டமோ, முழுநேர வேல��யோ, அல்ல, நான் இலக்கியவாதியோ எழுத்தாளனோ இல்லை என்று அறிவிக்கும் அவரின் அசாதாரண எழுத்து நடை இது.\nஅடர்ந்த காடு, இருண்ட சூழ்நிலை, உடைந்த மனம், பதுங்கி முடங்கிக் கிடக்கிற அற்பமான வாழ்க்கை ஏன் இந்த அவலம் எதை வாரிக்கட்டிக் கொள்ள இப்படி அவதிப்படுகிறோம் எதை வாரிக்கட்டிக் கொள்ள இப்படி அவதிப்படுகிறோம் சொத்துசுகம் சேர்த்துக் கொள்ளவோ இந்துக்களின் நிலபுலத்தில் மாடி மனையில் பங்கு கேட்கவோ இல்லையே நாங்களும் மனிதர்கள் தானே.. என்று விரிகிறது அந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவரின் எழுத்து.\nமுதல் நூலின் தொடர்ச்சிதான் இரண்டாம் நூல் அமைப்பு கட்டி போராட்டம் நடத்திய ஊரின் பெயர் சாதிப் பிரச்சினைக்கு எதிராக பேராடியவரின் பெயர் போன்றவற்றை தலைப்புகளாகக் கொண்டு சாதி ஒழிந்தது நூலில் கட்டுரைகளையும், செந்தமிழ் நாட்டு சேரிகள் நூலில் கட்டுரைகளையும் கொண்டுள்ளார். சில கட்டுரைகளை மட்டும் சமூகம் தொடர்பான தம் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுத பயன்படுத்தியிருக்கிறார். இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்விற்குள்ளும் டி.எம். மணி இருக்கிறார் நேரடி அனுபவத்திலிருந்து குறிப்பிடத்தக்க சம்பவங்களை மட்டும் தொகுத்து எழுதியுள்ளார்.\nகும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரம் காவிரிப்பாயும் நிலப் பரப்பு யாவும் கோவில்களுக்கும், மடங்களுக்கும் உரிமை. இந்நிலங்களில் உழைக்கும் பண்ணையடிமைகளாய் தலித்துகள் இருந்தனர். \"உயர்ந்த மதில் சுவர்களுடைய மடம் ஒருபுறம்,. சிவன் கோவில் மறுபுறம்... ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் ஒரு தலவரலாறு இருக்கும். இப்படி ஒவ்வொரு சேரிக்கும் ஒரு தல வரலாறு போல. இது கட்டுக் கதையல்ல, காலங்காலமாக சாட்சியங்களாய் இன்னும் சேரிகளில் உயிரோடு இருக்கிறார்கள்.\" என்பதை சொல்லும் டி.எம். மணி அவ்வாறான 'தலவரலாறு' ஒன்றையும் சொல்கிறார். திருலோகி என்னும் கிராமத்தின் சேரிப்பெண் ஆயிபொன்னு என்பவர் வழக்கமாக செல்லும் மணியக்காரர் பண்ணை சாணியள்ளும் வேலைக்கு 3 நாட்களாக செல்லவில்லை. காரணம் அவருக்கு பிரசவம் ஆகியிருந்தது. இருந்தும் மூன்றாம் நாளே பண்ணை வேலைக்குத் திரும்பினார், கோபத்தோடு அவளை திட்டித்தீர்த்த மணியக்காரர் அவளின் மேலாக்கை பிடித்துக் கொண்டு மூங்கில் கழியால் அடித்தார். பண்ணையாரின் 'மண்ணான' சேரியிலிருக்கும் அவரின் குடிசையில்யாரும் நுழையாதவாறு வேலியும் வைத்தார்.\nஆயிப்பொன்னுவின் கணவரையும் பண்ணைக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். கணவனுக்கு நேரவிருக்கும் கதி, தனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டும் சேர்ந்து இரண்டு வயதான தன் மூத்த மகன் மணிக்குஞ்சுவை பிறந்த குழந்தைக்கு காவல் வைத்துவிட்டு கூரையிலேயே தூக்குமாட்டி செத்தார் ஆயிபொன்னு. இவைதவிர படி நிலை சாதியமைப்பில் மேலேயுள்ள எல்லா சாதிகளுக்கம் இழிவு வேலை செய்யவேண்டிய நிலை டி.எம்.மணி விவரிப்பதைப் போல \"இந்து வீட்டில் ஒருவர் இறந்து விட்டால். முன்னதாகச் சென்று வெட்டியான் சுடுகாட்டில் காத்திருக்க வேண்டும்.\nபிணம் வருவதற்குள் சுடுகாட்டை சுத்தம் செய்து எரிபொருள் சேகரித்து விறகுக் கட்டைகளை அடியில்வைத்து அதன்மேலே விராட்டிகளை அடுக்கி அஸ்திவாரமிட்டு வைத்திருக்க வேண்டும். பிணம் சுடு காட்டிற்கு வரும்போது கட்டாயம் தயார்நிலையில் இருக்க வேண்டும். அடுத்து வண்ணான் செத்தவர் வீட்டிற்குச் சென்று மூங்கில் வெட்டிவந்து பாடைசெய்யும் பணியைச் செய்யவேண்டும். பிணம் தூக்கிச் செல்லும்போது. நோக்கர் கொம்பு ஊதியும், சேங்கண்டி அடித்தும் செல்லவேண்டும். பிணம் இறக்கும்போது வெட்டியான் விலகிக் கொள்ள வேண்டும். அவன் தீண்டாத சாதி அல்லவா வண்ணானும் அம்பட்டரும் பாடையிலருந்து பிணத்தை எடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்குள் நாவிதர் கத்தியை எடுத்துக் கொண்டு கொள்ளிவைப்பவர் முடியைச் சிரைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.\nஇதில் யாராவது ஒருவர் கடமை தவறினால் அந்தக் கிராமத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும். கடமை தவறிய வருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது ஊரைப் பொறுத்து. சூழ்நிலையைப் பொறுத்தது\" இவை கிராமங்களின் நிலை. இழிதொழில்களுக்கு எதிரான தலித்துகளின் போராட்டம் எந்தக் கிராமத்திலும் எளிதில் நடந்தேறிவிடவில்லை. பெரும் கலவரங்களை ஏற்றபடியே போராட்டங்கள் நடந்தன கலவரத்தோடு பிரச்சினை நிற்பதில்லை. ஏற்கனவே சொந்தமாக நிலமற்ற இம்மக்களுக்கு வேலை மறுப்பு, தானாகவே எரிவதைப் போல கொளுத்தப்படும் குடிசைகள், தாக்குதல், வழக்கு அலைக் கழிப்பு என்பவைகளாக நீடித்தன. இப்படியே முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள்.\nஇப்பகுதி அரசியல் கட்சிகளென்றால் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம���யூனிஸ்ட், போன்றவை இருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டம்போல கம்யூனிஸ்ட் கட்சி இப்பகுதியில் பரவலாகியிருக்கவில்லை. நக்சல்பாரி பாதையை ஆதரிக்கும் இடது சாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித்துகளிடம் தென்பட்டனர். பொதுவாக சுடு காட்டுப்பாதை போன்ற சிவில் உரிமைகளை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கள் சுடுகாட்டில் பிணம் புதைப்பதும் யார் என்பன போன்ற அழுத்தமான பார்வையை இன்று வரையிலும் பெறவில்லை.\nசாத்திர இழிவு ஒழிப்புக்காக பாடுபட்ட திராவிடர் கழகம் அச்சாத்திரர்களால் தலித்துகள் மீது சுமத்தப்படும் இழிவுகளைக் கண்டித்து போராடிய வரலாற்றைப் பெறவில்லை. இந்நிலையில் இழிவு ஒழிப்பு போராட்டங்களை தலித்துகளே தனியாகவும் அமைப்பாகவும் நடத்தவேண்டிய நிலை. அப்படித் தான் தனித்துப் போராடியது நீலப்புலிகள் இயக்கம். இவ்வட்டாரத்தை ஒட்டி தென்னார்க்காடு அமைந்திருந்தமை சாதகமான அம்சமாய் இருந்தது. அப்பகுதியில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிப் பெற்றிருத்தார் எல். இளையபெருமாள்.\nநீலப்புலிகளின் போராட்டத்திற்கு கைக்கொடுப்பவராக, காங்கிரஸில் இருந்த தலித்தலைவராக இவர் இருந்தார் இந்த இரண்டு நூல்களிலும் பல்வேறு கட்சிகளை, தலைவர்களை விமர்சித்து எழுதிச் செல்லும் டி.எம்.