diff --git "a/data_multi/ta/2021-25_ta_all_0032.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-25_ta_all_0032.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-25_ta_all_0032.json.gz.jsonl" @@ -0,0 +1,729 @@ +{"url": "https://tamil.asianetnews.com/india/india-will-face-continous-festivals-on-next-week-q897f1", "date_download": "2021-06-12T23:03:48Z", "digest": "sha1:Y57VO5JYAXZYH23475YB3YXNXSCCD3R3", "length": 10067, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொடர் பண்டிகைகளை சந்திக்கப்போகும் இந்தியா..! கவனம் மக்களே..! | india will face continous festivals on next week", "raw_content": "\nதொடர் பண்டிகைகளை சந்திக்கவிருக்கும் இந்தியா..\nஅடுத்த வாரத்தில் இந்தியாவில் தொடர் பண்டிகைகள் வருகிறது. 6ம் தேதியன்று மகாவீர் ஜெயந்தியும், 9ம் தேதி புனித வியாழனும், 10ம் தேதி புனித வெள்ளியும், 12ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும், 13-ஆம் தேதி சரண் பூஜையும், 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றை இந்தியா கடந்து செல்ல இருக்கிறது.\nஉலகம் முழுவதும் கொடிய நோயான கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் உலகளவில் பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் என உலகில் 203 நாடுகளில் கொரோனா வைரஸ் மெல்ல கால்பதித்து தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் தற்போது தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது. இன்றைய நிலவரப்படி 2903 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 62 பேர் பலியாகி இருக்கின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனாவால் மக்கள் பெருத்த அச்சம் அடைந்திருக்கின்றனர். கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. நேற்று முன்தினம் ராம நவமி பண்டிகையை இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டாடி இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் அடுத்த வாரத்தில் இந்தியாவில் தொடர் பண்டிகைகள் வருகிறது. 6ம் தேதியன்று மகாவீர் ஜெயந்தியும், 9ம் தேதி புனித வியாழனும், 10ம் தேதி புனித வெள்ளியும், 12ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும், 13-ஆம் தேதி சரண் பூஜையும், 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவற்றை இந்தியா கடந்து செல்ல இருக்கிறது. இதுநாள் வரையில் ஊரடங்கு காலத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தி இருந்த மக்கள் அடுத்துவரும் பண்டிகை நாட்களிலும் தங்களை தனிமைப்படுத்தி வீடுகளில் இருந்தவாரே அவற்றை கொண்டாட வேண்டும்.\nதற்போது இந்தியா கொரோனா ���ைரஸ் நோயின் முதல் காலகட்டத்தை வெற்றிகரமாக கடந்து வந்திருக்கும் நிலையில் அடுத்து வரக்கூடிய நாள்கள் மிகுந்த சவாலாக இருக்கக் கூடியதாக இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அவற்றை கடப்பதற்கு மக்கள் சமூக விலகலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே கொரோனா வைரஸை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர். கவனம் மக்களே..\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு.. ஓபன் தி டாஸ்மாக்... எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா..\nகுழந்தைகளுக்கு கொரோனா அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா... எய்ம்ஸ் இயக்குநர் கொடுத்த விளக்கம்...\n#BREAKING முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை இதுதான்... தமிழக அரசின் அதிரடி உத்தரவு...\nதமிழகம், புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வர இதுவே காரணம்... பாராட்டிய உயர் நீதிமன்றம்...\nகலைத்துறையையே கலங்க வைத்த மரணம்... பிரபல ஓவியர் கொரோனா தொற்றுக்கு பலி...\nஒன்றிய அரசு பேச்சு..பின்னணியில் பிரிவினை..பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை என்.ஐ.ஏ. விசாரிக்கணும்..பாஜக அதிரடி\n#ICCWTC இந்தியாவைவிட நியூசிலாந்துக்குத்தான் சாதகம்.. சில பேர் அப்படி இல்லைனு சொன்னாலும் அதுதான் எதார்த்தம்\n#ICCWTC ஃபைனல்: இந்திய அணியில் அவங்க 2 பேருமே ஆடணும்.. பாக்., முன்னாள் வீரர் கருத்து\nஅதிமுகவில் எதிர்க்கட்சித் துணை தலைவர், கொறடா பதவி யாருக்கு.. ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..\n#WIvsSA வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் ஸ்டம்ப்புகளை கழட்டி எறியும் நோர்க்யா.. மளமளவென விக்கெட்டுகளை இழந்து திணறல்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pregnant-singer-shot-dead-pakistan-053130.html", "date_download": "2021-06-13T00:38:11Z", "digest": "sha1:G5RYSOEJ4CSWPZ3AYC57ACCWAHLB45KO", "length": 14552, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எழுந்து நின்று பாடாததால் 8 மாத கர்ப்பமாக இருந்த பாடகி சுட்டுக் கொலை | Pregnant singer shot dead in Pakistan - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎழுந்து நின்று பாடாததால் 8 மாத கர்ப்பமாக இருந்த பாடகி சுட்டுக் கொலை\nமேடையில் பாடும்போதே சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தானிப் பாடகி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிய 8 மாத கர்ப்பிணி பாடகி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள லர்கானா நகர் அருகில் இருக்கும் கங்கா கிராமத்தில் சுன்னத் கல்யாண நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி சமீரா சிந்து(28) மேடையில் பாடல்கள் பாடியுள்ளார்.\nநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பாடல்களை ரசித்துக் கேட்டுள்ளனர்.\nசமீரா 8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் நின்று கொண்டு பாடாமல் சேர் போட்டு அமர்ந்து பாடினார். இதை பார்த்த ஒருவர் எழுந்து நின்று பாடுமாறு சமீராவிடம் கூற அவரோ தன்னால் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nசமீரா எழுந்து நின்று பாட மறுத்தவுடன் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சமீராவை நோக்கி சுட்டார். இதில் சமீரா பரிதாபமாக உயிர் இழந்தார்.\nசமீராவின் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாரிக் ஜதோய் என்கிற அந்த கொலையாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.\nநிகழ்ச்சியில் ஜாலியாக துப்பாக்கியை எடுத்து விண்ணை நோக்கி சுட்டபோது குண்டு தவறுதலாக சமீரா மீது பட்டதாக தாரிக் தெரிவித்துள்ளார். தாரிக் துப்பாக்கியை காட்டி சமீராவை மிரட்டி சுட்டதாக அவரின் கணவர் ஆசிக் சம்மூ கூறியுள்ளார். எட்டு ��ல்பங்களை வெளியிட்டுள்ள சமீரா வீடுகளில் நடக்கும் விசேஷங்களில் பாடி தான் சம்பாதித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால், டிவி நடிகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. 'நண்பர்' கைது\nசென்னையில் அதிகாலை.. டிவி தொடர் நடிகர் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்டது ஏன்..\nசென்னையில் அதிகாலையில் பயங்கரம்.. டிவி நடிகர் சரமாரி வெட்டிக்கொலை.. பொதுமக்கள் அதிர்ச்சி\nரொம்ப பயமா இருக்கு.. விஜய் பட ஹீரோயினுக்கு கொலை, பலாத்கார மிரட்டல்.. பரபரப்பில் பாலிவுட்\nசாதி பிரச்னையால் நடந்த கொலை.. சர்ச்சை இயக்குனரின் உண்மைச் சம்பவ படத்துக்கு கோர்ட் திடீர் தடை\n\\\"வெரி வெரி பேட்\\\".. இப்போதான் சூடு பிடிக்குது.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு நீதி கேட்கும் பிரபலங்கள்\n2018ல் நடந்த ஆணவக் கொலையை படமாக்கும் சர்ச்சை இயக்குநர்.. திட்டித் தீர்க்கும் பாதிக்கப்பட்ட குடும்பம்\n8 வருஷ கள்ளக்காதல்.. ஹீரோயின் ஆசைக்காட்டிய ரவி.. தொடர்ந்து தொல்லை.. நடிகையின் பகீர் வாக்குமூலம்\nதகராறு செய்த கள்ளக்காதலன்: குடும்பத்துடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய சீரியல் நடிகை.. சென்னையில் பகீர்\nமுரண்டுபிடிக்காம கையில காண்டம் கொண்டு போங்க.. உயிர் பிழைக்கலாம்.. இயக்குநரின் தெனாவட்டு பேச்சு\nஎதிரிகள் பற்றி ட்வீட்டிய சில மணிநேரத்தில் பிரபல பாடகர் சுட்டுக் கொலை\nநெஞ்சு பொறுக்குதில்லையே: ட்விட்டரில் கொந்தளிக்கும் விக்னேஷ் சிவன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க\nமன ரீதியா சரி பண்ணிக்கிங்க.. குண்டானதாக பாடி ஷேமிங் செய்தவர்களை விளாசி தள்ளிய நடிகை\nநயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/bank-of-baroda-s-new-rule-for-cheque-payments-from-today-key-things-to-know-023809.html", "date_download": "2021-06-12T23:11:52Z", "digest": "sha1:RRCUCGPDPB7OXBJCN7YFSTOMV76RUXBF", "length": 26196, "nlines": 220, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்று முதல் அமலுக்கு வந்துள்ள பாசிட்டிவ் பே சிஸ்டம்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..! | Bank of baroda’s new rule for cheque payments from today: key things to know - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்று முதல் அமலுக்கு வந்துள்ள பாசிட்டிவ் பே சிஸ்டம்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..\nஇன்று முதல் அமலுக்கு வந்துள்ள பாசிட்டிவ் பே சிஸ்டம்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..\n1 hr ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n2 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n4 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n6 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews கொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nAutomobiles இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் ஆட்டம் ஓவர்... இனி வாலை சுருட்டிக்கணும்...\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேங்க் ஆப் பரோடா இன்று முதல் தனது பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nஇன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த பாசிட்டிவ் பே சிஸ்டத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.\nஉச்சத்தில் தங்கம் விலை.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ.. நிபுணர்களின் கணிப்பு என்ன..\nஇந்த பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை கடந்த ஆண்டே ரிசர்வ் வங்கி அறிவித்தது. இது காசோலைகள் மூலம் நடக்கும் மோசடிகளை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபாசிட்டிவ் பே என்றால் என்ன\nரிசர்வ் வங்கி அறிவித்த பாசிட்டிவ் பே என்பது, அதிக மதிப்புடைய செக்கில் கொடுக்கப��பட்ட விவரங்கள் சரியானவையா என்று மறுபரிசீலனை செய்யப்படுவதாகும். இதில் செக் கொடுப்பவர், செக்கின் விவரங்களை வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். குறிப்பாக செக் நம்பர், செக் தேதி, செக் யாருக்கு கொடுக்கப்பட்டதோ அவருடைய பெயர், அக்கவுண்ட் நம்பர், எவ்வளவு தொகை என்பதை தெரியப்படுத்த வேண்டும்.\nபேங்க் ஆப் பரோடா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று முதல் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட செக்-கள் மறுபரீலனை செய்யப்பட்டு, அதன் பின்னரே நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என தெரிவித்துள்ளது.\nபேங்க் ஆப் பரோடாவின் நடைமுறைப்படி, இன்று முதல் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட் தொகைகள், செக் மூலமாக பரிமாற்றம் செய்யப்படும்போது பரிசீலனை செய்யப்படலாம்.\nஇதில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை மாற்றம் செய்யவும், நீக்கவும் ஆப்சன் இல்லை.\nவாடிக்கையாளார்கள் செக்கினை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முன்பு, அதனை எந்த நேரத்திலும் நிறுத்தி வைக்கலாம்.\nசெக் கொடுத்த வாடிக்கையாளர்கள் கொடுத்த விவரமும், வங்கியில் கொடுக்கப்படும் வாடிக்கையாளர் விவரமும் பொருந்தினால் மட்டுமே காசோலை செயல்படுத்தப்படும். இல்லையெனில் நிறுத்தப்படும். அதேபோல போதுமான நிதி மற்றும் கையெப்பம் போன்றவை இருக்க வேண்டும்.\nநேரடியாகவும் விவரங்களை அப்டேட் செய்யலாம்\nமேலும் சமர்பிக்கபிட்ட விவரங்கள் தினசரி 6 மணிக்குள் சரிபார்க்கப்படும். அதன் பிறகு அடுத்த அமர்வில் தான் செயல்படுத்தப்படும். அதன் பிறகு தான் உங்களது செக் கிளியரிங் செய்யப்படும்.\nவங்கி வேலை நேரங்களில் கிளைகள் மூலம் உங்களது விவரங்களை உறுதிப்படுத்தலாம்.\nஇதே மற்ற ஆப்சன்கள் மூலம் நீங்கள் 24 மணி நேரமும் உங்களது காசோலை குறித்தான விவரங்களை அனுப்பலாம்.\nபாசிட்டிவ் பே-வுக்கான விவரங்கள் சமர்பிக்கப்பட்டவுடன், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பப்படும்.\nமூன்று மாதத்திற்குள் செயல்படுத்தப்பட வேண்டும்\nவாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட செக்கினை செயல்படுத்த போதுமான தொகை கணக்கில் உள்ளதா என்பது வரை அப்டேட் செய்ய வேண்டும்.\nசெக்கியில் தேதியிடப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதத்திற்கும் மேல் ஆகி விட்டால், ஏற்றுக் கொள்ளப்படாது.\nரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள�� காசோலை கொடுப்பதை பாதுகாப்பானதாக்குவதற்கும், குறிப்பாக வங்கி மோசடிகளைத் தடுப்பதற்கும் இந்த புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. உண்மையில் இதன் மூலம் பல மோசடிகள் தடுக்கப்பட வாய்ப்புகள் உண்டு. இதனை பற்றி தெரிந்து கொள்ள டோ ப்ரீ எண்ணான 18002584455/ 18001024455 என்ற எண்ணினை தொடர்புகொள்ளலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nசென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் தனியார்மயமாகிறதா.. உண்மை நிலவரம் என்ன..\nஜூன் 30 வரையில் தான் இந்த ஸ்பெஷல் திட்டம்.. எந்த வங்கியில் என்ன சலுகை..\nவீடு வாங்க நினைப்போருக்கு குட் நியூஸ்.. ஆல் டைம் லோ வட்டி.. எந்த வங்கியில் குறைவான வட்டி..\nமகாராஷ்டிராவை சேர்ந்த இந்த வங்கியின் லைசென்ஸ் ரத்து.. டெபாசிட்டர்களின் நிலை என்ன..\nஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா.. முழு விவரம் இதோ..\nஜூன் மாதத்தில் எத்தனை நாள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள்..\nபணம் எடுக்கும் விதிகளில் அதிரடியான மாற்றம்.. எஸ்பிஐயின் சூப்பர் அறிவிப்பு..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nஇன்று வங்கி விடுமுறை.. தமிழகத்தில் விடுமுறையா.. என்ன நிலவரம்.. \nPNB வங்கியில் முக்கிய கட்டணங்கள் குறைப்பு.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/dmk-dayanidhi-maran-condemned-pm-modi-vet-vaiju-278367.html", "date_download": "2021-06-13T00:03:03Z", "digest": "sha1:RC575HRR6QHA4CF25QTZ4RWQOWRZ4MXM", "length": 10455, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "\"பிக்பாஸ் நடுவர் பிரதமர் ; தீவிரவாத இயக்கமா திமுக...?\" : தயாநிதிமாறன் | Dmk dayanidhi maran condemned pm modi– News18 Tamil", "raw_content": "\nம.பி.யில் ஆட்சியைப் பிடிக்க கொரோனா பரவலை மத்திய அரசு மறைத்தது - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு\n\"டிரம்ப் இந்தியா வந்த போதே இந்தியாவில் நோய் உச்சத்தில் இருந்தது\"\nதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு ஆகியோர் விநியோகித்தனர்.\nஅப்போது செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன்,முதல்வர் கூட்டம் நடத்துகிறார். தலைமை செயலாளர் மத தலைவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள் அதற்கெல்லாம் அனுமதி இருக்கும் போது, திமுக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nதனி நபர் இடைவெளி பின்பற்றி நடத்தும் கூட்டத்துக்கு, ஜனநாயகத்துக்கு விரோதமாக அனுமதி மறுக்கப்பட்டள்ளது. நாங்கள் என்ன தீவிரவாத இயக்கமா\nமேலும், ஊரடங்கு 40 நாட்களுக்கு நீட்டிகப்பட்டு உள்ளது. எனவே, அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10,000 ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றவர், இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 80% ஊதியத்தை வழங்க வேண்டும் என்றார்.\nமேலும், கொரோனா நோய் டெஸ்டிங் குறைவாக செய்யப்படுகிறது. அதை அதிகமாக செய்தால்தான் எந்த நிலையில் கொரோனா உள்ளது என்ற உண்மை தெரியும். பிரதமர் எவ்வளவு வீரவசனம் பேசினாலும், இந்தியா ஒரு ஏழை நாடுதான். மக்களிடம் பணமே இல்லாத போது மக்களிடம் நிவாரணம் கேட்கிறார்.\nஇலவசமாக முக கவசம் வழங்குவதை விட்டுவிட்டு முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பது நியாயமில்லை என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியியை எடுத்துக் கொண்டார்கள். மருத்துவ உபரணங்கள் கூட விநியோகிக்க இப்போது உறுப்பினர்களால் முடியாது. ஆனால், பிக்பாஸ் நடுவர் போல பிரதமர் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் சங்கியும், மங்கியும் செய்து கொண்டிருக்கின்றனர்.\nஅறிவிப்புகள் பெரிதாக இருக்கிறது. ஆனால் நடைமுறை பூஜ்யம்தான் என்று தெரிவித்த அவர், டிரம்ப் இந்தியா வந்த போதே இந்தியாவில் நோய் உச்சத���தில் இருந்தது .ம.பி., யில் ஆட்சியமைப்பதற்காக கொரோனா நோயை மறைத்து விட்டது மத்திய அரசு. அதற்குத்தான் இப்போது பிரதமர் மன்னிப்பு கேட்கிறார் போல, என்று தெரிவித்தார்.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nம.பி.யில் ஆட்சியைப் பிடிக்க கொரோனா பரவலை மத்திய அரசு மறைத்தது - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு\nகன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/us-plans-to-investigate-whether-china-deliberately-spread-corona-riz-280567.html", "date_download": "2021-06-12T22:43:38Z", "digest": "sha1:UZZZ34HYQKUYAIPM3S7Z52US45SCYA4F", "length": 7546, "nlines": 135, "source_domain": "tamil.news18.com", "title": "திட்டமிட்டே கொரோனாவைப் பரப்பியதா சீனா? : விசாரிக்க அமெரிக்கா திட்டம், US plans to investigate whether China deliberately spread corona– News18 Tamil", "raw_content": "\n’திட்டமிட்டே கொரோனாவைப் பரப்பியதா சீனா’ என விசாரிக்க அமெரிக்கா திட்டம்\nகொரோனா பரவலுக்கு அமெரிக்க அரசும் சீன அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.\nகொரோனா பரவல் குறித்து விசாரணை நடத்துவதற்காக வல்லுநர் குழு ஒன்றை சீனாவிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உயிர் பயத்தையும் பொருளாதார சரிவையும் ஏற்படுத்தி வரும் இந்த வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பியதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா பரவலுக்கு அமெரிக்க அரசும் சீன அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.\nசீனா மீது தவறு இருந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து விசாரணை நட��்த விரைவில் அமெரிக்க வல்லுநர் குழு ஒன்று சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\n’திட்டமிட்டே கொரோனாவைப் பரப்பியதா சீனா’ என விசாரிக்க அமெரிக்கா திட்டம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\nபாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் - கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/run-struggles-to-find-the-right-way-to-run-370800.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:30:34Z", "digest": "sha1:MEJGERMRSEDVVJXVAOCXFJE3BJCUDQA5", "length": 15516, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Run Serial: வேகம் குறைந்து தடம் புரண்டு தடுமாறும் ரன்! | run struggles to find the right way to run! - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nRun Serial: இப்படியும் ஒரு கற்பனையா ரன் ஓட்டம் சரி இல்லையே...\nRun Serial: அப்பாடா.. ரன் ஒரு வழியா ரூட்டை பிடிச்சுருச்சு\nRun serial: யார் கூட நடிச்சாலும் பிரச்சனை... கடைசியில் ரியல் ஜோடியே...\nRun serial: ரன் கிருஷ்ணாவுக்கு சாயாசிங் நல்ல ஜோடிதான்...\nRun serial: ஜோடி மாறிப்போச்சு... தப்பிச்சார் கிருஷ்ணா.. நல்ல முடிவுதான்\nRun Serial: நடிகர் கிருஷ்ணாவுக்கு ரன் ரேஸிங்கில் நல்ல ரன்னிங்கா\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRun Serial: வேகம் குறைந்து தடம் புரண்டு தடுமாறும் ரன்\nசென்னை: விகடன் டெலிவிஸ்டாஸின் ரன் சீரியல் ஆரம்பத்தில் வித்தியாசமானதாக களைக்கட்டியது. ஃபிரேம் பை ஃபிரேம் சினிமா பாணியில் இருந்தது.\nவசனங்கள் கூட இரத்தின சுருக்கமாக மணிரத்னம் பாணி என்று பேசி இருந்தார்கள். பேசினதையே திரும்ப திருமப பேசி இருந்தது வேறு விஷயம்.\nஇப்போது எல்லாம் மாறி வழக்கமான சீரியல் பாணிக்கு வந்து விட்டது ரன் சீரியல். விகடன் டெலிவிஸ்டாஸுக்கு என்று இருந்த அந்த கிளாஸ் கூட இல்லை\nரன் சீரியலில் முதல் ஒரு வார எபிசோட்களில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. போதை பொருள் கடத்தல் யார் செய்கிறார்கள், கூட இருந்தே குழிப்பறிக்கும் சித்தப்பாவை யார் ஆட்டுவிப்பது என்று தெரிந்து கொள்ளவே ஒரு மாதம் ஆனது.\nதாய்லாந்தில் ஷூட்டிங் வைத்தது சீரியலுக்கு ரிச்சாக இருந்தது. அதே சமயம் இன்னும் சினிமா பாணியை கூட்டி எதிர்பார்ப்பை தூண்டியதாகவும் இருந்தது. இதே பாணியில் ரிச்சாக பயணிக்கப் போகிறது என்று இருந்த நேரத்தில், எதிர்பாராத திருப்பங்கள் வேறு திகிலைக் கூட்டின.\nஆஸ்பத்திரியில் போதை மருந்து கடத்தல் எனும்போது சீரியலின் கதைக்கு இன்னும் திகில் சேர்த்தது.அந்த ஆஸ்பத்திரியை நடத்தும் டாக்டர் நிழல்கள் ரவி மர���மமான முறையில் மரணித்தார் எனும்போது இன்னும் இன்னும் என்று சுவாரஸ்யம் கூடிப்போன நிலையில் சப்பென்று அனைத்து மர்மங்களும் மறைந்தது போல நிழல்கள் ரவி இன்னும் சாகவில்லை என்று காட்டி விட்டார்கள்.\nஇதற்கெல்லாம் காரணமானவர் ஒரு லேடி என்பதையும் காண்பித்து நிழல்கள் ரவி உயிரோடு இருக்கிறார், அவரை இனி கொல்லவும் முடியாது, உயிரோடு விட்டாக வேண்டும் என்பதையும் காண்பிக்கும்போது கதையின் சுவாரஸ்யம் சுத்தமாக காணாமல் போய்விட்டது.\nடிராக் மாறி வேகமில்லாமல் ரன் வேறு பாதையில் பயணித்து வருகிறது.\nமேலும் run serial செய்திகள்\nRun Serial: ருத்ரன் நல்லவன் போல இருக்கே\nRun Serial: ரன் சீரியலை ராத்திரி 10 மணிக்கு எதுக்கு மாத்துனீங்க\nRun Serial: பாய் ஃபிரண்டுக்கு பச்சக்குன்னு உதட்டில் முத்தம் குடு\nRun Serial: அப்படியே கவுதம் மேனன் படம் பார்ப்பது போலவே இருக்கே\nRun Serial: ஹையா...திவ்யாவும் சக்தியும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க\nRun Serial: குருவி தலையில இம்மாம் பெரிய பனங்காயை வச்சு....\nRun serial: பிரச்சனை பூதம் மாதிரி கிளம்புதே...\nRun Serial: குற்றம் நடந்தது என்ன\nRun serial: ரன் வேகம் எடுத்திருக்கு...கதை சூடு பிடிச்சு இருக்கு\nRun Serial: ஆளாளுக்கு சத்தியம்... அது என்ன சர்க்கரை பொங்கலா\nRun serial: ரிப்போர்ட்டர்ஸ் இப்படியா பிஹேவ் பண்ணுவாங்க...\nRun Serial: டாக்டர் ஆர்.கேவும் செத்துட்டார்.. கேரோலினும்.. என்னதான் நடக்குது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrun serial sun tv serial television ரன் சீரியல் சன் டிவி சீரியல் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7/", "date_download": "2021-06-13T00:25:05Z", "digest": "sha1:LKUZM6PYRPDBBATGBIUC2MFXGV5N6AFM", "length": 11080, "nlines": 60, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » பெருங்களிப்புடையது அனுஷ்கா சர்மா சாலையின் குறுக்கே ஓடிச் சென்றபோது, ​​படப்பிடிப்பை நடுப்பகுதியில் விட்டுவிட்டார்\n அனுஷ்கா சர்மா சாலையின் குறுக்கே ஓடிச் சென்றபோது, ​​படப்பிடிப்பை நடுப்பகுதியில் விட்டுவிட்டார்\nவாட்ச்: வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா ஐஎம்டிபி ஒரிஜினல்ஸ் “தி இன்சைடரின் கண்காணிப்பு பட்டியல்”\nஅனுஷ்கா ஷர்மாவின் திரைப்படம் ஏ தில் ஹை முஷ்கில் ஒரு பிளாக்பஸ்டர், ஆனால் 2016 படத்தின் படப்பிடிப்பின் போது, ​​நடிகை ஒரு முறை இயக்குனர் கரண் ஜோஹரை படப்பிடிப்புக்கு நடுவே சாலையின் குறுக்கே ஓடும்போது குழப்பமடைந்துள்ளார்.\nதி கபில் ஷர்மா ஷோவின் ஒரு எபிசோடில் பெருங்களிப்புடைய சம்பவத்தை விவரிக்கும் கே.ஜோ, அனுஷ்காவின் விசித்திரமான நடத்தை அவரிடம் ஏதோ தவறு இருப்பதாக நினைத்துப் பார்த்ததாகக் கூறியிருந்தார்.\nஆனால் அனுஷ்கா உண்மையில் சாலையைக் கடக்கும் ஒரு நாயைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்பது தெரிந்தது. “அவள் ஏ தில் ஹை முஷ்கிலுக்கு ஒரு ஷாட் கொடுத்துக் கொண்டிருந்தாள், மிட் ஷாட்டில், அவள் திரும்பி ஒரு உரிமையாளர் இல்லாமல் ஒரு நாய் சாலையைக் கடப்பதைக் கண்டாள், அவள் ஓடிவிட்டாள். அவளுக்குள் ஏதோ வந்துவிட்டதாக நான் நினைத்தேன், பின்னர் நான் அவளைப் பார்த்தேன் சாலையின் குறுக்கே ஓடி நாயை எடுத்தேன், ”என்று கரண் கூறியிருந்தார்.\nஅனுஷ்கா ஒரு விலங்கு காதலன் மற்றும் மிருகங்களுக்கான பரந்த அளவிலான பணிகளுக்காகவும், பட்டாசுகளிலிருந்து நாய்களைப் பாதுகாக்க உதவுவதிலிருந்தும், மும்பையில் வண்டிகளை இழுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் குதிரைகளுக்காக வாதிடுவதற்கும் பெயர் பெற்றவர். அவர் விலங்கு உரிமைகளுக்காக பெட்டாவுடன் நெருக்கமாக பணியாற்றுகிறார், மேலும் 2017 ஆம் ஆண்டில் பெட்டாவின் ஆண்டின் சிறந்த நபருடனும் விருது பெற்றார்.\nஏ.டி.எச்.எம் படப்பிடிப்பில் அனுஷ்கா-ரன்பீர் சண்டை:\nஅனுஷ்காவைத் தவிர, ஏ தில் ஹை முஷ்கில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் ஃபவாத் கான் ஆகியோரும் நடித்திருந்தனர். படத்தில், ரன்பீர் மற்றும் அனுஷ்கா இரண்டு நெருங்கிய நண்பர்களாக நடித்தனர், அவர்கள் ஒரு சிக்கலான உறவில் இருக்கிறார்கள்.\nஒரு காட்சியின் படப்பிடிப்பின் போது, ​​அனுஷ்கா ரன்பீரை அறைந்து விடுவார், இருப்பினும், நடிகை அவரை மூன்று முறை அறைந்து முடித்தார், இது குறித்து நடிகரை மிகவும் வருத்தப்படுத்த போதுமானதாக இருந்தது. தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொண்ட ஒரு திரைக்குப் பின்னால் உள்ள வீடியோவில், அனுஷ்கா மூன்று முறை ரன்பீரை அடிப்பதைக் காண முடிந்தது, அதைத் தொடர்ந்து இரு நண்பர்களும் ஒரு சிறிய வாக்குவாதத்தில் இறங்கினர், ரன்பீர் ‘இதற்கு ஒரு எல்லை உண்டு’ என்று கேட்டது. இது ஒரு நகைச்சுவை அல்ல ‘.\n“அவள் என்னை ஒரு முறை அடித்தாள், அவள் என்னை இரண்டு முறை அடித்தாள். ஏன���ன்றால் அவள் உனக்குத் தெரிந்த மிகவும் ஆர்கானிக் நடிகன். அவள் இப்போதே உண்மையிலேயே இருக்கிறாள், அவள் மிகவும் உண்மையான நடிப்பைக் கொடுக்க விரும்புகிறாள். எனவே அவள் என்னை மீண்டும் அடித்தாள்” என்று ரன்பீர் கூறியிருந்தார் வீடியோவில்.\nஏ தில் ஹை முஷ்கில்ட்விட்டர்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nREAD கொரோனா வைரஸ் தாக்கம்: குடியேறியவர்களுக்கு எதிரான பாகுபாடு குறித்த பாடலுடன் ரெமோ பெர்னாண்டஸ் வருகிறார்\nசீனாவின் சமீபத்திய கோவிட் -19 வழக்குகள் ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேறியதன் மத்தியில் 1,500 ஆக உயர்ந்துள்ளன - உலக செய்தி\nகோவிட் -19 புதுப்பிப்பு: தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 46,700 ரூபாயைத் தாண்டியது - வணிகச் செய்தி\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/farmtrac/farmtrac-45-29969/", "date_download": "2021-06-13T00:20:48Z", "digest": "sha1:U5276IF5SAS77QWWKCG2RESL3CYVOV42", "length": 17661, "nlines": 194, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 45 டிராக்டர், 34851, 45 விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nபழையது பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nஇரண்டாவது கை பார்ம் ட்ராக் 45 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nபார்ம் ட்ராக் 45 விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க பார்ம் ட்ராக் 45 @ ரூ. 220000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2000, சங்கூர், பஞ்சாப். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nபார்ம் ட்ராக் 45 ஸ்மார்ட்\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nசோனாலிகா DI 47 RX\nசோனாலிகா RX 55 DLX\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nபிரபலமான பார்ம் ட்ராக் டிராக்டர்\nபார்ம் ட்ராக் Atom 26\nபார்ம் ட்ராக் 45 ஈபிஐ கிளாசிக் புரோ\nபார்ம் ட்ராக் 60 EPI T20\nபிரபலமான பார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 50 Smart\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற���பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Gulab Dhindsa\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2007/04/", "date_download": "2021-06-12T23:51:09Z", "digest": "sha1:ZJN2DVCFKZ6RUMEONISVNK6ETPSRZDPR", "length": 24346, "nlines": 338, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: April 2007", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅழகு-இதைப்பத்தி கல்லுல இருந்து கருகமணி வரைக்கும், பக்கம் பக்கமா எழுதிட்டாங்க, நாம மட்டும் என்னாத்தைங்க எழுதறது\nகாதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும். அப்புறம் அதுவே நாசமாப் போயிரும், அது வேற கதை, விடுங்க விஷயத்துக்கு வருவோம். காதலிக்க ஆரம்பிக்கும்போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கும் அப்போதாங்க \"வானம், நிலா, காத்து,மனசு\" அப்படின்னெல்லாம் கவிதை எழுத வரும்.\nஒத்த வரியில சொல்றதுன்னா அழகு மனசுலதாங்க இருக்கு.\nமனசு சந்தோசமா இருந்தா எல்லாமே\nஇதோட முடிச்சுககிலாந்தான். ஆனா அப்படி முடிச்சுட்டா எப்படின்னு யாராவது கேள்வி கேட்டுட்டா நமக்குதான் கேள்வி கேக்குறது புடிக்குமே, கேட்குறது நாமா இருந்தா மட்டும்.\nஇந்த அழக( பதிவைத்தான் ஆனந்த விகடன்லயா படிக்க போறாங்க, எல்லாம் நம்ம பதிவர்கள்தான். அதனால பதிவுலகில நாங்கண்ட அழகை மட்டுமே சொல்லப் போறேன். மொதல்ல நம்மள இந்த பதிவுக்கு அழகா இழுத்துவிட்ட அனுசுயாக்கிட்டே இருந்தே ஆரம்பிக்கிறேங்க\nராசாவின் வென்னிலா கேக் அழகு,\nகொறிக்கக் கொடுத்த ஓமப்பொடி அழகு,\nதேவ் செதுக்கிய ரஞ்சனா அழகு,\nபினாத்தலாரின் கனவில் வந்த தமிழ்மணம் அழகு,\nபிரியனின் அருகில் இல்லா பொழுதுகள் அழகு,\nஅருட்பெருங்கோவின் கவிதைகள் எல்லாமே அழகு,\nநவீன் பிரகாஷின் காதல் மோகம் கொள்ளை அழகு,\nபாலாபாரதியின் பதிவர் கூட்டம் அழகு,\nஇட்லிவடை முந்தித் தந்த, பதிவர் கூட்டம் புகைப்படம் அழகு,\nவிடாது கருப்பின் பெரியார் அழகு,\nபொன்ஸ்'ன் சந்திரா அத்தை அழகு,\nலிவிங் ஸ்மைலின் தீரம் அழகு,\nஇராமநாதன் காட்டிய பூச்சி அழகு,\nகானா பிரபாவின் புன்னகை அழகு,\nதுளசி அக்காவின் தில்லி அழகு,\nபொட்டீ கடையின் டவுசர் அழகு,\nபங்காளி சந்தோஷின் பார் டான்ஸர் அழகு,\nபாஸ்டன் பாலாவின் சுட்டிகள் அழகு,\nTBR Joseph திரும்பிப் பார்த்தால் அழகு,\nசெந்தழலின் வேலை தேடல் அழகு,\nநாகை சிவாவின் கொசு அழகு,\nசவுண்ட் பார்ட்டியின் சேட்டன் அழகு,\nஜெசிலாவின் குட்டிக் கவிதைகள் அழகு,\nசர்வேசனின் வெங்காயம், உருளை, தக்காளி அழகு,\nஷைலஜாவின் தமிழ் நடை அழகு,\nசிறில் கட்டிய தேன் அழகு,\nமுகமூடியின் முள்ளம் பன்றி அழகு,\nசின்னக்குட்டியின் ஓடும் படங்கள் அழகு,\nசெல்லாவின் உணர்ச்சி வேகம் அழகு,\nஇம்சை அரசி சமையல் அரசியானது அழகு,\nகார்த்திக் பிரபுவின் அத்தை பெண்கள் அழகிகள்,\nகப்பி மேய்த்த மாடு அழகு,\nநிலவு நண்பன் தூக்கம் தொலைத்த இரவுகள் அழகு,\nபாண்டி வடித்த ஜொள் அழகு,\nமை ஃபிரண்டின் குழந்தை மனசு அழகு,\nநிவேதாவின் உடைபட மறுத்த பிம்பங்கள் அழகு,\nமயூரேசனின் ஈழத்தமிழரைப் பற்றிய ஒலிப்பதிவு அழகு,\nமோஹன் தாஸ் தோற்ற காதல் அழகு,\nகீதா சாம்பசிவத்தின் தமிழக சுற்றுலா அழகு,\nஈழ பாரதியின் போராட்டம் அழகு,\nகுழலியின் மறுக்கப்பட்ட கதை அழகு,\nஆசிப் மீரான் ஆடிய கிரிக்கெட் அழகு,\nதூயா வேண்டிய சிறகுகளும், பெரிய்ய்ய்ய தலைப்புகளும் அழகு,\nKRS'ன் கண்ணன் பாட்டுக்கள் அழகு,\nசுடுவனம் நித்தியா வருடிய நினைவுகள் அழகு,\n��ரவனையின் சொந்த செலவில் சூன்யம் அழகு,\nநான் தினமும் உழும் முகுந்தனின் இ-கலைப்பை அழகு,\nகல்யாண் கட்டிய தேன்கூடு அழகு,\nகாசி அண்ணன் பரப்பிய தமிழ்மணம் ரொம்ப அழகு,\nகடைசியாக என்னுள் நான் அழகு....\nமேற்சொன்ன அனைத்து அழகுகளுமே எதையும் தேடாமல் என்னோட மனசுல இருந்ததுங்க. சிலது விடுபட்டு இருந்தா அடுத்த வாட்டி பார்த்துக்கலாம். அந்தந்த பதிவர்கள் சுட்டிகளை பின்னூட்டத்துல குடுத்தீங்கன்னா நல்லா இருப்பீங்க சாமி.\nயாரோ 3 பேரை கூப்பிடனுமாமே அந்த 3 பேர் இவுங்கதான். முடிஞ்சா எழுதி பாக்கட்டும்.\nயாரையும் தொந்தரவு பண்ணாம இருக்கனும்னு ஐயன் சொன்னதுங்க, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை\nபாலபாரதி மற்றும் அ.மு.க விற்கு வாழ்த்துக்கள். விஷயம் யாருக்கும் தெரியாமலே இவ்வளவு நடந்து இருக்கா ஆச்சர்யமா இருக்குங்க. அவருடைய பதிவில் குறிப்பிட்டது போல அந்தப்பதிவரை யாருக்கும் சொல்லாமல் காப்பதுதான் மனிதம். ஆனால் பொன்ஸ் அவர்களின் முடிவு என்னவென்பது சரியாக தெரியாத இந்த நேரத்தில் மத்தவங்க எல்லாம் சேர்ந்து முடிவு பண்ணாதீங்க சாமிகளா. பொன்ஸே என்ன பண்றதுன்னு சொல்லட்டும், ஏன்னா அவுங்கதான் பாதிக்கப்பட்டவங்க. அந்தக்கஷ்டம் எங்களுக்கும் தெரியும். இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் நண்பர்கள் சார்பாக நன்றி கூற கடமைப்பட்டு இருக்கேங்க.\nபாடியது: பாடும் நிலா பாலு, ரைஹானா, பின்னி\nபல்லே லக்கா பல்லே லக்கா\nசேர பாண்டிய சூரனும் இவனோ...\nபாரடி பாரடி யாரடி இவனோ\nபாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ\nகூறடி கூறடி யாரடி இவனோ\nகேட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ.....\nஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா\nஏய்...பல்லே லக்கா பல்லே லக்கா...\nஅண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா...\nகாவிரி ஆறும், கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா\nஒஹோ...தாவனி பெண்களும், தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா\nசெம்மண் அள்ளி தெளிக்கும் ரோடு....\nஏய்...சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி...\nபடுப்படு படுவென போர்த்திய புல்வெளி...\nதொட தொட தொட தொட உடைகிற பனித்துளி...\nசுட சுட சுட சுட கிடைக்கிற இட்லி...\nதட தட தட தடவென அதிர்கிற ரயிலடி...\nகடகட கடவென கடக்கிற காவிரி...\nவிறுவிறு விறுவென மடிக்கிற வெற்றிலை...\nமுறுமுறு முறுமுறுவென முறுக்கிய மீசைகள்...\n��னதில் இருக்குது மெய் மெய் மெய்\nமெய் மெய் மெய் மெய்\nகிராமத்து குடிசையில கொஞ்ச காலம் தங்கி பாருலேய்...\nகூரையின் ஒட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிபாருலேய்...\nகூவும் செல் போனின் நச்சரிப்பை அணைத்து ,\nகொஞ்சம் சில் வண்டின் உச்சரிப்பை கேட்போம்...\nவெறும் காலில் செருப்பின்றி நடந்து ,\nஆல மரத்துக்கு ஜடைகள் பின்னிதான் பூக்கள் வைக்கலாமேய்...\nஊர் ஓரம்...அய்யனாரிடம் கத்தி வாங்கிதான் பென்சில் சீவலாமேய்...\n( ஏய்...பல்லே லக்கா )\nஅஞ்சறை பெட்டியில ஆத்தவோட ருசியிருக்கும்...\nஅம்மியில் அரைச்சு ஆக்கிவெச்ச நாட்டு கோழி பட்ட கெளப்பும்...\nஆடு மாடு மேல உள்ள பாசம்..\nவீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..\nவெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்...\nபாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்\nபங்காளி..பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற\n( ஏய்...பல்லே லக்கா )\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/numbers/read/ta/ca/", "date_download": "2021-06-12T23:03:23Z", "digest": "sha1:MI5JJHLU6JYNCVTRRWMOTVEYYQIQLFHO", "length": 10073, "nlines": 315, "source_domain": "www.50languages.com", "title": "எண்களை வாசிப்பதற்கு கற்றிடுங்கள் - காட்டலான்", "raw_content": "\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\nNN நார்வேஜியன் - Nynorsk\nவாசிப்புத் தேர்வு. எண்ணை கிளிக் செய்யவும்:\t[sis]\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீ��்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/news-in-tamil/sri-lanka-tamil-news/", "date_download": "2021-06-12T22:54:54Z", "digest": "sha1:Q5TQ3COD6NNLO5GW4VOU2LXSH3IH3VFC", "length": 18759, "nlines": 251, "source_domain": "www.thinatamil.com", "title": "இலங்கை - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nஇந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்..\nஇந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 8 Covid-19 தடுப்பூசிகள்: முழு விவரம்\n’அகில உலக யோகா வெற்றியாளர் 2021’ போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்த ராஜ்குமார்\nஇலங்கையில் 5 திரிபடைந்த தொற்றுக்கள் – மக்களே அவதானம்\nகொரோனா தீவிரம்… இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை\nCOVID-19 in Sri Lanka – இலங்கையிலும் பரவும் புதுவகை கொரோனா வைரஸ்: காற்றில் 1 மணி நேரம் வரை இருக்கும் என தகவல்\nஇலங்கையில் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – முழு விபரம் உள்ளே…\nமுல்லைத்தீவு நகரைச் சூழ 100 கிலோமீற்றர் பரப்புக்கு அபாயம் – காலநிலை அ��தானி நா.பிரதீபராஜா (காணொளி)\n முப்படையினரும் ஆயத்த நிலையில் … #Weather #Cyclone\nபுரெவி சூறாவளி தரைத்தொடும் நேரம் அறிவிப்பு…\nவடக்கில் அதிகமான மாணவர்கள் வெட்டு புள்ளியை கடந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி\nஆசிரியர்களின் கடமை நேரம் தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு\n தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்- ஜனாதிபதி விசேட அறிக்கை\nகொரோனா தொற்று குணமடைந்தவர்கள் உஷார்.. எச்சரிக்கை விடுத்த மருத்துவர்கள்\nசாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஇலங்கையர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது தீயாய் பரவும் தகவல்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=39a1ec61a", "date_download": "2021-06-12T22:51:46Z", "digest": "sha1:43B4KG4XDXPJJTMNSO7HCPZUVV56OBFD", "length": 11692, "nlines": 259, "source_domain": "www.worldtamiltube.com", "title": "மதுரையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்", "raw_content": "\nமதுரையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nதமிழ்நாட்டில் இருப்பு தீர்ந்ததால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம் | Corona Vaccine\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nதமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nபுதுக்கோட்டையில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்\n\"தமிழகத்தில் 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்\" - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்\nகோவை, திருச்சி, ராமநாதபுரத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\n#EXCLUSIVE : கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் பல இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம்...\nதூத்துக்குடியில் நாளை முதல் கிராமம்தோறும் தடுப்பூசி போடும் பணி | Thoothukkudi Vaccine Camp\nகோவையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் - திரும்பிச் செல்லும் மக்கள்\nதீர்ந்துபோன தடுப்பூசிகள் - புதுக்கோட்டையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nமதுரையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nமதுரையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-FPB901-pd48995895.html", "date_download": "2021-06-12T23:45:01Z", "digest": "sha1:NEBSKMSOVILQIY75VZH3V2DBSPBZJDWC", "length": 6160, "nlines": 71, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "முழு பீடம் பேசின்- FPB901 - காங்ஜோ எதிர்கால சானிட்டரி வேர் கோ, லிமிடெட் மீது பேசின், குளியலறை பேசின், வாஷ் பேசின் தயாரிப்பு வாங்கவும்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / பாத்திரத்தை கழுவவும் / முழு பீடம் பேசின்- FPB901\nமுழு பீடம் பேசின்- FPB901\nபேசின் குளியலறை பேசின் கழுவும் பேசின் முழு பீடப் படுகை அமைச்சரவை பேசின்\nஉற்பத்தியாளர் குளியலறை பீங்கான் துப்புரவு பொருட்கள் இரண்டு துண்டு மூடு இணைக்கப்பட்ட WC கழிப்பறை கழிவறை - எஸ்.டி 601 எச்\nபுதிய வடிவமைப்பு மாடியில் ஏற்றப்பட்ட ஈர்ப்பு குளியலறை பீங்கான் WC --SD601\nசிறந்த விற்பனையானது ஒன் டோ பிசெக் டோலியட் - எஸ்.டி 968\nயுஎஃப் இருக்கை அட்டையுடன் வால் ஹங் டாய்லெட் --WH902\nஅரை பீடம் பேசின்- SPB902\nசூடான விற்பனை wac கழிப்பறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTE303\nசூடான விற்பனை வசதியான உயரம் கழிவறை கழுவ - எஸ்.டி 306 எச்\nகிண்ண வடிவமைப்பு குளியலறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW306\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/tamilnadu-e-registration-website-paralyzed.html", "date_download": "2021-06-12T23:09:56Z", "digest": "sha1:MS653LDFUST37WOMB4UF27QHE76KYPTL", "length": 13226, "nlines": 176, "source_domain": "news7tamil.live", "title": "தமிழக அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கியது! | News7 Tamil", "raw_content": "\nதமிழக அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கியது\nதமிழக அரசின் இ-பதிவு இணையதளம் முடங்கியது\nஅதிகமானோர் பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ- பதிவு இணையதளம் முடங்கியது.\nகொரோனா தொற்று பரவலைக் குறைக்க மே 24ஆம் தேதி முதல் அமலில் இருந்த ஊரடங்கில் இன்று முதல் சில தளர்வுகள் அமலுக்கு வந்தன. முழு ஊரடங்கின் போது இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பிக்கத் துவங்கியதால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.\nதற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்யும் வகையிலும் இ-பதிவு இணைய தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்களுக்கு இ- பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு இணையதளத்தில் குவிந்து பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக கூடுதல் இ-பதிவுக்கு அனுமதி கொடுத்த சிறிது நேரத்திலேயே இணையதளம் முடங்கியது. உள்ளே வந்தவர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் இ-பதிவு செய்ய முடியாதததால் ஏமாற்றமடைந்தனர். சிறிது நேரத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சினை சரிசெய்யப்பட்டு செயல்பாட்டு வந்தது.\nதமிழகத்தில் 47 காவலர்கள் கொரோனாவால் உயிரிழப்பு\nதமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா கொரோனா தொற்று இருப்பது உறுதி\nவேலைக்கு சென்ற இடத்தில் தவறான உறவு: எலக்ட்ரீசியன் தலையில் கல்லைப் போட்டு கொலை\n4.8 கோடி பழைய ஆயிரம் ரூ���ாய் நோட்டு பறிமுதல்\nதிமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/kerala-businessman-ravi-pillai-sets-up-rs-15-crore-covid-fund-for-kerala-and-malayalis-023925.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-06-12T23:40:30Z", "digest": "sha1:P4CVROHTE6NW43SWD3UJQJXHT7V6FHXU", "length": 24232, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..! | Kerala Businessman Ravi Pillai sets up Rs 15 crore Covid fund for Kerala and Malayalis - Tamil Goodreturns", "raw_content": "\n» 15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..\n15 கோடி ரூபாய் நிதியுதவி.. அசத்தும் கேரள தொழிலதிபர் ரவி பிள்ளை..\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவில் பிறந்த ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள மிகமுக்கியமான தொழிலதிபர் ஆவார்.\nகேரளா அரசுக்கும், கேரள மக்களுக்கும் பல இக்கட்டான சூழ்நிலைகளில் உதவிய ரவி பிள்ளை தற்போது கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியியல் உதவிகளைச் செய்வதற்காக ரவி பிள்ளை துவங்கிய ஆர்பி பவுண்டேஷன் வாயிலாகச் சுமார் 15 கோடி ரூபாய் அளவிலான தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்..\nகேரள தொழிலதிபர் ரவி பிள்ளை\nபல மலையாளிகள், குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கும் மலையாளிகள் கொரோனா தொற்று மூலம் அதி���ம் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவரை இழக்கும் பட்சத்தில் அக்குடும்பமும், குழந்தைகளும் உதவிகள் இல்லாமல் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.\nரவி பிள்ளை-யின் ஆர்பி குரூப்\nஇப்படிக் கொரோனா மூலம் பாதிக்கப்பட்ட, பல நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள பல குடும்பங்களைத் தன்னையும், தன் நிறுவனத்தையும் உதவிகளுக்காகத் தொடர்ந்து அணுகி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு உதவுவதற்காகவே 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என ஆர்பி குரூப் தலைவர் ரவி பிள்ளை தனது பஹ்ரைன் அலுவலகத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றின் ஆரம்பக்கட்டத்தில் இருந்து பல உதவிகளைச் செய்து வரும் ரவி பிள்ளையின் ஆர்பி குரூப் உலகின் பல பகுதியில் இருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செய்யத் தேவையான விமான டிக்கெட் பெறுவதற்கான தொகைக்கு நிதியுதவி செய்துள்ளது.\nகேரளா அரசுடன் இணைந்து சாவரா பகுதியில் 250 படுக்கை கொண்ட கோவிட் சிகிச்சைப் பிரிவை சங்கரமங்கலம் பள்ளியில் உருவாக்கியுள்ளது ரவி பிள்ளையில் ஆர்பி குரூப்.\nகேரளா முதல்வர் பினராயி விஜயன்\nமேலும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 15 கோடி ரூபாயில் 5 கோடி ரூபாய் வெளிநாட்டில் இருக்கும் மலையாளிகளுக்கு உதவும் வகையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை NORKA திட்டத்தின் கீழ் அரசு பயன்படுத்த உள்ளது.\n10 கோடி ரூபாய் நிதியுதவி\nமீதமுள்ள 10 கோடி ரூபாய் தொகையைக் கொரோனாவால் பெரும் நிதிநெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளவர்களுக்கும், கொரோனா சிகிச்சை பெற போதிய நிதி ஆதாரங்கள் இல்லாதவர்களுக்கும், நிதி பாதிப்பில் இருக்கும் விதவைகளுக்கும், பெண் பிள்ளைகளின் திருமணம் செய்ய முடியாதவர்களும் உதவிட முடிவு செய்துள்ளது கேரள தொழிலதிபர் ரவி பிள்ளையின் ஆர்பி குரூப்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉயரும் வெங்காயம் விலை.. கேரள முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்\n20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இண்டர்நெட்.. மாஸ் காட்டும் கேரளா அரசு..\nகேரள அரசின் சூப்பர் திட்டம்.. வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..\nஇனி அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் ஈசியாக பணம் பெறலாம்.. கூகிள் பே-வின் புதிய சேவை..\nவெறும் 1 டாலருக்கு UAE எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் விற்பனை.. பிஆர் ஷெட்டி-யின் வீழ்ச்சி..\nஐடி ஊழியர்களுக்கு யோகம்... அமெரிக்காவில் நாடு வாரியான கிரீன் கார்டு கட்டுப்பாடு நீக்கம்..\nமாஸ் காட்டும் இந்தியர்கள்.. 1 டிரில்லியன் டாலர் வருவாய், 36 லட்சம் வேலைவாய்ப்பு..\nஎன்ஆர்ஐ பத்திரங்கள் என்றால் என்ன இது ரூபாய் மதிப்பு சரிவை எப்படிக் குறைக்கும்..\nரியல்எஸ்டேட்டில் முதலீடு செய்யும் என்ஆர்ஐ கவனிக்கவேண்டியவை\nஎன்ஆர்ஐ-களால் புத்துயிர் பெறும் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தை\nரூபாய் மதிப்புச் சரிவு.. என்ஆர்ஐ-க்கு நன்மையா\nஒரு வருடத்தில் இந்தியாவிற்கு வந்த 69 பில்லியன் டாலர் அந்நியச்செலாவணி, என்ஆர்ஐ-களுக்கு நன்றி\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/andrerussell-wife-hits-out-at-fan-after-russell-not-in-good-form.html", "date_download": "2021-06-13T00:02:28Z", "digest": "sha1:YD7KOHJ4XDB5Q2VAXIGTQYODOKP2QMSO", "length": 8852, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Andrerussell wife hits out at fan after russell not in good form | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nவேற வழியில்ல.. இனி ‘அவர’ தான் விளையாட வச்சாகணும்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்..\nWatch: என்ன கேப்டன் நீங்களே ‘இப்டி’ பண்ணலாமா.. ஆரம்பமே காத்திருந்த அதிர்ச்சி..\n‘அடிக்கிறாங்கனு தெரியுதுல’.. ‘கொஞ்சம் பார்த்து போடுங்க பாஸ்’.. கேப்டனை ‘கதிகலங்க’ வைத்த ரெண்டு பேர்..\nமொத்த பழியையும் ‘ஜாதவ்’ மேல போடாதீங்க.. திடீர்னு தோனி பக்கம் ‘திரும்பும்’ நெட்டிச���்கள்.. என்ன காரணம்..\n'தமிழில் Tips கொடுத்த தினேஷ் கார்த்திக்'... 'அப்படியே Follow பண்ண வருண்'... 'தோனி விக்கெட்டை KKR வீழ்த்தியது இப்படித்தான்\n“ரெய்னா இல்லனா.. பேட்ஸ்மேன்கள் இல்லயா”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்\n\"இது தாங்க எங்க Master பிளான்...\" - 'தோக்கப்போன மேட்ச்ச ஜெயிக்க வைச்சது எப்படி\" - 'தோக்கப்போன மேட்ச்ச ஜெயிக்க வைச்சது எப்படி'... 'சீக்ரெட் சொன்ன Captain தினேஷ் கார்த்திக்...'... 'சீக்ரெட் சொன்ன Captain தினேஷ் கார்த்திக்...\n“பவுலர்ஸ் சிறப்பா பந்து வீசியும்.. இதனாலதான் போச்சு”.. போட்டி முடிந்ததும் தோனி பேச்சு\n\"'தோனி' ஒரு நல்ல 'ஃபினிஷர்' தான்... ஆனா 'இந்த' விஷயத்தயும் அவரு 'கொஞ்சம்' யோசிக்கணும்...\" 'அறிவுரை' சொன்ன 'லாரா'\n\"திரும்ப வந்து ஜெயிக்குறப்போ... அடிக்குற 'அடி' வேற மாதிரி இருக்கும்...\" 'தோல்வி'க்கு பின் வைரலான 'ட்வீட்'\n‘ரன் எடுக்கலனா கூட பரவாயில்லை’.. ஆனா ‘அத’ மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாது.. ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் ரசிகர்கள்..\n‘அவர் ஏன் இன்னும் பூமியில விளையாடிட்டு இருக்காரு’.. கடும் ‘கோபமாக’ வந்த ட்வீட்..\n‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’.. கடைசி ஓவர்ல கேதர் ஜாதவ் ஏன் ‘அப்டி’ பண்ணாரு..\nWatch: கேட்ச் புடிக்கறதுக்கு முன்னாடியே ‘தல’ அத பண்ணிட்டாரு.. அத யாரும் கவனிச்சீங்களா..\nஓபனிங் இறக்கி விட்டதுக்கு ‘தரமான’ சம்பவம் பண்ணிட்டீங்க.. சிஎஸ்கேவுக்கு ‘தண்ணி’ காட்டிய ‘தனிஒருவன்’ இவர்தான்..\nWatch: ‘யாரு சாமி நீங்க’.. கேட்ச் பிடிப்பீங்கனு தெரியும் ஆனா ‘இப்டி’ பிடிப்பீங்கனு எதிர்பாக்கல.. வெறித்தனமான வீடியோ..\n5 வருஷம், 69 போட்டிக்கு பிறகு ‘கொல்கத்தா’ அணி எடுத்த முடிவு.. ஒருவேளை ஜெயிக்குறதுக்கான ‘ப்ளானா’ இருக்குமோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-13T00:11:38Z", "digest": "sha1:26GVVMUOBC5J7W355XGWSHOLVWWDE3XO", "length": 9878, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உலகின் மூன்றாவது புனித மசூதி", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - உலகின் மூன்றாவது புனித மசூதி\nதமிழ் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும்: 'இசையின் இசை' நூல் வெளியீட்டு விழாவில்...\nமேற்கு கரை ப��ுதியில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் மூவர் பலி\nஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஜார்ஜ் பிளாய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு புலிட்சர் விருது\nநெல்லையில் கரோனா பாதிப்பு 10%ஆக குறைந்தது; 3-வது அலையை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள்...\nதிருமண தோஷங்கள்; பரிகாரக் கோயில்கள் தோஷங்கள்... பரிகாரங்கள்\nராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை 8-வது மாடியில் பெண் பிணம்; நோய்த் தொற்றாலேயே...\nஇலக்கை எட்டட்டும் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசித் திட்டம்\nஓடிடி உலகம்: பெரியவர்களுக்குமான குழந்தைக் குறும்படங்கள்\nசேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று சிகிச்சைக்கு 12,658 படுக்கை வசதி: அமைச்சர் செந்தில்...\nஎஸ்.பி.பி.யின் பழைய மெலடியை மீட்டெடுக்கும் ‘காத்தாடி மேகம்’\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2009/04/", "date_download": "2021-06-12T23:29:44Z", "digest": "sha1:R2LQMPJQS6XWYTBPXKCPZW7YTEYTEWOC", "length": 15701, "nlines": 183, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: April 2009", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅமெரிக்கா, பலருக்கு கனவு, சிலருக்கு வெறி. கொல்டி மக்களுக்கோ வாழ்க்கை. இங்கே வந்து 2 வருசம் தான் ஆவுதுங்க.. இந்த ரெண்டும் வருசத்துல என்னத்த தெரிஞ்சிக்கிட்டேனோ அதச் சொல்றேங்க. ஊடால ஊடால நம்ம நாட்டையும் ஒப்பிட்டு சொல்ல வேண்டி இருக்கலாங்க. என்னத்த சொல்ல. மொதல்ல இந்த நாட்டுக்கு வந்தவுடனே எதையுமே வாங்க மாட்டோம். அப்படியே வாங்கினாலும், இந்த ஊர்ல 2 டாலர்னா நம்ம ஊர்ல 100 ரூபாய், இது நூறு ரூபாய் குடுத்து வாங்கனுமான்னு தோணு ம். ஆனாலும் வாங்காம இருக்க முடியாதுங்களே. இப்படி பணத்தை இந்திய ரூபாய்க்கு கணக்குப் போடறது ஒன்னு இல்ல��ன்னு ரெண்டு வருசம் இருக்கும். அப்புறம் மாறிபோயிரும்.\nபழைய சோத்த வெச்சே பல வருசம் வாழ்க்கைய ஓட்டி இருப்பாங்க. இங்க வந்தவுடனே, சில பேரு விடற பீட்டரு தாங்க முடியாதுங்க. இதுல அம்மணிங்க நம்மள விட சதவீதம் சாஸ்தியாய் இருப்பாங்க. அவுங்களும் அவுங்க உடையும் சீக்கிரமே\nமாறிப்போயிரும். இதுல அவுங்களுக்குத்தான் கதவு, சன்னல் எல்லாம் வெச்சு துணி மணிங்க கெடைக்கும். நமக்கு மீறிப்போனா டவுசரும், பேண்டும்தானே.\nஅட, என்னத்தையோ சொல்ல வந்து எங்கே வந்து இருக்கு பாருங்க,. இங்கன எப்படி வார்றதுன்னு கேட்காதீங்க. சினிமாவுல பார்த்த இடத்தை எல்லாம் நேருல பார்க்கும்போது இருக்க பிரமிப்பு சொல்லி மாளாதுங்க. அது ஊட்டி 7 மைலாவாட்டும், விளக்கு புடிச்சுட்டு நிக்கிற சுதந்திர தேவி சிலையாவட்டும்.\nஇப்ப இங்க இருக்கிற நெலைமையில எல்லாமே பயமாத்தான் இருக்கு. எப்ப வேலை போவுமோன்னு தொடை நடுங்க வேண்டிகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. அலுவலகத்துக்கு உள்ளே போவும்போது தேய்க்கிற அட்டை மட்டும் வேலை செஞ்சுட்டாவே அன்னிக்கு தப்பிச்சேன்னு இருக்கு. இந்தியாவிலேயும் இதே நிலமைதான். பொட்டி தட்டுற மக்களுக்கு ஏழரை போல. வந்து இறங்கினப்புறம் திருப்பி அனுப்புறாங்க, H1bல இருக்கிறவங்களுக்கு வேலை தர்றது இல்லே, விசா நீட்டிக்கிறது இல்லே இப்படி பல சேதி தெனமும் கேட்டுக்கிட்டே இருக்கோம். கஷ்டம் எல்லா இடத்திலேயும்தாங்க.\nசரிங்க, இப்படி பல முகம் கொண்ட அமெரிக்காவப் பத்திதாங்க எழுதலாம்னு இருக்கேன். அட இப்போ அமெரிக்கன்னாவே வட அமெரிக்காதானுங்களே. என்ன நமக்கு தெரிஞ்ச விசயத்தையும் கொஞ்சம் தேடியும்தான் தொடராக்கபோறேன். சின்னப்பையன்னு பெரியவங்க கோச்சுக்காம தப்பை சரியாச் சொல்லுங்க.\nகொசுறு: போன வாரம் ஒரு காலை நேரத்துல ”பழைய சோறும், தொட்டுக்க கோங்குரா தொக்கும் சாப்பிட்டேன்“னு சொன்னேன், ரெண்டு பேரு நக்கலா, ”அங்கே எல்லாம் பழைய சோறு சாப்பிடுவாங்களா”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க”ன்னு கேட்டாங்க, இன்னொருத்தர் “பொய்தானே”ன்னு சொன்னாரு. அது ஏங்க இங்கே பழைய சோறு திங்கறது அவ்ளோ கஷ்டமா\nவிளம்பரங்கள் நான் விரும்பி படிக்க இருந்த பாடமுங்க. நமக்கு கெடச்ச மார்க் வெச்சு (டிகிரி பெயிலானதை எப்படியெல்லாஞ் சொல்லவேண்டி இருக்கு பாருங்க) சீட்டு தர மாட்டேன்னு சொல்லிபுட்டாங்க PSG Techகாரவுங்க. அங்கன Averstising and Communicationன்னு ஒரு PG படிப்பு இருந்துச்சுங்க, இன்னமும் இருக்கான்னு தெரியல. அதுல தான் சேரலாமுன்னு இருந்தேன், டிகிரி கெடைக்காததால பொட்டி கட்டுற பொழப்புக்கு வரவேண்டியாதாப் போயிருச்சுங். அதுல இருந்து என்னமோ இந்த வெளம்பரம் எல்லாம் நமக்கு ரொம்ப புடிக்கும். YouTube வந்தப்பொறம் வெளம்பரம் பார்க்குறதையே பொழப்பா எல்லாம் வெச்சிருந்தேன். எதுக்கு இப்படி கத சொல்றான் இவன்னு பார்க்குறீங்களா போனவாரம் ஒரு வெளம்பரம் பார்த்தேனுங். வெளபரத்தைப் பாருங்க. பொறவால பேசுவோம்.\nஇதாட்டமே இந்தியாவுலயும் ஒரு வெளமபரம் பார்த்திருக்கேன்.ஒரு ஏர் கண்டீசன் வெளம்பரம்னு நெனக்கிறேன். இத Inspirationனு சொல்லுவீங்களா இல்லே Great minds thinks alikeனு சொல்லுவீங்களா\nஇதுதாங்க நாஞ்சொன்ன இந்திய வெளம்பரம்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/some-facts-about-rajini-politics-exit/", "date_download": "2021-06-12T23:57:42Z", "digest": "sha1:M3DZC57VDUEYMCSUJ4RWT25LCIFKDDHW", "length": 23610, "nlines": 223, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரஜினியின் அரசியல் வெடி நமத்து போனதன் பின்னணி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nரஜினியின் அரசியல் வெடி நமத்து போனதன் பின்னணி\nரஜினியின் அரசியல் வெடி நமத்து போனதன் பின்னணி\nஇப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா ‘ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு தான் தெரியும்…’ இந்த வாக்கியம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது ரஜினியை அதிகமாகவே பிடிக்கிறது. காரணம் அவர் எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் துணிச்சல். உண்மையில் ரஜினி கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதைவிட இப்படி வரவில்லை என்று அறிவிக்கத் தான் அதிக துணிச்சல் தேவைப்பட்டது. காரணம் ரஜினியை சூழ்ந்திருந்த நெருக்கடி.\nடிசம்பர் 3ந்தேதி அரசியல் கட்சியை அறிவித்தபோது ரஜினியை கவனித்தவர்களால் இதை உணர முடியும். வழக்கமான ரஜினியாகவே அப்போது அல்ல… அது நிர்ப்பந்தத்தில் எடுத்த முடிவு என்று தோன்றியதற்கான காரணங்கள்…\n1. ரஜினியின் உடல்நிலை குறித்து பரப்பப்பட்ட தகவல்கள்.\nரஜினியின் வாழ்க்கையில் அவர் எதையுமே தன் ரசிகர்களிடம் மறைத்தது இல்லை. எப்போதுமே வெளிப்படையாக இருந்து வருபவர் அவர். உடல்நிலை விஷயத்திலும் அப்படித் தான். கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தன்னுடைய கொள்கைகள் பற்றி அறிவித்தபோது தன்னுடைய உடல்நிலை, வயோதிகம் குறித்தெல்லாம் வெளிப்படை யாக பேசினார். ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அவரது உடல் நிலை பற்றி அறிக்கை ஒன்று வெளியானதும் அதில் சொல்லப்பட்டு இருப்பவை உண்மை தான் என்று ரஜினி கூறியதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதே காலகட்டத்தில் தான் கட்சி தொடங்க வேண்டாம் என்று ரஜினிக்கு தி.மு.க தரப்பில் இருந்தும் அ.தி.மு.க தரப்பில் இருந்தும் பிரஷர் கொடுக்கப்ப டுவதாக தகவல் வெளியானது. கொரோனாவின் தாக்கம் குறையும் நேரத்தில் ரஜினியின் ஆரோக்கியம் பற்றி அவரே சொல்லும்படியும் கொரோனா அச்சத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ஏன் ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும்\n2. அமித் ஷாவின் பூடகம்\nஅமித் ஷா வருகையின் போது அவர் ரஜினியை சந்திக்க விரும்பியதாகவும் ஆனால் ரஜினி பிடி கொடுக்காததாகவும் தகவல் பரவின. அமித் ஷாவை குருமூர்த்தி சந்தித்து பேசினார். பின்னர் குருமூர்த்தி ரஜினியை சந்தித்து பேசினார். இந்த 2 சந்திப்புகளுமே ஒரு மணி நேரத்தை தாண்டி நீடித்தது. அமித் ஷா கலந்துகொண்ட விழாவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று பகிரங்கமாக அறிவித்த நிலையில் அமித் ஷா அப்படி எந்த வாக்குறுதியையும் தரவில்லை. அதை வழிமொழியவும் இல்லை. அமித் ஷா யாருக்கோ, எதற்காகவோ காத்திருந்தார் என்பது மட்டும் புரிந்தது. அது ரஜினிக்காக தானா\n3. உங்களுக்கு என்ன பதவி\nஇதுவரை ரஜினி கூடாரத்தில் பார்த்திராத ஒருவர் ரஜினி கட்சி அறி��ிப்பு வெளியிடும்போது அருகில் இருக்கிறார். அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்படுகிறது. இத்தனை நாட்களாக கூடவே இருந்து ரஜினியின் அரசியல் வருகைக்கு காரணமாக இருந்த தமிழருவி மணியனுக்கே மேற்பார்வையாளர் பதவி தான் தரப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியாகும் வரை அர்ஜூனமூர்த்தி பா.ஜ.க.வில் இருந்து விலகவில்லை. திடீரென்று இத்தனையும் நடக்க காரணம் என்ன குறிப்பாக அத்தனை பத்திரிகையாளர்கள் மத்தியில் அவரிடமே ரஜினி உங்களுக்கு என்ன பதவி சொன்னேன் குறிப்பாக அத்தனை பத்திரிகையாளர்கள் மத்தியில் அவரிடமே ரஜினி உங்களுக்கு என்ன பதவி சொன்னேன் என்று கேட்கிறார். ரஜினி இப்படி தடுமாறியதே இல்லை. அறிவித்தது இரண்டே பொறுப்புகள். அதையும் மறப்பாரா\nகட்சி தொடங்குவதற்கு முன்பே ரஜினியிடம் தோல்வி பயம் தெரிவது ஏன் என்று அப்போதே நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர். வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, சாதி, மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாகுவது நிச்சயம். என்று டுவிட் போட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அப்போதும் தோல்வி பற்றி தான் பேசுகிறார். உண்மையில் அது தோல்வி பயமா இல்லை நிர்ப்பந்தத்தால் கட்சி அறிவிப்பை வெளியிட்ட இக்கட்டான சூழ்நிலையா\n5. கட்சியை அறிவிக்க ஒரு தேதி. அந்த அறிவிப்பை வெளியிட ஒரு தேதி. இதை அப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன கட்சியை அறிவிக்கவில்லை. கட்சி பெயரையோ நிர்வாகிகளையோ அறிவிக்கவில்லை. அதற்கான தேதியை இன்னொரு தேதியில் அறிவிப்பேன் என்று சொல்வதற்கு அத்தனை களேபரம் தேவையா கட்சியை அறிவிக்கவில்லை. கட்சி பெயரையோ நிர்வாகிகளையோ அறிவிக்கவில்லை. அதற்கான தேதியை இன்னொரு தேதியில் அறிவிப்பேன் என்று சொல்வதற்கு அத்தனை களேபரம் தேவையா அப்போதே அறிவிக்க வேண்டும் என்ற நெருக்கடி யாரால் கொடுக்கப்பட்டது\n‘நான் இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. ஆனால் அதுக்குள்ளே நான் எதிர்பார்க்காத இடத்தில் இருந்தெல்லாம் பிரஷர் வருது…’ இது சில நாட்களுக்கு முன்னர் தனக்கு நெருக்கமான நண்பர் ஒருவரிடம் ரஜினி பகிர்ந்த வார்த்தைகள்… எனவே ரஜினிக்கு கட்சி தொடங்குவதிலோ அரசியலில் ஈடுபடுவதிலோ விருப்பமே இல்லை. ஒரு சில அழு��்தங்களால் கடந்த டிசம்பர் 3ந்தேதி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.\nரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட இந்த 3 ஆண்டுகளில் பலருடன் ரஜினி ஆலோசனை நடத்தி இருக்கிறார். ஆனால் உள்ளே ரஜினி சொன்னதாக எந்த தகவலும் வெளியே வந்தது இல்லை. தமிழருவி மணியனில் இருந்து கராத்தே தியாகராஜன் வரை இதே நிலைமை தான்… எல்லோரிடமும் அவர்களது கருத்துகளையும் ஆலோசனை களையும் கேட்பவர் தன்னுடைய முடிவையோ எண்ணத்தையோ வெளிப்படையாக சொல்லாமலேயே இருந்துள்ளார்.\nபொதுவாக ஒரு விஷயத்தில் பாசிட்டிவ் எண்ணத்தில் இருப்பவர் தன்னுடைய எண்ணத்தை வெளியில் சொல்லி கலந்தாலோசிப்பார்கள். ஆனால் நெகட்டிவ் எண்ணத்தில் இருப்பவர்கள் மற்றவர்களது எண்ணங்களை மட்டுமே வாங்கிக் கொள்வார்கள். இது உளவியல். அரசியல் கட்சி தொடங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லாததையே இது காட்டுகிறது. தொடங்கினால் நம்மால் ஜெயிக்க முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்துகொண்டே இருந்திருக்கிறது.\nசில அழுத்தங்களால் கட்சி அறிவிப்பை வெளியிட்டவர் ஷூட்டிங், கொரோனா என்று தட்டி கழிக்க காரணம் கிடைத்ததால் பின்வாங்கும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.\nஎனவே தான் உண்மையில் இத்தனை நெருக்கடி, அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பை வெளியிட நிச்சயம் துணிச்சல் வேண்டும். ரஜினி மட்டுமல்ல யாராக இருந்தாலும் அரசியலுக்கு வருவது என்பது அவர்களது உரிமை. வரவே கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ரஜினியின் அரசியல் மக்களுக்கான அரசியலாக இல்லாமல் ஆளுங்கட்சிகளுக்கான அரசியலாகவும் மதவாத சக்திகளின் பினாமியாகவும் அமைந்தது தான் எதிர்ப்புகளுக்கு காரணம். அவர்களின் சதிக்கு பலியாகாமல் துணிச்சலாக இப்படி ஒரு முடிவு எடுத்ததற்காக இப்போது நாம் ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும்…\nPrevious சந்திரயான்-2 அனுப்பிய தகவல்களைப் பார்க்க வேண்டுமா\nNext வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய மேலும் காலக்கெடு\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வர�� குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/kamalhaasan/", "date_download": "2021-06-12T23:43:14Z", "digest": "sha1:NOONXKTMM7RNIZ3ZKCNYUPBJ3YLHBKBD", "length": 11951, "nlines": 200, "source_domain": "www.aanthaireporter.com", "title": "KamalHaasan - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘ எவனென்று நினைத்தாய்\nநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல்...\nகலையுலக வாரிசான கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா – சில நினைவுகள்\nஅம்மாவும் நீயே... அப்��ாவும் நீயே அப்படீன்னு 1959ஆம் வருசம் களத்தூர் கண்ணம்மா படத்தில் தக்கனூண்டு பாலகனாக அறிமுகமாகி பாடி அசத்தி முதல் படத்திலேயே நேஷனல் அவார்ட் வாங்கி...\nசுபஸ்ரீ மரணத்தால் நாட்டில் பேனர் கலாச்சாரம் முடிவுக்கு வரும் _ கமல் பேட்டி =வீடியோ\nசென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் திருமண பேனர் திடீரென...\nகமலின் பிக் பாஸ் ஷோ வீட்டில் நடக்கும் அது இது எது\nபிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவுக்குள் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வட இந்திய சேனல்களின் சூப்பர் சிங்கர், க்ரோர்பதி, ஜோடி, கலக்க போவது யாரு\nமுதல்வராகி முதல் கையெழுத்து என்று பேசுவது அதிகபிரசிங்கித்தனமா\nபுதிய அரசியல் நாயகன் கமலின் இரண்டாவது அரசியல் கூட்டம் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து வரும் கட்சி நிர்வாகிகள்,...\n – ஸ்டெர்லைட் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேச்சு\nமுத்து நகரான தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் 49-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஒரு ஸ்டெர்லைட்...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ashwin-reveal-why-didnt-run-aaronfinch-out-cant-be-police-forever.html", "date_download": "2021-06-13T00:17:28Z", "digest": "sha1:MJBER5H5YQQRWJPOUQSL572GTJJFGJEB", "length": 9634, "nlines": 62, "source_domain": "www.behindwoods.com", "title": "Ashwin reveal why didnt run aaronfinch out cant be police forever | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"இது தாங்க எங்க Master பிளான்...\" - 'தோக்கப்போன மேட்ச்ச ஜெயிக்க வைச்சது எப்படி\" - 'தோக்கப்போன மேட்ச்ச ஜெயிக்க வைச்சது எப்படி'... 'சீக்ரெட் சொன்ன Captain தினேஷ் கார்த்திக்...'... 'சீக்ரெட் சொன்ன Captain தினேஷ் கார்த்திக்...\n“பவுலர்ஸ் சிறப்பா பந்து வீசியும்.. இதனாலதான் போச்சு”.. போட்டி முடிந்ததும் தோனி பேச்சு\n‘ரன் எடுக்கலனா கூட பரவாயில்லை’.. ஆனா ‘அத’ மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாது.. ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் ரசிகர்கள்..\n‘அவர் ஏன் இன்னும் பூமியில விளையாடிட்டு இருக்காரு’.. கடும் ‘கோபமாக’ வந்த ட்வீட்..\n‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’.. கடைசி ஓவர்ல கேதர் ஜாதவ் ஏன் ‘அப்டி’ பண்ணாரு..\nWatch: கேட்ச் புடிக்கறதுக்கு முன்னாடியே ‘தல’ அத பண்ணிட்டாரு.. அத யாரும் கவனிச்சீங்களா..\nஓபனிங் இறக்கி விட்டதுக்கு ‘தரமான’ சம்பவம் பண்ணிட்டீங்க.. சிஎஸ்கேவுக்கு ‘தண்ணி’ காட்டிய ‘தனிஒருவன்’ இவர்தான்..\nWatch: ‘யாரு சாமி நீங்க’.. கேட்ச் பிடிப்பீங்கனு தெரி��ும் ஆனா ‘இப்டி’ பிடிப்பீங்கனு எதிர்பாக்கல.. வெறித்தனமான வீடியோ..\n5 வருஷம், 69 போட்டிக்கு பிறகு ‘கொல்கத்தா’ அணி எடுத்த முடிவு.. ஒருவேளை ஜெயிக்குறதுக்கான ‘ப்ளானா’ இருக்குமோ..\n\" எதிர்பார்ப்பை கிளப்பிய பிரபல வீரர்... IPL-லிருந்து திடீர் விலகல்\nஅவர் உள்ளே, இவர் வெளியே.. சிஎஸ்கே ‘ப்ளேயிங் லெவனில்’ ஒரு மாற்றம்..\n‘நாளைக்கு மேட்ச்ல விளையாட அவர் வந்தாச்சு...’ ‘என் ஃபேமிலிய விட்டுட்டு இங்க வந்தது அவ்ளோ ஈஸி இல்ல...’ - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கலக்கம்...\nஇந்த மாதிரி ‘அதிசயம்’ எல்லாம் இவர் ஒருத்தராலதான் பண்ண முடியும்.. பரபரப்பான போட்டியில் நடந்த பெரிய ‘திருப்புமுனை’\nஅவரு ‘ஃபார்ம்ல’ இல்லைன்னு தான் உங்கள டீம்ல எடுத்தாங்க.. நீங்களும் இப்டி ‘ஏமாத்திட்டீங்களே’.. இளம்வீரரை ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்..\nஒரே ஓவரில் அடுத்தடுத்து ‘அதிர்ச்சி’.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. கொதிக்கும் ரசிகர்கள்..\nWatch: ஏன் இந்த ‘கொலவெறி’.. நூலிழையில் தப்பிய ‘தலை’.. மரண பயத்தை காட்டிய ஆர்ச்சர்..\n‘முதல் போட்டி’.. முதல் ஓவரிலேயே ‘பெரிய’ விக்கெட்.. மும்பையை ‘மிரள’ வைத்த 19-வயது இளம்புயல்.. யாருன்னு தெரியுதா..\n‘நீ இல்லைங்கிறத நம்பவே முடியல’.. திடீர் ‘மாரடைப்பால்’ இறந்த தமிழக கிரிக்கெட் வீரர்.. சோகத்தில் அஸ்வின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/2.html", "date_download": "2021-06-12T22:42:44Z", "digest": "sha1:JDEJIRCOQLU6OYTLQ64CABBFV4RW7TEH", "length": 37845, "nlines": 246, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 2 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 2 : நற்செய்தி வாசகம்\nஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால், அவர் மிகுந்த கனி தருவார்.\nயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-8\nஇயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.”\nபாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு\nஇறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம்\nடைட்டானிக் கப்பலைக் குறித்துச் சொல்லப்படும் மிக முக்கியமான செய்தி.\nஅந்தக் கப்பலை வடிவமைத்த பொறியாளர்கள் ‘டைட்டானிக் கப்பலுக்கு இணையான கப்பல் இந்த உலகத்தில் எங்கும் கிடையாது, இதனை இயேசு கிறிஸ்து நினைத்தாலும்கூட மூழ்கடிக்க முடியாது’ என்ற ஒருவிதமான ஆணவத்தில் வடிவமைத்தார்கள். அதனால் அதன் பக்கவாட்டில் ‘NOT EVEN CHRIST COULD MAKE IT SINK, NO GOD, NO POPE, NEITHER EARTH NOR HEAVEN CAN SWALLOW HER UP’ என்றெல்லாம் எழுதி வைத்தார்கள்.\nஇதனைப் பார்த்த அந்தக் கப்பலில் பணியாற்றிய ஒருசில இறை நம்பிக்கையாளர்கள், “இப்படியெல்லாம் தயவு செய்து எழுதவேண்டாம், இறைவனுக்கு முன்பாக நாமெல்லாம் ஒன்றுமில்லை” என்றெல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்கள். ஆனால், அவர்களோ, அதையெல்லாம் கேட்காமல், “நாம் யாரென்று இந்த உலகத்திற்குக் காட்டுவோம், அதனால் எழுதியது எழுதியதாகவே இருக்கட்டும்” என்று சொல்லி அப்படியே விட்டுவிட்டார்கள்.\nகுறிப்பட்ட நாளில் டைட்டானிக் கப்பல் கடலில் பயணமானது. தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. மக்கள் அனைவரும் உலகத்தில் இருக்கும் மிகப்பிரமாண்டமான கப்பலில் பயணிக்கின்றோம் என்ற ஒருவிதமான மமதையோடு பயணம் செய்தார்கள். திடிரென்று கப்பல் பனிப்பாறையின் மீது மோதி மூழ்கத் தொடங்கியது. கப்பல் பனிப்பாறையில் மோதிய பகுதியில்தான் ‘NO GOD NO POPE’ என்று எழுதப்பட்டிருந்தது. ஆம், ‘கடவுளே வேண்டாம், ஏன் கடவுளைவிட நாங்கள் பெரியவர்கள் என்ற ஆணவத்தோடு செயல்பட்டதால், உலகத்திலே மிகப்பெரிய சொகுசுக் கப��பல் என்று மார்தட்டுக்கொண்டு பயணப்பட்ட டைட்டானிக் கப்பல் கடைசியில் பனிப்பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கும் அவலத்திற்குத் தள்ளப்பட்டது.\nஅவரன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்வார்கள். ஆம், ஆண்டவரின் துனையின்று நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் யாராலும் மறுக்கமுடியாத உண்மை. பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘இறைவனோடு இணைந்திருப்போம், மிகுந்த கனிதருவோம் என்னும் சிந்தனையைத் தருகின்றது. நாம் அதனைக் குறித்து ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.\nஇன்றைய நவீன உலகம் மிகவும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கின்றது. பரபரப்பான இந்த உலகத்தில் ஒருசிலர் கடவுளை நினைப்பதற்கு ‘ஏது நேரம்’ என்று வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இன்னும் ஒருசிலர் கடவுளையே மறந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். கடவுளே வேண்டாம், எல்லாம் நாமே செய்துவிடலாம் என்ற ஒருவிதமான செருக்கோடு வாழ்கின்றபோது எத்தகைய அழிவினை நாம் சந்திக்கின்றோம் என்பதற்கு மேலே சொல்லபட்ட நிகழ்வே மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் இந்த உலகத்தில் இருப்பதற்கும் இயங்குவதற்கும் இறையருளானது, அவருடைய துணையானது தேவையாக இருக்கின்றது. நாம் எப்படி இறைவனோடு இணைந்திருப்பது என்பதுதான் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.\nநற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து கூறுவார், “உண்மையான திராட்சைக் கொடி நானே... நான் உங்களோடு இணைந்திருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திரட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது”. ஆம். நாம் மிகுந்த கனிதரவேண்டும் என்றால் இறைவனோடு/ இயேசுவோடு இணைந்திருக்கவேண்டும். இறைவனோடு எந்தெந்த வழிகளில் இணைந்திருக்கலாம் என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.\nஇறைவனோடு எப்போதும் இணைந்திருப்பதற்கான முதன்மையான வழி இறைவேண்டல் அல்லது ஜெபம் செய்வது ஆகும். ஆண்டவர் இயேசு சென்ற இடங்களில் எல்லாம் நன்மைகள் பலபுரிந்து, ஆண்டவருடைய வார்த்தையை மிகத் துணிச்சலோடு எடுத்துரைப்பதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது அவர் அனுதினமும் செய்துவந்த ஜெபம்தான் என்று சொன்னால் அது மி��ையாகாது. அவர் நாள்முழுவதும் செய்துவந்த பல்வேறு பணிகளுக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது அவர் செய்துவந்த ஜெபம்தான். ஆகையால், நாம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு ஜெபம்தான் முதன்மையான வழி என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.\nஜெபம் இறைவனோடு இணைந்திருப்பதற்கு முதன்மையான வழி என்று சிந்தித்த நாம் இதில் இருக்கின்ற இன்னொரு பிரச்சனையையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அது என்னவெனில் நிறையப் பேர் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஜெபம் மட்டுமே போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், விசுவாச வாழ்விற்கு ஜெபம் மட்டும் போதுமானது கிடையாது, ஜெபத்தோடு செயலும் இணைந்திருக்கவேண்டும். அதைதான் யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில், “நம்பிக்கை செயல்வடிவம் பெறவில்லை என்றால், அது தன்னிலே உயிரற்றது” என்கின்றார் (யாக் 2:17).\nஇறைவனோடு இணைந்திருப்பதற்கான இரண்டாவது வழி இறைவார்த்தையைக் கேட்டு நடப்பது ஆகும். யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கின்றார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கின்றார்” என்கின்றார். இதுதான் உண்மை. யாராரெல்லாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தார்களோ அவர்களோடு கடவுள் இருந்தார் என்பதற்கு நாம் பல உதாரணங்களை/ எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.\nஇஸ்ரயேல் மக்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்ந்தபோது அவர்களோடு கடவுள் இருந்தார். என்றைக்கு அவர்கள் கடவுளின் கட்டளையை மறந்து, அதாவது யாவே கடவுளை மறந்துவிட்டு பாகாலை வழிபடத் தொடங்கினார்களோ அன்றைக்கே அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து போனார்கள், அது மட்டுமல்லாமல், அவர்கள் வேற்று நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். ஆகவே, இஸ்ரயேல் மக்கள் கடவுளோடு இருந்தபோது, கடவுள் அவர்களோடு இருந்தார் என்பதையும், அவர்கள் கடவுளை விட்டுப் பிரிந்து சென்றபோது, கடவுள் அவர்களை விட்டுப்போனார் என உறுதியாகச் சொல்லலாம்.\nஇன்னொரு உதாரணம் மூன்று ஞானிகள். மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவைக் காணவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வந்தபோது, விண்மீன் அவர்களுக்கு முன்பாகச் சென்று, அவர்களை வழி நடத்தியது. எப்போது அவர்கள் தீயவனாகிய ஏரோதின் உதவியை நாடினார்களோ, அப்போது விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்து போனது. அவர்கள் ஏரோதின் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோதுதான் விண்மீனானது அவர்களுடைய பார்வைக்குத் தெரிந்தது. எனவே, நாம் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது கடவுளோடு என்றும் இணைந்திருக்கின்றோம், கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.\nகடவுளோடு ஜெபத்தின் வழியாகவும், அவருடைய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வதன் வழியாகவும் அவரோடு இணைந்திருக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், கடவுளோடு இணைந்திருப்பதால் என்ன நன்மை கிடைக்கின்றது என்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். நற்செய்தியில் இயேசு கூறுவார், ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்” என்று. ஆம், நாம் கடவுளோடு இணைந்திருக்கின்றபோது நாம் மிகுந்த கனிதருவோம் என்பது ஆழமான உண்மை. நிறையப் புனிதர்கள், இறையடியார்கள் யாவரும் மிகுந்த கனிதரும் வாழ்க்கை வாழ்ந்ததற்குக் காரணம் அவர்கள் கடவுளோடு இணைந்திருந்ததே என்று நாம் உறுதிபடச் சொல்லலாம்.\nஒரு கிறிஸ்தவக் கிராமத்தில் ஷீலா என்னும் கைம்பெண் ஒருத்தி இருந்தாள். கணவனை இழந்த அவள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டாள். தன்னுடைய பிழைப்பிற்காக அவள் செய்துவந்த வேலையும்கூட அவ்வளவு பெரிய வேலையும் கிடையாது, துணி தைக்கும் வேலையைத்தான் செய்துவந்தாள். அதிலிருந்து அவளுக்கு சொற்ப வருமானம்தான் கிடைத்தது. இதில் அவள் வசித்துவந்த வீடு வேறு வாடகைவீடு. வீட்டுக்காரர் வேறு மாதமாத வந்து வாடகைப் பணத்தைக் கொடு என்று நச்சரித்து வந்தார். இதனால் அவளுடைய வாழ்க்கையே மிகவும் திண்டாட்டமாய் போனது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அவள் அனுதினமும் ஆலயத்திற்குச் செல்லத் தவறுவதில்லை, தன்னால் முடிந்த உதவிகளை தன்னைவிட வறியவர்களுக்கு செய்யத் தவறியதில்லை. இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில் அவள் ஒவ்வொருநாளும் துணி தைக்கும் வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக விவிலியத்தை வாசித்து, அதைப் பற்றி சிறுது நேரம் தியானித்துவிட்டுத்தான் தொடங்குவாள்.\nஒருநாள் அவள் தன்னுடைய வேலையைத் தொடங்குவதற்கு முன்பாக வி���ிலியத்தை எடுத்து வாசிக்கும்போது அதில் நல்ல சமாரியன் உவமை வந்தது. அந்த உவமையைப் படித்ததும் அவளுக்கு யாராவது ஒருவருக்கு உடனடியாக உதவி செய்யவேண்டும் என்று தோன்றியது. யாருக்கு உதவி செய்வது என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தது பக்கத்துத் தெருவில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்த தன்னுடைய தோழியின் ஞாபகம்தான் வந்தது. உடனே ஷீலா தன்னுடைய வீட்டிலிருந்த கொஞ்சம் பழங்களை எடுத்துக்கொண்டு தோழியின் வீட்டுக்குப் புறப்பட்டாள். ஷீலாவைப் பார்த்ததும் படுக்கையில் கிடந்த அவளுடைய தோழி மிகவும் சந்தோசப்பட்டாள். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nபேச்சின் இடையே ஷீலாவின் தோழி அவளிடம், “நீ என்னைப் பார்க்க வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது... சில நாட்களுக்கு முன்பாக பக்கத்தில் புதிதாக ஒரு வீடு வாங்கினேன். ஆனால், நான் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த பிறகு அந்த வீட்டில் குறியேற முடியாமலே போய்விட்டது. நீ வாடகை வீட்டில்தானே இருக்கின்றாய், எதற்காக நீ உன்னுடைய வாடகைவீட்டைக் காலிசெய்துவிட்டு, நான் வாங்கியிருக்கும் வீட்டில் குடியிருந்துகொண்டு என்னைக் கவனித்துக்கொள்ளக் கூடாது என்றார். இதைக் கேட்ட ஷீலாவிற்கு கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது. அவள் தன்னுடைய தோழி கேட்டதற்கு சரியென்று சொல்லிவிட்டு புது வீட்டில் குடி புகுந்தார். ஷீலா இறைவன் தனக்குச் செய்த இந்த உதவியை நினைத்து அவரை வாயாரப் புகழ்ந்தார்.\nஇறைவனோடு இணைந்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கை கனிதரக்கூடியதாகும், ஆசிர்வாதம் மிக்கதாகும் இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று.\nஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும்போது நாம் ஜெபத்தின் வழியாகும், இறைவார்த்தையைக் கேட்டு நடப்பதன் வழியாகவும் இறைவனோடு இணைந்திருப்போம், அதன்வழியாக மிகுந்த கணிதருகின்றவர்களாவோம், இறையருளை நிறைவாய் பெறுவோம்.\nமறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ர���ஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/667300-india-covid-19.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-13T00:45:50Z", "digest": "sha1:55BMJPYWL5W6ZBFPTCKKBPDB3N6JZUIP", "length": 14622, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "மீண்டும் உயர்வு; இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 3,82,315 | india-covid-19 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nமீண்டும் உயர்வு; இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 3,82,315\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,82,315பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கரோனா ஒட்டுமொத்த பாதிப்பு 2,06,65,148ஆக அதிகரித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\n''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,82,315 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,06,65,148ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்து இருந்த தினசரி கரோனா தொற்று இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.\nஇதுவரை கரோனாவிலிருந்து 1,69,51,731 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 3,38,439 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதற்போது 34,87,229 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.\nஇதுவரை மொத்தம் 16,04,94,188பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது: திரபுரா முதல்வர் கடும் தாக்கு\nஹைதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா: பரவியது எப்படி என விசாரணை\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில் 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம்: ராகுல் காந்தி விமர்சனம்\nஇந்தியாவில் முதல் முறை: ஹைதராபாத்தில் 8 ஆசிய சிங்��ங்களுக்கு கரோனா தொற்று உறுதி\nநந்திகிராமில் தோற்ற மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் தொடரக்கூடாது: திரபுரா முதல்வர் கடும்...\nஹைதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா: பரவியது எப்படி என விசாரணை\nபிரதமருக்கு வீடு கட்டச் செலவிடும் ரூ.13,450 கோடியில் 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nகரோனா நோயாளிகளுக்கு கால்சிகைன் மருந்து; மருத்துவ பரிசோதனைக்கு மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி\nகருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு; கரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி...\nசர்வதேச யோகா தினம் 21-ம் தேதி கொண்டாட்டம்: முன்னோட்ட நிகழ்ச்சி; நமஸ்தே யோகா...\nகோவின் தளம் ஹேக் செய்யப்பட்டதா - சுகாதார அமைச்சகமும் மறுப்பு\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nமருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு: நடிகை பியா பாஜ்பாயின் சகோதரர் கரோனாவால் மரணம்\nஉருமாற்றம் அடைந்த கரோனா குறித்து மார்ச் மாதமே மத்திய அரசை எச்சரித்தோம்: விஞ்ஞானிகள்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/599986-self-employment.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2021-06-12T22:53:25Z", "digest": "sha1:MMZ4QBMVO55JZ4VAC3DG6HX4ASHVXGH3", "length": 30987, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா காலத் தொழில்கள்: நாம் பயில வேண்டிய சில பாடங்கள் | Self-employment - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nகரோனா காலத் தொழில்கள்: நாம் பயில வேண்டிய சில பாடங்கள்\nஇந்தக் காரோனா காலகட்டம் பல தொழில்களை முடக்கியது எவ்வளவு உண்மையோ, அது போலவே பல தொழில்களை உருவாக்கவும் செய்திருக்கிறது. தாங்கள் ஒரு தொழில் தொடங்குவோம் என்று நினைத்திராத பலர், தற்போது சுய தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். ஆன்லைன் வாயிலாக ஆடைகள், உணவுப் பண்டங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை என சிறிய அளவிலான தொழில்கள் அதிகம் உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் என்று பெருநிறுவனங்கள் ஒட்டுமொத்த சில்லறை வியாபாரச் சந்தையை ஆக்கிரமித்து வருகிற நிலையில், இத்தகைய சுயாதீன தொழில்கள் வரவற்கப்படக்கூடியது மட்டுமல்ல, ஆரோக்கியமான போக்குகூட.\nஒருவகையில் இணைய காலகட்டத்தில் தொழில் தொடங்குவது சிரமமான காரியமும் அல்ல. கடை வாடகை, விற்பனை செய்வதற்கு ஆட்கள் என்று பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. எனவே, பலரும் நினைத்த நேரத்தில் தொழில் தொடங்கிவிடுகிறார்கள். அதேசமயம் அவர்களால் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு நீடிக்க முடியாமல் திணறுவதையும் பார்க்கிறோம். இங்குதான் நாம் சில படிப்பினைகளைப் பெற வேண்டியதாக இருக்கிறது.\nஅமேசான், பிளிப்கார்ட் போன்று பெருநிறுவனங்களாக மாறுவது நமது இலக்காக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம் விற்கும் தயாரிப்புகள் தனித்துவமிக்கதாகவும், தரத்தில் உயர்ந்ததாகவும் இருப்பதுஅவசியம். இந்தத் தன்மையை ஒரு நிறுவனம் கொண்டிருக்கும்பட்சத்தில் மட்டுமே அந்நிறுவனம் மீது நம்பிக்கை ஏற்படும். தொழிலும் வளர்ச்சி காணும். எனவே நம் குறைகளைக் களைந்து, நம் தரத்தை உயர்த்திக்கொள்ள சில அறிவியல் பூர்வமான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது பென்ச்மார்க்கிங்.\nபிற நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணங்களை ஆராய்ந்து, அந்த வழிமுறைகளை நம் தொழிலிலும் நடைமுறைப்படுத்துவதை பென்ச்மார்க்கிங் என்று சொல்லாம். இந்தக் கொள்கையை கண்டுபிடித்தது நாம் ‘போட்டோ காப்பி’ எடுக்கும் மிஷினைக் கண்டுபிடித்த ஜெராக்ஸ் நிறுவனம் தான். 1961-ல் ஜெராக்ஸ் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டததைத் தொடர்ந்து பல அமெரிக்க, ஜப்பான் நிறுவனங்களும் ‘போட்டோ காப்பி’ மிஷின் தயாரிப்பில் இறங்கின.\nரிக்கோ (ricoh), கேனன் (canon) போன்ற ஜப்பானிய கம்பெனிகள், போட்டோ காப்பி மிஷின் விற்பனையில் ஜெராக்ஸ் நிறுவனம் கொண்டிருந்த சந்தையை கைப்பற்றத் தொடங்கின. 1974-ம் ஆண்டில் ‘போட்டா காப்பி’ மிஷின் விற்பனையில் ஜெராக்ஸ் நிறுவனத்தின் பங்கு 86 சதவீதமாக இருந்ததது. அந்தப் பங்கு 1984-ம் ஆண்டில் 17 சதவீதமாக வீழ்ந்தது. இந்தச் சூழலில், கம்பெனித் தலைவராகப் பொறுப்\nபேற்ற டேவிட் கீர்ன்ஸ், நிறுவனத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டுவர வேண்டும் என்று முடிவெடுத்து ராபர்ட் காம்ப் என்பவரை அதற்கான திட்டப்பணிக்கான தலைவராக நியமிக்கிறார்.\nராபர்ட் காம்ப், ஜெராக்ஸ் நிறுவனத்தின் தோல்விக்கான காரணங்களை, ரிக்கோ, கேனன் நிறுவனங்களின் வெற்றிக்கான காரணங்களோடு ஒப்பீடு செய்து அலசினார். அப்போது அவர் சில முடிவுக்கு வந்தார். ரிக்கோ, கேனன் நிறுவனங்களின் மிஷினிங்களின் விலை ஜெராக்ஸ் நிறுவனத்தின் மிஷின்களின் விலையை விட பாதிதான். காரணம், அந்நிறுவனங்களின் உற்பத்தி செலவு ஜெராக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி செலவில் 40 சதவீதம்தான். எப்படி இது சாத்தியமானது அவருக்கு சில பதில்கள் கிடைத்தன.\nஜெராக்ஸ் நிறுவனத்தில், 1,000 மெஷின்கள் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் 30 மிஷின்கள் குறைபாடு உடையவையாக இருந்தன. ரிக்கோ, கேனன் நிறுவனங்களில் 1,000 மிஷின்கள் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் மூன்றே முன்று மிஷின்கள் மட்டுமே குறைபாடு உடையதாக இருந்தன. உற்பத்தி தொழில்நுட்பத்தில் அந்நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்திவந்ததை அவர் கண்டு கொண்டார்.\nஅதேபோல், அந்த நிறுவனங்கள் அதிகம் உற்பத்தி செய்து தேக்கி வைக்காமல், தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்துகொண்டன. இதனால் அந்நிறுவனங்களுக்கு பராமரிப்புச் செலவு குறைந்தது. ஜெராக்ஸ் நிறுவனத்துக்கு 5,000 சப்ளையர்கள் இருந்தார்கள். ரிக்கோ, கேனன் நிறுவனங்களுக்கு 1,000 சப்ளையர்கள்தான் இருந்தார்கள். இதனால் அந்நிறுவனங்களால் பொருட்கள் வாங்குவதையும், உற்பத்தியையும் சுலபமாக ஒருங்கிணைக்க முடிந்தது. இவ்வாறாக அந்நிறுவனங்களின் சிறந்த வழிமுறைகளை காம்ப் அடையாளம் கண்டார். ஆனால், அதை அப்படியே தங்கள் நிறுவனத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. பதிலாக, ஜெராக்ஸ் நிறுவனம் எந்தெந்த அம்சங்களில் பலவீனமாக இருக்கிறதோ, அந்த அம்சங்களில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பட்டியலிட்டார்.\nஅந்நிறுவனங்களின் வழிமுறைகளை ஆய்வுசெய்து அவற்றைப் பின்பற்றத் தொடங்கினார். உதாரணமாக; தொழிற்சாலை வடிவமைப்பு தொடர்பாக, மாப��ரும் சாதனைகள் படைத்திருந்த ‘ஃபோர்ட்’,‘கம்மின்ஸ் என்ஜின்கள்’; தர முன்னேற்றத்துக்கு, டொயோட்டா, ஃப்ளோரிடா பவர் லைட் ; சப்ளையர் மேனேஜ்மென்டுக்கு ஹோண்டா; அக்கவுன்ட்டிங் முறைகளுக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி.\nஇவர்கள் அனைவரையும் காம்ப் தொடர்புகொண்டு, அந்தக் குறிப்பிட்டப் பிரிவுகளில் அவர்களுடைய அபரிமித வெற்றிக்கு என்ன காரணங்கள் என்று விசாரித்தார். அவர்களும் இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அடுத்த ஐந்தே வருடங்களில் ஜெராக்ஸ் நிறுவனம், தன் அத்தனை பலவீனங்களையும் வென்று மீண்டும் முதல்இடத்தைப் பிடித்தது. ஜெராக்ஸ் கடைப்பிடித்த இந்தக் கொள்கைக்கு பென்ச்மார்க்கிங் என்று காம்ப் பெயர் வைத்தார்.\nபென்ச் மார்க்கிங் ஒரு கோட்பாடாக அறிமுகம் செய்யப்பட்டப்பிறகு, பென்ச்மார்க்கிங் கொள்கையைக் கடைப்பிடிக்காத வெற்றிகரமான நிறுவனங்களே உலகில் இல்லை என்கிற நிலை உருவாகிவிட்டது. தற்போது தொழில் தொடங்கும் பலரும், ஆரம்பத்தில் கிடைக்கும் லாபத்தைக் கண்டு, மெத்தனமாக இருந்துவிடுகிறார்கள், தொழில் என்பது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டிய ஒரு செயல்பாடு. தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.\nஇல்லையென்றால் ஒருகட்டத்தில் தேக்கம் கண்டுவிடும். கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வழியிலான வியாபாரம் மிகப் பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. கரோனா பயம் காரணாமாக வாடிக்கையாளர்கள் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கின்றனர். மட்டுமில்லாமல், இணையத்தில் வாங்குவது அவர்களுக்கு கூடுதல் செளகரியமாகவும் இருக்கிறது. வாடிக்கையாளர்களின் இந்த மனமாற்றத்தால் ஆன்லைன் வர்த்தகம் நல்ல வளர்ச்சி கண்டுவருகிறது. அதேசமயம், ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.\nபுதிதாக தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களின் தொழிற்செயல்பாடுகளை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். பெரும்பாலானோரின் பொருட்கள் தரமானவையாக இருக்கின்றன. விலைகளும் நியாயமாக இருக்கின்றன. ஆனால் தொழிலில் வளர, நீடித்து நிற்க இவை மட்டும் போதாது, அவர்களில் பலரிடமும் ஒரே விதமான குறையைப் பார்க்க முடிகிறது. கூரியர் செய்பவர்களிடம் பொருட்களை கொடுத்துவிட்டா��் தங்கள் பொறுப்பு தீர்ந்துவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். வாடிக்கையாளர்களின் கைகளில் பொருட்களை சேர்ப்பது வரை தங்கள் வேலை என்று அவர்கள் உணர்வதில்லை.\nடெலிவரியில் ஏதாவது பிரச்சினை என்று வந்தால், கூரியர்களை கையைக் காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். பேக்கிங் அத்தனை திருப்திகரமானதாக இல்லை. கூரியரில் பலநூறு கிலோமீட்டர்கள் பயணம் செய்து கஸ்டமரிடம் வந்து சேரும்போது பொருட்கள் சேதமடையக்கூடும். இத்தகைய சேதங்கள், தவறான சப்ளை, தரக்குறைவு போன்ற காரணங்களால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தால், சரியான திருத்த நடவடிக்கைகள் எடுப்பதில்லை. அமேசான் இந்த அம்சத்தில் மிக மிக முன்னேற்றத்தில். வாங்கிய எந்தப் பொருளையும் காரணமே சொல்லாமல் திருப்பிக் கொடுக்கலாம்; அவர்களின் ஆட்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்கிறார்கள். பொருட்களின் தரத்திலும், வாடிக்கையாளர்கள் சேவையில் சிறிய நிறுவனங்கள் பலவும் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றன.\nவிருதுநகர் மாவட்டம் கரியப்பட்டியில் இருந்து இயங்கும் “தாய்வழி” (Mother’s Way) கருப்பட்டிக் கடலை மிட்டாய், எள் உருண்டை ஆகிய தயாரிப்புகளின் பேக்கிங்க்கு ஐந்து நட்சத்திர அங்கீகாரம் தரலாம். மூலப்பொருட்களின் தரத்திலும், இவர்கள் பலருக்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். சென்னையிலிருந்து இயங்கும் “ப்ரஷாந்த் சாரீஸ்”, கடையைச் சேர்ந்த பிருந்தா பத்மநாபன் தினமும் 30 சேலைகளைஅறிமுகம் செய்கிறார்.\nசுமார் 20 நிமிட வீடியோக்களில், புடவைகளின் நிறம், பார்டர், தலைப்பு, விலை ஆகிய அத்தனை விவரங்களையும் ரத்தினச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறார். கேரளாவில் நூரணி கிராமத்திலிருந்து செயல்பட்டுவரும் ‘Mamees Foods’ முறுக்கு, தட்டை, சீடை போன்ற\nபட்சணங்கள் தயாரிக்கிறார்கள். பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்தப் பிறகுதான் பில்லே அனுப்புகிறார்கள். அதன் வழியே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார்கள்.\nதற்போது சகலமும் ஆன்லைன் நோக்கி நகர்ந்துவந்து கொண்டிருக்கிற நிலையில், அத்துறையில் வெற்றிப் பாதையில் பயணிக்கும் சிலரின்வழிமுறைகளைப் ஆராய்ந்து, அதிலிருந்து நமக்கான வழிமுறைகளை உருவாக்கிக்கொள்வதன் மூலம் நாம் நமக்கான வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்.\nகரோனா காலம்கரோனாகரோனா காலத��� தொழில்கள்சில பாடங்கள்அமேசான்பிளிப்கார்ட்சுய தொழில்Self-employmentஜெராக்ஸின் கோட்பாடுCorona virusCovid 19Lockdown\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nகுறும்படப் பார்வை: மகிழ்ச்சியின் ஊற்று இந்த ‘மாஸ்க்’\nபசுமை சிந்தனைகள் 09: சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மக்கள்தொகை காரணமா\nகரோனா: உங்களுக்கு நீண்ட கால பாதிப்பு இருக்கிறதா\nநலம்தானா 09 - கருப்பை வாய்ப் புற்றுநோய்: முன்னெச்சரிக்கை காப்பாற்றும்\nநவீனத்தின் நாயகன் அத்தியாயம் 22: தொட்டது துலங்கும் கை\nநவீனத்தின் நாயகன் அத்தியாயம் 21: இழப்பை ஈடுகட்ட உழைப்பு\nநவீனத்தின் நாயகன்: ஈலான் மஸ்க் இதுவரை\nதொழில் முன்னோடிகள்: அஸிம் பிரேம்ஜி (1945)\nதமிழக மீனவர்களுடைய 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு; மீனவர்களுக்கு நியாயம்...\nஎல்லோரும் ‘பிக்-3’-க்குத்தான் வாய்ப்பு என்றனர்; எங்களை பொருட்படுத்தவில்லை : டேவிட் வார்னர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-13T00:17:43Z", "digest": "sha1:OGL5BTVVYIYNNLVH2ZELI2XXZRHP2H75", "length": 10355, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பரபரப்பு", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nபிரான்ஸ் அதிபரை அறைந்த நபருக்கு சிறைத் தண்டனை\n- சரத் பவார் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பால் தேசிய அரசியல்...\nஎடியூரப்பாவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பாஜக‌ எம்எல்ஏக்கள் கையெழுத்து வேட்டை: கர்நாடக அரசியலில் பரபரப்பு\nகடைசியாக ரூ.3,000 செலுத்தியோருக்கு ரூ. 8,000 மின் கட்டணம்: சிவகங்கை மின்வாரிய அலுவலகத்தில்...\nபொதுவெளியில் பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் அறைந்த நபர்\nமண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீவிபத்து; இரு தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்\nரேஷன்கடை டோக்கன் வீடு, வீடாக வழங்காமல் ஒரே இட���்தில் விநியோகம்: காரைக்குடியில் அடிதடியால்...\nசேலம் செவ்வாய்பேட்டையில் நேரக் கட்டுப்பாட்டுடன் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் திறப்பு\nவிசைத்தறி தொழிலாளர் கூலி உயர்வு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு; சிஐடியு தொழிற்சங்கத்தினர் கஞ்சித் தொட்டி...\nபுதுச்சேரி அரசியல்: டெல்லி விரைந்த நமச்சிவாயம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுடன்...\nகடல் அரிப்பால் வாலிநோக்கம் கடற்கரையில் தென்பட்ட எலும்புக்கூடுகள்: ராமநாதபுரத்தில் பரபரப்பு\nகாரைக்குடி அரசு மருத்துவமனையில் படுக்கை இல்லையென மூதாட்டியை விரட்டிய மருத்துவர்கள்: 14 படுக்கைகள்...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_7.html", "date_download": "2021-06-12T23:43:06Z", "digest": "sha1:BHMVBDGDHQGH44TVTUOCQI5O3ZYMOU5I", "length": 3939, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "\"காற்றில் செதுக்கிய கருவூலங்கள்\" - நூல் வெளியீடு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » \"காற்றில் செதுக்கிய கருவூலங்கள்\" - நூல் வெளியீடு\n\"காற்றில் செதுக்கிய கருவூலங்கள்\" - நூல் வெளியீடு\nசித்திலெப்பை ஆய்வு மன்றம் நடத்தும்\nபுலவர் மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின்\nகொழும்பு தமிழ்ச் சங்க விநோதன் மண்டபம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ��சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2012/12/09/saakiya-nayanar/", "date_download": "2021-06-12T22:46:25Z", "digest": "sha1:J62HBJSPHJB3FHRA47LYAKINFIMXBHNH", "length": 15472, "nlines": 91, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Saakiya Nayanar – Sage of Kanchi", "raw_content": "\nதிருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார் அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மக���ழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது மலரேது நல்ல மனம் மட்டும்தானே இருந்தது சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.\nஇல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார் சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார் சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெ���ுமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே இதென்ன சோதனை எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன் அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார் என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார் பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்ப��ற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.\nகுருபூஜை: சாக்கிய நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/politics/government/everyone-should-know-these-7-laws-and-rights/", "date_download": "2021-06-13T00:08:16Z", "digest": "sha1:YSSYIV4VIRU4ZNEIPRZUHE3TQUE5EH6H", "length": 19144, "nlines": 269, "source_domain": "tamilnadunow.com", "title": "நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சட்டங்கள்!", "raw_content": "\nஇந்த 7 பொருள்கள் வீட்டில் இருந்தால் குட்டி ஜிம் ரெடி\nஒரு பாட்டு சீக்கிரமே உங்களுக்கு போர் அடிக்குதா; இதான் காரணம்\nநாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சட்டங்கள், உரிமைகள்\nநாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 சட்டங்கள், உரிமைகள்\nஇந்திய குடிமகனாக நீங்கள் சில அடிப்படை உரிமைகள், சட்டங்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அப்படியான 7 விஷயங்களைப் பார்க்கலாமா\nஇந்திய சட்ட நடைமுறைகள், உரிமைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைத் தேவையாகும். எந்த சூழலில் இந்த சட்ட நடைமுறைகள், உரிமைகள் தேவைப்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. நம்மில் பலருக்கு அடிப்படை சட்ட நடைமுறைகள், உரிமைகள் பற்றி தெரிந்திருக்கலாம். இந்தக் கட்டுரையில் நாம் அவசியம் தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டிய 7 சட்ட நடைமுறைகள், உரிமைகள் பற்றிப் பார்க்கலாம்.\nவீடுகளில் பயன்படுத்தப்படும் எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வெடித்து உயிரிழப்போ அல்லது சொத்து சேதாரமானாலோ ரூ.40 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்.\nஇந்திய சட்ட நடைமுறைகளின்படி லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது குற்றமாகாது. அதேபோல், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் மூலமாகப் பிறந்த குழந்தை, தந்தை – தாயின் சொத்துகளில் உரிமை கோர முடியும்.\nஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஃபைன்\nபோக்குவரத்து விதிமீறலுக்காக உங்களுக்கு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அபராதம் விதிக்க முடியும். ஒருமுறை ஃபைன் செலுத்திவிட்டால், அந்த நாள் முழுவதும் அதே காரணத்துக்காக உங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. இதைப் பயன்படுத்தி விலக்கு தேடாமல், உரிய போக்குவ��த்து விதிகளைக் கடைபிடிப்பது நல்லது.\nஒரு பொருளை அதன் கவரில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிகபட்ச விலைக்கே (எம்.ஆர்.பி) வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அந்த விலையில் இருந்து குறைத்து நீங்கள் கடைக்காரரிடம் கேட்க முடியும். அதேநேரம், அந்தப் பொருளை எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்க கடைக்காரருக்கு உரிமையில்லை.\n1861-ம் ஆண்டு போலீஸ் விதிப்படி, காவலர்கள் எப்போதும் பணியில் இருப்பவர்களாகவே கருதப்படுவார்கள். சிவில் டிரெஸ்ஸில் இருக்கும்போது, ஒரு குற்றம் அவர்களது கவனத்துக்கு வரும்பட்சத்தில் நான் டூட்டியில் இல்லை என்று கூறி அவர்களால் தட்டிக் கழிக்க முடியாது.\nஇந்து தத்தெடுப்புச் சட்டம் 1956-ன் படி உங்களுக்கு மகனோ, அல்லது மகனுக்கு மகனோ இருந்தால், ஆண் குழந்தையை நீங்கள் தத்தெடுக்க முடியாது. இதே நடைமுறைதான் மகள்களுக்கும். அதேபோல், தத்தெடுப்பவருக்கும் தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் இடையில் 21 வயது வித்தியாச இடைவெளி இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.\nஎந்தவொரு நிறுவனமும் கர்ப்பிணிகளை வேலையைவிட்டு நீக்க முடியாது. இதற்காக அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். 10 பேருக்கு அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தில் பெண்களுக்கு 84 நாட்கள் ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு எடுக்க உரிமை உண்டு என்கிறது 1961ம் ஆண்டு மகப்பேறு நன்மைச் சட்டம்.\nAlso Read – ஒரு பாட்டு சீக்கிரமே உங்களுக்கு போர் அடிக்குதா; இதான் காரணம்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார��ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/politics/government/tn-assembly-speaks-appavus-political-journey/", "date_download": "2021-06-12T23:56:36Z", "digest": "sha1:5NNJ36XXV6ZIDDQOHS4E5A4IL2JIG5KY", "length": 20621, "nlines": 262, "source_domain": "tamilnadunow.com", "title": "சபாநாயகர் அப்பாவு கடந்து வந்த பாதை!", "raw_content": "\nகங்கனா: `ட்விட்டர் கணக்கு முடக்கம், இன்ஸ்டாகிராம் பதிவு நீக்கம்’ - என்னதான் பிரச்னை\nபுதிய விதிமுறைகள்… கட்டுப்பாடுகள் - பப்ஜி வெர்ஷன் 2.0 ரெடி\n49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி டு சபாநாயகர் - அப்பாவு கடந்துவந்த பாதை\n49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி டு சபாநாயகர் – அப்பாவு கடந்துவந்த பாதை\n203 வாக்குகள் எண்ணப்படவில்லை என உச்ச நீதிமன்றம் வரை சென்ற அப்பாவு, 2021 தேர்தலில் அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரையைத் தோற்கடித்தார். 1 min\n2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சட்டப்போராட்டம் நடத்திய தி.மு.க-வின் அப்பாவு, தமிழக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\nவிவசாயிகள் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அப்பாவு, நெல்லை ராதாபுரம் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1996ம் ஆண்டு எம்.எல்.ஏவாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அதே தொகுதியில் 2001 தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வென்றார். அதன்பின்னர் தி.மு.க-வில் இணைந்த அப்பாவு, 2006 தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவானார். 2011 தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு ராதாபுரம் தொகுதி ஒதுக்கப்படவே, அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.\nதாமிரபரணி ஆற்றில் இருந்து குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கத் தடை கோரி நீதிமன்றம் சென்றது, வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஏன் முக்கியம் என நீதிமன்றத்தில் இவர் வைத்த வாதம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.\nகடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட அப்பாவு, அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளைத் திட்டமிட்டு புறக்கணித்ததாக அப்போதே போராட்டம் நடத்தினார். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை சென்று ஐந்தாண்டுகள் இதற்காக சட்டப்போராட்டம் நடத்தினார். 203 வாக்குகள் எண்ணப்படவில்லை என உச்ச நீதிமன்றம் வரை சென்ற அப்பாவு, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான இன்பதுரையை 3,374 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.\nபொதுவாக தி.மு.க – அ.தி.மு.க என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுரைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்காவது அமைச்சர் பதவியை வழங்கிவிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை ஸ்டாலினின் அமைச்சரவையில் பொறுப்பேற்றிருக்கும் 33 பேரில் ஒருவர் கூட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை. இது அம்மாவட்ட உடன்பிறப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் குறையைப் போக்கும் வண்ணமாகவும், சட்டப்பேரவையில் நீண்ட அனுபவம் கொண்டவரான அப்பாவு பெயரை சபாநாயகராக டிக் அடித்தார் ஸ்டாலின் என்கிறார்கள். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவராக ஸ்டாலின் தன்னையே முன்னிறுத்திக் கொண்டதும், அங்கு ஒருவருக்குக் கூட அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதாலேயே என்றும் சொல்லப்படுகிறது. தி.மு.க சார்பில் கடந்தமுறை சபாநாயகராக இருந்த ஆவுடையப்பன் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.\nஅதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சீனியர் கு.பிச்சாண்டிக்கு அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், அவர் துணை சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதிக்கு ஒப்பானதாகக் கருதப்படும் சபாநாயகர் பொறுப்பு, எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு வழங்குவது, அவையைக் கண்ணியமாக நடத்துவது போன்ற முக்கியமான பொறுப்புகளை உள்ளடக்கியது. சட்டப்பேரவையில் சீனியரான அப்பாவு, அந்தப் ��ொறுப்புகளைத் திறம்பட மேற்கொள்வார் என தி.மு.க தலைமை எண்ணுகிறது.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2017/04/18/personal-cash-flow/", "date_download": "2021-06-12T23:18:14Z", "digest": "sha1:C3ABQIJI4ZGE6WANXXMG6WGITOFEVBIX", "length": 17586, "nlines": 90, "source_domain": "varthagamadurai.com", "title": "நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ? Personal Cash Flow | வர்த்தக மதுரை", "raw_content": "\nபணம், பணம், பணம் – எங்கும் பணம், எல்லாம் பணம்…\nஇந்த மாயை (நவீன யுகம்) உலகில் எங்கும் நிறைந்திருக்கிறது பணம் ஆனால் உண்மையில் நீங்கள் பணம் வைத்திருக்கிறீர்கள்; எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என தெரியுமா \nஏன் சிலருக்கு பணம் பண்ணுவது மிக எளிமையானதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் உள்ளது \nபணம் படைத்தவர்கள் ஏன் பணத்தை பெருக்கி கொண்டே போகிறார்கள்; மற்றவர்களால் ஏன் முடியவில்லை பணக்காரர்கள் எப்படி அவ்வளவு அபரிதமான சொத்துக்களை கொண்டு வருமானம் சேர்க்க மு���ிகிறது (ஊழல்வாதிகள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல ) பணக்காரர்கள் எப்படி அவ்வளவு அபரிதமான சொத்துக்களை கொண்டு வருமானம் சேர்க்க முடிகிறது (ஊழல்வாதிகள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல ) இதற்கான ரகசியம் தான், ‘நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் இதற்கான ரகசியம் தான், ‘நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ’ என்பது. நான் நீங்கள் வேலைக்கு செல்வதையோ, தொழில் புரிவதையோ சொல்லவில்லை; மாறாக உங்களின் பணம் உங்களுக்கு எவ்வளவு சம்பாதித்து கொடுக்கிறது என்பதை தான் கேட்கிறேன்; உங்கள் சொத்து / முதலீடு உங்களுக்கு எவ்வளவு சம்பாதித்து கொடுக்கலாம் என்று தான் வினவுகிறேன்.\nஒரு தனிநபர் மாதம் ரூ. 1,00,000 /- சம்பாதிக்கிறார் என வைத்துக்கொள்வோம்; அவரது மாதச்செலவு ரூ. 99,000 /- என்றால், உண்மையில் அவர் சம்பாதித்தது (1,00,000 -99,000) ரூ. 1000 /- மட்டுமே; 1,00,000 /- சம்பளத்தை அல்ல இவ்வாறு நிலைமை இருக்கும் போது, எதிர்பாராவிதமாக ரூ. 1,00,000 வருமானம் உள்ளவரை நாம் பணக்காரர் என சொல்லிவிட்டு, மாதச்சம்பளம் ரூ. 20,000 /- பெறும் ஒருவர் மாத இறுதியில் ரூ. 5,000 /- மிச்சம் வைப்பவரை நடுத்தர / ஏழை என சாலையோரமாக சொல்லிவிட்டு செல்கிறோம்;\nஉண்மையில் நீங்கள் சம்பாதித்தது என்பது உங்கள் தேவை, விருப்பம் போக உள்ளது தான்; உங்களிடம் ஒருவர் பணஉதவி நாடி வருகிறார்; நீங்கள் வாங்கும் ரூ. 1 லட்சம் சம்பளத்தில் 99,000 ரூ. செலவு என்று அவரிடம் சொன்னால், அவர் உங்களை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டு சென்றாலே நீங்கள் தப்பித்தீர்கள் தான் 🙂\nபகவத்கீதையில் சொல்வது போன்று, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு ‘ – நிதி சார்ந்த விஷயத்திலும் சரியான கூற்று தான். இது தான் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதற்கும், ஏழைகள் ஏழைகளாக தொடர்வதற்குமான காரணம் ‘ – நிதி சார்ந்த விஷயத்திலும் சரியான கூற்று தான். இது தான் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதற்கும், ஏழைகள் ஏழைகளாக தொடர்வதற்குமான காரணம் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் சொல்வது போல, ‘If you born poor, it’s not your fault. But if you die poor, it’s your mistake’ இதற்கும் பொருந்தும்; சரி விஷயத்திற்கு வருவோம்; தலைப்பை வைத்து விட்டு சீக்கிரம் விஷயத்தை சொல்ல வேண்டுமல்லவா \nஉங்கள் சம்பாத்தியம் என்பது, ‘ உங்கள் வரவுக்குள் அடங்கும் செலவும், முதலீடு மற்றும் சொத்து மீதான தொடர் வருமானமும் தான் ’.\nஉங்களிடம் ஒரு சொந்த வீடு அன்றாட தேவைக்கு உள்ளது; இன்னொரு வீடு வாங்க (அ) கட்ட ஆசைப்படுகிறீர்கள்; ஆசைப்படுவது சரி தான், கடன் வாங்கி வீடு வாங்கியாச்சு, இதனை நாம் ஒரு சொத்தாக கருதுகிறோம்(கவுரவ சொத்து ); உங்களின் முதலாவது வீடு போல சும்மா வைத்திருந்தால் யாருக்கு என்ன லாபம் – வீட்டு வரிவசூல் செய்யும் நிர்வாகத்திற்கும், வீட்டு தேய்மானத்தை சரி பார்ப்பவருக்குமே 🙂 கண்டிப்பாக உங்களுக்கு இல்லை – வீட்டு வரிவசூல் செய்யும் நிர்வாகத்திற்கும், வீட்டு தேய்மானத்தை சரி பார்ப்பவருக்குமே 🙂 கண்டிப்பாக உங்களுக்கு இல்லை எந்த வருமானத்தையும் தராமல் செலவை மட்டும் கொண்டது, எப்படி ஒரு சொத்தாகும் எந்த வருமானத்தையும் தராமல் செலவை மட்டும் கொண்டது, எப்படி ஒரு சொத்தாகும் மாறாக அது ஒரு கடனே; அது உங்களை சுமக்க வைக்கும் வரிகள், தேய்மான செலவுகள், காப்பீடுகளால். அதற்கு பதிலாக நாம் அந்த வீட்டை கொண்டு மற்றவருக்கு உதவி செய்தால்(வாடகை) ஒரு சேவையும் செய்ததாகி விடும், ஒரு மாத தொடர் வருமானமும் கிடைக்கும்; வீட்டு வாடகை வருமானத்திலும் நாம் கவனம் கொள்ளவும்; அதாவது வீட்டு வாடகை மூலம் சராசரியாக மாத வருமானம் நமக்கு (முதலீட்டின் மீது-ஆண்டு வட்டி) 4 % கிடைத்தால் சரி, அதற்கு குறைவாக இருந்தால் வீடு வாங்குவதற்கு பதில் அந்த பணத்தை வங்கியிலோ (அ) வேறு முதலீட்டையோ அறியலாம்; முதலீட்டு பெருக்கத்தையும் சிந்திக்க வேண்டும். (வீட்டு வாடகை அதிகரிப்பு என கொள்ளை அடிக்காமல் இருந்தால் சரி )\nஉங்களிடம் தங்கம் ஆபரணமாக உள்ளது. வெறும் ஆபரணமாக பல வருடங்கள் வைத்திருப்பதால் பயனேதும் இல்லை; அது ஒரு செலவே. மாறாக, அது உங்களுக்கு ஒரு அவசர தேவையாக பணமாக மாறினால், முதலீட்டு பெருக்கமடைந்தால் பயனாக இருக்கும்; தங்கப்பத்திரமாக இருந்தாலும் வட்டி வருமானம் கிடைக்கலாம்; நீங்கள் பங்குச்சந்தையில் மற்றும் அதன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தாலும் தொடர் மாத வருமானமும் பெறலாம், நீண்ட காலத்தில் முதலீடும் லாபமடையலாம்; ஆக, உங்களின் வேலை / தொழில் மூலம் கிடைத்த வருமானம், முதலீடு மற்றும் சொத்து மூலமாக உங்களுக்கு ஒரு தொடர் வருமானம் பெறுவது தான், சம்பாத்தியம்(Personal Cash Flow) ஆகும்.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு தொழிலை ரூ. 5,00,000 /- முதலீட்டில் தொடங்குகிறீர்கள். அந்த தொழிலுக்கான மாதச்செலவு ரூ.2,000 /- ஆகவும், மாத வருமானம் ர��. 10,000/- ம் கிடைக்கிறது. இப்போது உங்கள் மாத லாபம்(10000 – 2000) ரூ. 8,000/-. தொழிலில் ஏற்ற இறக்கமும் இருக்கலாம், வருமானத்திற்கும் கூட… அப்படி சில நேரங்களில் உங்களுக்கான வாடிக்கையாளர் தாங்கள் பெற்ற பொருள் (அ) சேவைக்கு தாமதமாக பணம் செலுத்துகிறார் என்றால், நீங்கள் நிர்ணயித்த காலத்திற்கான லாபமும் குறையலாம்; இதனால் உங்கள் மாதச்செலவுகளில் வித்தியாசம் ஏற்படலாம். நீங்கள் உண்மையில் கையில் பெற்ற தொகையை (தொடர் வருமானம்) சம்பாத்தியம் என்றேன். அப்படி என்றால் இந்த தொழிலிலும் தொடர் வருமானம் என்பது சில நேரங்களில் தாமதமாகிறது. – வேலைக்கும் இது தான் \nவேலைக்கு செல்பவருக்கு போனஸ் / சம்பள உயர்வு அறிவிப்பு வந்தவுடன், அவர் அப்போதே தனது கனவு கோட்டையை கட்டி விட்டு செலவுகளை செய்து விடுவார்; ஆனால் போனஸ் / சம்பள உயர்வு என்னவோ சில மாதங்களுக்கு பிறகு தான் கையில் வந்து சேரும். சம்பளம் அதிகமாக வரும் என முன்கூட்டியே கடன் வாங்கி செலவழிப்பவரும் உண்டு; கடனுக்கு வட்டியும் கட்ட வேண்டும்; ஆனால் அவருக்கு தாமதமாக கிடைத்த போனஸ் / சம்பளத்துக்கான வட்டியை யாரிடம் கேட்பது \nRichDad PoorDad இணைய தளத்தில் Robert Kiyosaki அவர்களின் “CASH FLOW CLASSIC” விளையாட்டை ஒரு முறை விளையாடி பாருங்கள்; உங்களது வரவு-செலவுகளை பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும்; நீங்கள் எவ்வளவு தான், ‘ எனக்கு இவ்வளவு மதிப்பில் சொத்து உள்ளது (அ) என் தகுதிக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் ‘ என சொன்னாலும் அனுபவித்தால் (கையில் ரொக்கமாக பெறுதல்) மட்டுமே அது சம்பாத்தியம். இதை தான் பெரும் பணக்காரர்கள் தங்கள் தொழில், முதலீடு மற்றும் கட்டிடங்களின் மூலம் ஒவ்வொரு நாளும் தொடர் வருமானம் பெறுகின்றனர்; Cash Flow என்பது பணக்காரருக்கு மட்டுமானதல்ல… மாத வருமானம், சிறு தொழில் செய்பவருக்கும் தான். உங்கள் அஞ்சலக சேமிப்பில், சீட்டு சேமிப்பில், வங்கி வட்டி வருமானத்தில் பெறுங்கள். உங்கள் சொத்துக்களை சும்மா இருக்க விட வேண்டாம்.\nPrevious Postஉங்கள் முதலீடு பன்முகத்தன்மை வாய்ந்ததா \nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/diplomatic-conversations-shouldnt-be-misrepresented-mea-on-trudeaus-concerns-for-farmers-011220/", "date_download": "2021-06-13T00:18:59Z", "digest": "sha1:Z7TFMVVG4BXTAROPLPYOECJFUD23AJK2", "length": 16322, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "“எங்கள் உள்விவகாரங்களில் தலையிடத் தேவையில்லை”..! கனடா பிரதமர் கருத்துக்கு இந்தியா பதிலடி..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“எங்கள் உள்விவகாரங்களில் தலையிடத் தேவையில்லை”.. கனடா பிரதமர் கருத்துக்கு இந்தியா பதிலடி..\n“எங்கள் உள்விவகாரங்களில் தலையிடத் தேவையில்லை”.. கனடா பிரதமர் கருத்துக்கு இந்தியா பதிலடி..\nஅமைதியான போராட்டங்களின் உரிமையைப் பாதுகாக்க தனது நாடு எப்போதும் உடனிருக்கும் என விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கைக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\n“இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்பான கனடா தலைவர்களின் சில தவறான தகவல்களை நாங்கள் கண்டிருக்கிறோம். குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்கள் தொடர்பாக இவை தேவையற்றவை” என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.\n“இராஜதந்திர உரையாடல்கள் அரசியல் நோக்கங்களுக்காக தவறாக சித்தரிக்கப்படவில்லை என்பதை உணர்வதும் நல்லது” என்று அவர் மேலும் கூறினார்.\nஇன்று முன்னதாக, கனடா பிரதமர் அங்குள்ள இந்திய சமூகத்திடம், புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தனது கருத்துக்களை தெரிவித்த முதல் உலகத் தலைவர் கனடா பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுருநானக் தேவின் 551’வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நடந்த ஆன்லைன் நிகழ்வின் போது கனடாவில் உள்ள இந்திய சமூகத்திடம் உரையாற்றிய ட்ரூடோ, விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து இந்தியாவில் இருந்து வெளிவரும் செய்திகளை அங்கீகரிக்காவிட்டால் தான் பொறுப்பற்றவராகி விடுவேன் என்று கூறினார்.\n“அமைதியான எ��ிர்ப்பின் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எங்கள் கவலைகளை முன்னிலைப்படுத்த பல வழிகளில் இந்திய அதிகாரிகளிடம் நேரடியாக பேசியுள்ளோம்” என்று அவர் கூறினார்.\nகொரோனா காரணமாகவும், எல்லாவற்றையும் விடவும் அனைவரும் ஒன்றாக இருக்க இது ஒரு தருணம் என்று அவர் கூறினார். “ஒருவருக்கொருவர் உதவ நாங்கள் இருப்பதால் நாம் தொடர்ந்து ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.” என்று அவர் கூறினார்.\nகுரு நானக் தேவின் பிறந்த ஆண்டு விழாவில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர், “இந்த ஆண்டு இயல்பை விட இன்னும் ஒன்றாக வர வேண்டிய முக்கியமான நேரம் இது. ஏனெனில் கொரோனா நம் அனைவரையும் தனித்தனியாக வைத்திருக்கிறது.” எனக் கூறினார்.\nகனடாவில் ஏராளமான இந்தியர்கள், குறிப்பாக அதிக சீக்கியர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.\nTags: இந்தியா, உள்விவகாரம், கனடா பிரதமர்\nPrevious ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முதல்வராக பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவர் தேர்வு..\nNext மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இந்தியர்.. துப்புக்கொடுத்தால் 74 லட்ச ரூபாய் பரிசு.. துப்புக்கொடுத்தால் 74 லட்ச ரூபாய் பரிசு..\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/gold-rate-today-also-high-021220/", "date_download": "2021-06-12T22:37:24Z", "digest": "sha1:KRXN6YVAQ7WA3CDT23YHIRXB46M6XWYJ", "length": 12297, "nlines": 159, "source_domain": "www.updatenews360.com", "title": "இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறும் தங்கம் விலை : 2வது நாளாக இன்றும் விலை உயர்வு..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறும் தங்கம் விலை : 2வது நாளாக இன்றும் விலை உயர்வு..\nஇறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறும் தங்கம் விலை : 2வது நாளாக இன்றும் விலை உயர்வு..\nகடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, 2வது நாளாக இன்றும் சற்று உயர்ந்துள்ளது.\nசர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.50 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்படுகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு கீழாக சென்றது.\nஇந்த நிலையில், நேற்று தங்கம் விலை உயர்வுடன் காணப்பட்ட நிலையில், 2வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,574-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.384 அதிகரித்து ரூ.36,592-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.66.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTags: சென்னை, தங்கம் விலை\nPrevious ஆன்லைன் விசாரணையின் போது சட்டையில்லாமல் வந்த வழக்கறிஞர் : உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்\nNext “என்னக் கொடுமை டா இது“ சொகுசு காரில் வந்து டயர் விற்பனை கடையில் கொள்ளையடித்த கும்பல்\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/05/06/people-corona-are-dying-en-masse-close-tasmac-pp-press-release/", "date_download": "2021-06-12T22:43:40Z", "digest": "sha1:CR4TOOSIRHLBUTMRNQLVXY3NQXFHBZC6", "length": 23185, "nlines": 233, "source_domain": "www.vinavu.com", "title": "கொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போ���ீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையத���ம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு செய்தி தமிழ்நாடு கொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nகொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்\nஅரசுக்கு உண்மையாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் செய்ய வேண்டியது டாஸ்மாக்கை மூடுவதைத் தான் அக்கோரிக்கை மறுக்கப்படும் பொழுது அதற்கு எதிரானப் போராட்டங்களையும் தடுக்க முடியாது.\nகொரோனா : மக்கள் கொத்துக் கொத்தாக செத்து கொண்டிருக்கிறார்கள்\nகொரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் வாசலில் நோயாளிகள் மூச்சிரைக்க வென்டிலேட்டருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பெருந்தொற்றில் ஓராண்டு அனுபவம் இருந்த போதிலும் அதைக் கையாளுவதற்கு உரிய எந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் போதிய அளவில் செய்யாமல் மத்திய, மாநில அரசுகள் மக்களை அல்லல் பட செய்திருக்கின்றன .\nநாளை முதல் 20-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியக் கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருக்கிறது அரசு. மேலும், பேருந்துகளில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு தடையும் விதித்து இருக்கிறது. இவ்வளவு கட்டுப்பாடுகளும் எதற்கு என்றால் கொரோனாவை ஒழிப்பதற்காக என்று சொல்லுகின்ற இந்த அரசு, பெருந்தொற்றைப் பரப்பும் டாஸ்மாக்கை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து வைக்க அனுமதி அளித்திருக்கிறது.\nதற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த கடும் கட்டுப்பாடுகள் பலரின் வேலையைப் பறிப்பதற்கு அடிப்படையாக இருக்கப் போகின்றது. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பணத்தையும் டாஸ்மாக்குக்கு செலவு செய்வதற்குதான் இந்த கட்டுப்பாடுகள் பயன்படப் போகின்றன.\nஅரசுக்கு உண்மையாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் செய்ய வேண்டியது டாஸ்மாக்கை மூடுவதைத் தான் அக்கோரிக்கை மறுக்கப்படும் பொழுது அதற்கு எதிரானப் போராட்டங்களையும் தடுக்க முடியாது. ஆகவே, பதவியேற்கவுள்ள தி.மு.க தலைமையிலான அரசாங்கம் டாஸ்மாக்கை உடனே மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \nஇரண்டு நாள் வருமானம் 900 கோடி…எனவே வாரம் ஒருமுறை திறந்துவைத்து ஒரு வாரத்துக்கும் சேர்த்து விற்று மக்கள் நலன் சார்ந்த பணிகளை திட்டமிட புதிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/vaccination-for-over-18-years-from-may-20.html", "date_download": "2021-06-12T23:56:04Z", "digest": "sha1:F6RJVXRSQ5BTIN45WTX6YCJUBUIQOYGU", "length": 13221, "nlines": 177, "source_domain": "news7tamil.live", "title": "18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: மே 20-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்! | News7 Tamil", "raw_content": "\n18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: மே 20-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\n18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: மே 20-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nபதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை வரும் 20 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.\nசுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, கொரோனா பரவல் தடுப்பு மையம் பல பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் 4,300 படுக்கைகள் காலியாக உள்ளன. மக்கள் இதைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\n18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 ஆம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கி வைக்கிறார். தற்போது 5 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.\nகூடுதல் தடுப்பூசிகள் வர இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகள் ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பரிசோதனை மையங்களில் காலியாக உள்ளது. முதலமைச்சர் பல மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் வர வைத்து உயிரிழப்பு ஏற்படாமல் தடுத்து வருகிறார்.\nரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. போலி மருந்துகளை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.\nமனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்\nவீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் வெளியே வந்தால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nமே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு\nதிமுக பொய் வாக்கு உறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது; அமைச்சர் ராஜலட்சுமி குற்றச்சாட்டு\nமு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அன்புமணி ராமதாஸ்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்க���் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2014/01/", "date_download": "2021-06-13T00:01:25Z", "digest": "sha1:HFRIP2Z53RK27IPDLKJZARGPDYYXRO6G", "length": 29048, "nlines": 190, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஜனவரி 2014", "raw_content": "\nவியாழன், ஜனவரி 30, 2014\nகொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”\nகொங்கு சனங்களின் கதை பேசும் ”விசாலம்”\nகவிதை எழுதுதல் என்பது எல்லோருக்குமே ஆறுதல் தரும் விசயமாகவே இருந்து வருகிறது. கவிதை எழுதுகையில் கவிஞன் முகமூடி அணிந்து கொள்வதில்லை. அதனால் அவன் எழுதுபவை முதலில் அவனை ஆற்றுப் படுத்தும் வேலையை செய்து விடுகிறது. கவிஞன் அதன் நிம்மதியை சுவாசிப்பதற்குள் அடுத்த கவிதைக்கான பொறி தட்டிவிட அதனுள் நுழைந்து விடுகிறான். பொதுவாக கவிதைகளில் ஆழ்மனதின் ஏக்கங்களை சொல்லும் வரிகள் வாசகனை பிரம்மிக்கச் செய்து விடுகின்றன.\nதமிழில் போதாமைகள் உள்ளபோது தான் எழுத்து வடிவம் வேறொரு ரூபத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. நிலாவைப் பார்த்தும், பறவையினங்களைப் பார்த்தும், காந்தித் தாத்தாவுக்கும் தலைப்பு வைத்து கவிதை எழுதிக் கொண்டிருந்த கவிஞர்கள் இப்போது அடிக்கும் புயல் காற்றில் காணாமல் போய் விட்டார்கள். ஆனால் பாரதி இன்றும் நின்று கொண்டிருக்கிறான். தங்கள் பெயருக்கும் முன்னால் பாரதியை சேர்த்துக் கொண்ட கவிஞர்களும் காணாமல் போய் விட்டார்கள். கவிதைகள் இப்போது நவீனம் என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தானே எழுதிக் கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தமிழில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. தனித்துவமான கவிஞர் என்று இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களை பிரித்தும் பார்க்க முடியாமல் இருக்கிறது. இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் ஐய்ம்பது கவிதை தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. கவிதை தொகுப்புகள் விற்பதில்லை என்று பதிப்பகத்தாரும் சொல்லி வருகிறார்கள். ஆனால் எழுத்தை நோக்கி வருபவர்களுக்கு முதல் பாதையாக கவிதைகளே இருக்கின்றன. ஏனெனில் கவிதை என்கிற விசயம் மிக எளிமையாக இருக்கிறது.\nநான் வீட்டு மாடியில் ஒரு ரூம் போட ஏற்பாடு செய்து வருகிறேன். அதற்கான பணிக்கு வருபவர்கள் இளைஞர்கள். தினமும் அவர்களுக்கு 600 ரூபாய் சம்பளம். அவர்களுக்கு காதலிகள் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளி விட்ட நேரம் மிஸ்டு கால் வருகிறது. 7 மணியைப் போல ஈஸ்வரன் கோவிலில் சந்திப்போம் என்று குஜாலாக பேசுகிறார்கள். அவர்களில் ஒருவன் என்னிடம், ”ஒரு கவிதை எழுதி குடுங்க கொண்டு போயி என்ற ஆளுகிட்ட குடுக்குறேன் கொண்டு போயி என்ற ஆளுகிட்ட குடுக்குறேன் நீங்க தான் என்னேரமும் லொட்டு லொட்டுனு தட்டீட்டே இருக்கீங்களே நீங்க தான் என்னேரமும் லொட்டு லொட்டுனு தட்டீட்டே இருக்கீங்களே”ன்னான். பயலுக்கு என்னை சரியாக தெரி��ாது. “நான் எழுதி குடுத்தா உன் காதல் எப்பவோ புட்டுக்கறது சடனா புட்டுக்கும்” என்றேன். இருந்தாலும் அவனுக்காக எழுதித் தர ஆசை தான்\n“என் அன்பான கடுகு மணிக்கு உன் அன்பான சீரகமணி எழுதி கொள்ளும் கொத்துமல்லி கவிதை” என்று கொடுத்தால் நிச்சயம் அந்தக் காதல் கலியாணத்தில் தான் நிற்கும்.\nகவிதைக்கான எல்லை என்று எதுவும் இல்லை. தீர்மானிக்கப்பட்டு முன்முடிவுகளோடு எழுதப்படும் கவிதைகள் கவிதைகள் ஆகாது தான். கவிதைக்கான மொழியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் கொங்கு மண்ணின் பேச்சு வழக்குகளோடு புதிய வடிவத்தை நான் பதினைந்து ஆண்டு காலமாக ஆங்காங்கு முயற்சித்துக் கொண்டே இருந்தேன். அவைகள் அப்படியொன்றும் பிரமாதமான வரவேற்பை பெற்றுத் தரவில்லை என்றாலும் எனக்கு கொங்கு மண்ணின் வழக்குகள் பிடித்திருந்தன. என் சொல்லக் கூசும் கவிதை தொகுப்பை கவிஞர் ரத்தினமூர்த்தி வாசிக்கையில் ஏற்கனவே மூன்று கவிதை தொகுப்புகளுக்கு சொந்தக்காரர். அவருக்கு மண்ணிலிருந்தே வெளிப்பட்ட அந்தக் கவிதைகள் ஒரு ஈர்ப்பை கொடுத்திருப்பதை “விசாலம்” என்கிற அவரது கவிதை தொகுப்பினை முழுமையாக வாசிக்கையில் உணர்ந்தேன்.\nஎன் கவிதைகளில் வடிவம் என்ற ஒழுங்குகளை சிதைத்தே எழுதுவேன். ஆனால் ரத்தினமூர்த்தி அவ்விதம் சிதைக்காமல் கதை சொல்லும் பாணியில் இந்த தொகுப்பின் அனைத்துக் கவிதைகளையும் படைத்திருக்கிறார். அவரது வாழ்வியலில் இருந்து தோண்டியெடுத்த சம்பவங்கள் கவிதை வடிவம் கொள்ளும் போது சற்றே பிரமிப்பாகவும் இருக்கிறது எனக்கு. கிணற்றுத் தவளையாகவே கிடந்த கவிதை வடிவங்கள் சமீப காலங்களில் பின் நவீன அரிதாரம் பூசிக் கொண்டு வெளிப்பட்ட்து போல் இதுவும் வேறு வடிவம். பழமலை தன் சனங்களின் கதை தொகுப்பை கொண்டு வந்த போது கவிஞர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். இவைகள் கவிதைகளா என்றார்கள். அடுத்து அவர் குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் வெளியிடுகையில் அமைதியாகி விட்டார்கள். கொங்கு கிராமங்களையும், அங்கு மக்களின் வாழ்வாதாரங்களையும் அறியாத நகரவாசிகள் கிராமங்கள் தன் முகத்தை இழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாசித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.\nகவிதைகளின் தேக்க நிலையை சரிப்படுத்த இம்மாதிரியான தொகுப்புகளின் வரவு நிச்சயம் தேவைதான்.\n“ஊளை மூக்க கையில தொடைக்கத் தெரியாம நாக்குல நக்குனவளா இப்படி பேசுறா” –மருமகளா வரப்போற பொறந்தவன் பொண்ணுகிட்ட மாமியா பேசும் பேச்சு அச்சு அசல் கிராமியத்தை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறது\n“காத்துல கலக்குற நாங்க வுடற மூச்சுக்காத்த வேண்டான்னு மூக்க பொத்திக்க முடியுமா” –என்று தலித் தன் உள்ளக் குமுறலை சொல்லும் இடத்தோடு கவிதை முற்றுப் பெறுகிறது” –என்று தலித் தன் உள்ளக் குமுறலை சொல்லும் இடத்தோடு கவிதை முற்றுப் பெறுகிறது\nசாதிக்காரனை நகரத்தில் தேடி அலைந்து கடைசியில் இஸ்திரி கிட்ட வந்தவன் மகனுக்கு பொண்ணு கிடைக்குமா\nஅவன் சொன்ன பதிலால வழுக்கு பாறையில\nவெளுக்குக்குறப்ப வழுக்கி விழுந்தாப்ல ஆச்சுது\nபின்ன என்ன அவஞ்சாதி ஏகாளி இல்லியாம்னு நான்\nசொன்னதக் கேட்ட சின்னாத்தாவிக எல்லாத்துகிட்டயும்\nசொல்லி சிரிசிரின்னு சிரிச்சாங்க. – டவுன்ல பெரிய\nரத்தினமூர்த்தி தன் தொகுப்பில் நாவிதனின் பார்வையிலும், ஏகாளியின் பார்வையிலும், காதலனின் பார்வையிலும், தலித்தின் பார்வையிலும் பேசி இருக்கும் கவிதைகள் தனித்து நிற்கின்றன.\nகொங்கு வாழ் மக்களின் சொலவடைகள் தொகுதியெங்கும் பறந்து விரிந்து கிடக்கின்றன. நானே இதுவரை கேள்விப்படாத சொலவடைகள் வரிசை கோர்த்து வருவது தொகுதிய வாசிக்கையில் இன்ப அனுபவமாக இருந்தது.\nஎருவாமுட்டி எதுக்கோ வந்த்து போல”\n“நீரு நின்ன இடத்துல தானே சேறும் நிக்கும்”\n“வெளுத்ததெல்லாம் பாலு பாத்த்தெல்லாம் கூத்து”\n“படிப்படியா சொன்னாலும் அடுப்படியில தான் உக்காருவான்”\n“குன்னி மரத்துல் தூரி கட்டி குந்தானிப் பொண்ணுங்கெல்லாம் அந்து அந்து விழுந்தாங்களாம்”\nசொலவடைகள் மக்களின் மனதில் ஊறிப்போன வார்த்தைகள். இப்படியான எழுத்துக்குள் வருபவர்களின் தேவைகளுக்காக அவற்றை சொல்லும் பெருசுகள் இன்று உயிருடன் இல்லை. யாரும் இந்த மண்ணிற்காக பணியாற்றவில்லை. கொங்கு மண்ணிற்காக உழைத்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அதையெல்லாம் நிவர்த்தி செய்ய இன்னும் எத்தனை படைப்பாளிகள் இந்த மண்ணில் உதித்தாலும் அவர்களுக்கு தூண்டுகோலாய் நான் காலம் உள்ளவரை இருப்பேன். நான் இல்லை எனினும் என் எழுத்துகள் குறைந்த பட்சம் பின் வரும் சந்ததியினருக்கு வழி சொல்வதாக பல காலம் இருக்க வேண்டும். அதுபோல் ��ான் ”விசாலம்” கவிதை தொகுதியும் என் மனதிற்கான மண்ணின் படைப்பு.\nவிசாலம் கவிதை தொகுதியை படிக்கும் யாரும் இவைகள் கவிதைகள் என்று சொல்வதை விட காலத்தின் பதிவு என்றால் சந்தோசம் தலித்துகளின் பார்வையில் தலித் விடுதலை விரும்பிகளே இதுவரை பேசவில்லை. கொங்கு மண்ணில் தலித்துகள் பற்றி உண்மையான நிலையை யாரும் பதிவும் இது வரை செய்யவில்லை. அந்த வகையில் தலித்துகளின் பார்வையில் சொல்லப்பட்ட முக்கியமான கவிதை தொகுதி விசாலம்\nபிரக்ஞையின் வழி கவிதைகள் குறித்த எல்லா ஆய்வுகளும் கொம்பாதி கொம்பனுக்கும் குழப்பத்தை தோற்றுவிப்பனவையாகவே உள்ளன. நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் இங்கு நடைபெறும் கூத்துகளை கவிதை தொகுப்பு வெளியிடும் நிறுவனம் உள்ளே இருக்கும் கவிதைகள் பின்நவீனத்துவத்தை கூறுகட்டி வித்துப் போடுச்சுன்னு சொல்வதை. அதில் எந்த முடையும் வெளியிடுபவனுக்கு இல்லை தான். கவிதைகள் மீது அதீத ஈடுபாடுள்ள கவிஞர் என்றால் நேரில் பின்நவீன கவிதைகளுக்குண்டான கூறுகளை விளக்கலாம். விவாதத்தை என்னிடம் வைக்கும் போது நேர் பேச்சில் படிம்ம், பூடகம், இருண்மை, லொட்டு லொசுக்கு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. கவிஞர் தன் நிலைப்பாட்டை இதை நோக்கி இந்த ஒற்றை வரி போகுது…. அந்த சந்துல சுத்தி லத்தீன் போகுது, வறண்ட கெணத்தை தாண்டி வந்து 34ம் பக்கம் நிக்குதுன்னு நேரில் பேச முடியாது இல்லீங்களா கவிதை தொகுப்பு வெளியிடும் நிறுவனம் உள்ளே இருக்கும் கவிதைகள் பின்நவீனத்துவத்தை கூறுகட்டி வித்துப் போடுச்சுன்னு சொல்வதை. அதில் எந்த முடையும் வெளியிடுபவனுக்கு இல்லை தான். கவிதைகள் மீது அதீத ஈடுபாடுள்ள கவிஞர் என்றால் நேரில் பின்நவீன கவிதைகளுக்குண்டான கூறுகளை விளக்கலாம். விவாதத்தை என்னிடம் வைக்கும் போது நேர் பேச்சில் படிம்ம், பூடகம், இருண்மை, லொட்டு லொசுக்கு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. கவிஞர் தன் நிலைப்பாட்டை இதை நோக்கி இந்த ஒற்றை வரி போகுது…. அந்த சந்துல சுத்தி லத்தீன் போகுது, வறண்ட கெணத்தை தாண்டி வந்து 34ம் பக்கம் நிக்குதுன்னு நேரில் பேச முடியாது இல்லீங்களா புரியாததை புரிந்து கொள்ள யாரும் இங்கு தயார்.\nகவிதைகளில் எளிமையை விதைப்பவன் தோற்றதாக சரித்திரம் கிடையாது தான். மக்கள் பேசும் மொழியை அதற்காகத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். இந���தக் கவிதைகளில் பூடகமும், இருண்மையும் இல்லை நேராக வாசகனைச் சென்றடையும் கவிதைகள்.\nயாப்பும் சீரும் கொண்டவைகள் தான் கவிதைகள் என்ற வழக்கை அழித்தொழித்து வருடங்கள் பலவாயிற்று. புதிய வடிவங்களின் மீதான ஈர்ப்பு இன்று அதிகமாகி இருக்கிறது. கவிதைகளில் மேலும் சுதந்திரம் உட்கார்ந்து விட்டது. வாசிக்கையில் வாசகன் அதன் சப்த அமைப்பில், கூடவே பேசும் தொனியை அனுபவிப்பான் என்பது நிச்சயம். இம்மாதிரி, வாசிப்பை எளிமையாக்கும் தொகுதிகள் வருகையில் மேலும் கவிதை பற்றியான வாசிப்பு பயம் வாசகனுக்கு அகன்று விடும் என்அது நிச்சயம். சமூகவியலை அகவியலுடன் சேர்த்துப் பார்க்கிற நிலையில் கவிதைகளுக்கு ஒரு ஆழம் சிலகாலம் இருந்து வந்தது. அது கவிதைகளை புரிந்து கொள்ள சிரம்மாகவும் இருந்தது. அந்நியமாகவும் தென்பட்டது. அதை அழித்தொழிக்கும் பணியில் என்னோடு கைகோர்த்த ரத்தினமூர்த்திக்கு என் வாழ்த்துக்கள்\nஅனுபவம் தரும் பாடங்களை கவிதைகள் நமக்குச் சொல்கின்றன. ஆகவே அவைகளில் நெறிகளும் மெய்யனுபவங்களும் இயல்பாகவே பதிகின்றன வாழ்த்துக்கள் நண்பரே இந்த தொகுப்பின் வெற்றியானது தொடர்ந்து உங்களை மண் சார்ந்து இயங்கச் செய்யும் பணியை தூண்டட்டும்\nநேரம் 1/30/2014 08:07:00 பிற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nகொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”\nஇந்த உலகில் அன்பு இன்னமும் மரணிக்கவில்லை\nமுகநூல் பதிவுகள் சில 1\nமரப்பல்லி - நாவல் விமர்சனம்\nகண்ணீரை வெட்டி முண்டத்திடம் பகிர்ந்து கொள்\nNaayuruvi - நாயுருவி - வா.மு.கோமுவின் புதிய நாவல் ...\nNaayuruvi - நாயுருவி - வா.மு.கோமுவின் புதிய நாவல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.church.catholictamil.com/p/666.html", "date_download": "2021-06-12T22:28:03Z", "digest": "sha1:NLSKBRU3GMESC6UJREK7ZIUICTQJGJWT", "length": 188120, "nlines": 1743, "source_domain": "www.church.catholictamil.com", "title": "⛪ ஆலயம் அறிவோம் ✠ : 666 தூய லூர்து அன்னை ஆலயம் மேல்சித்தாமூர்", "raw_content": "⛪ ஆலயம் அறிவோம் ✠\nகடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால், அவனைக் கடவுள் அழித்து விடுவார். ஏனெனில், கடவுளின் ஆலயம் பரிசுத்தமானது. நீங்களே அவ்வாலயம். (1 கொரிந்தியர் 3 : 17)\n666 தூய லூர்து அன்னை ஆலயம் மேல்சித்தாமூர்\nதூய லூர்து அன்னை ஆலயம்\nஇடம் : மேல்சித்தாமூர் -செஞ்சி\nமறைமாவட்டம் : புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்\n1. புனித சூசையப்பர் ஆலயம், இளமங்கலம்\n2. புனித அந்தோனியார் ஆலயம், தாமனூர்\n3. புனித லூர்து அன்னை ஆலயம், துடுப்பாக்கம்\n4. இருதய ஆண்டவர் ஆலயம், அருகாவூர்\n5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தீவனூர்\n6. புனித ஜென்மராக்கினி அன்னை ஆலயம், தணில்\n7. புனித அருளம்மாள் ஆலயம், வெங்கந்தூர்\n8. புனித கார்மேல் அன்னை ஆலயம், ரெட்டனை\nபங்குத்தந்தை : அருள்திரு. அ. ஆரோக்கியதாஸ்\nகுடும்பங்கள் : 420 (கிளைப்பங்குகள் சேர்த்து 900)\nஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணி\nவாரநாட்களில் திருப்பலி : காலை 06.00 மணி\nசெவ்வாய் மாலை 06.30 மணி திருப்பலி\nமுதல் வெள்ளி மாலை 06.30 மணி திருப்பலி, ஆராதனை\nமுதல் சனி மாலை 06.00 மணி தேர்பவனி, திருப்பலி\nபௌர்ணமி அமாவாசை சிறப்பு வழிபாடு\nஒவ்வொரு மாதத்தின் 11ம் தேதி தூய லூர்து அன்னை நவநாள் திருப்பலி, சிறப்பு ஜெபவழிபாடு\nதிருவிழா : பெப்ரவரி மாதம் 02-ம் தேதி கொடியேற்றம். 11-ம் தேதி திருவிழா\n1. அருள்திரு. S. திவ்யநாதன், SVD\n2. அருள்திரு. S. ஜான்பீட்டர், HGN\n3. அருள்திரு. S. சின்னப்பன், OMI\n4. அருள்திரு. P. தொபியாஸ், OMI (late)\n5. அருள்திரு. A. ஜோசப்ராஜ் (புதுவை -கடலூர்)\n6. அருள்திரு. M. நிக்கோலாஸ், MSFS\n7. அருள்திரு. L. சுரேஷ், SDB (தாமனூர்)\n8. அருள்திரு. R. வனத்துராஜ், HGN (இளமங்கலம்)\n9. அருள்திரு. P. அபில்ராஜ், HGN\n10. அருள்திரு. A. பிலிப் அந்தோணி (திருச்சி)\n11. அருள்திரு. A. எட்வின்ராஜ், HGN\n4. Sr. M. செக்குந்தா SSAM\n5. Sr. S. ஜான் பெர்க்மான்ஸ் SJC\n8. Sr. P. சிறிய புஷ்பம் SJC\n9. Sr. D. மேரி பவுலின் SSHJ\n10. Sr. A. பெரியநாயகி CSA\n11. Sr. M. ஜெயராக்கினி SSAM\n16. Sr. R. வேளாங்கண்ணி CSSH\n22. Sr. J. பியூலா இம்மாகுலேட் SJC\n23. Sr. S. ஜாய்ஸ் பிரீத்தி FBS\nவழித்தடம் : திண்டிவனம் -தீவனூர் -வல்லம் -மேல்சித்தாமூர்\nதிருவண்ணாமலை -செஞ்சி -வல்லம் -மேல்சித்தாமூர்\nமேல்சித்தாமூர் திரு அவையின் தொடக்கம்...\n\"நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்; இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்; எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்\".