மணி மதிப்போடு 'தலைவர்'என்று விளிக்கிறார் என்றால் அவர் எல். இளையபெருமாள்தான் இதேபோல் வடஆர்காடு பகுதியிலும் இழிவு ஒழிப்புப் போராட்டங்களை குடியரசுக்கட்சி நடத்தியது தமிழகத்தின் பிறபகுதிகளைக் காட்டிலும் தலித்துகள் சற்றுமுன் கூட்டியே 'மேம்பாடு' பெற்றதற்கு இத்தகைய அரசியல் விழிப்புணர்ச்சியும் ஒரு காரணம் இப்பகுதியில் கிராமங்கள்தோறும் இவ்வகையான போராட்டங்களை தொகுக்கும்போது தலித் போராட்டத்தின் வலிமை உணரப்படும் கிராமங்களில் பெரும்பான்மை ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடத்தப்படும் சாதி மறுப்பு போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. இவ்வாறான போராட்டங்களை தலித்சார்ந்து எழுதுவோரும்கூட அறியவில்லை. இப்போராட்ட வரலாற்றை ஏற்காமல் தலித் அடையாளத்தை \"செஞ்\" சோற்று கடனுக்காய் கம்யூனிஸ்டுகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் கிராமங்களில் தலித் இயக்கங்களில் போராடிய துண்டா என்று அண்மையில் எழுதியிருக்கிறார். போராட்ட வரலாற்றை பதிவுசெய்ய வாய்ப் பில்ல��மல் போனதற்கு தலித்துகள் மட்டுந்தான் பொறுப்பா\nஇழிவு ஒழிப்பு போராட்டங்களாகவே இப்போராட்டங்கள் நின்று போய் விடவில்லை. கிராமங்கள்தோறும் \"கல்விப்பணிகள் நடந்து கொண்டிருந்தன ஊக்கத் தொகை, உதவித் தொகை, உயர்கல்வி நிதி, பகுதி நேரக்கல்வி, இப்படி ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் தொண்டாற்றிச் கொண்டிருந்தனர். சட்டப் பூர்வமாகவும். சாதுர்யமாகவும் சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடி வந்தார்கள் இவ்வகை மாற்றங்கள் இழிவுமறுப்பு போராட்டங்கள் நடந்த மற்ற பகதிகளிலும் நடைபெற்றன. வடஆர்காட்டுப் பகுதியில் தொடங்கி நடத்தப்பட்ட இரவுப்பள்ளிகள் ஏராளம். தொடக்கம் முதலே தலித் தலைவர்கள் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டனர்.\nஇத்தகைய செயற்பாடுகள் சாதிகுறித்த தனித்துவமான கருத்தியல்களை உருவாக்கிவிட்டன. அதாவது சாதி இழிவோடு இருந்தாலும் அந்த இழிவுதான் நம்முடைய காலகாலமான அடையாளம் என்ற பார்வை அவர்களிடம் இல்லை. அவ்வாறு கருதும்போதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான நியாயம் உருவாகிறது. சாதியற்ற தளத்தில் இவர்களின் இடம் என்ன எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது தான் சாதிக்கென்று பகுக்கப்பட்ட தொழில் உள்ளிட்ட அடையாளங்களை மறுத்துவிட்டு, மறுக்கப்பட்ட கல்விமேம்பாடு போன்ற சுயமரியாதைமிக்க அடையாளங்களை கையெடுக்கின்றனர். இம்மாற்றத்தின் கருத்தியல் வகிபாகம் என்ன எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது தான் சாதிக்கென்று பகுக்கப்பட்ட தொழில் உள்ளிட்ட அடையாளங்களை மறுத்துவிட்டு, மறுக்கப்பட்ட கல்விமேம்பாடு போன்ற சுயமரியாதைமிக்க அடையாளங்களை கையெடுக்கின்றனர். இம்மாற்றத்தின் கருத்தியல் வகிபாகம் என்ன சாதிசார்ந்த அடையாளங்களை ஏற்பதை மறுத்து விரும்பும் தொழிலையும், அடையாளத்தையும் ஏற்பதே சாதிமறுப்பு என்பதாகிறது. தலித் தலைவர்களின் போராட்டம் இத்திசை நோக்கி இயங்கியிருக்கிறது.\nபண்ணையின் விசுவாசியாக இருந்து பட்டினிகிடந்தே மடிந்த தாத்தா, அடிமைப்பட இன்னொரு பண்ணையைத்தேடி கிடைக்காமல் ஊர் ஊராய் கூலி வேலைக்கு அலைந்த தாய் தந்தை, ஆறாவது தலைமுறையாக அடிமை முறை வந்தபோது நீதிக்கட்சிக்கு ஓட்டுப் போடவில்லையென பண்ணையார் மாணிக்கம் பிள்ளையால் பறிக்கப்பட்ட வேலை என்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட டி.எம்.மணி யின் அப்பா ஒருமுறை ஈரத்துண்டை உலர்த்துவதற்காக தோளில் போடப்பட்ட போது மணியக்காரரை விட அவர் எத்துணை சிறந்த அறிவாளி. \"அப்பா எவ்வளவு நாகரீகமானவர், அந்தக் காலத்திலேயே இலக்கணம் (நிகண்டு) படித்தவர். ராமாயணம், மகாபாரதம், அரப்பலிசதகம், குமரேச சதகம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களிலுள்ள பாடல்களை யெல்லாம் மனப் பாடமாகவேபாடுவார்\" இதையெல்லாம் எந்த சூழ்நிலையில் அவர் படித்தார்.\nஇந்துக்களின் தெருவிலுள்ள பள்ளியில் நுழைய தீண்டாமை தடுத்ததால் வெளியே அரசமர நிழலில் அமர்ந்து படித்தவர். அந்தக் காலத்தில் முக்கியப் படிப்பான நிகண்டுகளைப் படிப்பதில் அவர் தேர்ந்தவர் தலித்துகளின் இழிவை மட்டும் சொல்ல விரும்பினோமென்றால் இத்தகைய ஆற்றல்களை யார் சொல்வது தலித்துகளின் நிலவும் இழிவையே நிரந்தர அடையாளமாக தக்கவைப்பதில்தான் இன்றைய தலித் கலை, இலக்கிய முயற்சிகள் நிற்கின்றன. இந்நிலையை மாற்றும் கல்வி, பொருளாதாரம் குறித்த எவ்வித பார்வையும் செல்வாக்குப் பெற்றுள்ள தலித் இயக்கங்களுக்கு இல்லை. இந்நிலைமை சாதிமறுப்பதாக மாறுவதில்லை. இதை சார்ந்து டி.எம். மணி இந்நூல்களில் எழுதியுள்ள விமர்சனங்கள் முக்கியமானவையாகும் அவை \"பறை எனப்படும் தப்பு ஒரு ஓசைக் கருவிதான் சேரியை ஒதுக்கினார்கள், அதற்காக தொழிலை ஒதுக்கினார்கள், தீண்டாமை பாராட்டி மனிதர்களை ஒதுக்கினார்கள். (அதன்படியே அவர்களுக்கென்று) இசையும் கலையும் ஒதுக்கப்படுகிறது.\nநண்பர் கே.ஏ. குணசேகரன் போன்ற அறிவுஜீவிகளுக்கு நன்றாக தப்பு அடிக்கத்தொரியும் என்பதற்காக அதையே இசையாகத் தலையில் கட்டுகிறார்கள். அதைப் போலவே கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத்தமிழ் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துக் கொண்ட 'பாமா' போன்ற எழுத்தாளர்கள், இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள்\" என்று எழுதுகிறார்.\nசாதி கற்பிக்கப்பட்ட காலத்தில சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில்களை மறுப்பதற்கு பதிலாக அதையே தங்களின் அடையாளமாக சொல்லிக் கொள்ளும்போது சாதிசார்ந்த கருத்தியல் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. பொதுத்தளத்தில் மறுக்கப்பட்ட அடையாளங்கள் மீது உரிமையை கோருவதற்கான அரசியலையும் மறுக்கிறது. பறை மட்டுமல்ல சாதியின் பெயரால் பகுக்கப்பட்ட தொழிலையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அடையாளத்தையும் அனைத்து சாதியினருக்கும் தேர்வுசெய்துகொள்வதற்கான கோரிக்கையோடு செயற்படுவதே சாதிமறுப்பாக இருக்க முடியும். செத்த மாடெடுத்தல் என்ற சுகாதாரப்பணி தலித்துகள் மீது சுமத்தப் பட்டதால் அத்தோலினால் செய்யப்பட்ட பறையும் அவர்கள் மீது சமத்தப்பட்டது.\nமலமெடுக்க மறுக்கும் அருந்ததியரின் குலத் தொழில் மலமெடுப்பதுதான் என்பது எத்துணை அவதூறு. \"தப்புதான் தலித்கலை என்றால் குழல், யாழ் போன்றவை எமக்கு உரிமையில்லை அகராதியில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் கூட இன்னும் தாய்வழி கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா அகராதியில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் கூட இன்னும் தாய்வழி கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வர்ணதர்ம கோட்பாடே அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதை சமத்துவத்திற்குகான போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம். தப்புகளை செய்ய செத்த மாடுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கோஷமிட்டோம்\" என்று அவர் விளக்குகிறார். அவரின் இந்தப் பார்வை தலித்துகளின் நீண்ட போராட்ட மரபிலிருந்தும் தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும் எடுக்கப்பட்டமையால் தான் தத்துவமானதாக விளங்குகிறது.\nஇந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள மற்றுமொருச் செய்தியும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகிறது. குடிதாங்கி பிரச்சினைதான் அது. குடிதாங்கி கிராம தலித் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'கொள்ளிடக்கரையில்' சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதுதான். டி.