\nபுதுவை கடலூர் உயர் மறைமாவட்டத்தில் உள்ள பழைமையான பங்குகளில் ஒன்று தான் மேல்சித்தாமூர். திண்டிவனம் செஞ்சி நெடுஞ்சாலையில் வல்லம் என்கிற ஊரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் மேல்சித்தாமூர் அமைந்துள்ளது. இந்த ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் வாழ்ந்து வந்ததால் சித்தாமூர் எனப் பெயர் பெற்று விளங்குகிறது. இந்த ஊரில் உள்ள ஜைனர்களின் சமண மதக்கோவில் இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பழைமையான கோவிலாகும்.\nகி.பி 1850 ஆம் ஆண்டில் குள்ளன் -ராமாயி தம்பதியர் இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். நயினார் என்பவரின் வயலில் குள்ளன் வேலை செய்து வந்தார். முதலாளியின் கொடுமையையும், அடி உதையையும் தாங்க முடியாத குள்ளன் இரவோடு இரவாக தப்பித்து, தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அங்கு அயர்லாந்து நாட்டு கிறிஸ்தவ தம்பதியரிடம் தஞ்சம் புகுந்து, அவர்களிடம் பணிபுரிந்து வந்தனர். அவர்களது கிறிஸ்தவ பக்தி முயற்சிகளில் இவர்களும் பங்கெடுத்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அயர்லாந்து தம்பதியர் ஐதராபாத் நகருக்கு குடியேறிச் சென்ற போது இவர்களும் கூடவே சென்றனர்.\nராமாயி, தமக்கு குழந்தை செல்வம் இல்லை என்ற வருத்தத்தினால், அவளது விருப்பத்தின்படி ஐதராபாத்திலேயே சோலை என்பவரை இரண்டாவது மனைவியாக குள்ளன் திருமணம் செய்தார். இவர்களுக்கு மதுரை என்ற மகன் பிறந்தான். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் அயர்லாந்து தம்பதியினர் தங்களது நாட்டிற்கு சென்றுவிடவே, குள்ளன் தமது குடும்பத்துடன் மீண்டும் மேல்சித்தாமூரில் வந்து குடியேற நேரிட்டது.\n1876 ஆம் ஆண்டில் மேல்சித்தாமூரில் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஆகவே குள்ளன் தாம் சேமித்து வைத்திருந்த அனைத்த���யும் செலவளிக்க நேர்ந்தது. இவ்வேளையில் குள்ளனும் இறந்து போகவே அவரது குடும்பம் மிகுந்த வறுமையில் வாடியது. எனவே அயர்லாந்து தம்பதியினர் ஏற்கனவே கொடுத்திருந்த அறிவுரையின் பேரில் மேல்சித்தாமூரில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள அணிலாடி -யில் பங்குத்தந்தையாக பணிபுரிந்து வந்த அருள்திரு. புர்காட் அவர்களை சந்திக்கச் சென்றனர். அங்கு அவர்கள் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.\nசிலநாட்களுக்குப் பின்னர் ராமாயியும் இறந்து போகவே மேல்சித்தாமூரில், சோலை தன் பிள்ளைகளோடு விசுவாசமிக்க கிறிஸ்தவளாக வாழ்ந்து வந்தார். இவரது வழியாக மேல்சித்தாமூரில் அனைவரும் கிறிஸ்துவை அறிய முற்பட்டனர். ஆகவே அணிலாடி சென்று அருள்திரு. புர்காட் அவர்களிடம் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவர்களாயினர். இவ்வாறு மூன்று மாதத்திற்கு பின்னர் அனைவரும் கிறிஸ்தவர்கள் ஆயினர். இவர்களை சோலை கிறிஸ்தவ நெறியில் வழிநடத்தி வந்தார். அவர் இறந்த பிறகு அவரது மகன் மதுரை வழிநடத்தி வந்தார். முதல் கிறிஸ்துவரான மதுரை, அருள்திரு. புர்காட் அவர்களுக்கு உதவி புரிவதிலும் மக்களை ஒருங்கிணைத்து புதிய ஆலயம் 1884 ஆம் ஆண்டில் கட்டுவதிலும் சிறப்பாக வழிநடத்தினார். இவ்வாறு இந்த ஏழை தலித் இன மக்களது கிறிஸ்தவ வாழ்வுக்கான மாற்றம் மேல்சித்தாமூரை சுற்றியுள்ள ஏறக்குறைய 30 கிராமங்களும் கிறிஸ்துவை அறிந்து அவரை பின்பற்ற வழிவகுத்தது.\nஅருட்பணி. புர்காட் அடிகளாரின் அடிச்சுவடுகளில்...\n1875 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டன. மக்கள் குடிநீருக்கே தவியாய் தவித்தனர். கால்நடைகள் மடிந்தன. காலரா, பெரியம்மை போன்ற கொடிய நோய்களால் மக்கள் பலர் மடிந்தனர். இவ்வேளையில் இறைபராமரிப்பு மக்களை கைவிடவில்லை.\nபாரீஸ் வேத போதக சபையை சேர்ந்த அருட்பணி. புர்காட் அடிகளார் அணிலாடியை மறைப்பரப்பு தளமாகக் கொண்டு, மறைப்பரப்பு பணியை ஓய்வின்றி செய்து வந்தார். மக்களுக்கு உணவளித்தார், உடையளித்தார், பிணிபோக்க மருத்துவ உதவி தந்தார். ஆகவே இன்னலுற்ற மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை நாடிச் சென்றனர். அருட்பணி. புர்காட் அடிகளாரின் மறைப்பணியால் மேல்சித்தாமூரில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது.\nஇவ்வாறு 1875 லிருந்து கிறிஸ்தவ திருமறையை ஏற்றுக் கொண்ட மக்களை தமது கண்ணின்மணி போல அருட்பணி. புர்காட் அடிகளார் காத்து நடத்தி வந்தார். இவ்வேளையில் 1877 ஆம் ஆண்டு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டது. 1884 ஆம் ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. மேலும் நான்கு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, அதில் புளியமரங்கள் வைக்கப்பட்டு, அதனை பராமரிப்பதன் வாயிலாக மக்களுக்கு வேலையும் கொடுக்கப் பட்டது.\nபேராயர் ஜோசப் காந்தி அவர்கள் அணிலாடி, சித்தாமூர், செஞ்சி பகுதிகளை பார்வையிட 1892 ஆம் ஆண்டு வந்த போது, ஆகஸ்ட் 11ம் தேதி மேல்சித்தாமூர் வந்தார். அப்போது மேல்சித்தாமூர் தனிப்பங்காக செயல்படும் என அறிவித்தார். செஞ்சியில் பணியாற்றிய அருட்பணி. காபிலெட் அடிகள் முதல் பங்குத்தந்தையாக அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் பணிபுரிந்தார்.\nஅதன்பிறகு அருட்பணி. ஜான்மரி ஷவனல் அவர்கள் 1893 ல் பொறுப்பேற்றார்.\nமேல்சித்தாமூரின் அப்போஸ்தலர் அருட்பணி. ஜான்மரி ஷவனல் அடிகளாரின் அடிச்சுவடுகள்...\nபிரான்ஸ் நாட்டின் லியோண் நகரில் பிறந்த அருட்பணி. ஜான்மரி ஷவனல் (தாத்தா சாமியார்) அவர்கள், மருத்துவ படிப்பு படித்து வந்த போது மனமாற்றம் பெற்று, பாரீஸ் அந்நிய வேதபோதக சபையில் இணைந்து அருட்பணியாளர் ஆனார். இந்தியாவிற்கு மிஷனரியாக அனுப்பப்பட்டு, திண்டிவனத்தில் பணிபுரிந்த அருட்பணி. போரே அவர்களுக்கு உதவியாளராக பணியாற்றி, வயதான குருக்களை பராமரித்து வந்தார். 1883 ஆம் ஆண்டு மேல்சித்தாமூரின் பங்குத்தந்தையானார். இவரது மருத்துவ கலையால் பலர் நலம்பெற்றதுடன், கிறிஸ்துவை அறிந்து திருமறையில் இணைந்தனர்.\n1918 ஆம் ஆண்டில் கன்புளுயன்ஸா காய்ச்சல் தலைவிரித்தாடி மக்களை மடியச் செய்து வந்தது. அப்போது அருட்பணி. ஜான்மரி ஷவனல் அவர்கள் குதிரையில் கிராமம் கிராமமாக சென்று அங்கேயே கூடாரம் அமைத்து அவர்கள் கொடுக்கும் எளிய உணவுகளை உண்டு, மருத்துவம் செய்து வந்தார். இவரது மறைப்பரப்பு பணியால் தணில், இளமங்கலம், நாட்டார்மங்கலம், நங்கிலிகொண்டான், அருகாவூர், கடம்பூர், தீவனூர், தாமனூர் போன்ற ஊர்களில் பலர் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.\nபங்கின் எல்லையை விரிவாக்கம் செய்ய ஆங்காங்கே நிலங்களை வாங்கி ஆலயங்கள் அமைக்க வழிவகை செய்தார். மேல்சித்தாமூரிலும் நிலம் வாங்கி, அதில் புளியமரங்களை நட்டு மக்களுக்கு வேலையளித்தார்.\n1906 ஆம் ஆண்டு கூரைப்பள்ளியை அமைத்து மாணவர்களுக்கு கல்வி���றிவை ஊட்டினார். ஆனால் மக்கள் கல்வியைப் பெறுவதில் ஆர்வம் கொள்ளாமலும், ஆலயம் செல்வதில் நாட்டம் கொள்ளாமலும், வெறும் உடல் சார்ந்த தேவைகளில் அதிகம் அக்கறை காட்டியதால் மிகவும் சோர்ந்து போனார்.\nகடும் பஞ்சம், வேலைவாய்ப்பின்மையால் மக்களில் பலர் வெளியூர் செல்ல ஆயத்தம் செய்வதையறிந்து, 1917 ஆண்டில் மக்களுக்கு உணவளித்து வேலை கொடுக்க மக்களின் உதவியுடன் பழைய அறைவீட்டை கட்டினார்.\nஇவ்வாறு மக்களின் ஆன்மீக, சமூக பொருளாதார, கல்வி, தேவைக்காகவே தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். இருந்தும் மக்கள் அறியாமையால் 'எங்களுக்கு என்ன உதவி செய்தீர்....' என்று கேட்டு வாக்குவாதம் செய்த போது, உடைந்து போனார் நல்ல மேய்ப்பன்.\n\"நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்; உங்களை அரவணைக்கக் கையை நீட்டினேன்; எவரும் கவனிக்கவில்லை\"\nஇந்த மனக்கவலையில் 01.06.1937 அன்று பங்கை விட்டுச் சென்றார், மூன்று மாதங்களில் இறைவனடி சேர்ந்தார். இவ்வாறு 44 ஆண்டுகள் மேல்சித்தாமூர் பங்கின் உண்மையான மேய்ப்பனாக, ஆசானாக, மருத்துவராக இயேசுவுக்கு பிரமாணிக்கம் உள்ள ஊழியராக விளங்கினார்.\n\"நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது; அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது\"\n1984 ஆம் ஆண்டில் இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டது.\nபுதிய அறைவீடு கட்டப்பட்டு 15.02.2015 அன்று திறந்து வைக்கப் பட்டது.\nமண்ணின் மைந்தர் அருட்பணி. S. ஜான்பீட்டர் HGN அவர்களின் குருத்துவ வெள்ளிவிழா நினைவாக அவரது முழுமுயற்சி மற்றும் உதவிகளுடன், பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியதாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் பங்கு மக்களின் நன்கொடைகள் மற்றும் ஒத்துழைப்புடன் புதிய மூன்றாவது ஆலயம் கட்டப்பட்டு 05.01.2019 அன்று செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.\nஇவ்வாறாக மேல்சித்தாமூரில் 1884, 1984, 2019 ஆகிய ஆண்டுகளில் கட்டப்பட்ட மூன்று ஆலயங்கள் இன்றளவும் உள்ளது குறிப்பிடத் தக்கது.\nமேலும் தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியதாஸ் அவர்கள் 2012-ம் ஆண்டு முதல் பணிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.\n2012 மே மாதத்தில் கட்டப்பட்டது. இதில் இரக்கத்தின் ஆண்டவர், இரக்கத்தின் அன்னை சுரூபங்கள் உள்ளன.\n24.06.1979 அன்று கனானியர் இல்லம் அமைக்கப்பட்டு, புனித சூசையப்பரின் குளூனி அருட்ச���ோதரிகள் இம்மண்ணில் பணியாற்ற தொடங்கினர். சுகாதார நிலலயம் மற்றும் தொடக்கப்பள்ளியை நடத்தி வந்தனர். புதிய இல்லம் கட்டப்பட்டு 14.10.1982 அன்று மேதகு ஆயர் செல்வநாதர் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. புதிய புனித சூசையப்பர் சுகாதார நிலையம் கட்டப்பட்டு 23.09.1984 அன்று மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் குழந்தைகள் காப்பகம் துவக்கப் பட்டது. காப்பகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 15.01.2003 அன்று திறந்து வைக்கப் பட்டது.\n2009 ஆம் ஆண்டில் காப்பகம் மூடப்பட்டு, பல்நோக்கு சமூக சேவா சங்கத்தினரால் கணிணி மையமாக ஓராண்டு பயன்படுத்தப்பட்டது.\nசுகாதார மையமானது 2012 ஆண்டு குடிபோதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையமாக மாற்றம் பெற்றது. இவ்வாறு 41 ஆண்டுகளைக் கடந்து குளூனி சபை சகோதரிகளின் தன்னலமற்ற சேவை தொடர்கின்றது.\nபங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள்:\n3. புனித வின்சென்ட் தே பவுல் சபை\n1. ஆர்.சி துவக்கப்பள்ளி, மேல்சித்தாமூர்\n2. ஆர்.சி துவக்கப்பள்ளி, இளமங்கலம்\n3. ஆர்.சி துவக்கப்பள்ளி, கடம்பூர்\n4. ஆர்.சி துவக்கப்பள்ளி, தாமனூர்\nஅருள்திரு. புர்காட் மேல்சித்தாமூர் மறைப்பணி (1875-1892)\n1. அருள்திரு. காபிலெட் (1892-1893)\n2. அருள்திரு. M. A. ஜான்மரி ஷவனல் (1893-1937)\n4. அருள்திரு. V. தோமஸ் (1939-1949)\n5. அருள்திரு. பவுல் புத்தனங்காடி (1949-1959)\n6. அருள்திரு. J.A.G. தெக்ரைத்தர் (1959-1965)\n7. அருள்திரு. M. எம்மானுவேல் (1965-1973)\n8. அருள்திரு. S. S. அந்தையா (1973-1976)\n9. அருள்திரு. K. G. இருதயராஜ் (1976-1981)\n10. அருள்திரு. P. A. சம்பத்குமார் (1981-1982)\n11. அருள்திரு.‌ S. அல்போன்ஸ் (1982-1984)\n12. அருள்திரு. R. ஜோசப்ராஜ் (1984-1988)\nஅருள்திரு.‌ S. மணிவளன், SJ (1987-1988) உதவி பங்குத்தந்தை\n13. அருள்திரு. I. இரட்சகர் (1988-1994)\n14. அருள்திரு. A. அந்தோணி (1994-1997)\n15. அருள்திரு. I. ஜோசப் ஆல்பர்ட் (1997-2000)\n16. அருள்திரு. R. ஆரோக்கியதாஸ் (2000-2005)\n17. அருள்திரு.‌ C. சகாயராஜா (2005-2006)\n18. அருள்திரு. A. செபாஸ்டின் (2006-2007)\n19. அருள்திரு. S. ஆனந்தராஜ் (2007-2012)\nஅருள்திரு. S. பால் பெனடிக்ட், SJ (2010-2011) உதவி பங்குத்தந்தை\n20. அருள்திரு‌. A. ஆரோக்கியதாஸ் (2012 முதல்...)\nதகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. A. ஆரோக்கியதாஸ்\nதகவல்கள் சேகரிப்பில் உதவி : மண்ணின் மைந்தர் அருட்பணி. A. பிலிப் அந்தோணி, திருச்சி மறைமாவட்டம்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆலயங்கள் - மறைமாவட்ட வரிசையில்...\n70 புனித மாற்கு ஆலயம், ஆதம்பாக்கம்\n115 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வண்ணாரப்பேட்டை\n195 தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி\n196 புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு\n198 குழந்தை இயேசு ஆலயம், வேலஞ்சேரி\n199 புனித குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு\n210 புனித செபஸ்தியார் ஆலயம், ராஜ்பவன், சென்னை\n245 புனித தோமையார் ஆலயம், சின்னமலை\n274 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாத்தூர்\n290 தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்\n296 தூய மங்கள அன்னை ஆலயம், கோவர்த்தனகிரி\n331 புனித அன்னம்மாள் ஆலயம், நெசப்பாக்கம்\n351 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்ணூர்\n353 பாத்திமா அன்னை ஆலயம், தெக்களூர்\n355 புனித தோமையார் ஆலயம், கேஜி கண்டிகை\n357 செபமாலை அன்னை ஆலயம், மணவாளநகர்\n358 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பஞ்சமந்தாங்கல்\n360 ஆரோக்கிய மாதா ஆலயம், லட்சுமிபுரம், சென்னை\n368 அற்புத குழந்தை இயேசு ஆலயம், கொரட்டூர்\n403 புனித சூசையப்பர் ஆலயம், பழஞ்சூர்\n404 புனித சகாய அன்னை ஆலயம், செம்பரம்பாக்கம்\n405 புனித அந்தோணியார் ஆலயம், நயப்பாக்கம்\n406 புனித அந்தோணியார் ஆலயம், திருமழிசை\n411 புனித அமலோற்பவ அன்னை ஆலயம், பேரம்பாக்கம்\n412 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்\n413 ஜெகன்மாதா ஆலயம், கனகம்மாசத்திரம்\n414 புனித தோமையார் ஆலயம், நெடும்பரம்\n415 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், ஆற்காடு குப்பம்\n426 பிரகாசமாதா திருத்தலம், லஸ்\n462 புனித மகிமை மாதா திருத்தலம், பழவேற்காடு\n469 தொன் போஸ்கோ திருத்தலம், அயனாவரம்\n500 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கீழச்சேரி\n516 புனித சூசையப்பர் ஆலயம், காந்திப்பேட்டை\n517 புனித அந்தோணியார் ஆலயம், மேட்டுமாநகர்\n570 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், பூவிருந்தவல்லி\n657 தூய ஆவியார் ஆலயம், திருவாலங்காடு\n661 புனித மரியாளின் மாசற்ற நேர்ச்சைத் திருத்தலம், கீழ்ப்பாக்கம்\n10 தூய ஆவியானவர் ஆலயம், அனுமந்தன்பட்டி\n16 ஆரோக்கிய அன்னை ஆலயம், தேனி மாவட்டம்\n84 புனித சவேரியார் ஆலயம், ஜூபிலி டவுன், மதுரை\n90 புனித அந்தோணியார் ஆலயம், K. K நகர், மதுரை\n112 அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மதுரை\n155 தூய சகாய மாதா ஆலயம், மதுரை\n246 புனித சூசையப்பர் ஆலயம், சமயநல்லூர்\n285 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மரியானுஸ்நகர், சிவகாசி\n336 சலேத் மாதா ஆலயம், சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம்\n442 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கம்பம்\n466 புனித சந்தியாகப்பர் ஆலயம், உப்பத்தூர், சங்கராபுரம்\n478 புனித வளனார் ஆலயம், ஞானஒளிவுபுரம்\n488 புனித லூர்து அன்னை திருத்தலம், கோ. புதூர், மதுரை\n489 திருஇருதய ஆண்டவர் ஆலயம், மணலார், மேகமலை\n563 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கொடைக்கானல்\n571 புனித அந்தோனியார் ஆலயம், கொடைக்கானல்\n584 புனித அந்தோனியார் ஆலயம், கொடைக்கானல்\n589 புனித பண்ணை மாதா ஆலயம், பண்ணைக்காடு\n592 தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் ஆலயம், பெரியூர்\n663 புனித அமல அன்னை ஆலயம், அய்யம்பாளையம்\n477 புனித வியாகுல மாதா தேவாலயம், மார்த்தாண்டன்துறை\n549 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம், மார்த்தாண்டம்துறை\n18 புனித அந்தோணியார் ஆலயம், கோனை\n51 விண்ணரசி அன்னை ஆலயம், மாரனோடை\n146 இயேசுவின் திரு இருதய ஆலயம், வடலூர்\n239 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உப்பளம்\n240 புனித அந்தோணியார் ஆலயம், சத்தியமங்கலம்\n347 புனித அந்தோணியார் திருத்தலம், மேல் நாரியப்பனூர்\n386 விண்ணரசி அன்னை ஆலயம், இருதயம்பட்டு\n392 லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்\n400 புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், கோணான்குப்பம்\n666 தூய லூர்து அன்னை ஆலயம் மேல்சித்தாமூர்\n667 புனித சூசையப்பர் ஆலயம், இளமங்கலம்\n668 புனித அந்தோணியார் ஆலயம், தாமனூர்\n144 காந்தள் குருசடி திருத்தலம், உதகை\n160 தூய லூர்து அன்னை ஆலயம், ஊமாரெட்டியூர்\n201 புனித சூசையப்பர் ஆலயம், கொங்கர்பாளையம்\n348 புனித சவேரியார் ஆலயம், பெரிய கொடிவேரி\n470 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கேத்தி, ஊட்டி\n501 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், கோத்தகிரி\n69 புனித சவேரியார் ஆலயம், சிக்கத்தம்பூர் பாளையம்\n80 புனித செபஸ்தியார் ஆலயம் கோட்டப்பாளையம்\n168 பூண்டி மாதா பேராலயம், பூண்டி\n209 தூய லூர்து அன்னை ஆலயம், அரியலூர்\n322 ஆரோக்கிய அன்னை திருத்தலம், வடுகர்பேட்டை\n425 தூய அலங்கார அன்னை பேராலயம், வரதராசன்பேட்டை\n427 தூய சலேத் மாதா திருத்தலம், கண்டியங்குப்பம்\n428 புனித வனத்து அந்தோணியார் ஆலயம், மணக்கொல்லை\n550 புனித அமல அன்னை ஆலயம், அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்\n551 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உத்தமர்சீலி\n552 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பனையபுரம்\n553 புனித மங்கள அன்னை ஆலயம், திருவளர்சோலை\n554 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், திருவளர்சோலை\n556 புனித தந்தை பியோ ஆலயம், நடுக்கொண்டையம்பேட்டை\n557 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், சவேரியார்புரம், ஸ்ரீரங்கம்\n615 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், சிவபுராணி\n628 புனித உத்திரிய மாதா ஆல���ம், ஆலத்துடையான்பட்டி\n01 புனித அந்தோணியார் ஆலயம் விழுந்தயம்பலம்\n02 கிறிஸ்து அரசர் ஆலயம், நல்லூர்\n03 இடைவிடா சகாய மாதா ஆலயம், கூட்டமாவு\n04 புனித அந்தோணியார் ஆலயம், அப்பட்டுவிளை\n07 புனித அந்தோணியார் ஆலயம், குருவிக்காடு\n09 பாத்திமா மாதா ஆலயம், மூலச்சல்\n13 தூய மறைபரப்பு ஆலயம், அம்பாங்காலை\n14 கார்மல் அன்னை ஆலயம், கொல்வேல்\n15 இயேசுவின் திரு இருதய ஆலயம், பள்ளியாடி\n19 சகாய மாதா ஆலயம், சடையன்குழி\n20 புனித அந்தோணியார் ஆலயம், மணலி\n21 புனித அந்தோணியார் ஆலயம், பூட்டேற்றி\n25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு\n26 மரியன்னை ஆலயம், மண்ணான்விளை\n30 கிறிஸ்து அரசர் ஆலயம், இருதயபுரம்\n31 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாலப்பள்ளி\n33 தூய கார்மல் அன்னை ஆலயம், நுள்ளிவிளை\n34 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மைலகோடு\n35 புனித அந்தோணியார் ஆலயம், பாலவிளை\n36 புனித அந்தோணியார் ஆலயம், மானான்விளை\n40 தூய ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை\n41 ஜெபமாலை அன்னை ஆலயம், காஞ்சிரகோடு\n45 லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி\n46 புனித அந்தோணியார் ஆலயம், திக்கணங்கோடு\n48 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முட்டைக்காடு\n49 புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம், திருவிதாங்கோடு\n50 கார்மல் அன்னை ஆலயம், முரசங்கோடு\n52 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், குழித்துறை\n53 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், அன்னை நகர் (சானல்முக்கு)\n56 தூய சவேரியார் ஆலயம், வேங்கோடு\n58 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வெட்டுவிளை\n59 புனித சவேரியார் ஆலயம் செந்தறை\n61 புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கனாவிளை\n62 புனித சூசையப்பர் ஆலயம், தாறாதட்டு\n64 புனித அந்தோணியார் ஆலயம், வெள்ளையம்பலம்\n66 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், திட்டவிளை\n67 ஆரோக்கிய அன்னை ஆலயம், தெருவுக்கடை\n68 புனித சவேரியார் ஆலயம், புல்லங்குழி\n71 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை\n77 இயேசுவின் திரு இருதய ஆலயம், விரிகோடு\n78 புனித லொரேட்டோ அன்னை ஆலயம், தொலையாவட்டம்\n79 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வேப்புவிளை\n82 புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்\n83 இயேசு மரி திரு இருதய ஆலயம், பாலவிளை நட்டாலம்\n87 புனித அந்தோணியார் ஆலயம், புல்லாணி\n88 ஜெபமாலை அன்னை ஆலயம், பிலாவிளை\n91 புனித சவேரியார் ஆலயம், கோணங்காடு\n92 அமலோற்பவ அன்னை ஆலயம், மாங்கரை\n93 லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை\n95 புனித சவேரியார் ஆலயம், ஏற்றகோடு\n96 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூழால்\n97 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கொல்லங்கோடு\n99 புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்\n100 புனித செபஸ்தியார் ஆலயம், மாடத்தட்டுவிளை\n107 தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n110 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு\n113 புனித அந்தோணியார் ஆலயம், மஞ்சாலுமூடு\n114 குழந்தை இயேசு ஆலயம், கோட்டூர்கோணம்\n116 தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு\n117 தூய பாத்திமா அன்னை ஆலயம், கல்லுக்கூட்டம்\n120 தூய ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை\n121 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கோழிப்போர்விளை\n122 தூய பவுல் (சின்னப்பர்) ஆலயம், மாத்தார்\n123 புனித குழந்தை தெரசாள்ஆலயம், பாலூர்\n125 கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை\n129 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செட்டிச்சார்விளை\n131 புனித ஆரோபண அன்னை ஆலயம், மேக்காமண்டபம்\n133 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வில்லுக்குறி\n134 தூய அந்தோணியார் ஆலயம், நுள்ளிவிளை\n136 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம்\n138 புனித யோசேப்பு ஆலயம், மலமாரி\n139 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்தியறைத்தோட்டம்\n140 புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம்\n143 புனித யூதா ததேயுஸ் திருத்தலம், சுவாமியார்மடம்\n145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்\n147 கிறிஸ்து அரசர் ஆலயம், முகமாத்தூர்\n148 புனித சூசையப்பர் ஆலயம், மாத்தூர்\n150 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், காரங்காடு\n151 தூய விண்ணக அன்னை ஆலயம், அருமனை\n153 கிறிஸ்து அரசர் ஆலயம், முளவிளை\n154 புனித யோசேப்பு (சூசையப்பர்) ஆலயம், குழிச்சல்\n156 புனித சூசையப்பர் ஆலயம், வாறுவிளை\n157 லூர்து அன்னை ஆலயம், நெல்லிக்காவிளை\n159 வியாகுல அன்னை ஆலயம், கொன்னக்குழிவிளை\n163 தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம், கப்பியறை\n166 புனித சவேரியார் ஆலயம், இளம்பிலாவிளை\n167 புனித அமல அன்னை ஆலயம், அமலாபுரம்\n171 புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சாடி\n174 புனித ஜார்ஜியார் ஆலயம், பள்ளவிளை\n175 புனித காணிக்கை மாதா ஆலயம், இரவிபுதூர்கடை\n178 விண்ணேற்பு அன்னை ஆலயம், புதுக்கடை\n179 தூய சவேரியார் ஆலயம், மல்லன்விளை\n180 தூய அலங்கார அன்னை ஆலயம், குழிவிளை\n181 தூய சவேரியார் ஆலயம், சேவியர்புரம்\n185 புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை\n191 தூய ஞானப்பிரகாசியார் ஆலயம், இலவுவிளை\n194 தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர்\n197 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்\n200 புனித சிலுவை அருளப்பர் ஆலயம், சிலுவைபுரம்\n205 நல்லாயன் ஆலயம், நல்லாயன்புரம்\n206 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கிய அன்னை நகர்\n207 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்து ராஜபுரம்\n208 புனித சூசையப்பர் ஆலயம் கம்பிளார்\n213 திருக்குடும்ப ஆலயம், இலந்தவிளை\n221 புனித ஆரோபண அன்னை ஆலயம், மருதூர்குறிச்சி\n223 இயேசுவின் திரு இருதய ஆலயம், இருதயபுரம்\n225 தூய சகாய அன்னை ஆலயம், சகாயநகர்\n228 புனித பனிமய மாதா ஆலயம், பட்டரிவிளை\n230 புனித செபஸ்தியார் ஆலயம், தலக்குளம்\n232 புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம், சானல்கரை\n241 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சிராயன்குழி\n242 புனித குழந்தை தெரசாள் ஆலயம், காஞ்சாம்புரம்\n243 மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம், நட்டாலம்\n251 புனித பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாபுரம்\n252 தூய கார்மல் அன்னை ஆலயம், வாவறை\n254 கிறிஸ்து அரசர் ஆலயம், தச்சூர்\n264 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், சந்தனபுரம்\n266 புனித லூர்து அன்னை ஆலயம், செறுதிக்கோணம்\n279 தூய அந்தோனியார் திருத்தலம், சுங்கான்கடை\n293 புனித அந்தோணியார் ஆலயம், மருதங்கோடு\n294 தூய பரலோக மாதா ஆலயம், பரமன்விளை\n311 புனித அந்தோணியார் ஆலயம், வர்த்தான்விளை\n312 புனித சூசையப்பர் ஆலயம், கல்குறிச்சி\n321 இயேசுவின் திருஇருதய ஆலயம், கடையல்\n326 புனித அந்தோணியார் ஆலயம், வாடிவிளை, நெய்யூர்\n328 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை\n332 அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு\n342 மரியன்னை ஆலயம், முளகுமூடு\n344 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், கண்ணோடு\n350 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கண்டன்விளை\n367 புனித வளனார் ஆலயம், வளனூர்\n370 புனித அந்தோணியார் ஆலயம், கோனசேரி\n371 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோடு\n374 தூய காவல் தூதர்கள் ஆலயம், மேல்புறம்\n380 புனித ஜார்ஜியார் ஆலயம், பிலாவிளை\n393 புனித சவேரியார் ஆலயம், வட்டவிளை\n396 நல்லாயன் ஆலயம், வெள்ளியாவிளை\n409 புனித அந்திரேயா ஆலயம், ஆற்றூர்\n419 தூய அந்தோணியார் ஆலயம், நாகக்கோடு\n420 இறைபராமரிப்பு ஆலயம், இட்டகவேலி\n421 தூய தோமா ஆலயம், அரமன்னம்\n431 புனித அந்தோணியார் ஆலயம், செறுகோல்\n440 தூய சகாய அன்னை ஆலயம், காட்டுவிளை\n441 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மணலிக்குழிவிளை\n496 தூய அந்தோணியார் ஆலயம், வாள்வச்சகோஷ்டம்\n526 தூய லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை\n529 தூய சூசையப்பர் ஆலயம், குருந்தன்கோடு\n530 தூய தஸ்நேவிஸ் அன்னை ஆலயம், மேல ஆலன்விளை\n572 கிறிஸ்து அரசர் ஆலயம், சாய்க்கோடு\n581 புனித யூதா ததேயு ஆலயம், குட்டைக்காடு\n626 தூய விண்ணக அன்னை ஆலயம், கல்லங்குழி\n646 தூய இதய அன்னை ஆலயம், தும்பாலி\n647 இயேசுவின் திருஇருதய ஆலயம், கரும்பிலாவிளை\n648 கிறிஸ்து அரசர் ஆலயம், உடவிளை\n43 புனித பெர்னதெத் ஆலயம், மங்கலகுன்று\n47 கிறிஸ்து அரசர் ஆலயம், கானாவூர்\n55 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்துநகர்\n76 புனித அந்தோணியார் ஆலயம், இனயம்புத்தன்துறை\n86 புனித லேனம்மாள் ஆலயம், இனையம்\n111 புனித அல்லேசியார் ஆலயம், கொட்டில்பாடு\n128 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், ஹெலன்நகர்\n152 புனித யூதா ததேயு ஆலயம், கொட்டாரம்\n170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி\n173 அலங்கார உபகார மாதா திருத்தலம், கன்னியாகுமரி\n187 புனித அந்தோணியார் ஆலயம், இரும்பிலி\n188 புனித யாக்கோபு ஆலயம், வாணியக்குடி\n189 இடைவிடா சகாய மாதா ஆலயம், குளச்சல்\n192 புனித அந்தோணியார் ஆலயம், மரமடி, குளச்சல்\n193 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சரல்\n204 புனித அன்னம்மாள் ஆலயம், வடக்குகோணம்\n250 ஆரோக்கிய அன்னை ஆலயம், இராஜாக்கமங்கலம்துறை\n253 புனித அந்தோணியார் ஆலயம், அஞ்சுகூட்டுவிளை\n278 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், மறவன்குடியிருப்பு\n287 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், இராஜாவூர்\n308 புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கரை, நாகர்கோவில்\n314 தூய சவேரியார் முதன்மை ஆலயம், ஆலஞ்சி\n317 லூர்து அன்னை ஆலயம், புன்னைநகர்\n318 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், புதுக்கிராமம்\n320 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், தெற்கு இராமனாதிச்சன்புதூர்\n323 புனித அந்தோணியார் ஆலயம், குருசடி\n333 பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம், மேலராமன்புதூர், நாகர்கோவில்\n334 பரலோக அன்னை ஆலயம், தாழையான்கோணம்\n335 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், பெரியவிளை\n341 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பொன்னப்பநாடார் காலனி\n343 பனிமய அன்னை ஆலயம், கீழ் ஆசாரிபள்ளம்\n373 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புதுக்குடியிருப்பு\n375 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேதநகர், நாகர்கோவில்\n382 அற்புத அன்னை ஆலயம், அன்னைநகர்\n394 புனித சூசையப்பர் ஆலயம், களிமார்\n395 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கியபுரம்\n399 புனித அந்தோணியார் ஆலயம், இலங்காமணிபுரம்\n402 புனித அந்தோணியார் ஆலயம், கடியபட்டணம்\n410 புனித அந்தோனியார் திருத்தலம், பெரியகாடு\n432 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால்\n457 புனித பேதுரு பவுல் ஆலயம், கடியபட்டண���்\n508 புனித மாசற்ற இருதய அன்னை ஆலயம், கேசவன்புத்தன்துறை\n513 தூய தமத்திரித்துவ ஆலயம், மேல்மிடாலம்\n520 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வாவத்துறை\n522 தூய தோமையார் ஆலயம், சின்னமுட்டம்\n523 புனித செபமாலை அன்னை ஆலயம், புத்தன்துறை\n527 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல ஆசாரிபள்ளம்\n535 புனித அந்தோனியார் ஆலயம், சின்னவிளை, மணவாளக்குறிச்சி\n537 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மயிலாடி\n538 புனித அந்தோணியார் ஆலயம், பருத்திவிளை, மண்டைக்காடு\n540 திருச்சிலுவை ஆலயம், கீழமணக்குடி\n543 தூய சகாய மாதா ஆலயம், செக்கடி\n547 புனித அந்தோனியார் ஆலயம், சுருளகோடு\n548 கிறிஸ்து அரசர் ஆலயம், வீரப்புலி\n559 புனித மலை சவேரியார் ஆலயம், காரியாங்கோணம்\n585 புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம், வெள்ளமடம்\n594 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பார்வதிபுரம்\n616 புனித செபஸ்தியார் ஆலயம், நாகர்கோவில்\n627 புனித மத்தேயு ஆலயம், பள்ளம்\n631 ஆரோக்கிய அன்னை ஆலயம், இறச்சகுளம்\n640 திருக்குடும்ப ஆலயம், எட்டாமடை\n641 புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்\n659 தூய பாத்திமா அன்னை ஆலயம், நாகர்கோவில்\n37 புனித அந்தோணியார் ஆலயம், வேலாயுதம்பாளையம்\n94 கார்மல் அன்னை ஆலயம், கார்மல்நகர், போத்தனூர்\n98 ஜெபமாலை அன்னை திருத்தலம், கருமத்தாம்பட்டி\n124 உயிர்த்த ஆண்டவர் ஆலயம், ராமநாதபுரம், கோவை\n176 புனித அமல அன்னை ஆலயம், ஈரோடு\n211 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புக்ளிபாளையம்\n273 புனித செபஸ்தியார் ஆலயம், சித்ரா\n307 புனித அந்தோணியார் திருத்தலம், பூமலூர்\n356 புனித மிக்கேல் அதிதூதர் கதீட்ரல் பேராலயம், கோவை\n381 புனித அந்தோணியார் ஆலயம், குறிச்சி\n384 புனித சூசையப்பர் ஆலயம், போத்தனூர்\n418 புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், ஆசீர்புரம்\n429 குறைகள் தீர்க்கும் குழந்தை மாதா அருள்தலம், காங்கேயம்\n464 புனித அடைக்கல அன்னை ஆலயம், கண்ணம்பாளையம்\n474 திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி, ஈரோடு\n560 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், மதுக்கரை\n568 அற்புத குழந்தை இயேசு ஆலயம், லக்காபுரம்\n63 புனித அந்தோணியார் ஆலயம், கடலாடி\n142 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n177 காணிக்கை மாதா ஆலயம், முத்துப்பேட்டை\n268 புனித சூசையப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n269 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், T. சூசையப்பர் பட்டினம்\n270 தூய சவேரியார் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n271 தூய சந்தியாகப்பர் ஆலயம், T. சூசை��ப்பர் பட்டினம்\n338 புனித அருளானந்தர் திருத்தலம், ஓரியூர்\n422 புனித சூசையப்பர் ஆலயம், கோடாரேந்தல்\n503 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n545 புனித அடைக்கல அன்னை ஆலயம், உதாரப்புலி\n600 திரு இருதயங்களின் ஆலயம், சருகணி\n624 புனித பதுவை அந்தோணியார் ஆலயம், கல்லடிதிடல்\n625 புனித அன்னை தெரசா ஆலயம், வல்லனி\n630 புனித சுவக்கின் அன்னாள் ஆலயம், குருமிலாங்குடி\n633 புனித சிந்தாத்திரை அன்னை ஆலயம், தொண்டி\n634 தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம்\n635 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சாத்தனூர்\n636 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோட்டை\n637 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செஞ்சை - காரைக்குடி\n638 புனித செபஸ்தியார் ஆலயம், அய்யம்பட்டி\n639 புனித அந்தோனியார் ஆலயம், பரத்தவயல்\n644 புனித செபஸ்தியார் ஆலயம், நன்னியாவூர்\n645 புனித வியாகுல மாதா ஆலயம், தெற்கு கீரனூர்\n649 புனித அடைக்கல அன்னை ஆலயம், கட்டனூர்\n651 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஓரிக்கோட்டை\n654 புனித செபமாலை மாதா ஆலயம், சீவலாதி\n658 புனித அருளானந்தர் ஆலயம் பனிதிவயல்\n662 புனித சூசையப்பர் ஆலயம், சூசையப்பர்பட்டணம்\n39 இடைவிடா சகாய மாதா ஆலயம், துரைப்பாக்கம்\n44 கிறிஸ்து அரசர் ஆலயம், பம்மல்\n89 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மதனந்தபுரம்\n249 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், பாப்பநல்லூர்\n265 புனித காணிக்கை அன்னை ஆலயம், மானாம்பதி கண்டிகை\n281 தூய சகாய மாதா ஆலயம், படப்பை\n292 கிறிஸ்து அரசர் ஆலயம், இராஜகோபால் கண்டிகை\n299 புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர்\n302 புனித செபஸ்தியார் ஆலயம், மடுவின்கரை\n303 திருஇருதய ஆண்டவர் ஆலயம், நோபிள்தெரு, ஆலந்தூர்\n324 ஆரோக்கிய அன்னை ஆலயம், பொழிச்சலூர்\n325 விண்ணேற்பு அன்னை ஆலயம், தர்காஸ்\n329 காணிக்கை மாதா ஆலயம், செல்லம்பட்டிடை\n339 குழந்தை இயேசு ஆலயம், சோழிங்கநல்லூர்\n369 புனித யூதா ததேயு திருத்தலம், வாணுவம்பேட்டை\n372 புனித அந்தோணியார் ஆலயம், எறையூர்\n456 திருஇருதய ஆண்டவர் ஆலயம், வளர்புரம்\n465 புனித சூசையப்பர் ஆலயம், மொளச்சூர்\n655 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு செய்யூர்\n669 புனித அந்தோணியார் திருத்தலம், பாலவாக்கம்\n06 ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஆத்தூர்\n126 ஜெயராக்கினி அன்னை இணைப் பேராலயம், சேலம்\n231 குழந்தை இயேசு கதீட்ரல் பேராலயம், அரிசிபாளையம்\n304 புனித செபஸ்தியார் ஆலயம், சடையம்பாளையம்\n407 தூய தமத்திரித்துவ ஆலயம், SPB காலனி\n408 புனித ஆரோக��கிய மாதா ஆலயம் KPL நகர்\n417 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி\n423 புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்\n424 புனித சூசையப்பர் ஆலயம், தோக்கவாடி\n430 புனித மரியன்னை ஆலயம், மாதாபுரம், பள்ளிபாளையம்\n438 புனித மரிய மதலேனாள் திருத்தலம், மதியம்பட்டி\n448 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இ. காட்டூர்\n449 புனித மரிய மதலேனாள் ஆலயம், ஓடப்பள்ளி\n450 தூய செல்வநாயகி அன்னை ஆலயம், எடப்பாடி\n453 தூய லூர்து அன்னை ஆலயம், இராசிபுரம்\n455 புனித சூசையப்பர் ஆலயம், நாமகிரிப்பேட்டை\n459 புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்\n463 புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி\n467 புனித செபஸ்தியார் ஆலயம், புதுத்தெரு, மோகனூர்\n468 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மணியங்காளிப்பட்டி\n471 புனித செல்வநாயகி அன்னை ஆலயம், மோகனூர்\n475 தூய கார்மேல் அன்னை ஆலயம், காக்காவேரி\n479 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், திருமனூர்\n480 தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், சேந்தமங்கலம்\n481 புனித மங்கள மாதா ஆலயம், மங்களபுரம்\n482 குழந்தை இயேசு ஆலயம், கொல்லிமலை\n483 தூய ஆவியார் ஆலயம், அக்ரஹாரம்\n484 புனித இஞ்ஞாசியார் ஆலயம், மின்னாம்பள்ளி\n485 புனித மார்ட்டீனார் ஆலயம், காரிப்பட்டி\n486 கிறிஸ்து அரசர் ஆலயம், நாமக்கல்\n490 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மஞ்சக்குட்டை\n491 உலக மீட்பர் ஆலயம், பாச்சல்\n492 புனித பார்பரம்மாள் ஆலயம், மின்னாம்பள்ளி\n493 புனித சூசையப்பர் ஆலயம், கோவில்மேடு\n494 புனித கார்மேல் மாதா ஆலயம், குன்னமலை\n495 திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஏற்காடு\n497 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புங்கவாடி\n498 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கடம்பூர்\n502 புனித லூர்து அன்னை ஆலயம், பெருங்குறிச்சி\n504 புனித சவேரியார் ஆலயம், கொசவம்பட்டி\n505 புனித சூசையப்பர் ஆலயம், சன்னியாசிகுண்டு\n506 புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம், தாரமங்கலம்\n507 புனித காணிக்கை மாதா ஆலயம், ஊ. மாரமங்கலம்\n510 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், பட்டணம்\n511 கிறிஸ்து அரசர் ஆலயம், கெங்கவல்லி\n512 புனித யூதா ததேயு ஆலயம், இரும்பாலை, சேலம்\n515 புனித மிக்கேல் ஆலயம், அழகாபுரம்\n518 தூய திரு இருதய ஆண்டவர் ஆலயம், செந்தாரப்பட்டி\n519 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கருமந்துறை\n521 தூய சலேத் அன்னை ஆலயம், கோனேரிப்பட்டி\n524 புனித அந்தோணியார் ஆலயம், ஜான்சன்பேட்டை\n531 புனித மரிய மதலேனாள் ஆலயம், பட்லூர்\n532 புனித வனத்து அந்தோணியார் புனி��� வனத்து சின்னப்பர் ஆலயம், துத்திக்குளம்\n536 திரு இருதய ஆண்டவர் ஆலயம், சூரமங்கலம்\n539 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், மணியனூர்\n541 புனித செபஸ்தியார் ஆலயம், மாஞ்சோலை\n542 புனித விண்ணரசி மாதா ஆலயம், கொக்கராயன்பேட்டை\n558 புனித செபஸ்தியார் ஆலயம், நவமங்கலம்\n564 புனித பவுல் ஆலயம், இளநகர்\n573 புனித செபஸ்தியார் ஆலயம், சின்னப்பம்பட்டி\n574 வேளாங்கண்ணி மாதா ஆலயம், கொங்கணாபுரம்\n577 புனித மகதலா மரியாள் ஆலயம், கோதூர்\n579 புனித செபஸ்தியார் ஆலயம், கொங்கரப்பட்டி\n580 குழந்தை இயேசு ஆலயம், யாமப்பள்ளி\n582 அன்னை ஜெயராக்கினி ஆலயம், ஓமலூர்\n586 புனித பாத்திமா அன்னை ஆலயம், பள்ளத்தாதனூர்\n588 ஆரோக்கிய அன்னை ஆலயம், அணியார்\n593 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், RC ரெட்டியூர்\n596 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், காட்டுவட்டம்\n598 புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலம், RC செட்டிப்பட்டி\n599 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், K. மோரூர்\n602 புனித மரியன்னை ஆலயம், மாரப்பநாயக்கன்பட்டி\n603 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தும்மங்குறிச்சி\n608 புனித குழந்தை தெரசாள் ஆலயம், மொளசி\n609 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், ஜமீன் இளம்பள்ளி\n610 புனித சவேரியார் ஆலயம், இறையமங்கலம்\n612 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், வடுகப்பாளையம்\n619 புனித செபஸ்தியார் ஆலயம், கூட்டாத்துப்பட்டி\n623 புனித விண்ணரசி மாதா ஆலயம், கொத்தமங்கலம்\n665 புனித செபஸ்தியார் ஆலயம் ஆண்டிப்பட்டி\nதக்கலை சீரோ மலபார் மறைமாவட்டம்\n05 புனித வியாகப்பர் ஆலயம், மாங்கரை வலியவிளை\n65 தூய தேவமாதா ஆலயம், கிள்ளியூர்\n137 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n158 திருக்குடும்ப ஆலயம், தக்காளிவிளை\n262 ஜெயமாதா மறைவட்ட ஆலயம், நித்திரவிளை\n401 புனித அல்போன்சா திருத்தலம், நாகர்கோவில்\n514 கிறிஸ்து அரசர் ஆலயம், பாலப்பள்ளம்\n24 புனித செபஸ்தியார் ஆலயம், கோமல்\n57 புனித சவேரியார் ஆலயம், திருமணங்குடி\n72 ஆரோக்கிய அன்னை நடுத்திட்டு ஆலயம், வேளாங்கண்ணி\n73 மாதாகுளம் ஆலயம், பழைய வேளாங்கண்ணி\n74 ஆரோக்கிய அன்னை ஆராதனை ஆலயம், வேளாங்கண்ணி\n75 ஆரோக்கிய மாதா ஆலயம், வேளாங்கண்ணி\n101 அதிசய மாதா ஆலயம், ஆலங்குடி\n108 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கும்மங்குளம்\n119 புனித அந்தோணியார் ஆலயம், கருங்கண்ணி\n149 விடியற்காலை விண்மீன் ஆலயம், வேளாங்கண்ணி\n234 புனித சூசையப்பர் ஆலயம், சஞ்சாய நகர்\n275 புனித சூசையப்பர் ஆலயம், பெரும்பண்���ையூர்\n280 புனித வியாகுல அன்னை ஆலயம், அரசடிபட்டி\n286 புனித சவேரியார் ஆலயம், புனல்வாசல்\n298 கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம், தஞ்சாவூர்\n301 புனித சூசையப்பர் ஆலயம், மைக்கேல்பட்டி\n309 புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர்\n315 பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர்\n319 புனித சூசையப்பர் ஆலயம், கீழ்வேளூர்\n446 தூய வளனார் ஆலயம், கோட்டைக்காடு\n476 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கே.கே.பட்டி\n590 புனித செபஸ்தியார் ஆலயம், வேளாங்கண்ணி\n601 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஏகணிவயல்\n607 புனித பாத்திமா அன்னை ஆலயம், நாகூர்\n611 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மிக்கேல்பட்டி\n219 தூய கார்மேல் அன்னை ஆலயம், B. பள்ளிப்பட்டி\n220 தூய லூர்து அன்னை திருத்தலம், B. பள்ளிப்பட்டி\n327 புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி\n472 சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயம், கடகத்தூர்\n546 வழித்துணை வேளாங்கண்ணி அன்னை ஆலயம், சூளகிரி\n561 புனித அருளானந்தர் ஆலயம், சேசுராஜபுரம்\n562 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், ஆரோக்கியபுரம்\n12 திரு இருதய ஆண்டவர் திருத்தலம், N. பஞ்சம்பட்டி\n42 புனித பெரிய அந்தோணியார் ஆலயம், பிள்ளையார்நத்தம்\n141 புனித பெரிய அந்தோணியார் திருத்தலம், கிழக்கு மாரம்பாடி\n162 புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பட்டி\n186 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆவிச்சிப்பட்டி\n247 புனித பெரிய அந்தோனியார் ஆலயம், கரிசல்பட்டி\n277 புனித சலேத் மாதா திருத்தலம், மறவபட்டிபுதூர்\n306 புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம், ஆரிய நெல்லூர்\n354 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தவசிமடை\n366 ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், மேட்டுப்பட்டி\n376 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், மேற்கு மரியநாதபுரம்\n378 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், திண்டுக்கல்\n383 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மங்கமனூத்து\n452 புனித சந்தியாகப்பர் ஆலயம், செம்பட்டி\n533 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மறவபட்டி\n555 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பாலகிருஷ்ணாபுரம்\n595 புனித சந்தியாகப்பர் ஆலயம், வடக்கியூர்\n169 உலக மீட்பர் பேராலயம், திருச்சி\n227 தூய பனிமய மாதா ஆலயம், மலையடிப்பட்டி\n218 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி\n235 புனித தோமையார் மலை திருத்தலம், மலையடிப்பட்டி\n310 ஆரோக்கிய மாதா ஆலயம், தெப்பக்குளம், கருங்குளம்\n313 செங்கோல் மாதா ஆலயம், திருமலைராயபுரம்\n349 புனித சூசையப்பர் ஆலயம், T மேலப்பட்டி, திருமலைராயபுரம்\n416 புனித பெரியநாயகி மாதா ஆலயம், பெரிய தம்பி உடையான்பட்டி\n454 தூய இஞ்ஞாசியார் தேவாலயம், சாத்தம்பட்டி\n499 புனித ஆரோக்கிய மலைமாதா திருத்தலம், அம்மாசத்திரம்\n650 புனித மரியன்னை கத்தீட்ரல் பேராலயம், திருச்சிராப்பள்ளி\n17 புனித இராஜகன்னி மாதா ஆலயம், கடகுளம்\n22 புனித இராயப்பர், சின்னப்பர் ஆலயம், இடிந்தகரை\n29 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், தோப்புவிளை\n32 புனித அந்தோணியார் ஆலயம் விசுவாசபுரம்\n54 புனித அந்தோணியார் ஆலயம், நெடுங்குளம்\n60 மூன்று அரசர்கள் ஆலயம், கூத்தன்குழி\n103 புனித அந்திரேயாஆலயம், உவரி\n104 செல்வமாதா ஆலயம் (கப்பல்மாதா ஆலயம்) - உவரி\n105 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், உவரி\n106 புனித அந்தோனியார் திருத்தலம், உவரி\n118 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தருவைக்குளம்\n132 புனித சவேரியார் ஆலயம் இரம்மதபுரம்\n135 ஜெபமாலை அன்னை ஆலயம், மாதாநகர்\n172 தூய சவேரியார் ஆலயம், சி. சவேரியார்புரம்\n182 பரிசுத்த திருகுடும்ப தேவாலயம், வடக்கன்குளம்\n183 தூய அந்தோணியார் ஆலயம், வடக்கன்குளம்\n202 புனித பிரகாசியம்மாள் ஆலயம் பிரகாசபுரம்\n214 புனித தோமையார் ஆலயம், தென்மயிலை நகர்\n215 வேம்பார் துறைமுக பாதுகாவலர் புனித அந்தோனியார்\n216 தூய சவேரியார் ஆலயம், வேம்பார்\n217 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், வேம்பார்\n224 புனித இராயப்பர் ஆலயம், இராயப்பபுரம்\n226 புனித எஸ்தாக்கியார் ஆலயம், மிட்டாதார்குளம்\n229 வியத்தகு வியாகுல மாதா ஆலயம், மலையன்குளம்\n233 தூய சவேரியார் ஆலயம், தூத்துக்குடி\n236 ஆரோக்கிய அன்னை திருத்தலம், அடைக்கலாபுரம்\n244 புனித அந்தோணியார் திருத்தலம், இடிந்தகரை\n255 தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்\n256 தூய சுவாமிநாதர் ஆலயம், சுவாமிநாதபுரம்\n257 தூய சூசையப்பர் ஆலயம், மலவரயானதம்\n258 தூய சவேரியார் ஆலயம், அதலிகுளம்\n259 தூய தோமையார் ஆலயம், மணல்குண்டு\n260 தூய மத்தேசியார் ஆலயம், திருக்களூர்\n261 தூய அன்னம்மாள் ஆலயம், ஆழ்வார்திருநகரி\n272 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், சிந்தாமணி\n283 வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்\n284 அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம், சொக்கன்குடியிருப்பு\n288 புனித சூசையப்பர் ஆலயம், கூட்டப்புளி\n289 உலக இரட்சகர் திருத்தலம், திசையன்விளை\n300 பனிமய மாதா திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி\n337 புனித ஆரோக்கிய நாதர் ஆலயம், நாகல்குளம் உள்வாய்\n340 திருச்சிலுவை திருத்தலம், மணப்பாடு\n352 புனித பிரான்சிஸ் போர்ஜியார் ஆலயம், தண்டேயர்விளை\n377 புனித லூர்து அன்னை ஆலயம், கலந்தபனை\n379 புனித அந்தோணியார் ஆலயம், தளபதி சமுத்திரம், பெருமளஞ்சி\n385 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு வேப்பிலாங்குளம்\n387 புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்\n388 புனித தோமையார் ஆலயம், அதிசயபுரம்\n389 புனித சந்தியாகப்பர் ஆலயம், கொற்கை\n390 புனித அந்தோணியார் ஆலயம், திருவழுதிநாடார் விளை\n391 புனித அந்தோணியார் ஆலயம், அரசன்குளம்\n397 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், புஷ்பவனம்\n398 பாத்திமா அன்னை திருத்தலம், வள்ளியூர்\n433 புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி\n434 புனித சந்தனமாதா ஆலயம், தெற்கு ஆறு புளி\n435 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், நடு ஆறு புளி\n436 புனித சவேரியார் ஆலயம், புதுகுடியிருப்பு\n437 புனித லூர்து அன்னை ஆலயம், செம்பாடு\n439 புனித சூசையப்பர் ஆலயம், நாட்டார்குளம்\n447 தூய அலங்கார உபகார அன்னை ஆலயம், தூத்துக்குடி\n451 புனித அந்தோணியார் ஆலயம், அரசூர் பூச்சிக்காடு\n458 பரிசுத்த பரலோக அன்னை ஆலயம், பிரகாசபுரம்\n460 தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம், தூத்துக்குடி\n473 புனித தோமையார் ஆலயம், வீரபாண்டியன்பட்டணம்\n509 புனித அந்தோணியார் ஆலயம், அச்சம்பாடு\n528 தூய ஆவி ஆலயம், வேம்பார்\n565 புனித சவேரியார் ஆலயம், புன்னைக்காயல்\n566 புனித இராஜகன்னி மாதா ஆலயம், புன்னைக்காயல்\n567 புனித தோமையார் ஆலயம், புன்னைக்காயல்\n591 புனித யாகப்பர் ஆலயம், மணப்பாடு\n614 புனித சவேரியார் ஆலயம், சங்கனான்குளம்\n620 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இஞ்ஞாசியார்புரம்\n621 குழந்தை இயேசு ஆலயம், வெம்பூர்\n622 பரிசுத்த பரிபூரண அன்னை ஆலயம், பழையகாயல்\n660 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கூத்தன்குழி\n671 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், கீழவைப்பாறு\n08 பரலோக மாதா திருத்தலம், காமநாயக்கன்பட்டி\n11 புனித அந்தோணியார் ஆலயம், செவல்பட்டி\n23 ஆரோக்கிய மாதா ஆலயம், கயத்தாறு\n109 தூய இரபேல் அதிதூதர் ஆலயம், வல்லம்\n127 அதிசய மின்னல் மாதா திருத்தலம், தன்னூத்து\n161 தூய சவேரியார் பேராலயம், பாளையங்கோட்டை\n164 புனித அந்தோணியார் ஆலயம், அகரக்கட்டு\n165 தூய அடைக்கல அன்னை திருத்தலம், ஆண்டிப்பட்டி\n190 திருமலை மாதா புனித லூர்து அன்னை திருத்தலம், திருமலாபுரம்\n203 புனித அந்தோணியார் ஆலயம், கருத்தப்பிள்ளையூர்\n212 புனித லூர்து அன்னை ஆலயம், கயத்தாறு\n222 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சேர்ந்தமரம்\n238 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், நாஞ்சான்குளம்\n316 புனித அந்தோணியார் ஆலயம், நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம், அலவந்தான்குளம்\n330 திருத்தூதர் யாக்கோபு ஆலயம், வீரவநல்லூர்\n346 புனித அருளப்பர் ஆலயம், ஊத்துமலை\n575 புனித அந்தோனியார் திருத்தலம், புளியம்பட்டி\n576 இயேசுவின் திருஇருதய ஆலயம், பண்டாரக்குளம்\n583 புனித சவேரியார் ஆலயம், கோவிலாண்டனூர்\n613 புனித சவேரியார் ஆலயம், வடக்கு வண்டானம்\n617 புனித செபஸ்தியார் ஆலயம், வெள்ளாளங்கோட்டை\n632 தூய இருதய அன்னை ஆலயம், நெட்டூர்\n642 புனித யூதா ததேயு ஆலயம், மகாராஜாநகர்\n643 புனித அந்தோனியார் திருத்தலம், பாளையங்கோட்டை\n656 பரலோக அன்னை ஆலயம், வெங்கடாசலபுரம்\n664 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், தென்காசி\n670 புனித சின்னப்பர் திருத்தலம், சிங்கம்பாறை\nமார்த்தாண்டம் சீரோ மலங்கரை மறைமாவட்டம்\n28 புனித சூசையப்பர் ஆலயம், அணக்கரை\n81 அமலோற்பவ அன்னை ஆலயம், விமலபுரம்\n85 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சேறோட்டுகோணம், நட்டாலம்\n102 புனித சூசையப்பர் மலங்கரை ஆலயம், மாத்தார்\n130 புனித குழந்தை தெரசாள் ஆலயம், புஷ்பகிரி\n184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்\n263 இயேசுவின் திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம், சாருர்\n282 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n291 புனித ஜார்ஜியார் தேவாலயம், கிராத்தூர்\n295 புனித யூதா ததேயூஸ் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், ஆதிச்சவிளாகம்\n345 புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கோயிக்கல்தோப்பு\n443 புனித அந்தோணியார் தேவாலயம், கிறிஸ்துவிளாகம்\n444 புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம், இறச்சகுளம்\n445 அற்புத குழந்தை இயேசு தேவாலயம், நாகர்கோவில்\n461 புனித சவேரியார் மலங்கரை தேவாலயம், பாலவிளை\n487 கிறிஸ்து அரசர் ஆலயம், நடைக்காவு\n544 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், பெருவழிக்கடவு\n569 புனித மரியன்னை ஆலயம், வெட்டிக்குழி\n578 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், குளப்பாறை\n27 புனித சூசையப்பர் ஆலயம், சேண்பாக்கம்\n38 புனித தொன் போஸ்கோ ஆலயம், புலவன்பாடி\n359 புனித அந்தோனியார் ஆலயம், தேவனேந்தல்\n361 அற்புத மாதா ஆலயம், கீழ்நாத்தூர்\n362 புனித சவேரியார் ஆலயம், சோகனூர்\n363 சகாய அன்னை ஆலயம், நந்தி வேடந்தாங்கல்\n364 அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஜானகாபுரம்\n365 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சோளிங்கர்\n525 பு���ித கார்மேல் மலை மாதா திருத்தலம், இளையாங்கண்ணி\n587 புனித அருளானந்தர் ஆலயம், அல்லிகொண்டாப்பட்டு\n597 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்\n604 புனித தோமினிக் சாவியோ ஆலயம், புலிவானந்தல்\n605 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அரும்பலூர்\n606 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கரைப்பூண்டி\n618 புனித சூசையப்பர் ஆலயம், மோட்சவாடி\n629 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், தேவிகாபுரம்\n653 புனித சூசையப்பர் ஆலயம், அழகானந்தல்\n652 புனித அந்தோனியார் ஆலயம் சு. பாப்பம்பாடி\n237 ஜெபமாலை அன்னை ஆலயம், செட்டிஹள்ளி\n248 புனித அந்தோணியார் ஆலயம், கச்சத்தீவு\n267 புனித அன்னை மரியா பேராலயம், பெங்களூரு\n276 பாரிஸ் அன்னை பேராலயம், பாரிஸ், பிரான்ஸ்\n297 லூர்து மாதா ஆலயம், புக்கீஸ், சிங்கப்பூர்\n534 புனித ரீட்டா ஆலயம், சிக்காரிபாரா\n237 ஜெபமாலை அன்னை ஆலயம், செட்டிஹள்ளி\n248 புனித அந்தோணியார் ஆலயம், கச்சத்தீவு\n267 புனித அன்னை மரியா பேராலயம், பெங்களூரு\n276 பாரிஸ் அன்னை பேராலயம், பாரிஸ், பிரான்ஸ்\n297 லூர்து மாதா ஆலயம், புக்கீஸ், சிங்கப்பூர்\n534 புனித ரீட்டா ஆலயம், சிக்காரிபாரா\n01 புனித அந்தோணியார் ஆலயம் விழுந்தயம்பலம்\n02 கிறிஸ்து அரசர் ஆலயம், நல்லூர்\n03 இடைவிடா சகாய மாதா ஆலயம், கூட்டமாவு\n04 புனித அந்தோணியார் ஆலயம், அப்பட்டுவிளை\n05 புனித வியாகப்பர் ஆலயம், மாங்கரை வலியவிளை\n06 ஜெயராக்கினி அன்னை ஆலயம், ஆத்தூர்\n07 புனித அந்தோணியார் ஆலயம், குருவிக்காடு\n08 பரலோக மாதா திருத்தலம், காமநாயக்கன்பட்டி\n09 பாத்திமா மாதா ஆலயம், மூலச்சல்\n10 தூய ஆவியானவர் ஆலயம், அனுமந்தன்பட்டி\n11 புனித அந்தோணியார் ஆலயம், செவல்பட்டி\n12 திரு இருதய ஆண்டவர் திருத்தலம், N. பஞ்சம்பட்டி\n13 தூய மறைபரப்பு ஆலயம், அம்பாங்காலை\n14 கார்மல் அன்னை ஆலயம், கொல்வேல்\n15 இயேசுவின் திரு இருதய ஆலயம், பள்ளியாடி\n16 ஆரோக்கிய அன்னை ஆலயம், அன்னை இந்திரா நகர்\n17 புனித இராஜகன்னி மாதா ஆலயம், கடகுளம்\n18 புனித அந்தோணியார் ஆலயம், கோனை\n19 சகாய மாதா ஆலயம், சடையன்குழி\n20 புனித அந்தோணியார் ஆலயம், மணலி\n21 புனித அந்தோணியார் ஆலயம், பூட்டேற்றி\n22 புனித இராயப்பர், சின்னப்பர் ஆலயம், இடிந்தகரை\n23 ஆரோக்கிய மாதா ஆலயம், கயத்தாறு\n24 புனித செபஸ்தியார் ஆலயம், கோமல்\n25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு\n26 மரியன்னை ஆலயம், மண்ணான்விளை\n27 புனித சூசையப்பர் ஆலயம், சேண்பாக்கம்\n28 புனித சூசையப்பர் ஆலயம், அணக்கரை\n29 பு���ித விண்ணேற்பு அன்னை ஆலயம், தோப்புவிளை\n30 கிறிஸ்து அரசர் ஆலயம், இருதயபுரம்\n31 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாலப்பள்ளி\n32 புனித அந்தோணியார் ஆலயம் விசுவாசபுரம்\n33 தூய கார்மல் அன்னை ஆலயம், நுள்ளிவிளை\n34 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மைலகோடு\n35 புனித அந்தோணியார் ஆலயம், பாலவிளை\n36 புனித அந்தோணியார் ஆலயம், மானான்விளை\n37 புனித அந்தோணியார் ஆலயம், வேலாயுதம்பாளையம்\n38 புனித தொன் போஸ்கோ ஆலயம், புலவன்பாடி\n39 இடைவிடா சகாய மாதா ஆலயம், துரைப்பாக்கம்\n40 தூய ஆரோபண அன்னை ஆலயம், மாத்திரவிளை\n41 ஜெபமாலை அன்னை ஆலயம், காஞ்சிரகோடு\n42 புனித பெரிய அந்தோணியார் ஆலயம், பிள்ளையார்நத்தம்\n43 புனித பெர்னதெத் ஆலயம், மங்கலகுன்று\n44 கிறிஸ்து அரசர் ஆலயம், பம்மல்\n45 லூர்து அன்னை ஆலயம், லூர்துகிரி\n46 புனித அந்தோணியார் ஆலயம், திக்கணங்கோடு\n47 கிறிஸ்து அரசர் ஆலயம், கானாவூர்\n48 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், முட்டைக்காடு\n49 புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம், திருவிதாங்கோடு\n50 கார்மல் அன்னை ஆலயம், முரசங்கோடு\n51 விண்ணரசி அன்னை ஆலயம், மாரனோடை\n52 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், குழித்துறை\n53 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், அன்னை நகர் (சானல்முக்கு)\n54 புனித அந்தோணியார் ஆலயம், நெடுங்குளம்\n55 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்துநகர்\n56 தூய சவேரியார் ஆலயம், வேங்கோடு\n57 புனித சவேரியார் ஆலயம், திருமணங்குடி\n58 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வெட்டுவிளை\n59 புனித சவேரியார் ஆலயம் செந்தறை\n60 மூன்று அரசர்கள் ஆலயம், கூத்தன்குழி\n61 புனித அந்தோணியார் ஆலயம், முள்ளங்கனாவிளை\n62 புனித சூசையப்பர் ஆலயம், தாறாதட்டு\n63 புனித அந்தோணியார் ஆலயம், கடலாடி\n64 புனித அந்தோணியார் ஆலயம், வெள்ளையம்பலம்\n65 தூய தேவமாதா ஆலயம், கிள்ளியூர்\n66 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், திட்டவிளை\n67 ஆரோக்கிய அன்னை ஆலயம், தெருவுக்கடை\n68 புனித சவேரியார் ஆலயம், புல்லங்குழி\n69 புனித சவேரியார் ஆலயம், சிக்கத்தம்பூர் பாளையம்\n70 புனித மாற்கு ஆலயம், ஆதம்பாக்கம்\n71 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், முன்சிறை\n72 ஆரோக்கிய அன்னை நடுத்திட்டு ஆலயம், வேளாங்கண்ணி\n73 மாதாகுளம் ஆலயம், பழைய வேளாங்கண்ணி\n74 ஆரோக்கிய அன்னை ஆராதனை ஆலயம், வேளாங்கண்ணி\n75 ஆரோக்கிய மாதா ஆலயம், வேளாங்கண்ணி\n76 புனித அந்தோணியார் ஆலயம், இனயம்புத்தன்துறை\n77 இயேசுவின் திரு இருதய ஆலயம், விரிகோடு\n78 புனித லொரேட்டோ அன்னை ஆலயம், தொலையாவட்டம்\n79 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வேப்புவிளை\n80 புனித செபஸ்தியார் ஆலயம் கோட்டப்பாளையம்\n81 அமலோற்பவ அன்னை ஆலயம், விமலபுரம்\n82 புனித சவேரியார் ஆலயம், மார்த்தாண்டம்\n83 இயேசு மரி திரு இருதய ஆலயம், பாலவிளை நட்டாலம்\n84 புனித சவேரியார் ஆலயம், ஜூபிலிடவுன், மதுரை\n85 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சேறோட்டுகோணம், நட்டாலம்\n86 புனித லேனம்மாள் ஆலயம், இனையம்\n87 புனித அந்தோணியார் ஆலயம், புல்லாணி\n88 ஜெபமாலை அன்னை ஆலயம், பிலாவிளை\n89 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மதனந்தபுரம்\n90 புனித அந்தோணியார் ஆலயம்,K. K நகர், மதுரை\n91 புனித சவேரியார் ஆலயம், கோணங்காடு\n92 அமலோற்பவ அன்னை ஆலயம், மாங்கரை\n93 லூர்து அன்னை ஆலயம், ஆலஞ்சோலை\n94 கார்மல் அன்னை ஆலயம், கார்மல்நகர், போத்தனூர்\n95 புனித சவேரியார் ஆலயம், ஏற்றகோடு\n96 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூழால்\n97 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கொல்லங்கோடு\n98 ஜெபமாலை அன்னை திருத்தலம், கருமத்தாம்பட்டி\n99 புனித எஸ்தாக்கியார் ஆலயம், பாக்கியபுரம்\n100 புனித செபஸ்தியார் ஆலயம், மாடத்தட்டுவிளை\n101 அதிசய மாதா ஆலயம், ஆலங்குடி\n102 புனித சூசையப்பர் மலங்கரை ஆலயம், மாத்தார்\n103 புனித அந்திரேயாஆலயம், உவரி\n104 செல்வமாதா ஆலயம் (கப்பல்மாதா ஆலயம்) - உவரி\n105 அன்னை வேளாங்கண்ணி ஆலயம், உவரி\n106 புனித அந்தோனியார் திருத்தலம், உவரி\n107 தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n108 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கும்மங்குளம்\n109 தூய இரபேல் அதிதூதர் ஆலயம், வல்லம்\n110 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு\n111 புனித அல்லேசியார் ஆலயம், கொட்டில்பாடு\n112 அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மதுரை\n113 புனித அந்தோணியார் ஆலயம், மஞ்சாலுமூடு\n114 குழந்தை இயேசு ஆலயம், கோட்டூர்கோணம்\n115 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வண்ணாரப்பேட்டை\n116 தூய சகாய மாதா ஆலயம், ஈஞ்சக்கோடு\n117 தூய பாத்திமா அன்னை ஆலயம், கல்லுக்கூட்டம்\n118 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், தருவைக்குளம்\n119 புனித அந்தோணியார் ஆலயம், கருங்கண்ணி\n120 தூய ஆரோபண அன்னை ஆலயம், பொன்மனை\n121 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கோழிப்போர்விளை\n122 தூய பவுல் (சின்னப்பர்) ஆலயம், மாத்தார்\n123 புனித குழந்தை தெரசாள்ஆலயம், பாலூர்\n124 உயிர்த்த ஆண்டவர் ஆலயம், ராமநாதபுரம், கோவை\n125 கிறிஸ்து அரசர் ஆலயம், ஈத்தவிளை\n126 ஜெயராக்கினி அன்னை இணைப் பேரா��யம், சேலம்\n127 அதிசய மின்னல் மாதா திருத்தலம், தன்னூத்து\n128 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், ஹெலன்நகர்\n129 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செட்டிச்சார்விளை\n130 புனித குழந்தை தெரசாள் ஆலயம், புஷ்பகிரி\n131 புனித ஆரோபண அன்னை ஆலயம், மேக்காமண்டபம்\n132 புனித சவேரியார் ஆலயம் இரம்மதபுரம்\n133 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், வில்லுக்குறி\n134 தூய அந்தோணியார் ஆலயம், நுள்ளிவிளை\n135 ஜெபமாலை அன்னை ஆலயம், மாதாநகர்\n136 புனித அருளானந்தர் ஆலயம், அருளானந்தபுரம்\n137 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n138 புனித யோசேப்பு ஆலயம், மலமாரி\n139 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பருத்தியறைத்தோட்டம்\n140 புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார்புரம்\n141 புனித பெரிய அந்தோணியார் திருத்தலம், கிழக்கு மாரம்பாடி\n142 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n143 புனித யூதா ததேயுஸ் திருத்தலம், சுவாமியார்மடம்\n144 காந்தள் குருசடி திருத்தலம், உதகை\n145 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், படர்நிலம்\n146 இயேசுவின் திரு இருதய ஆலயம், வடலூர்\n147 கிறிஸ்து அரசர் ஆலயம், முகமாத்தூர்\n148 புனித சூசையப்பர் ஆலயம், மாத்தூர்\n149 விடியற்காலை விண்மீன் ஆலயம், வேளாங்கண்ணி\n150 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், காரங்காடு\n151 தூய விண்ணக அன்னை ஆலயம், அருமனை\n152 புனித யூதா ததேயு ஆலயம், கொட்டாரம்\n153 கிறிஸ்து அரசர் ஆலயம், முளவிளை\n154 புனித யோசேப்பு (சூசையப்பர்) ஆலயம், குழிச்சல்\n155 தூய சகாய மாதா ஆலயம், மதுரை\n156 புனித சூசையப்பர் ஆலயம், வாறுவிளை\n157 லூர்து அன்னை ஆலயம், நெல்லிக்காவிளை\n158 திருக்குடும்ப ஆலயம், தக்காளிவிளை\n159 வியாகுல அன்னை ஆலயம், கொன்னக்குழிவிளை\n160 தூய லூர்து அன்னை ஆலயம், ஊமாரெட்டியூர்\n161 தூய சவேரியார் பேராலயம், பாளையங்கோட்டை\n162 புனித சவேரியார் ஆலயம், சவேரியார்பட்டி\n163 தூய சீயன்னா கத்தரினம்மாள் ஆலயம், கப்பியறை\n164 புனித அந்தோணியார் ஆலயம், அகரக்கட்டு\n165 தூய அடைக்கல அன்னை திருத்தலம், ஆண்டிப்பட்டி\n166 புனித சவேரியார் ஆலயம், இளம்பிலாவிளை\n167 புனித அமல அன்னை ஆலயம், அமலாபுரம்\n168 பூண்டி மாதா பேராலயம், பூண்டி\n169 உலக மீட்பர் பேராலயம், திருச்சி\n170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி\n171 புனித சூசையப்பர் ஆலயம், மஞ்சாடி\n172 தூய சவேரியார் ஆலயம், சி. சவேரியார்புரம்\n173 அலங்கார உபகார மாதா திருத்தலம், கன்னியாகுமரி\n174 புனித ஜார்ஜியார் ஆலயம், பள்ளவி���ை\n175 புனித காணிக்கை மாதா ஆலயம், இரவிபுதூர்கடை\n176 புனித அமல அன்னை ஆலயம், ஈரோடு\n177 காணிக்கை மாதா ஆலயம், முத்துப்பேட்டை\n178 விண்ணேற்பு அன்னை ஆலயம், புதுக்கடை\n179 தூய சவேரியார் ஆலயம், மல்லன்விளை\n180 தூய அலங்கார அன்னை ஆலயம், குழிவிளை\n181 தூய சவேரியார் ஆலயம், சேவியர்புரம்\n182 பரிசுத்த திருகுடும்ப தேவாலயம், வடக்கன்குளம்\n183 தூய அந்தோணியார் ஆலயம், வடக்கன்குளம்\n184 புனித சூசையப்பர் தேவாலயம், பாத்திமாநகர்\n185 புனித அந்தோணியார் ஆலயம், செம்பருத்திவிளை\n186 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் ஆவிச்சிப்பட்டி\n187 புனித அந்தோணியார் ஆலயம், இரும்பிலி\n188 புனித யாக்கோபு ஆலயம், வாணியக்குடி\n189 இடைவிடா சகாய மாதா ஆலயம், குளச்சல்\n190 திருமலை மாதா புனித லூர்து அன்னை திருத்தலம், திருமலாபுரம்\n191 தூய ஞானப்பிரகாசியார் ஆலயம், இலவுவிளை\n192 புனித அந்தோணியார் ஆலயம், மரமடி, குளச்சல்\n193 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சரல்\n194 தூய அமலோற்பவ அன்னை ஆலயம், விலவூர்\n195 தணிகை புதுமை மாதா திருத்தலம், திருத்தணி\n196 புனித அந்தோணியார் ஆலயம், முருக்கம்பட்டு\n197 அற்புத குழந்தை இயேசு ஆலயம், வசந்தபுரம்\n198 குழந்தை இயேசு ஆலயம், வேலஞ்சேரி\n199 புனித குழந்தை தெரசாள் ஆலயம், தாழவேடு\n200 புனித சிலுவை அருளப்பர் ஆலயம், சிலுவைபுரம்\n201 புனித சூசையப்பர் ஆலயம், கொங்கர்பாளையம்\n202 புனித பிரகாசியம்மாள் ஆலயம் பிரகாசபுரம்\n203 புனித அந்தோணியார் ஆலயம், கருத்தப்பிள்ளையூர்\n204 புனித அன்னம்மாள் ஆலயம், வடக்குகோணம்\n205 நல்லாயன் ஆலயம், நல்லாயன்புரம்\n206 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கிய அன்னை நகர்\n207 கிறிஸ்து அரசர் ஆலயம், கிறிஸ்து ராஜபுரம்\n208 புனித சூசையப்பர் ஆலயம் கம்பிளார்\n209 தூய லூர்து அன்னை ஆலயம், அரியலூர்\n210 புனித செபஸ்தியார் ஆலயம், ராஜ்பவன், சென்னை\n211 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், புக்ளிபாளையம்\n212 புனித லூர்து அன்னை ஆலயம், கயத்தாறு\n213 திருக்குடும்ப ஆலயம், இலந்தவிளை\n214 புனித தோமையார் ஆலயம், தென்மயிலை நகர்\n215 வேம்பார் துறைமுக பாதுகாவலர் புனித அந்தோனியார்\n216 தூய சவேரியார் ஆலயம், வேம்பார்\n217 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், வேம்பார்\n218 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி\n219 தூய கார்மேல் அன்னை ஆலயம், B. பள்ளிப்பட்டி\n220 தூய லூர்து அன்னை திருத்தலம், B. பள்ளிப்பட்டி\n221 புனித ஆரோபண அன்னை ஆலயம், மருதூர்குறிச்சி\n222 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், சேர்ந்தமரம்\n223 இயேசுவின் திரு இருதய ஆலயம், இருதயபுரம்\n224 புனித இராயப்பர் ஆலயம், இராயப்பபுரம்\n225 தூய சகாய அன்னை ஆலயம், சகாயநகர்\n226 புனித எஸ்தாக்கியார் ஆலயம், மிட்டாதார்குளம்\n227 தூய பனிமய மாதா ஆலயம், மலையடிப்பட்டி\n228 புனித பனிமய மாதா ஆலயம், பட்டரிவிளை\n229 வியத்தகு வியாகுல மாதா ஆலயம், மலையன்குளம்\n230 புனித செபஸ்தியார் ஆலயம், தலக்குளம்\n231 குழந்தை இயேசு கதீட்ரல் பேராலயம், அரிசிபாளையம்\n232 புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம், சானல்கரை\n233 தூய சவேரியார் ஆலயம், தூத்துக்குடி\n234 புனித சூசையப்பர் ஆலயம், சஞ்சாய நகர்\n235 புனித தோமையார் மலை திருத்தலம், மலையடிப்பட்டி\n236 ஆரோக்கிய அன்னை திருத்தலம், அடைக்கலாபுரம்\n237 ஜெபமாலை அன்னை ஆலயம், செட்டிஹள்ளி\n238 புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், நாஞ்சான்குளம்\n239 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உப்பளம்\n240 புனித அந்தோணியார் ஆலயம், சத்தியமங்கலம்\n241 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சிராயன்குழி\n242 புனித குழந்தை தெரசாள் ஆலயம், காஞ்சாம்புரம்\n243 மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தலம், நட்டாலம்\n244 புனித அந்தோணியார் திருத்தலம், இடிந்தகரை\n245 புனித தோமையார் ஆலயம், சின்னமலை\n246 புனித சூசையப்பர் ஆலயம், சமயநல்லூர்\n247 புனித பெரிய அந்தோனியார் ஆலயம், கரிசல்பட்டி\n248 புனித அந்தோணியார் ஆலயம், கச்சத்தீவு\n249 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், பாப்பநல்லூர்\n250 ஆரோக்கிய அன்னை ஆலயம், இராஜாக்கமங்கலம்துறை\n251 புனித பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாபுரம்\n252 தூய கார்மல் அன்னை ஆலயம், வாவறை\n253 புனித அந்தோணியார் ஆலயம், அஞ்சுகூட்டுவிளை\n254 கிறிஸ்து அரசர் ஆலயம், தச்சூர்\n255 தூய சந்தியாகப்பர் திருத்தலம், திருவைகுண்டம்\n256 தூய சுவாமிநாதர் ஆலயம், சுவாமிநாதபுரம்\n257 தூய சூசையப்பர் ஆலயம், மலவரயானதம்\n258 தூய சவேரியார் ஆலயம், அதலிகுளம்\n259 தூய தோமையார் ஆலயம், மணல்குண்டு\n260 தூய மத்தேசியார் ஆலயம், திருக்களூர்\n261 தூய அன்னம்மாள் ஆலயம், ஆழ்வார்திருநகரி\n262 ஜெயமாதா மறைவட்ட ஆலயம், நித்திரவிளை\n263 இயேசுவின் திரு இருதய மலங்கரை கத்தோலிக்க ஆலயம், சாருர்\n264 குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், சந்தனபுரம்\n265 புனித காணிக்கை அன்னை ஆலயம், மானாம்பதி கண்டிகை\n266 புனித லூர்து அன்னை ஆலயம், செறுதிக்கோணம்\n267 புனித அன்னை மரியா பேராலயம், பெங்��ளூரு\n268 புனித சூசையப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n269 அற்புத குழந்தை இயேசு திருத்தலம், T. சூசையப்பர் பட்டினம்\n270 தூய சவேரியார் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n271 தூய சந்தியாகப்பர் ஆலயம், T. சூசையப்பர் பட்டினம்\n272 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், சிந்தாமணி\n273 புனித செபஸ்தியார் ஆலயம், சித்ரா\n274 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மாத்தூர்\n275 புனித சூசையப்பர் ஆலயம், பெரும்பண்ணையூர்\n276 பாரிஸ் அன்னை பேராலயம், பாரிஸ், பிரான்ஸ்\n277 புனித சலேத் மாதா திருத்தலம், மறவபட்டிபுதூர்\n278 புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம், மறவன்குடியிருப்பு\n279 தூய அந்தோனியார் திருத்தலம், சுங்கான்கடை\n280 புனித வியாகுல அன்னை ஆலயம், அரசடிபட்டி\n281 தூய சகாய மாதா ஆலயம், படப்பை\n282 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்\n283 வான்படை தளபதி தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்\n284 அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலம், சொக்கன்குடியிருப்பு\n285 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மரியானுஸ்நகர், சிவகாசி\n286 புனித சவேரியார் ஆலயம், புனல்வாசல்\n287 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், இராஜாவூர்\n288 புனித சூசையப்பர் ஆலயம், கூட்டப்புளி\n289 உலக இரட்சகர் திருத்தலம், திசையன்விளை\n290 தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்\n291 புனித ஜார்ஜியார் தேவாலயம், கிராத்தூர்\n292 கிறிஸ்து அரசர் ஆலயம், இராஜகோபால் கண்டிகை\n293 புனித அந்தோணியார் ஆலயம், மருதங்கோடு\n294 தூய பரலோக மாதா ஆலயம், பரமன்விளை\n295 புனித யூதா ததேயூஸ் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், ஆதிச்சவிளாகம்\n296 தூய மங்கள அன்னை ஆலயம், கோவர்த்தனகிரி\n297 லூர்து மாதா ஆலயம், புக்கீஸ், சிங்கப்பூர்\n298 கார்மெல் குழந்தை இயேசு திருத்தலம், தஞ்சாவூர்\n299 புனித அந்தோணியார் ஆலயம், ஆலந்தூர்\n300 பனிமய மாதா திருத்தலப் பேராலயம், தூத்துக்குடி\n301 புனித சூசையப்பர் ஆலயம், மைக்கேல்பட்டி\n302 புனித செபஸ்தியார் ஆலயம், மடுவின்கரை\n303 திருஇருதய ஆண்டவர் ஆலயம், நோபிள்தெரு, ஆலந்தூர்\n304 புனித செபஸ்தியார் ஆலயம், சடையம்பாளையம்\n306 புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம், ஆரிய நெல்லூர்\n307 புனித அந்தோணியார் திருத்தலம், பூமலூர்\n308 புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கரை, நாகர்கோவில்\n309 புனித அந்தோணியார் திருத்தலம், கோகூர்\n310 ஆரோக்கிய மாதா ஆலயம், தெப்பக்குளம், கருங்குளம்\n311 புனித அந்தோணியார் ஆலயம், வர்த்தான்விளை\n312 புனித சூசையப்பர் ஆலயம், கல்குறிச்சி\n313 செங்கோல் மாதா ஆலயம், திருமலைராயபுரம்\n314 தூய சவேரியார் முதன்மை ஆலயம், ஆலஞ்சி\n315 பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாநகர்\n316 புனித அந்தோணியார் ஆலயம், நற்கருணை ஆண்டவர் ஆராதனை ஆலயம், அலவந்தான்குளம்\n317 லூர்து அன்னை ஆலயம், புன்னைநகர்\n318 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், புதுக்கிராமம்\n319 புனித சூசையப்பர் ஆலயம், கீழ்வேளூர்\n320 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், தெற்கு இராமனாதிச்சன்புதூர்\n321 இயேசுவின் திருஇருதய ஆலயம், கடையல்\n322 ஆரோக்கிய அன்னை திருத்தலம், வடுகர்பேட்டை\n323 புனித அந்தோணியார் ஆலயம், குருசடி\n324 ஆரோக்கிய அன்னை ஆலயம், பொழிச்சலூர்\n325 விண்ணேற்பு அன்னை ஆலயம், தர்காஸ்\n326 புனித அந்தோணியார் ஆலயம், வாடிவிளை, நெய்யூர்\n327 புனித மரிய மதலேனாள் ஆலயம், கொல்லப்பட்டி\n328 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை\n329 காணிக்கை மாதா ஆலயம், செல்லம்பட்டிடை\n330 திருத்தூதர் யாக்கோபு ஆலயம், வீரவநல்லூர்\n331 புனித அன்னம்மாள் ஆலயம், நெசப்பாக்கம்\n332 அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு\n333 பரிசுத்த திருக்குடும்ப திருத்தலம், மேலராமன்புதூர், நாகர்கோவில்\n334 பரலோக அன்னை ஆலயம், தாழையான்கோணம்\n335 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், பெரியவிளை\n336 சலேத் மாதா ஆலயம், சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம்\n337 புனித ஆரோக்கிய நாதர் ஆலயம், நாகல்குளம் உள்வாய்\n338 புனித அருளானந்தர் திருத்தலம், ஓரியூர்\n339 குழந்தை இயேசு ஆலயம், சோழிங்கநல்லூர்\n340 திருச்சிலுவை திருத்தலம், மணப்பாடு\n341 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பொன்னப்பநாடார் காலனி\n342 மரியன்னை ஆலயம், முளகுமூடு\n343 பனிமய அன்னை ஆலயம், கீழ் ஆசாரிபள்ளம்\n344 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், கண்ணோடு\n345 புனித தோமையார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கோயிக்கல்தோப்பு\n346 புனித அருளப்பர் ஆலயம், ஊத்துமலை\n347 புனித அந்தோணியார் திருத்தலம், மேல் நாரியப்பனூர்\n348 புனித சவேரியார் ஆலயம், பெரிய கொடிவேரி\n349 புனித சூசையப்பர் ஆலயம், T மேலப்பட்டி, திருமலைராயபுரம்\n350 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கண்டன்விளை\n351 ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்ணூர்\n352 புனித பிரான்சிஸ் போர்ஜியார் ஆலயம், தண்டேயர்விளை\n353 பாத்திமா அன்னை ஆலயம், தெக்களூர்\n354 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தவசிமடை\n355 புனித தோமையார் ஆலயம், கேஜி கண்டிகை\n356 புனித மிக்கேல் அதிதூதர் கதீட்ரல் பேராலயம், கோவை\n357 செபம���லை அன்னை ஆலயம், மணவாளநகர்\n358 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், பஞ்சமந்தாங்கல்\n359 புனித அந்தோனியார் ஆலயம், தேவனேந்தல்\n360 ஆரோக்கிய மாதா ஆலயம், லட்சுமிபுரம், சென்னை\n361 அற்புத மாதா ஆலயம், கீழ்நாத்தூர்\n362 புனித சவேரியார் ஆலயம், சோகனூர்\n363 சகாய அன்னை ஆலயம், நந்தி வேடந்தாங்கல்\n364 அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஜானகாபுரம்\n365 அற்புத குழந்தை இயேசு ஆலயம், சோளிங்கர்\n366 ஆரோக்கிய அன்னை சிற்றாலயம், மேட்டுப்பட்டி\n367 புனித வளனார் ஆலயம், வளனூர்\n368 அற்புத குழந்தை இயேசு ஆலயம், கொரட்டூர்\n369 புனித யூதா ததேயு திருத்தலம், வாணுவம்பேட்டை\n370 புனித அந்தோணியார் ஆலயம், கோனசேரி\n371 புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோடு\n372 புனித அந்தோணியார் ஆலயம், எறையூர்\n373 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புதுக்குடியிருப்பு\n374 தூய காவல் தூதர்கள் ஆலயம், மேல்புறம்\n375 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், வேதநகர், நாகர்கோவில்\n376 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், மேற்கு மரியநாதபுரம்\n377 புனித லூர்து அன்னை ஆலயம், கலந்தபனை\n378 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், திண்டுக்கல்\n379 புனித அந்தோணியார் ஆலயம், தளபதி சமுத்திரம், பெருமளஞ்சி\n380 புனித ஜார்ஜியார் ஆலயம், பிலாவிளை\n381 புனித அந்தோணியார் ஆலயம், குறிச்சி\n382 அற்புத அன்னை ஆலயம், அன்னைநகர்\n383 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மங்கமனூத்து\n384 புனித சூசையப்பர் ஆலயம், போத்தனூர்\n385 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு வேப்பிலாங்குளம்\n386 விண்ணரசி அன்னை ஆலயம், இருதயம்பட்டு\n387 புனித சூசையப்பர் ஆலயம், ஏரல்\n388 புனித தோமையார் ஆலயம், அதிசயபுரம்\n389 புனித சந்தியாகப்பர் ஆலயம், கொற்கை\n390 புனித அந்தோணியார் ஆலயம், திருவழுதிநாடார் விளை\n391 புனித அந்தோணியார் ஆலயம், அரசன்குளம்\n392 லூர்து அன்னை திருத்தலம், வில்லியனூர்\n393 புனித சவேரியார் ஆலயம், வட்டவிளை\n394 புனித சூசையப்பர் ஆலயம், களிமார்\n395 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கியபுரம்\n396 நல்லாயன் ஆலயம், வெள்ளியாவிளை\n397 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், புஷ்பவனம்\n398 பாத்திமா அன்னை திருத்தலம், வள்ளியூர்\n399 புனித அந்தோணியார் ஆலயம், இலங்காமணிபுரம்\n400 புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், கோணான்குப்பம்\n401 புனித அல்போன்சா திருத்தலம், நாகர்கோவில்\n402 புனித அந்தோணியார் ஆலயம், கடியபட்டணம்\n403 புனித சூசையப்பர் ஆலயம், பழஞ்சூர்\n404 புனித சகாய அன்னை ஆலயம��, செம்பரம்பாக்கம்\n405 புனித அந்தோணியார் ஆலயம், நயப்பாக்கம்\n406 புனித அந்தோணியார் ஆலயம், திருமழிசை\n407 தூய தமத்திரித்துவ ஆலயம், SPB காலனி\n408 புனித ஆரோக்கிய மாதா ஆலயம் KPL நகர்\n410 புனித அந்தோனியார் திருத்தலம், பெரியகாடு\n411 புனித அமலோற்பவ அன்னை ஆலயம், பேரம்பாக்கம்\n412 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்\n413 ஜெகன்மாதா ஆலயம், கனகம்மாசத்திரம்\n414 புனித தோமையார் ஆலயம், நெடும்பரம்\n415 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், ஆற்காடு குப்பம்\n416 புனித பெரியநாயகி மாதா ஆலயம், பெரிய தம்பி உடையான்பட்டி\n417 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி\n418 புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், ஆசீர்புரம்\n419 தூய அந்தோணியார் ஆலயம், நாகக்கோடு\n420 இறைபராமரிப்பு ஆலயம், இட்டகவேலி\n421 தூய தோமா ஆலயம், அரமன்னம்\n422 புனித சூசையப்பர் ஆலயம், கோடாரேந்தல்\n423 புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்\n424 புனித சூசையப்பர் ஆலயம், தோக்கவாடி\n425 தூய அலங்கார அன்னை பேராலயம், வரதராசன்பேட்டை\n426 பிரகாசமாதா திருத்தலம், லஸ்\n427 தூய சலேத் மாதா திருத்தலம், கண்டியங்குப்பம்\n428 புனித வனத்து அந்தோணியார் ஆலயம், மணக்கொல்லை\n429 குறைகள் தீர்க்கும் குழந்தை மாதா அருள்தலம், காங்கேயம்\n430 புனித மரியன்னை ஆலயம், மாதாபுரம், பள்ளிபாளையம்\n431 புனித அந்தோணியார் ஆலயம், செறுகோல்\n432 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், மார்த்தால்\n433 புனித அன்னம்மாள் ஆலயம், கிழவனேரி\n434 புனித சந்தனமாதா ஆலயம், தெற்கு ஆறு புளி\n435 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், நடு ஆறு புளி\n436 புனித சவேரியார் ஆலயம், புதுகுடியிருப்பு\n437 புனித லூர்து அன்னை ஆலயம், செம்பாடு\n438 புனித மரிய மதலேனாள் திருத்தலம், மதியம்பட்டி\n439 புனித சூசையப்பர் ஆலயம், நாட்டார்குளம்\n440 தூய சகாய அன்னை ஆலயம், காட்டுவிளை\n441 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், மணலிக்குழிவிளை\n442 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கம்பம்\n443 புனித அந்தோணியார் தேவாலயம், கிறிஸ்துவிளாகம்\n444 புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம், இறச்சகுளம்\n445 அற்புத குழந்தை இயேசு தேவாலயம், நாகர்கோவில்\n446 தூய வளனார் ஆலயம், கோட்டைக்காடு\n447 தூய அலங்கார உபகார அன்னை ஆலயம், தூத்துக்குடி\n448 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இ. காட்டூர்\n449 புனித மரிய மதலேனாள் ஆலயம், ஓடப்பள்ளி\n450 தூய செல்வநாயகி அன்னை ஆலயம், எடப்பாடி\n451 புனித அந்தோணியார் ஆலயம், அரசூர் பூச்சிக்காடு\n452 புனித ���ந்தியாகப்பர் ஆலயம், செம்பட்டி\n453 தூய லூர்து அன்னை ஆலயம், இராசிபுரம்\n454 தூய இஞ்ஞாசியார் தேவாலயம், சாத்தம்பட்டி\n455 புனித சூசையப்பர் ஆலயம், நாமகிரிப்பேட்டை\n456 திருஇருதய ஆண்டவர் ஆலயம், வளர்புரம்\n457 புனித பேதுரு பவுல் ஆலயம், கடியபட்டணம்\n458 பரிசுத்த பரலோக அன்னை ஆலயம், பிரகாசபுரம்\n459 புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்\n460 தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம், தூத்துக்குடி\n461 புனித சவேரியார் மலங்கரை தேவாலயம், பாலவிளை\n462 புனித மகிமை மாதா திருத்தலம், பழவேற்காடு\n463 புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி\n464 புனித அடைக்கல அன்னை ஆலயம், கண்ணம்பாளையம்\n465 புனித சூசையப்பர் ஆலயம், மொளச்சூர்\n466 புனித சந்தியாகப்பர் ஆலயம், உப்பத்தூர், சங்கராபுரம்\n467 புனித செபஸ்தியார் ஆலயம், புதுத்தெரு, மோகனூர்\n468 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மணியங்காளிப்பட்டி\n469 தொன் போஸ்கோ திருத்தலம், அயனாவரம்\n470 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கேத்தி, ஊட்டி\n471 புனித செல்வநாயகி அன்னை ஆலயம், மோகனூர்\n472 சம்மனசுகளின் இராக்கினி அன்னை ஆலயம், கடகத்தூர்\n473 புனித தோமையார் ஆலயம், வீரபாண்டியன்பட்டணம்\n474 திரு இருதய ஆண்டவர் ஆலயம், இரயில்வே காலனி, ஈரோடு\n475 தூய கார்மேல் அன்னை ஆலயம், காக்காவேரி\n476 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கே.