எம். மணி தலைமையிலான இயக்கம் கிளை அமைக்க சென்ற போது அக்கோரிக்கையை வலியுறுத்திய போராட்டத்தைத் தான் முதலில் எடுத்தனர்.\nஉண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை போன்றோரிடமும் பிரச்சினையை கொண்டு சென்றனர். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் செல்வம் என்பவர் இறந்து தூக்கிச் சென்றபோது நூற்றுக் கணக்கான வன்னியர்களால் தலித்துகள் மறிக்கப்பட்டனர். அதுநாள்வரையில் மறிக்காதவர்கள் மறிப்பவர்களாக மாறியிருந்ததற்கு காரணம் அவர்களிடம் வன்னியர் சங்கம் உருவாகியிருந்தது���ான். பிரச்சினையின் காரணமாக பிண அடக்கத்தை மறுநாளுக்கு ஒத்திவைக்கச் சொன்ன காவல் துறையின் அறிவுரையின் பேரில் அவ்விடத்திலேயே பிணத்தை வைத்துச் சென்றனர் மறுநாள் பிணத்தை காவல்துறையே எங்கோ வீசிவிடுகின்றனர். அதனையட்டி தலித்துகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் காவல் ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். மறுநாள் அங்கிருந்த 9 சேரிகளில் புகுந்த காவல்துறை அவர்களை அடித்து நொறுக்கியது.\nகுடிதாங்கியைச் சேர்ந்த 22 தலித் பெண்கள் உள்ளிட்ட 104 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு (307) உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கை பதிந்தனர். இதனால் இடர்பாடுகளுக்கு பின்னும் அம்மக்களின் பிணங்களை பழைய சுடுகாட்டில் புதைப்பதில்லை. பொதுச் சாலையில்தான் எடுத்துச் செல்வோம் என்ற முடிவிலிருந்தும் மாறவில்லை. அதனால் வீதிகளிலும் வாய்க்காலிலும் பிணங்களை புதைக்கவேண்டிய நிலை. இந்த காலக்கட்டத்திலும் பல்வேறு வழக்குகளை அம்மக்கள் சுமந்தனர்.\nசுமார் 4 ஆண்டுகாலம் இப்போராட்டம் நீடித்தது. இவை எல்லாவற்றின் பின்னணியில்தான் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. அன்றைக்கிருந்த அதிமுக அரசு சுடுகாட்டுப் பயன்பாட்டுக்காக பொதுப்பாதையை அனுமதித்த சூழல், 82 வன்னியவகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலை. அச்சூழலில்தான் ராமதாஸின் வருகை நிகழ்ந்தது. அப்பகுதி சேரிமக்கள் அவரின் வருகையை விரும்பாத போதும் அவரை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களும் தலித்துகளே, ஆனால் இன்றைக்கு குடிதாங்கிப் போராட்டம் என்றாலே அறியக் கூடியவராக ராமதாஸின் பெயராகிவிட்டது.\nநான்கு ஆண்டுகால தலித்துகளின் நெடிய போராட்டத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் தலித் அல்லாத ஒருவரின் சிறிய தலையீட்டிற்கு பெரிய அளவில் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் இதுபோன்று சொல்லப்படாத போராட்ட உண்மைகள் ஏராளமுண்டு அண்மைக்கால உதாரணம். கடைசி இரண்டு வருடங்களில் தலையிட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டமாகிவிட்ட பாப்பாப்பட்டி பிரச்சனை.\nகுடிதாங்கிப் பிரச்சினை குறித்து கள ஆய்வு செய்து வெளியிட்ட நிறப்பிரிகை இதழும் இந்த வரலாற்றுப் பொய்க்கு காரணம் என்று டி.எம். மணி கூறுகிறார். ராமதாஸின் வருகையை தூக்கிப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்திய அவ்விதழின் கள ஆய்வு விழிப்புணர்வும், போர்க்குணமும் உடைய தலித் அமைப்புகளே அங்கில்லை யென எழுதியிருந்ததை சுட்டிக் காட்டுகிறார். பிறகு திருமாவளவனும் ராமதாஸை தமிழ்க்குடிதாங்கி என்று பாராட்டினார். பிராமணரல்லாதோர். தமிழர் போன்ற பொது அடையாளங்களை காட்டும் வரலாற்றில் இவ்வாறு சிதைந்த வரலாறு அதிகம். இதற்கு மறுதலையாக ராமதாஸ் தலித் தலைவர்களோடு பூண்ட உறவுகுறித்த நோக்கத்தினையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார். எல். இளையபெருமாளின் எதிர்ப்பை சரிக்கட்டும் நோக்கிலேயே அவர் தென் மாவட்டங்களில் செயற் பட்டுக் கொண்டிருநத திருமாவளவன், பசுபதி பாண்டியன் போன்றோரை வடக்கே அழைத்தார். ராமதாஸின் அரசியல் நோக்கத்திற்கு தடையாயிருந்த தலித்துகளும் தாங்கள் எதிரியில்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக, தன் பிடிக்கு உட்படும் தலித் தலைவர்களை ஆதரிப்பது அவரின் நடவடிக்கையில் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.\nராமதாஸின் நடவடிக்கைகளை கவனித்துவரும் யாரும் இதை பொய் என்று சொல்ல மாட்டார்கள். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திருமாவளவனோடு இணைந்து பணியாற்றிய போதும் சாதிஒழிப்பு சார்ந்த தளங்களில் இந்த ஒற்றுமையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை என்பது இளையபெருமாள் ராமதாஸோடு 1991 இல் சமாதான உடன்பாட்டை மேற்கொண்டபோது இழிதொழில்களை வலியுறுத்தக் கூடாது என்பதை உடன்பாட்டின் மைய நோக்காக்கி யிருந்தார். உடன்பாடு அப்படியே நின்றுபோனது இளையபெருமாளும் ஏமாற்றப் பட்டார் என்பதே அனுபவம்.\nஇந்நூல்கள் தரும் தலித்மக்களின் போராட்ட உணர்வுகுறித்த பதிவுகள் இதுவரை தமிழில் சொல்லப்டாதவையாகும். தற்சார்பற்ற வாழ்நிலை, மறுக்கப்பட்ட கல்வியால் நிலைபெறும் அறியாமை போன்றவற்றால் குறுகிக் கிடந்த அம்மக்களிடம் இயல்பாக உள்ள எதிர்ப்புணர்வு, துணிச்சல், இயக்கம் ஒன்றின் பின்னணியோடு வலுப்பெறும் எழுச்சி, இழப்புகளைத் தாண்டி உடனடியாக மறுவாழ்வை நிர்மாணிக்கம் திண்மை என்று நகருகிறது. இப்பிரதிகள் இயக்கம் உருவானபின் இந்துக்களின் வீடுகளில் சோறெடுத்தல், பண்டிகை பலகாரங்கள் வாங்குதல், கோயில் விழாக்களில் கஞ்சி வாங்குதல் போன்றன நிறுத்தப்படுகின்றன.\nநிலங்களை உரிமையாக்குதல், மடத்துக்கு சொந்தமான குளத்தில் நீரெடுத்தல் என்று போராட்டங்கள் விரிவாயின. மடத்திற்கு சொந்தமான குளத்த���ல் நீரெடுக்கும் போராட்டம் நடந்தபோது தலித்துகளுக்கு எதிராக நில ஆதிக்கம் கொண்டிருந்த வெள்ளாளர்களுக்கு ஆதராவான பிற்பட்ட வகுப்பினர் கலவரத்தில் இறங்கினர். இருந்தும் தோல்வியைப்பற்றி நினையாமல் அம்மக்கள் போராடினர். அம்மோதலின் ரவுடிப் பட்டியலில் இருந்த ராஜேந்திரன் என்பவர் இறந்துபோனார். ஏற்கனவே தாக்கப்பட்டு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்த தலித் தரப்பு மோகன் என்பவரை ஆத்திரத்தினால் ஆதிக்க வகுப்பினர் கொன்று விடக்கூடும் என்று மனம் வருந்தி நின்றபோது உடல் முழுவதும் வியர்த்தவாறு 4 இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.\nராஜேந்திரன் கொலையானதும் ஆதிக்க வகுப்பினர் சிதறி ஓடிய தருணத்தில் மருத்துவமனையிலிருந்த மோகனை தூக்கிக் கொண்டு பின்புறச் சுவற்றில் ஏறிக்குதித்து மறைவான இடத்தில் வைத்து விட்டு அந்நால்வரும் வருகிறார்கள். இச்சம்பவத்தை எழுதும் டி.எம்.மணி \"எப்படி இவ்வளவு தைரியமாக இவர்களால் சாதிக்க முடிந்தது\" என்று வியக்கிறார். சாதி, சாதியின் செயற்பாடு போன்றவற்றை அனுபவிக்கும் இம்மக்களிடம் அத்தளத்தில் ஒன்று நடந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடிகிறது டி.எம்.மணி அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க செல்லுகிறாரென்றால் அக்குறிப்பிட்ட அலுவலர் தங்களிடம் என்னவெல்லாம் சொல்லுவார் என்று தங்கள் தோழர்களிடம் சொல்லிச் செல்லுவாராம். அவர் சொல்லிச் சென்றது போலவே அலுவலர் பேசுவாராம்.\nஇச்செய்தியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் நேர்பேச்சில் குறிப்பிட்டார். இது எப்படி சாத்தியம் சாதிரீதியான அணுகு முறையில் சாதி இந்துக்களும், அதிகாரிகளும் வழமையாய் சொல்லும் காரணம் ஒரே மாதிரி இருப்பதும், வாக்குறுதிகளின் ஏமாற்றம் போன்றவற்றை சந்தித்துப் பழகிப்போன இம்மக்களுக்கு சூழலை வாசிப்பது எளிமையாகிவிடுகிறது. அதற்கு எண்ணும் எழுத்தும் கற்க தேவையில்லை.\nகாவற்கூடம் என்னும் ஊரில் செத்த மாட்டை அப்புறப்படுத்த வெட்டியான் வரவில்லை என்பதற்காக வெட்டியான் குடிசைகளை ஆதிக்கவகுப்பினர் கொளுத்தினர். இதனை காவல்துறையில் புகார் செய்த 'குற்றத்திற்காக' அவ்வூரைச் சேர்ந்த 40 சேரிக் குடிசைகளை எரித்தனர். கட்சி பிரமுகர்கள். காவல்துறை, தாசில்தார், துணை கலெக்டர் போன்றோர் எரிக்கப் பட்ட குடிசைகளை கணக்கில் கொள்ளாமல் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக பேசினாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர் 'கங்கப்பா' என்பவரின் வழிகாட்டுதலோடு இந்துக்களின் தெருவழியே போகாத வண்ணம் முற்றிலும் புதிய இடத்தில் வீடு கட்ட இடத்தை வழங்கியபோது 52 குடிசைகளையும் உற்சாகத்தோடு கட்டிகொண்டனர். இழப்புதரும் வலியிலிருந்து மாறி மற்றுமொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றனர். குடிசைகள் கட்டப்பட்ட பகுதிக்கு நன்றியோடு கங்கப்பா நகர் என்று பெயரும் சூட்டிக்கொண்டனர் அம்மக்கள்.\nபோராட்டக் களங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராம அமைப்பொன்று சாதியை தக்கவைத்துக் கொள்ளும் சாதுர்யம் அசாதாரண சூழலில் பரப்பப்படும் சொல்லாடல்கள் குறித்த புரிதல் போன்றவை தலித்மக்களுக்கு அத்துப்படி. காவற்கூடம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எழுதத் தொடங்கும் டி.எம். மணி \"முதல் நாள் செய்தித்தாளில் கோஷ்டி மோதல், தீவைப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியானது. பெரும்பாலும் கோஷ்டி தலித்துகளாகவும், அது பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருப்பர் என்பது தலித்துகளுக்கு பரிந்து பேசுபவராக வந்து தலித் இளைஞர் ஒருவரின் நடத்தை 'மீறலால்' மோதல் எழுந்தது என்றும் அரிஜனங்களே தங்களின் சில குடிசைகளுக்கு தீவைத்துக் கொண்டனர் என்றும் சொல்லுவதோடு சமாதானமாக போய்விடலாம் என்று சொல்ல தலித்துகளுக்கென சில உதவிகளையும் செய்ய முன் வருகிறார். ஆனால் தலத்துகள் தாங்களே தீவைத்துக் கொண்டதாக புகார் கூறியவர்களிடம் தீப்பெட்டியைக் கொடுக்கும் கலெக்டர் கங்கப்பா, \"எங்கே உன்குடிசையை நீயே கொளுத்திக்கொள் பார்ப்போம்\" என்று சொன்னபோது அவர்கள் பின்வாங்கினர். இந்த இடத்தில் கலெக்டர் கங்கப்பா தலித்வகுப்பினர் என்பதையும் ராமகிருஷ்ணன் வன்னியர் என்பதையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார்.\nவேறுசில இடங்களில் தலித் அதிகாரியாக இருப்பதாலேயே தலித் ஆதரவு முத்திரையால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சும் அதிகாரிகளைக் குறிப்பிடும்போது அவர்களின் சூழலை யோசித்துப் பார்க்கும் போக்கும் இவர்களிடம் வெளிப்படுகிறது. இந்த சூழல் குறித்து வேறொரு இடத்தில் எழுதும் டி.எம்.மணி \"தலித்துகள் தாக்கப்படும் போதும், கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப்படுவதற்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதற்கும் மற்ற சாத��யில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை\" என்பதை நெடிய அனுபவத்திலிருந்து சொல்லுகிறார்.\nகிராமங்களின் ஒற்றுமை என்பது அந்தந்த சாதிக் கடமையை அவரவர் செய்யவேண்டும் என்பதே போன்றவற்றை துல்லியமாக சொல்லும் சாதிகளின் சாதியச் செயற்பாடுகளை குறைத்துவிடாமலும், மிகைப்படாமலும் எழுதுகிறார். பிராமணர் எதிர்ப்பு அவருக்கிருந்தாலும் பிராமணர் அல்லாத சாதிகளன தலித்வெறுப்பை குறைத்து மதிப்பிடவோ, அதன் மூலம் சாதிய பலன்களிலிருந்து அவர்களை தப்பவைக்கவோ அவர் முயற்சிக்க வில்லை.\nகொலை வழக்கு, சிறை என்று பயணித்த டி.எம்.மணி குறைவான எண்ணிக்கையினரோடு இசுலாம் தழுவி இன்று உமர் ஃபாரூக் ஆகி விட்டார். அதற்கான காரணம். மதம் தழுவியவர்களின் படங்கள் என்று சாதி ஒழிந்தது நூலின் இறுதியையும்,'தமிழ் தேசியத்தால்' உள்வாங்கப்பட்ட இன்றைய தலித் அரசியலை குறித்து செந்தமிழ் நாட்டுச் சேரிகள் நூலின் இறுதியையும் எழுதியுள்ளார். இந்நூல்களை வாசித்து முடிக்கிற போது பெரும் துயரமும், ஆற்றாமையும் நம்மை சூழ்ந்துக் கொள்கிறது. நூலின் இறுதிப்பகுதியில் அவர் முன்னெடுக்கும் விவாதத்தில் யாரும் உடன்படவோ, மாறுபடவோ செய்யலாம். ஆனால் அவர் முன்வைக்கும் அனுபவத்தை யாரும் அத்துணை எளிமையாய் கடந்துவிட முடியாது.\nஅங்கீகரிக்கப்படாத டி.எம்.மணி போன்றோரின் போராட்ட பலனால்தான் இன்றைய தலித் சமூகம், தலித் இயக்கங்களும் தங்களை ஆசுவாசப்படுத்தக் கொள்கின்றன. பெரும் இயக்கபலம் இல்லாவிட்டாலும் அவர் இன்றும் எழுதுகிறார், செயற்படுகிறார், ஏனெனில் அவர் பெற்றுக் கொண்டுள்ள கருத்தியல் தன்னளவில் விடுதலை பெற்றவராக அவரை உணரவைத்துள்ளது. தன்னளவில் விடுதலை பெறாத யாரும் எத்தகைய கூட்டத்தை திரட்டினாலும் யாரையும் விடுவிக்க முடியாது.\nஅய்யா டி.எம். மணி என்கிற உமர் பாரூக் இறைவணடி சென்றுவிட்டார் இவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.....\n“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வர��ததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்..\"\nஇலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘...\nஇலங்கையில் அருந்ததியர் நிலை - என்.சரவணன்\nஅருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா\nதலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து...\nஅருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t121955-topic", "date_download": "2018-05-21T05:17:05Z", "digest": "sha1:6UUHFMH4UJSVYBZ6HZEVAIDFNFXCCVZ7", "length": 13062, "nlines": 176, "source_domain": "www.eegarai.net", "title": "நீங்களா நானா - விக்கிரமன் நாவலை டவுன்லோட் செய்ய.", "raw_content": "\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்��ும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nநீங்களா நானா - விக்கிரமன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nநீங்களா நானா - விக்கிரமன் நாவலை டவுன்லோட் செய்ய.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/sep/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D23-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-2774119.html", "date_download": "2018-05-21T04:39:36Z", "digest": "sha1:V5IBF6BPPKVDMQI7WVYTTHKCB2RZPJCJ", "length": 8501, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கர்நாடக அமைச்சர்களின் ஊழல்களை செப்.23-இல் வெளியிடுவேன்: எடியூரப்பா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nகர்நாடக அமைச்சர்களின் ஊழல்களை செப்.23-இல் வெளியிடுவேன்: எடியூரப்பா\nமுதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்களின் ஊழல்களை செப்.23-ஆம் தேதி வெளியிடுவேன் என்று மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.