கே.பட்டி\n477 புனித வியாகுல மாதா தேவாலயம், மார்த்தாண்டன்துறை\n478 புனித வளனார் ஆலயம், ஞானஒளிவுபுரம்\n479 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், திருமனூர்\n480 தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், சேந்தமங்கலம்\n481 புனித மங்கள மாதா ஆலயம், மங்களபுரம்\n482 குழந்தை இயேசு ஆலயம், கொல்லிமலை\n483 தூய ஆவியார் ஆலயம், அக்ரஹாரம்\n484 புனித இஞ்ஞாசியார் ஆலயம், மின்னாம்பள்ளி\n485 புனித மார்ட்டீனார் ஆலயம், காரிப்பட்டி\n486 கிறிஸ்து அரசர் ஆலயம், நாமக்கல்\n487 கிறிஸ்து அரசர் ஆலயம், நடைக்காவு\n488 புனித லூர்து அன்னை திருத்தலம், கோ. புதூர், மதுரை\n489 திருஇருதய ஆண்டவர் ஆலயம், மணலார், மேகமலை\n490 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மஞ்சக்குட்டை\n491 உலக மீட்பர் ஆலயம், பாச்சல்\n492 புனித பார்பரம்மாள் ஆலயம், மின்னாம்பள்ளி\n493 புனித சூசையப்பர் ஆலயம், கோவில்மேடு\n494 புனித கார்மேல் மாதா ஆலயம், குன்னமலை\n495 திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஏற்காடு\n496 தூய அந்தோணியார் ஆலயம், வாள்வச்சகோஷ்டம்\n497 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், புங்கவாடி\n498 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், கடம்பூர்\n499 புனித ஆரோக்கிய மலைமாதா திருத்தலம், அம்மாசத்திரம்\n500 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கீழச்சேரி\n501 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், கோத்தகிரி\n502 புனித லூர்து அன்னை ஆலயம், பெருங்குறிச்சி\n503 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை\n504 புனித சவேரியார் ஆலயம், கொசவம்பட்டி\n505 புனித சூசையப்பர் ஆலயம், சன்னியாசிகுண்டு\n506 புனித சார்லஸ் பொரோமியோ ஆலயம், தாரமங்கலம்\n507 புனித காணிக்கை மாதா ஆலயம், ஊ. மாரமங்கலம்\n508 புனித மாசற்ற இருதய அன்னை ஆலயம், கேசவன்புத்தன்துறை\n509 புனித அந்தோணியார் ஆலயம், அச்சம்பாடு\n510 புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், பட்டணம்\n511 கிறிஸ்து அரசர் ஆலயம், கெங்கவல்லி\n512 புனித யூதா ததேயு ஆலயம், இரும்பாலை, சேலம்\n513 தூய தமத்திரித்துவ ஆலயம், மேல்மிடாலம்\n514 கிறிஸ்து அரசர் ஆலயம், பாலப்பள்ளம்\n515 புனித மிக்கேல் ஆலயம், அழகாபுரம்\n516 புனித சூசையப்பர் ஆலயம், காந்திப்பேட்டை\n517 புனித அந்தோணியார் ஆலயம், மேட்டுமாநகர்\n518 தூய திரு இருதய ஆண்டவர் ஆலயம், செந்தாரப்பட்டி\n519 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், கருமந்துறை\n520 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், வாவத்துறை\n521 தூய சலேத் அன்னை ஆலயம், கோனேரிப்பட்டி\n522 தூய தோமையார் ஆலயம், சின்னமுட்டம்\n523 புனித செபமாலை அன்னை ஆலயம், புத்தன்துறை\n524 புனித அந்தோணியார் ஆலயம், ஜான்சன்பேட்டை\n525 புனித கார்மேல் மலை மாதா திருத்தலம், இளையாங்கண்ணி\n526 தூய லூர்து அன்னை ஆலயம், ஆலன்விளை\n527 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல ஆசாரிபள்ளம்\n528 தூய ஆவி ஆலயம், வேம்பார்\n529 தூய சூசையப்பர் ஆலயம், குருந்தன்கோடு\n530 தூய தஸ்நேவிஸ் அன்னை ஆலயம், மேல ஆலன்விளை\n531 புனித மரிய மதலேனாள் ஆலயம், பட்லூர்\n532 புனித வனத்து அந்தோணியார் புனித வனத்து சின்னப்பர் ஆலயம், துத்திக்குளம்\n533 புனித சந்தியாகப்பர் திருத்தலம், மறவபட்டி\n534 புனித ரீட்டா ஆலயம், சிக்காரிபாரா\n535 புனித அந்தோனியார் ஆலயம், சின்னவிளை, மணவாளக்குறிச்சி\n536 திரு இருதய ஆண்டவர் ஆலயம், சூரமங்கலம்\n537 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மயிலாடி\n538 புனித அந்தோணியார் ஆலயம், பருத்திவிளை, மண்டைக்காடு\n539 புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், மணியனூர்\n540 திருச்சிலுவை ஆலயம், கீழமணக்குடி\n541 புனித செபஸ்தியார் ஆலயம், மாஞ்சோலை\n542 புனித விண்ணரசி மாதா ஆலயம், கொக்கராயன்பேட்டை\n543 தூய சகாய மாதா ஆலயம், செக்கடி\n544 புனித பிரா��்சிஸ் அசிசியார் ஆலயம், பெருவழிக்கடவு\n545 புனித அடைக்கல அன்னை ஆலயம், உதாரப்புலி\n546 வழித்துணை வேளாங்கண்ணி அன்னை ஆலயம், சூளகிரி\n547 புனித அந்தோனியார் ஆலயம், சுருளகோடு\n548 கிறிஸ்து அரசர் ஆலயம், வீரப்புலி\n549 புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம், மார்த்தாண்டம்துறை\n550 புனித அமல அன்னை ஆலயம், அமல ஆசிரமம், ஸ்ரீரங்கம்\n551 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், உத்தமர்சீலி\n552 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பனையபுரம்\n553 புனித மங்கள அன்னை ஆலயம், திருவளர்சோலை\n554 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், திருவளர்சோலை\n555 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பாலகிருஷ்ணாபுரம்\n556 புனித தந்தை பியோ ஆலயம், நடுக்கொண்டையம்பேட்டை\n557 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், சவேரியார்புரம், ஸ்ரீரங்கம்\n558 புனித செபஸ்தியார் ஆலயம், நவமங்கலம்\n559 புனித மலை சவேரியார் ஆலயம், காரியாங்கோணம்\n560 புனித பத்தாம் பத்திநாதர் ஆலயம், மதுக்கரை\n561 புனித அருளானந்தர் ஆலயம், சேசுராஜபுரம்\n562 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், ஆரோக்கியபுரம்\n563 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், கொடைக்கானல்\n564 புனித பவுல் ஆலயம், இளநகர்\n565 புனித சவேரியார் ஆலயம், புன்னைக்காயல்\n566 புனித இராஜகன்னி மாதா ஆலயம், புன்னைக்காயல்\n567 புனித தோமையார் ஆலயம், புன்னைக்காயல்\n568 அற்புத குழந்தை இயேசு ஆலயம், லக்காபுரம்\n569 புனித மரியன்னை ஆலயம், வெட்டிக்குழி\n570 வேளாங்கண்ணி அன்னை ஆலயம், பூவிருந்தவல்லி\n571 புனித அந்தோனியார் ஆலயம், கொடைக்கானல்\n572 கிறிஸ்து அரசர் ஆலயம், சாய்க்கோடு\n573 புனித செபஸ்தியார் ஆலயம், சின்னப்பம்பட்டி\n574 வேளாங்கண்ணி மாதா ஆலயம், கொங்கணாபுரம்\n575 புனித அந்தோனியார் திருத்தலம், புளியம்பட்டி\n576 இயேசுவின் திருஇருதய ஆலயம், பண்டாரக்குளம்\n577 புனித மகதலா மரியாள் ஆலயம், கோதூர்\n578 புனித வின்சென்ட் தே பவுல் ஆலயம், குளப்பாறை\n579 புனித செபஸ்தியார் ஆலயம், கொங்கரப்பட்டி\n580 குழந்தை இயேசு ஆலயம், யாமப்பள்ளி\n581 புனித யூதா ததேயு ஆலயம், குட்டைக்காடு\n582 அன்னை ஜெயராக்கினி ஆலயம், ஓமலூர்\n583 புனித சவேரியார் ஆலயம், கோவிலாண்டனூர்\n584 புனித அந்தோனியார் ஆலயம், கொடைக்கானல்\n585 புனித மார்ட்டின் தே போரஸ் ஆலயம், வெள்ளமடம்\n586 புனித பாத்திமா அன்னை ஆலயம், பள்ளத்தாதனூர்\n587 புனித அருளானந்தர் ஆலயம், அல்லிகொண்டாப்பட்டு\n588 ஆரோக்கிய அன்னை ஆலயம், அணியார்\n589 புனித பண்ணை மாதா ஆலயம், பண��ணைக்காடு\n590 புனித செபஸ்தியார் ஆலயம், வேளாங்கண்ணி\n591 புனித யாகப்பர் ஆலயம், மணப்பாடு\n592 தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் ஆலயம், பெரியூர்\n593 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், RC ரெட்டியூர்\n594 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பார்வதிபுரம்\n595 புனித சந்தியாகப்பர் ஆலயம், வடக்கியூர்\n596 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், காட்டுவட்டம்\n597 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்\n598 புனித இராயப்பர் சின்னப்பர் திருத்தலம், RC செட்டிப்பட்டி\n599 புனித ஆரோக்கியநாதர் ஆலயம், K. மோரூர்\n600 திரு இருதயங்களின் ஆலயம், சருகணி\n601 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஏகணிவயல்\n602 புனித மரியன்னை ஆலயம், மாரப்பநாயக்கன்பட்டி\n603 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தும்மங்குறிச்சி\n604 புனித தோமினிக் சாவியோ ஆலயம், புலிவானந்தல்\n605 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அரும்பலூர்\n606 திருஇருதய ஆண்டவர் ஆலயம், கரைப்பூண்டி\n607 புனித பாத்திமா அன்னை ஆலயம், நாகூர்\n608 புனித குழந்தை தெரசாள் ஆலயம், மொளசி\n609 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், ஜமீன் இளம்பள்ளி\n610 புனித சவேரியார் ஆலயம், இறையமங்கலம்\n611 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மிக்கேல்பட்டி\n612 புனித வனத்து சின்னப்பர் ஆலயம், வடுகப்பாளையம்\n613 புனித சவேரியார் ஆலயம், வடக்கு வண்டானம்\n614 புனித சவேரியார் ஆலயம், சங்கனான்குளம்\n615 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், சிவபுராணி\n616 புனித செபஸ்தியார் ஆலயம், நாகர்கோவில்\n617 புனித செபஸ்தியார் ஆலயம், வெள்ளாளங்கோட்டை\n618 புனித சூசையப்பர் ஆலயம், மோட்சவாடி\n619 புனித செபஸ்தியார் ஆலயம், கூட்டாத்துப்பட்டி\n620 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இஞ்ஞாசியார்புரம்\n621 குழந்தை இயேசு ஆலயம், வெம்பூர்\n622 பரிசுத்த பரிபூரண அன்னை ஆலயம், பழையகாயல்\n623 புனித விண்ணரசி மாதா ஆலயம், கொத்தமங்கலம்\n624 புனித பதுவை அந்தோணியார் ஆலயம், கல்லடிதிடல்\n625 புனித அன்னை தெரசா ஆலயம், வல்லனி\n626 தூய விண்ணக அன்னை ஆலயம், கல்லங்குழி\n627 புனித மத்தேயு ஆலயம், பள்ளம்\n628 புனித உத்திரிய மாதா ஆலயம், ஆலத்துடையான்பட்டி\n629 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், தேவிகாபுரம்\n630 புனித சுவக்கின் அன்னாள் ஆலயம், குருமிலாங்குடி\n631 ஆரோக்கிய அன்னை ஆலயம், இறச்சகுளம்\n632 தூய இருதய அன்னை ஆலயம், நெட்டூர்\n633 புனித சிந்தாத்திரை அன்னை ஆலயம், தொண்டி\n634 தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம்\n635 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சாத்தனூர்\n636 புனித சூ��ையப்பர் ஆலயம், புதுக்கோட்டை\n637 புனித குழந்தை தெரசாள் ஆலயம், செஞ்சை - காரைக்குடி\n638 புனித செபஸ்தியார் ஆலயம், அய்யம்பட்டி\n639 புனித அந்தோனியார் ஆலயம், பரத்தவயல்\n640 திருக்குடும்ப ஆலயம், எட்டாமடை\n641 புனித ஜார்ஜியார் ஆலயம் தளவாய்புரம்\n642 புனித யூதா ததேயு ஆலயம், மகாராஜாநகர்\n643 புனித அந்தோனியார் திருத்தலம், பாளையங்கோட்டை\n644 புனித செபஸ்தியார் ஆலயம், நன்னியாவூர்\n645 புனித வியாகுல மாதா ஆலயம், தெற்கு கீரனூர்\n646 தூய இதய அன்னை ஆலயம், தும்பாலி\n647 இயேசுவின் திருஇருதய ஆலயம், கரும்பிலாவிளை\n648 கிறிஸ்து அரசர் ஆலயம், உடவிளை\n649 புனித அடைக்கல அன்னை ஆலயம், கட்டனூர்\n650 புனித மரியன்னை கத்தீட்ரல் பேராலயம், திருச்சிராப்பள்ளி\n651 புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஓரிக்கோட்டை\n652 புனித அந்தோனியார் ஆலயம் சு. பாப்பம்பாடி\n653 புனித சூசையப்பர் ஆலயம், அழகானந்தல்\n654 புனித செபமாலை மாதா ஆலயம், சீவலாதி\n655 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு செய்யூர்\n656 பரலோக அன்னை ஆலயம், வெங்கடாசலபுரம்\n657 தூய ஆவியார் ஆலயம், திருவாலங்காடு\n658 புனித அருளானந்தர் ஆலயம் பனிதிவயல்\n659 தூய பாத்திமா அன்னை ஆலயம், நாகர்கோவில்\n660 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கூத்தன்குழி\n661 புனித மரியாளின் மாசற்ற நேர்ச்சைத் திருத்தலம், கீழ்ப்பாக்கம்\n662 புனித சூசையப்பர் ஆலயம், சூசையப்பர்பட்டணம்\n663 புனித அமல அன்னை ஆலயம், அய்யம்பாளையம்\n664 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், தென்காசி\n665 புனித செபஸ்தியார் ஆலயம் ஆண்டிப்பட்டி\n666 தூய லூர்து அன்னை ஆலயம் மேல்சித்தாமூர்\n667 புனித சூசையப்பர் ஆலயம், இளமங்கலம்\n668 புனித அந்தோணியார் ஆலயம், தாமனூர்\n669 புனித அந்தோணியார் திருத்தலம், பாலவாக்கம்\n670 புனித சின்னப்பர் திருத்தலம், சிங்கம்பாறை\n671 புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், கீழவைப்பாறு\nஉங்கள் பங்கு ஆலயத்தின் புகைப்படம், குடும்பங்கள், மண்ணின் மைந்தர்கள், அன்பியங்கள் மற்றும் வரலாறு போன்ற தகவல்களை மேற்கண்ட மின்னஞ்சல் / வாட்சப் எண்ணிற்கு அனுப்பினால் அந்த தகவல்களும் நமது facebook மற்றும் இணையதளத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.\n1. சென்னை சாந்தோம், புனித தோமையார் ஆலயம்\n2. பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா\n3. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம்\n4. புதுச்சேரி திருஇருதய ஆண்டவர் பேராலயம்\n5. திருச்சி உலக மீட்பர் பசிலிக்கா சகாய அன்னை பேராலயம்\n6. தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம்\nகோவா குழந்தை இயேசு பேராலயம்\nகேரளா அங்கமாலி புனித ஜோர்ஜியார் பேராலயம்\nகொல்கத்தா பாண்டெல் புனித செபமாலை அன்னை பெருங்கோவில்\nகேரளா திருசூர் புனித வியாகுல அன்னை பேராலயம்\nகேரளா திருவனந்தபுரம் அமைதியின் அரசி பேராலயம்\nமகாராஷ்டிரா மும்பை பாந்த்ரா மலை மாதா பேராலயம்\nகேரளா கொச்சி அன்னை மரியா பேராலயம்\nகேரளா ஆலப்புழா புனித அந்திரேயா பேராலயம்\nஉத்திர பிரதேசம் மீரட்அன்னை மரியா பேராலயம்\nகேரளா கொச்சி திருச்சிலுவை மறைமாவட்டப் பேராலயம்\nகேரளா எர்ணாகுளம் பனிமய மாதா பேராலயம்\nகர்நாடகா பெங்களூரு மரியன்னை பேராலயம்\nஆந்திரா செக்கந்திராபாத் விண்ணேற்பு அடைந்த மரியன்னை பேராலயம்\nகேரளா எர்ணாகுளம் வல்லார்பாடம் மரியன்னை பேராலயம்\nஜார்க்கண்ட் ராஞ்சி உல்கத்து இறை அன்னை பேராலயம்\nஇந்தியாவில் உள்ள பெருங்கோவில்கள் (Basilica)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/630964-windies-chases-down-395-runs-to-beat-bangladesh-in-1st-test.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-12T23:07:46Z", "digest": "sha1:ZE2CKRIBHM56AF5YJ67QPLK2ZAD7LRVL", "length": 21878, "nlines": 299, "source_domain": "www.hindutamil.in", "title": "அட்டகாசமான சேஸிங்; அறிமுக வீரர் மேயர்ஸ் 4-வது இன்னிங்ஸில் சாதனை இரட்டை சதம்: மே.இ.தீவுகள் மைல்கல் வெற்றி: கோட்டைவிட்ட வங்கதேசம் | Windies chases down 395 runs to beat Bangladesh in 1st test - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nஅட்டகாசமான சேஸிங்; அறிமுக வீரர் மேயர்ஸ் 4-வது இன்னிங்ஸில் சாதனை இரட்டை சதம்: மே.இ.தீவுகள் மைல்கல் வெற்றி: கோட்டைவிட்ட வங்கதேசம்\nஅறிமுகப் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அணியை வெல்ல வைத்த மே.இ.தீவு வீரர் மேயர்ஸ் : படம் உதவி ட்விட்டர்\nஅறிமுக வீரர் கைல் மேயர்ஸ் 4-வது இன்னிங்ஸில் அடித்த இரட்டை சதத்தால் சிட்டோகிராமில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்றது.\nவங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 430 ரன்களும், மே.இ.தீவுகள் அணி 259 ரன்களும் சேர்த்தனர். 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து 395 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.\n395 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் 4-வது இன்னிங்ஸை ஆடிய ேம.இதீவுகள் அணி 127.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்��ு 395 ரன்கள் சேர்த்து 3 விக்ெகட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் மே.இ.தீவுகள் முன்னிலை பெற்றது.\nடெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய கைல் மேயர்ஸ், அபாரமாக ஆடி 4-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆசியக் கண்டத்தில், டெஸ்ட் போட்டியில் சேஸிங் செய்யப்பட்ட மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும்.\nஇதற்கு முன் கொழும்பு நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 388 ரன்களை இலங்கை அணி சேஸிங் செய்ததுதான் சாதனையாக இருந்தது. அதை மே.இ.தீவுகள் அணி முறியடித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது 5-வது மிகப்பெரிய சேஸிங் ஆகஅமைந்தது.\nஅதுமட்டுமல்லாமல் அறிமுக வீரராக களமிறங்கி, அதிலும் 4-வது இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வீரர் கைல் மேயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேயர்ஸ் 303 பந்துளில் இரட்டை சதம் அடித்து 210 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 20 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் அடங்கும். முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் சேர்த்த மேயர்ஸ், 2-வது இன்னிங்ஸில் 210 ரன்கள் என ஒரே போட்டியில் 250 ரன்களைக் குவித்துள்ளார்.\nஅறிமுகப் போட்டியிலேயே 250 ரன்களைக் குவித்த முதல் மே.இ.தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் மேயர்ஸ் என்பது வரலாறாகும்.\nஅணியின் முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் 4-வுது விக்கெட்டுக்கு போனர்(86), மேயர்ஸ் கூட்டணி 216 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். கடந்த 1984-ம் ஆண்டுக்குப்பின் மே.இதீவுகள் தரப்பில் 4-வது விக்கெட்டுக்கு இந்த அளவு ரன்கள் சேர்த்தது இதுதான் முதல் முறையாகும்.\n4-வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் மே.இ.தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்திருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன, 285ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. போனர், மேயர்ஸ் கூட்டணி கடைசி நாளான இன்று நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி விக்கெட் விழாமல் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பினர்.\nஅற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேயர்ஸ் 177 பந்துகளில் முதல் சதத்தை பதிவு செய்தார். அறிமுகப் போட்டியில் 4-வது இன்னிங்ஸில் சதம் அடித்த 8-வது பேட்ஸ்மேன் எனும் சாதனையைப் படைத்தார்.\nகடைசி 33 ஓவர்களுக்கு 129ரன்கள் தேவைப்பட்டது. பிற்பகல் தேநீர் இடைவேளைக்குப்பின் போனர் அதிரடியாக ஆட்டத்தை கையாண்டார். போனர் 10பவுண்டரி ,ஒருசிக்ஸர் உள்பட 86 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து வந்த வீரர்களான பிளாக்வுட்(9) விரைவாக வெளியேறினார்.\nவிக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வாவை வைத்துக் கொண்டு மேயர்ஸ் ஆட்டத்தை மெல்ல வெற்றிக்கு நகர்த்தினார். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். ஜோஷ்வா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரோச் டக்அவுட்டில் விக்கெட்டை இழந்தார்.\nநிதானமாக ஆடிய மேயர்ஸ் 303 பந்துகளில் இரட்டை சதம் அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்று 210 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் மேயர்ஸ் பெற்றார்.\nவங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து அதிகபட்சமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஃபாலோ-ஆனைத் தவிர்க்குமா இந்திய அணி பந்த்-புஜாரா ஜோடி மிரட்டல்: வெற்றியை நோக்கி நகரும் இங்கிலாந்து\n2-வது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 9-ம் தேதி தொடக்கம் 8 ஆண்டுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் 3 மாடம் திறப்பு\nஐபிஎல் : ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு பதிவு செய்த 11 வீரர்கள்; சச்சின் மகன், ஸ்ரீசாந்த் முன்பதிவு\n2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்: இங்கிலாந்து அணி 578 ரன்களுக்கு ஆல்அவுட்\nWindiesBeat Bangladesh in 1st testKyle MayersFourth-innings double centuryWest Indies chased down 395 runsBangladeshகைல் மேயர்ஸ்போனர்அறிமுகப் போட்டியில் இரட்டை சதம் அடித்த மேயர்ஸ்மே.இ.தீவுகள் வெற்றிவங்கதேசம் தோல்வி\nஃபாலோ-ஆனைத் தவிர்க்குமா இந்திய அணி பந்த்-புஜாரா ஜோடி மிரட்டல்: வெற்றியை நோக்கி நகரும்...\n2-வது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 9-ம் தேதி தொடக்கம்\nஐபிஎல் : ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு பதிவு செய்த 11 வீரர்கள்;...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nமூன்று ஸ்டம்புகளையும் வேரோடு பிடுங்கி வீசிய ஷகிப் அல் ஹசன்: மன்னிப்பு கோரி...\nநடாலை வென்றது எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டதைப் போல: ஜோகோவிச் கருத்து\nயூரோ கால்பந்து போட்டித் தொடரில் வேல்ஸ் - சுவிஸ் இன்று மோதல்\nவிளையாட்டாய் சில கதைகள்: பணயக் கைதிகளை மீட்ட முகமது அலி\nமே.வங்கத்தில் 60 ஆண்டுகள் ஆட்சி: தேர்தலில் ஒரு இடம் கிடைக்காமல் துடைத்து எறியப்பட்ட...\nடெல்லிக்கு எளிதான வெற்றி: மயங்க்அகர்வால் மட்டும் போராட்டம்: உருப்படியில்லாத பந்துவீச்சு, உதவாத பேட்டிங்கால்...\nபொலார்டிடம் தோற்றது சிஎஸ்கே: கடைசிப்பந்தில் மும்பை இந்தியன்ஸ்க்கு 'த்ரில்' வெற்றி : தோனி...\n'ஹீரோ' ஹர்பிரீத் பிரார்: ஆர்சிபிக்கு எதிராக மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் 'கிங்': கோலி...\nதமிழக அரசின் நிதிநிலை அடுத்த 2 மாதங்களுக்கு தாங்குமா- திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சந்தேகம்\n7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு தான் இருக்கிறது: பாஜக மாநில...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-12T22:36:21Z", "digest": "sha1:HNKZQZFFHM5U637UW3ARYR526E6KUVCU", "length": 10474, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அரசு அலட்சியம்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - அரசு அலட்சியம்\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nவருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது; டாஸ்மாக் திறப்பு முடிவை திரும்பப்...\nகரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மொபைல் போன்: அவசர கால எண்களுடன் வழங்கும்...\nமதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nகருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு; கரோனா தடுப்பூசிக்கு 5% ஜிஎஸ்டி...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: அமைச்சர் சேகர்பாபு\nபெண் காவலரின் பாலியல் குற்றச்சாட்டு புகார்; கூடுதல் எஸ்.பி பணியிடை நீக்கம்\nமருத்துவமனைகளில் பணிபுரிய இலவச வேலைவாய்ப்பு பயிற்சி; 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்\nவளர்த்த கன்றுகளை விற்று கரோனா நிவாரண நிதி: தஞ்சை மாற்றுத்திறனாளி வீட்டுக்கே சென்று...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/news.html", "date_download": "2021-06-12T22:50:03Z", "digest": "sha1:TN7RJSF4VLJBYGNTZDVTGOUYFN623RNE", "length": 8336, "nlines": 84, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "செய்தி - காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / செய்தி\nகழிவறை மற்றும் பேசின் கப்பல் இங்கிலாந்துக்கு 40HC\nஇன்று இங்கிலாந்திற்கு 40 ஹெச்.சி, டாய்லெட் மற்றும் பேசின் ஏற்றினால், இந்த மாதம், இப்போது ஆர்டர் செய்யுங்கள், கழிப்பறை, டபிள்யூ.சி, குளியலறை, பேசின், பெரிய தள்ளுபடி கட்டணம் கிடைக்கும், முன்கூட்டியே 10% மட்டுமே\nபெரிய தள்ளுபடி, இந்த மாதம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸுக்கு வருக\nபுத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் இந்த மாதத்திற்கு வருக, இப்போது ஆர்டர் செய்யுங்கள், பெரிய தள்ளுபடி மற்றும் முன்கூட்டியே 10% கட்டணம் ..\nசானிட்டரி வேர் தொழிற்சாலையில் நாள், பொதி செய்தல் மற்றும் ஏற்றுதல் நாள்\nஇன்று எங்கள் தொழிற்சாலையில், தொழிலாளர்களுடன், 9 கொள்கலன்களை யுகேவுக்கு ஏற்றுவதும் ஏற்றுவதும் எல்லாம் சிறப்பாக இருக்கும்.\nசூடான விற்பனை, தொழிற்சாலை கழிப்பறை, குளியலறை கழிப்பறை கப்பல் இங்கிலாந்து சந்தைக்கு\nஇன்று பேக்கிங், யுகேவுக்கு அனுப்பப்படும். எங்களிடம் இப்போது பல பங்கு உள்ளது, வரவேற்பு ஆர்டர்கள்\nபெரிய தள்ளுபடி, இந்த மாதம். வாழ��த்து uk வாடிக்கையாளர் .இப்போது ஏற்றுகிறது\nஎங்கள் யுகே வாடிக்கையாளரை வரவேற்கிறோம், இன்று ஏற்றுகிறது, இந்த ஆண்டு எங்களுக்கு பல புதிய வடிவமைப்பு உள்ளது. இப்போது எங்களுக்கு பெரிய தள்ளுபடி உள்ளது. வரவேற்பு ஆர்டர் ...\nதுருக்கி வாடிக்கையாளரிடமிருந்து எங்களுக்கு ஒரு புதிய ஆர்டர் கிடைத்தது - இரண்டு பைஸ் டாய்லெட் எஸ்டி 602\nதுருக்கி வாடிக்கையாளரிடமிருந்து ஒரு புதிய ஆர்டரைப் பெற்றுள்ளோம் - TWO PIECE TOILET CT602\nமொத்த5பக்கங்கள் பக்கம் க்குச் செல்லவும்\nகழிவறை மற்றும் பேசின் கப்பல் இங்கிலாந்துக்கு 40HC\nபெரிய தள்ளுபடி, இந்த மாதம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸுக்கு வருக\nசானிட்டரி வேர் தொழிற்சாலையில் நாள், பொதி செய்தல் மற்றும் ஏற்றுதல் நாள்\nசூடான விற்பனை, தொழிற்சாலை கழிப்பறை, குளியலறை கழிப்பறை கப்பல் இங்கிலாந்து சந்தைக்கு\nபெரிய தள்ளுபடி, இந்த மாதம். வாழ்த்து uk வாடிக்கையாளர் .இப்போது ஏற்றுகிறது\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcooking.com/thuvaiyal/", "date_download": "2021-06-13T00:17:05Z", "digest": "sha1:CBUXYZ2N5WHFNIBPHSLZY4W3ZC6ESHZR", "length": 5320, "nlines": 163, "source_domain": "www.tamilcooking.com", "title": "Thuvaiyal Tamil Cooking Recipes Videos Audios - Kollu Thuvayal Recipe in Tamil | Horsegram Chutney | Weight Loss Recipe", "raw_content": "\nபிரண்டை துவையல்/ Pirandai thuvayal\nகறிவேப்பிலை துவையல் | Karuveppilai Thuvaiyal\nHealthy Vallarai Chutney|ஹெல்த்தியான வல்லாரை துவையல்|Vallarai\nஇஞ்சி துவையல் செய்வது எப்படி |\n3 மாமியார்களுடன் சேர்ந்து நாய்\n3 மாமியார்களுடன் சேர்ந்து நாய் கடுகு துவையல் செய்முறை / Mustard Dogs Thuvaiyal in Tamil My Country Foods\nஅதிசயமான சுவையான வெத்தலை துவையல்/vetrilai thuvayal\nஅத��சயமான சுவையானா வெத்தலை துவையல்/vetrilai thuvayal in tamil /Kongunadu\nபீர்க்கங்காய் தோல் துவையல் | Peerkangaai\nமணத்தக்காளிக் கீரை துவையல் || Breashtomato\nருசியான புதினா துவையல் செய்வது எப்படி/\nசெட்டிநாடு பருப்பு துவையல்| Chettinad paruppu\nஅப்பளம் துவையல் செய்வது எப்படி |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/go-released-for-free-bus-travel-for-the-disabled.html", "date_download": "2021-06-12T23:55:30Z", "digest": "sha1:HJZ7FPV4PC7GM6SD6PF64ZVDVDH75JNE", "length": 13596, "nlines": 176, "source_domain": "news7tamil.live", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்: அரசாணை வெளியீடு! | News7 Tamil", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்: அரசாணை வெளியீடு\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்: அரசாணை வெளியீடு\nமாற்றுத் திறனாளிக்கும் அவர்களுடன் செல்லும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nதமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் இயங்கக்கூடிய அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பை முதல்வர் பதவியேற்ற தினத்தன்று வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தங்களுக்கும் இந்த கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை மாற்றுத் திறனாளிகள் நல சங்கம் சார்பில் விடுக்கப்பட்டது.\nஇந்த கோரிக்கையின் அடிப்படையில் கடந்த மூன்றாம் தேதி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதனடிப்படையில் தமிழக அரசினுடைய மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரபூர்வ அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.\nஇதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மாற்று திறன் உடையவர்கள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் எனவும் அவர்களுடன் ஒரு உதவியாளரும் பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்து பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பும் இந்த அரசாணையின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.\n அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை\nமும்பையில் வெளுத்து வாங்கும் மழை.. ரயில் சேவைகள் நிறுத்தம்\nடெல்லி ��ள்பட 19 மாநிலங்களில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nகருத்து கணிப்புகள் மக்களை திசை திருப்ப திமுக நிகழ்த்தும் மாயாஜாலம் – டிடிவி தினகரன்\nகருத்துக் கணிப்பு முடிவுகள்: மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு அதிகம்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2021-06-13T00:31:23Z", "digest": "sha1:4Z6A3RMORFV4KK6JPLCE6PWBBGF77PQA", "length": 6305, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசந்த பெர்னாண்டோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: [1], பிப்ரவரி 23 2006\nகந்தகே அசந்த ருவன் குமார பெர்னாண்டோ (Kandage Hasantha Ruwan Kumara Fernando, பிறப்பு: அக்டோபர் 14 1979)[1], இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-06-13T00:03:50Z", "digest": "sha1:X272RKJKPQIDB3CVJL52H2WWF2EVAG3Y", "length": 8677, "nlines": 57, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Economy » கோவிட் -19 புதுப்பிப்பு: பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8% பிந்தைய பூட்டுதல் நீட்டிப்பைக் குறைக்கிறது என்று நிதியமைச்சர் – வணிகச் செய்தி கூறுகிறது\nகோவிட் -19 புதுப்பிப்பு: பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8% பிந்தைய பூட்டுதல் நீட்டிப்பைக் குறைக்கிறது என்று நிதியமைச்சர் – வணிகச் செய்தி கூறுகிறது\nமுகப்பு / வணிக செய்திகள் / கோவிட் -19 புதுப்பிப்பு: பிரான்சின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% பிந்தைய பூட்டுதல் நீட்டிப்பு குறைகிறது என்று நிதியமைச்சர் கூறுகிறார்\nநிதியமைச்சர் புருனோ லு மைர் முன்னர் இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகித வீழ்ச்சியைக் குறிவைத்திருந்தார், ஆனால் அது திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்த இரண்டு மாத காலத்திற்கு பதிலாக, ஒரு மாதம் மட்டுமே நீடித்த பூட்டுதலை அடிப்படையாகக் கொண்டது.\nபுதுப்பிக்கப���பட்டது: ஏப்ரல் 14, 2020 13:46 IST\nஒரு குடும்பம் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் தொலைக்காட்சி உரையை 2020 ஏப்ரல் 13 திங்கள் மத்திய பிரான்சின் லியோனில் பார்க்கிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரான்சின் நாடு தழுவிய பூட்டுதலை மே 11 வரை நீட்டிப்பதாக அறிவித்தார். (AP புகைப்படம்)\nபிரெஞ்சு பொருளாதாரம் இந்த ஆண்டு எட்டு சதவிகிதம் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மே 11 வரை நீட்டிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பூட்டுதலின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று நிதியமைச்சர் புருனோ லு மைர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.\nலு மைர் முன்னர் இந்த ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவிகித வீழ்ச்சியைக் குறிவைத்திருந்தார், ஆனால் அது திங்கள்கிழமை இரவு தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்த இரண்டு மாத காலத்திற்கு பதிலாக, ஒரு மாதம் மட்டுமே நீடித்த ஒரு பூட்டுதலை அடிப்படையாகக் கொண்டது.\nஇந்த வாரம் வெளியிடப்படவுள்ள புதிய 2020 பட்ஜெட் திட்டத்தில் எட்டு சதவீத முன்னறிவிப்பு சேர்க்கப்படும் என்று லு மைர் பிஎஃப்எம் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD தங்கத்தின் விலை புதுப்பிப்பு: இந்த வாரம் தங்கம் மற்றும் வெள்ளியின் நிலை என்ன, விலை எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள் - தங்கம் மற்றும் வெள்ளியின் சமீபத்திய வீதம்\nகொரோனா வைரஸ் நிலைமை மேம்படவில்லை என்றால் கேன்ஸ் 2020 ரத்து செய்யப்படலாம் என்று திருவிழா தலைவர் பியர் லெஸ்கூர் கூறுகிறார் - உலக சினிமா\nஉலக வரைபடத்தில் அமெரிக்கா அழிக்கப்பட வேண்டும். | கொரோனா வைரஸ்: வியட்நாம் பிபிஇ மற்றும் முகமூடியுடன் எங்களுக்கு உதவுகிறது, 5 லட்சத்திற்கும் அதிகமான தொகுப்புகளை அனுப்புகிறது\nஅறிமுகப்படுத்தப்பட்ட 48 நிமிடங்களுக்குப் பிறகு கேடிஎம்ஸின் சூப்பர் பைக் கையிருப்பில் இல்லை, முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை அறிவீர்கள்\nபுதிய ஹோண்டா சிவிக் முதல் படம் வெளியிடப்பட்ட புதுப்பிப்பு விவரங்கள்\nஎலோன் மஸ்க்கின் காதலி மீண்டும் பச்சை குத்தப்பட்ட படம் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது – எலோன் மஸ்க்கின் காதலியின் டாப்லெஸ் புகைப்படம் தீப்பிடித்தது, பின்னால் பச்சை குத்தியது சமூக ஊடகங்களில் வைரலாகியது\nபயண போர்டல் கிளியார்ட்ரிப் நெருக்கடியில் உள்ளது, பிளிப்கார்ட்டை வாங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%87-%E0%AE%87%E0%AE%A8/", "date_download": "2021-06-12T22:34:20Z", "digest": "sha1:HIL44YJGMPF2IKWYWS27JLY5MVLWPGTR", "length": 8549, "nlines": 55, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Economy » ஜவுளி அமைச்சகம் பிபிஇ – இந்திய செய்திகளை கொள்முதல் செய்கிறது\nஜவுளி அமைச்சகம் பிபிஇ – இந்திய செய்திகளை கொள்முதல் செய்கிறது\nகொரோனா வைரஸ் நோய் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கியர் பற்றாக்குறையின் மத்தியில் ஜவுளி அமைச்சகம் இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து 130,000 கவரல் வழக்குகளை வாங்கியுள்ளது.\nஇந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகளின் கூற்றுப்படி, தயாரிப்பாளர்கள் தினசரி 22,000 யூனிட் உற்பத்தி திறனை எட்டியுள்ளனர்.\nபிபிஇ வழக்குகளின் உள்நாட்டு உற்பத்தி கடந்த மாதம் தொடங்கியதிலிருந்து, 33 இந்திய உற்பத்தியாளர்கள் உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தர சோதனைகளை நிறைவேற்றியுள்ளனர். முன்னதாக, நாடு வழக்குகளுக்காக சர்வதேச வீரர்களை நம்பியது.\n“இது ஒரு மாதத்திற்கு முன்பே நாங்கள் தொடங்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும், மேலும் நாட்டில் முதல் முறையாக துணி உருவாக்கப்பட வேண்டும். வரவிருக்கும் வாரத்தில் தினசரி 50,000 யூனிட்களைத் தொடுவோம் என்று நம்புகிறோம், இது விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்தும் ”என்று ஜவுளி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் பெயர் தெரியாத நிலையில் கூறினார்.\nபுதிய தயாரிப்பாளர்கள் வெட்டுக்களைச் செய்வதால் வழக்குகளுக்கான தினசரி உற்பத்தி திறன் சீராக வளர்ந்து வருகிறது. இது ஏப்ரல் 10 ஆம் தேதி 16,000 யூனிட்களாகவும், ஏப்ரல் 9 ஆம் தேதி 15,700 ஆகவும், ஏப்ரல் 8 ஆம் தேதி 11,500 ஆகவும் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்திய நன்கொடையாளர்கள் மூலம் சீனாவிலிருந்து கூடுதலாக இரண்டு லட்சம் பிபிஇ வழக்குகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒப்புதலுக்காக தங்களுக்கு எழு��ும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇருப்பினும், சோதிக்கப்படாத சில தயாரிப்பாளர்கள் அலகுகளை தனியார் வீரர்களுக்கு விற்கிறார்கள், புதிய விதிமுறைகளை வகுக்க அமைச்சகத்தை தூண்டியது, இதன் கீழ் அனைத்து பிபிஇ அலகுகளுக்கும் ஒரு தனித்துவமான சான்றிதழ் குறியீடு மற்றும் அழியாத மை உள்ள சேதப்படுத்தும் ஆதார ஸ்டிக்கர்கள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD ஹூண்டாய் வரவிருக்கும் 7 சீட்டர் எஸ்யூவி அல்காசார் கம்பெனி என்று அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nபூட்டுதல் விளைவு: ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் பிறகு, சாஸ் பாஹஸ் சாகாக்கள் மீண்டும் டிவியில் வர வேண்டிய நேரமா\nகொரோனா - \"இது உலகின் மொழி\" | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை - கொரோனா வைரஸ்\nஅறிமுகப்படுத்தப்பட்ட 48 நிமிடங்களுக்குப் பிறகு கேடிஎம்ஸின் சூப்பர் பைக் கையிருப்பில் இல்லை, முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை அறிவீர்கள்\nபுதிய ஹோண்டா சிவிக் முதல் படம் வெளியிடப்பட்ட புதுப்பிப்பு விவரங்கள்\nஎலோன் மஸ்க்கின் காதலி மீண்டும் பச்சை குத்தப்பட்ட படம் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது – எலோன் மஸ்க்கின் காதலியின் டாப்லெஸ் புகைப்படம் தீப்பிடித்தது, பின்னால் பச்சை குத்தியது சமூக ஊடகங்களில் வைரலாகியது\nபயண போர்டல் கிளியார்ட்ரிப் நெருக்கடியில் உள்ளது, பிளிப்கார்ட்டை வாங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2016/07/blog-post_1.html", "date_download": "2021-06-12T22:41:11Z", "digest": "sha1:7FI2X4HRY4WKX2ZGPCXA3XXMFPTY3L2M", "length": 18179, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அரச பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு - அருண் அருணாசலம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » அரச பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு - அருண் அருணாசலம்\nஅரச பெருந்தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு - அருண் அருணாசலம்\nபெருந்தோட்டங்களை தனியார் கம்பனிகள் மட்டுமின்றி அரச நிறுவனங்களும் நிர்வகித்து வருகின்ற போதிலும் அங்கு தொழில் புரியும் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் ���ிரச்சினைகளில் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரச நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகவே இருக்கின்றன.\nஇது தொடர்பில் பல்வேறு செய்திகள் கட்டுரைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஅரச பெருந்தோட்ட நிறுவனங்களான அரச பெருந்தோட்ட யாக்கம் (S.L.P. C) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை (JANAVASAMA) மற்றும் எல்கடுவ பிளாண்டேசன் நிறுவனம் என்பவற்றால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்களில் தொழிலாளருக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமை, போதிய வேலை நாட்கள் வழங்காமை, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவை வழங்கப்படாமை, தோட்டத்தை முறையாக பராமரிக்காமை, போன்ற பல்வேறு சீர்கேடுகள் இடம்பெற்று வருவதாக தொழிலாளர்களும் தொழிற்சங்கவாதிகளும் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவ்வாறான சீர்கேடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அங்கு வேலை செய்யும் தோட்டத்தொழிலாளர்கள்தான்\nஅரசாங்கத்துக்கு சொந்தமான பெருந்தோட்டங்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப்பட்டன. அப்போது கண்டி, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி, புஸல்லாவை போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான தோட்டங்கள் அரச பெருந்தோட்டயாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பிளாண்டேஷன் நிறுவனம் என்பவற்றின் கீழ் தொடர்ந்தும் இயங்குவதற்கு விடப்பட்டன.\nஇந்தத் தோட்டங்களில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் தொடர்பில் அவ்வப்போது பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் வீதி ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கு போதுமான வேலை நாட்கள் வழங்கப்படாததால் பெரும் பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகினர். இதனால் வருமானத்துக்காக வெளியிடங்களில் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தோட்டங்கள் பராமரிக்கப்படாததால் புல் வளர்ந்து புதர் காடுகளாக மாறியுள்ளன. பாம்பு, விஷப் பூச்சிகள், பன்றி, சிறுத்தைகள் வாழும் இடங்களாக மாறியுள்ளன. தொழிலாளரின் குடியிருப்புக்கள் திருத்தப்படாததால் மேலும் சிதைவடைந்துள்ளன.\nஅடிப்படை வசதிகளான நீர், பாதை, சுகாதாரம், கழிவறைக���் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.\nதோட்டங்களை முறையாகப் பராமரிப்பதன் மூலேமே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் தொழிலாளர்கள் நினைக்கின்றனர். அதற்காக தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரை கடந்த காலங்களில் சந்தித்து தாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். எந்தத்தீர்வும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்தே போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஅப்போதும் கூட அவர்களுக்கு விமோசனம் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையிலேயே மேற்படி அரச பெருந்தோட்ட நிறுவனத்தோட்டங்களில் நிலவும் குறைபாடுகள் பற்றி அரச பொது நிறுவனங்கள் அமைச்சர் கபிர் ஹாசீம் மற்றும் தமிழ் முற்போக்குக்கூட்டணி தலைவர்கள் ஆகியோருக்கிடையில் அண்மையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த விடயங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு அமைச்சின் செயலாளர் தலைமையில் மூன்று நிறுவனங்களினதும் தலைவர்கள் அடங்கிய குழுவினை அமைத்து இடைக்காலத்தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது ஒரு வரவேற்கத்தக்க விடயம் என்றாலும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு நீண்ட காலத்தீர்வு அவசியமாகும். தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரமே தேயிலையை நம்பியாகத்தான் இருக்கிறது. அவ்வப்போது அவர்கள் தோட்டங்கள் மாறிச்செல்லப்போவதில்லை. நிரந்தரமாக அதே தோட்டத்தில் இருக்கப்போகிறவர்கள்.\nஇதனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான காணி, வீடு, தொழில் உத்தரவாதம், அடிப்படை வசதிகள், ஊழியர் சேமலாப நிதியம் அனைத்தையும் உறுதிப்படுத்த மலையக தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதனிடையே, பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.தொ.கா. தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்திருக்கிறார்.\nதொழிலாளரின் நாள் சம்பளம் தொடர்பில் இரு தரப்பினரிடமும் இணக்கமான ஒரு தீர்வு காணப்படாமையே இதற்குக் காரணமாகும். இ.தொ.கா. தொழிலாளருக்காக நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவத���லிருந்து பின்வாங்கியது.\nபெருந்தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் உலகச் சந்தையில் தேயிலையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க முடியாதெனவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகிறது. இதுவே புதிய கூட்டு ஒப்பந்தம் உரிய காலத்தில் செய்து கொள்ளப்படாமைக்கான காரணமாகும். இதேவேளை அரசின் வரவு செலவு திட்டத்தின் மூலம் தனியாருக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு தோட்டத்தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டுமென்று அறிவிக்கப்பட்ட போதும் அதனை தோட்டங்கள் வழங்காமல் இழுத்தடித்து வந்தன. இந்த கொடுப்பனவை வழங்குவதில் சட்டச்சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.\nஎனினும் இவ்விடயம் தொடர்பில் அரசுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர்களான அமைச்சர்கள் மனோகணேசன், பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகள் மற்றும் கொழும்பில் அக்கட்சியினர் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் என்பவை குறிப்பிடத்தக்கவை.\nகூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமல் சம்பள உயர்வு கிடைக்காத நிலையில் இடைக்கால கொடுப்பனவாக இந்த 2500 ரூபாவை நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி கேட்டிருந்தது. ஒரு நீண்ட போராட்டத்தின் பின்னர் இந்த கொடுப்பனவு தொழிலாளருக்குக் கிடைக்கவுள்ளதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியினர் உறுதியளித்துள்ளனர்.\nஎவ்வாறாயினும் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு வேறு அரசின் வரவு செலவுத்திட்ட அறிவிப்பினூடாக 2500 ரூபா கொடுப்பனவு வேறு. இரண்டும் வெவ்வேறானவை. இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக குழப்பிக்கொள்ளாமல் தனித்தனியாக பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ��� - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/category/international/", "date_download": "2021-06-12T23:59:28Z", "digest": "sha1:UAR5FKXHYJFNI6Q6HSNFI7Y2QLRNWQ3Z", "length": 9494, "nlines": 91, "source_domain": "www.pmdnews.lk", "title": "சர்வதேச செய்திகள் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nரஷ்ய இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் (Saliukov Oleg) இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72வது…\nசக்தி வலு உற்பத்தியில் இலங்கைக்கு கட்டார் நாட்டின் உதவி\nசக்தி வலு உற்பத்திக்கு நம்பகமானதொரு வலையமைப்பை நிறுவுவதற்கு இலங்கைக்கு உதவ கட்டார் அரசு முன்வந்துள்ளது. இது சக்தி வலுத் துறையில் உயர்மட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பை இந்த நோக்கத்திற்காக கொண்டு வரும். கட்டார் நாட்டின்…\nஜனாதிபதி இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளை சந்தித்தார்\nஇன்று (30) பிற்பகல் இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது இந்திய பயணத்தை நினைவுகூரும் முகமாக உயர் ஸ்தானிகர் அலுவலக வளாகத்தில் மாமரக்…\nஒரே முகாமில் பயிற்சி பெற்ற நண்பர்களின் அரசியல் வகிபாகம் சார்ந்த சந்திப்பு\nஇராணுவத்தின் பணிக்குழாம் அதிகாரியாக இந்தியாவில் பயிற்சி பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரே முகாமில் பயிற்சி பெற்ற இரண்டு நண்பர்கள் அரசியல் நண்பர்களாக இன்று மீண்டும் சந்தித்தனர். இது அரசியல் விடயங்கள் பற்றி பேசுவதற்கான சந்திப்பு…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் புதியதோர் திருப்புமுனை என இந்திய ஜனாதிபதி தெரிவிப்பு​\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு வருகை தந்தமை எமது இரு நாடுகளுக்குமிடையிலான வரலா��்று ரீதியான உறவில் புதியதோர் திருப்பத்தை குறிப்பதாக உள்ளது என இந்திய ஜனாதிபதி…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன் தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இணக்கம் புதிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு…\nஇந்திய – இலங்கை உறவினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு\nஇந்திய – இலங்கை உறவினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்ல தமது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான இரண்டு நாள் அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி…\nஇந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (29) முற்பகல் புதுடில்லியில் சந்தித்தார். ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இந்திய பிரதமரின் அழைப்பையேற்று தனது முதலாவது உத்தியோகபூர்வ…\nஜனாதிபதி புது டில்லியை சென்றடைந்தார்\nஇரண்டு நாள் அரசமுறை விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணமான மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று (28) பிற்பகல் புது டில்லியை சென்றடைந்தார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதி…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/dubai-rulers-ex-wife-princess-haya-had-affair-with-her-british-bodyguard-gave-him-rs-12-cr-to-stay-mum-231120/", "date_download": "2021-06-12T23:40:59Z", "digest": "sha1:5KDRBGBKGMW63SKXXLANPBY3HSYRO4K7", "length": 15557, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "பிரிட்டிஷ் மெய்க்காப்பாளருடன் கள்ளக்காதல்..! துபாய் மன்னரின் ஆறாவது மனைவி குறித்து “ஷாக்” தகவல் அம்பலம்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n துபாய் மன்னரின் ஆறாவது மனைவி குறித்து “ஷாக்” தகவல் அம்பலம்..\n துபாய் மன்னரின் ஆறாவது மனைவி குறித்து “ஷாக்” தகவல் அம்பலம்..\nதுபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது அல் மக்தூமின் ஆறாவது மனைவியாக இருந்த இளவரசி ஹயா, தனது இரண்டு வருட கள்ள உறவு குறித்து வெளிப்படுத்தாமல் இருக்க, பிரிட்டிஷ் மெய்க்காவலராக இருக்கும் தனது காதலருக்கு சுமார் 12 கோடி ரூபாய் செலுத்தியதாக ஒரு அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுபாய் அரச குடும்ப மெய்க்காப்பாளர்களுக்கும் இதேபோன்ற தொகையை ஹயா செலுத்தியுள்ளார். இந்த விவகாரம் பற்றி வெளிப்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇவர் ஜோர்டானின் மறைந்த மன்னரின் 46 வயதான மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 37 வயதான ரஸ்ஸல் பிளார்ஸ் அவரது பிரிட்டிஷ் காதலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு பணம் மட்டுமல்லாது சுமார் 12 லட்சம் மதிப்புள்ள வாட்ச் மற்றும் ரூ 49 லட்சம் மதிப்புள்ள விண்டேஜ் ஷாட்கன் போன்ற ஆடம்பரப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.\nலண்டனின் உயர்நீதிமன்றத்தில் தனது கணவருக்கு எதிராக இளவரசி ஹயாவின் குழந்தை குறித்த விசாரணையின் போது இந்த ரகசிய விவகாரம் வெளிப்படையாக வெளிவந்தது.\nரஸ்ஸல் வேல்ஸ் ராயல் ரெஜிமென்ட்டில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினர். அவர் 2016’ஆம் ஆண்டில் இளவரசிக்கு முழுநேர வேலை செய்யத் தொடங்கினார். மேலும் பல வெளிநாட்டு பயணங்களில் அவருடன் சென்றுள்ளார்.\nஇந்த கள்ளக்காதல் விவகாரம் ரஸ்ஸலின் நான்கு வருட திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.\nகுறிப்பிடத்தக்க வகையில், இளவரசி இரண்டு வருட விவகாரம் குறித்து கூறப்படும் பல கூற்றுக்களை நிராகரிக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nகணவரான துபாய் ஆட்சியாளருக்கு இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து, இளவரசி தனது இரண்டு குழந்தைகளுடன் துபாயில் உள்ள தனது வீட்டிலிருந்து லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.\nஇளவரசி மற்றும் அவரது குழந்தைகள் இப்போது லண்டனில் கென்சிங்டனில�� சுமார் 850 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.\nTags: ஆறாவது மனைவி, கள்ளக்காதல், துபாய் மன்னர், பிரிட்டிஷ் மெய்க்காப்பாளர்\nPrevious அசாம் என்ஆர்சிக்கு வலுவான ஆதரவு.. தருண் கோகோயின் அரசியல் பின்னணி..\nNext விசிகவுடன் அணி சேர ஒவைசி கட்சி திட்டம் : திமுகவில் இருந்து வெளியேறும் கட்சிகளால் உருவாகும் புதிய அணி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழ�� அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2059", "date_download": "2021-06-12T22:38:24Z", "digest": "sha1:XTV5AIWQ6Z6XUHACSKBRKFLG3BQF4QE3", "length": 10317, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "காதலுக்காக உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த பெண் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகாதலுக்காக உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த பெண்\nகாதலுக்காக உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்த பெண்\nகாதலனுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக கண்டி போகம்பர குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்த பெண்ணொருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.\nஇன்று பகல் கண்டி குயின்ஸ் உணவகத்திற்கு அருகில் உள்ள குளத்தில் குறித்த பெண் குதித்துள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் காப்பாற்றப்பட்ட பெண் தற்போது கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.\nகாவற்துறையினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.\n25 வயதுடைய இப்பெண் பதுளை பஸ்ஸர பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபெண் ���ாதலன் போகம்பர குளம் பதுளை பஸ்ஸர பிரதேசம்\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t64910908/topic-64910908/", "date_download": "2021-06-12T22:46:06Z", "digest": "sha1:WVVGWVDBBRSDHOBISELQOGIOE2BH426B", "length": 35807, "nlines": 136, "source_domain": "134804.activeboard.com", "title": "வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்\nTOPIC: வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்\nவைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்\nவைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்\nமதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,\nவைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்\nஆரம்பகால மனித இனத்தின் செயலூக்கமான அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பொதுவான நிலையில் பகிறப்பட்டன. தேவைக்கு உட்பட்ட அளவிலேயே பொருளீட்டப்பட்டது. இம்முறைமையும், நாகரீகத்தின் முந்தைய நிலைமையும், இனக்குழு சமுதாயமாகும். பின்னர், மெல்ல நிகழ்ந்த கால சுழற்சி, மாற்றம் முக்கியமாக வைதீகர் என்ற ஒரு சாராருக்கு மட்டுமே பயன்படும் வகையிலான சில ஒழுக்க நியதிகளையும், வாழ்வியல் விதிமுறைகளையும் அமலாக்கியது. இக்கட்டாய சடங்குகளை எதிர்த்து புரட்சி செய்யும் முகமாக நுழைந்த சமண, பௌத்தர்கள் மறைமுகமாக தங்கள் மத கோட்பாடுகளை புகுத்த தொடங்கினர். இச்சிக்கலான சூழலில் இயற்றப்பட்ட சமண அறநூல்களில் ஒன்று சிறுபஞ்சமுலம். முழுமையான சமண வாதியான ‘காரியாசன்’ இந்நூலில் வைதீக அரண்களில் பின்னணியிலும், வலிமையிலும் தன் சமண அறங்களை நியாயப்படுத்திருப்பதை ஆழ்ந்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nமனிதர்கள் கூடி வாழ்ந்த இனக்குழுச் சமுதாயத்தில் உடைமை சேர்க்கும் உந்துதல்களும், பொருள்சார் எண்ணங்களும் காணப்படவில்லை. பின்னர் இந்த சமுதாய அமைப்பில் நுழைந்து கலந்த வைதீகர்களால் பழமையான இவ்வினம் கீழ்மையான எச்சங்களாக கருதப்படலாயின. பின்னர் பிராமணியத்தின் ‘வருணாசிரமம்’ சார்ந்த சடங்குகளும், ஆசாரங்களும் பகுத்தறிவும் புரட்சியொன்று ஏற்படுவதற்குத் தடைக்கற்களாக அமைந்துவிட்டன. அச்சடங்காசரங்களே திருமங்களாக இற்றுச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்தன. இது ‘வைதீகத்தின் நிலை’ பின்னர் இக்கட்டமைப்பில் நுழைந்த சமண, பௌத்த அறமார்க்கங்கள் கி.மு.6ம் நூற்றாண்டில் இனக்குழுவின் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்த மகாவீரர், கௌதமபுத்தர் ஆகிய துறவிகளால் தோற்றுவிக்கப்பட்டவையேயாகும். மேலும், இச்சமயங்கள் அரச செல்வமும், நகர நாகரீகமும் பெரும் வர்த்தக மூலதனமும், பெருகிய காலத்தில் உருவாகி, அப்ப��ருக்கத்திற்கான கருத்தியல் காரணிகளாகவும் விளங்கியவையாகும். அறம் சார்ந்த இரண்டு சமயங்களுக்கு இடையே சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் வைதீகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அதனை எதிர்த்துக் கிளம்பிய இவ்விரு எதிர்ப்புச் சமயங்களும் பேரளவிற்கு ஒப்புமை கொண்டவையே இனக்குழுவோடு பெரிதும் தொடர்பில்லாத இச்சமயங்களே, “இந்திய சமூகங்களின் வாழ்நிலைகளில் பெரும் பாதிப்பையும் அவற்றின் உருவாக்கங்களையும் ஏற்படுத்திய வைதீக தருமத்தையும், வைதீகமல்லாத சமண – பௌத்த அறங்களையும் சேர்த்து ‘வடமரபு’ என்றழைக்கப்படும்”1 என்ற ராஜ் கௌதமனின் விளக்கம் ஈன்டு ஏற்கத்தக்கது. இச்சமய பின்னணியில் கட்டுரைப் பொருள் கீழ்வருமாறு,\nஅந்தணப் பின்னணியில் சமண அறங்கள்\nசமணப் பௌத்த மதங்கள் தமிழருள் கலந்தொழுகும் போது, சமணர் முதலில் வைதீக அறங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு பிறகு அதற்குள் சமண அறங்களை உட்புகுத்தி உரைத்திருப்பதை அவர்தம் நூலின் வாயிலாக அறிய முடிகிறது. முதலில் சமணர் உள்வாங்கிய அறம் என்றால் அஃது அந்தண அறமே. இவ்வறம் பற்றி,\n“புலத்தல் சிறந்த புரிநூல் முதல்வர்க்கு”3\nஎன்ற நம்பியின் கூற்றை அறிவது இக்கட்டுரை புரிளுக்குத் துணை புரியும். சிறுபஞ்சமூலம் அந்தணர்களின் அறங்களில் வைணவம், சைவம் என்ற இரு முறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுகிறது.\nவைணவ அந்தண முறைவழி சமண அறம்\nபழந்தமிழ் இலக்கியத்தில் மாயோன் என்பதாக சுட்டப்பெறும்‘திருமாலின்’ வைணவத் தர்மத்திற்கு உட்பட்டு ஒழுகியவர்கள், வைணவ அந்தனர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் பற்றிய குறிப்புகள் சிறுபஞ்சமூலத்தில் மிகுதியும், விரவிக்கிடக்கின்றன. இந்நூல் முதலில்,\n“பார்த்து உண்பான் பார்ப்பான்” (சிறு.6)\nஎன்பதாக அந்தணர் பற்றிய பொதுவான குறிப்பை கொடுத்துவிட்டு பின்னர், பிராமணிய அறங்கள் உட்பொதிந்த வருணாசிரமத்தின் ஒரு நிலையான ‘கிரஹஸ்தம்’ என்ற நிலையை,\n“நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்\nபட்டு ஆர்அணி அல்குவார்ப் படிந்து ஒட்டி\nதுடங்கினார். இல்லகத்து அன்பின் துறவாது\nஉடம்பினான் ஆன பயன்” (சிறு.16)\nஎன்பதாக விளக்கி நிற்கிறது. அஃதாவது நண்பரோடு சேர்ந்தொழுகி, பகைதாழ்த்தி, மணப்பேறு, குழந்தைப்பேறு, செல்வப்பேறு ஆகியன பெற்று வரைதலே உடம்பின் பயன் என்ற கிரஹஸ்த்தத்தின் ம���ழுமுதற் தத்துவத்தை உரைத்து விட்டு பின்,\n“வடிவு, இளமை, வாய்த்த வனப்பு வணங்கான்\nகுடி குலம் என்ற ஐந்தும் குறித்த முடியத்\nதுளங்கா நிலை காணார், தொக்கு ஈர் பசுவால்\nஇறங் கால் துறவாத வார். (சிறு.22)\nவடிவம், இளமை, அழகு, பிறப்பு இவை போன்ற முன்பு மொழிந்த அனைத்து கிரஹஸ்த்த நிலையையும் நிலையாமை என்று புறந்தள்ளி விட்டு இளமையில் துறவு என்ற சமண அறம் இங்கு உட்புகுத்தப்படுகிறது. ஆக, முற்றும் உணர்ந்த காரியாசன் வைணவ அற வழி உள் வாங்கி சமணத்தை உட்புகுத்தும் உத்தியை மேற்கொள்கின்றனர் ஈண்டு புலனாகிறது.\nசைவ அறவழி சமண அறம்\nசிவனின் சைவ தர்மத்திற்கு உட்பட்டு ஒழுகும் பெரியோர், சைவ அந்தனர் எனப்படுவர். இச்சிவன் குறித்த கருத்தை பழந்தமிழ் இலக்கியத்தில் ஒளவையார்,\nஎன்பதாக கையாளுகிறார். இவை தவிர மிகுதியும் குறிப்புகள் சங்க நூல்களில் இல்லை. சிறுபஞ்சமூலத்தில் இச்சைவ அறம் மிக நேர்த்தியாக உள்வாங்கப்பட்டு அதில் சமணம் புகுத்தப்பட்டு உள்ளது. இதை,\n“போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்\nஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த\nஅறம் அறமேல் சொல் பொறுக்க அன்றேல் கலிக்கண்\nதுறவறம் பொய், இல்லறம் மெய் ஆம்” (சிறு.65)\nஎன்ற பாடல் வழி அறிய முடிகிறது. அஃதாவது, நீர்ப்பூசியும், சடைவைத்தும், நீராடியும் நிகழ்த்தப்படுகிற சிவ தர்மத்தை விட மேலானது. பிறர் கூறும் இன்னா சொல் பொறுத்தல், இங்கு முதலில் சைவச் சடங்குகள் முறையே பகரப்பட்டு பின் சமண அறமான ‘பொறை’ அத்துறவறத்தை விட மேல். என்று சுட்டப்படுவது காரியாசானின் அறத்திணித்தலுக்கு ஒரு சான்று மேலும், ஈண்டு குறித்து நோக்கத்தக்க ஒன்று,\n“நீர் பரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண்மதி சூடி”4\nஎன்று ஞானசம்பந்தர் கூறும் சிவதோற்றத்தின் பிரதிபிம்பத்தை சிவனடியாரின் பிம்பமாக சித்திரித்து காட்டியது போற்றுதலுக்குரியது.\nஅரசர் அறங்களும் சமண அறங்களும்\nபிராமண தர்மத்துள் சத்திரியர் என்று வழங்கப்படும் இனக்குழுவின் தலைவனின் நாகரீக வடிவமே அரசன். இவ்வரச அறம் குறித்து,\n“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு\nஎன்பதாக வரையறுக்கிறார் வள்ளுவர், இவ்வள்ளுவரின் வழுவாத அரச முறையைத் தான் சிறுபஞ்சமூலமும் குறிப்பிடுகிறது.\n“தன்நிலையும் தாழாத் தொழில் நிலையும், துப்பு எதிர்ந்தால்\nஇன் நிலையும் ஈடு இல் நிலையும், துன்னி\nஅளந்து அறிந்து செய்வான் அரைசு” (சிறு.56)\nஅஃதாவது தன்நிலை, மனநிலை, செயல்நிலை, உலகமுறை இவற்றை ஆழந்து ஆய்ந்து செயல்படுபவனே அரசன், இதில் தன்நிலை என்பது அரசனது உடல் வலிமை, மனவலிமை. செயல்நிலை என்பது அவனது படைவலிமை. பகைநிலை என்பது மாற்றார் வலிமை. உலகமுறை என்பது மக்கள் அவர்களது வாழ்வியல், அறம், பொருள் ஆகியவை நிலைத்திருக்கும் படி அவன் செலுத்தும் செங்கோன்மை. இவ்வரச அரங்களின் வழி சமணர்களுக்கு எஞ்ஞான்றும் அருளுதல் வேண்டும் என்ற மறைமுக கருத்து புலனாகிறது. அஃதாவது, மாற்றான் வழி என்ற நிலைக்கு எந்த சமணத் துறவியரும் உட்படாது இருக்கவும். சமண வர்த்தகர்கள் எவரும் இப்பிரிவின் கண் அடங்காது இருக்கவும் மேற்கொள்ளப்பட்டதொரு அரச சூழ்ச்சி என்பதாகவே இவர் கூறும் இச்சமண அறத்தைக் கருதலாம்.\nஅரசனால் ஆளப்படுகின்ற முறைமைப் பற்றிய அறங்களே அரசாட்சி அறம் ஆகும். இதைப் பற்றி விரிவான விளக்கத்தை வள்ளுவர்,\n“படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் ஆறும்\nஎன்பதாகச் சுருங்கக் கூறுகிறார். காரியாசானும் இவ்வரசாட்சி அறம் பற்றிய மிக நுட்பமான ஒரு பாடலை இங்ஙனம் இயம்புகிறார்.\n“பண்டாரம். பல் கணக்கு, கண்காணி, பாத்து இல்லார்\nஉண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா\nயாக்கையைத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்\nகாக்கையைக் காப்பு அடுத்த சோறு” (சிறு.38)\nகருவூலம் கணக்குத் தொழில், மேற்பார்வை, பெண் காவல், உணவு காவல் முதலிய தொழிலுக்கு அறிவற்றோரோ நியமித்தல் பெரும் துன்பத்தை விளைவிக்கும் என்பதாக அறம் கூறிவிட்டு பின் அமைச்சர் பற்றி கூற விழைகையில்,\nபிளந்து அறியும் பேர் ஆற்றலான்” (சிறு.56)\nஅஃதாவது நன்மை, தீமை இன்னது என்று பகுத்துக் கூறும் ஆற்றலுடையவன் அமைச்சன் என்பதாக குறிப்புரைக்கிறார். இவ்வறங்களிலிருந்து அறிய வேண்டிய மெய்க்கருத்துக்கள் இவைதான். அக்காலத்தில் வைதீகர்களுக்குச் சமமாக கல்வி கற்றிருந்தவர் சமணர். ஆகையால், அரசாட்சி அறங்களுக்கு சமணரே உரியவர் என்பதை மறைமுகமாக எடுத்துரைப்பதே இங்கு காரியாசானின் இலக்கு ஆகும்.\nமௌரிய அரசர்கள், கிழக்கு நாடுகளிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சமண வர்த்தகர்களே வணிகர்கள் என்ற பெயராள் பின்னாள் பல நாடுகளிலும் குடியேறினர். சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சிறுபஞ்சமூலத்தில் உள்ள குறி��்பின் வழி தமிழ்ப் பகுதிகளிலும், சமண வர்த்தகம் புரிந்தது அறிய முடிகிறது.\n“வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்” (சிறு.32)\nஇவ்வடிவழி பொருள் சேர்த்தவன் வள்ளல் அதனை வழங்குபவன் வாணிகன் என்பதாக இப்பாட்டிற்குப் பொருள் கொள்ளாமல் வழங்குதல் என்ற வார்த்தையை ஆராய்ந்து நோக்கின் இதற்கான உட்பொருளை பட்டினப்பாலை வழங்குகிறது.\nதமவும் பிறவும் மொப்ப நாடிக்\nகொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது\nஇவ்வடிகளின் வழி மிகுதியும் கொள்ளாமல் குறைத்து வழங்காமல் முறைப்பட வழங்குதல் என்ற இவ்வணிக இலக்கணத்தையே காரியாசன் வழங்குவான் ஒற்றை வார்த்தை அறமாக வெளிப்படுத்துகிறார். மேலும், அந்தணர் தொடங்கி பல பிரிவுக்கும் அறம் உரைத்த இச்சமணர் இம்மதத்தோடு பெரிதும் தொடர்புடைய வணிகருக்கு எத்தகைய அறமும் உரையாது இருப்பது, வணிகருக்கான அற விளக்கா இல்லை இஃது சமண ஆசிரியரின் தப்பித்தல் உத்தியா இல்லை இஃது சமண ஆசிரியரின் தப்பித்தல் உத்தியா என்பது அரிய இயலாத ஒன்று.\nவருணாசிரமத்தில் மிகவும் அடிநிலையில் வைத்து உரைக்கப்படுபவர் சூத்திரர் என்னும் வேளாண் மாந்தரே. இவர்களைப் பற்றி,\n“வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது\nஇல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”8\nஎன்பதாக வேளாண் வாழ்க்கைப் பற்றி நடையியல் சித்திரம் தீட்டியுள்ளார். சிறுபஞ்சமூலத்தில் இவ்வேளாளர் பற்றிய குறிப்புகள் மிகவும் அரிதினும் அரியதாய் பொருளுணர்ந்து குறிக்கப்பட்டுள்ளன.\n“நன் புலத்து வை அடக்கி, நாளும் நாள் ஏர் போற்றி\nபுன் புலத்தைச் செய்து, எருப் போற்றிய பின் நன் புலக்கண்\nபண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே\nநுண் கலப்பை நூல் ஏதுவார்” (சிறு.58)\nஅஃதாவது, விளைநிலத்தைப் பண்படுத்துதல், வைகோள் திரட்டல், எருவிடுதல், உழுதல், விதைத்தல் இவையன்ன தொழிலை வேளாண் மாந்தருக்கு உரியவை என்பதாக முதலில் வேளாண் அறத்தை உள்வாங்கி விட்டு, பின் சமண அறத்தை இவ்வாறு நியாயப்படுத்துகிறார்.\n“குளம் தொட்டு காவு பதித்து, வழி சித்து\nஉளம் தொட்டு உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப்\nபாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்\nஏகும் சுவர்க்கம் இனிது” (சிறு.64)\nஅஃதாவது குளம் வெட்டுதல், மரம் நடுதல், சாலை பணி செய்தல், உழுநிலத்தை செம்மை செய்தல், கிணறு தோண்டுதல் இவற்றை செய்வோருக்கு ‘சொர்க்கப் பிராப்தம்’ உண்டு. பட��க்குங்கால் நல் அறம்போல் காட்சியளிக்கும் இப்பாடலை ஆயுங்கால் இப்பணிகளெல்லாம் வேளாண் மாந்தருக்கு உரியவை. அஃதேபோல் வணிகரல்லாத சிலர் சமணத்துறவியருக்கு நீர்க்கடன் செய்தல், தூய்மையான வழியில் தம் காரியங்களை மேற்கொள்ளுதல் இவை போன்றவை அறங்களாக்கி அதை வேளாளர் மேல் திணித்து, அவ்வறம் செய்தோர் சுவர்க்கம் புகுவார் என்பதாக நியாயப்படுத்தப்பட்ட சமண அறப்புகுத்தல்கள், வைதீகருக்கு இணையான ஒரு கோட்பாட்டு முறையே ஆம்.\nசிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்களை முழுமையுமாக ஆழ்ந்து ஆராய்கின்ற வழி வைதீகர்களின் நான்கு வர்ணங்கள் பற்றிய செய்திகளும், நான்கு ஆசிரமத்தில் பிரமச்சரியம், கிரஹஸ்தம் ஆகிய இரு நிலையினைப் பற்றி செய்திகள், இந்நூலில் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. வைதீக அறங்களை சமண நூல்வழி ஆராயுங்கால் சமணர்கள் தம் சமயத்தை நிலைநாட்ட முதலில் வைதீக அறங்களை உள்வாங்கிக் கொண்டதும், பிறகு அவ்வறங்களுக்கு சமண பயன்களை உட்புகுத்தியதும் அதன்பின், வைதீகத்தை விட சமணமே சிறந்தது என்று கருத்துரைத்து நியாயப்படுத்தியதும் தெளிவாக அறிய முடிகிறது. ஆக சமணர்கள் தம் அறத்தை பறைசாற்ற வைதீக பின்னணியை முதலில் ஏற்றுக் கொண்டதும் பிறகு எடுத்துக் கொண்டதும் மெய்யே என்பது இக்கட்டுரையின் வழி ஆய்ந்து கண்ட முடிவு ஆகும்.\n1. ராஜ்கௌதமன், தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப.19\n2. நாற்கவிராசநம்பி, அகப்பொருள் விளக்கம், நூ.எ.84\n4. திருஞானசம்பந்தர் தேவாரம், பா.எ.3\n5. திருக்குறள், குறள் எண்.388, பரிமேழகர் (உ.ஆ)\n6. மேலது., குறள் எண்.381\n7. ஞா.மாணிக்கவாசகர், பத்துப்பாட்டு, பட்டினப்பாலை அடிகள் (207 – 211)\n8. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம்(பொருள்), மரபியல் - நூ.எ.81\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> வைதீக பின்னணியில் சமண கற்பிதங்கள்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் ��ாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/what-exactly-does-aeration-do-wine", "date_download": "2021-06-12T22:55:01Z", "digest": "sha1:PIJ7YSGQYOPQBWMCQLP5SOOEAYC2ARQK", "length": 13642, "nlines": 158, "source_domain": "ta.wineverity.com", "title": "காற்றோட்டம் ஒரு மதுவுக்கு சரியாக என்ன செய்கிறது? - சுவைப்பது எப்படி", "raw_content": "\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\nகாற்றோட்டம் ஒரு மதுவுக்கு சரியாக என்ன செய்கிறது\nமதுவின் காற்றோட்டத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன ஒரு மதுவுக்கு காற்று என்ன செய்கிறது ஒரு மதுவுக்கு காற்று என்ன செய்கிறது ஒரு மது மூடப்பட்டிருந்தால், அது காற்றை (சில வகை ஒரு புனல் வழியாக) வைத்தால் அது மதுவின் நறுமணங்களையும் சுவைகளையும் வெளியிட முடியும் என்றால் ஏன்\nE ஹெய்டி ஒய்., கிராண்டே ப்ரைரி, ஆல்பர்ட்டா\nமதுவை காற்றில் வெளிப்படுத்துவது இரண்டு காரியங்களைச் செய்கிறது: இது ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆவியாதலைத் தூண்டுகிறது. ஆக்ஸிஜனேற்றம் என்பது ஒரு ஆப்பிளின் தோல் உடைந்தபின் பழுப்பு நிறமாக மாறும், ஆவியாதல் என்பது திரவ நீராவியாக மாறும் செயல்முறையாகும். ஒயின் நூற்றுக்கணக்கான சேர்மங்களால் ஆனது, மேலும் காற்றோட்டத்துடன், வழக்கமாக ஆவியாகும் விரும்பத்தகாத கலவைகள் விரும்பத்தக்க, நறுமணமுள்ள மற்றும் சுவையானவற்றை விட வேகமாக ஆவியாகும்.\nஆக்சிஜனேற்றம் மற்றும் நுண்ணுயிர் செயல்பாட்டைத் தடுக்க மதுவில் சேர்க்கப்படும் சல்பைட்டுகள் போன்ற சில குறிப்பிட்ட கலவைகள் உள்ளன, ஆனால் அவை எரிந்த தீப்பெட்டிகள் மற்றும் சல்பைடுகள் போன்றவை, அவை இயற்கையாகவே நிகழ்கின்றன, ஆனால் அழுகிய முட்டை அல்லது வெங்காயத் தொப்பிகளை உங்களுக்கு நினைவூட்டுகின்றன . எத்தனால் மிகவும் கொந்தளிப்பான கலவையாகும், மேலும் நீங்கள் முதலில் திறக்கும்போது ஆல்கஹால் தேய்ப்பது போல அதிக மணம் வீசும் ஒரு மது, அது எத்தனால் குறிப்பை இழந்து சில காற்றோட்டத்துடன் வெளிப்படும்.\nமதுவை காற்றோட்டம் செய்வதற்கான ஒரு வழியாக நீங்கள் புனல்களைக் குறிப்பிடுகிறீர்கள், ஆனால் ஒரு பாட்டிலைத் திறந்து ஒரு கண்ணாடியை ஊற்றுவதும் காற்றோட்டத்தை வழங்கும், அதேபோல் உங்கள் கண்ணாடி மதுவை சுற்றும். மிகவும் தீவிரமான காற்றோட்டத்திற்கு, ஒரு மதுவைத் துடைப்பதும் நன்றாக வேலை செய்கிறது. சிறிது நேரம் கழித்து, காற்றோட்டமான ஒயின்கள் ஆக்ஸிஜனேற்றத் தொடங்குகின்றன, மேலும் சுவைகள் மற்றும் நறுமணங்கள் வெளியேறும். ஒரு மது எவ்வளவு அடர்த்தியான மற்றும் செறிவூட்டப்ப���்டதோ, அது காற்றோட்டத்திலிருந்து பயனடைகிறது, மேலும் மங்கத் தொடங்குவதற்கு முன்பு நீண்ட நேரம் செல்லலாம். மறுபுறம், மென்மையான ஒயின்களை நீண்ட காலமாக காற்றோட்டம் செய்ய நீங்கள் விரும்பவில்லை, ஏனெனில் அவற்றின் தனித்துவமான நறுமணத்தை நீங்கள் இழக்க நேரிடும், ஆனால் அவை பெரும்பாலும் வண்டலை அகற்ற வேண்டும்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nஒரு மது பாட்டிலுக்கு எத்தனை கண்ணாடி\nபுதிய ஜீலாண்ட் ச uv விக்னான் பிளாங்க் மார்ல்பரோ பிராண்டுகள்\n100 விருந்தினர்களுக்கு எவ்வளவு ஷாம்பெயின்\nமது ருசிக்கும் சுற்றுப்பயணங்கள் போர்ட்லேண்ட் ஓரிகான்\n750 மில்லியில் எத்தனை ஓன்கள்\nசிவப்பு ஒயின் அரை இனிப்பு பரிந்துரைகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/actor-prakash-raj-tweet-that-he-will-beg-for-migrants-qafiwh", "date_download": "2021-06-13T00:06:16Z", "digest": "sha1:S5WRGSESC5LAAFQR3BF4AX5ZIC52VE6V", "length": 11746, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிச்சை எடுத்தாவது புலம்பெயர்ந்தோருக்கு உதவுவேன்.. ஒரே ட்வீட்டில் அதிர வைத���த ரியல் ஹீரோ பிரகாஷ்ராஜ்! | Actor Prakash Raj tweet that he will beg for migrants", "raw_content": "\nபிச்சை எடுத்தாவது புலம்பெயர்ந்தோருக்கு உதவுவேன்.. ஒரே ட்வீட்டில் அதிர வைத்த ரியல் ஹீரோ பிரகாஷ்ராஜ்\n“புலம் பெயர்ந்தோர் நடுத்தெருவில் உள்ளனர். நான் பிச்சை எடுத்தோ அல்லது கடன் வாங்கியோ என்னை கடந்து செல்லும் மனிதனுக்கு என்னால் முடிந்ததை செய்துகொண்டே இருப்பேன். எனக்கு அவர்கள் திருப்பி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, வரும் வழியில் எங்களுக்கு ஒருவர் நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கி உதவினார் என என்னை நினைத்தாலே போதும்” என்று பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடங்களில் நடிகர் பிரகாஷ்ராஜின் இந்தப் பதிவு வைரலாகிவருகிறது.\nபுலம் பெயர்ந்தோர் நடுத்தெருவில் உள்ளனர். நான் பிச்சை எடுத்தோ அல்லது கடன் வாங்கியோ என்னை கடந்து செல்லும் மனிதனுக்கு என்னால் முடிந்ததை செய்துகொண்டே இருப்பேன்.\nகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24 அன்று முதல் கட்டமாகப் பிறப்பிக்கப்பட்டது. 52 நாட்களை எட்டியுள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. 18-ம் தேதி முதல் புதிய வடிவில் ஊரடங்கு இருக்கும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஊரடங்கு 50 நாட்களைக் கடந்த பிறகும் புலம் பெயர்ந்த தொழிலார்களின் பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இன்னமும்கூட நெடுஞ்சாலைகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் கூட கிடைக்காமல் செல்லும் வழியில் அவர்கள் உயிரிழக்கிறார்கள்.\nபுலம்பெயர்ந்த தொழிலார்களின் கண்ணீர்க் கதைகள் தினந்தோறும் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பைவிட பசியால் நாட்டில் பலி ஏற்படும் என்றும், அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியவண்ணம் உள்ளனர். பல தொண்டு நிறுவனங்கள் நல்லமனம் படைத்தவர்கள் ஏழை, எளிய மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு பொருட்களை வழங்கியும் வருகிறார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதில் சில பிரபலங்கள்கூட உதவியை செய்துவருகிறார்கள்.\nஊரடங்கால் தவித��து வந்த கிராம மக்களை தன்னுடைய பண்ணை வீட்டில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறார் நடிகர் பிரகாஷ்ராஜ் . இதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவு உள்ளிட்ட தேவைகளையும் வழங்கிவருகிறார் பிரகாஷ்ராஜ்.\nஇந்நிலையில் கடன் வாங்கியோ பிச்சை எடுத்து சக மனிதனுக்கு உதவுவேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “புலம் பெயர்ந்தோர் நடுத்தெருவில் உள்ளனர். நான் பிச்சை எடுத்தோ அல்லது கடன் வாங்கியோ என்னை கடந்து செல்லும் மனிதனுக்கு என்னால் முடிந்ததை செய்துகொண்டே இருப்பேன். எனக்கு அவர்கள் திருப்பி தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், அவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு, வரும் வழியில் எங்களுக்கு ஒருவர் நம்பிக்கையையும், தைரியத்தையும் வழங்கி உதவினார் என என்னை நினைத்தாலே போதும்” என்று பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடங்களில் நடிகர் பிரகாஷ்ராஜின் இந்தப் பதிவு வைரலாகிவருகிறது.\nகொரோனா 3வது அலையே வந்தாலும் நாங்க ‘ரெடி’... சென்னை மாநகராட்சியின் மிரள வைக்கும் வியூகம்...\nமுதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி..\nகொரோனா இறப்பு சான்றிதழ்களில் இதை குறிப்பிடவில்லை... தமிழக அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nஇவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை... மருத்துவ நிபுணர்கள் குழு பிரதமரிடம் பரிந்துரை...\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு.. ஓபன் தி டாஸ்மாக்... எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் ��திரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2016/01/", "date_download": "2021-06-12T23:38:09Z", "digest": "sha1:XXITFDAFN7RLKC3CTX2REOX26YKZ3HNS", "length": 23995, "nlines": 188, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஜனவரி 2016", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 11, 2016\nஎன் முந்தைய நாவல்கள் செய்த வேலை\nபெண்களிடம் நேரடியாக பேச இயலாமல் எழுத்தை வைத்து நீங்க நல்லா இருக்கணும் சாமிகளா என்பதை சொல்வதற்காக தனியெ 4 நாவல்களை எழுதி என் பெயரை கெடுத்துக் கொண்டவன் அடியேன் என்பதை சொல்வதற்காக தனியெ 4 நாவல்களை எழுதி என் பெயரை கெடுத்துக் கொண்டவன் அடியேன் (பாலியல் வெப்சைட்டுகள் யாருக்கு தேவை (பாலியல் வெப்சைட்டுகள் யாருக்கு தேவை ஆண்களுக்கா) யாரு நாசமாப் போனா என்னா என்று எந்த நேரமும் டிவி சீரியல் போல அழும் கதைகளை எழுத தமிழில் என்னால் முடியும் ஆனால் அதை அல்லது அந்த வரிகளை எழுதுகையில்.. ஒரு சிரிப்பு வருமே ஆனால் அதை அல்லது அந்த வரிகளை எழுதுகையில்.. ஒரு சிரிப்பு வருமே அதை.. ஒட்டு மொத்த.. கேவலம் போல எண்ணுகிறேன் அதை.. ஒட்டு மொத்த.. கேவலம் போல எண்ணுகிறேன் (தனிப்பட்ட முறையில.. கற்று வந்த இடம் என்னை கை விட்டதே (தனிப்பட்ட முறையில.. கற்று வந்த இடம் என்னை கை விட்டதே) ஆகவே தான் நான் முன்பாக 89-ல் ஆரம்பித்த எழுத்து வடிவத்தில் கமர்சியல் கதைகளை எழுத ஆசை கொள்கிறேன். அது என் பாகெட் மணியை பத்திரமாக வைத்துக் கொள்ளும் வேலையை செவ்வனே செய்யும்\nடெய்லி தந்தி விசயங்களை இலக்கிய வடிவம் பண்ணிய ஆட்களில் நான் ஒருவன் மட்டுமே தமிழில் சிரமப்பட்டேன் இங்கே என் பக்கத்தில் இருக்கும் பெண்கள் பார்க்கிறார்களா இங்கே என் பக்கத்தில் இருக்கும் பெண்கள் பார்க்கிறார்களா இல்லை புன்னகைத்து செல்கிறார்களா என்பது எதுவும் தெரியாத நிலையில், என் இலக்கிய நாவல்கள் (எழுதினால்) அது ஆண்களை போற்றிப் பாடுவதாகவே இனி அமையும் அதிலும் தங்களுக்காக தேடி எடுத்துக் கொள்வது அவர்கள் வேலை அதிலும் தங்களுக்காக தேடி எடுத்துக் கொள்வது அவர்கள் வேலை ஆக நான் கமர்சியல் பக்கம் நோக்கி திரும்புவதே என் தலையாய கடமை போல உணருகிறேன் ஆக நான் கமர்சியல் பக்கம் நோக்கி திரும்���ுவதே என் தலையாய கடமை போல உணருகிறேன் “ அத்தான் புருசனின் காலைத் தொட்டு காலையில் கும்பிடுவது இயற்கையின் வரப்பிரசாதம்\nஎந்த விடுதலையையும் தமிழில் எழுத்தில் நாவலாக கொண்டு வந்து பெற்று விட முடியாது பெயருக்கு 300 பேர் வாசிக்கும் இலக்கிய நாவல்கள் வெறும் நாவல்கள் மட்டுமே பெயருக்கு 300 பேர் வாசிக்கும் இலக்கிய நாவல்கள் வெறும் நாவல்கள் மட்டுமே (அப்படித்தான் கணக்கு சொல்கிறது) நீங்கள் பார்க்கலாம் நாடகங்கள் டிவி திரையில் ஓடுகையில் கூடவே, “இவ இருக்கா ஊரை ஒழிச்ச ...” என்று பேசும் தாய்மார்களை\nநான் கூடிய சீக்கிரம் இதிலிருந்து தப்பித்தாக வேண்டும் ஒரே வழி.. ரயில் ஓடுகிறது என் வீட்டின் முன்னால்\nநேரம் 1/11/2016 06:55:00 முற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடமெடுக்க தகுதியான 10 நாவல்கள்- எஸ்.ராமகிருஷ்ணன் அந்திமழையில 2 பக்க கட்டுரை எழுதியிருக்காப்டி லிஸ்ட்ட பாத்தேன். முதல்ல கண்ணுக்கு சிக்குல லிஸ்ட்ட பாத்தேன். முதல்ல கண்ணுக்கு சிக்குல அப்புறம் நாம ஏமாறக்கூடாதுன்னு மறுக்கா பாத்தேன் அப்புறம் நாம ஏமாறக்கூடாதுன்னு மறுக்கா பாத்தேன் அதானே அவரோட நிமித்தம் நாவல் அதுல ஒன்னு ஓடிப்போய் மண்டையை செவுத்துல அடிச்சுட்டேன் ஓடிப்போய் மண்டையை செவுத்துல அடிச்சுட்டேன் வெசையாப் போயி முட்டீட்டனாட்ட இருக்குங் டாக்டர்\n எழுத்தாளர்களின் கருத்தில் எஸ் ரா பற்றி வேடிக்கைக்காக போட்டதல்ல என் பதிவு சினிமா வேறு. அவர் அந்திமழையில் சொன்ன 10 படங்களையும் எடுக்க முடியாது தமிழில் சினிமா வேறு. அவர் அந்திமழையில் சொன்ன 10 படங்களையும் எடுக்க முடியாது தமிழில் இது தான் உண்மை நிலை இது தான் உண்மை நிலை\n என்று எத்தனையோ இளம் இயக்குனர்கள் கேட்கிறார்கள் ஆனால் அப்படியான முயற்சிகள் என்னிடம் கிடையாது ஆனால் அப்படியான முயற்சிகள் என்னிடம் கிடையாது அப்படியான தமிழ்நாட்டில நாம் வாழவில்லை அப்படியான தமிழ்நாட்டில நாம் வாழவில்லை இயக்குனர்களுக்கு உணடான ஸ்கிரிப்ட்டில் எழுத்தாளர்கள் தங்களுக்கான பணீயினை வசனம் என்ற முக்கிய இடத்தில் மற்றும் பணியாற்றுகிறார்கள் இயக்குனர்களுக்கு உணடான ஸ்கிரிப்ட்டில் எழுத்தாளர்கள் தங்களுக்கான பணீயினை வசனம் என்ற முக்கிய இடத்தில் மற்றும் பணியாற்றுகிறார்கள் அது தான் சரியானதும் கூட\nபுத்தகம் எழுதி வி���்டு காசு கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் நிலையில் இன்றும் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கும் பட்சத்தில் என்று எதிர்பார்க்கும் நிலையில் இன்றும் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கும் பட்சத்தில் நான் சாதாரணன். என்னிடம் திறமைகள் பல ஒளிந்திருக்கலாம் நான் சாதாரணன். என்னிடம் திறமைகள் பல ஒளிந்திருக்கலாம் அதை கண்டு பிடித்து வாங்குவதில் என்றைக்குமே இயக்குனர்கள் கெட்டிக்காரர்கள் அதை கண்டு பிடித்து வாங்குவதில் என்றைக்குமே இயக்குனர்கள் கெட்டிக்காரர்கள் சினிமா கதை என்பது புரடியூசர்களை பாதிக்காத அளவு.. சாலையில் ஒரு லாரி பயணிப்பதாகவும்.. கார் ஒன்று அதை முந்திச்செல்வதாகவும்... தி டூயல் மாதிரி இருக்க வேணும் சினிமா கதை என்பது புரடியூசர்களை பாதிக்காத அளவு.. சாலையில் ஒரு லாரி பயணிப்பதாகவும்.. கார் ஒன்று அதை முந்திச்செல்வதாகவும்... தி டூயல் மாதிரி இருக்க வேணும் ஆனா வாயை நான் திறந்தால் அந்த ஸ்கிரிப்ட்டை எல்லோரும் எடுப்ப்பார்கள் ஆனா வாயை நான் திறந்தால் அந்த ஸ்கிரிப்ட்டை எல்லோரும் எடுப்ப்பார்கள் கண்டு பிடிப்பது எளிதானது தான். அதற்கு ஆற அமர அனைவரும் (இயக்குனர்..) உட்கார்ந்து முடிவு செய்ய வேணும்\nநேரம் 1/11/2016 06:43:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாமிக்ஸ் வாசிப்பது என்பதே ஒரு விநோதமான மனநிலை தான். இன்னாடே சின்னப்பயபுள்ள மாதிரி பொம்மெ போட்ட பொத்தவம் வாசிக்கிறே பொம்மெ போட்ட பொத்தவம் வாசிக்கிறே என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ என்று யாரேனும் கேட்டு விடுவார்களோ என்ற அச்சம் வேறு முதுகுக்குப் பின்னால் ஒரு கருத்த பூதம் போல் ஒட்டி அமர்ந்திருக்கிறது. என் சவுரியம் அது என்ற அச்சம் வேறு முதுகுக்குப் பின்னால் ஒரு கருத்த பூதம் போல் ஒட்டி அமர்ந்திருக்கிறது. என் சவுரியம் அது என்று முகத்துக்கு நேராக அவர்களிடம் கூற மனது ஒப்ப மாட்டேன் என்கிறது. ஏடா என்று முகத்துக்கு நேராக அவர்களிடம் கூற மனது ஒப்ப மாட்டேன் என்கிறது. ஏடா நீ சுந்தர ராமசாமி வாசிச்சவனல்லோ நீ சுந்தர ராமசாமி வாசிச்சவனல்லோ அதென்னமோ பேரே... ஆங் சி.நாவராசன் வாசிச்ச பயலல்லோ அதென்னமோ பேரே... ஆங் சி.நாவராசன் வாசிச்ச பயலல்லோ\nஆக நாம் முன்பாக பைங்கிளி புத்தகங்களை வாங்கி இடுப்பில் செருகி வீடு வந்து காக்கி அட்டை போட்டு வாசித்தது போல இப்���ோது காமிக்ஸ்களை அட்டை போட்டு வாசிக்க வேண்டிய மனநிலைக்கு வந்து விட்டோம். என் மகனாரிடம், புதுசுடா என்று காட்டிய போது குடுத்த பாவத்துக்கு சும்மா பார்த்து விட்டு 150 ரூவாயாப்பா என்று காட்டிய போது குடுத்த பாவத்துக்கு சும்மா பார்த்து விட்டு 150 ரூவாயாப்பா என்றான். அடுத்து பிரின்ஸ் என் ஆதர்ஸ நாயகர்களில் ஒருவர்டா என்றான். அடுத்து பிரின்ஸ் என் ஆதர்ஸ நாயகர்களில் ஒருவர்டா அவருது 4 புக்கை ஆர்டர் போடணும் அவருது 4 புக்கை ஆர்டர் போடணும் என்றதும், பிரின்ஸ் உன்னோட நண்பராப்பா என்றதும், பிரின்ஸ் உன்னோட நண்பராப்பா என்றான்\nசட்டத்திற்கு ஒரு சவக்குழி டெக்ஸ் வில்லரது தனித்த சாகசம் கருப்பர் இனத்தை சேர்ந்த பொடியனிடம் அவர் சொல்லும் வாசகம் காமிக்சை எங்கோ கொண்டு செல்லும் தலமாற்றம் கூட இந்த புத்தகத்தில் நடைபெற்று விட்டது. “உன் மேனியின் வண்ணம் உன் வாழ்க்கையின் உயரத்தை தடை செய்ய அனுமதிக்காதே கருப்பர் இனத்தை சேர்ந்த பொடியனிடம் அவர் சொல்லும் வாசகம் காமிக்சை எங்கோ கொண்டு செல்லும் தலமாற்றம் கூட இந்த புத்தகத்தில் நடைபெற்று விட்டது. “உன் மேனியின் வண்ணம் உன் வாழ்க்கையின் உயரத்தை தடை செய்ய அனுமதிக்காதே நீ எந்த மனிதனுக்கும் சளைத்தவனில்லை என்பதை நினைவில் இருத்திக் கொள்”\n காமிக்ஸ் புத்தகம் விற்பனைக்காக இங்கே நான் விமர்சனம் என்று எழுதப் புகவில்லை முடிந்தால் உங்கள் பால்யத்தை மீட்டெடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்காக முடிந்தால் உங்கள் பால்யத்தை மீட்டெடுத்துக் கொள்ளுங்கள் என்பதற்காக காமிக்ஸ் பற்றி அறியாத நண்பர்கள் அதில் ஒரு குகையில் நுழைவது போன்று நுழைந்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக\nநேரம் 1/11/2016 06:38:00 முற்பகல் 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிரைப்படத்தை ஜனங்கள் நிறைந்த அரங்கில் மகிழ்ச்சி வெள்ளத்தில் காண வேண்டும். அப்படித்தான் இருக்குமென மகேஷின், இது தாண்டா போலீஸ் படத்தை மை சன்னுடன் சென்னிமலை அன்னமார் திரையரங்குக்குச் சென்றேன். போக இன்று சனிக்கிழமை படத்தை மை சன்னுடன் சென்னிமலை அன்னமார் திரையரங்குக்குச் சென்றேன். போக இன்று சனிக்கிழமை என்னைப்போல ஏகப்பட்ட மகேஷ் ரசிகர்கள் இருந்து விட்டால் பையன் கூட்டத்தில் நசுங்கி விடுவானே என்னைப்போல ஏகப்பட்ட மகேஷ் ரசிகர்கள் இருந்து விட்டால் பையன் கூட்டத்தில் நசுங்கி விடுவானே ஆனால் வண்டியை ஸ்டேண்டில் போட்ட போது என்னுது தான் முதல் வண்டி ஆனால் வண்டியை ஸ்டேண்டில் போட்ட போது என்னுது தான் முதல் வண்டி (பின்பாக நான் வண்டியை எடுக்க வருகையில் ஏழு வண்டி) உள்ளே சென்று திருப்தியாக அமருகையில் நபர்களின் மொத்த எண்ணிக்கை 15. சன் வேறு, என்னப்பா சனத்தையையே காணம் (பின்பாக நான் வண்டியை எடுக்க வருகையில் ஏழு வண்டி) உள்ளே சென்று திருப்தியாக அமருகையில் நபர்களின் மொத்த எண்ணிக்கை 15. சன் வேறு, என்னப்பா சனத்தையையே காணம் என்றான். நான் மகேஷ்பாபு படங்களை முன்பாக தட்டுக்களில் தான் பார்ப்பேன். பையனும் அதுபோலவே மகேஷ் ரசிகன். முதலாக மகேஷ் படத்தை தியேட்டரில் பார்க்க ஆசைப்பட்டவனை அழைத்துச் சென்று எனக்கும் கூட்டமில்லாதது வருத்தம் தான்\n (இந்த மூனு சுழி டைட்டில் போட்ட போதும் வந்தது) மகேஷ் அறிமுக காட்சி சண்டை ஒன்றே போதும்டா போலாம்னு இருந்தது மாமன் வேற படத்தை ரிலீஸ் அப்பவே (வியாழன்) பாத்துட்டாரே\n-மாப்ளே உங்காளு படத்தை பாத்தன் மாப்ளே பையன் நல்லா ஒரு அடி கூட படாம ஆட்களை சாத்துறான் மாப்ளே\n-அது தெலுங்கு டப்பிங் படம் மாமா.. சண்டெ பாட்டு பாட்டு சண்டென்னு தான் இருக்கும்\n-ஆமா மாப்ள.. கமல் ராசு புள்ள கூட இடுப்பை பயங்கரமா ஆட்டி ஆட்டி அந்தப் பய கூட ஆடுச்சு வயசாயி போச்சேன்னு கவலெ கூட வந்துடுச்சு மாப்ளே\n-அவ்ளோதானா மாமா.. நான் நாளைக்கி தான் போகலாம்னு இருக்கேன்\n அடி ஒன்னொன்னும் இடி மாதிரி இறக்குது அந்த தம்பி ஆட்டம் பாட்டமெல்லாம் பயங்கரம் இனிமேட்டு அந்தப்பய படம் வருதுன்னா ஒரு தகவலெ சொல்லிப்போடு மாப்ளே\nஇடைவேளைக்கு பிற்பாடு கொஞ்சம் நாடகத் தன்மை தட்டுப்பட்டாலும் ஒன் மேன் ஆர்மியாக மகேஷ் இருக்க கவலை ஏன் ஒரே அடியில மைண்டு ப்ளாக் ஆயிடணும் ஒரே அடியில மைண்டு ப்ளாக் ஆயிடணும் மகேஷ் படங்கள்ல அது தொடர்ந்துட்டே இருக்கு\nநேரம் 1/11/2016 06:27:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் க��ைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nஎன் முந்தைய நாவல்கள் செய்த வேலை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/page/2/", "date_download": "2021-06-12T22:54:50Z", "digest": "sha1:6F7QDF7UBVIQLPQUIUGG6E7HKNO3LB7C", "length": 67236, "nlines": 233, "source_domain": "varthagamadurai.com", "title": "வர்த்தக மதுரை | Financial Blog in Tamil | Page 2", "raw_content": "\nநுகர்வோர் சாதனங்கள் – தேநீர் – ரப்பர் – துறை சார்ந்த அலசலும், முதலீட்டு வாய்ப்புகளும்\nநுகர்வோர் சாதனங்கள் – தேநீர் – ரப்பர் – துறை சார்ந்த அலசலும், முதலீட்டு வாய்ப்புகளும்\nபங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த துறைகளின் நிறுவன பங்குகள் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்து தகவல். ஆனால் நாம் நித்தமும் வீட்டில் பார்க்கும், பயன்படுத்தும் பொருட்களை பற்றிய நிறுவனங்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.\nஅது போன்ற நிறுவனங்களில் நீடித்த தன்மை இல்லாத நுகர்வோர் பொருட்களை(FMCG) கூறலாம். நீடித்த தன்மை இல்லாத பொருட்கள் என சொல்லும் போது உணவு பொருட்கள் மற்றும் தனிநபர் சார்ந்த அழகு சாதன பொருட்களை சொல்லலாம். அதே வேளையில் நீடித்த தன்மை கொண்ட சில பொருட்களை சொல்ல வேண்டுமெனில் நம் வீட்டில் அதிக இடத்தை அடைத்து கொள்வது அவை தான்.\nமரச்சாமான்கள், குளிர்சாதன பெட்டி, மைக்ரோவேவ், ஏர் கண்டிஷனர், துணி சலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்திகள், சமையலறை அடுப்புகள், ஹீட்டர்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை சொல்லலாம். இவை பொதுவாக ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தக்கூடிய மற்றும் நீடித்த தன்மை கொண்ட பொருட்கள்(Consumer Durables) எனலாம்.\nமேலே சொல்லப்பட்ட Consumer Durables துறை, சந்தையில் பெரும்பாலோனர்களால் அறியப்படுவதில்லை. இவற்றின் தொழில்கள் வணிக சுழற்சியாக இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளிக்கக்கூடியவை. இதனை பற்றிய அடிப்படை அலசலை தான் நாம் வரவிருக்கும் இணைய நிகழ்வில் பேச போகிறோம்…\nதுறை சார்ந்த அலசல்: நுகர்வோர் சாதனங்கள், தேநீர், ரப்பர் துறைகள்\nசாத்தியமான முதலீட்டு உத்திகள்(Potential Investing Strategies)\nபங்குகளை எளிதாக அளவிட்டு, சரியான பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி \nஅடிப்படை முதலீட்டு பகுப்பாய்வு: சாக்லேட் அனாலிசிஸ்\nபரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் நீண்டகாலத்தில் செல்வத்தை பெருக்குதல்\nநாள் & நேரம்: 08-05-2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு (இரண்டு மணிநேர பேச்சு)\nகட்டணம்: ரூ. 499 மட்டுமே (ஐந்து வாரங்களுக்கு)\nஇது ஒரு இணைய வழியிலான நிகழ்வு. நிகழ்வுக்கு பதிவு செய்ய…\nபதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.\nஇந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்\nஇந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்\n1931ம் ஆண்டு இந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனமாக துவங்கப்பட்டது தான் பின்னாளில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமாக மாறியது. இதன் தாய் நிறுவனம் லண்டனை தலைமையிடமாக கொண்ட யூனிலீவர்(Unilever). பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் யூனிலீவர் குழுமம் தனது தொழிலை 190 நாடுகளிலும், 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளையும் கொண்டு இயங்குகிறது.\nஇந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உணவு, தனிநபர் மற்றும் வீட்டு பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்ப�� போன்றவற்றில் தனது தொழிலை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.65 லட்சம் கோடி ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்துஸ்தான் யூனிலீவர் 62 சதவீத நிறுவனர்கள் பங்களிப்பை கொண்டிருக்கிறது.\nசரும(Skincare) பராமரிப்பில் 54 சதவீத சந்தை பங்களிப்பையும், சலவை(Dish washing Detergent) பிரிவில் 55 சதவீதமும், சாம்பூ(Shampoo) பிரிவில் 47 சதவீதம், தனிநபர் பிரிவில் 37 சதவீதமும் மற்றும் பற்பசை பிரிவில் 17 சதவீத சந்தை பங்களிப்பையும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கொண்டுள்ளது.\n2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,433 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.9,391 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 24 சதவீதமாகவும், நிகர லாபம் 2,186 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 44 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.\nகடந்த பத்து வருட கால அளவில் காணும் போது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 9 சதவீதமும், லாபம் 15 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் 2020ம் வருட முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 8,013 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில், எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் சுமார் 4 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம்\nகேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம்\nநூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்ட கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனம், வாகன மற்றும் தொழிற்துறைக்கான மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியை செய்து வருகிறது. இந்த துறையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், மசகு எண்ணெய் பிரிவில் 20 சதவீத சந்தை பங்களிப்பையும்(Market Share) கொண்டுள்ளது கேஸ்ட்ரால்.\nபிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. உலகெங்கிலும் உள்ள வாகன, தொழிற்துறை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து, எண்ணெய் ஆய்வு மற்றும் மசகு எண்ணெய், கிரீஸ்கள், அதனை தொடர்புடைய சேவைகளை அளிக்கும் இந்நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தியாளராகவும், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகஸ்தராகவும் விளங்குகிறது.\nநிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,400 கோடி. நிறுவனர்களின் பங்���ளிப்பு 51 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடனில்லா நிறுவனமாக வளம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 257 மடங்குகளில் உள்ளது.\n2021-22ம் ஆங்கில ஆண்டின் முதல் காலாண்டில்(மார்ச் 2021 – Quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ.1,139 கோடியாக உள்ளது. இதன் செலவினம் 799 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.332 கோடியாகவும், நிகர லாபம் 244 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.\nகடந்த மார்ச் 2020ம் காலாண்டில் வருவாய் 688 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.125 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இதனை ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 95 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் 2020 காலத்தின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 920 கோடி ரூபாய்.\nகேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் முதலீட்டாளர் பங்களிப்பில், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் சுமார் 11 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. கேஸ்ட்ரால் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,394 கோடியாக உள்ளது.\nஎச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி\nஎச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி\nஎச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம், தூத்துக்குடியை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால் கடந்த 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 46 நாடுகளில் தனது அலுவலகங்களையும், சுமார் 1.6 லட்சம் பணியாளர்களையும் கொண்டு நிறுவனம் தனது தொழிலை புரிந்து வருகிறது.\nபில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 86,194 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. நிறுவனத்தின் முதல் நூறு மில்லியன் டாலர் வருவாய், வெறும் 15 வாடிக்கையாளர்களின் மூலம் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.\nவருவாய் ஈட்டலில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் வணிக சேவை மூலம் 72 சதவீதமும், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் 17 சதவீதமும், தயாரிப்புகள் மற்றும் தளங்களின்(Production & Platforms) வாயிலாக 11 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் அமெரிக்க சந்தையி��ிருந்து தான் பெறப்படுகிறது.\nஅமெரிக்காவில் 58 சதவீதம், ஐரோப்பிய பகுதியில் 27 சதவீதம், உள்நாட்டில் 3 சதவீதமும் மற்றும் பிற நாடுகளின் மூலம் 12 சதவீத பங்களிப்பும் வருவாயாக உள்ளது. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் வருவாய் 19,641 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,092 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 244 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.\nசொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,102 கோடி. இதனை கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 65 சதவீத குறைவாகும். வரி செலுத்துதலில் சுமார் 67 சதவீதம் செலவிட்டதன் காரணமாக மார்ச் 2021 காலாண்டின் நிகர லாபம் குறைந்துள்ளது.\n2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் 10 பில்லியன் டாலர் வருவாயை கடந்த நிலையில், பங்குதாரர்களுக்கு 16 ரூபாயை (பங்கு ஒன்றுக்கு) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது எச்.சி.எல். நிறுவனம்.\nகடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 20 சதவீதமும், லாபம் 24 சதவீதமுமாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet reserves) மார்ச் 2021 முடிவின் படி 59,370 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 32 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.\nமீட்கப்பட்ட நிறுவனங்கள், துணிச்சலான பங்குகள் – இந்த வார நிகழ்ச்சி நிரல்\nமீட்கப்பட்ட நிறுவனங்கள், துணிச்சலான பங்குகள் – இந்த வார நிகழ்ச்சி நிரல்\nபங்குச்சந்தையில் பணம் பண்ணுவது எளிமையாக தெரிந்தாலும், தொழிலுக்கான அடிப்படை தன்மைகளை அறியாமல் ஒரு நிறுவனத்தை அவ்வளவு எளிதாக எடை போட்டு விட முடியாது. நூறு வருட அனுபவம் கொண்ட நிறுவனங்கள், தங்களை புதிய தொழில்நுட்பம் மற்றும் மாற்றத்திற்கு உட்படுத்தாத நிலையில் இன்று காணாமல் போயுள்ளன.\n2008ம் ஆண்டு வாக்கில் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகித்த திரு. அனில் அம்பானி, இன்று தனது பெரும்பாலான நிறுவனங்களை அடகு வைத்து திவால் நிலைக்கு சென்று விட்டார்(உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை)\n. சொல்லப்பட்ட வருடத்தில் பங்கு ஒன்று 800 ரூபாய்க்கு மேலாக வர்த்தகமாகியிருந்த நிலையில், நடப்பு 2021ம் வருடத்தில் இந்த பங்கு 2 ரூபாய்க்கு குறைவாக வர்த்தகமாகி வருகிறது.\nஇதற்கு க���ரணமாக சொல்லப்படுவது தொழிலில் அடைந்த தோல்வி – நிர்வாக குறைபாடு, அதிக கடன், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, தொழில்நுட்பத்தில் தவறான அணுகுமுறை ஆகியவை தான். இது போன்ற ஏராளமான நிறுவனங்களை நாம் உதாரணமாக சொல்லலாம். அரசு பொதுத்துறை நிறுவனங்கள் திவாலானால், அதனை களைய அரசு செயல்படும். ஆனால் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு அவ்வாறு இருப்பதில்லை. யாரேனும் அந்த நிறுவனத்தின் தொழிலை கையகப்படுத்த வேண்டும்.\nஅதே 2008ம் வருடத்தில் பெரிதும் பிரபலமாகாத மற்றொரு சகோதரர் திரு. முகேஷ் அம்பானி, இன்று நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடமும், உலகளவில் முதல் பத்து இடங்களுக்குள் அங்கம் வகிக்கிறார். எப்படி இருப்பினும், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் சரிவர தொழில் புரியவில்லை என்றால், அது முதலீட்டாளர்களுக்கு தான் நட்டம்.\nஇன்னும் சில நிறுவனங்கள் திவால் நிலைக்கு அருகில் சென்றிருந்தும், பின்பு துணிச்சலாக மீட்கப்பட்டு இன்று முதலீட்டாளர்கள் வரவேற்கும் பங்குகளாக மாறியுள்ளன. அதன் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளும்(Fundamental Parameters) சிறப்பாக உள்ளன. ஆனால் இது போன்ற நிறுவனங்களை நாம் எளிமையாக கண்டுபிடித்து விட முடியாது.\nமீட்கப்பட்ட நிறுவனங்களை பற்றியும், துணிச்சலான அந்த காரணத்தையும் அறிவோம், வாங்க…\nஇணைய வழியிலான நிகழ்ச்சி நிரல்(Webinar):\n3 நிறுவன பங்குகள் & மூன்று வெவ்வேறு துறைகள்\nபங்கு முதலீட்டு போர்ட்போலியோ(Stock Portfolio) எவ்வாறு இருக்க வேண்டும் \nமுதலீட்டாளர்களுக்கான ஆறு முதலீட்டு ரகசியங்கள்\nமீட்கப்பட்ட நிறுவனங்களை கண்டறிவது எப்படி \nபுதிய திட்டங்களும், முதலீட்டு கற்றலும்\nபதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.\nஉயர்ந்து வரும் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – மார்ச் 2021\nஉயர்ந்து வர���ம் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் – மார்ச் 2021\nகடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் பணவீக்கம், சில்லரை பணவீக்க விகித அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு மொத்த விலை பணவீக்க(Wholesale Price Index – WPI) அளவுகளை கொண்டு கணக்கிடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. சில்லரை விலை பணவீக்கம் 2012ம் ஆண்டில் 100 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் துவங்கப்பட்டது.\nசில்லரை விலை பணவீக்க அளவு மார்ச் 2021 முடிவில் 156.8 புள்ளிகளாக இருந்துள்ளது. அதாவது நாட்டின் சில்லரை அல்லது நுகர்வோர் விலை பணவீக்க விகிதம்(CPI) கடந்த மாத இறுதியில் 5.52 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு ஜனவரி மாதத்தில் இது 4.06 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.\nசந்தை எதிர்பார்த்த அளவுக்கு மேலாக தற்போதைய விலைவாசி விகிதம் இருந்துள்ளது. உணவுப்பொருட்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலையேற்றத்தால் மார்ச் மாதத்தில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 3.87 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் முடிவில் 4.94 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.\nபருப்பு வகைகளின் விலை 13 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்து 4.83 சதவீதமாக உள்ளது. எரிபொருட்களின் விலை 3.53 சதவீதத்திலிருந்து 4.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nஇது போல துணிமணிகள் மற்றும் காலணிகள் 4.21 சதவீதத்திலிருந்து 4.41 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டுமனை மற்றும் இதர பிரிவுகளின் சேவைகள் சற்று உயர்ந்திருந்தாலும், புகையிலை பொருட்களின் விலை மார்ச் மாத முடிவில் 10.70 சதவீதத்திலிருந்து 9.81 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது.\nகடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. எனினும் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 2-6 சதவீதம் என்ற இலக்கிற்குள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nசில்லரை பணவீக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பொருட்கள் மற்றும் சேவையில், பெரும்பாலும் உணவுப்பொருட்களின் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளது. உணவுப்பொருட்கள் 45.86 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.6 சதவீதமும், சுகாதாரம் 5.89 சதவீதம் மற்றும் வீட்டுமனை 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.\nடி.சி.எஸ். நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.9,246 கோடி\nடி.சி.எஸ். நான்காம் காலாண���டு நிகர லாபம் – ரூ.9,246 கோடி\nதகவல் தொழில்நுட்ப துறையில் நாட்டின் முதன்மை நிறுவனமாக விளங்கும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்(TCS) 12 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்டது. இதன் முக்கிய வாடிக்கையாளர்களாக உலகின் தலைசிறந்த நிறுவனங்களான கூகுள், அமேசான், அடோப், ஆரக்கிள், இன்டெல், ஆப்பிள், போஸ்ச், ஐ.பி.எம். போன்றவை உள்ளன.\nநிறுவனத்தின் முதல் 50 வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டுகிறது டி.சி.எஸ். டாட்டா குழுமத்தை சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் 4.7 லட்சம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வங்கிகள், நிதி சேவை மற்றும் காப்பீட்டு துறையின்(BFSI) மூலம் பெறப்படுகிறது. டி.சி.எஸ். நேற்று(12-04-2021) தனது 2020-21ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. மார்ச் 2021 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 43,705 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 30,904 கோடியாகவும் இருந்துள்ளது.\nஇயக்க லாபம்(Operating Profit) ரூ.12,801 கோடியாகவும், இதர வருமானம் 931 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 12,527 கோடி ரூபாயாக உள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில்(Quarterly results) நிகர லாபம் ரூ.9,246 கோடி. அதாவது பங்கு ஒன்றின் மீதான வருவாய்(EPS) 25 ரூபாயாக இருந்துள்ளது.\nமுந்தைய மார்ச் 2020 காலாண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய வருவாய் 9.5 சதவீதமும், நிகர லாபம் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக காணும் போது நிறுவனத்தின் வருவாய் ரூ.1,64,177 கோடியாகவும், நிகர லாபம் ரூ.32,430 கோடியாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் வருடத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த வருவாய் 4.6 சதவீத ஏற்றமடைந்துள்ளது. அதே வேளையில் நிகர லாபத்தில் பெரிதான மாற்றமில்லை.\nமார்ச் 2021ம் நிதியாண்டு முடிவில் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet Reserves) 86,063 கோடி ரூபாய். பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஒரு வருடத்தில் 39 சதவீதமாக உள்ளது. வருவாய் வளர்ச்சியை காணும் போது, கடந்த பத்து வருட காலத்தில் 16 சதவீதமாக இருக்கிறது.\nபங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான மூன்று முதலீட்டு உத்திகள்\nபங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான மூன்று முதலீட்டு உத்திகள்\nபங்குச்சந்தையில் குறுகிய கால முதலீட்டாளர்களை விட நீண்ட கால முதலீட்டாளராக இருப்பது அப்படி ஒன்றும் கடினமான வேலையல்ல. அதனால் தான் திருவாளர் வாரன் பப்பெட் அவர்கள், ‘யாரும் மெதுவாக அல்லது பொறுமையாக பணக்காரராக விரும்புவதில்லை’ என்கிறார். நீண்ட காலத்தில் காத்திருந்து செல்வத்தை ஏற்படுத்த சந்தையில் காணப்படும் இரைச்சல்களை(Daily News noise) கண்டுகொள்ளாமல் இருப்பதும், சற்று பொறுமையும் இருந்தால் போதும். பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamentals) பூர்த்தி செய்யும் நல்ல நிறுவன பங்குகள் குறுகிய காலத்தில் ஏற்றம் பெறாவிட்டாலும், நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளர் எதிர்பார்ப்பதை காட்டிலும் நல்ல வருவாயை அளித்துள்ளது வரலாற்று சான்று.\nஉதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., விப்ரோ போன்ற பெரு நிறுவனங்கள் சில வருடங்கள் பக்கவாட்டு விலையில் மட்டுமே நகர்ந்ததை சொல்லலாம். அந்த சமயத்தில் மற்ற நிறுவன பங்குகள் பெரிய ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டாலும், நாம் சொன்ன பெரு நிறுவன பங்குகள் தொழிலில் வளர்ச்சி கண்டிருந்தும், பங்கு விலையில் அதிகம் ஏற்றம் பெறாமல் இருந்தன. இருப்பினும் அதற்கான சுழற்சி கால முறை வந்த சமயங்களில் அவை இன்று முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தை அளித்துள்ளன.\nமுதலீட்டுக்கான உத்தி(Investing Strategy) எனும் போது நீண்டகால முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று…\nஇரைச்சல்களுக்கு செவி சாய்க்காதீர்கள் – சந்தையில் அவ்வப்போது நிகழும் சலசலப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நீண்டகால நோக்கில் முதலீடு செய்து வருவது நிதி இலக்கு சார்ந்த நன்மையை அளிக்கும். நிறுவனத்திற்கு ஒரு ஆர்டர் வந்துள்ளது என அவசரமாக ஒரு நிறுவன பங்கில் முதலீடு செய்து வருவது, பிரபலமான பெரு முதலீட்டாளர் ஒருவர் இந்த பங்கில் முதலீடு செய்கிறார் என நாமும் முந்தி கொள்வது, கடந்த சில வாரங்களாக ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை நாள்தோறும் விலையேற்றம் பெறுகிறது என முதலீடு செய்வது, அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யாத சிறு மற்றும் குறு நிறுவன பங்குகளில்(Penny Stocks) விலை குறைவாக இருக்கிறதே, வாங்கிய சில நாட்களில் இரட்டிப்பு லாபம் பார்த்து விடலாம் என சூதாடுவது போன்ற வேலைகளை நாம் செய்ய வேண்டாம்.\nஉங்களது ரிஸ்க் தன்மையை புரிந்து கொள்ளுங்கள் – நம்மால் எ���்தளவு ரிஸ்க் தன்மையை எடுக்க முடியுமோ அந்தளவு தான் நமது முதலீட்டு போர்ட்போலியோ முறையும் இருக்க வேண்டும். இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜூன்ஜூன்வாலா என்னென்ன பங்குகளை தனது போர்ட்போலியோவில் வைத்திருக்கிறாரோ அதனையே நாமும் வாங்கி வைத்திருக்க நினைப்பது, பெருத்த இழப்பை தான் நமக்கு தரும். அவரது முதலீட்டு முடிவையும், ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அவர் பங்கேற்கும் உத்தியையும் நாம் பின்பற்ற முடியாது. ஒரே நாளில் ரூ.5,000 கோடியை இழப்பதற்கு அவர் தயாராக இருப்பார். ஆனால், நாம் \nஅடிப்படை கற்றலை எப்போதும் மேற்கொள்ள வேண்டும் – எந்த துறையை அல்லது பங்குகளை நம்மால் புரிந்து கொள்ள முடியுமோ அவற்றில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். புரிந்து கொள்ள முடியவில்லை எனில், கற்று கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு பங்குகளை அலச நேரமில்லா விட்டால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் பங்கு சார்ந்த முதலீடு செய்து வருவது போதுமானது. நீண்ட கால முதலீட்டில் நட்டம் அல்லது இழப்பு என்ற நிலை எப்போதும் இல்லை. (நீங்களாகவே தவறான பங்குகளை, தவறான விலையில் வாங்கி பின்னர் விற்றால் மட்டுமே அது நட்டம் ). எனவே கற்றலுக்கு முக்கியத்துவம் தாருங்கள். உங்களுக்கு அருகில் ஏதேனும் நிதி அல்லது பங்குச்சந்தை சார்ந்த கூட்டம் நடைபெற்றால், அவற்றில் கலந்து கொண்டு அடிப்படை கல்வியை கற்று கொள்ளலாம். இணையம் வழியாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று நமது பங்குச்சந்தை சார்ந்த அறிவை பெருக்கி கொள்ளலாம். (எச்சரிக்கை: அதற்காக சிறு முதலீட்டை கொண்டு லட்சங்களாகவும், கோடிகளாகவும் மாற்றி தருகிறேன் என்ற மோசடி பேர்வழிகளிடம் மாட்டி கொள்ளாதீர்கள்)\nநீண்ட கால முதலீட்டாளர் என சொல்லும் போது அது பங்குச்சந்தைக்கு மட்டுமே இல்லை. பொருளாதார மந்தநிலை காலங்களை சமாளிக்க மற்ற முதலீட்டு சாதனங்களை தேர்ந்தெடுக்கும் அஸெட் அலோகேஷன்(Asset Allocation) முறையை பின்பற்றுவதும் அவசியம். நிதி சார்ந்த பாதுகாப்பு முறையை(டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ காப்பீடு, அவசர கால நிதி, கடனில்லா தன்மை, உடல்நலம்), சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு உறுதி செய்திருந்தால் நல்லது. பங்குகள், கடன் பத்திரங்கள், வீட்டுமனை, தங்கம், ரொக்கம் மற்றும் பிற முதலீட்டு சாதனங���கள் என முதலீட்டு பரவலாக்கத்தை கொண்டிருப்பது நல்லது.\nநாட்டின் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட நிலை என்ன \nநாட்டின் பொருளாதாரத்தில் அடுத்தகட்ட நிலை என்ன \nகடந்த திங்கட்கிழமை(05-04-2021) மத்திய நிதிக்கொள்கை குழு சார்பில் நடைபெற்ற கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் சார்ந்த தகவலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சார்ந்த அறிக்கைகளும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்டது.\nதொடர்ச்சியாக ஐந்தாவது முறை வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நடப்பில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது. இது போல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும்(Reverse REPO) எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதமாக தொடரும் என சொல்லப்பட்டுள்ளது.\nநீடித்த அடிப்படையில் வளர்ச்சியை தக்கவைக்க தேவையான அளவிற்கு நிலைப்பாட்டை தொடரவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் நாட்டின் பணவீக்கம் ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம் எனவும், அதனை சார்ந்து தான் தற்போதைய வங்கி வட்டி விகித முடிவு எடுக்கப்பட்டுள்ளது என பாரத ரிசர்வ் வங்கி(RBI) கூறியுள்ளது.\nநடப்பில் காணப்படும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை அதிகமாகி வரும் நிலையில், தடுப்பூசி திட்டம் சற்று சாதகமாக உள்ளது. எனினும் வரும் காலங்களை எச்சரிக்கை தன்மையாக கொண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் சார்ந்த அறிக்கைகள் மதிப்பிடப்பட்டுள்ளது.\nபிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம்(CPI Retail Inflation) 5.03 சதவீதமாக சொல்லப்பட்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) 5.2 சதவீதமாக இருக்கும் எனவும், ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும் இதே அளவு தொடரும் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.\n2021-22ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சற்று குறைந்து 4.4 சதவீதமாகவும், நான்காம் காலாண்டில் இது 5.1 சதவீதமாக அதிகரிக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2025-26ம் நிதி ஆண்டின் மார்ச் மாதம் வரை பணவீக்க இலக்கு 2-6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என நிதிக்கொள்கை குழு கூட்ட முடிவில் சொல்லப்பட்டுள்ளது.\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் பணவீக்க விகிதம், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட சற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. உலகளவில் காணப்படும் சந்தை பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியதும் இதற்கு காரணமாக உள்ளது. கடந்த ஆண்டினை ஒப்பிடும் போது, நடப்பில் உலக பங்குச்சந்தைகளும், அரசு பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. உலகளவில் காணப்படும் ஒருவித நிலையற்ற தன்மையும், சந்தை மதிப்பு ஏற்றமும் தற்போது விற்பனை அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்து வருகிறது.\nகொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான பொருளாதார ஊக்குவிப்பு காரணமாக, வரக்கூடிய காலத்தில் நாட்டின் வளர்ச்சி சாதகமான தன்மையை கொண்டிருக்கும் என மத்திய வங்கி கூறியுள்ளது. இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் நுகர்வோர்களின் நம்பிக்கை குறைந்துள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு, 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஅதாவது ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP growth) 26.2 சதவீதமாகவும், இது இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகள் முறையே 8.3 சதவீதம் மற்றும் 5.4 சதவீதமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(ஜனவரி-மார்ச் 2022) 6.2 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஏப்ரல் 2021\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் – ஏப்ரல் 2021\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகிறது. அஞ்சலகங்கள் மற்றும் வங்கிகளில் காணப்படும் சேமிப்பு திட்டங்கள் பெரும்பாலும் சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ் தான் வருகிறது. கடந்த சில காலங்களாக சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.\n2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதம் நேற்று(31-03-2021) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித அறிவிப்பு நடப்பு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு பொருந்தும்.\nசிறு சேமிப்பு கணக்கு, வைப்பு கால நிதி(Term Deposit), மாத வருவாய் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், மாதாந்திர சேமிப்பு திட்டம்(RD), மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி(PPF), கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டம் ஆகியவை மத்திய நிதி அமைச்சக சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வருபவை.\nகடந்த புதன் கிழமையன்று பெரும்பாலான திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில்(அட்டவணையில் பார்க்க), மறுநாளே அந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருந்த (ஜனவரி-மார்ச் 2021) வட்டி விகிதமே ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு தொடரும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டது பலருக்கு அதிசயமூட்டும் நிகழ்வாக இருந்தாலும், மாநில தேர்தலை காரணம் காட்டி இந்த நிகழ்வு நடந்திருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் மொத்த சிறு சேமிப்பு தொகையில்(Gross Collection) தமிழகம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மட்டும் 24 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.\n2019-20ம் நிதியாண்டில் சிறு சேமிப்பு திட்டத்தின் மூலம் பெறப்பட்ட தொகை 8.46 லட்சம் கோடி ரூபாய். பெறப்பட்ட தொகையை கணக்கில் கொள்ளும் போது, மேற்கு வங்கத்தில் இருந்து சுமார் 15 சதவீத தொகை பெறப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் உத்திர பிரதேசமும் மற்றும் மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும் உள்ளது.\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000031001_/", "date_download": "2021-06-12T23:38:47Z", "digest": "sha1:RUSRLLNM5G7MWPHPPS6Z3WVB3BNGZMS7", "length": 3670, "nlines": 111, "source_domain": "dialforbooks.in", "title": "தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரை / தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்\nதந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்\nதந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் quantity\nதந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு\nபழனியப்பா பிரதர்ஸ் ₹ 95.00\nகலப்பை பதிப்பகம் ₹ 160.00\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 300.00\nபூங்கொடி பதிப்பகம் ₹ 90.00\nYou're viewing: தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள் ₹ 300.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sri.tamilannewz.com/pages/gurupeyarchi-rasi-palan2019-2020", "date_download": "2021-06-13T00:12:22Z", "digest": "sha1:VLLVL2AVLWCAXYKBU53D2KT3G77LTEGE", "length": 8664, "nlines": 58, "source_domain": "sri.tamilannewz.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020! | Guru peyarchi 2019-2020 | Tamil News | Tamilan Newz", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nதந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் முயற்சிகளையும், வழிகளையும் உங்களுக்கு குரு பகவான் காட்டுவார்...\nரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nதூக்கத்தின் பொழுது ஏற்பட்டு வந்த பிரச்சனைகள் தீரும். ஒரு சிலர், நன்றாக தூங்கும் பொழுது சட்டென்று எழுந்து நீர் அருந்துவர். பின்னர் கழிவறை சென்று கொண்டு இருப்பர்...\nமிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nவெளியுலகத் தொடர்புகள் சிறப்படையும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு, நல்லதொரு வேலைக் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, நல்லதொரு வரன் அமையும். ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளுடன்...\nகடகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது, எச்சரிக்கைத் தேவை. உங்களுடைய நண்பர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளன...\nசிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nஉங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ளத் தடைகளை நீக்கும். உங்களின் சொத்துக்கள், உங்களுக்குக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. வெளியூர், வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு, இந்த பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். வருமானமும் கொஞ்சம் கொஞ்சமாக, உயர ஆரம்பிக்கும்...\nகன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nதிருமணம் நடைபெற தாமதம் உண்டாகலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது கவனம் தேவை. தேவையற்ற வாக்குறுதிகளைத் தர வேண்டாம். வெளியுலக தொடர்புகளில் சற்றுக் கவனமாக இருக்கவும். தொழில் மூலம் வரும் வருமானம் சரியான நேரத்தில் வருவதற்குச் சற்றுத் தாமதம் ஆகலாம்...\nதுலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nதிருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனைவி வழி உறவினர்கள் மூலம் பல நன்மைகள் உண்டாகும். தொழிலில் ஒப்பந்ததாரர்களுடன், நல்ல ஒற்றுமை உண்டாகும். ஊழியர்களுடன் நல்ல உறவுநிலை தொடர்ந்து நீடிக்கும்...\nவிருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nதிருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மனைவியுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்...\nதனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nஇருக்கின்ற ராசிகளிலேயே, உங்கள் ராசிக்குத் தான் இந்தக் குருப்பெயர்ச்சியானது, மிக அமோகமானப் பலன்களைத் தர உள்ளது...\nமகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் பெரிய அளவில் முதலீடுகளை செய்ய வேண்டாம். ஏனெனில், 12க்குரியவர் ஆட்சி பெறுகிறார். மேலும், அவர் மூன்றாம் இடத்திற்கும் அதிபதி ஆவார்...\nகும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nஜனவரி 24க்குப் பின், மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். திடீர் பணவரவு உண்டாகும். குழந்தைகளுடன் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லவும்...\nமீனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nஇருக்கின்ற ராசிகளிலேயே, உங்கள் ராசிக்குத் தான் இந்தக் குருப்பெயர்ச்சியானது, மிக அமோகமானப் பலன்களைத் தர உள்ளது...\nகனவில் கடவுள் வந்தால் என்ன பலன்\nஇவர் தான் சக்தி வாய்ந்த பெருமாள்\nசாமிக்கு போடப்பட்ட படையல் பார்த்திருக்கீங்களா\n சுப அசுப சகுணங்கள் எவை\nராகு தசை முழு பார்வை\n12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய விநாயகர்\nசகலமும் வழங்கும் வாஸ்து சாஸ்திரம் ஒரு முழு பார்வை\nவளம் தரும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை\nநட்சத்திரப்படி நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nவாக்கியப் பஞ்சாங்கமே சிறந்தது ஆதாரம் இதோ\nபல்லி எங்கு விழுந்தால் என்ன பலன்\nஉங்களுக்கு இந்த இடத்தில் மச்சம் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-06-13T00:17:31Z", "digest": "sha1:OGT56XI7TC4LCQ7RJYA2IUMXCXA4NLXH", "length": 4612, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "கரிமருந்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2016, 08:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-voter-id-issue/", "date_download": "2021-06-12T23:50:25Z", "digest": "sha1:GKRWO5DIWVVZLYWDNYMYIPC3T55PF7TQ", "length": 8718, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வாக்காளர் அட்டைக்கே இந்த கதினா..! அப்போ ஆதார் அட்டையோட கதி என்ன..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் வாக்காளர் அட்டைக்கே இந்த கதினா.. அப்போ ஆதார் அட்டையோட கதி என்ன..\nவாக்காளர் அட்டைக்கே இந்த கதினா.. அப்போ ஆதார் அட்டையோட கதி என்ன..\nமெர்சல்’ படம் மீதான சர்ச்சை நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியது . எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் திரு . ஜோசப் விஜய் என விஜயின் மதத்தை சாடும் வகையில் கருத்தை வெளியிட்டிருந்தார் . இதுவிஜயின் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் எச்.ராஜா விஜய்யின் உண்மையான பெயர் ஜோசப் விஜய் என அவரது வாக்காளர் அடையாள அட்டையை ட்விட்டரில் வெளியிட்டு உண்மை கசக்கிறதா எனவும் கேட்டிருந்தார்.\nஅவரின் செயலுக்கு எதிராக பல கருத்துகள் வந்தநிலையில் இப்போது அதை விட மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு எப்படி விஜய்யின் அடையாள அட்டை கிடைத்தது. யார் அவருக்குக் கொடுத்தார்கள் அப்படியே கொடுத்தாலும் ஒரு தனி நபரரின் அடையாளத்தை இவர் எப்படி போடலாம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன .\nஇதுபோல அடுத்தவரின் ஐடியை எடுத்து பொதுவில் அதுவும் கோடானு கோடி மக்கள் பார்க்கும் டிவிட்டரில் போய்ப் போடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சட்டம் படித்தவராச்சே ராஜா.. இது கூடவா அவருக்குத் தெரியாது .. அல்லது யாரும் இவருக்கு இது தப்பாச்சே என்று எடுத்துச் சொல்லவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nசரி வாக்காளர் அடையாள அட்டைக்கே இந்த கதின்னா.. நம்ம நாட்டு மக்களின் ஆதார் எண்ணை வைத்து இவர்களெல்லாம் விளையாட மாட்டார்களா என்ற அச்சமும், பீதியும், பயமும், நடுக்கமும் மக்களுக்கு எழுந்துள்ளது. சாதாரண வோட்டர் ஐடியையே திருடுகிறவர்கள் (அடுத்தவருடையதை அவருக்குத் தெரியாமல், பெர்மிஷன் இல்லாமல் திருட்டுதானே பாஸ்) ஆதார் நம்பரை வைத்து என்னவெல்லாம் செய்ய மாட்டார்கள் என்ற அச்சம் எழுவது இயல்புதானே.\nவிஜய்யின் பெயரை விடுங்க ராஜா சார், எப்படி அவருடைய ஐடி கார்டு உங்க கைக்கு வந்துச்சு.. அதைச் சொல்லுங் என்று இப்போது தமிழ்நாடே எச். ராஜாவைப் பார்த்துக் கேட்கிறது.\nஅனைவரும் அறிந்த ஒரு பிரபலமான செலிபிரிட்டிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமக்கள் நிலை கேள்வி குறிதான் \nPrevious articleஹெச்.ராஜா-விடம் தைரியமாக பாடகி சின்மயி கேட்ட அந்த கேள்வி என்ன தெரியுமா..\nNext articleவிஜயகாந்த் போல உள்ளே நுழைந்துவிடலாம் என கணக்குப் போடுகிறார் விஷால் \n’விஷால் பிரச்சனை பிஸ்கோத்து மேட்டர்’ – விஷாலின் பத்திர புகாருக்கு தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கூல் பதில்.\nசோனியா அகர்வாலுடன் நடித்த சீரியலின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீபா.\nPSBB ஆசிரியரை தூக்கில் போட சொன்ன விஷால் – விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்\nகாதல் மன்னன் படத்தில் ஷாலு நடித்துள்ளாராம்.\nபாரு இல்லனா மூ*** இரு. டாஸ்மாக் திறக்க ப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/crime/page-14/", "date_download": "2021-06-12T22:39:55Z", "digest": "sha1:JHMHKPHMPYEVAQTFO2EVEFTASKBON4TB", "length": 8242, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Crime | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஅன்றாடம் நடக்கும் குற்றங்களின் தொகுப்பு\nமதுவாங்க காத்திருந்தபோது தகராறு.. இளைஞருக்கு கத்திக்குத்து\nதொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\nவேறொரு நபருடன் தகாத உறவில் ஈடுபட்ட தாயை ஓடஓட விரட்டி கொன்ற சிறுவன்...\nமகன்களை நரபலி கொடுக்க முயற்சி.. தாய் மீது புகார் கொடுத்த மகன்...\nரூ.10 லட்சம் பணத்திற்காக மகளை விற்ற தாய் - வெளியான ஆடியோவால் அதிர்ச்சி\nதற்கொலை செய்துகொண்ட காதலியின் நினைவால் தீக்குளித்த இளைஞர்...\nவனத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்க சென்ற அதிகரிகளை தாக்கிய மக்கள்\nபண மதிப்பிழப்பு செய்யப்பட்ட 4.8 கோடி ரூபாய் பறிமுதல்...\nஉணவகத்தில் வாடிக்கையாளரை தாக்கிய விவகாரத்தில் எஸ்.ஐ பணியிடை நீக்கம்...\nமக்கள் தாக்கியதில் வழிப்பறி திருடன் உயிரிழப்பு.. 2 பேர் கைது..\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த முறைமாமனின் நண்பர் - வெட்டிக் கொன்ற இளைஞ\nநில பத்திரங்களை நூதன முறையில் அடமானம��� வைத்து கோடிகளில் மோசடி\nகணவர் வீட்டினரால் பல முறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி\nதேர்தல் முன்விரோதத்தால் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை....\nசானிடைசர் தடவிய கையோடு, சிகரெட் பற்றவைத்த நபர்.. தீயில் கருகிய சோகம்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\nபாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் - கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-village-in-turkey-speaks-through-whistle-language-418503.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:14:49Z", "digest": "sha1:HBM5QF5NLDQTBMI7QVX5SD2J3M643JE5", "length": 19975, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"குக்கூ குக்கூ\".. விசிலடிச்சான் மக்கள்.. எல்லாமே \"விஸ் விஸ்\"தான்.. நோ பேச்சு.. எந்த ஊர்னு தெரியுமா? | A village in Turkey speaks through Whistle language - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n\\\"நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா\\\".. ஓனருக்காக ஆஸ்பத்திரி வாசலில் பல நாள் காத்திருக்கும் நாய்..\nமருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்\nஇது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..\nசூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி\nதுருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு\n2014ல் வந்த சுனாமியை போலவே.. அதே மாதிரி பேரலை.. நடுங்கிப் போன துருக்கி, கிரீஸ்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"குக்கூ குக்கூ\".. விசிலடிச்சான் மக்கள்.. எல்லாமே \"விஸ் விஸ்\"தான்.. நோ பேச்சு.. எந்த ஊர்னு தெரியுமா\nடெல்லி: துருக்கியில் வடக்கு பகுதியில் உள்ள மலைபாங்கான பகுதிகளில் துருக்கி மொழியை பேசாமல் விசில் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வினோதம் நடைபெறுகிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாமல் தொலைதூரங்களில் இருந்த போது விசில் மொழி மூலம் மட்டுமே தங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஓயாக்சாகா, மெக்சிகோ, ஆப்பிரிக்காவின் அட்லாஸ் மலைகள், பிரேசிலியன் அமேசான், வடக்கு லாவோஸ் மற்றும் கேனரி தீவுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.\nஇந்த விசில் மொழி தற்போது துருக்கி நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. மக்கள் தங்கள் பெயரை சொல்லவும், வீட்டில் என்ன சமைத்தாய் என கேட்கவும் கூட இந்த விசில் மொழியை பயன்படுத்துகிறார்கள். அந்த பகுதியில் சிறந்த விசில் மொழியாளர் மூசஸ் கோசக் கூறுகையில் சிறு வயது முதல் இந்த விசில் மொழியை பயன்படுத்தி வருகிறேன்.\nஇந்த மொழிக்கு குஷ் டிலி என பெயராகும். இதை இன்றும் அப்பகுதி மக்கள் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் வேகமாக தகவலை பரிமாறிக் கொள்ள முடிகிறது என்கிறார்கள். இந்த மொழி 300-ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு வருகிறது. விசில் மூலம் என்னால் எந்த விஷயத்தையும் தெரிவிக்க முடியும்.\nஒவ்வொரு விரல்களை பயன்படுத்துவதன் மூலம் வித்தியாசமான ஒலிகள் எழும். கட்டை விரல்கள் குறைந்த ஒலியையும் சுண்டு விரல்கள் அதிக சப்தத்தை எழுப்பவும் பயன்படுத்தலாம். நாக்கை மடித்துக் கொண்டு விசில் அடித்தாலும் அதிக ஒலியை எழுப்பும்.\nஅதிக ஒலி எழுப்பினால் நீண்ட தூரத்திற்கு செல்லாது. ஆனால் குறைந்த ஒலிகள் நீண்ட தூரத்திற்கு செல்லும். அதிக தூரத்திற்கு ஒலி செல்ல வேண்டும் என்றால் நடுவிரல்களை கொண்டு விசில் அடிக்க வேண்டும். இந்த மொழி எங்கள் கிராமத்தில் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் 100 பேரில் 50 பேர் மட்டுமே இந்த மொழியை பேசுகிறார்கள்.\nசெல்போன்கள் வந்ததால் மக்கள் இந்த மொழிகளை பேசுவதில்லை, சில ஆப்பிள் பழங்களை பறித்து வா என தூரத்தில் இருந்து நாங்கள் கூறினாலும் அது அந்த ஆப்பிள் மரத்திற்கு பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேட்கும். இந்த மொழியை நாங்கள் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள விரும்புகிறோம் என்றார்.\nஅது போல் லஷ் மலைத்தொடர்களில் உள்ள கிராமங்களில் பறவைகள் மொழி பேசப்படுகிறது. இந்த மொழி கலாச்சார சின்னம் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்ஹான் என்பவர் கூறுகையில் நான் விசில் மொழி பயிற்சியாளர். நான் மட்டுமே இந்த மொழியை கற்றுக் கொடுக்கிறேன். விசில் மொழியையும் கலாச்சாரத்தையும் இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதே எனது லட்சியம்.\nதொழில்நுட்பத்துடன் நாங்கள் போராடி வருகிறோம். தூரத்தில் இருப்பவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம். அது நல்ல கருவிதான். ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் இணைப்பு துண்டிப்பாகும். இந்த மொழியை கற்றுக் கொடுக்க ஒரு பள்ளியும் இருந்தது. 1990 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் ஆரம்பத்தில் 160 மாணவர்கள் பயின்றனர். தற்போது 2016இல் அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.\nபிரான்ஸ் அதிபருக்கு இந்தியா ஓபன் சப்போர்ட்.. துருக்கி, பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம்\n'ஏற்றுக்கொள்ளவே முடியாது'.. ஐநாவில் காஷ்மீர் குறித்த துருக்கியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்\nகாஷ்மீர் 370வது பிரிவு ரத்து:ஆக.5ல் சீனா, துருக்கியுடன் ஜோடிபோட்டு சர்வதேச சேட்டைகளுக்கு பாக்.ப்ளான்\nபூனை வாயில் என்னன்னு பாருங்க.. இதுதாங்க தாய்மை.. மனிதத்தை நிமிர வைத்த காட்சி.. வைரலாகும் வீடியோ\nசிரியாவின் இட்லிப் மாகாணத்தில்.. துருக்கி அதிரடி தாக்குதல்.. 16 ராணுவ வீரர்கள் பலி\nஇந்தியாவில் நடந்திருப்பது 'முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலை' .. துருக்கி அதிபர் கடும் தாக்கு\nகாஷ்மீர் பற்றி நீங்க பேசாதீங்க.. துருக்கிக்கு இந்தியா பதிலடி\nதுருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 18 பேர் பலி.. 