\nபெங்களூரு விதான செளதா, விகாஸ் செளதா இடையே உள்ள காந்தி சிலை அருகே ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சட்ட மேலவை உறுப்பினர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த எடியூரப்பா, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது:\nமாநிலத்தில் ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அவர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஊழலில் திளைத்து வருகின்றனர். இதுதொடர்பான ஆதாரத்துடன் உள்ள ஆவணங்கள் என்னிடத்தில் உள்ளன. வரும் 23-ஆம் தேதி அதனை வெளியிடவும் முடிவு செய்துள்ளேன்.\nஉண்மையிலேயே உரிய ஆதாரங்களுடன் காங்கிரஸாரின் ஊழலை வெளிப்படுத்துவேன். இதனை உணர்ந்துள்ள முதல்வர் சித்தராமையா, ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் பல ஆவணங்கள் மாயமாகியுள்ளன. என்றாலும், எனக்கு கிடைத்துள்ள ஒரு சில ஆவணங்களை, மக்களிடம் தெரிவிப்பேன். மேலும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்ட மேலவையில் உள்ள ஆசிரியர்கள் பிரதிநிதிகள் கடந்த 10 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும், இதனை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனை அளிக்கிறது.\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்ட மேலவை உறுப்பினர்களை முதல்வர் சித்தராமையா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்���ின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/91-203401", "date_download": "2018-05-21T04:46:16Z", "digest": "sha1:BZPTWUMJFGL74ETPYJR4BMV6XOTHP5RH", "length": 34008, "nlines": 118, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா?", "raw_content": "2018 மே 21, திங்கட்கிழமை\nசரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா\nஇலங்கையின் தேசிய அரசியலில் காணப்பட்ட பல்வேறான குழப்பங்கள் காரணமாக, இறுதி யுத்தம் பற்றியும் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் தொடர்பானதுமான கவனம், அண்மைக்காலத்தில் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச ரீதியாக ஆரம்பித்த பிரச்சினையொன்று, தேசிய ரீதியான பிரச்சினையாக மாறி, இறுதி யுத்தம் பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பித்திருக்கிறது.\nஇதில், இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகளை வேண்டிநிற்கும் தமிழ்த் தரப்பு, எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காதிருக்க, இறுதி யுத்தம் தொடர்பில் தொடர்பில் சர்வதேச விசாரணை கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் பெரும்பான்மையினத்தவர்கள் மூலமாக, சர்வதேச மட்டத்தில் கவனத்தைக் கொண்டுவருமளவுக்கு இந்த விவகாரம் மாறியிருப்பது, உண்மையிலேயே முரண்நகை தான்.\nஇறுதிக்கட்ட யுத்தத்தில், வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் படைத் தளபதியாகச் செயற்பட்ட ஜகத் ஜயசூரிய, அப்போதைய இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா ஆகியோரைச் சூழ ஏற்பட்டுள்ள சர்ச்சை தான், அண்மைக்காலப் பேசுபொருளாக மாறியிருக்கிறது.\nஇறுதிக் கட்டத்தில் வன்னிப் பிராந்தியத்தின் முக்கியமான போர்களிலெல்லாம் கட்டளைத் தளப��ியாகப் பணியாற்றிய ஜகத் ஜயசூரிய, போரை வென்றுகொடுத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரை வென்று கொடுத்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போன்று, ஜகத் ஜயசூரிய மீதும் போர்க்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.\nஆனால், போர்க்குற்றச்சாட்டுகள் பற்றிய அண்மைக்காலக் கலந்துரையாடல்களில், ஜகத் ஜயசூரியவின் பெயர், பெரிதாக இடம்பெற்றிருக்கவில்லை. சரத் பொன்சேகாவின் பெயர் கூட, பெரிதளவில் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக, முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமே, பிரதான இலக்குகளாக இருந்தனர்.\nதேசிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பிரேஸிலின் இலங்கைக்கான தூதுவராக, ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார். அந்நாடு தவிர, மேலும் கொலம்பியா, ஆர்ஜென்டீனா, சிலி, பெரு, சுரிநாம் ஆகிய 5 நாடுகளின் தூதுவர் பதவிகளையும் அவர் கவனிக்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் தான், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சிவிலியன் இலக்குகள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சித்திரவதைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற விடயங்களில், ஜகத் ஜயசூரியவுக்குச் சம்பந்தம் காணப்படுகிறது என, பிரேஸிலிலும் கொலம்பியாவிலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.\nஆர்ஜென்டீனா, சிலி, பெரு ஆகிய நாடுகளிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுரிநாமில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.\nஇந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் நேரத்தில், பிரேஸிலிலிருந்து அவர் தப்பியோடிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வெளியான அறிவிப்புகளின்படி, தன்னுடைய பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரேயே அவர் நாடு திரும்பினார் என்று கூறப்பட்டது.\nஇதுவே பிரதானமான சர்ச்சையாக உருவாகியிருக்க வேண்டியது. ஆனால், இந்த ஆரம்பத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, இதைத் தொடர்ந்து இடம்பெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளன.\nஇந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னர், அரசாங்கத் தரப்பிலும் ஏனைய தரப்புகளிலும், ஜகத் ஜயசூரியவைப் பாதுகாப்பதற்க���ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அறிக்கைகள் வெளியாகின; கருத்துகள் வெளியாகின; சமூக ஊடக வலையமைப்புகளில், சர்வதேச சதி பற்றிய கலந்துரையாடல்கள், நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்தன.\nஇவ்வாறான நேரத்தில், ஜகத் ஜயசூரியவின் தலைமை அதிகாரியாக இருந்த சரத் பொன்சேகா தான், இந்த விடயத்தில் தீயைக் கொளுத்திப் போட்டு, இப்பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்.\nஇறுதிக் கட்ட யுத்தத்தில், ஜகத் ஜயசூரிய, போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றவாறான கருத்தை, பகிரங்கமாகவே அவர் வெளியிட்டதோடு, அவருக்கெதிராகச் சாட்சி சொல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இது, அதிர்ச்சிகரமான கருத்தாக அமைந்தது.\nஇராணுவத் தளபதியாக இருந்த ஒருவர், தனக்குக் கீழ் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்று சொல்வது ஒரு விடயம்; ஆனால் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லப் போவதாகச் சொல்வது இன்னொரு விடயம். இதில் தான் சரத் பொன்சேகா, பலரது புருவங்களையும் உயர்த்தினார்.\nஏனென்றால், இது சம்பந்தமான செய்தி வெளியான மறுநாள், இலங்கையின் இலத்திரனியல், அச்சு ஊடகப் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது சம்பந்தமான செய்தி, ஊடகங்கள் மூலமாகவே வாசித்தறிந்து கொண்டதாகவும், எதிர்காலத்தில் ஆராய்வதாகவும், சமாளித்தவாறே பதிலளித்திருந்தார்.\nஇதை, பெருமளவுக்குப் பெரிதுபடுத்தாமல், அப்படியே விடுவதால் இதைப் பற்றிய கலந்துரையாடல்களைக் குறைக்க முடியுமென அவர் எண்ணியிருக்கக்கூடும்.\nஆனால், அமைச்சர் பொன்சேகாவின் கருத்துகளைத் தொடர்ந்து, இதுபற்றிய கலந்துரையாடலும் கவனமும் மேலும் அதிகரித்தது. அதை, அப்படியே கதைக்காமல் விடுவது ஆரோக்கியமானது அல்ல என்பதை, ஜனாதிபதி உணர்ந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், இவ்விடயத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு ஆதரவளிக்குமாறு, பகிரங்கமாகவே அரசாங்கத்தைக் கோரினார். எனவே, பெரும்பான்மையினத்தவர்களைச் சமாளிக்க வேண்டுமாயின், இவ்விடயத்தில் தலையிட்டு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது.\nஇதனால் தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவின் போது, “ஜகத் ஜயசூரியவை மாத்திரமல்லாது, வேறு எந்த இராணுவத் தளபதி மீதோ அல்லது வேறு எந்தப் போ��் நாயகர்கள் மீதோ கைவைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்” என, நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கும் நிலைமை, ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. இது, அவரைப் பொறுத்தவரை, தோல்வியான நிலைமையே.\nகருத்துத் தெரிவித்தால், சர்வதேசம், சிறுபான்மையினர் உள்ளிட்டோர், அக்கருத்தை வரவேற்கப் போவதில்லை. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், ஜனாதிபதியின் கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன. மறுபக்கமாக, இதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்காவிட்டால், இப்பிரச்சினை மேலும் பூதாகரமாகி, கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்லக்கூடிய ஆபத்துக் காணப்பட்டது.\nதன்னுடைய கருத்தோடு, இப்பிரச்சினை முடிந்துவிடும் என்று ஜனாதிபதி எதிர்பார்த்திருந்தால், அது தவறாகிப் போனது. அவரது கருத்துக்குப் பதிலடி வழங்கியுள்ள அமைச்சர் பொன்சேகா, “யாராவது அரசியல்வாதி, தவறு செய்தவர்களைத் தண்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறுவாரென்றால், தன்னுடைய வாக்குகளுக்காக அவர் அதைக் கூறுகின்றார் என்று அர்த்தம்” என்று, நேரடியாகவே கூறியுள்ளார். இதன் மூலம், ஜனாதிபதியுடனும் இவ்விடயத்தில் மோதுவதற்கு, அவர் தயாராகிவிட்டார் என்பதை அறிய முடிகிறது.\nசரத் பொன்சேகாவுக்கும் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளின் விளைவாகத் தான், இவ்வாறான கருத்துகளை, சரத் பொன்சேகா வெளிப்படுத்துகிறார் என்பதை, அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇருவருக்கும் இடையிலான பிரச்சினைகளின் உச்சமாக, சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்ட போது, அப்போது இராணுவப் பணியாட்தொகுதியின் பிரதானியாக இருந்த ஜகத் ஜயசூரியவுடன் கைகுலுக்க மறுத்தமை நினைவிலிருக்கலாம். ஆகவே, ஜகத் ஜயசூரியவை அவர் இலக்குவைப்பது, தனிப்பட்ட விரோதமேயன்றி, வேறேதுமில்லை.\nசரத் பொன்சேகா, திடீரென நல்லவராகி, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விமோசனம் தேடுவதற்காக, உண்மைகளையெல்லாம் வெளியிடப் போகிறார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.\nஅதேபோல், அரசியல் தேவைகளுக்காகவும் அவர் இதைச் செய்கிறார் என்று எதிர்பார்க்க முடியாது. அவருக்கு, ஜனாதிபதியாகும் ஆசை இருக்கின்றது என்ற போதிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னமும் காலமிருக்கிறது.\nஅத்தோடு, ஜனாதிபதியாக அவர் விரும���பினால், அவருக்கிருக்கும் அதிக வாய்ப்பு, அவரது வாக்கு வங்கியைப் பாதுகாப்பது தான். அவருடைய வாக்கு வங்கியென்பது, கடும்போக்கு பௌத்த வாக்குகள் தான். தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ, சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்களிப்பதென்பது, சாத்தியப்படாது.\n2010ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான வாக்குகளாக, சரத் பொன்சேகாவுக்கு வழங்கியமை போன்று, 2020இல் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிட்டால், அவருக்கெதிரான வாக்குகளாக, பொன்சேகாவுக்குச் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றனவே தவிர, வேறு வாய்ப்புகள் இல்லை.\nதனிப்பட்ட கோபத்துக்காக, அவசரப்பட்டுக் கருத்துகளை வெளியிட்டிருக்கும் பொன்சேகா, இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்ய ஆரம்பிக்கப்பட்டால், தனது தலையும் உருளும் என்பதை அறியாமல் இருக்கிறாரா என நம்ப முடியவில்லை. யுத்தத்தை நடத்தியவரிடம், இந்த அடிப்படையான புரிதல் கூட இருக்காதா என்ற சந்தேகம், இருக்கவே செய்கிறது.\nஅவரது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தேரை இழுத்துத் தெருவில் விட்டிருக்கும் சரத் பொன்சேகா தந்திருக்கும் வாய்ப்பை, தமிழ்த் தரப்புப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும். போரை நடத்திச் சென்றவரே போர்க்குற்றம் இடம்பெற்றது என்கிறார், விசாரணையை நிச்சயமாக நடத்த வேண்டும் என, சர்வதேச சமூகத்திடம் முறையிட முடியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இவ்விடயத்தைக் கொண்டுசென்று, அரசாங்கத்துக்கான அழுத்தங்களை வழங்க முடியும்.\nஎது எப்படியாக இருந்தாலும், பொன்சேகா தொடக்கி வைத்திருக்கும் இந்த விடயம், தமிழர் தரப்புக்கான முக்கியமான துருப்புச்சீட்டாக மாறியிருக்கும் அதேநேரத்தில், ஜனாதிபதி தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கான பிரதான தலையிடியாக மாறியிருக்கிறது என்பது தான் உண்மையாக இருக்கிறது.\nஇந்த விடயத்தை, எந்த விதத்தில் அரசாங்கம் கையாளுமென்ற எதிர்பார்ப்பு, தற்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற ஒருவர், போரை நடத்திச் சென்ற முக்கியமானவர்களுள் ஒருவர், இறுதிக்கட்ட யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று கூறுகிறார். அதை மறுப்பதென்பது, அரசாங்கத்துக்குச் சாத்தியப்படாது.\nமறுபக்கமாக, இதன் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதென்பது, ஒன்றிணைந்த எதிரணி உட்பட கடும்போக்குப் பிரிவுகளுக்���ுச் சாதகமானதாக, “போர் நாயகர்களை, இந்த அரசாங்கம் காட்டிக் கொடுக்கிறது” என்ற அவர்களின் பிரசாரங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.