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோகம்\nகொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்\nதுருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை\nசிரியாவில் 5 நாட்கள் போர் நிறுத்தம்.. மொத்தமாக வெளியேறும் குர்து படைகள்.. திடீர் திருப்பம்\n இனிமே உங்க கூட பேச்சு கிடையாது.. துருக்கி பயணத்தை ரத்து செய்த மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nturkey language துருக்கி மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/what-they-told/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/renters-contract-increased-to-365-days", "date_download": "2021-06-12T22:45:50Z", "digest": "sha1:RPVH7GUTG6NEKWTUCHOUEOYNWFVTAM4U", "length": 8545, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nவாடகைதாரர்கள் ஒப்பந்தம் 365 நாளாக உயர்வு\nசென்னை, ஜன. 9- சொத்து உரிமையாளர் கள் மற்றும் வாடகைதாரர்க ளிடையே ஒப்பந்தம் மேற் கொள்ளும் அவகாசத்தை 365 நாட்களாக உயர்த்த வழி வகுக்கும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேர வையில் நிறைவேற்றப் பட்டது. சொத்து உரிமையாளர் கள் மற்றும் வாடகைதாரர் களிடையே ஒப்பந்தம் ஏற்ப டுத்த கால அவகாசம் வழங் கும் சட்டமானது 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. பிறகு அது 210 நாட்களாக உயர்த்தப் பட்டது. தற்போது அந்த அவகாசத்தை 365 நாள்க ளாக உயர்த்த வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல் கலைக் கழக திருத்த அவசர சட்டத்தில், அப் பல்கலைக் கழக பதிவாளர் தகுதியை திருத்தம் செய்வதற்கு பொறுப்பு பதிவாளர் கோரி யதை கவனமுடன் பரி சீலனை செய்து தகுதியினை மாற்றியமைக்க 1996 ஆம் ஆண்டின் சட்டத்தை தக்க வாறு திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளது” என்றார்.\nதமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழக பெயரை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய லலிதா மீன்வளப் பல்கலைக் கழகம் என மாற்றம் செய் யப்பட்டுள்ளது. இந்த பல் கலைக் கழகத்தின் நிதி பயன்பாட்டை கண்காணிக்க வும், ஆய்வு, விசாரணை மீதான அதிகாரத்தை அரசி டம் வழங்கவும் முடிவு செய் யப்பட்டுள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவில் அரசு பிரதிநிதி ஒரு வரைச் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்காக 2012 ஆம் ஆண்டு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த மசோதாவில் தெரி வித்திருந்தார். 2020 ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறி வியல் பல்கலைக் கழகம் திருத்தம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி திருத் தம், 2020 ஆண்டு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக் கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் ஒழுங்கு முறைப் படுத்துதல், 2020 ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப் படுத்துதல் உள்ளிட்ட 15 மசோதாக்கள் குரல் வாக் கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது.\nவாடகைதாரர்கள் ஒப்பந்தம் 365 நாளாக உயர்வு\nகாலத்தை வென்றவர்கள் ஹபீப் தன்வீர் பிறந்தநாள்\nகாலத்தை வென்றவர்கள் - யாசர் அராபத் பிறந்த நாள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cbsl.gov.lk/ta/node/7376", "date_download": "2021-06-13T00:08:32Z", "digest": "sha1:3G6SPZ6WPCVMQXU2YJU2OMBO6VRQHBNZ", "length": 31843, "nlines": 254, "source_domain": "www.cbsl.gov.lk", "title": "பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கடன் வசதி | Central Bank of Sri Lanka", "raw_content": "\nநூலகம் மற்றும் தகவல் நிலையம்\nபொருளாதார வரலாற்று அரும்பொருட் காட்சிச் சாலை\nபொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு\nகொள்கை வட்டி வீதங்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்\nஏனைய நாணயக் கொள்கை கருவிகள்\nநாணயக் கொள்கை ஆலோசனைக் குழு\nநாணயக் கொள்கை அறிவிக்கும் திகதிகள்\nநாணயக் கொள்கை வெளியீட்டிற்கான நாட்காட்டி\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.4 – 2021 மே\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.3 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.2 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2021\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nவங்கியல்லா நிதியியல் மற்றும் குத்தகைக் கம்பனிகள் துறை\nவங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தை\nஉள்நாட்டின் வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை\nகம்பனிப் படுகடன் பிணையங்கள் சந்தை\nஅபிவிருத்தி நிதியும் நிதி வசதிகளை வழங்குதலும்\nகொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள்\nஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்\nசேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் போலி நாயணத் தாள்கள்\nபாவனைக்கு உதவாத, உருமாற்றப்பட்ட மற்றும் சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள்\nவங்கி நாணயத்தாள் உருவத்தினை பயன்படுத்தல்\nபணிப்புரைகள், சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள்\nஉரிமம் வழங்கல், பதிவு செய்தல், நியமனம் மற்றும் அங்கீகாரமளித்தல் நடைமுறைகள்\nகொடுகடன் வழங்கல் மீதான அளவீடு\nகூட்டு ஆதன சந்தை ஆய்வு\nஎஸ் டி டி எஸ் தேசிய சுருக்கத் தரவு\nகொள்வனவு முகாமையாளர் சுட்டெண் அளவீடு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.4 – 2021 மே\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.3 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு : இல.2 – 2021 மாச்சு\nநாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2021\nநாணயக் கொள்கை மீளாய்வு: 2020 நவெம்பா்\nபொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கை\nநிதியியல் முறைமை உறுதிப்பாட்டு மீளாய்வு\nஈகோன் ஐகோன் வினாடி விடை நிகழ்ச்சி\nமாநாடுகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள்\nபொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கான கடன் வசதி\nஉரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இனி உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பிடப்படும்) ஏற்கனவே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஊக்கத்தொகைகளை முழுமைப்படுத்த அந்தந்த உரிமம்பெற்ற வங்கிகளின் தகுதிவாய்ந்த சிறிய மற்றும் நடுத்தர நிறுவன கடன்பெறுநர்களுக்கு சிறப்புக் கடன் ஆதரவுத் திட்டத்தை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.\nஇது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியானது வங்கிகளுக்கிடையில் சீரான திட்டமொன்றினை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையினை கீழேயுள்ள இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் திட்டத்தினுடைய முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:\nபொதுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇத்திட்டமானது 01.01.2020 இலிருந்து 31.12.2020 வரை தொழிற்பாட்டிலிருக்கும்.\nஇந்த திட்டத்தின் நோக்கத்திற்காக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எனப்படுபவை 31.12.2019இல் முடிவடைந்த ஆண்டிற்கான வருடாந்த வருமானமாக ரூபா 16 மில்லியனிலிருந்து ரூபா 750 மில்லியன் வரை கொண்ட கடன்பெறுநர்கள். எப்படியாகினும், 31.12.2019இல் செயற்படாக் கடன்களாக வகைப்படுத்தப்பட்ட சிறிய நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு ஆகக்குறைந்த வருடாந்த வருமானமான ரூபா 16 மில்லியன் எனும் நிபந்தனை பொருந்தாது.\nஉற்பத்தி, சேவைகள், விவசாயம் (பதனிடல் உட்பட) மற்றும் கட்டுமானம் ஆகியவை ஆதரவு கிடைக்கும் வணிகத் துறைகளாக இருக்கும். எப்படியாகினும், 31.12.2019இல் செயற்படாக் கடன்களாக வகைப்படுத்தப்பட்ட சிறிய நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு, பெறுமதி சேர் வியாபாரங்கள் மற்றும் வியாபாரம் போன்ற இத்திட்டத்தின் கீழ் ஆதரவு வழங்கும் வியாபாரத் துறைகளாக உள்ளடக்கப்படும்.\nதக���தியுடைய கடன்பெறுநர் 10.02.2020இல் அல்லது அதற்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுத்துமூல கோரிக்கையினை விடுக்குமிடத்து உரிமம்பெற்ற வங்கிகள் கடன் ஆதரவு திட்டத்தை வழங்கவேண்டும்.\nகுறிப்பிடப்பட்ட வட்டித்தொகையை கடன்பெறுநர்கள் செலுத்தாதவிடத்து இத்திட்டத்தின் நன்மைகளை அனுமதிக்க முடியாது மற்றும் அவர்கள் இத்திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருக்கமுடியாது.\nஉரிமம்பெற்ற வங்கியில் 31.12.2019 இல் ரூபா 300 மில்லியன் வரையான மொத்த நிலுவை அடிப்படையிலான உட்படுத்தல்களைக் கொண்ட தகுதியான பங்கேற்பாளர்கள் உரிமம்பெற்ற வங்கிகளிடமிருந்து 01.01.2020 இலிருந்து 31.12.2020 வரை இத்திட்டத்தின் கீழ் சலுகையைப் பெறலாம்.\n31.03.2020 வரையான காலப்பகுதியில் தீர்வுக்கு அல்லது முதிர்ச்சியின் போது அல்லது மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலையான மேலதிகப்பற்று வசதிகள் 30.06.2020 வரை நீடிக்கக்கூடியதாக இருக்கும். எப்படியாகினும் 31.12.2019இல் உள்ளவாறான தற்காலிக மேலதிகப்பற்றின் பிரகாரம், தற்காலிக மேலதிகப்பற்றின் முதிர்வு இரண்டு மாதங்களினால் நீடிக்கக்கூடியதாக இருக்கும்.\nகொடுத்துத் தீர்க்க வேண்டிய அல்லது முதிர்வடைகின்ற அல்லது 31.03.2020 காலப்பகுதியில் மீளாய்வுக்குத் தகுதியுடைய வர்த்தக நிதியிடல் வசதிகள் 30 நாட்களினால் நீடிக்கக்கூடியதாக இருக்கும்.\nகுறைந்தபட்ச ஒரு வருடகால சலுகைக் காலத்துடன் நிபந்தனைகளுக்கமைய உரிமம்பெற்ற வங்கிகளானது, கடன்பெறுநர் நம்பகத்தன்மையான வியாபாரத் திட்டத்தினை வழங்கும்போது ஒரு ரூபா 300 மில்லியனுக்கு மேற்படாமல் மேலதிகக் கடன்களையோ அல்லது புதிய கடன் வசதிகளையோ முதலீடு அல்லது தொழிற்படு மூலதன தேவைக்காக வழங்கலாம்.\nவியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக ஆகக்கூடுதலாக சராசரி நிறையிடப்பட்ட முதன்மை கடன்வழங்கும் வீதத்துடன் 1.5 சதவீதத்தினை கூட்டுவதற்கு சமமான வட்டி வீதத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக முதலீட்டு நோக்கத்திற்கான கடன் வசதிகளை மீளச்செலுத்தக்கூடியதாக இருக்கும். தொழிற்படு மூலதனத் தேவைக்கான வசதிகள் சராசாி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கும் வீதத்திற்குச் சமமான வட்டி வீதத்தில் இரண்டு வருடத்திற்கு மேலதிகமாக மீளச் செலுத்தக்கூடியதாக இருக்கும்.\n31.12.2020 முன்னதாக காலாவதியாகக்கூடிய வெவ்வேறு நிவாரணத் திட்டத்த��ன் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள் 31.12.2020 காலப்பகுதி வரை நீடிக்கப்படும். எப்படியாகினும், அவ்வகையான கடன்பெறுநர் இத்திட்டத்தின் வேண்டுகோளுக்கிணங்க வேண்டும் என வேண்டப்படுகின்றார்கள்.\nகடன்பெறுநர்களின் மொத்தக் கடன்கள் ரூபா 300 மில்லியனுக்கு மேற்படுமிடத்து, அத்தகைய கடன்பெறுநர் வெவ்வேறு அடிப்படையில் இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்குவதற்கு கருத்தில் கொள்ளலாம்.\n31.12.2019இல் செயற்படாக் கடன்களாக வகைப்படுத்தப்பட்ட தகுதியுடைய சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கீழே குறிப்பிட்டப்பட்ட சலுகைகள் கிடைப்பதற்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.\nஒன்றுசேர்ந்த வட்டி மற்றும் செலுத்தப்படாத செயற்படாக் கடன்களின் மொத்த தண்டனைப் பணம் மற்றும் முற்பணங்கள் உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்;களின் செலவினடிப்படையில் விட்டுக்கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.\nமீள அட்டவணைப்படுத்தப்படும் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பின்வருமாறு இருக்கவேண்டும்:\nஉரிமம்பெற்ற வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கடன்பெறுநர் 50 சதவீதமோ அதற்கு மேற்பட்ட ஆரம்ப மூலதனத்தினை செலுத்தியிருப்பின், கருத்திற் கொள்ளப்படும் காலம் வரை செலுத்தத் தவறிய தவணைகளின் 50 சதவீத ஒருங்கித்த மற்றும் செலுத்தாத வட்டியினை (மேலே குறிப்பிடப்பட்ட தண்டனை வட்டியினை விட்டுக்கொடுத்த பின்பு) பிற்போட வேண்டியிருக்கும் எஞ்சிய கடன் மூலதனம் மற்றும் செலுத்தத்தவறிய தவணையின் எஞ்சிய வட்டியின் பகுதி/ மற்றும் எதிர்கால வட்டி மீள அட்டவணைப்படுத்தப்பட வேண்டும்.\nஉரிமம்பெற்ற வங்கிகள் இத்திட்டத்தின் கீழ் கடன்பெறுநர் 50 சதவீதத்திற்குக் குறைவான ஆரம்பக் கடன் மூலதனத்தை செலுத்தியிருப்பின், கருத்திற்கொள்ளப்படும் காலம் வரை செலுத்தத் தவறிய தவணைகளின் 25 சதவீத ஒருங்கித்த மற்றும் செலுத்தாத வட்டியினை (மேலே குறிப்பிடப்பட்ட தண்டனை வட்டியினை விட்டுக்கொடுத்த பின்பு) பிற்போடப்பட வேண்டியிருக்கும். எஞ்சிய கடன் மூலதனம் மற்றும் செலுத்தத்தவறிய தவணையின் எஞ்சிய வட்டியின் பகுதி மற்றும் எதிர்கால வட்டி மீள அட்டவணைப்படுத்தப்படல் வேண்டும்.\nஆரம்பக் கடன் தவணைகளின் எஞ்சிய காலப்பகுதியின் இரட்டிப்பு மடங்கிற்கு விஞ்சாத வகையில் எஞ்சிய கடன் மூலதன மீதி மீள அட்டவணைப்படுத்தப்படல் வேண்டும்.\nகடன் மூலதனத்தை மீளச்செலுத்துவதற்கு ஒரு வருட தயவுக்காலம் வழங்கப்படல் வேண்டும். எப்படியாகினும், கடன்பெறுநர் வட்டியினை உரிய காலத்தில் செலுத்துமாறு வேண்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nபுதிய தொழிற்படு கடன் மூலதனம்: உாிமம் பெற்ற வங்கிகள், செயற்பாடாக் கடன் வகைக்குளிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அவற்றின் வியாபாரத்திற்கு புத்துயிா் அளிக்கும் விதத்தில் உயா்ந்த பட்சம் ஆறு மாதங்களுடன் கூடிய கடனொன்றாக உயா்ந்தபட்ச மூன்று மாத தொழிற்படு மூலதனத் தேவைப்பாடுகளை, நிபந்தனைகளுக்குட்பட்டு தற்போது நிலவுகின்ற துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்திற்கு மேலதிகமாக 2% இனை விஞ்சாத ஒரு வட்டி வீதத்தில் வழங்கலாம்.\nஇத்திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருந்தும் திட்டத்தின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் கடன் பெறுநர்களின் சொத்துக்களின் ஏலம் 31.12.2020 வரை ஒத்திவைக்கப்படும்.\nஉரிமம்பெற்ற வங்கிகளானது, கொடுகடன் தகவல் பணியகத்தின் எதிர்மறையான அறிக்கைகளின் அடிப்படையில் மட்டும் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் இருப்பதற்கு முறையான ஓர் செயற்பாட்டினை வைத்திருப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடன் உத்தரவாதத் திட்டம்: உரிமம்பெற்ற வங்கியினால் அனுமதியளிக்கப்பட்ட மேலதிகமான கடன் மற்றும் முற்பணங்களிலிருந்து 75 சதவீதம் வரையில் இடர்நேர்வினைக் குறைப்பதற்கு அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் ஒரு கடன் உத்தரவாதத் திட்டம் உருவாக்கப்படும்.\nதொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்\nஇலங்கை கொடுகடன் தகவல் பணியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/hindi-movie/saheb-biwi-aur-gangster/saheb-biwi-aur-gangster-photos-pictures-stills-images/8862/", "date_download": "2021-06-12T22:34:46Z", "digest": "sha1:DRUNDBQWWNYGAHINEUS4BHRVPL3VPHZ2", "length": 6350, "nlines": 179, "source_domain": "www.galatta.com", "title": "Saheb Biwi Aur Gangster Photos - Download Hindi Movie Saheb Biwi Aur Gangster Images & Stills For Free | Galatta", "raw_content": "\nகாதலனை மறக்க முடியவில்லை.. கணவனுக்கு குட் பை சொல்லி, காதலனை ரயிலில் திருமணம் செய்துகொண்ட பெண்\nவேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் 2 வது நாளே அடித்துக்கொன்ற முன்னாள் காதலி\nபெண் காவலர் பாலியல் புகார் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பணியிடை நீக்கம்\nஸ்டெம்புகளை எட்டி உதைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ரகளை இணையத்தில் பொங்கிய ஷாகிப்பின் மனைவி\nத��ருமாவளவனை விமர்சித்த விவகாரம்.. நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை..\nயூரோ கோப்பை கால்பந்து.. 3-0 என துருக்கியை பந்தாடி இத்தாலி அணி அதிரடி வெற்றி\nகொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/department/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:12:59Z", "digest": "sha1:DI3ESKXBFKF5R7RHVY7M5DAPYWNRGDCO", "length": 6402, "nlines": 115, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "வட்டாட்சியர் அலுவலகம் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து கல்விதுறை காவல்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் வட்டார வளர்ச்சி அலுவலகம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=76ba801fd", "date_download": "2021-06-12T23:36:35Z", "digest": "sha1:GOAWLJMNTGYWIAJCUAWR4QBI2UR6EWKW", "length": 8711, "nlines": 234, "source_domain": "www.worldtamiltube.com", "title": "THISAIGAL TAMIL NEWS 1 PM 08.06.2021 : கைது வேட்டையின் போது “ஸ்பிரே” அடிப்பதா?", "raw_content": "\nTHISAIGAL TAMIL NEWS 1 PM 08.06.2021 : கைது வேட்டையின் போது “ஸ்பிரே” அடிப்பதா\nTHISAIGAL TAMIL NEWS 5PM 21.03.2021 :போதைப்பொருள் விற்பனை : உயர் போலீஸ் அதிகாரி கைது.\nTHISAIGAL TAMIL NEWS 5PM 02.03.2021 : இரும்புக்கடை முதலாளி “டத்தோஸ்ரீ” கைது.\nTHISAIGAL TAMIL NEWS 1PM 02.02.2021: 12 பேர் கைது செய்யப்பட்டதற்கான நோக்கம்தான் என்ன\nTHISAIGAL TAMIL NEWS 5PM 15.01.2021 : கைது செய்யும் அதிகார​த்தை இராணுவத்திற்கு வழங்குவதா\nஊன்றி நடக்கும் போது வலிக்கவில்ல��. உற்றுப் பார்க்கும் போது வலிக்கிறது\nTHISAIGAL TAMIL NEWS 1PM 03.04.2021 ஜொகூரில் மியன்மார் நாட்டவரிடையே சண்டை; 11 பேர் கைது\nTHISAIGAL TAMIL NEWS 1PM 27.02.2021: தேடப்பட்டு வந்த குற்றவாளி போப் மா சோங் கைது.\nTHISAIGAL TAMIL NEWS 1PM 10.02.2021:குண்டர் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது.\nTHISAIGAL TAMIL NEWS 1 PM 08.06.2021 : கைது வேட்டையின் போது “ஸ்பிரே” அடிப்பதா\nTHISAIGAL TAMIL NEWS 1 PM 08.06.2021 : கைது வேட்டையின் போது “ஸ்பிரே” அடிப்பதா\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_915.html", "date_download": "2021-06-12T23:53:48Z", "digest": "sha1:PKX3GYKW6EOVJB5AFDWYHAEUUN3G6B4T", "length": 4507, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "அப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்!", "raw_content": "\nஅப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்\n2006ல் கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் அறிமுகமானவர் ப்ருதிவிராஜ். அதையடுத்து வெள்ளித்திரை, மொழி, அபியும் நானும், சத்தம் போடாதே, ராவணன் உள்பட பல படங்களில் நடித்த அவர், தற்போது வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துக்கொண்டிருப்பதோடு அடுத்து, மா என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, தமிழ்-மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அவரது கேரியர் பிசியாக சென்று கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில், நேற்று தனது டுவிட்டரில் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் ப்ருதிவிராஜ். அதில், நான் விரைவில் அப்பாவாகப்போகிறேன், என் மனைவி சுப்ரியா அம்மாவாகப்போகிறார் என்று தெரிவித்துள்ள அவர், இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், 2011ல். சுப்ரியாவை கைப்பிடித்த பிறகு ப்ருதிவிராஜின் மலையாள சினிமா மார்க்கெட் சூடுபிடித்தது. மோகன்லால்-மம்மூட்டிக்குப்பிறகு மலையாளத்தில் ஒரு முக்கியமான நடிகராகி விட்டார்.\nகுறிப்பாக போலீஸ் ஸ்டோரி என்றாலே ப்ருதிவிராஜ்தான் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆக மனைவி தனது வாழ்க்கையில் வந்த பிறகு சினிமாவில் பெரிய வெ���்றி கிடைத்தது போல், தனது வாரிசு வந்தபிறகு இன்னும் தனது மார்க்கெட் எகிறும் என்றும் எதிர்பார்த்துககொண்டிருக்கிறாராம் ப்ருதிவிராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2012/12/29/paati-and-apara-karunamurthi/", "date_download": "2021-06-12T22:53:52Z", "digest": "sha1:G5TOA4MTVDNA5B5Y37WB6SL4YSKUMNSF", "length": 19776, "nlines": 194, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Paati and Apara Karunamurthi – Sage of Kanchi", "raw_content": "\nஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.\n“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்\n“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.\n“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு\n சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.\n“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு\n“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”\n மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்\n…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.\n“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே\n சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா\nபெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.\nபாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….\n“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”\n” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.\n“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்\n“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.\n மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே” குண்டுகளாக துளைத்தன பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.\n“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.\n“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”\n“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”\nபெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி\n“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன\n“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் ..டேய் நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”\n“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”\n“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”\nஇதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து ��ந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.\nபின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், “ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”\nஉள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம் தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.\nஇரைந்து…….”சர்வேஸ்வரா……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.\nதினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/03/16/wipro-appoints-former-tcs-bpo-ceo-abid-ali-neemuchwala-as-coo-003851.html", "date_download": "2021-06-13T00:07:07Z", "digest": "sha1:E5AA525JOFSWEJSUYHYD6T6J34Z47XA4", "length": 22580, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ் பிபிஓ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அபித் அலி விப்ரோ-வில் இணைந்தார்! | Wipro appoints former TCS BPO CEO Abid Ali Neemuchwala as chief operating officer - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ் பிபிஓ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அபித் அலி விப்ரோ-வில் இணைந்தார்\nடிசிஎஸ் பிபிஓ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அபித் அலி விப்ரோ-வில் இணைந்தார்\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n14 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராச��க்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களுரூ: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாக திகழும் விப்ரோ நிறுவனம், டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அபித் அலி-யை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.\nஅபித் அலியின் பணி வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என விப்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஅபித் அலி இனி விப்ரோ நிறுவனத்தில் குளோபல் இன்ஃப்ராஸ்டக்சர் சர்வீசஸ், பிஸ்னஸ் அப்ளிகேஷன் சர்வீசஸ், பிஸ்னஸ் பிராசஸ் சர்வீசஸ் மற்றும் டெக்னாலஜி சொல்யுஷன்ஸ் ஆகிய பிரிவுகளை கவனிக்கப் போகிறார்.அத்துடன் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவின் வர்த்தகத்தையும் கண்காணிக்கப் போவதாக விப்ரோ நிர்வாகத்தின் செய்தி குறிப்பு கூறுகிறது.\nஅபித் அலியின் நியமனத்தைக் குறித்து விப்ரோ நிறுவனத்தின் சீஇஓ டி.கே.குரியன் கூறுகையில், \"அபித் அலியின் அனுபவம் மற்றும் சாதனைகள் விப்ரோ நிறுவனத்தின் ஐடி மற்றும் பிபிஎஸ் சேவகளை புதிய உச்சத்திற்கு கொண்டு சேர்க்கும். இவரது நியமனம் எங்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கிறது\" என்றார்.\nஇதுக்குறித்து அபித் அலி கூறுகையில், \"தொழில்நுட்பத்தின் சிறந்து விளங்கும் விப்ரோ நிறுவனத்தில் இணைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்,\" என்றார்.\nடிசிஎஸ் நிறுவனத்தில் அபித் அலி\nடிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 23 ஆண்டுகள் பணியாற்றிய அபித் அலி, கடந்த பிப்ரவரி மாதம் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 2009ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.\nஅபித் அலியின் நியமனத்திற்கு பின் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயில், பிபிஒ பிரிவின் வருவாய் அளவு 6.9 சதவீதத்தில் (2009ஆம் நிதியாண்டு) இருந்து 12 சதவீதமாக (2014ஆம் நிதியாண்டு) உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\n3 லட்சம் கோடி ரூபாயை தொட்ட விப்ரோ.. புதிய சாதனை..\nகவனிக்க வேண்டிய விப்ரோ, மைண்ட்ட்ரீ, பெர்சிஸ்டன்ட், எம்ஃபாஸிஸ் பங்குகள்.. ஏற்றத்திற்கு என்ன காரணம்\n4வது இடத்தை பிடித்த விப்ரோ.. காக்னிசென்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய ஐடி நிறுவனம்..\nஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 6 மாதத்தில் 2 முறை சம்பள உயர்வு..\nவிப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nகோவிட்19: அம்பானி, அதானி செய்தது என்ன..\nஇந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் எவை.. டாப் லிஸ்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ..\nஐடி துறையில் இவர்களுக்கு தான் தேவை அதிகம்.. சம்பளமும் அதிகம்..\nதினமும் ரூ.22 கோடி நன்கொடை.. டிவிட்டரில் கொண்டாடப்படும் விப்ரோ அசிம் பிரேம்ஜி..\nவிப்ரோ ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஓரே வருடத்தில் 2 முறை சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ்..\nஊழியர்களுக்கு வேக்சின் கேம்ப்.. இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா அசத்தல்..\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/12/sensex-rebounded-after-6-months-37k-mark-pre-poll-rally-013686.html", "date_download": "2021-06-12T23:03:29Z", "digest": "sha1:LR4M4S474UDIQE5CXCG4YAK65DBJVRYN", "length": 30279, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்செக்ஸ் 37000 புள்ளிகளை தாண்டியது : பாஜக மீண்��ும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பால் உற்சாகம் | Sensex Rebounded after 6 months in 37K Mark in Pre-Poll Rally - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்செக்ஸ் 37000 புள்ளிகளை தாண்டியது : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பால் உற்சாகம்\nசென்செக்ஸ் 37000 புள்ளிகளை தாண்டியது : பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற கணிப்பால் உற்சாகம்\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில ஆளும் பாஜக கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளியானதால் மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீடு ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் 37000 புள்ளிகளை தாண்டியது.\nகடந்த சில நாட்களாக மந்தமாகவே இருந்து வந்த இந்தியப் பங்குச் சந்தைகள், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட உடனே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. சற்று மேல் நோக்கி எழும்பிய பங்குச் சந்தைகள் வரும் லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவே மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானதால், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 37000 குறியீடுகளை தாண்டியது.\nமீண்டும் பாஜகவே ஆட்சிக் கட்டிலில் ஏறும் என்ற நம்பிக்கையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களும் போட்டி போட்டு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தலால், 6 மாதங்களுக்கு பின்னர் மும்பை சென்செக்ஸ் மீண்டும் 37000 புள்ளிகளை தாண்டி நிலை பெற்றது.\nதொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதி உதவி 40 % சரிவு - 13000 என்ஜிஒக்களின் உரிமம் ரத்து\nகடந்த சில வாரங்களாகவே, இந்திய பங்குச் சந்தைகள் எந்தவிதமான சுறுசுறுப்பும் இல்லாமல், உப்பு இல்லாத உப்புமா போலவே இயங்கிவந்தது. பங்குச் சந்தைகளை உசுப்பேற்றும் காரணிகள் ஏதும் இல்லாததால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல், ஓரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தனர்.\nஇந்நிலையில், கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து சற்று சரிந்தது. ஆனாலும் கூட, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாத முகாம்களின் மீது மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த அதிரடி தாக்குதலில் பாக் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பத்திரமாக மீட்கப்பட்டார். இதனால் அன்றைய தினம் இந்தியப் பங்குச் சந்தைகள் சற்று ஏற்றம் கண்டன. இருந்தாலும் அதற்கு பின்னர் சந்தைகள் சற்று மந்தமாகவே இருந்து வந்தன.\nதீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, பாகிஸ்தான் அபிநந்தனை, இரண்டரை நாட்களில் விடுவித்தது. இது, மத்தியில் ஆளும், பாஜக அரசுக்கு, பொது மக்களிடம் மிகப் பெரிய ஆதரவை பெற்றுத் தந்துள்ளது. இதனால், பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கையில், பங்கு முதலீடு அதிகரித்துள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் போட்டி போட்டு இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர், என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.\nநேற்று, மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இறுதியில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான ‘சென்செக்ஸ்' 382.67 புள்ளிகள் உயர்ந்து, 37,054 புள்ளிகளில் நிலை கொண்டது. இது, கடந்த 2018ஆம் ஆண்டில், செப்டம்பர் 19ம் தேதி காணப்பட்ட, 37,121.22 புள்ளிகளுக்கு பின் ஏற்பட்ட, அத���கபட்ச உயர்வாகும். அதுபோலவே தேசிய பங்குச் சந்தைக் குறியீடான ‘நிப்டி' 132.65 புள்ளிகள் உயர்ந்து, 11,168. 05 புள்ளிகளில் நிலை பெற்றது. இதுவும், கடந்த 2018ஆம் ஆண்டில், செப்டம்பர் 26ஆம் தேதிக்கு பின் காணப்படும் அதிகபட்ச உயர்வு ஆகும்.\nமே மாதம் வரை நீடிக்கும்\nமின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத் துறை நிறுவனங்கள், உலோகம், வங்கி, ஆரோக்கிய பராமரிப்பு, பொறியியல் சாதனங்கள், அடிப்படை கட்டமைப்பு, வாகனம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் அதிக அளவில் வர்த்தகமாகின. பங்குச் சந்தையின் இந்த புதிய உற்சாகம் லோக்சபா தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கினர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், மே, 23ஆம் தேதியன்று, பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற, இறக்கத்துடன் (Volatile) இருக்க வாய்ப்பு உள்ளதாக, சந்தையாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆசியா - ஐரோப்பிய நாடுகளின் பொதுத் தேர்தல் அறிவிப்பும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் சாதகமான நிலவரங்களும், நேற்று இந்திய பங்குச் சந்தையின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. அண்டை நாடான சீனா, பொருளாதார மந்தநிலையில் இருந்து, நாட்டை எழுச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, மேலும் பல ஊக்குவிப்பு கொள்கைகளை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, சீனாவிலும், நேற்று பங்குச் சந்தைகளில், வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஆசியாவின் இதர நாடுகளிலும், பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சிறப்பாக இருந்தது.\nஅந்நியச் செலாவணி சந்தையில், கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தது. ஆனால், வரும் லோக்சபா தேர்தலில் வெற்று பெற்று பாரதீய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக் கணிப்பு முடிவால் வர்த்தகத்தின் இடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 21 காசுகள் அதிகரித்து, 69.03 ரூபாயை எட்டியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபங்குச்சந்தை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கும்.. ஆர்பிஐ எச்சரிக்கை.. முதலீட்டாளர்கள் ஜாக்கிரதை..\nஇந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..\nமேக்மா பின்கார்ப் பங்குகள் அதிரடி வளர்ச்சி.. பூனாவாலா குரூப் 60% பங்குகள் கைப்பற்றியதன் எதிரொலி..\nகுழந்தையின் எதிர்காலத்திற்காக மாதம் ரூ.5000 முதலீடு.. எது சிறந்த திட்டம்.. எது பாதுகாப்பானது..\nஅடுத்த 2-3 வாரங்களில் எந்தெந்த பங்குகள் நல்ல லாபம் தரும்.. நிபுணர்கள் வெளியிட்ட லிஸ்ட்\nகடந்த ஒரு வாரத்தில் பிஎஸ்இ & என்எஸ்இ செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம்\nதேசிய பங்குச் சந்தையின் செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம் என்ன 15 அக்டோபர் 2020 விவரம்\nBSE செக்டோரியல் இண்டெக்ஸ் நிலவரம் என்ன 15 அக்டோபர் 2020 விவரம்\n9 நாளில் 2900 புள்ளிகள் உயர்வு.. 2.5 வருடத்தில் புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்..\nஎன் எஸ் இ சந்தையில் எந்த இண்டெக்ஸ் எவ்வளவு ஏற்றம் கண்டு இருக்கிறது\nBSE-ல் எந்த இண்டெக்ஸ் எவ்வளவு ஏற்றம் கண்டு இருக்கிறது\nஅதானி கொடுத்த செம சான்ஸ்.. ஒரே வாரத்தில் 59%.. 1 வருடத்தில் 285%.. இது வேற லேவல் பெர்பார்மன்ஸ்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/chinese-still-present-at-finger-5-area-next-few-days-are-crucial.html", "date_download": "2021-06-12T23:16:21Z", "digest": "sha1:U4ADQNCB4UVXTZEW6MJDLLPYCGRM5BAF", "length": 6876, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "பங்கோங்கின் பிங்கர் 5 பகுதியை விட்டு விலக மறுக்கும் சீனா.!! அடுத்து என்ன? – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபர���ஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nபங்கோங்கின் பிங்கர் 5 பகுதியை விட்டு விலக மறுக்கும் சீனா.\nComments Off on பங்கோங்கின் பிங்கர் 5 பகுதியை விட்டு விலக மறுக்கும் சீனா.\nஇந்திய சீன எல்லைப்பிரச்சனை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து படைவிலக்கம் கொள்வது என முடிவெடுத்த பிறகும் சீனப்படைகள் இன்னும் பிங்கர் 5 பகுதியை விட்டு வெளியேறாமல் உள்ளன.மிக மிக குறைந்த அளவிலேயே சீனப்படைகள் வெளியேறியுள்ளது எனவும் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூ சுன்யீங் பேசுகையில் இரு பக்கமும் படைவிலக்கம் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறியிருந்தார்.கடந்த ஜீலை 14ல் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்தது.\nகோக்ரா,ஹாட் ஸ்பிரிங் மற்றும் கல்வான் பகுதிகளில் இருந்து சீனப்படைகள் வெளியேறி உள்ளது.பங்கோங் ஏரியின் பிங்கர் 4 பகுதியில் இருந்து மிக மிக குறைந்த அளவு படைவிலக்கம் நடைபெற்றுள்ளது.\nஆனால் இன்னும் முழு அளவில் பங்கோங் பகுதியை விட்டு சீனப்படைகள் அகலவில்லை.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/09/america-would-like-to-help-india-and-china-says-trump.html", "date_download": "2021-06-12T23:44:27Z", "digest": "sha1:SZQSES56X2ZTPPTVSW7H6E3BMQZ5Q2KX", "length": 6500, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்திய-சீனப் பிரச்சனையில் உதவ அமெரிக்கா விருப்பம் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஇந்திய-சீனப் பிரச்சனையில் உதவ அமெரிக்கா விருப்பம்\nComments Off on இந்திய-சீனப் பிரச்சனையில் உதவ அமெரிக்கா விருப்பம்\nஇந்தியா சீனா இடையே தற்போது நடைபெற்று வரும் மோதல் மோசமான நிலையை நோக்கி செல்வதாகவும் தற்போது இரு நாடுகளுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் கூறியுள்ளார்.\nஇது குறித்து இரு நாடுகளிடமும் பேசிவருவதாக அவர் கூறியுள்ளார்.சீனா இந்தியாவை வம்பிழுக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப் ” முன்பு இருந்ததை விட அதிக வலிமையுடன் அதை செய்கின்றனர்” என கூறியுள்ளார்.\nஇரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் வேளையிலும் டிப்ளோமேட்டிக் மற்றும் மிலிட்டரி என இரு வழிகளிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.\nமேலும் எஸ்சிஓ மாநாட்டின் போது இந்திய மற்றும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்துள்ளது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்���ர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/10/india-buying-spare-parts-for-its-c130j-super-hercules.html", "date_download": "2021-06-12T23:19:07Z", "digest": "sha1:XQ6QKRFJWMEQPZYO3B7MQDB2EC4NPOIM", "length": 6185, "nlines": 42, "source_domain": "tamildefencenews.com", "title": "சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்க அமெரிக்கா அனுமதி – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nசி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்க அமெரிக்கா அனுமதி\nComments Off on சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்க அமெரிக்கா அனுமதி\nஇந்திய விமானப்படையில் உள்ள சி-130ஜே விமானங்களுக்கு உதிரி பாகங்கள் மற்றும் லாஜிஸ்டிக் உதவிகள் வழங்க பெண்டகன் அனுமதி வழங்கியுள்ளது.சுமார் 90மில்லியன் டாலர்களுக்கு இந்த தளவாடங்கள் பெறப்பட உள்ளன.\nஇதன் மூலம் இந்திய விமானப்படை இந்த சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானங்களை எப்போதுமே செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்.தற்போது இந்திய விமானப்படை ஐந்து சி-130ஜே விமானங்களை இயக்கி வருகிறது.மேலும் ஆறு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.\nமிக கடினமான முன்னனி வான் தளங்களில் கூட இயங்க வல்ல இந்த விமானங்கள் இந்திய விமானப்படைக்கு அனைத்து வகையிலும் பயனுள்ளதாக உள்ளது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்���ே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86-2/", "date_download": "2021-06-12T23:57:50Z", "digest": "sha1:LO3SIVIC3TW4V6JZKVOJGN7MTSJTA4ND", "length": 9702, "nlines": 66, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » கொரோனா டெலிவரி ஓட்டம் தென் டெல்லியில் 72 குடும்பங்கள் பிஸ்ஸா டெலிவரி ஏஜென்ட் கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்ததைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டது\nகொரோனா டெலிவரி ஓட்டம் தென் டெல்லியில் 72 குடும்பங்கள் பிஸ்ஸா டெலிவரி ஏஜென்ட் கொரோனா வைரஸுக்கு சாதகமாக பரிசோதித்ததைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டது\nவெளியிடப்பட்டது: வியாழன் ஏப்ரல் 16, 2020, 12:35 [IST]\nடெல்லி: டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. உற்சாகமாக பீட்சா சாப்பிட்டவர்களின் தலைவிதி இப்போது பரிதாபமாக உள்ளது.\nபீட்சாவை வழங்கிய நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. பீஸ்ஸா பிரசவத்தைப் பெற்ற 72 வீடுகளை அவர் தனிமைப்படுத்தினார்.\nஅதிர்ச்சியூட்டும் சம்பவம் டெல்லியில் நடந்தது. பி.எம் மிஸ்ரா மால்வியா நகரில் பீஸ்ஸா டெலிவரி பையன். அவர் ஒரு பிரபலமான பிஸ்ஸேரியாவில் டெலிவரி பையனாக பணிபுரிந்தார்.\nஅப்போது தான் அவருக்கு கொரோனல் புண்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களுடன் பணிபுரிந்த 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர் எங்கு பீஸ்ஸாவை வழங்கினார், எல்லா இடங்களும் சுகாதார சேவையால��� பரிமாறப்பட்டன.\nஇந்த அடிப்படையில், இது 72 வீடுகளை வழங்கியதாக மாறியது. அனைத்து வீடுகளும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம், வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட தங்கள் வீடுகளுக்கு வழங்கப்பட வேண்டும்.\nபீட்சா வழங்கப்பட்டவுடன், கையுறைகள் மற்றும் முகமூடிகளை அணியும்போது அவ்வாறு செய்ய கண்டிப்பாக உத்தரவிடப்பட்டது. அதற்கேற்ப வழங்கப்படுகிறது. இதன் விளைவாக, அவருக்கு பீஸ்ஸாவை வழங்கிய பலர் நோயைப் பரப்ப வாய்ப்பில்லை. இருப்பினும், நாங்கள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்று சுகாதாரத் துறை கூறுகிறது.\nஅரசாங்கம் தன்னார்வலர்களை தடைசெய்து உணவு மற்றும் இதுபோன்ற பிரச்சினைகளை விநியோகித்து வருகிறது. இருப்பினும், மக்கள் உணவில் பாதிக்கப்படுவதைத் தடுக்க திமுக சட்டப் போரில் ஈடுபட்டு வருகிறது. வீட்டிலேயே முடங்கிப் போவதால் அதிகமானவர்கள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்கிறார்கள். உணவு விநியோகம் முறையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் இல்லாதபோது, ​​ஒரே நபர் பீஸ்ஸா மற்றும் பிற உணவை வழங்கும்போது அது பலருக்கு பரவுகிறது. எனவே டெல்லி சம்பவம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD வேகமான கொரோனா வேன் அவசரகால ஸ்டிக்கர். கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்களை சோம்பேறி போலீஸ் போலீசார் கைது செய்தனர்\nடெல்லியில் இருந்து முஸ்லிமல்லாதவர்கள் திரும்பி வருவது சத்தீஸ்கரில் தப்லிகி தனிமைப்படுத்தலுடன் முஸ்லிமல்லாதவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது\nராம் சரண் மனைவிக்கு இரவு உணவு சமைத்து, அதன் பிறகு சுத்தம் செய்கிறார், உபாசனா கூறுகிறார், அதுவே அவரை தனது ஹீரோவாக ஆக்குகிறது, பார்க்க - பிராந்திய திரைப்படங்கள்\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட��டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/3_29.html", "date_download": "2021-06-12T23:01:46Z", "digest": "sha1:D6AIMAMVTBT3JFYU5E6QD23WWJKUHELJ", "length": 10327, "nlines": 42, "source_domain": "www.viduthalai.page", "title": "செப்டம்பரில் 3ஆவது கரோனா தடுப்பூசி: \"கோவாவாக்ஸ்\" அறிமுகப்படுத்த திட்டம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசெப்டம்பரில் 3ஆவது கரோனா தடுப்பூசி: \"கோவாவாக்ஸ்\" அறிமுகப்படுத்த திட்டம்\nபுதுடில்லி, மார்ச் 29 நம் நாட்டில் கரோனாவுக்கு எதிராக, ஏற் கெனவே இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது தடுப்பூசி தயாராகி உள்ளது. ‘கோவாவாக்ஸ்’ என, பெயரிடப்பட்ட இந்த தடுப் பூசியின் இரண்டாம் கட்ட சோதனை துவங்கியுள்ளது; இதை, வரும் செப்டம்பரில் அறி முகப்படுத்த திட்டமிடப்பட் டுள்ளது.\nஉலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாவுக்கு எதிராக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகள் தயாரித்துள்ளன. நம் நாட்டில், அய்ரோப்பிய நாடான பிரிட் டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் ‘ஆஸ்ட்ரா ஜெனகா’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை மஹாராட்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, ‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்துள்ளது.தெலுங்கானா மாநிலம், அய்தரா பாத்தைச் சேர்ந்த, ‘பாரத் பயோடெக்‘ நிறுவனம், அய்.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.\nஇந்த இரண்டு தடுப்பூசிகளுக் கும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜன., 16ஆம் தேதி முதல், மக்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணிதுவங்கியது.முதலில், மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, பிப்., முதல், 60 வயதுக்கு மேற் பட்டோருக்கு தடுப்��ூசி போடப் பட்டு வருகிறது.\nவரும், ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகளும், பன் னாட்டு அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. பல நாடுகள், இந்தியாவிடமிருந்து தடுப்பூசி களை வாங்கி வருகின்றன,\nஇந்நிலையில், சீரம் நிறுவனம், கரோனாவுக்கு எதிராக, இரண் டாவது தடுப்பூசியை தயாரித் துள்ளது. இது பற்றி, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா கூறியதாவது:\nகோவிஷீல்டு தடுப்பூசி நல்ல பலன் அளித்து வருகிறது. தற் போது, ஒரு மாதத்துக்கு, 7 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசிகள் தயாரித்து வருகிறோம்.\nஅடுத்த மாதம் முதல், இது, 10 கோடியாக உயர்த்தப்படும். அதனால், தடுப்பூசிக்கு பற்றாக் குறை ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், அமெரிக் காவின், ‘நோவாவாக்ஸ்’ மருந்து நிறுவனத்துடன் இணைந்து, சீரம் நிறுவனம், கரோனாவுக்கு எதி ராக, இரண்டாவது தடுப்பூசியை தயாரித்துள்ளது; இதற்கு, கோவாவாக்ஸ் என, பெயரிடப் பட்டுள்ளது.\nஇந்த தடுப்பூசியை, கரோனா வால் பாதிக்கப்பட்ட, பிரிட்டன் மற்றும் ஆப்பிரிக்க மக்களுக்கு செலுத்தி, சோதனை நடத்தப் பட்டது. இதில், 89 சதவீதத்துக்கு மேல் பலன் கிடைத்துள்ளது.\nஇந்த தடுப்பூசியின் இரண் டாம் கட்ட சோதனை, இந்தி யாவில் சமீபத்தில் துவக்கப் பட்டது. இந்த சோதனையில், டில்லியைச் சேர்ந்த ஹம்டார்டு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந் துள்ளது.\nஇந்தியாவில், 19 இடங்களில், 1,140க்கும் அதிகமானோரிடம், இந்த தடுப்பூசி சோதனை நடத்தப் பட உள்ளது.\nஇந்த இரண்டாவது தடுப் பூசியை சோதனைக்கு உட்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம், ஜனவரியில் அனுமதி யளித்தது.\nஇதையடுத்து, இந்த சோத னைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அடுத்த ஆறு மாதங் களில் அனைத்து சோதனைகளும் முடிந்து, செப்டம்பரில், கோவா வாக்ஸ் தடுப்பூசியை அறிமுகப் படுத்த திட்டமிட்டுஉள்ளோம்.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திர���மண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%C2%A0", "date_download": "2021-06-13T00:21:28Z", "digest": "sha1:L3G6RTRFGGDEBZ3NNYCKEBYKWEXXGNWB", "length": 5265, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கான்பெர்ரா | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஅவுஸ்திரேலியாவின் ஒப்பந்த இரத்து அறிவிப்பு : பட்டி மற்றும் பதை திட்டத்திற்கு இறங்கு முகம்\nசீனாவுடனான சர்ச்சைக்குரிய பட்டி மற்றும் பாதை முன்முயற்சி (பிஆர்ஐ) ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா இரத்து செய்ததுள்ளது. இந்த ஒப...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_59.html", "date_download": "2021-06-12T23:15:27Z", "digest": "sha1:Q65SSHNEK6WL26HKNYPHWWVOOY2ZPPAW", "length": 3374, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "குளறுபடி செய்யும் ‘மான் கராத்தே’", "raw_content": "\nகுளறுபடி செய்யும் ‘மான் கராத்தே’\nரசிகர்களை குழப்பி வருகிறது சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘மான் கராத்தே’ படத்தின் பாடல்கள் முதலில் மார்ச் 1ம் திகதி வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் பாடல்களை மெருகேற்றும் பணிக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதால் படத்தின் ஆடியோ வெளியீட்டை வரும் மார்ச் 16ம் திகதிக்கு தள்ளி வைத்திருப்பதாக அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஇதே செய்தியை ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்தது. பின்னர் மார்ச் 1ம் திகதி ‘சிங்கிள் டிராக்’ வெளியிடப்படும் என்று சோனி நிறுவனம் அறிவித்தது. ஆனால் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் ‘மான் கராத்தே’ விளம்பரத்தில் ‘அனிருத் இசை நாளைமுதல்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photogallery.bu.ac.th/index.php?/tags/5-%E0%B8%A7%E0%B8%B4%E0%B8%97%E0%B8%A2%E0%B8%B2%E0%B8%A5%E0%B8%B1%E0%B8%A2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8A%E0%B8%B2%E0%B8%95%E0%B8%B4/347-25600329/created-monthly-list-2017-3/start-84&lang=ta_IN", "date_download": "2021-06-12T23:27:19Z", "digest": "sha1:ANMCWXTAIS7XPYAUTUYPFP5IJRWK3QBS", "length": 5306, "nlines": 96, "source_domain": "photogallery.bu.ac.th", "title": "குறிச்சொற்கள் วิทยาลัยนานาชาติ + 25600329 | BU Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2017 / மார்ச்\nமுதல் | முந்தைய | 1 2 3 4 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:24:17Z", "digest": "sha1:H3NIZH4JGLIJCZ2G63AOXGTDH4JSFQAB", "length": 9039, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "தைவான் தொலைக்காட்சி நாடகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதைவான் தொலைக்காட்சி நாடகம் அல்லது தாய்வான் நாடகம் என்பது தைவான் நாட்டில் மாண்டரின் மொழியில் தயாரிக்கப்படும் ஒரு தொலைக்காட்சி பொழுதுபோக்கு அம்சம் ஆகும். இங்கு தயாரிக்கப்படும் தொடர்கள் இளைஞர்களைக் கவரும் விதமாக காதல், விளையாட்டு, இளமை பருவம் போன்ற வகையான தொடர்களை 10 முதல் 14 வரையான அத்தியாயங்களுடன் 1 மணி நேர அளவில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. \"தைவானிய நாடகம்\" என்ற சொல் பொதுவாக தைவானின் குறுந்தொடர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]\nதைவானிய நாடகங்கள் பொதுவாக மற்ற தொலைக்காட்சி நாடகங்களை விட காதல் மீது அதிக கவனம் செலுத்துகின்றன. அதோடு குற்ற நாடகம், காவல் நாடகம், வழக்கறிஞர் நாடகம் மற்றும் மருத்துவர் நாடகம் போன்ற வகை நாடகங்களும் எடுக்கப்படுகின்றது. தைவானிய நாடகங்கள் பல நெடுந்தொடர்கள் மற்றும் பிரைம் டைம் நாடகங்களைக் காட்டிலும் குறைவான வன்முறை மற்றும் பாலியல் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கின்றன. பல பிரபலமான தைவானிய நாடகங்கள் ஜப்பானிய மங்காவை அடிப்படையாகக் கொண்டவை, குறிப்பாக ஷாஜோ மங்காவைப் பயன்படுத்துகின்றன, இருப்பினும் சில சீனென் மங்காக்கள் நாடகங்களாகவும் எடுக்கப்படுகின்றது.தைவானிய நாடகங்களில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் - குறிப்பாக \"idol நாடகங்கள்\" - பாப் பாடகர்கள் மற்றும் ராக் இசைக்கலைஞர்களாக இருப்பது பொதுவானது.\nதைவானிய நாடகங்கள் பல கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பிரபலமானது. சீனா, வியட்நாம், ஹாங்காங் மற்றும் மக்காவ், ஜப்பான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் மிகவும் பிரபலமாக உள்ளது.\nதைவானிய நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2020, 15:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:08:30Z", "digest": "sha1:4L5HCXWNH6PO5OCKMJJOQ2MP6IP4LCCN", "length": 4700, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இருக்கன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்��்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 09:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=26883&lang=en", "date_download": "2021-06-13T00:08:41Z", "digest": "sha1:XOESBHY2B6W44CQEMV26WI6NJDQINQ4R", "length": 7038, "nlines": 55, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG6_Mat: அலகு ரீதியான பயிற்சி", "raw_content": "\n06 - மதிப்பிடலும் மட்டந்தட்டலும்\nJump to... Jump to... News forum ஆசிரியர் வழிகாட்டி செயற்பாட்டு அடிப்படையிலான கணித கற்றல் கையேடு ஆரம்ப கணித செய்கை தொடர்பான திறனை விருத்தி செய்யும் செயற்றிட்டம் பாடபுத்தகம் முயற்சிப்போம்........1 பாடபுத்தகம் முயற்சிப்போம்...........1 முயற்சிப்போம்...........2 முயற்சிப்போம்...........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 முயற்சிப்போம்.........4 முயற்சிப்போம்.........5 முயற்சிப்போம்.........6 முயற்சிப்போம்.........7 முயற்சிப்போம்.........8 முயற்சிப்போம்.........9 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பின்னங்கள் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 தொிதல் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பாடபுத்தகம் பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி கொ.இ.இந்து ம.கல்லூரி - 2015 1ஆம் தவணை-கொ.இ.க-2016 முதலாம் தவணை வவுனியா தமிழ் ம.ம.வி இரண்டாம் தவணை - 2017 வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(மே) - 2018 வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(ஐப்பசி) - 2018 வவுனியா தெற்கு 1ஆம் தவணை வினாத்தாள் - அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம் - 2018 1ஆம் தவணை வினாத்தாள் (ஹாட்லிக் கல்லூரி) @2019 செயலட்டை -சென்.தோமஸ் கல்லூரி\n03 - முழு எண்களில் கணிதச் செய்கைகள்\n06 - மதிப்பிடலும் மட்டந்தட்டலும்\n11 - காரணிகளும் மடங்குகளும்\n12 - நேர்கோட்டுத் தளவுருக்கள்\n14 - எண்வகைகளும் கோலங்களும்\n16 - திரவ அளவீடுகள்\n18 - அட்சரகணிதக் குறியீடுகள்\n19 - அட்சரகணிதக் கோவைகளை அமைத்தலும் பிரதியிடலும்\n22 - தரவுகளை சேகரித்தலும் வகைகுறித்தலும்\n23 - தரவுகளுக்கு விளக்கம் கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2015/09/4.html", "date_download": "2021-06-12T23:51:32Z", "digest": "sha1:TINU22BYG24KHFWFKWW5CZZJ6HZHOU7C", "length": 9826, "nlines": 95, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை -4", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஎண்கண் ஆதிநாராயணப் பெருமாள் நித்ய கருட சேவை\nஎண்கண் என்றவுடன் கண் இழந்த சிற்பிக்கு ஒளி கொடுத்த சுப்பிரமணியத்தலம் என்பதை பலர் அறிவார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் அருகிலேயே பெருமாள் கருடாரூடராக சேவை சாதிக்கின்றார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். அடியோங்கள் இந்த கருட யாத்திரையின் போது நித்ய கருட சேவை தந்தருளும் ஆதிநாராயணப்பெருமாளை சேவித்தோம். தாங்களும் அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள அடியேனுடன் வாருங்கள்.\nஇதோ இத்தலத்தின் தலபுராணம். முன்னொரு சமயம் பிருகு முனிவர் சமீவனம் (வன்னி மரக்காடு) என்றழைக்கப்படும் இத்தலத்தில் ஸ்ரீமந்நாராயணைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது சோழ மன்னன் ஒருவன் தன் படைகளுடன் பெருங்குரல் எழுப்பியபடி சிங்க வேட்டையாட வந்தான். இந்த சப்தத்தினால் முனிவருடைய தவம் கலைந்தது. கோபம் கொண்ட முனிவர், வனத்தில் சிங்க வேட்��ையாட வந்து தவத்தைக் கலைத்ததனால் அரசனை சிங்க முகத்துடன் அலையும் படி சபித்தார். மனம் வருந்திய மன்னன் தனக்கு சாப விமோசனம் தரும்படி வேண்ட, மனம் இரங்கிய முனிவர் விருத்தகாவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபட்டு வா, ஒரு தைப்பூச நன்னாளில் கருட வாகனத்தில் மாலும், மரகத மயில் வாகனத்தில் மால் மருகன் முருகனும் எழுந்தருளி ஒன்றாக சேவை சாதிப்பர் அப்போது உனக்கு சாப விமோசனம் ஆகும் என்று வரமளித்தார்.\nஅரசனும் வெற்றாற்றில் நீராடி தினமும் பெருமாளை வழிபட்டு வர ஒரு தைப்பூச நாளன்று திருமால் கருடவாகனத்திலும், முருகர் பச்சை மயில் வாகனத்திலும் வன்னி மரத்தடியில் ஏக காலத்தில் சேவை சாதித்தனர். மன்னனின் சாபமும் நீங்கியது அவன் தனது சுய உருவை அடைந்தான். முனிவரும் இருவரையும் தரிசனம் பெற்று பெரும் பேறு பெற்றார். பின்னர் அரசன் பல் வேறு வாகனங்களில் பெருமாளை ஏழப் பண்ணி திருவிழா நடத்தினான்.\nஅன்று அரசனுக்கு கருடன் மேல் சேவை சாதித்த கோலத்தில் இன்றும் மூலஸ்தானத்தில் ஆதி நாராயணப் பெருமாள் நித்ய கருட சேவாரூடராய் சேவை சாதிக்கின்றார். கருடாழ்வாரும் பெருமாளும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருப்பது இம்மூர்த்தியின் சிறப்பாகும். உற்சவர் பிரயோக சக்கரத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணப் பெருமாளாக சேவை சாதிக்கின்றார். மூலவர் கருடவாகனத்தில் சேவை சாதிப்பதால் பௌர்ணமியன்று வழிபடுவோர்களுக்கு நாக தோஷம், பக்ஷி தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறுவர். மேலும் மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர் பதவி வேண்டுபவர்கள் புதன் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும். தைப்பூச பிரம்மோற்சவத்தின் போது கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. கருட வாகனத்தில் பெருமாளும், மயில் வாகனத்தில் ஷண்முகரும் ஒரே சமயத்தில் எழுந்தருளி மன்னனுக்கு சாப விமோசனம் அளிக்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.\nஇராஜ கோபுரத்துடன் அமைந்துல்லது ஆலயம். மூலவர் கருடாரூடராக சேவை சாதிப்பதால் பௌர்ணமியன்று சேவிப்பதால் நாக தோஷம், பக்ஷி தோஷம் நீங்கும். இந்த யாத்திரையின் முதல் நாள் நிறைவ��க திருக்கண்ண மங்கையில் பக்ஷி ராஜனை சேவித்தோம் அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காணலாம்.\nLabels: ஆதி நாராயணப் பெருமாள், எண்கண், நித்ய கருட சேவை\nமிக்க நன்றி பாரதி ஐயா.\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/prakash-javadekar-blamed-to-rahul-gandhi-over-covid19-situation.html", "date_download": "2021-06-12T22:48:19Z", "digest": "sha1:6TM4627QN55UL4ANVNTVOAODHY4RL2L7", "length": 12762, "nlines": 162, "source_domain": "news7tamil.live", "title": "குழப்பம் ஏற்படுத்துவதை ராகுல் நிறுத்தவேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்", "raw_content": "\nகுழப்பம் ஏற்படுத்துவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்\nகுழப்பம் ஏற்படுத்துவதை ராகுல் நிறுத்த வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்\nமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதை ராகுல் காந்தி தவிர்க்க வேண்டுமென மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா குறித்த தீவிரத்தை பிரதமர் மோடி உணரவில்லை என்றும், கொரோனா 2ம் அலையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் பிரதமர் ஒருவரே காரணம் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். தடுப்பூசி தொடர்பாகவும் விமர்சித்திருந்தார்.\nஇந்த நிலையில் ராகுலுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்துள்ள ராகுல் தடுப்பூசி அறிமுகப்படுத்தியபோது அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது ஏன் என கேள்வி எழுப்பிய ஜவடேகர், “பிரதமர் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதும் உங்கள் விமர்சனத்தை நீங்கள் நிறுத்தவில்லை. மக்களின் மனதில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள். வரும் டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு கிடைக்கும். அப்போது 108 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்படும்” என பதிலளித்தார்.\nஉலக அளவில் தடுப்பூசி செலுத்தும் நாடுகளிடையே மக்களுக்கு வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடு இந்தியா என சுட்டிக்காட்டிய அவர், “ மக்களை பயமுறுத்துபவராக ராகுல் திகழ வேண்டா���், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தடுப்பூசி குழப்ப நிலையில் உள்ளது. 18-44 வயதுடையோருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி தொகுப்பை முறையாக பயன்படுத்தவில்லை” எனவும் குற்றம்சாட்டினார்.\nதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு\nபரோல் விடுப்பு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\nசபாநாயகர் தேர்தல்: அப்பாவு வேட்புமனு தாக்கல்\nபக்கத்து வீட்டு பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து, கத்தியால் குத்திய கொடூரம்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/vegetable-prices-rise-in-koyembedu-market.html", "date_download": "2021-06-12T23:04:46Z", "digest": "sha1:UCAELCF76TAW7PWBDZRYBD6XDJCIFGI7", "length": 12041, "nlines": 163, "source_domain": "news7tamil.live", "title": "கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு | News7 Tamil", "raw_content": "\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு 24 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இருந்தும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராததால், மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது.\nதளர்வுகளற்ற இந்த ஊரடங்கை முன்னிட்டு, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே போல அனைத்துக் கடை களும் இன்றும் நாளையும் இரவு வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து இன்று கோயம்பேடு மார்க்கெட்டில், பொதுமக்கள் திடீரென கூடி காய்கறிகள் வாங்க முயன்றனர். திங்கட்கிழமைக்குப் பிறகு கடைகள் திறக்கப்படாது என்பதால், இப்போதே வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள மக்கள் முயற்சிக்கின்றனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஏராளமானோர் குவிந்துள்ளனர்.\nஆனால், காய்கறிகள் குறைவாகவே இருப்பதால், விலை அதிகரித்துள்ளது. வழக்கமான விலையை விட ஐம்பது சதவிதம் விலை அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இந்த விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nமிரட்டும் ரான்சம் வைரஸ்: புது ஸ்டைலில் பணம் பறிக்கும் கும்பல்- போலீஸ் எச்சரிக்கை\nமே இறுதிக்குள் 30 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசி\n2ஜி வழக்கு தி.மு.க-வினரின் தலையில் கத்தி தொங்குவது போல ஆபத்தானது\nசினிமாவில் ஹீரோ: நிஜ வாழ்வில் வில்லன்\nஹோலி கொண்டாடி மகிழ்ந்த பிரபலங்கள்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jayasurya-turns-model-wife-053693.html", "date_download": "2021-06-12T23:29:13Z", "digest": "sha1:GJZCSPKV3IPOG6JF2PMTEQ6K3D7MNJAE", "length": 12386, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நடிகர் | Jayasurya turns model for wife - Tamil Filmibeat", "raw_content": "\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே கல்லில் 2 மாங்காய் அடித்த நடிகர்\nஇப்படியும் ஒரு கணவரா என வியவைக்கும் நடிகர் - வீடியோ\nகொச்சி: மனைவிக்காக ஜெயசூர்யா செய்த காரியம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.\nமலையாள நடிகர் ஜெயசூர்யா ரஞ்சித் சங்கர் இயக்கத்தில் ஞான் மேரிக்குட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவர் திருநங்கையாக நடிக்கிறார்.\nதிருநங்கை கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவு அம்சமாக பொருந்தியுள்ளது.\nஜெயசூர்யாவின் ஆடை வடிவமைப்பாளராக அவரின் மனைவி சரிதா உள்ளார். சரிதா கொச்சியில் ஒரு பொட்டிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மனைவியின் கடை விளம்பரத்திற்கு மாடலாக மாறியுள்ளார் ஜெயசூர்யா.\nமனைவியின் கடை விளம்பரத்திற்கு திருநங்கை வேடத்தில் போஸ் கொடுத்துள்ளார் ஜெயசூர்யா. அந்த விளம்பர பேனர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பேனர் புகைப்படத்தை ஞான் மேரிக்குட்டி இயக்குனர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மனைவியின் கடைக்கும், தனது படத்திற்கும் ஒரே நேரத்தில் விளம்பரம் தேடிவிட்டார்.\nஞான் மேரிக்குட்டி பட ட்ரெய்லர் கடந்த 13ம் தேதி வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை திரையுலக பிரபலங்கள் அல்ல மாறாக திருநங்கைகள் சிலர் வெளியிட்டனர்.\nஞான் மேரிக்குட்டி ட்ரெய்லரை திருநங்கைகளை வைத்து வெளியிட வைத்த ஜெயசூர்யாவை திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். ஜெயசூர்யா திருநங்கை கெட்டப்பில் அசத்தலாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.\n'எங்க அப்பா அம்மா பிரிஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்'.. ஷாக் தரும் கமல் மகள் ஸ்ருதி\nநடிகர் சங்க தேர்தலில் சந்தித்த நட்சத்திரங்களின் மலரும் நினைவுகள்\nஉம்மட அழகப் பார்த்து கட்டிக்கிறலய்யா... கே.பியின் மறக்க முடியாத \"தேன்மொழி\"\nகமிஷனர் அலுவலகத்தில் நடிகர் முகேஷ் - சட்ட விரோத திருமணம் குறித்து விசாரணை\nசட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்\nஎனக்கும் முகேஷுக்கும் விவாகரத்த�� நடக்கல.. அதுக்குல்ல இரண்டாவது திருமணமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க\nகாங்கிரஸ் கட்சியில் இணைய உள்ள பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/ilayaraja-comments-on-atheist-kamal-163066.html", "date_download": "2021-06-13T00:13:01Z", "digest": "sha1:I4RXYIITH5MIT2P3TFBME4I4OKJ4NFGB", "length": 13603, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'கடவுளை நம்பாத கமலோடு, கடவுளை நம்பும் நீங்கள் எப்படி நட்பாக இருக்க முடியும்?' | Ilayaraja comments on atheist Kamal Hassan | 'கடவுளை நம்பாத கமலோடு, கடவுளை நம்பும் நீங்கள் எப்படி நட்பாக இருக்க முடியும்?' - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'கடவுளை நம்பாத கமலோடு, கடவுளை நம்பும் நீங்கள் எப்படி நட்பாக இருக்க முடியும்\n-இப்படி ஒரு கேள்வியை வாசகர்கள் இளையராஜாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு இளையராஜா அளித்துள்ள பதில் படு யதார்த்தம்...\n\"நண்பர்களாக இருக்க முடியாதல்லவா... ஆனால் நண்பர்களாக இருக்கிறோம். அதுதானே விஷயம். உண்மையில் அவர் ஒரு ஆழ்வார்தான். கடவுளை நம்புவதோ நம்பாமல் இருப்���தோ.. இரண்டிலும் பொதுவாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது நம்பிக்கை. கமல் கடவுள் இல்லை என்று நம்புகிறார். நான் உண்டு என்று நம்புகிறேன். இந்த இரண்டிலும் இருப்பது நம்பிக்கை ஒன்றே.\nஅதுதான் கடவுள் என்பது அவருக்குத் தெரியாது, எனக்குத் தெரியும். பெயர் வேறு வேறாக இருந்தால், கடவுளும் வேறு வேறாக இருப்பாரா\nஅங்கே இப்படி இங்கே அப்படி என்பதெல்லாம் அவர் விஷயத்தில் கிடையாது. எல்லா மதங்களும் பெயரளவில் வேறுவேறாக இருந்தாலும், ஒரு பொருள்தான்.\nகமல், கடவுள் இல்லை என்று சொல்கிறாரே என்பதற்காக கடவுள் வருத்தப்படவும் மாட்டார். கடவுளா அவர் கிடக்கிறார் என்று கமல் சொல்வதை அவர் கண்டு கொள்ளவும் மாட்டார்.\nஅடடே இதைப் பாருங்கள்... அவர் கிடக்கிறார் என்றாலும் இருக்கிறார் என்றுதானே பொருள் வருகிறது.\nவள்ளுவனையும் கம்பனையும் பாரதியையும் விட கமல், தான் அறிவில் சிறந்தவன் என அவரே சொல்வாரா அப்படியே சொன்னாலும் அது உண்மையாகுமா\nநம் எல்லோரையும் விட கடவுளை நம்புகிறவர் அவர்தான். இல்லாவிட்டால் தன் படங்களுக்கு அன்பே சிவம், தசாவதாரம், விஸ்வரூபம் என்று பெயர் வைப்பாரா\n-இப்படி பதிலளித்துள்ளார் இசைஞானி. இதற்கு கலைஞானி என்ன சொல்லப் போகிறாரோ\nஉதயநிதிக்கும் ஒரு ’உன்ன நினைச்சு’ பாட்டு போட்ட இசைஞானி\nகடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக\nஇளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்\nஒன் இந்தியாவில் இளையராஜாவின் வாழ்க்கைத் தொடர் - ரசிகர்கள் கருத்தரங்கில் அறிவிப்பு\nஅடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்\nஇன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன்\nஉங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு\nஇளையராஜா ஸ்பெஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்\nரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா\nஇசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...\nஇளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க\nமன ரீதியா சரி பண்ணிக்கிங்க.. குண்டானதாக பாடி ஷேமிங் செய்தவர்களை விளாசி தள்ளிய நடிகை\nஎன்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத���த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/08/01/rbi-hikes-repo-rate-25-points-july-2018/", "date_download": "2021-06-12T22:53:59Z", "digest": "sha1:D5WDAN32BBS765N4Y7G2VWWZQW3UPKIB", "length": 8300, "nlines": 83, "source_domain": "varthagamadurai.com", "title": "ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி | வர்த்தக மதுரை", "raw_content": "\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி\nபுதன் கிழமை (01-08-2018) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது (25 basis points) பாரத ரிசர்வ் வங்கி. பாரத ரிசர்வ் வங்கி, இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரெப்போ விகிதம் அதிகரிப்பால், தற்போது 6.25 சதவீதம் என்ற அளவிலிருந்து 6.50 சதவீதம்(Repo Rate) என்ற நிலையை கொண்டுள்ளது. இதே நேரத்தில் ரிவெர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo Rate) 0.25 சதவீதம் அதிகரித்து 6.25 % ஆக உள்ளது. Reverse Repo விகிதம் என்பது வணிக வங்கிகளிடம் இருந்து பாரத ரிசர்வ் வங்கி பெறும் தொகைக்கான விகிதம் ஆகும்.\nரிசர்வ் வங்கியின் இந்த முடிவால், வங்கிகளில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் உயரும். பொதுவாக வங்கிகளுக்கு பண வரவு நன்றாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் சலுகை விகிதத்தில் தரப்படலாம். ஆனால் தற்போதைய நிலையில், கடந்த சில காலங்களாக வங்கி டெபாசிட் வட்டி விகிதம் குறைவாக இருந்ததால், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் வங்கியின் வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம்.\nஇந்த உயர்வால்(RBI Monetary Policy), வீட்டுக்கடன், வாகன கடன், மற்றும் தொழில் புரிய கடன் வாங்குவோர் பாதிக்கப்படலாம். வங்கி டெபாசிட்தாரர்களும் தங்கள் சேமிப்புக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற கோணத்திலும் எதிர்பார்க்கின்றனர்.\n2018-19 நிதியாண்டுக்கான (2வது அரையாண்டு) பணவீக்க மதிப்பீடையும் ரிசர்வ் வங்கி 4.7 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக -Inflation இருக்கும் என கூறியுள்ளது. பணவீக்கம் உயரும் என்ற நிலைப்பாட்டை கொண்டே இந்த ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019-20 ம் நிதியாண்டில் (முதல் அரையாண்டு) பணவீக்கம் 5 % ஆக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 2018-19 ல் 7.4 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.