\nஇது மீதான அழுத்தங்கள் அதிகரித்தால், போர் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், சரத் பொன்சேகாவை, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும் ஒதுக்கி, ஓரங்கட்டினார்களோ, அதே பாணியிலான நடவடிக்கைகளை எடுப்பதே, அரசாங்கத்துக்கு வாய்ப்பானதாக அமையும். ஆனால் அவ்வாறு செய்யின், சரத் பொன்சேகாவின் குணத்தை அறிந்து தான் மஹிந்த ராஜபக்‌ஷ அவரை ஒதுக்கினார் என, ஒன்றிணைந்த எதிரணியினர், இவ்விடயத்தைத் தங்களது வெற்றிப் பிரசாரமாக முன்னெடுக்க முடியும்.\nஅரசாங்கத்தின் நிலைமை என்னவோ, ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் காணப்படுகிறது. ஏற்கெனவே, உள்ளூர் மட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மை காரணமாக, ஏராளமான அழுத்தங்களை, அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.\nநிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, பின்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு, நாட்டின் பொருளாதாரம் தொடர்பான அழுத்தங்களே காரணமாக அமைந்தன. (அதே ரவி கருணாநாயக்க, பின்னர் வேறு காரணங்களுக்காக அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வைக்கப்பட்டமை, இன்னொரு விடயம்)\nஆனால், சர்வதேச ரீதியில், இலங்கைக்கான ஆதரவென்பது, ஓரளவு திடமான நிலையிலேயே காணப்பட்டது.\nஜனாதிபதியினதும் பிரதமரினதும் அமைச்சர்களினதும் தொடர்ச்சியான கருத்தாக, “முன்னைய அரசாங்கம், சர்வதேசத்துடன் பகைத்துக் கொண்டமையால், நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டது. அதை நாங்கள் மாற்றியமைத்தோம். சர்வதேசம் இப்போது, எங்களோடு நெருக்கமாக இருக்கிறது” என்பது தான் இருந்து வந்தது.\nஅவர்களின் கருத்திலும் தவறு காணப்பட்டிருக்கவில்லை. முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, சர்வதேசத்துடன் அனுசரித்து அல்லது இராஜதந்திர ரீதியாகச் செயற்பட்டு வந்த அரசாங்கமாக, இந்த அரசாங்கம் கருதப்பட்டது. அதற்கு, இந்த அரசாங்கம், ஓரளவு வெளிப்படைத்தன்மையுடன் அல்லது ஓரளவு சிறப்பான எண்ணங்களுடன் செயற்படுவதாக, சர்வதேசத்தை நம்பவைத்தமை, முக்கியமான காரணமாக அமைந்தது.\nஆனால், தற்போது எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், அதை மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டதாக அமைந்துள்ளன. ஒன்றில் சர்வதேசம் அல்லது உள்நாடு என்ற தெரிவை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு, அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.\nசர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, இவ்விடயத்தில் விசாரணை என அரசாங்கம் அறிவித்தால், உள்ளூரிலுள்ள பெரும்பான்மையினத்தவர்கள், அதை விரும்பப் போவதில்லை. வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, இதை விசாரணை செய்ய முடியாது என அறிவித்தால், சர்வதேசத்தின் “செல்லப் பிள்ளை” என்ற பெயர் இல்லாது போகும்.\nஇந்த விடயத்தை, ஜனாதிபதி எவ்வாறு கையாள்கிறார் என்பதை விட, பிரதமரும் அவரது கட்சியினரும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது தான் முக்கியமாக அமையும். ஏனென்றால் பொன்சேகா, அவர்களது கட்சியைச் சேர்ந்தவர் தான்.\nஎது எவ்வாறாக இருப்பினும், அடுத்துவரும் சில வாரங்கள், சுவாரசியமான அரசியலை வழங்கப்போகும் வாரங்களாக இருக்கப் போகின்றன என்பது தான் உண்மையாக இருக்கிறது.\nசரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T05:17:36Z", "digest": "sha1:6DFCXM72MRM2TEHODIAUN5NU6ORMFLFY", "length": 10039, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "செங்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசெங்கல் (Brick) என்பது களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கட்டிடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது.\n4 செங்கல் உற்பத்தி செய்ய ஏற்ற களியின் பண்புகள்\n4.3 3.கழிவுப் பொருட்கள் அற்றிருத்தல்\n4.4 4.சிறு கற்கள் பரல் ��ோன்றவை அற்றிருத்தல்\nகி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்களை மெசப டோமியாவில் (தற்போதைய ஈராக்) கி.மு 4000 - ம் வாக்கில் உருவம் பெற்றது.\nசெங்கல்லின் நியம அளவு = 65mm x 102.5mm x 215mm செங்கல்லின் தோற்ற அளவு = 75mm x 112.5mm x 225mm (செங்கல்லின் தோற்ற அளவு என்பது சுவர் ஒன்றில் கட்டப்பட்ட பின்னரான அளவாகும்)\nபொதுவாக, செங்கல் பின்வரும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது.\n1. சிலிக்கா - எடையில் 50% முதல் 60% வரை\n2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை\n3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை\n4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை\n5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக\nசெங்கல் உற்பத்தி செய்ய ஏற்ற களியின் பண்புகள்[தொகு]\nபொருத்தமான களித் துணிக்கைகள் 0.075 mm அளவை விட குறைவாக இருக்க வேண்டும்.\nகளியுடன் இயற்கையாகவே சேர்ந்து இருக்கக்கூடிய மணலை இது குறிக்கும். களியுடன் சேர்ந்து இருக்கக் கூடிய மணல் 20%-30% ஆக காணப்பட வேண்டும்.\n4.சிறு கற்கள் பரல் போன்றவை அற்றிருத்தல்[தொகு]\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 19:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/being-a-good-parent-%E2%80%98%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81.89884/", "date_download": "2018-05-21T05:01:28Z", "digest": "sha1:EWDIJPHO4C4BYHNDL25HZQXYEYPRSEEP", "length": 15242, "nlines": 277, "source_domain": "www.penmai.com", "title": "Being a Good Parent-‘பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ளு&# | Penmai Community Forum", "raw_content": "\nBeing a Good Parent-‘பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ளு&#\nகுழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிப்பது பெற்றோர்கள். உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பின்வருபவை நிரூபிக்கப்பட்டுள்ளன.\n1. பெற்றோர்கள் தான் குழந்தைகளின் கண் முன் இருக்கும் மாதிரி. குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து போதிக்கபடுவதை விட அதிகமாக நடப்பவற்றை கவனித்தே கற்றுக்கொள்கிறார்கள்\n2. பெற்றோர்கள் குழந்தைகளை நடத்தும் முறை குழந்தைகளின் பண்புகளில் குறிப்பிட தகுந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது\nபெற்றோர்களின் அன்றைய குழந்தைப்பருவ வாழ்க்கை முறையை ஒப்பிடும் போது, இன்றைய வாழ்க்கை முறையும், குடும்பம் என்ற சமூக நிறுவனமும் பற்பல மாற்றங்களை சந்தித்துள்ளன. ஆகவே சிறந்த பெற்றோர்களாக இருக்க முன்னர் கற்றுக்கொண்ட குறிப்புகள் அவற்றின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன. இன்று சிறந்த பெற்றோர்களாக இருக்க புதிதாய் பல விஷயங்களை தொடர்ந்து கற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்.