\nஉலகளவில் நடைபெறும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருமானம் ஜூலை மாத முடிவில் ரூ. 96,483 கோடியாக உள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாக இருந்தது.\nPrevious Postடிசம்பர் 5 ம் தேதிக்கு பிறகு பத்திர வடிவிலான பங்கு பரிமாற்றத்திற்கு தடை – செபிNext Post5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145860", "date_download": "2021-06-13T00:10:23Z", "digest": "sha1:K25RG64TA6YWOUACIV737M7ENFVD3CDY", "length": 9404, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா சிகிச்சைக் கட்டணத்தை ரூ. 2 இலட்சத்துக்கு மேலும் பணமாகப் பெறலாம்.. வருமான வரிச் சட்ட விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா சிகிச்��ைக் கட்டணத்தை ரூ. 2 இலட்சத்துக்கு மேலும் பணமாகப் பெறலாம்.. வருமான வரிச் சட்ட விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு\nகொரோனா சிகிச்சைக் கட்டணத்தை ரூ. 2 இலட்சத்துக்கு மேலும் பணமாகப் பெறலாம்.. வருமான வரிச் சட்ட விதிகளைத் தளர்த்தியது மத்திய அரசு\nகொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை இரண்டு லட்ச ரூபாய்க்கு மேலும் பணமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் வருமான வரிச் சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.\nஒருவரிடமிருந்து 2 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையைப் பணமாகப் பெறக் கூடாது, காசோலையாகத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என வருமான வரிச்சட்டத்தில் விதி உள்ளது.\n2 லட்ச ரூபாய்க்கு மேல் பணமாகப் பெற்றால் அது குறித்து வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் கொரோனா சூழலில் நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனைகள் 2 லட்ச ரூபாய்க்கு மேலான தொகையையும் பணமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் வருமான வரிச் சட்ட விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.\nஏப்ரல் 1 முதல் மே 31 வரையான காலத்துக்கு இந்தத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நோயாளி மற்றும் பணம் செலுத்துபவரின் பான் கார்டு எண், ஆதார் எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146751", "date_download": "2021-06-12T22:42:12Z", "digest": "sha1:CAXSSQPO6NURG6GCSMRU6N6AOPQJNFG2", "length": 15273, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் கார் ஏற்றிக் கொலை..? அமெரிக்க மாப்பிள்ளை மீது புகார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nநடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண் கார் ஏற்றிக் கொலை.. அமெரிக்க மாப்பிள்ளை மீது புகார்\nதிருவாரூர் அருகே தபால் நிலையத்தில் பணி புரிந்துவந்த நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப்பெண் ஒருவர், கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மாப்பிள்ளைக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியவருக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.\nதிருவாரூர் அருகே தபால் நிலையத்தில் பணி புரிந்துவந்த நடிகர் சந்தானத்தின் உறவுக்காரப்பெண் ஒருவர், கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மாப்பிள்ளைக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியவருக்கு நேர்ந்த பயங்கரம் குறித்து விரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.\nதிருவாரூர் அருகே கிடாரங் கொண்டான் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ஜெயபாரதி, நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர், ஜெயபாரத்திக்கும், கும்பகோணத்தை சேர்ந்த அமெரிக்க மாப்பிள்ளை விஷ்ணு பிரகாஷ் என்பவருக்கும் கடந்த 2015- ல் திருமணம் நடைபெற்றது.\nஅமெரிக்காவின் வெர்ஜினியாவில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன் மனைவி ஜெயபாரதியை குழந்தையுடன், விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் இருந்து திருவாரூரில் உள்ள தாய் வீட்டுக்கு திருப்பி அனுப்பியதாக கூறபடுகின்றது.\nதாய் வீட்டில் வசித்து வந்த ஜெயபாரதிக்கு அஞ்சல் துறையில் தற்காலிக கிளார்க் வேலை கிடைத்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று பணிக்கு சென்று விட்டு தனது மொப்பட்டில் வீடு திரும்பிய ஜெயபாரதி மீது ஏடிஎம்மிற்கு பணம் நிரப்ப செல்லும் வாகனம் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.\nஇது தொடர்பாக விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் ஜெயபாரதியின் சகோதரரிடம் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. விபத்தை ஏற்படுத்தியவர்கள் ஜெயபாரதியின் மீது திட்டமிட்டு மோதியது போல இருந்ததாகவும், மோதிய வேகத்தில் அவரது உடல் மரத்துடன் வைத்து நசுக்கி கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்த போது சம்பவத்திற்கு இரு தினங்கள் முன்பாக விபத்துக்கு காரணமான வாகனத்தை கும்பகோணம் அருகே படீஸ்வரத்தை சேர்ந்த இருவர் விலை கொடுத்து வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅத்தோடில்லாமல் காலையில் ஜெயபாரதி பணிக்கு செல்லும் போது அவரை பின் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் சென்ற சிசிடிவி காட்சியும் கைபற்றப்பட்டது. இது தொடர்பாக ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் போலீசார் விசாரிக்க மறுத்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உறவினரும் நடிகருமான சந்தானத்திடம் தகவல் தெரிவித்து உதவி கேட்டுள்ளனர்.\nசந்தானம் தனது அரசியல் செல்வாக்குள்ள நண்பர் மூலம் காவல்துறை உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விபத்தாக பதிவு செய்த வழக்கை மீண்டும் மறு விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயபாரதி அண்மையில் அமெரிக்காவில் உள்ள தனது கணவருக்கும் அவர் பணிபுரிகின்ற அலுவலகத்திற்கும், புகார்களுடன் கூடிய விவாகரத்து ��ோட்டீஸ் ஒன்றை அனுப்பிவைத்ததாக கூறப்படுகின்றது. இந்த நோட்டீசால் அவர் பார்த்து வரும் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் நோட்டீஸை வாபஸ் பெறுமாறு கணவர் விஷ்ணுபிரகாஷ் குடும்பத்தினர் ஜெயபாரதியை கடுமையாக மிரட்டியதாகவும், ஆனால் ஜெயபாரதி நோட்டீஸை வாபஸ் பெற மறுத்து விட்டதால் உண்டான ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி ஜெயபாரதியை கார் ஏற்றி கொலை செய்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஇந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை முழுமையாக வெளிக் கொண்டுவர வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147642", "date_download": "2021-06-12T23:24:02Z", "digest": "sha1:VVPJCHTV3ZADGFDII6GYWCUJIGAL2YCP", "length": 7837, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை - ஐநா சபை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஅல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி இறந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை - ஐநா சபை\nஅல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் மறைந்திருக்கலாம் என ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கடந்த வெள்ளிக் கிழமை வெளியான அறிக்கையில், அல் கொய்தா அமைப்புடன் சில வெளிநாட்டு தீவிரவாதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ளதாகவும், இந்த அமைப்பின் தலைவரான அய்மான் அல் ஜவாஹிரி உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர் இறந்து போனதாக முன்னர் கூறப்பட்ட தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அல் கொய்தா அமைப்பின் தலைவர்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தைக் குறைத்துக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்க��யல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/19621", "date_download": "2021-06-12T22:57:36Z", "digest": "sha1:SUCSVSEYSFA3QEJ4CYDMIRDPXJZAAQ76", "length": 10160, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "புகைப்படம் எடுத்தவர் மாயம் : தேடும் பணிகள் தீவிரம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nபுகைப்படம் எடுத்தவர் மாயம் : தேடும் பணிகள் தீவிரம்\nபுகைப்படம் எடுத்தவர் மாயம் : தேடும் பணிகள் தீவிரம்\nசிலாபம் கடற்கரையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென ஏற்பட்ட பாரிய கடல் அலையால் தாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.\nசிலாபம் இலிப்பதெணிய - கிழக்கு முங்கத்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகாணாமல் போன யுவதி தனது குடும்பத்தினருடன் சிலாபம் கடற்பகுதிக்கு நேற்று மாலை சென்றிருந்த வேளை இவ்வனர்த்தம் ��டம்பெற்றுள்ளது.\nஇந்த யுவதியை தேடும் பணிகளை சிலாபம் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671051/amp?ref=entity&keyword=Velachery", "date_download": "2021-06-13T00:20:09Z", "digest": "sha1:UPPX7CUSRGFLDD5RGYOGBVWURQ6APGAS", "length": 10099, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு | Dinakaran", "raw_content": "\nவேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nசென்னை: வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடப்பதையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைபெற இருக்கும் 2021ம் ஆண்டு சட்ட மன்ற பொதுத் தேர்தலின் தொடர்ச்சியாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு மைய எண் 92ல் மறுவாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் 1989, விதி 23 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 2(ஏ) ஆகியவைகளின் கீழ் எண்.26, வேளச்சேரி சட்ட மன்ற தொகுதியின் வாக்குப் பதிவு மைய எண் 92ன் எல்லையில் உள்ள அனைத்து (எப்எல்.1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்.2 உரிமம் முதல் எப்எல்11 வரை (எப்எல் 6 நீங்கலாக) உள்ள உரிமங்கள் கொண்ட பார்கள் அனைத்தும் வருகிற 15.4.2021 (இன்று) காலை 10.00 மணி முதல் 17.04.2021 (வாக்குப் பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.என்று கூறப்பட்டுள்ளது.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ���வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/673272/amp?ref=entity&keyword=Test%20match", "date_download": "2021-06-12T23:05:41Z", "digest": "sha1:HPT67PZWXNTFFOPWGJCRRFMMNTMUM5IN", "length": 9202, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கொல்கத்தா-ராஜஸ்தான் இன்று மோதல்: 2வது வெற்றி யாருக்கு? | Dinakaran", "raw_content": "\nகொல்கத்தா-ராஜஸ்தான் இன்று மோதல்: 2வது வெற்றி யாருக்கு\nமும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 18வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் 4 ரன்னில் தோற்ற நிலையில், 2வதுபோட்டியில் டெல்லியை சாய்த்தது. 3வது போட்டியில் சென்னையிடம் 45 ரன் வித்தியாசத்திலும��� கடைசி போட்டியில் பெங்களூருவிடம் 10 விக்கெட் வித்தியாசத்திலும் படுதோல்வி அடைந்தது. பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லரையே பெரிதும் நம்பி உள்ளது. இவர்கள் நின்றால் தான் பெரிய ஸ்கோரை அடிக்க முடியும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் தடுமாறி வருகிறார். அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் மோரீஸ் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.\nபந்து வீச்சில் ஆர்ச்சர் விலகிய நிலையில் மற்றவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. மறுபுறம் கொல்கத்தா முதல் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்திய நிலையில், 2வது போட்டியில் மும்பை, 3வது போட்டியில் பெங்களூரு, கடைசி போட்டியில் சென்னையிடம் போராடி தோற்றது. டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக அமைய வில்லை. கேப்டன் மோர்கனும் குறிப்பிடும் படி ஆடவில்லை. ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீளவேண்டிய நெருக்கடியில் உள்ளது. இரு அணிகளும் 2வது வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.இதில் கொல்கத்தா 12, ராஜஸ்தான் 10 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது.\nபிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஜோகோவிச்சுடன் இன்று சிட்சிபாஸ் பலப்பரீட்சை\nயூரோ கால்பந்து துருக்கியை வீழ்த்தியது இத்தாலி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் செக் குடியரசு வீராங்கனை\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்; நடாலை வீழ்த்தி பைனலுக்கு நுழைந்த ஜோகோவிச்: 4.11 மணி நேரம் போராடி வென்றார்\nமுதல் போட்டியில் இத்தாலி அபார வெற்றி: 3-0 என துருக்கியை பந்தாடியது\nஇலங்கை எதிரான கிரிக்கெட் தொடர்: ஜூன் 14 ம் தேதி முதல் 14 நாட்கள் தனிமையில் இந்திய வீரர்கள்..\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பைனலில் பார்போரா - அனஸ்டேசியா மோதல்: முதல் முறை சாம்பியனாக முனைப்பு\nதலைமை பொறுப்பை பணிவுடன் ஏற்கிறேன்... தவான் நெகிழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான டி.20, ஒரு நாள் போட்டி தொடர்: தவான் தலைமையில் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிரெஜ்சிகோவா-பாவ்லியூசென்கோவா மோதல்\nயூரோ கால்பந்து இன்று துவங்குகிறது: முதல் போட்டியில் இத்தாலி-துருக்கி மோதல்\nஇலங்கைக்கு எதிரான 3 டி 20 ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிப்பு\nஐரோப்பாவின் 24 நாடுகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் இன்று தொடக்கம்\nபிரெஞ்ச் ஓபன் அரையிறுதி: நடால் - ஜோகோவிச் இன்று மோதல்\nஐரோப்பிய நாடுகளில் உற்சாகம்: இன்று முதல் யூரோ கோப்பை கால்பந்து: ரசிகர்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2637503", "date_download": "2021-06-13T00:26:30Z", "digest": "sha1:67GOR2MHXQOMV4CAXGPLPVTMRU4WI2Y4", "length": 3111, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அழகி (2002 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அழகி (2002 திரைப்படம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅழகி (2002 திரைப்படம்) (தொகு)\n17:55, 21 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\nSelvasivagurunathan m, அழகி (திரைப்படம்) பக்கத்தை அழகி (2002 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்\n11:21, 5 சூன் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n17:55, 21 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Selvasivagurunathan m, அழகி (திரைப்படம்) பக்கத்தை அழகி (2002 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/google-map/", "date_download": "2021-06-12T23:01:40Z", "digest": "sha1:6Y4T2RSAGLUOTAZHQU6UJOS5FNVCQNVK", "length": 7182, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "Google Map | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nகோவிட் -19 தடுப்பூசி மையங்களை காட்டும் கூகுள் மேப்ஸ்\nஸ்ட்ரீட் வியூ லொக்கேஷனை பப்ளிக் ஆக்கும் கூகுள்..\nவணிக உரிமையாளர்களுடன் இனி பயனர்கள் சாட் செய்யலாம்\nகூகுள் மேப்ஸ்: கூடுதல் விவரங்களை வழங்கும் கம்யூனிட்டி ஃபீட்\nஉணவு டெலிவரி ஸ்டேடஸை இனி Google Maps-இல் தெரிந்து கொள்ளலாம்..\nமனைவி சந்தேகப்படுவதால் கூகுள் மேப் மீது கணவன் போலீசில் புகார்..\nகாஷ்மீர் எல்லை பிரச்னைக்குரிய பகுதிகள்...\nகூகுள் மேப்ஸ் 15-வது ஆண்டுவிழா\nபேருந்து நேரத்தைக் கூட கூகுள் மேப் காட்டும்\nஆட்டோ ரூட் முதல் ரேட் வரை: அசத்தும் கூகுள் மேப்\nக��மரா இனி வழியும் காட்டும்\nகூகுள் மேப் உதவியுடன் திருடிய கொள்ளையன் கைது\nகூகுள் மேப் உதவியுடன் திருடிய கொள்ளையன் கைது\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/murder/page-6/", "date_download": "2021-06-12T23:26:46Z", "digest": "sha1:FSEECHHCDLHKJTV3Q2HERFKRZOXVMTCK", "length": 7806, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Murder | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nகிருஷ்ணகிரியில் 10 வயது சிறுவன் கொடூரக் கொலை\n’அல்லாவுக்காக பலி கொடுத்துவிட்டேன்’ - 6 வயது மகனை கொன்ற ஆசிரியை..\n7 பேர் விடுதலை விவகாரம்: அரசியல் தலைவர்கள் பார்வை\nதர்மபுரியில் உதவி செய்தவரை லாரி ஏற்றி கொலை: விபத்து நாடகம் அம்பலம்\n3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்\nதிண்டுக்கல் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..\nபம்மல் பகுதியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை: போலீசார் குவிப்பு\nநான் தான் சிவம் - கொரோனா பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பேராசிரியர்..\nசீர்காழியில் இரட்டைக் கொலை.. 16 கிலோ நகைகள் கொள்ளை.. என்கவுன்டர்..\nசீர்காழியில் என்கவுன்டர்: ஒருவர் சுட்டுக் கொலை.. 2 பேர் கைது..\nசித்தூர் நரபலி சம்பவம்: ’நான் சிவனின் அவதாரம்’ - பேராசிரியர்\nஇரண்டாவது திருமணத்துக்கு தயாரான கணவனைக் கொலை செய்த மனைவி\nபேரறிவாளன் விடுதலை விவகாரம்- பத்திரிகையாளர் கருத்து\nகடலூரில் போதை வெறியில் தந்தையை கொன்ற மகன்\nசென்னையில் சொத்து பிரச்சனைக்காக மாமனாரை கொன்ற மருமகன்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/09/08/tamilnadu-bjp-mp-s-call-tamil-as-second-official-language-stirs-debate-183018.html", "date_download": "2021-06-13T00:01:22Z", "digest": "sha1:P3VQSFK5POZXOAASFAMHEE7RZ7JE6XXZ", "length": 19198, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தி எம்.பி. தமிழைப் புகழ்ந்திருப்பது பெருமை தருகிறது, பாராட்டுக்குரியது- அசோகமித்திரன் | BJP MP’s call for Tamil as second official language stirs debate - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஅர்ஜுன் சம்பத் கட்சி போட்ட ஒரு டுவிட்.. குபீர்ன்னு கிளம்பிய \\\"ஒன்றிய உயிரினங்கள்..\\\" கலகல டுவிட்டர்\nதமிழ் மட்டுமல்ல.. 8ஆ���் அட்டவணை மொழிகள் அனைத்தையும் ஆட்சி மொழியாக்கிட பாடுபடுவோம்.. முதல்வர் ஸ்டாலின்\nதமிழ் உட்பட 7 மொழிகளில்.. இனி பொறியியல் பாடங்களை கற்பிக்கலாம்.. ஏஐசிடிஇ ஒப்புதல்\nஅலுவல் பணி, பாஸ்போர்ட்டில் தமிழுக்குப் பதில் சீன மொழிக்கு இடம்: இலங்கைக்கு சீமான் கடும் எச்சரிக்கை\nதமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் The Family Man 2 தொடரை தடை செய்ய வைகோ வலியுறுத்தல்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தி எம்.பி. தமிழைப் புகழ்ந்திருப்பது பெருமை தருகிறது, பாராட்டுக்குரியது- அசோகமித்திரன்\nசென்னை: உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய் தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்று பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் கூறியுள்ளார்.\nஅசோகமித்திரன் மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும் உத்தரகாண்ட் எம்.பியின் பேச்சை வரவேற்றுள்ளனர்.\nஇந்தி பேசும் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி, தமிழை இந்த அளவுக்குப் புகழ்ந்து பேசியிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்க ஒன்று, இந்தி பேசும் மக்களின் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது வெளிக்காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.\nபிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் கூறுகையில், என்ன காரணத்திற்காக அவர் அப்படிப் பேசினார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் உத்தரகாண்ட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்குப் பேசியிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.\nபெரும்பாலான தமிழர்கள் நாடு முழுவதும் தமிழ் தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதேசமயம், தெலுங்கு, கன்னடனம், பெங்காலி போன்றவையும் வளர்ந்த மொழிகள்தான். அவர்களும் இதேபோல கோரிக்கை எழுப்ப வாய்ப்புண்டு.\nஐரோப்பியர்கள் முன்பு உலகம் முழுவதும் தங்களின் எஸ்பரன்டோ மொழி பேசப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்றார் அசோகமித்திரன்.\nதெலுங்குத் துறை தலைவர் சொல்வது என்ன...\nசென்னை பல்கலைக்கழகத்தின் தெலுங்குத் துறைத் தலைவர் டாக்டர் சம்பத் குமார் கூறுகையில், உத்தரகாண்ட் எம்.பியின் கோரிக்கையில் தவறில்லை. அதேசமயம், நாட்டில் அதிகஅளவில் பேசப்படும் 2வது மொழி தெலுங்கு. எனவே அதற்கு உரிய இடம் தர வேண்டும். மேலும், வட இந்திய மாநிலங்களில் தென்னிந்திய மொழி ஒன்றை 2வது மொழியாக கற்பிக்க வேண்டும். காரணம், தென்னிந்தியாவில் பெரும்பாலானவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்கிறார்கள், பேசுகிறார்கள் என்பத அவர்கள் உணர வேண்டும் என்றார்.\nபிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி கூறுகையில், ஒரு மொழியின் முக்கியத்துவம் என்பது அது எப்படி கற்றுத் தரப்படுகிறது என்பதில்தான் உள்ளது. மாறாக அதற்கு செம்மொழி அந்தஸ்து தருவதிலோ அல்லது தேசிய மொழி அந்தஸ்து தருவதிலோ இல்லை. ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை நாம் பாழ்படுத்தி விடக் கூடாது என்றார்.\nஎல்லாமே தேசிய மொழிகள்தான்.. மலையாளத்து சச்சிதானந்தன்\nமலையாள கவிஞர் சச்சிதானந்தன் கூறுகையில், அனைத்து இந்திய மொழிகளுமே தேசிய மொழிகள்தான். எனவே ஒரு குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் தேசிய மொழி அந்தஸ்து தருவது சரியாக இருக்காது என்பது எனது கருத்து என்றார்.\nஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி...தமிழில் ட்வீட் செய்த மோடி\nதமிழ் புறக்கணிப்பு- ஆரிய வன்மம், ஆறா சினம்... எதிர்விளைவுகளை பாஜக அறுவடை செய்யும்... சீமான் சீற்றம்\nமோடியின் மன்கிபாத் நிகழ்ச்சி- தமிழை புறக்கணித்த பொதிகை டிவி- ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒளிபரப்பியது\nதேசிய கல்விக் கொள்கை 2020.. தமிழ்மொழியில் வெளியிடாததற்கு டிடிவி தினகரன் கண்டனம்\nதேசிய கல்விக் கொள்கை 2020.. மாற்றாந்தாய் உணர்வுடன் தமிழைப் புறக்கணிப்பதா.. ஸ்டாலின் கண்டனம்\nதேசிய கல்விக் கொள்கை 2020-யின் பிராந்திய மொழிபெயர்ப்பு வெளியானது.. தமிழ்மொழி புறக்கணிப்பு\nடனீடினில் நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டி\nபாரம்பரிய மருத்துவத்திற்கான ஆயுஷ் கவுன்சில் துவக்கம்...பன்னாட்டு தூதர்கள் பங்கேற்பு\nதேர்தலுக்குப் பிறகும்.. இதே \\\"காதலோடு\\\" இருப்பாங்களா.. மோடியும், ராகுலும்\nஅயர்லாந்திலிருந்து உருவான தமிழ் மொழிப் புகழ்ச்சிப் பாடல்...தஞ்சையில் வெளியீடு\nமூன்று மாத கேப்பில் மீண்டும் 'அதே ஃபீலிங்ஸ்' - தமிழ் மொழியும், அமித்ஷா வருத்தமும்\nகொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையை காக்க கை கொடுங்கள்.. ரைன் தமிழ் குழுமம் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil hindi telugu kannada malayalam தமிழ் இந்தி தெலுங்கு கன்னடம் மலையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/11/rudram-missile-will-join-iaf-in-2020.html", "date_download": "2021-06-12T22:38:11Z", "digest": "sha1:B5FDKRSFM2CS2JV4JYSWPZDNPAJBCEHU", "length": 5915, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "2022ல் படையில் இணையும் ருத்ரம் ஏவுகணை – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \n2022ல் படையில் இணையும் ருத்ரம் ஏவுகணை\nComments Off on 2022ல் படையில் இணையும் ருத்ரம் ஏவுகணை\nஇந்தியாவின் முதல் ரேடியேசன் எதிர்ப்பு ஏவுகணையான ருத்ரம் 2022 வாக்கில் படையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவின் டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள இந்த ஏவுகணை சில நாட்களுக்கு முன் சுகாய் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.\nஇந்த ஏவுகணை படையில் இணைக்கப்படுவதற்கு முன் மேலும் ஆறு முதல் ஏழு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரேடியேசன் வெளியிடும் இலக்குகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும்.அதாவது எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-3/", "date_download": "2021-06-12T23:42:29Z", "digest": "sha1:THEUAEDIRYE33GTZ7YYUOA6QJ3SFADBA", "length": 31309, "nlines": 97, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » கொரோனா வைரஸ் புதுப்பிப்பு- லாதிசார்ஜ் முதல் விசாரணை வரை: மும்பையின் பாந்த்ராவில் என்ன நடந்தது – மும்பை செய்தி\nகொரோனா வைரஸ் புதுப்பிப்பு- லாதிசார்ஜ் முதல் விசாரணை வரை: மும்பையின் பாந்த்ராவில் என்ன நடந்தது – மும்பை செய்தி\nமும்பையின் பாந்த்ராவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை சுமார் 1000 வேலையற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூடினர், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை சரிபார்க்க மே 3 ஆம் தேதி வரை பிரதமர் பூட்டப்பட்டதை நீட்டித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரயில்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கோரினார்.\nமும்பை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை (பெரும்பாலும் உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள்) மதியம் 3 மணியளவில் பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு அருகே கூடி இரண்டு மணி நேரம் கழித்து கலைந்து சென்றனர்.\n700 அடையாளம் தெரியாத நபர்கள் மீது பாந்த்ரா காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்தது மற்றும் வதந்திகளை பரப்ப உதவியிருக்கலாம் என்று அதிகாரிகள் கூறிய ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக நவி மும்பை போலீசார் அய்ரோலி குடியிருப்பாளரை தடுத்து வைத்தனர்.\nவாட்ச்- மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அலை பூட்டு நீட்டிப்புக்குப் பிறகு பஸ் ஸ்டாண்டை சதுப்பு நிலமாகக் கொண்டுள்ளது\n“அந்த நபர் பாந்த்ரா போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர்கள் மேலதிக விசாரணையை மேற்கொள்வார்கள்; எங்களால் எதையும் வெளிப்படுத்த முடியாது, ”என்று ரபாலே காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் யோகேஷ் காவ்தே கூறினார்.\nஇதையும் படியுங்கள்: பாந்த்ராவில் டாஸுக்கு சமூக தொலைவு செல்கிறது, ‘ஹோம்ஸிக்’ புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்\n“நான் மேற்கு வங்காளத்தின் மால்டாவைச் சேர்ந்தவன். மும்பையில் இருந்து அரசாங்கம் ஒரு சிறப்பு ரயிலை இயக்குவதை நாங்கள் கேள்விப்பட்டோம். எனவே நாங்கள் எங்கள் வேலைகளை இழந்துவிட்டதால் நகரத்தை விட்டு வெளியேற எங்கள் சாமான்களை அடைத்தோம், ”என்று பாந்த்ராவில் (கிழக்கு) பெஹ்ராம்பாடாவில் தங்கியிருக்கும் தினசரி கூலி தொழிலாளி ஃபாரூக் ஷேக் கூறினார்.\n“நாங்கள் உணவுக்கு வெளியே இருக்கிறோம், இப்போது பூட்டுதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மும்பையில் நாம் எப்படி இங்கே பிழைப்போம் புலம்பெயர்ந்தோருக்காக இயங்கும் ஒரு சிறப்பு ரயில் பற்றி நாங்கள் அறிந்தோம், எனவே நாங்கள் கூடினோம், ”என்று மால்டாவைச் சேர்ந்த மற்றும் பாந்த்ராவில் வசிக்கும் ஜாஹித் மிஸ்திரி கூறினார்.\nஇதையும் படியுங்கள்: இன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது\n“பூட்டுதலின் முதல் கட்டத்தில் நாங்கள் எங்கள் சேமிப்புகளை செலவிட்டோம். எங்களுக்கு இப்போது சாப்பிட எதுவும��� இல்லை, நாங்கள் எங்கள் சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்ல விரும்புகிறோம், அரசாங்கம் எங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், ”என்று மேற்கு வங்காளத்தின் மால்டாவைச் சேர்ந்த அசாதுல்லா ஷேக் கூறினார்.\n“நான் கடந்த பல ஆண்டுகளாக மும்பையில் இருக்கிறேன், ஆனால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. எங்களை இங்கிருந்து எங்கள் சொந்த இடத்திற்கு மாற்ற அரசாங்கம் ரயில்களைத் தொடங்க வேண்டும், ”என்று மற்றொரு தொழிலாளி அப்துல் கயூன் கூறினார்.\nREAD காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மோடி அரசு மீதான தாக்குதல்கள் இப்போது ஜனநாயகத்திற்கு மிகவும் கடினமான நேரம் என்று கூறுகிறது\nபோலீஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகள்\nமதியம் 3.30 மணியளவில் பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த மக்கள் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பாந்த்ரா காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஹிரேமத் தெரிவித்தார். பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு 1000 பேருக்கு அருகில் இருப்பதைக் கண்டனர்.\nஒதுக்கப்பட்ட பொலிஸ் படை மண்டல அலுவலகத்திலிருந்தும், அண்டை காவலர் நிலையங்களான கார் மற்றும் சாண்டாக்ரூஸிலிருந்தும் கூடுதல் வலுவூட்டல் அழைக்கப்பட்டது.\nமேலும் படிக்க: கோவிட் -19 வழக்குகள் அதிவேகமாக உயர்கின்றன, மேலும் சோதிக்க வேண்டியது அவசியம்: ஐ.சி.எம்.ஆர்\n“நாங்கள் அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சித்தோம், அவர்களது வீடுகளுக்குத் திரும்பும்படி கேட்டோம், ஆனால் கூட்டம் கேட்கும் மனநிலையில் இல்லை” என்று ஹிரேமத் கூறினார்.\n“பூட்டுதல் நீட்டிக்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர், அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறினர்,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மேற்கு ரயில்வே (WR) அதிகாரி கூறினார்.\nஅரசியல் மற்றும் முன்னும் பின்னும்\nமாநில சுற்றுலா மந்திரி ஆதித்யா தாக்கரே மத்திய அரசிடம் ஒரு ஸ்வைப் எடுத்ததால், பாந்த்ரா சம்பவம் மகாராஷ்டிராவில் ஆளும் எதிர்க்கட்சிகளும் இடையே ஒரு அரசியல் பழி விளையாட்டாக மாறியது.\n“பாந்த்ரா நிலையத்தின் தற்போதைய நிலைமை, இப்போது சிதறடிக்கப்பட்டுள்ளது அல்லது சூரத்தில் கலவரம் கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு திரும்புவதற்கான வழியை மத்திய அரசு அழைக்க முடியாமல் போனதன் விளைவாகும். அவர்களுக்கு உணவு அல்லது தங்குமிடம் தேவையில்லை, அவர்கள் வீட்டிற்குச் செல்ல விரும்புகிறார்கள். ” ஆதித்யா தாக்கரே ட்வீட் செய்துள்ளார்.\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 24 மணி நேரம் ரயில்களை இயக்க வேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.\n“ரயில்கள் மூடப்பட்ட நாளிலிருந்தே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல 24 மணிநேரங்களுக்கு மேலும் ரயில்களை இயக்குமாறு அரசு கோரியது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்த பிரச்சினையை பிரதமர் முதல்வர் வீடியோ மாநாட்டில் எழுப்பினார், அத்துடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்குச் செல்வதற்கான ஒரு வரைபடத்தைக் கோருகிறார், ”என்று அவர் கூறினார்.\nஆதித்யா தாக்கரே வெடித்தபின், பாரதிய ஜனதாவின் (பிஜேபி) மாநில பிரிவு இந்த சம்பவத்தை மாநிலத்தின் தோல்வி என்று கூறியது.\nதடைசெய்யப்பட்ட உத்தரவுகளை மீறி நிலையத்திற்கு அருகிலுள்ள பாந்த்ராவில் (மேற்கு) ஆயிரம் பேர் எவ்வாறு கூடினர் என்பதை விளக்குமாறு முன்னாள் எம்.பி. கிரித் சோமையா உத்தவ் தாக்கரே அரசாங்கத்திடம் கேட்டார். ஒரே இடத்தில் நான்கு பேருக்கு மேல் காவல்துறையினர் அனுமதிக்காதபோது புலனாய்வு அமைப்புகள் என்ன செய்கின்றன, ஏராளமான மக்கள் எவ்வாறு கூடிவருவார்கள் என்று விளக்குமாறு சோமையா முதலமைச்சரிடம் கேட்டார்.\nREAD ஃபேஷன் மற்றும் போக்குகள் - மைலி சைரஸ் பிக்ஸி மல்லட் உன்னுடைய தலைமுடியை உன்னை விட நன்றாக வெட்டுகிறாள் என்பதற்கு சான்று\nமுன்னாள் முதலமைச்சரும் மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ், பாந்த்ராவில் நடந்த சம்பவம் தீவிரமானது என்றும், தொழிலாளர்களுக்கு போதுமான ஏற்பாடுகளைச் செய்ய மாநில அரசு தவறிவிட்டது என்றும் கூறினார்.\n“புலம்பெயர்ந்தோர் வெளியே வந்து உணவு கோருவது அல்லது தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியேற அனுமதிப்பது அரசாங்கத்தின் தோல்வி. ஆச்சரியப்படுவது என்னவென்றால், மக்களுக்கு உதவுவதற்கு பதிலாக, அமைச்சர்கள் தங்கள் தோல்வியை மறைக்கும் முயற்சியில் மத்திய அரசைக் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற நேரத்தில் அரசாங்கம் அரசியல் விளையாடுவது வெட்கக்கேடானது. ரேஷன் மற்றும் உணவை மக்கள் எவ்வாறு விரும்புகிறார்கள் என்பது குறித்து மாநில அரசிடம் கேட்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்றார்.\nஆதித்யா தாக்கரே பின்னர் ட்வீட் செய்துள்ளார், மையமும் மாநிலங்களும் கேட்ச் -22 சூழ்நிலையை எதிர்கொள்கின்றன.\n“இந்த மையம் இந்த பிரச்சினையை உடனடியாக அறிந்துகொண்டு, மாநிலத்திற்கு தீவிரமாக உதவுகிறது. கேட்ச் 22 நிலைமை மையம் மற்றும் மாநிலங்கள் எதிர்கொள்ளும்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். புலம்பெயர்ந்தோரின் சொந்த மாநிலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், நிலைமையைப் புரிந்துகொண்டதற்காக PM & HM க்கு நான் நன்றி கூறுகிறேன், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\n“புலம்பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினை எல்லா இடங்களிலும் நீடிக்கிறது. நாங்கள் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டிருக்கிறோம், காலை உணவு மற்றும் இரவு உணவோடு, யூனியன் மற்றும் மாநில அரசுகள் அதற்கான கூடுதல் நிவாரணங்களை ஒருங்கிணைக்கின்றன. எங்கள் முகாம்களில் உள்ள அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதியையும் நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம், ”என்று அவர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்தார்.\nதொலைபேசி அழைப்பு மற்றும் உத்தவ் தாக்கரேயின் பேஸ்புக் முகவரி\nஇந்த சம்பவம் நடந்த உடனேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தவ் தாக்கரேவுடன் பேசினார்.\nஎதிர்ப்பு போன்ற நிகழ்வுகள் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை பலவீனப்படுத்துகின்றன என்றும் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க நிர்வாகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் ஷா கூறினார்.\nஅவர் தனது முழு ஆதரவையும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கு அளித்ததாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.\nஇரவின் பிற்பகுதியில் ஒரு நேரடி வலைபரப்பில், உதவ் தாக்கரே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு பூட்டலில் இல்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உறுதியளித்தார். ஆகையால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அதன் பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும்.\nஇன்று முதல் ரயில்கள் தொடங்குகின்றன என்று யாராவது அவர்களை “தவறாக வழிநடத்தியிருக்க வேண்டும்” என்று முதல்வர் கூறினார், இதன் விளைவாக அவர்கள் அங்கு கூடியிருக்கிறார்கள்.\nREAD ம aus சம் கா சமச்சார் வானிலை முன்னறிவிப்பு மழை முன்னறிவிப்பு ஆஜ் கா ம aus சம் மும்பை மழை\n“இதைச் செய்யக்கூடிய பலர் எங்களிடம் உள்ளனர். அவர்களின் உணர்ச்சிகளைக் கொண்டு விளையாட முயற்சிக்காதீர்கள் மற்றும் மாநிலத்தில் ஒரு சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம். அத்தகையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்றும் நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இது ஒற்றுமையாக இருந்து தொற்றுநோயை எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் ”என்று முதல்வர் கூறினார்.\nதாக்கரே தனது உரையின் போது இந்தியில் பேசினார்.\n நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்கள், என் மாநிலத்தில் தங்கியிருக்கிறீர்கள். நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை. உங்களை இப்படி பூட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடையவில்லை. நாம் ஒன்றுபட்டு சவாலை எதிர்கொள்ள வேண்டும். நாள் பூட்டுதல் தளர்த்தப்படும், உங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். நான் தொடர்ந்து மத்திய அரசுடன் தொடர்பு கொண்டுள்ளேன், ”என்றார்.\nசுமார் ஆறு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளுடன் உணவு மற்றும் தங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது என்றும் அவர் கூறினார். சிவா போஜன் தாலி, மானிய உணவு திட்டம், ஒரு நாளைக்கு 80,000 ஆக உயர்த்தியது.\nரயில் குறித்த வதந்திகளை பரப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nரயில் சேவைகள் தொடங்குவது குறித்து வதந்திகள் வந்ததாகவும், இருப்பினும், ரயில் சேவைகளை ரத்து செய்வது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபிரீமியம் ரயில்கள், மெயில் / எக்ஸ்பிரஸ் ரயில்கள், பயணிகள் ரயில்கள், புறநகர் (உள்ளூர்) ரயில்கள் உட்பட இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மே 3 ஆம் தேதி அதிகாலை 12 மணி வரை ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. , ”என்று மேற்கு ரயில்வே ஒரு அறிக்கையில் ���ெரிவித்துள்ளது.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nமார்ச் 2020: திருப்பவாய் திருப்பள்ளி எழுந்த பாடல்கள் - 25 # மார்காஷி, # திருப்பப்பாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 25\nஉலகளவில் 108,770 இறப்புகள், உலகளவில் 1,779,099 இறப்புகள் கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, 108,770; கொரோனா வைரஸ் வழக்கு 1,779,099\nகிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தது: டென்மார்க் யூரோ 2020 பின்லாந்துடனான போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தார்; டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் ஆடுகளத்தில் சிபிஆரைப் பெறுகிறார்; கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் சரிந்தார்: கிஷென் எரிக்சன் திடீரென களத்தில் சரிந்தார், சிபிஆர் கொடுக்கப்பட்டது, டென்மார்க் Vs பின்லாந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது\nகிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங் அறிக்கைக்குப் பிறகு, கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இந்த ஆலோசனையை வழங்கியது | கிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங்கின் அறிக்கையால் நெருக்கடியில் இருக்கும் காங்கிரஸ், கட்சித் தலைவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியது\n2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போராட ஷிரோமணி அகாலிதளம் எஸ்ஏடி பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி: சுக்பீர் சிங் பாடல்\nபிரசாந்த் கிஷோர் பற்றிய வலைத் தொடர்: பிரசாந்த் கிஷோர் மன்னாட்டில் ஷாருக்கானை சந்தித்தார்: பிரசாந்த் கிஷோர் ஷாருக்கானை சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/18/history-and-culture-of-tamizhar-vanamamalai-part-04/", "date_download": "2021-06-13T00:00:12Z", "digest": "sha1:J4JCUXI3WZ736MWYRVPT4XE3ZEZBHVZ5", "length": 37662, "nlines": 251, "source_domain": "www.vinavu.com", "title": "நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்க��ரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம ��ேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு சமூகம் வரலாறு நிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nநிலவுடைமை முறையை மாற்றிய சோழர்களின் ஆட்சி \nராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 04.\nதமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 04\nசோழர் ஆட்சியில் அறப் போர்கள்\nதமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி. 846-ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய நாட்டையும் போரில் தோற்கடித்துக் கைப்பற்றினார்கள். அதற்குப் பின் பட்டம் பெற்ற அரிஞ்செயன், சிங்கள நாட்டின் மீது படையெடுத்துச் சென்று போரிட்டான். ராஜராஜன், கங்கை பாடி, நுளம்பாடி, வேங்கைநாடு இவற்றை வென்று சோழ சாம்ராஜ்யத்தை விசாலப்படுத்தினான். அவனது மகன் ராஜேந்திரன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைப் போரிலேயே கழித்து இடைத்துறை நாடு, வனவாசி, கோசலம், விராடம், வங்காளம் ஆகிய நாடுகளைக் கைப்பற்றினான். சோழரது படை வலிமை குன்றியவுடன் இந்நாட்டு மன்னர்கள் தாங்களே சுதந்திரமாக ஆட்சி நடத்தத் தலைப்பட்டனர். இராஜேந்திரனுக்குப் பின்பு பட்டமெய்திய மூன்று சோழ மன்னர்கள் தங்களின் முன்னோர்களின் வெற்றிகளை உறுதிப்படுத்தப் பல போர்களில் ஈடுபட்டனராயினும், வட புல நாடுகளை அதிக நாட்கள் அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை.\nகி.பி.1070 முதல் 1120 வரை தமிழ்நாடு முழுவதையும் தெலுங்கு நாட்டின் பெரும் பகுதியையும் ஆண்டு வந்த முதல் குலோத்துங்க சோழ தேவன் வனவாசி, கலியாணபுரம், கன்னியாகுமரி, கோட்டாறு, தென்கலிங்கம், வடகலிங்கம் ஆகிய நாடுகள் மீது போர் தொடுத்து வென்று ஆண்டு வந்தான். அவனது வெற்றிகளின் பயனை அவனது மகன் விக்கிரம சோழனும், அவனது பெயரன் குலோத்துங்க சோழனும் அனுபவித்தார்கள். இராஜேந்திரனுடைய காலத்திற்குப் பின்பு குலோத்துங்க சோழனுடைய காலத்தில் தான் சோழ சாம்ராஜ்யம் அதிகப் பரப்புடையதாய் இருந்தது. முதல் குலோத்துங்கன் கலிங்கத்துப் பரணியின் தலைவன். விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன். மூவரும் ஒட்டக்கூத்தர் பாடிய ‘மூவருலா’வின் தலைவர்கள். இரண்டாம் இராஜராஜனுக்குப் பின் பட்ட மெய்திய சோழ மன்னர்கள் காலத்தில் வெளிநாட்டு மன்னர்கள் சோழ நாட்டிலும் படையெடுத்து வந்தார்கள். சிற்றரசர்கள் கலகம் விளைவித்தார்கள், பாண்டியர்கள் முத்துச் சலாப வருமானத்தாலும், அராபிய வர்த்தகத்தாலும் தமது படைபலத்தைப் பெருக்கிக் கொண்டு சோழ நாட்டின் மீது படையெடுத்தார்கள். மாறவர்மன் சுந்தர பாண்டியனும், சடைய வர்மன் சுந்தர பாண்டியனும் நடத்திய இறுதிப் போர்களால் சோழ சாம்ராஜ்யம் சரிந்து விழுந்தது.\nஇதுவே சோழர் காலத்துச் சரித்திர சுருக்கம். ஒவ்வொரு சோழ மன்னனும், சாம்ராஜ்ய விஸ்தரிப்புப் போர்களில் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டு இருக்கிறார்கள். இவ்வாறு பெரும் போர்களை நடத்துவதற்கும் போரிட்டு வென்ற நாடுகளை அடிமைப்படுத்தி வைப்பதற்கும் சோழ மன்னர்கள் பெரும்படைகளை வைத்திருந்தனர்.\nசோழர் கல்வெட்டுகளில் மூவகை நிலைப்படைகளைக் குறித்த செய்திகள் காணப்படுகின்றன. வலங்கைப் படை, இடங்கைப் படை மூன்று கை மகாசேனை என்ற மூன்று படைப் பிரிவுகள் இருந்தன என்று கல்வெட்டுக் குறிப்புகளால் தெரிகிறது.\nஇப்படைகளுக்கு வேண்டிய உடை, உணவு முதலியவற்றையும், படைக் கலங்களையும், யானை, குதிரை முதலிய ஊர்திகளையும் சேகரித்துத் தருவது மன்னனது கடமையாக இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் படைவீரர்களது குடும்பங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மன்னனே ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. ஏனெனில் அக்காலத்தில் போர்வீரர்களுக்கு மாத ஊதியம் அளிப்பதில்லை. நிலங்களையோ, நிலங்களின் வருமானத்தில் வரும் ஒரு பகுதியையோ மானியமாகவும், கடமையாகவும், அக்குடும்பங்களுக்கு அளிப்பதுண்டு. கோயில் வருமானத்தின் ஒரு பகுதியைப் படைகளுக்கு அளித்ததாகவும், சில கோயில்களைப் படைகளின் பாதுகாப்பில் விட்டதாகவும், சில சாசனங்கள் கூறுகின்றன.\nஉதாரணமாகச் சில சாசனச் செய்திகளைக் கீழே தருவோம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன் மகாதேவிக் கோவிலில் கல்வெட்டு ஒன்று மூன்று கை மகாசேனையார், பக்தவத்ஸல ஸ்வாமி கோவில் தர்மங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இது முதல் குலோத்துங்கச் சோழன் காலத்துக் கல்வெட்டு. பிரம்மதேசம் என்று பெயர் வழங்கும் திருவாலீச்வரம் கல்வெட்டு ஒன்று. அவ்வூர்க் கோவிலையும் – ஸ்ரீபண்டாரத்தையும் (பொக்கிஷம்) தேவ கன்மிகளையும், (கோவில் ஊழியர்கள்) மூன்று கை மகாசேனை ஏற்றுக் கொண்டதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டு முதல் இராஜேந்திரச் சோழனது மகன் பாண்டிய நாட்டில் மண்டலேச்வரனாக ஆண்ட காலத்தில் வெட்டிக் கொடுத்தது. இச்சான்றுகள் லட்சக்கணக்கான போர்வீரர்களது ஊதியம் கோவில் வருமானத்திலிருந்து கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகின்றன.\nஅப்படியானால், சோழர் காலத்தில் கோயில்களின் வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் செய்திருக்க வேண்டும். சோழர் காலத்துக்கு முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாயிருந்தன. பல்லவர் காலத்துக் கோயில்கள் மிகச் சிறிய குடைகோயில்களே. அவற்றை மாமல்லபுரத்திலும் திருக்கழுக்குன்றத்திலும் காணலாம். அவற்றிற்கு நிரந்தர வருமானமோ சொத்தோ இருந்ததில்லை. ஆனால் சோழர் காலத்தில் பிரம்மாண்டமான கற்கோயில்கள் எழுப்பப்பட்டன. ராஜராஜன் பிருகதீசுவரர் ஆலயம் கட்டினான் . ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அதே போன்றதொரு கோயில் கட்டினான். ஊருக்கு ஊர் கோவில்கள் தோன்றின. இதனைப் பெரிய புராணத்திலுள்ள வரலாறுகளிலிருந்து அறியலாம். கல்வெட்டுச் சான்றுகளும், ஏராளமாக உள்ளன. இக்கோயில்களைக் கட்ட, போரில் சிறைப்பட்ட யுத்தக் கைதிகளையும் போரில்லாத காலத்தில் உள்நாட்��ு மகாசேனைகளையும் ஈடுபடுத்தினார்கள் என்று தெரிகிறது. இக்கோயில்களுக்கு ஏராளமான நிலங்களை சர்வ மானியமாக சோழ அரசர்கள் விட்டார்கள். இதற்குச் சில சான்றுகள் கீழே தருவோம்.\n‘ராஜராஜன் பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. அவற்றுள் நான்கு சிற்றூர்கள் 500 முதல் 1000 ஏக்கர் பரப்புள்ளவை; மூன்று சிற்றூர்கள் 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை. ஆறு 100 முதல் 200 வரை; மற்றும் ஆறு 25 முதல் 50 வரை, இரண்டு சிற்றூர்கள் 25 ஏக்கருக்கும் குறைவு’ (சோழர் வரலாறு, மு. இராச மாணிக்கனார்). கல்வெட்டுக்களில், கிராமங்களின் பயிருள்ள நஞ்செய் நிலம் முழுவதையும் கோயில் காணியாக்கிய செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுள் புஞ்செயை உழவர்களுக்கு வெள்ளான் வகை(சொந்த நிலம்)யாக விடுத்து, அது நஞ்செயாகத் திருத்தினால் கோயில் காளியாக எடுத்துக் கொண்ட விவரங்களையும் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. உதாரணமாகக் கீழ் வரும் கல்வெட்டைப் பார்க்கலாம்.\n♦ இராஜராஜ சோழன் ஆட்சி\n♦ இராஜராஜ சோழன் ஆட்சி பொற்காலமா, துயரமா\n‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஸ்ரீமான் ராஜாதிராஜ ஸ்ரீ வீர நாராயண சோழ தேவர்க்கு செல்லா நின்றயாண்டு ஒன்பதாவது பரஞ்சரா வள்ளியில் மகாதேவர் நட்டூரமர்ந்தார்க்கும், (கோவில் மூர்த்தியின் பெயர்) பல நியந்தப் படிக்கும், தீபாராதனைப் படிக்கும் ஊரார் பிடாரியூர்க்குப் போகும் வழிக்குக் கீழ்பாகம் கொடுத்தோம். இதுக்கு நிலம் அரைக் கிடவுக்காக, பரஞ்சரா வள்ளியில் நிலத்தில் புஞ்செய் நீக்கி, நஞ்செய் கொடுத்தோம். இந்த நிலம் தேவதானமாக உழுது மேல் வாரம் மேற்கொண்டு படித்தரம் தீபாராதனை நடந்து வருகிறதற்காக’\nஇவை போன்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களைத் தமிழ்நாட்டில் கோயிலுள்ள ஊர்களில் காணலாம். அவற்றில் பெரும்பாலானவை சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள். இக்கல்வெட்டுக்களின் மூலம், சோழர்கள் அதற்கு முன்பிருந்த நிலவுடைமை முறையை மாற்றினார்கள் என்பது புலனாகிறது. எவ்வாறு மாற்றினார்கள் என்பதறிய அவர்கள் காலத்தில் எத்தகைய நிலவுடைமை முறை நிலவியது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை அக்காலத்தில் நான்கு வகையாகவிருந்தது. (1) வெள்ளான் வகை: இது சொந்த நிலம். இந்நிலங்களில் ஒரு பகுதி ‘உழுவித்துண்பார்’ என்ற உழவர்களிடமிருந்தன. (2) தேவதானம்: இந்நிலங்��ள் கோயில்களுக்கு உடமையாக இருந்தன. அவற்றின் மேற்பார்வை சபையாரிடமிருந்தன. அவர்கள் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களே. சிறுபான்மை படையாரிடம் இருந்தன. (3) பிரமதேயம்: இந்நிலங்கள் பிராமணர்களுக்கு உடமையாக இருந்தன. (4) ஜீவிதம்: இந்நிலங்கள், கோயில் பணி செய்வார்க்கு இனாம் நிலங்களாக ஆயுள் காணியாக இருந்தன.\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநூல் அறிமுகம் : அறியப்படாத தமிழகம் || தொ.பரமசிவம்\nதமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன \nதமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nடாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் \nஅக்னியில் பிறந்தவர்கள் வெயிலுக்கு பயப்படுவது ஏன் \nஇளவரசன் மரணம் : ‘சமூக நீதி’ அரசியலின் சாதிவெறி முகம் \nஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2008/05/", "date_download": "2021-06-13T00:23:17Z", "digest": "sha1:TOA5UZ23NIS7IDIATXTQXAVXGXVBRUTG", "length": 25241, "nlines": 136, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: May 2008", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வார���ங்கள்.\nகாஞ்சிபுரம் கருடசேவை (தொட்டாச்சாரியார் சேவை)\nவரதராஜப்பெருமாளாய், தேவாதிதேவனாய், பேரருளாரராய், அத்திகிரி வரதராய், அத்தியூரனாய், தேவப்பெருமாளாய், பிரணதாரத்திஹரனாய், ஸ்ரீசெல்வராய், ஸ்ரீ மணவாளராய், பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் கச்சியம்பதி என்னும் காஞ்சியின் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.\nஏனென்றால் தன் அன்பன் ஒருவனுக்காக கச்சி வரதர் நடத்திய ஒரு அற்புதம்.\nஅது என்ன என்பதை பார்ப்போமா\nதடம் சுழ்ந்து அழகாய் கச்சி ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி மணி மாடங்கள் சூழ்ந்து அழ்காய கச்சி கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி என்று ஆழ்வார்கள் பாடிப்பரவிய சத்யவ்ரத ஷேத்திரத்தில், அன்று காலை வைகாசி திருவோண பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், அன்றைய தினம் பராங்குசர், சடகோபன், காரி மாற பிரான், வகுளாபரணர், வேதம் தமிழ் செய்த மாறன் என்றெல்லாம் போற்றப்படும் நம்மாழ்வாரின் அவதாரத்திருநாளும் இனைந்து வந்ததினால் கூட்டம் தாங்க முடியவில்லை. லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர்.\nகருட சேவைக்கு முதல் நாளே மக்கள் கூட்டம் காஞ்சியில் குவியத் தொடங்கியது. அத்தி வரதா உன் தங்க கருட சேவை காணும் பாக்கியம் பெறப்போகிறோம் உனது கருணையே கருணை என்று ஆனந்த பரவசத்துடன் பக்தர் குழாம் கோவிந்த நாமம், விட்டலா, விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா, கண்ணா கார் மேக வண்ணா என்று பல வகையிலும் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு காத்திருந்தனர். இரவும் மெள்ள மெள்ள வளர்ந்து அருணோதய காலம் வந்ததும் கோபுர வாசலின் முன் பக்தர்கள் கூடத் தொடங்கினர். அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் எப்போது கோபுர வாசல் கதவு திறக்கும் கச்சி வரதரின் மோட்சமளிக்கும் கருட சேவையைக் காணலாம் என்று சூரியனை எதிர்பார்த்து மலர காத்திருக்கும் தாமரை மலர் போல லட்சக்கணக்காண மக்கள் காத்துக்கொண்டிருந்தனர் கச்சிபதியெங்கும் ஒரே ஆரவாரம் மற்றும் மகிழ்ச்சி ஆனால் சோழ சிம்மபுரம் என்னும் திருக்கடிகையில், பெருமாள் யோக நரசிம்மராய் மலை மேலும், ஆக்வான முத்திரையுடன் பக்தோசிதராய் மலை அடிவாரத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் சோளிங்கரில் மட்டும் ஒரு பக்தர் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயதாகி விட்டதால் காஞ்சி செல்ல முடியவில்லை தள்ளாமை ��வரை சாய்த்து விட்டது, நினைவு தெரிந்த நாளிலிருந்து காஞ்சி வரதரின் கருட சேவையை தவறவிட்டதில்லை அவர், சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவறாமல் நடந்து சென்று கருட சேவையை தரிசித்து வந்தவ்ர். . ஆனால் இவ்வருடம் அவரால் நடந்து செல்ல முடியவில்லை, மதில் சூழ் அழகார் கச்சி செல்ல முடியவில்லை ஆனால் அவ்ர் மனம் முழுவதும் அந்த வரதர்தான் நிறைந்திருந்தார். அவருடைய கருட சேவை கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிந்தார் \"தொட்டாச்சாரியார் \"என்னும் அந்த பரம பக்தர்.\nஆற்றாமையால் அந்த அன்பர் கதறிக்கொண்டிருந்தார்., பிரம்மா அன்று நடத்திய வேள்வியில் தோன்றிய பிரபுவே இன்று ஏன் இந்த நாயேனை இவ்வாறு செய்து விட்டீர் கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்த சோதனை உன் அன்பனுக்கு கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்த சோதனை உன் அன்பனுக்கு திருமங்கை மன்னன் மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரே திருமங்கை மன்னன் மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரே இன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை இன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை இராமனுஜரை காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித்தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவா இராமனுஜரை காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித்தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவா என் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா என் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா திருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதா திருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதா எனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா எனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா கேட்டவ்ர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதா கேட்டவ்ர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதா களிற்றுக்குகு அன்று அருள் புரிய கடுகி கருடனில் வந்த பிரபோ களிற்றுக்குகு அன்று அருள் புரிய கடுகி கருடனில் வந்த பிரபோ என்னை உன் தரிசனம் காண அந்த கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா என்னை உன் தரிசனம் காண அந்த கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா என்றெலலாம், அழுது துவள்ந்து கிடந்தார் சோளிங்கரில் தொட்டாச்சாரியார்.\nகாலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும், திவ்ய பிரபந்த ஒலியும், வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தது, தூங்கிக் கிடந்தவர்களை எல்லாம் எழுப்பினார்கள். எங்கும் வரதா, கோவிந்தா, கண்ணா, பெருமாளே என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. ஆழ்வார் சுற்றில் வலம் வந்து ஆழ்வார்களுக்கு மரியாதை செய்த வரதர் கோபுர வாசலுக்கு வந்தார். மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன எங்கும் அல்லோலகல்லம் சென்னியில் அஞ்சலி கூப்பி கச்சி வரதா அத்தி வரதா என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோர பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நடந்தது.\nதிடீரென்று வரதர் மாயமாய் மறைந்து விட்டார்.\nஅப்போது தான் முதலில் நாம் கேடட எங்கே வரதர் எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பின. அன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். யார் என்ன அபசாரம் செய்தோமோ எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பின. அன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். யார் என்ன அபசாரம் செய்தோமோ இவ்வாறு நடந்தது என்று அவர்கள் மயங்கி நின்ற வேளையில்... அங்கே சோளிங்கரில் இது வரை நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த தொட்டாச்சாரியார் எழுந்து ஓட ஆரம்பித்தார் தக்கான் குளத்தை நோக்கி, அங்கே அவருக்காக வரதராஜப் பெருமாள் காத்திருந்தார் கருட வாகனத்தில், என் அன்பனே, நீ வர முடியாவிட்டால் என்ன, நானே வந்து விட்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் சேவை சாதித்தான். தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளே, எமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் ப்கத வத்சலன் தான், பக்தோஷிதன் தான், பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து போற்றினார். அடுத்த கணம் ....\nகாஞ்சியி���் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார். தனது அன்பரின் தூய பக்திக்காக தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை உணர்த்தினார் பெருமாள். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் தெண்டனிட்டி வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணி. எனவே இன்றும் கருட சேவையன்று கோபுர வாசல் சேவை முடிந்தவுடன் பெருமாளை வஸ்திரம் கொண்டு மறைக்கின்றனர். இச்சேவை \"தொட்டாச்சாரியார் சேவை\" என்று அழைக்கப்படுகின்றது. வரதராஜப்பெருமாளின் இந்த எளி வந்த கருணையை உணர்த்தும் வகையில் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் வரத ராஜப் பெருமாளாக சேவை சாதிக்கும் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.\nகோபுர வாசல் தரிசனம் முடித்து ஓடி புள்ளேறி சேவை சாதிக்கும் பேரருளாளர் 6 கி.மீ தொலைவில் பெரிய காஞ்சிபுரத்தில் பாண்டவ தூதர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை கொண்ட சோழன் மண்டபம் சென்று மண்டகப்படி கண்டருளி மெள்ள நடையிட்டு திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார். கோவிலுக்குள் பெருமாள் நுழையும் அந்த நடையழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. முடிந்தால் காஞ்சி சென்று தேவாதி தேவரின் கருட சேவையை கண்டு களியுங்கள்.\nவருடத்தில் இன்னும் இரண்டு தடவை கருட சேவை நடைபெறுகின்றது. ஆனி மாதம் பரதத்வ நிர்ணயத்தை குறிக்கும் ஆனி கருட சேவை. ஆடியில் கஜேந்திர மோக்ஷத்தை குறிக்கும் கருட சேவை.\nகாஞ்சிபுரம் செல்ல முடியாத நிலையில் எனது நண்பர் திரு. தனுஷ்கோடி அவர்களை, காஞ்சி சென்று கருட சேவை தரிசித்து புகைப்படங்கள் வழங்குங்கள் என்று வேண்டினேன். அவரும் அவ்வாறே செய்தார். அவருக்கு ஆயிரம் நன்றிகள் .\nLabels: காஞ்சி கருட சேவை, தொட்டாச்சாரியார் சேவை, வரதராஜ பெருமாள்\nமாதவப் பெருமாள் கருட சேவை\nமாதவன் என்று ஓதவல்லீரேல் தீதொன்றும் அடையா ஏதம் சாராவே - நம்மாழ்வார்\nமயூரபுரி என்னும் திருமயிலையில் திருமகளும், மண்மகளும் உடன் அமர ஆனந்த நிலைய விமானத்தில் அமர்ந்த கோலத்தில் கல்யாண மாதவனாக சேவை சாதிக்கின்றார் பெருமாள். தாயார் அமிர்தவல்லியாகவும், பெருமாள் ஸ்ரீ ராமராகவும், மஹா லக்ஷ்மி தாயாருக்கு சமர ஸ்லோகத்தை உபதேசிக்கும் பூவராஹராகவும் கூட சேவை சாதிக்க்கின்றனர் இத்தலத்தில் , ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி சன்னதி உள்ளது.\nஇத்தலத்தில் அமைந்துள்ள சந்தான புஷ்கரணி ம��ன்பு பிருகு முனிவரின் ஆசிரமாக இருந்தது. மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று சகல தீர்த்தங்களும் இப்புஷ்கரணியில் கலப்பதாக ஐதீகம். அன்று இக்குளத்தில் நீராடினால் புத்திபப்பேறு கிட்டும், சகல செலவமும் கிட்டும் என்று பிரம்மண்ட புராணத்தில் மயூரபுரி மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.\nஓடும் புள்ளேறி ஊர்ந்து வரும் மாதவப் பெருமாள்\n\"மாதவன் பேர் சொல்வதே ஒத்தின் சுருக்கு\", அதாவது வேதத்தின் சாரம் மாதவன் என்னும் நாமாவை கூறுதலே என்று பாடுகின்றார் பூதத்தாழ்வார்.\nமருந்து உண்ணும் போது விஷ்ணு என்றும்\nஉணவு உட்கொள்ளும் போது ஜனார்த்தனா என்றும்\nபடுக்கச் செல்லும் போது பத்மநாபா என்றும்\nதிருமண காலத்தில் பிரஜாபதி என்றும்\nயுத்த களத்தில் சக்ரதாரி என்றும்\nஇறுதி காலத்தில் நாராயணா என்றும்\nகெட்ட சொப்பனம் கண்ட பின் கோவிந்தா என்றும்\nசங்கட காலங்களில் மதுசூதனா என்றும்\nதனி வழி செல்லும் போது நரசிம்மா என்றும்\nநெருப்பினால் துன்பம் உண்டாகும் போது ஜலசாயினே என்றும்\nதண்ணீரில் துன்பம் உண்டாகும் போது வராஹா என்றும்\nமலை ஏறும் போது ரகு நந்தனா என்றும்\nவீதியில் நடக்கும் போது வாமனா என்றும்\nஎங்கும் எப்போதும் மாதவா என்றும்\nபெருமாளின் பதினாறு நாமாக்களை கூற நன்மை என்று இத்திருக்கோவிலில் ஒரு கல் வெட்டில் கண்டதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி\nநலமுடை நாரணன் தன் அன்னை நரகம்புகாள்.\nப்ருந்தாரண்ய ஸமீபிஸ்த மயூரபுரி வாஸினே அம்ருதவல்லி நாதாய மாதவாயாஸ்து மங்களம்\nமஹதஹ்வய மஹத: ப்ரதயக்ஷ பலதாயினே ஸ்ரீமதே மாதவாயாஸ்து நித்யஸ்ரீர்: நித்ய மங்களம்\nLabels: கருட சேவை, மயிலை, மாதவப் பெருமாள்\nமாதவப் பெருமாள் கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam.tv/?lang=tamil", "date_download": "2021-06-12T23:15:27Z", "digest": "sha1:GQJFJW3423MZXD7DSP4MGQQ533IGDA6Y", "length": 21521, "nlines": 448, "source_domain": "eelam.tv", "title": "Eelam TV - Eelam Songs, Eelam Videos, Tamil History", "raw_content": "\n⁣முள்ளிவாய்க்கால் 22-05-2009 | புலிகளின் கவச ஊர்திகள்\n59 பார்வைகள் 22 மணித்துளிகள் முன்பு\n5 பார்வைகள் 2 நாட்கள் முன்பு\n13 பார்வைகள் 2 நாட்கள் முன்பு\n37 பார்வைகள் 4 நாட்கள் முன்பு\n23 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\n15 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\n15 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\nTamil Eelam Defacto State | ஆம் ���மிழர்களுக்கென்று தமிழீழம் என்றொரு நாடு இருந்தது\n21 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\n29 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\nதியாகதீபம் வரலாறு - 2 | லெப் கேணல் திலீபன் | Lt. Col. Thileepan\n6 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n⁣முள்ளிவாய்க்கால் 22-05-2009 | புலிகளின் கவச ஊர்திகள்\n59 பார்வைகள் 22 மணித்துளிகள் முன்பு\n5 பார்வைகள் 2 நாட்கள் முன்பு\n3,768 பார்வைகள் 12 மாதங்கள் முன்பு\n3,747 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n3,204 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\nVaruvanda Prabhakaran - வருவாண்டா பிரபாகரன்\n2,993 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n2,831 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\nமறைக்கப்பட்ட தமிழீழ வரலாறு - True Tamil Eelam History\n2,369 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\nHistory of Tamil Eelam - தமிழீழத்தின் வரலாறு\n2,265 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\nLTTE Press conference in Kilinochi (2002) - விடுதலைப்புலிகள் பத்திரிகையாளர் சந்திப்பு 2002\n2,024 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n2,010 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n1,932 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n⁣முள்ளிவாய்க்கால் 22-05-2009 | புலிகளின் கவச ஊர்திகள்\n59 பார்வைகள் 22 மணித்துளிகள் முன்பு\n23 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\n15 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\nதியாகதீபம் வரலாறு - 2 | லெப் கேணல் திலீபன் | Lt. Col. Thileepan\n6 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nதியாகதீபம் வரலாறு - 1 | Lt. Col. Thileepan | லெப் கேணல் திலீபன்\n8 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n17 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nLt. Col. Poork | லெப் கேணல் போர்க்\n20 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n23 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n25 பார்வைகள் 8 நாட்கள் முன்பு\nகடற்புலிகளின் ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி| Oskar(Athimaan) Special Auxiliary Team\n19 பார்வைகள் 8 நாட்கள் முன்பு\n37 பார்வைகள் 4 நாட்கள் முன்பு\n17 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nஎங்கள் மண்ணே | engkal amnnee | முள்ளிவாய்க்கால் பாடல்\n7 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n12 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n⁣நல்லூர் முருகன் பாடல் | வெள்ளி மயில் ஆடுதுபார் | velli mayil aaduthupaar\n4 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n8 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nபொன்னள்ளித் தூவும் வானம் | ponnallith thuuvuthu vaanam | கரும்புலி பாடல்\n10 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n15 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nஉயிரினும் மேலான தாய்நாடு | uyirinum meelaana thaaynaadu\n5 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n⁣மஞ்சளை அரைத்து | manjchalai araiththu | பிரிகேடியர் பால்ராஜ்\n9 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nTamil Eelam Defacto State | ஆம் தமிழர்களுக்கென்று தமிழீழம் என்றொரு நாடு இருந்தது\n21 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\n | காண���மல் போன பிள்ளையைத் தேடிக் கதறும் தாய் | தாங்கொணா வலி\n2 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\n23 பார்வைகள் 20 நாட்கள் முன்பு\n20 பார்வைகள் 24 நாட்கள் முன்பு\n18 பார்வைகள் 1 மாதம் முன்பு\n6 பார்வைகள் 1 மாதம் முன்பு\nதுயிலறைக்காவியம் | கப்டன் இளஞ்சுடர்\n9 பார்வைகள் 1 மாதம் முன்பு\nஇசை⁣ப்பிரியன் | மறு பக்கம்\n18 பார்வைகள் 1 மாதம் முன்பு\n12 பார்வைகள் 1 மாதம் முன்பு\n7 பார்வைகள் 1 மாதம் முன்பு\n5 பார்வைகள் 2 நாட்கள் முன்பு\n15 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\nதனித்தமிழ் இயக்கம். புலவர் இரா.இளங்குமரனார் உரை\n3 பார்வைகள் 7 நாட்கள் முன்பு\nஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் Family man 2 விற்கு ஜீவனின் கண்டன பதிவு\n7 பார்வைகள் 7 நாட்கள் முன்பு\nவெளிவந்த கருணாநிதியின் துரோக வரலாறு - ஈழத்தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் - Karunanidhi\n9 பார்வைகள் 9 நாட்கள் முன்பு\nஇமயத்தில் புலிக் கொடி - imayaththil pulik kodi\n12 பார்வைகள் 25 நாட்கள் முன்பு\n38 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\nவந்தான் ஒருவன் வந்தான் - பாடல் முழு காணொலி | ச.முரளி மனோகர் | ச. பிரபாகரன்\n45 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\nஆகையால் நாம் உறுதியாக வெல்வோம் - வரலாற்று பெரும் மேடையில் சீமான் பேரறிவிப்பு\n22 பார்வைகள் 3 மாதங்கள் முன்பு\nசீமான் வேண்டுகோள் - முன்பதிவு திட்டத்தில் இணையுங்கள் | இது தமிழ்த்தேசியர்களின் ஆவணம் | Tamizham\n48 பார்வைகள் 6 மாதங்கள் முன்பு\nஅமலி தமிழீழக் குறும்படம் | amali short film\n11 பார்வைகள் 8 நாட்கள் முன்பு\n37 பார்வைகள் 1 மாதம் முன்பு\n33 பார்வைகள் 1 மாதம் முன்பு\n18 பார்வைகள் 1 மாதம் முன்பு\nஈரத்தீ | Eerathi | தமிழீழத் திரைப்படம் | Tamil eelam movies\n32 பார்வைகள் 1 மாதம் முன்பு\n16 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n26 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\n⁣தேசப் புயல்கள் பாகம் - 2 | Thesap puyalkal | தமிழீழத் திரைப்படம் | Tamil eelam movies\n33 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nதேசப் புயல்கள் பாகம் - 1 | Thesap puyalkal | தமிழீழத் திரைப்படம் | Tamil eelam movies\n36 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nஉயிர்ப்பூ - Uyirpuu | தமிழீழத் திரைப்படம் | Tamil eelam movies\n42 பார்வைகள் 2 மாதங்கள் முன்பு\nதமிழீழத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு ஒன்று.\n8 பார்வைகள் 6 நாட்கள் முன்பு\nதமிழீழ மாவீரர் நாளன்று முன்னொரு நாளில்\n13 பார்வைகள் 25 நாட்கள் முன்பு\nதேசிய நினைவெழுச்சி நாள் 2011 மாவீரர் நினைவு கவிதை\n7 பார்வைகள் 1 மாதம் முன்பு\nபுதுவை இரத்தினதுரை கவிதை | மாவீரர்\n10 பார்வைகள் 1 மாதம் முன்பு\nகார்த்திகை மாசம் | மாவீரர் நாள்\n19 பார்வைகள் 1 மாதம் முன்பு\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்\n8 பார்வைகள் 1 மாதம் முன்பு\nஅமைதிக்காக | மாவீரர் நாள்\n5 பார்வைகள் 1 மாதம் முன்பு\n14 பார்வைகள் 1 மாதம் முன்பு\n22 பார்வைகள் 1 மாதம் முன்பு\n13 பார்வைகள் 1 மாதம் முன்பு\n29 பார்வைகள் 5 நாட்கள் முன்பு\nமேஜர் மாதவன் வாழ்க்கை வரலாறு\n27 பார்வைகள் 27 நாட்கள் முன்பு\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களைப் பற்றி TOSIS பொறுப்பாளர் பொட்டமான் கூறியவை\n30 பார்வைகள் 1 மாதம் முன்பு\n17 பார்வைகள் 1 மாதம் முன்பு\nயோ.யோகி அவர்களின் பொங்கு தமிழ் உரை | Y.Yogi's Speech for Pongku Tamil\n14 பார்வைகள் 1 மாதம் முன்பு\nபா.நடேசன் அவர்களின் பொங்கு தமிழ் உரை | P.Nadesan's Speech for Pongku Tamil\n11 பார்வைகள் 1 மாதம் முன்பு\nலெப் கேணல் கங்கை அமரன் | Lt Col. Kangkai amaran\n22 பார்வைகள் 1 மாதம் முன்பு\nசுதந்திர தாகம் | கப்டன் கஜன் & லெப் கேணல் நாதன்\n32 பார்வைகள் 1 மாதம் முன்பு\nலெப். கேணல் மங்களேஸ் | Lt. Col. mangkalesh\n22 பார்வைகள் 1 மாதம் முன்பு\nலெப் சங்கர் குறிப்பு | Lt. Shankar\n17 பார்வைகள் 1 மாதம் முன்பு\n21 பார்வைகள் 19 நாட்கள் முன்பு\nஈழம் VS காஷ்மீர் திமுகவின் இரட்டைவேடம்\n81 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n188 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n - நெடுங்கேணி பிரதேசம் | Nedunkerny\n109 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n305 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n159 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n232 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\nசமூக வலைத்தளங்களில் அதிரவைக்கும் தமிழ் காணொளி - Eelam TV\n172 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\n154 பார்வைகள் 2 வருடங்கள் முன்பு\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.\nபதிப்புரிமை © ஈழம் தொலைக்காட்சி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபயன்பாட்டு விதிமுறைகள் தனியுரிமை கொள்கை எங்களை பற்றி Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/02/01/", "date_download": "2021-06-12T23:25:03Z", "digest": "sha1:N4H4X4J3WSAXZBHZAXNPPVENOF266PWY", "length": 7914, "nlines": 111, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 02ONTH 01, 2021: Daily and Latest News archives sitemap of 02ONTH 01, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nபட்ஜெட் 2021 எதிர்பார்ப்புகள்.. ஏற்றத்தில் இந்திய சந்தைகள்.. கைகொடுக்குமா\n'ட்ரீம் பட்ஜெட் 1998' சாதனையை முறியடிக்குமா நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2021\nபுதிய உச்சத்தைத் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்..