\nஇந்த போட்டி உலகத்தில் குழந்தைகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள, மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி தனித்தன்மையாய் காட்ட பல பரிமாணங்களில் மெருகேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக,\nஉணர்வுகளை பொருத்தமான முறையில் வெளிப்படுத்தும் திறன்\nஉறவுகளை சிறப்பாக கையாளும் திறன்\nஉடல் மற்றும் மன நலம் பேணுதல்\nவிளையாட்டு, நடனம், மொழிகள் போன்ற பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களை தாண்டிய திறமைகள்\nபோன்றவற்றை குழந்தைகள் கற்றுக்கொள்ள வாய்ப்பு தரப்பட வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் அவர்கள் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு முழிக்க வாய்ப்புண்டு. இந்தக் குழந்தையை பாருங்கள்.\nகுழந்தை: நா பெரியவனா ஆகும் போது, ஒரு கோடீஸ்வரனாக இருக்கணும்- னு முடிவு செஞ்சிருக்கேன்.\n கோடீஸ்வரனாகனும்னா நீ கஷ்டப்பட்டு உழைக்கணும், என்ன\n நீங்க உழைச்சு கோடீஸ்வரனானா, உங்கள் மகனான நானும் கோடீஸ்வரன் தானே\nஇந்தக் குழந்தை நிச்சயமாய் அறிவுக்கூர்மை உள்ள குழந்தை, ஆனால் அவனுடைய விழுமியத்தைப் (Values) பாருங்கள். விழுமியம் இல்லா அறிவுக்கூர்மை நிச்சயம் நல்ல வழிக்கு குழந்தைகளை கொண்டு செல்லாது.\nகுழந்தைகள் மலரைப் போன்றவர்கள். மலரின் இதழ்களை போல அவர்களின் பல்வேறு பரிணாமங்கள். மலரின் ஒரு சில இதழ்கள் அளவுக்கு அதிகமாக வளந்து, சில இதழ்கள் வளரவே இல்லாமல் போனால் அதை நீங்கள் அழகான மலரென்று சொல்வீர்களா ஆகவே ‘அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி/முன்னேற்றம்‘ என்பதே இன்றைய தேவை. அப்படிப்பட்ட வளர்ச்சி கொண்டவர்களைத்தான் உயரிய வேலைகளுக்கு எடுக்கிறார்கள், அவர்களால் தான் எப்படிப்பட்ட சூழ் நிலையையும் சமாளித்து வெற்றி காண முடியும்.\nஏதோ ஒரு பரிணாமத்தில் மட்டும் குழந்தைகளை கற்க வாய்ப்பு கொடுப்பது ஆபத்தானது. அதே நேரத்தில், பல விஷயங்களை ஒரேடியாக க��்றுக்கொள்ள கட்டாயபடுத்துவதும் ‘அனைத்து பரிணாமங்களிலும் வளர்ச்சி/முன்னேற்றம்‘ என்பதற்கு தீங்கு விளைவிக்கும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரேடியாய் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு அவர்கள் ஒன்றும் பெரியவர்கள் கிடையாது. பல நேரங்களில் பெரியவர்களாலேயே சில விஷயங்களை ஒரேடியாய் கற்றுக் கொள்ள முடியாத போது, அவர்களை கட்டாயப்படுத்துவது நியாயம் ஆகாது. அறிவியல் பூர்வமாக சொன்னால், அவர்களது மூளை பல விஷயங்களை ஒரேடியாய் கற்றுக்கொள்ள அவ்வளவு பெரிது கிடையாது.\nமுக்கிய குறிப்பு:உண்மை என்னவெனில் குழந்தைகள் ஒரு பருவத்திற்கு பிறகு தானாகவே வளர்கிறார்கள். ஆகவே தான் ‘பேரன்ட்டிங்க்‘ என்ற ஆங்கிலச் சொல்லை குழந்தை வளர்ப்பு என்றல்லாமல் ‘பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ளுதல்‘ என மொழி பெயர்க்கிறேன்.\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: ‘பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ளுதல\nRe: Being a Good Parent-‘பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ளĬ\nRe: ‘பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ளுதல&\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nRe: Being a Good Parent-‘பெற்றோர்களாக இருத்தல்/நடந்து கொள்ள&\nகாதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை\nஉன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......\nBigBoss--கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/162599", "date_download": "2018-05-21T05:32:18Z", "digest": "sha1:VRNMFYZG4JIB7QXB555M73AK4VAOSXTC", "length": 8001, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "தமிழர்களே வாழக்கூடாது என நடாத்தப்பட்ட கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால்! – SEMPARUTHI.COM", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைமே 16, 2018\nதமிழர்களே வாழக்கூடாது என நடாத்தப்பட்ட கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால்\nதமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல்வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால் பேரவலம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,\nதமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தும், ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்து, உறவுகள் அழிக்கப்பட்ட நாளின் கோரமுகமே மே18.\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்களே வாழக்கூடாது என்ற பாணியில் இரசாயனக்குண்டுகளாலும், பல்வேறு எறிகணைகளாலும் தஞ்சமடைந்த மக்கள் மீது நடாத்தப்பட்ட மிகவும் கொடுமையான தாக்குதலே முள்ளிவாய்க்கால் பேரவலம்.\nஇத்தாக்குதலில் வயது வேறுபாடின்றி பல்லாயிரம் உயிர்கள் மடிந்தன. பச்சிளம் குழந்தைகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரினதும் ஆத்மா சாந்திபெற வேண்டியும், நடைபெற்ற இக்கொடுமையான செயலுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று முன்னெடுக்கப்படும் அஞ்சலி நிகழ்விற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்குவதோடு, அன்றைய நாளில் வேற்றுமைகளை மறந்து அனைவரையும் கலந்துகொள்ளுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கில் விகாரைகள்; தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும்…\nபிரபாகரன் தலைமையில் உருவான கிளர்ச்சிகள் தென்னிலங்கைக்கு…\nஸ்ரீலங்கா இராணுவத்தினர், தமிழினப் படுகொலை செய்தது…\nசோகமயமானது யாழ்: கறுப்புக் கொடிகளும் வீதிகளில்…\nஇராணுவ மேலாண்மையினை பயன்படுத்தி இன அழிப்பினை…\nசிறிலங்காவுக்கு அனைத்துலகம் நெருக்குதல் கொடுக்க வேண்டும்…\nமுள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை…\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த,…\nஇராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள்…\nதமிழினப் படுகொலை நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால்…\nஇனச்சுத்திகரிப்பு செய்து இனப்படுகொலையாக அழிக்கப்பட்ட மே-18…\nதாயகம் திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள்…\nஇறுதி கட்ட யுத்தத்தின் போது நடந்தது…\nமுள்ளிவாய்க்காலில் அழுவதற்குக் கூட அநாகரிக அரசியல்…\nஉலகத் தமிழ் இனமே எண்ணிப்பார்\nஅரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம்…\nகாணாமல் போனோருக்கான பணியகத்தின் மீது அவநம்பிக்கை…\nமுதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்: மாவை…\nஇலங்கை: ‘இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள்’\nதமிழ் பெண்களை வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துகின்றன…\nதமிழின படுகொலை வாரத்தின் முதலாவது நாள்…\nலண்டனில் சிங்களவர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: படத்தை…\nயானையால் 25 தமிழர்கள் பலி..\nஇனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வை வழங்குமாறு ஐ.நா.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863949.27/wet/CC-MAIN-20180521043741-20180521063741-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}