\nBudget 2021.. நிர்மலா சீதாராமன் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள்..\nடிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை.. இன்று முதல் வாக்காளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..\nBudget 2021.. கொரோனாவில் இருந்து மீட்சி காண 27.1 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகைகள்..\nBudget 2021.. ஆட்டோமொபைல் துறையினருக்கு ஜாக்பாட் தான்.. ஸ்கிராப்பேஜ் பாலிசி விரைவில் அறிவிக்கலாம்\nஎல்ஐசி பங்கு விற்பனை.. தனியார்மயமாகும் PSUs.. 2022ம் நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி இலக்கு..\nBudget 2021 எதிரொலி.. துள்ளி குதிக்கும் இந்திய சந்தைகள்.. 800 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் ஏற்றம்\nBudget 2021.. நடப்பு நிதியாண்டில் நிதிபற்றாக்குறை 9.5% ஆக இருக்கும்..\nBudget 2021.. மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு.. தனி நபர்களுக்கு மாற்றமில்லை..\nBudget 2021 எதிரொலி.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்.. 2,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் ஏற்றம்\nஇந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கை.. ஐபேட் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்\nவங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு குட்நியூஸ்.. 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ்.. இனி நோ டென்ஷன்..\nBudget 2021.. இனி இந்த பொருட்கள் எல்லாம் விலை குறையும்.. மக்களுக்கு நல்ல அறிவிப்பு தான்..\nபட்டையை கிளப்பும் சென்செக்ஸ்.. கொண்டாடப்படும் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் 2021..\nசென்செக்ஸ் அதிரடி உயர்வு.. ஓரே நாளில் ரூ.5.2 லட்சம் கோடி உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபட்ஜெட் 2021 அறிவிப்பால் செம சரிவில் தங்கம் விலை.. இது வாங்க நல்ல வாய்ப்பு தான்..\nஇரவு 12மணி முதல் விலை உயரந்த பொருட்கள்.. சூதானமா இருங்க..\nதூள் கிளப்பிய PSU வங்கிகள்.. ரூ.20,000 கோடி மறுமூலதனம்.. கூடுதல் சலுகைகள்.. சூப்பர் பட்ஜெட் தான்..\nபொதுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற வரும் வாராக் கடன் வங்கி.. பட்ஜெட் 2021ன் சூப்பர் அறிவிப்பு இதுதான்.\nஇனி நிறுவன இணைப்பு & கைப்பற்றல்-கான வரிச் சலுகை இல்லை..\nஅரசுக்குக் கூடுதலாக 60% வருமானம்.. டெலிகாம் துறை கொடுக்கும் நம்பிக்கை..\nசிகரெட் மீதான வரியில் மாற்றமில்லை.. ஐடிசி பங்குகள் தடாலடி உயர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/boy-waited-long-hours-in-school-gate-and-urges-to-open/articleshow/83431390.cms", "date_download": "2021-06-12T23:36:27Z", "digest": "sha1:ICOPVJZGXX4FU4C2FAVYHPQJ2QD2GYRL", "length": 13088, "nlines": 119, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tn school open: பள்ளியை திறங்கள்: வாசலில் காத்திருந்த சிறுவன்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE ���ற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபள்ளியை திறங்கள்: வாசலில் காத்திருந்த சிறுவன்\nபள்ளியை திறக்க வேண்டு என்று சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது\nபள்ளிக்கு செல்ல வேண்டும் என்னை பள்ளியில் கொண்டு போய் விடுங்கள்\nபள்ளி மூடியுள்ளது என்று கூறி சிறுவனை சமாதானப்படுத்தி வந்துள்ளனர்\nபள்ளிக்கு செல்ல வேண்டும் கதவை திறக்க சொல்லுங்கள்\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்பட்டன. இதையடுத்து, கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியதும் ஜனவரி மாதத்தில் 9, 10, 11, 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், பள்ளிகளில் கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.\nஇதனிடையே, கொரோனா இரண்டாவது அலையின் கோரதாண்டவம் காரணமாக 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலையும் குறைந்து வருவதால் ஜூலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.\nபள்ளிகள் இதுபோன்று மாதக்கணக்கில் பூட்டிக் கிடப்பதால் சிறுவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று சிறுவன் ஒருவன் அடிம் பிடித்து வரும் சம்பவம் நடந்துள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த மதியழகன் - லட்சுமி தம்பதியின் இளைய மகன் நித்தின் ராஜ் (6). மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த இவர், தனது பெற்றோரிடம் அடிக்கடி பள்ளிக்கு செல்ல வேண்டும் என்னை பள்ளியில் கொண்டு போய் விடுங்கள் என்று கூறி வந்துள்ளார். பெற்றோரும் பள்ளி மூடியுள்ளது என்று கூறி சிறுவனை சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.\nஆல் பாஸ்: 10ஆம் வகுப்பு சான்றிதழில் யாருக்கு எவ்வளவு மதிப்பெண்\nஇந்த நிலையில், பள்ளி சீருடை அணிந்து புத்தகப் பையை மாட்டிக் கொண்டு சிறுவன் நித்தின் ராஜ் ���ாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி மூடியிருந்ததால் வாசலிலேயே நெடு நேரம் சிறுவன் காத்துக் கொண்டிருந்ததை பார்த்தவர்கள், என்ன விஷயம் என்று கேட்டுள்ளனர். அதற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் கதவை திறக்க சொல்லுங்கள் என்று சிறுவன் கூறியுள்ளான்.\nஇதையடுத்து அப்பகுதி மக்கள், நித்தின் ராஜ் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது பெற்றோர்கள் அங்கு வந்து சிறுவனை சமாதானப்படுத்தி அங்கிருந்து கூட்டிச் சென்றுள்ளனர். சிறுவனின் இந்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇப்படியொரு புதிய சிக்கல்; தமிழக அரசுக்கு சிக்னல் கொடுத்த டிடிவி தினகரன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nபள்ளிகள் திறப்பு பள்ளிகள் சிறுவன் கொரோனா tn school open students schools coronavirus\nஇந்தியாகாலியாகும் பாஜக ஏரியா.. திரிணமூலுக்கு தாவும் நிர்வாகிகள்\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nஇந்தியாஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்\nக்ரைம்பிரபல கடத்தல் மன்னன் தூத்துக்குடி கடற்கரையில் கைது.. சிங்கம் பட பாணியில் போலீசார் அதிரடி\nஇந்தியாஊரடங்கு தளர்வு.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு\nஇந்தியாலட்சத்தீவில் திடீர் ட்விஸ்ட்.. ஆய்ஷாவுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் ராஜினாமா\nசினிமா செய்திகள்எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை இப்போ ஒரு மாஸ் ஹீரோ: யார்னு தெரியுதா\nசினிமா செய்திகள்விக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்லாம்: அதிரடி காட்டும் ஆண்டவர்\nஉலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 13 பேர் படுகாயம்\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nகிரகப் பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி : கும்பத்திலிருந்து மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு - 5 ராசிகள் கவனம்\nஆரோக்கியம்மாதவிடாய் குற���த்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2006/02/willys.html", "date_download": "2021-06-13T00:28:58Z", "digest": "sha1:R32RV33PEK6QFJQ6PHRURDVPDPFV5ADI", "length": 12841, "nlines": 191, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: Willys ஜீப்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n12வது மார்க் பார்த்துட்டு அவ்வளவுதான் நம்ம பையனுக்கு அறிவுன்னு அப்படின்னு எங்கப்பாரு முடிவு பண்ணியிருப்பார். ஆனா நம்ம ஒண்ணு கண்டுபுடிச்சோம் \"படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமேயில்லை\" (நல்லா படிக்காத எல்லாரும் சொல்றதுதான்).\nஇருக்கிற மாடுகளை வித்துட்டு ஒரு 10 இல்லைன்னா 20 டில்லி மாடு வாங்கி, கிணத்துல இருந்து 100 அடி தள்ளி ஒரு பெரிய கொட்டாய் போட்டு, மாட்டு பண்ணை வெக்கலாம்னு முடிவு இருந்துச்சு. அப்படியே ஊட்டி-கூடலூர் போய் ஒரு Willys ஜீப் வாங்கி பின்னாடி இருக்கிற சீட்டையெல்லாம் கழட்டி தூக்கிகடாசிட்டு, செமத்தியா ஆல்டர் பண்ணி வெச்சா பால் சொசைட்டில பால் கொண்டு போய் ஊத்த உதவும், சமயத்துல ஊர் சுத்தவும் உபயோகப்படும்(ஒரு மைனர் கணக்கா சுத்தலாம்), ஊர்லையும் நமக்கு ஒரு கெத்தாவும் இருக்கும், அப்படியே வாழ்க்கையில செட்டிலாகலாம்ன்னு ஒரு பெரிய கனவு கண்டேங்க. அதுவுமில்லாம ரிலீசன்னைக்கே கூட்டாளிங்க எல்லாரையும் அள்ளிப் போட்டுகிட்டு சினிமா பார்க்க போயிடலாம் பாருங்க.\nஇதைப் போயி அப்பாருகிட்ட நேரா சொல்ல தைரியமில்லை. அப்போ அவர் என்ன படிக்க வைக்கணும்னு கனவு கண்டுட்டு இருந்தகாலம். எப்படியோ அம்மாகிட்ட கெஞ்சி கூத்தாடி அப்பாருகிட்ட சொல்ல வைச்சுட்டேன். அப்பாரு என் முதுகில டின் கட்டப் போறார்ன்னு நெனச்சேன். ஆனா அவரோ \"பையன் நல்லா படிக்கிற பையந்தான், கூட்டாளிங்கதான் சரியில்லை. இம்ப்ரூவ்மென்ட் எழுதட்டும், நல்ல மார்க் வரலைன்னா அவரு இஷ்டப்படியே அடுத்த வருஷம் செஞ்சிரலாம். ஒரு டிகிரி கூட வாங்கலைன்னா ஊர்ல மதிக்க மாட்டாங்க. பார்த்து படிக்க சொல்லு\" அப்படின்னு அம்மாகிட்ட சொல்லிட்டு போய்ட்டார்.\nஅப்புறமா அந்த ஜீப் வாங்க காலம் அமையவேயில்லை. காலேஜ் முடிச்சப்புறம் புதுசா ஸ்ப்லென்டர் வாங்கி ஒரு மாசம் ஊர்க்கடைல, கிரிக்கெட் விளையாடன்னு சுத்தினது அப்பாருக்கு ஒரு பெரும���தான். 2 வருஷட்துக்கு முன்னாடி அல்டோ வாங்க போனபோது கூட Willys ஜீப் வாங்கலாம்னு அம்மாகிட்ட சொல்லப் போக ஒரே ஒரு மொறப்புதான், அப்புறம் என்ன பண்ண.\nஇப்பவும் Willys ஜீப்பை எங்க பார்தாலும் வாங்கலாமான்னு தோணும். ஆனா....இன்னும் Willys ஜீப் எனக்கு ஒரு நிறைவேறாக் கனவாகவே இருக்கு.\nmahindra 4 X 4 பார்த்திருக்கீங்களா, இளா.. ம்ம்..எங்க போயிடபோகுது.. ஒரு நாம் ஓட்டிருவோம்.. கவலைப்படாதீங்க..\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nநாலு விஷயம் - சங்கிலிப்பதிவு\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2021/06/jaffnalibrary.html", "date_download": "2021-06-12T23:39:36Z", "digest": "sha1:VAUOIUPQCQ3YKJPHXLXW2D4S5XD4R7JI", "length": 31462, "nlines": 91, "source_domain": "www.namathumalayagam.com", "title": "யாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார்! பரணவிதான காப்பாற்றப்பட்டார்! - நந்தன வீரரத்ன - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இனவாதம் , என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » யாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nநந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ராவய பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் லண்டனில் பி.பி.சி சிங்கள சேவையில் பல ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்பி பல அரசியல் ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக, தமிழர், மலையக, முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை ஆவணப்படுத்தி வந்திருக்கிறார். சிங்கள சமூக சாதியப் பிரச்சினைகளைப் பற்றி இடையறாது பதிவுகளை செய்பவராகவும் இருக்கிறார். இக்கட்டுரை யாழ் நூலக எரிப்பு தொடர்பாக அவர் சிங்களத்தில் வெளியிட்டிருந்த கட்டுரை. தமிழ் மக்களின் போராட்டம் பற்றி அவர் வெளியிடவிருக்கும் சிங்கள நூலில் வெளியாக இருக்கும் கட்டுரை. வாசித்ததுமே தமிழுக்கு இது முக்கியம் எனக் கருதி இக்கட்டுரையை மொழிபெயர்ப்பதற்கு முன் அவரோடு உரையாடி சில விபரங்களையும் உறுதி செய்துகொண்டேன். – என்.சரவணன்\nசெப்டம்பர் 1993 ஆண்டு ஒருநாள், வவுனியாவிலிருந்து மடுபள்ளி செல்லும் சாலையின் வழியாக எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நுழைந்தோம்.\nஇரு அரசாங்கங்களின் அனுமதி பெற்று நாங்கள் செல்லாததால் இது ஒரு ஆபத்தான பயணமாகவே எங்களுக்கு இருந்தது. இதனால் இந்த பயணத்தின் போது மடுவில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றில் நாங்கள் ஒரு வாரம் தங்கியிருக்க நேர்ந்தது. எவ்வாறாயினும் நாங்கள் இரண்டு வார காலமாக அவர்களின் பகுதிகளில் இருந்தும் குறிப்பாக அடம்பன் கிளிநொச்சி ஊடாக நாங்கள் யாழ்ப்பாண நகரத்தை அடைந்தோம்.\nஅப்போதெல்லாம் வடக்கிலிருந்து செய்திகள் தெற்கை வந்தடைய முடியாத காலம் இந்தப் பயணத்தின் மூலம் பல்வேறுபட்ட செய்திகளை தெற்குக்கு கொண்டுபோய் சேர்க்கும் இலக்காக நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தோம். இந்தப் பயணத்துக்காக முழு அளவில் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய எங்கள் ராவய பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் அவர்களையும் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம். இந்தப் பயணத்தின் போது எங்களுக்கு இன்னொரு இரகசியத் திட்டமும் இருந்தது. அது தான் யாழ்ப்பாண நூலகத்துக்கு நேர்ந்ததை ஆராய்வது. நாங்கள் கற்ற கல்வி நிறுவனங்களை விட நூலகங்களே எங்களுக்கு பல்கலைக்கழகங்களாக இருந்திருக்கின்றன.\n1981 மே 31 இரவு யாழ்ப்பாண நூலகத்தை எரித்தமை; இன்று வரை குணப்படுத்த முடியாத காயமாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. இந்த அநியாயத்தை எந்த தென்னிலங்கை பத்திரிகைளும் பதிவு செய்யவில்லை. தென்னிலங்கையில் அதை பதிவு செய்த முக்கியமான பத்திரிகையாளர் அன்றைய “சட்டர்டே ரிவியு” பத்திரிகையின் ஆசிரியர் காமினி நவரத்ன அவர்கள். அதுவும் ஒரு பெரிய கதை அதைப் பற்றி இன்னொரு தடவை எழுதுவோம்.\nயாழ் நூலகத்தை எரித்ததனால் உருவான புண் தீக்காயமாகவே இருப்பதற்கு இன்னொரு காரணம் செனரத் பரணவிதான, ஆனந்த குமாரசுவாமி ஆகியோரின் நினைவு தான். இவர்கள் இருவரதும் கையெழுத்துப் பிரதிகளை யாழ்ப்பாண செல்வந்தர்கள் ஏலத்தில் வாங்கி பேணிப் பாதுகாத்து வைத்திருந்தார்கள். அந்த பொதுநல குணமுள்ள சிரேஷ்ட தனவந்தர்கள் ஆவற்றைப் பின்பு யாழ் நூலகத்துக்கு அன்பளிப்பு செய்திருக்கக் கூடும். யால் நூலகத்துக்கு ஏற்பட்ட துயரம் இலங்கையின் வரலாற்றில் அபயகிரிக்கு நேர்ந்த கதி என்று சொல்லமுடியும்.\nயாழ்ப்பாணத்துக்கு சென்றடைந்த முதல் நாளிலேயே நாங்கள் யாழ் நூலகத்தைச் சென்று பார்ப்பதை இலக்காகக் கொண்டிருந்தோம். இதைப் பற்றி விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனிடம் கேட்டபோது அவர் அலட்சியமான சிரிப்பையே உதிர்த்தார்.\n“அது எரிக்கப்பட்டுவிட்டது. இனி பார்ப்பதற்கு அங்கே ஒன்றுமில்லை” என்று வெறுப்புடன் கூறினார். நாங்கள் தங்கியிருந்த ஞானம் ஹோட்டலில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே யாழ் நூலகம் அமைந்திருந்தது. எனவே நாங்கள் தமிழ்ச் செல்வனிடம் மேலதிகமாக எதையும் கூறாமலேயே தீயினால் கருகிப்போயிருந்த பாழடைந்த நூலகத்தின் எச்சங்களை போய்ப் பார்க்க கஷ்டமாக இருக்கவில்லை.\nஅடுத்த நாள் அன்றைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஒருவரைச் சென்று சந்தித்தோம். அவரை நாங்கள் சந்தித்த போது எங்கள் முதல் கேள்வி\n“பரணவிதான சேகரிப்புகளுக்கு என்ன நேர்ந்தது.\"\nஅவர் அமர்ந்திருந்த கதிரையை இறுக்கி முன்னால் இழுத்துவிட்டு மேசை ஓரத்தை ஒரு கையால் பிடித்தபடி.\n“பரணவிதான இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் பத்திரமாக இருக்கிறார். அதிர்ஷ்டவசமாக அவர் யாழ்ப்பாண நூலகத்தில் இருக்கவில்லை. அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்தார். அவற்றை ஏலத்தில் வாங்கியவர்கள் யாழ்ப்பாண நூலகத்துக்கு வழங்கியிருக்கவில்லை. அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்துக்கே தந்திருந்தார்கள். நாளை வாருங்கள் நாங்கள் அவற்றை உங்களுக்கு காட்டுகிறோம்”\nநாங்கள் மகிழ்ச்சியுடன் பெருமூச்சு விட்டோம். ஆனால் எங்கள் கேள்விகளை அத்துடன் நிறுத்திவிடத்தான் முடியுமா\n:அப்படியென்றால் ஆனந்த குமாரசுவாமி சேகரிப்புகள் எங்கே\nஅவர் இறுக்கிப் பிடித்திருந்த மேசையின் விளிம்பிலிருந்து கையை விட்டுவிட்டு கதிரையில் சாய்ந்தார். உதடுகளைக் கடித்துக் கொண்டார். முகமும் இறுகிப் போனது.\n“குமாரசுவாமி எரிக்கப்பட்டார்… யாழ்ப்பாண நூலகத்துடன் எரிக்கப்பட்டார். அவர் இரத்தத்தால் பாதித் தமிழராக இருந்தபோதும் அவர் இதயத்தால் ஒரு சிங்களவராக இருந்தவர். அவரின் பேரப்பிள்ளைகளால் அவர் எரித்து நாசமாக்கப்பட்டார்… நாங்கள் என்னதான் செய்ய முடியும் இனி அந்த பழைய கதையில் பயனில்லை. நாளை வாருங்கள் பரணவிதானவை நாங்கள் யாழ்ப்பாணத்தில் எப்படி பாதுகாத்து வருகிறோம் என்பதைக் காட்டுகிறோம்.”\nஅடுத்த நாள் நாங்கள் பரனவிதானவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தக் கையெழுத்துக்கள் உயிர் பெற்று அதை எழுதியவரின் மண்ணில் இருந்து வந்திருந்த எங்களை பரிகாசமாக பார்த்துக்கொண்டிருந்தன.\nயாழ்ப்பாண நூலகத்தை எரித்த அந்த அநியாயக்காரர்களை அம்பலப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற தீவிர முடிவுக்கு அன்று தான் வந்தோம். ஏனென்றால் யாழ்ப்பாண நூலகத்தில் பரணவிதான கையெழுத்துப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளில் இருந்த கண்ணாடிகளில் எங்கள் முகங்களே அந்தக் குற்றவாளிகளாகத் தெரிந்தபடியால் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்ட நாங்கள் பிரயத்தனப்பட்டோம். “சிங்களவர்களாக நாங்கள் பிறந்ததற்காக நாங்கள் இந்த மானுட விரோத கொடூர குற்றத்திற்கு நாங்கள் உடந்தையாக இல்லை\" என்பதை சிங்களவர்களாகிய எங்கள் மனசாட்சியைச் சொல்ல வேண்டியிருந்தது.\nஅதன் பின்னர் சில வாரங்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க நேர்ந்திருந்தது. ஆனால் அரச படைகள் யாழ்தேவி இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதால் எங்கள் முயற்சிகள் பாதிக்கப்பட்டன.\n1994 இல் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகி புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடக்கினார். சமாதான பேச்சுவார்த்தையை பதிவு செய்வதற்காக யாழ்ப்பாணம் செல்ல எங்களுக்கும் மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்கு முந்திய தடவை விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளின் ஆட்சியைப் பற்றியும் எழுதும் பொது ஓரிடத்தில் புலிகளின் பாலியல் கலாசாரம்” பற்றியும் எழுதப்பட்ட ஒரு கட்டுரை யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலும் அதைப் பற்றிய விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்கள். இதனால் சமாதான பேச்சுவார்த்தையை அறிக்கையிடச் சென்றிருந்தாலும் எங்களுக்குள் ஒரு வகை உயிர்ப்பயம் இருந்தது. ஆகாய வழியாக பலாலிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் ஒரு படகில் யாழ்ப்பாணக் கடல் வாயிலாக யாழ்ப்பாண மீன்பிடித் துறை ஒன்றில் இறங்கும் போது எங்களுக்கு ஒருபுறம் வெட்கமாகவும், இன்னொருபுறம் பயமாகவும் இருந்தது.\nவியக்கத்தக்கவகையில் யாழ்ப்பாணத்தில் எங்களை வரவேற்க வந்திருந்தவர்களில் தயா மாஸ்டரும், எங்கள் நண்பரும் பத்திரியாளருமான நிமலராஜனும் (பின்னர் கொல்லப்பட்ட) இருந்தார்கள். கொழும்பிலிருந்து அன்று சென்றிருந்தவர்களில் அவர்கள் எங்களைத் தான் ஏற்கெனவே அறிந்திருந்தார்கள். அவர்கள் தந்த உற்சாகமான வரவேற்பு எங்கள் வெட்கத்தையும், பயத்தையும் காணாமல் செய்தது.\nசமாதான பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த தமிழ் செல்வன் எங்களைக் கண்டதும், “நீ இன்றே கிளம்பிவிட மாட்டாய் அல்லவா..” என மிகவும் நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டார். நாங்கள் சடுதியாக “இல்லை சில நாட்கள் இருப்போம். பின்னேரம் சந்திக்கலாம்” என்றோம்.\nபின்னேரம் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் தமிழ்ச் செல்வனைச் சந்தித்த வேளை ஒரு விசேட கோரிக்கையை விடுத்தோம்.\n“எங்களிடம் வீடியோ கெமரா இல்லை. ஒரே ஒரு நாளைக்கு வீடியோ கெமரா ஒன்றை குத்தகைக்கு கிடைக்குமா..\n“நாங்கள் யாழ் நூலக எரிப்பு பற்றி ஒரு ஆவணப்படத்தைச் செய்ய வேண்டும்…\nதமிழ்ச் செல்வன் சிறுபிள்ளை போல பலத்து சிரித்தார்.\n“உனக்கு போன தடவை வந்த விசர் இன்னமும் சுகமாகவில்லையா கொழும்பில் மருந்தெதுவும் எடுக்கவில்லையா…\n“இல்லை அதை கைவிட்டுவிட முடியாது.. தயவு செய்து வீடியோ கேமரா ஒன்றைத் தாருங்கள் எங்களிடம் இல்லை அதற்காகத் தான் இந்தளவு கெஞ்சுகிறேன்”\nதமிழ்ச் செல்வனின் முகம் சீரியஸாக ஆனது.\n“சரி.. இவ்வளவு தான் எங்களால் ஆகவேண்டுமா வேறெதுவும் வேண்டுமா என்றார். காலையில் ஹோட்டலுக்கு கேமரா ஒன்றை அனுப்புகிறேன்..”\nஎங்கள் உரையாடல் அத்தோடு நின்றது. அடுத்த நாள் காலை ஞானம் ஹோட்டல் அறையின் மேலாளர் கதவை தட்டிக்கொண்டிருந்தார். “உங்களைப் பார்க்க சிலர் வந்திருக்கிறார்கள்” என்றார்.\nதமிழ்ச் செல்வன் வாக்குறுதிய��� நிறைவேற்றியிருந்தார். நாங்கள் கேட்டது ஒரு கேமராவைத் தான். ஆனால் அவர் இரு கமராக்களை கமரா காரர்களுடன் அங்கே அனுப்பி வைத்திருந்தார். நிமலராஜனும் எங்களோடு எங்கள் பணிகளுக்கு மொழிபெயர்ப்பு உதவிக்காக இணைந்துகொண்டார். நாங்கள் எங்கள் வேலையில் இறங்கினோம்.\nஅன்றைய காணி, போக்குவரத்து, மகாவலி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் சிறில் மெத்தியுவும் தான் யாழ் நூலகத்தை எரிப்பதற்காக கொழும்பில் இருந்து பல சண்டியர்களை அழைத்து வந்திருந்தார்கள் என்பதை நேரில் கண்ட சாட்சிகள் சிலரையும் சந்தித்தோம். 1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது வெல்வதற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆணையின்படி வந்திருந்த தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் இறங்கியது தொடக்கம் பல விடயங்களை சொல்லக் கூடிய சாட்சிகளைச் சந்தித்தோம். இதில் ஒரு முக்கியமான ஓர் விடயத்தையும் கவனித்தோம். யாழ் நூலகம் எரிந்துகொண்டிருந்தபோது தீயை அணைப்பதற்காக அரச கடற்படையைச் சேர்ந்த தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இதனால் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த குற்றச்சாட்டிலிருந்து இராணுவம் தப்பித்துக்கொண்டது என்று தான் கூறவேண்டும்.\nயாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பில் எழுதிய முக்கிய கட்டுரையை அடுத்த வாரமே ராவய பத்திரிகையின் ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டேன். ஆனால் அது ஒரு போதும் வெளியாகவில்லை. வீடியோவை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்திருந்தோம் அந்த வீ.எச்.எஸ் கசட் ராவய அலுவலகத்தில் எனது மேசை லாச்சில் இருந்தது. அன்று டீ.என்.எல் தொலைகாட்சி சானலில் பணிபுரிந்த சந்தன சூரிய பண்டார ஒரு நாள் அவசரமாக என்னோடு தொடர்பு கொண்டு யாழ்ப்பாண நகரத்தின் விசுவல் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டுக்கொண்டார். ஒரு போதும் ஊடக தானத்திற்கு குறைவிலாது பணியாற்றிப் பழகிய நான் அதை அவர் அனுப்பிய வண்டி ஓட்டுனரிடம் கொடுத்தனுப்பினேன். அவை ஒரு போதும் எனக்கு மீதும் திருப்பி கிடைக்கவில்லை. எங்கள் யாழ்ப்பாண நூலகத்தின் கதை அத்தோடு நின்று போனது.\n“ஆனந்த குமாரசுவாமி எங்களை மன்னியுங்கள். மனிதர்களின் வாழ்நாள் காலத்தில் செய்யக் கூடியதும், செய்ய முடியாதவையும் உண்டு”\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஎதோவாக நினைத்து படிக்க உள் நுழைந்தேன் முடித்து வெளிவரும் போது கண்ணீரோடே வருவதாயிற்று..😢..\nஎம் தமிழினம் தனது அடையாளத்துடனே அழிய ஆரம்பித்திருக்கு போல....\nஅல்லது அழிக்க ஆரம்பித்தார்கள் போல...\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஅவர்களிலும் நல்ல மனிதம் இருந்திருக்கிறது. எல்லாம் முடிந்து போனது\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=a04cc4ae1", "date_download": "2021-06-12T23:10:12Z", "digest": "sha1:SEQVQRDAFQI55Y4PXHQP5KZU4NXPFSE5", "length": 10064, "nlines": 250, "source_domain": "www.worldtamiltube.com", "title": "பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் உயிரிழப்பு | Drawing Artist | Rip Ilayaraja | News", "raw_content": "\nபிரபல ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் உயிரிழப்பு | Drawing Artist | Rip Ilayaraja | News\nபிரபல ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் உயிரிழப்பு | Drawing Artist | Rip Ilayaraja | News\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகத்திற்கு அட்டைப்படம் வரைந்த ஓவியர் இளையராஜா | Artist Ilaiyaraja\nபிரசாத் ஸ்டூடியோவை விட்டு வெளியேறியதில் வருத்தமில்லை - இளையராஜா | Ilayaraja New Studio Opening\nஇளையராஜா ஸ்டூடியோவுக்கு திடீர் visit அடித்த superstar | Ilayaraja | Rajinikanth\nஎந்த வருத்தமும் இல்லை... புது ஸ்டுடியோ மகிழ்ச்சியில் இளையராஜா...| Ilayaraja New Studio Launch\nஓவியமா...புகைப்படமா என வியக்க வைத்த திறமைசாலி...பிரபல ஓவியர் இளையராஜா காலமானார் | Stalin | Seeman\nபெண்கள் சார்ந்த ஓவியம் எனக்கு அடையாளம் கொடுத்துச்சு - ஓவியர் இளையராஜா நேர்காணல்\nபிரபல ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் உயிரிழப்பு | Drawing Artist | Rip Ilayaraja | News\nபிர���ல ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் உயிரிழப்பு | Drawing Artist | Rip Ilayaraja | News\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://aanmeegamtamil.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:20:48Z", "digest": "sha1:UU7QF4IMKRSGK675WS32LGBES35RZCR2", "length": 2413, "nlines": 59, "source_domain": "aanmeegamtamil.com", "title": "| aanmeegamtamil.com", "raw_content": "\nஆன்மீகம் தமிழ்September 29, 2020\nசதுரகிரிமலைக்கு பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்கள் வருகை\nவிருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு மலைத்தொடர்ச்சி மலையில் உள்ளது சதுரகிரிமலை. மலை மேல் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு, பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை தினங்களுக்கு மட்டும்…\nஆன்மீகம் தமிழ்September 29, 2020\nநவ.16 முதல் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி: பம்பையில் குளிக்க தடை\nகொரோனா பாதிப்புகளுக்கிடையே சபரிமலையில் வரும் நவ.16 முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு சீசன் வரும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/vijay-tv-rachitha-q99zj6", "date_download": "2021-06-12T22:57:21Z", "digest": "sha1:GYI74KDU5YGOJAMW752BKFWDIX26Y6EC", "length": 4568, "nlines": 62, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிவப்பு நிற புடவையில் வண்ண பூ போல் கியூட் ஆக போஸ் கொடுக்கும் ரட்சித்தா ! புகைப்படங்கள் உள்ளே ! | Vijay tv rachitha", "raw_content": "\nசிவப்பு நிற புடவையில் வண்ண பூ போல் கியூட் ஆக போஸ் கொடுக்கும் ரட்சித்தா \nசிவப்பு நிற புடவையில் வண்ண பூ போல் கியூட் ஆக போஸ் கொடுக்கும் ரட்சித்தா \nபாஜக பிரமுகர் கொடுத்த புகாரின் அடிப்படையில்... நடிகை மீது தேச துரோக வழக்கு பதிவு..\nநடிகர் பாலகிருஷ்ணா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வரலட்சுமி..\nதன்னுடைய பெயரில் மோசடி... நடிகர் சார்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..\n என்ன கன்றாவி டிரஸ் இது... மேலாடை அணிவதில் மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரளவைத்த சாக்‌ஷி..\nட்விட்டரில் இணைந்த பிரபல நடிகர் சார்லி..\n#ICCWTC ஃபைனல்: முகமது சிராஜை விட ��ர்துல் தாகூருக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் - முன்னாள் தேர்வாளர்\nதிருச்சியில் கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டிய சாட்டை துரைமுருகன் கைது..\n#PSL2021 இந்த போட்டியிலாவது ஜெயிக்கணும்.. இஸ்லாமாபாத் யுனைடெட் அணி பவுலிங் தேர்வு\nடாஸ்மாக் திறக்க தமிழக அரசு முடிவு... நியாயமா, இது நியாயமா.. படம் போட்டு கேள்வி எழுப்பும் பாஜக..\n#PSL2021 மறுபடியும் மாஸ்டர் கிளாஸ் பெர்ஃபாமன்ஸ்.. 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனான ரஷீத் கான்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:49:09Z", "digest": "sha1:QSOB2TQ6JOFV2DMEYZ4TEUSVLM6KOGLF", "length": 9486, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிகில் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nகடலில் சர்பிங் விளையாட்டை கற்று வரும் பிகில் பட நடிகை – இப்படி ஒரு...\nஅட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு...\nராயப்பன் மைக்கேல் காட்சிகளில் மைக்கேலாக டூப் போட்டது இந்த இளம் நடிகர் தானாம்....\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். பல ஆண்டுகளாக இளையதளபதி என்ற பட்டத்துடன் மாஸ் ஹீரோவாக திகழ்ந்து வரும் இவரது படங்கள் என்றாலே வசூல்...\nபிகில் நடிகை கொடுத்த வித்தியாசமான பிறந்தநாள் பரிசு – பெட் ரூமில் வைத்துள்ள விஜய்...\nகடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அட்லீ இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியான 'பிகில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து...\nகாத்து வாங்கும் சட்டை. படு கிளாமர் போஸ் கொடுத்துள்ள பிகில் பட நடிகை. என்ன...\nஅட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படம் ரசிகர்க���் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு கடந்த...\nஅங்கு ஷூட்டிங்கிற்கு போவாதீங்க. புலம்பி தள்ளிய பிகில் பட நடிகை.\nஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படம் பெரும் பொருட்செலவில்...\nசீரியலுக்காக விஜய் படத்தின் வாய்ப்பை தவறுவிட்டுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.\nகடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படம் மாபெரும் வசூல் சாதனை செய்திருந்தது. அதோடு இந்த...\nஇன்ட்ரோ வைக்க கூட மனசில்லயா. ஏன் இதுல நடிச்சனு திட்னாங்க. பிகில் படத்தால் ஆனந்த்...\nதமிழ் சினிமா உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் கை தேர்ந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு,...\nஎல்லாம் பரவால்லனு பாத்தா, கடைசில பிகில் படத்தின் இந்த கிளைமேக்ஸ் சீனே காப்பியா \nஇளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திகில் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும்...\nஓய்ந்த ‘பிகில்’ சத்தம். இணையத்திலும் வெளியாக தடை. சோகத்தில் ரசிகர்கள்.\nதமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் தளபதி விஜய். மேலும், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான \"பிகில்\" படம் கோலாகலமாக பண்டிகை ...\nஇன்னொரு ஆசிட் முட்டை அடிக்கணும். மிரட்டிய நபரை பிகில் பட நடிகை என்ன செய்தார்...\nஅட்லீ இயக்கத்தில் இளைய விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான 'பிகில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:35:18Z", "digest": "sha1:JRLTQPPE7CIE2323I7LB2VCADEAQGA2Y", "length": 15895, "nlines": 64, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » சிவப்பு மண்டலத்திலிருந்து பச்சை வரை: கோவிட் -19 லாக் டவுன் 2.0 ஐ எளிதாக்க பிரதமர் மோடி ஏன் ஏப்ரல் 20 வரை காத்திருந்தார் – இந்திய செய்தி\nசிவப்பு மண்டலத்திலிருந்து பச்சை வரை: கோவிட் -19 லாக் டவுன் 2.0 ஐ எளிதாக்க பிரதமர் மோடி ஏன் ஏப்ரல் 20 வரை காத்திருந்தார் – இந்திய செய்தி\nபிரதமர் நரேந்திர மோடி நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிக்க விரும்புவதாக முதல் குறிப்பு அவர் தேசத்திற்கு உரையாற்றுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வந்தது. அவர் வார இறுதியில் முதலமைச்சர்களுடன் பேசும்போது, ​​இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அவர்களிடம் கூறினார், ஆரோக்கியம் செல்வம் என்று மூன்று வாரங்களுக்கு முன்னர் அவர் கூறியதில் இருந்து தெளிவான மாற்றம்.\nஇந்த உணர்வுக்கு இணங்க, அவர் தேசிய பூட்டுதலை மே 3 வரை நீட்டித்தார், ஆனால் ஏப்ரல் 20 முதல் கோவிட் -19 வழக்குகள் இல்லாத பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த ஏற்பாடு செய்தார். இந்த பகுதிகள் பசுமை மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன, மேலும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுவதை முதலில் காணலாம்.\n6 நாள் இடைவெளி, அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பூட்டுதலில் இருந்து முதல் படிகளை எவ்வாறு எடுப்பது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. “வணிகங்கள் மற்றும் மாநில அரசாங்கங்கள் முதல் மாவட்ட நிர்வாகம் வரை” என்று அந்த அதிகாரி இந்துஸ்தான் டைம்ஸிடம் கூறினார்.\nகொரோனா வைரஸ் வெடிப்பு: முழு பாதுகாப்பு\nதிட்டத்தில் உள்ள கரடுமுரடான முனைகளை மென்மையாக்க இது அனைவருக்கும் நேரம் அளிக்கிறது, மையத்தில் கோவிட் -19 குறித்த அதிகாரம் பெற்ற குழுக்களில் ஒன்றின் தலைவரான இரண்டாவது மூத்த அதிகாரி விளக்கினார்.\nமார்ச் 24 மாலை பிரதமர் மோடி பூட்டப்படுவதாக அறிவித்தபோது அரசாங்கத்திற்கு இந்த ஆடம்பரமில்லை என்று அவர் கூறினார். பூட்டுதலை விதிக்கும்போது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்குவது அதன் நோக்கத்தை தோற்கடித்திருக்கும். அறிகுறி அல்லது அறிகுறியற்றவர்கள் உட்பட மக்கள் நடமாட்டம் ஆரம்பத்தில் ஒரு பூட்டுதலின் நோக்கத்தை தோற்கடித்திருக்கலாம்.\nதவிர, அவர்களில் சிலர் மட்டுமே விலகுவதை உறுதி செய்வதை விட, மக்களை வீட்டிற்குள் தங்க வைப்பது எளிது.\nஅத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை ஏற்றிச் செல்வதிலிருந்து லாரிகளை நிறுத்த வேண்டாம் என்று பொலிஸாரைக் கேட்டுக்கொண்டதாக மையம் அனுப்பிய பலமுறை அறிவுறுத்தல்களுக்கு சான்றுகள் தொடர்பு இடைவெளிகளைக் கொண்டிருந்தன.\nகட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே சில நபர்கள் மற்றும் தொழில்துறை அலகுகள் செயல்படக்கூடிய ஒரு திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் மிகவும் நுணுக்கமான அணுகுமுறை தேவைப்படுகிறது, இரண்டாவது அதிகாரி கூறினார்.\nநடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான தளவாட ஏற்பாடுகளைச் செய்ய பசுமை மண்டலங்களில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கும் இது வழங்குகிறது; தொழிலாளர்கள், மூலப்பொருட்கள் போன்றவை அல்லது அரசாங்கத்திடம் தெளிவுபடுத்துதல். கோவிட் -19 கிளஸ்டர்கள் அல்லது பெரிய வெடிப்புகள் உள்ள மாவட்டங்கள் வழியாக தங்கள் வாகனங்கள் செல்ல முடியுமா என்று விளக்குமாறு அரசாங்கத்திடம் கேட்ட டிரான்ஸ்போர்ட்டர்களைப் போல.\nREAD தந்தை இறந்த பிறகு, பாப்பராசி ஹினா கானின் புகைப்படத்திற்காக மும்பைக்கு திரும்பினார், விகாஸ் குப்தா வகுப்பு எடுத்தார்\n“கோவிட் -19 வழக்குகள் உள்ள அண்டை நாடுகளில் உள்ள சமூகங்கள் அந்த பகுதிகளில் பூட்டுதலைச் செயல்படுத்த அதிக பங்கு வகிக்க வேண்டும் என்ற செய்தியை வலுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் இந்த நேரத்தை பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று மூன்றாவது அதிகாரி கூறினார்.\nஏனெனில் வழக்குகள் இல்லாவிட்டால், பூட்டுதல் அகற்றப்படும் ஒரே வழி. பிரதமர் மோடி தேசத்துக்கான தனது உரையில் குறிப்பிட்டுள்ள சமூக பங்களிப்புக்கான ஊக்கம்தான் இது.\nகோவிட் இல்லாத மண்டலத்தில் கோவிட் -19 வெடிப்பு ஏற்பட்டால் பூட்டுதல் மீண்டும் வரக்கூடும். “நாங்கள் கவனக்குறைவாக மாற மாட்டோம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், அல்லது வேறு யாரையும் கவனக்குறைவாக இருக்க அனுமதிக்கக்கூடாது” என்று பிரதமர் மோடி கூறினார்.\nமண்டலத் திட்டத்தின் வலது பக்கத்தில் தங்குவது அவர்களின் ஆர்வத்தில் இருந்தது, அதில் ஒவ்வொரு பகுதியும் பச்சை, ஆரஞ்சு அல்லது சிவப்பு என்று குறிக்கப்படும்.\n“ஹாட்ஸ்பாட்கள் (ந���யமிக்கப்பட்ட சிவப்பு மண்டலங்கள்) அடுத்த 14 நாட்களில் (நியமிக்கப்பட்ட ஆரஞ்சு மண்டலங்கள்) எந்தவொரு வழக்கும் புகாரளிக்கப்படாவிட்டால், 28 நாட்களுக்கு எந்தவொரு வழக்கும் புகாரளிக்கப்படாவிட்டால் (கட்டுப்படுத்தப்பட்டவை) பசுமை மண்டலங்கள்), ”என்று மத்திய சுகாதார செயலாளர் ப்ரீத்தி சூடான் புதன்கிழமை மாநிலங்களுக்கான தனது தகவல்தொடர்புகளில் விளக்கினார்.\n170 மாவட்டங்களை கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் கண்டுள்ள சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி, 28 நாட்களில் ஒரு கொரோனா வைரஸ் வழக்கைப் புகாரளிக்காவிட்டால் மட்டுமே இதுபோன்ற பகுதிகள் பசுமை மண்டலங்களாக கருதப்படும் என்று விளக்கினார்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nநான் சுட மாட்டேன் என்று நினைத்து வருத்தப்பட்டேன்: அனன்யா பாண்டே\nகொரோனா .. ஷிப்ட் முறையைப் பயன்படுத்தி வெப்ப சோதனைகள் .. மத்திய அரசு அலுவலகங்களுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது | கொரோனா வைரஸ்: பணியின் போது பூட்டும் நிறுவனங்களுக்கான பல்வேறு வழிகாட்டுதல்கள்\nகிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தது: டென்மார்க் யூரோ 2020 பின்லாந்துடனான போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தார்; டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் ஆடுகளத்தில் சிபிஆரைப் பெறுகிறார்; கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் சரிந்தார்: கிஷென் எரிக்சன் திடீரென களத்தில் சரிந்தார், சிபிஆர் கொடுக்கப்பட்டது, டென்மார்க் Vs பின்லாந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது\nகிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங் அறிக்கைக்குப் பிறகு, கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இந்த ஆலோசனையை வழங்கியது | கிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங்கின் அறிக்கையால் நெருக்கடியில் இருக்கும் காங்கிரஸ், கட்சித் தலைவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியது\n2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போராட ஷிரோமணி அகாலிதளம் எஸ்ஏடி பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி: சுக்பீர் சிங் பாடல்\nபிரசாந்த் கிஷோர் பற்றிய வலைத் தொடர்: பிரசாந்த் கிஷோர் மன்னாட்டில் ஷாருக்கானை சந்தித்தார்: பிரசாந்த் கிஷோர் ஷாருக்கானை சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/02/07/rbi-policy-rates-feb-2018/", "date_download": "2021-06-13T00:17:56Z", "digest": "sha1:Z4RP4I5QRMTKXZCXPCBF57A2AAXUQAET", "length": 6217, "nlines": 84, "source_domain": "varthagamadurai.com", "title": "ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018 | வர்த்தக மதுரை", "raw_content": "\nரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018\nரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018\nமத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) தனது 2018 க்கான நிதி கொள்கை குழுவில், வங்கிகளுக்கான வட்டி விகித தகவலை இன்று (07.02.2018) வெளியிட்டது.\nசென்ற நிதி கொள்கையில் வெளியிட்ட குறுகிய கால கடனுக்கான ரெப்போ (Repo Rate) விகிதத்தையே, இம்முறையும் அறிவித்தது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 6 % ஆக தொடரும் எனவும், அதில் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது.\n ( வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம் )\nபணவீக்க மதிப்பீட்டையும் ஜனவரி – மார்ச் (Jan – Mar, 2018) காலத்திற்கு 5.1 % ஆக இருக்கும் என திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர், 2018 ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க மதிப்பு 4.2 – 4.6 % இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nரிவர்ஸ் ரெப்போ (Repo Rate) விகிதத்திலும் மாற்றமில்லை. ஏற்கனவே உள்ள 5.75 % தொடரும்.\nரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்கள் கூறும் போது, ‘ கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் பட்ஜெட் 2018 ல் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (Minimum Selling Price – MSP) போன்ற தகவலை அடுத்து குறுகிய காலத்தில் பணவீக்கம் உயரும் ‘ என்றார்.\n2018 ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியையும் குறைத்து 6.6 % ஆக மதிப்பிட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் 7.2 % ஆக இருக்கும் என மதிப்பீட்டு முறையில் கூறியுள்ளது.\nஉலகளாவிய நிதிச்சந்தையில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற தாழ்வும், அமெரிக்க மத்திய வங்கி (US Federal) நாணய கொள்கையின் இயல்பு நிச்சயமற்றதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nPrevious Postநீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடுNext Postகற்றல் – நிதி அறிக்கைகள் (Learn Financial Statements) – வகுப்பு 3.0\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/07/21/hdfc-bank-q1fy20-net-profit-results/", "date_download": "2021-06-13T00:04:58Z", "digest": "sha1:3TFGPCWH3S2PPDM27KWTLBGJVGMTWYFJ", "length": 6601, "nlines": 84, "source_domain": "varthagamadurai.com", "title": "எச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி | வர்த்தக மதுரை", "raw_content": "\nஎச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி\nஎச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி\nமும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank), வங்கி சேவை மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட இந்த வங்கியின் சந்தை மதிப்பு(Market Cap) சுமார் 6.5 லட்சம் கோடி ரூபாய்.\n2019-20ம் நிதியாண்டின் முதலாம் (ஜூன்) காலாண்டில் எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் ரூ. 27,392 கோடியாகவும், நிகர லாபம் 5,568 கோடி ரூபாயாகவும் உள்ளது. நிகர வட்டி வருவாய்(NII) 13,295 கோடி ரூபாயாக இருந்தது.\nஇதர வருமானமாக ரூ. 4,970 கோடியும், மொத்த வாராக்கடன்(Gross NPA) அளவு ஜூன் காலாண்டில் 1.4 சதவீதமாக உள்ளது. கடன்களுக்கான ஏற்பாடாக(Provisions) ரூ. 2,613 கோடி இருந்துள்ளது. இருப்பினும் நிகர வாராக்கடன் அளவு கடந்த காலாண்டில் 0.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலாண்டில் 0.41 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவங்கியின் நிதி சேவையில் வைப்பு நிதி அளவு 19 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. வங்கியின் கடன் புத்தகமும்(Loan Book) ஜூன் மாத காலாண்டில் 17 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜூன் காலாண்டில் நிதி விளிம்பு(Financial Margin) 13 சதவீதமாகவும், வரிக்கு முந்தைய லாபம் 8,534 கோடி ரூபாயாக உள்ளது.\nகடந்த 10 வருட காலத்தில், எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் 20 சதவீத வளர்ச்சியையும், கூட்டு லாபம் 25 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளது. பங்குதாரர்களுக்கு கடந்த ஐந்து வருட காலத்தில் 17.72 சதவீதமும் மற்றும் 10 வருட காலத்தில் 18 சதவீத முதலீட்டின் மீதான வருவாயை(ROE) தந்துள்ளது.\nPrevious Postதனிநபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் – ஜூலை 31Next Postவாகனத்துறைக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்படுமா \nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145863", "date_download": "2021-06-13T00:11:33Z", "digest": "sha1:IHDQAYYRI47MO4DV3IYJ2A3FOUVKAIQW", "length": 7831, "nlines": 81, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக துரைமுருகன் நியமனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nதமிழக சட்டப்பேரவையின் முன்னவராக துரைமுருகன் நியமனம்\nதமிழக சட்டப்பேரவையின் முன்னவராக துரைமுருகன் நியமனம்\nதமிழக சட்டசபையின் அவை முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nசட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி துவங்க உள்ள நிலையில்,இந்த அறிவிப்பை சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார்‍.\nஇதேபோல் சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளர்‍. சட்டசபைக்கு தேர்வாகியுள்ள புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்‍.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்ச��க்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147645", "date_download": "2021-06-12T23:26:04Z", "digest": "sha1:X54M56MRHAWTZV6TKG3RSWRF5LZP22MF", "length": 7640, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "ஜெருசலேமில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட தனியார் செய்தி ஊடக பெண் நிருபர் உள்பட 2 பேர் கைது - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஜெருசலேமில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட தனியார் செய்தி ஊடக பெண் நிருபர் உள்பட 2 பேர் கைது\nஜெருசலேமில் அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் பெண் நிருபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகிழக்கு ஜெருசலேமின் அண்டை நகரமான ஷேயிக் ஜாராவில் கடந்த 1967-ஆம் ஆண்டு நடந்த இஸ்ரேல் அடக்குமுறை எதிர்ப்பு போராட்டத்தின் 54-வது ஆண்டு தினத்தையொட்டி பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஅங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த பெண் நிருபரிடம் போலீசார் அடாவடித்தனத்தில் ஈடுபட்டும், அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். மேலும் கேமிரா உள்ளிட்ட கருவிகளையும் தூக்கி போட்டு உ���ைத்ததாக கூறப்படுகிறது.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/06-oct-2019-sathiyam-evening-headlines/", "date_download": "2021-06-13T00:36:27Z", "digest": "sha1:X5NKCU7LVWYXZ73OG2QYXSG4SLQE7TFZ", "length": 7531, "nlines": 132, "source_domain": "www.sathiyam.tv", "title": "Evening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 06 Oct 19 | Tamil Headlines | Headlines News - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nகா��ையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவேகமெடுக்கும் பெருந்தொற்று-அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு……\nகாரை துடைத்த நான் இன்று காருக்கே ஓனர்- புகழ் எமோஷனல் வீடியோ\nஇம்மாதமே மீண்டும் ஒரு Cyclone\nவெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது\nஎல்.கே.சுதீஷ் வெளியிட்ட சர்ச்சையான கார்ட்டூன் | DMDK\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/pirantha-en-palankal-tamil-numerology/", "date_download": "2021-06-12T22:52:50Z", "digest": "sha1:UKFSNN6QYAK4V7FP6B65PM2DETVNOIWI", "length": 15761, "nlines": 145, "source_domain": "www.thinatamil.com", "title": "Tamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் ? Pirantha En Palankal - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nHome ஜோ‌திட‌ம் எண் ஜோதிடம் Tamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள்...\nTamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nஉங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nஎண் ஜோதிடம் en jothidam எண்கணிதம்\nபிறப்பு எண் என்பது ஒருவரது குணாதிசயங்கள், தொழில்கள் ஆகியவற்றை குறிப்பதாகும். ஒருவர் பிறந்த தேதியை மட்டும் வைத்து கணக்குவதே பிறவி எண் ஆகும். (எ.கா) பிறந்த தேதி 29 என்றால் 2+9=11 1+1=2. 2 இதுவே பிறப்பு எண் ஆகும்.\nவிதி எண் என்பது ஒருவரது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் நிகழ்வதையும் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதையும் இவ்வெண் குறிக்கும். ஒருவர் பிறந்த தேதி, மாதம், வருடம் மூன்றையும் கூட்டிவரும் மொத்த எண்ணே விதி எண் ஆகும்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉதாரணம்: ஒருவர் பிறந்த தேதி 29-09-1981 என்றால் 2+9+9+1+9+8+1=39 3+9=12\n3 என்பது அவரின் விதி எண் ஆகும்.\nநவகிரஹங்களுக்குரிய எண் விபரம் :\n(1) சூரியன், (2) சந்திரன் , (3) குரு , (4) ராகு , (5) புதன் , (6) சுக்ரன் , (7) கேது , (8) சனி, (9) செவ்வாய்\nகீழே உங்கள் எண்களுக்குறிய பலன்கள் அறியலாம்\nPrevious articleஎண் 2இல் பிறந்தவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும் முழுமையான பலன்கள் மற்றும் குணங்கள்- சந்திரன் (Moon)\nNext articleமுகக்கவசத்தில் கொரோனா எவ்வளவு நேரம் உயிர்வாழும்.. ஆய்வில் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள்..\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/02/20/tm-krishna-about-reservation-in-arts-industries/", "date_download": "2021-06-12T23:41:01Z", "digest": "sha1:4KHBOMCSGEO52HDMYR62LEHK4CILS3LG", "length": 23695, "nlines": 235, "source_domain": "www.vinavu.com", "title": "கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடா��ங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை கலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\nகலை – கலாச்சாரத்தில் ஒதுக்கீடு தேவை : டி.எம். கிருஷ்ணா\n“மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது\" - டி.எம். கிருஷ்ணா\n“கலை – கலாசாரத்தில் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், கலாச்சாரத்தை ஒரு ஜனநாயக உரையாடலாகவே யாரும் யோசிக்கவேயில்லை. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை ஜனநாயகப்படுத்த வேண்டுமென நினைக்கிறோம். கலாச்சாரம், கலை குறித்து அப்படி நினைத்ததில்லை. மற்ற இடங்களில் பயன்படுத்தும் வழிமுறைகளை இங்கேயும் யோசிக்க வேண்டும். இங்கே ஏன் இடஒதுக்கீடு கூடாது” – டி.எம். கிருஷ்ணா\nபேட்டியிலிருந்து ஒரு பகுதி :\nகே : மிருதங்கம் செய்பவர்களிடமும் வாசிப்பவர்களிடமும் பேசும்போது, ஜாதி தொடர்பான அம்சங்கள், பாகுபாடுகள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதா\nப : இதில் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அதில் உள்ள நுணுக்கம், கண்ணுக்குத் தெரியாத அம்சங்கள்தான். அதை யாரும் பொதுவாகப் பார்ப்பதில்லை. அவர்கள் சிந்தனையிலேயே இந்தப் பாகுபாடு குறித்த கவனம் இல்லை.\nமிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான உறவே வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருக்கும். ஒரு பக்கம் பிராமணர்கள். அவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் வழக்கமான சமுதாயத்தில் என்ன ஓர் உறவு இருக்கிறது ஒன்றும் இல்லை. அதிகபட்சம் கடைகளில் ஏதாவது வாங்கியிருப்பார்கள்.\nஆனால், இங்கே ஒரு நெருக்கமான உறவு இருக்கிறது. ஏனென்றால் மிருதங்கம் என்பது வெறும் இசைக்கருவி அல்ல. அது ஒரு உணர்வுரீதியான கருவி. இம்மாதிரி உணர்வுள்ள ஒரு இசைக் கருவி மூலமாக இரு சமூகத்தின் இடையிலேயும் ஓர் உறவு ஏற்படுகிறது. இந்த உறவு நிச்சயம் சிக்கலானதாகத்தான் இருக்கும். எளிதாக, சாதாரணமானதாக இருக்க முடியாது.\nஆகவே மிருதங்��ம் என்பது வெறும் இசைக் கருவி மட்டுமல்ல. உறவுக்கான பாலமாகவும் இருக்கிறது. சாதாரணமாகத் தெரியும் விஷயங்களுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்று சிந்திக்க எனக்கே இது ஒரு வாய்ப்பாக இருந்தது.\n♦ ஏணிப்படிகள் – தகழி சிவசங்கரன் பிள்ளை – புதிய தொடர்\n♦ காஷ்மீரில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மீது உபா வழக்கு \nகர்நாடக இசையில் உள்ள ஜாதிப் பாகுபாடு, தன்னுடய புதிய புத்தகம் ஆகியவை குறித்து டி.எம். கிருஷ்ணாவின் விரிவான பேட்டி கீழே லின்கில்…\nஇது குறித்து பிபிசி வெளியிட்டுள்ள கட்டுரையை கீழே படித்துப் பாருங்கள் :\nகர்நாடக இசை: ‘பசுவின் தோலால் மிருதங்கம் செய்யப்படுவது வாசிப்பவர்களுக்கு தெரியும்’ – டி.எம். கிருஷ்ணா\nநன்றி : ஃபேஸ்புக்கில் – முரளிதரன் காசி விஸ்வநாதன்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா || ஃபரூக் அப்துல்லா\nகொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்\nகும்பல் வன்முறையாக உருமாறும் ஆணவக்கொலை களம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nசந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் \nகாவிரி : தேசிய ஒருமைப் ‘பாட்டை’ நிறுத்து \nலாக்-அப் கொலை: கானல் நீராக நீதி\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/59422", "date_download": "2021-06-12T23:27:37Z", "digest": "sha1:ADPIWVJJ73PI5GGS77R2DOETQRHR4TDP", "length": 11727, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி வேட்பாளராக சமல் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - வாசுதேவ | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஜனாதிபதி வேட்பாளராக சமல் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - வாசுதேவ\nஜனாதிபதி வேட்பாளராக சமல் தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு - வாசுதேவ\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதே லங்கா சமசமாஜக் கட்சியின் எதிர்பார்ப்பாகும் என அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இலங்கையில் அவர் தேர்தலில் போட்டியிடுவதில் தாக்கம் செலுத்தும். இதில் காணப்படும் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் தேர்தல் பிரசாரங்களின் போது பாதகமான நிலைமையையே தோற்றுவிக்கும். மக்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ஷவே நியமிக்கப்படுவார் என்று எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் இந்நிலைப்பாடு தொடர்பில் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போதே அ���ர் இவ்வாறு தெரிவித்தார்.\nவாசுதேவ நாணயக்கார சமல் ராஜபக்ஷ கோத்தபாய Vasudeva Nanayakkara\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-06-13T00:09:36Z", "digest": "sha1:22UNGOXXYKGGPKGS63JWVQVOJYUXF6WO", "length": 6309, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குறித்து | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஜனாதிபதியை சந்தித்து காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் விளக்கம்\nஇலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை நே...\nஜனா­தி­பதி தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து சிவா­ஜி­லிங்கம் கருத்து\nஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னி...\nமரணதண்டனை அமுல் குறித்து பேசவேண்டாம் - அமைச்சரவைக் கூட்டத்தில் மைத்திரி\nமரணதண்டனை குறித்து எவரும் பேசவேண்டாம். மரண தண்டனை யினை அமுல்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியான என்னிடமே உள்ளது.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/india/bharat-ratna-for-pranab-mukherjee-nanaji-deshmukh-and-bhupen-hazarika-315997", "date_download": "2021-06-12T22:38:34Z", "digest": "sha1:BDUMVRXI5VKH632FO3M66L3572YYXMZY", "length": 10648, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "பாரத் ரத்னா விருது பெறும் முன்னாள் குடியரசு தலை���ர்... | India News in Tamil", "raw_content": "\nTasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்\nTN Corona Update: தமிழகத்தில் 15,108 பேருக்கு இன்று கொரோனா\nWomen Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு\nTASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\nபாரத் ரத்னா விருது பெறும் முன்னாள் குடியரசு தலைவர்...\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது\nVivo X60 Pro தொலைபேசியில் சலுகை, Amazon Sale இல் மலிவாக வாங்க வாய்ப்பு\nHealth News: பல விதங்களில் பலனளிக்கும் பலாப்பழத்தின் பற்பல நன்மைகள் இதோ\nMoto G60: 32MP செல்பி கேமரா; Moto G60 தொலைபேசியில் சிறந்த சலுகை\nMS Dhoni: தல தோனிக்கு எப்படியெல்லாம் வருமானம் வருது தெரியுமா\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் மற்றும் இசைக் கலைஞர் பூபன் ஹசாரிகா ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது\nமுன்னதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் தனது குடியரசு தின உரையினை நிகழ்த்திய போது இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.\nபாரத் ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இவர்களில் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த முறை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பலமுறை மத்திய அமைச்சராக இருந்தவர். மற்ற இருவரும் தம் மறைவிற்கு பின் பாரத் ரத்னா விருதினை பெற உள்ளனர்.\nஇதில் ஒருவரான நானாஜி தேஷ்முக் ஒரு சிறந்த சமூக சேகவர். பாஜகவின் பழைய அரசியல் கட்சியான பாரதிய ஜன சங்கின் தலைவரான நானாஜி தேஷ்முக், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். கடந்த பிப்ரவரி 27, 2010-ல் இவர் விண்ணுலகம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது நபரான அசாமை சேர்ந்த பூபன் ஹசாரிகாவிற்கு வழங்கப்படுகிறது. கடந்த நவம்பர் 5, 2011-ல் மறைந்த ஹசாரிகா புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஆவார்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தலைவர்கள் வாழ்த்து...\nபாரத ரத்னா விருது பெறும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக���கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... ‘நம் காலத்திய சிறந்த அரசியல் மேதையாக திகழ்ந்தவர். நாட்டின் முன்னேற்றப் பாதையில் தனது முத்திரையை உறுதியாகப் பதித்தவர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nTasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்\nTN Corona Update: தமிழகத்தில் 15,108 பேருக்கு இன்று கொரோனா\nCOVID-19 vs Elephants: முதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை\nPisasu 2: நிர்வாணமாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை\nFamily Man 2 தொடரை பார்த்த இலங்கை தமிழர்களின் எதிர்வினை என்ன\nWomen Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு\nIND vs SL: கிரிக்கெட் போட்டி, இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்\nTASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி\nATM Withdrawals: ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு\nTasmac Shops: விலை உயர்வுடன் திறக்கப்படுகின்றதா டாஸ்மாக்\nMaster Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்\nDriving License: இனி லைசென்ஸ் பெற RTO செல்ல தேவையில்லை\nG7 Summit: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்\nஇந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்\nTASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sanyingequipment.com/elastic-ear-band-integrated-forming-plane-mask-machine-plane-disposable-elastic-ear-band-mask-machining-product/", "date_download": "2021-06-12T22:41:50Z", "digest": "sha1:TIAN6V4SAZMZUGL7YQ3G6VQ4HTMXEPGF", "length": 14489, "nlines": 174, "source_domain": "ta.sanyingequipment.com", "title": "சீனா மீள் காது இசைக்குழு ஒருங்கிணைந்த உருவாக்கும் விமானம் மாஸ்க் இயந்திரம் விமானம் செலவழிப்பு மீள் காது பேண்ட் மாஸ்க் எந்திர தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | சானிங்", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nமீள் காது இசைக்குழு ஒருங்கிணைந்த உருவாக்கும் விமானம் மாஸ்க் இயந்திரம் விமானம் செலவழிப்பு மீள் காது பேண்ட் மாஸ்க் எந்திரம்\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nதானியங்கி அதிவேக மூக்கு ப ...\nஈரப்பதம் காட்டி அட்டை மனிதன் ...\nஅடர்த்தியான அலுமினியப் படலம் பை ...\n3 ஜி 5 கிராம் 10 கிராம் 100 கிராம் சிலிக்கா கிராம் ...\nநைலான் வெற்றிட பை ஸ்பாட் டிரான்ஸ் ...\nமீள் காது இசைக்குழு ஒருங்கிணைந்த உருவாக்கும் விமானம் மாஸ்க் இயந்திரம் விமானம் செலவழிப்பு ��ீள் காது பேண்ட் மாஸ்க் எந்திரம்\nவிமானம் முகமூடியின் தானியங்கி உற்பத்திக்கு மீள் விமான இயந்திரம் பொருத்தமானது மீள் காது கயிறு விமானம் மாஸ்க் இயந்திரத்தின் உற்பத்தி வரிசை முக்கியமாக விமான முகமூடியின் தானியங்கி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக துணி முழுவதையும் அவிழ்த்துவிட்டு, விளிம்பு மடக்குதல், மூக்குப் பட்டை பயன்பாடு, மடிப்பு, காது பெல்ட் வெட்டுதல் மற்றும் கலத்தல் மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்பு வெட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. முடிக்கப்பட்ட முகமூடி கன்வேயர் இயங்குதளத்தால் வெளியீடு ஆகும். முகமூடியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, மீள் துணி காது இசைக்குழுவின் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது, இது சுயமாக தயாரிக்கப்பட்டு உடலுடன் இணைகிறது. மீயொலி அலைகளுடன் பொருத்தப்பட்ட இது, பொருட்களை விரைவாக பற்றவைக்க, வெட்ட அல்லது அச்சிட, பி.எல்.சி கட்டுப்பாடு, நிலையான செயல்திறன், எளிய மற்றும் உழைப்பு சேமிப்பு செயல்பாடு, அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nமீள் காது கயிறு விமானம் மாஸ்க் இயந்திரத்தின் உற்பத்தி வரிசையில் முக்கியமாக சுருள் உணவு, மடிப்பு மற்றும் அழுத்துதல், மூக்கு பாலம் கிளிப் உணவு மற்றும் முகமூடி உருவாக்கம் ஆகியவை அடங்கும். மாஸ்க் வெட்டும் தொழில்நுட்பம். மீயொலி அலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பொருள் விரைவாக பற்றவைக்கப்படலாம், வெட்டப்படலாம் அல்லது உடனடி அலைகளால் பொறிக்கப்படலாம், இது நிலையானது, உழைப்பு சேமிப்பு மற்றும் அதிக செயல்திறன் கொண்டது.\nமீள் காது இசைக்குழு விமானம் மாஸ்க் இயந்திரம் ஒரு தானியங்கி உபகரணமாகும், இது வடிகட்டி துணி அடுக்கு கொண்ட முப்பரிமாண முகமூடி உற்பத்தி இயந்திரமாகும். மூலப்பொருள் உணவளிப்பதில் இருந்து முடிக்கப்பட்ட தயாரிப்பு நிறைவு வரை தானியங்கி செயல்பாட்டின் ஒரு வரி. காது பெல்ட்டிற்கான மூலப்பொருளாக மீள் துணி பயன்படுத்தப்படுகிறது, இது தானாக உடலுடன் இணைகிறது.\n--- கோர் மெட்டீரியல் ஃபீடிங், மூக்கு பீம் லைன் செருகல், எட்ஜ் சீல், வெட்டுதல் போன்றவற்றிலிருந்து முழு இயந்திரமும் தானாகவே முடிக்கப்படுகிறது.\n--- ஒருங்கிணைந்த மீயொலி பிளவு, மூன்று அடுக்குகள்.\n--- மட்டு வடிவமைப்பு, பாதுகாப்பான மற்றும் எளிமையான செயல்பாடு, வசதியான பராமரிப்பு, தானியங்கி பணிநிறுத்தம் அலாரம்.\n--- முழு இயந்திரமும் அலுமினிய அலாய் அமைப்பு, உயர்தர பொருள், நிலையான மற்றும் நம்பகமான உபகரணங்கள், துரு ஆதாரம் மற்றும் சுத்தம் செய்ய எளிதானது.\n--- இயந்திரம் கச்சிதமானது, அளவு சிறியது மற்றும் இடத்தை எடுத்துக் கொள்ளாது.\n--- பி.எல்.சி நிரல் கட்டுப்பாடு, அதிக நிலைத்தன்மை, குறைந்த தோல்வி விகிதம்.\nபொருளின் பெயர் மீள் காது கயிறு விமானம் மாஸ்க் இயந்திரம்\nஉபகரண விவரக்குறிப்பு 3600 * 900 * 1900 மி.மீ.\nஉழைக்கும் சக்தி வழங்கல் w 220 V / 50 Hz\nஉற்பத்தி திறன் 150-200 பிசிக்கள் / நிமிடம்\nஉபகரண சக்தி 3 கி\nமுந்தைய: கோப்பை வகை, கோப்பை வகை அரை தானியங்கி மாஸ்க் இயந்திரம், அரை தானியங்கி கப் வகை முகமூடி இயந்திரம்\nஅடுத்தது: தானியங்கி அதிவேக மூக்கு அச்சிடும் மடிப்பு மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு மாஸ்க் இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nஷென்சென் சானிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nமுகமூடி உற்பத்தியாளர், பேக்கேஜிங் குமிழி பை, சிவப்பு குமிழி துணி, எதிர்ப்பு நிலையான குமிழி துணி, ஒரு இழுவை ஒரு மாஸ்க் இயந்திரம், ஃபேஸ் மாஸ்க் மெஷின்,\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-9/", "date_download": "2021-06-12T22:56:06Z", "digest": "sha1:VCL2JGEVZD2DGKCJPGBUXSYNLD7YMWZN", "length": 47856, "nlines": 254, "source_domain": "www.muruguastro.com", "title": "வார ராசிப்பலன் – டிசம்பர் 9 முதல் 15 வரை | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் – டிசம்பர் 9 முதல் 15 வரை\nவார ராசிப்பலன் – டிசம்பர் 9 முதல் 15 வரை\nகார்த்திகை 23 முதல் 29 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசெவ் திருக்கணித கிரக நிலை\nசனி சந்தி சூரிய குரு புதன் சுக்கி\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம�� 13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n09.12.2018 கார்த்திகை 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.00 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை\n12.12.2018 கார்த்திகை 26 ஆம் தேதி புதன்கிழமை பஞ்சமி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை\n13.12.2018 கார்த்திகை 27 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை\n14.12.2018 கார்த்திகை 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சப்தமி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி, லாப ஸ்தானத்தில் ராசியதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சுக்கிரன் 7-ஆம் வீட்டில் வலுவாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஓற்றுமை, மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய அமைப்பு இவ்வாரத்தில் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். குரு, சூரியன் சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் நிலையில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13, 14, 15.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் 3-ல் ராகு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். அம்மன் வழிபாடும், சனிபகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15.\nசந்திராஷ்டமம் – 08-12-2018 காலை 06.04 மணி முதல் 10-12-2018 மாலை 05.20 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சனி சஞ்சரிப்பதால் முடிந்த வரை உடன் இருப்பவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயர் வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10.\nசந்திராஷ்டமம் – 10-12-2018 மாலை 05.20 மணி முதல் 13-12-2018 காலை 06.17 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். ஜென்ம ராசியில் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், வாகனத்தில் செல்கின்ற போது நிதானத்துடன் செல்வதும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடமும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். அம்மன் வழிபாடும் முருக வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12.\nசந்திராஷ்டமம் – 13-12-2018 காலை 06.17 மணி முதல் 15-12-2018 மாலை 06.45 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும் என்றாலும் 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சிவ பெருமானையும், முருக கடவுளையும் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12, 13, 14, 15.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தாராள தனவரவால் உங்களது கடந்த கால பிரச்சினைகள் குறையும் அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ���னுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 13, 14, 15.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் ஜென்ம ராசியில் சாதகமாக சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் உங்களுக்கு வலமான பலன்களை தரக்கூடிய நல்ல அமைப்பாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள��� – 9, 10.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 11-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பண வரவுகளில் இருந்த தேக்கங்கள் நீங்கி சரளமான நிலை இருக்கும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி நடப்பதாலும் 12-ல் சூரியன், குரு சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் ���வனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 13, 14, 15.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், குரு, புதன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எந்தவித பிரச்சினைகளையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவதன் மூலம் வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்படுவார்கள். விநாயகர் வழிபாடு செய்து வந்தால் காரிய தடை விலகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 11, 12.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைத���யான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். பொன், பொருள் சேர்க்கை அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 13, 14, 15.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் சூரியன், புதனுடன் 9-ல் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமின்றி தடைப்பட்ட சுபகாரியங்களும் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிறப்பான பண வரவால் பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/10/09/thamirabarani-maha-pushkaram-oct-12-to-23-importance-of-theertha-kattam/", "date_download": "2021-06-13T00:03:52Z", "digest": "sha1:4PZ5S7EPCXABQUDAIWLLWHKESDYGDVEN", "length": 20455, "nlines": 80, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Thamirabarani Maha Pushkaram Oct 12 to 23 – Importance of Theertha Kattam – Sage of Kanchi", "raw_content": "\n”பரணி பரணி பாடிவரும் தாமிரபரணி”…”தாமிரபரணி மகாபுஷ்கரம்”:12-10-18 முதல் 23-10-18வரை”குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்”.\nஇயற்கையை படைத்தவன் ஈசன். அவனருளால் அகத்திய முனிவரால் உண்டானது தாமிரபரணி நதி. உலகம் வாழ, உலகத்தவர் வாழ படைக்கப்பட்டது நதி. அதுவும் தாமிரபரணி நதியானது பொதிகையில் தோன்றி சேர்ந்த பூமங்கலம் புன்னக்காயல் பகுதியில் உள்ள சங்கமுகத்தில் கடலுடன் சங்கமிப்பதுவரை அதன் இருமருங்கிலும் மகிரிஷிகளால் உண்டாக்கப்பட்ட திருத்தலம்கள் பல கொண்டுள்ளன. நவதிருப்பதி மற்றும் நவகைலாயங்களும் அங்குதான் உள்ளன. தாமிரபரணியில் நீராடி அந்த திருத்தலம்களை வழிபட்டால் நமக்கு நவக்கிரக சகலதோஷங்களும் அகலும். கூடவே போனஸாக சிவபெருமானின் திருக்கையிலாயத்தையும் ,மஹாவிஷ்ணுவின் வைகுண்டத்தையும் தரிசித்த பெறற்கரிய அரிய பேறு கிடைக்கும்.\nதாமிரபரணியின் 149 புனிதக் குளியல் கட்டங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. தாமிரபரணியின் எந்த தீர்த்தக் கட்டங்களில் நீராடினாலும் சிறப்புதான். அவற்றில் சில தீர்த்தக் கட்டங்கள் மன நோய்,பிரம்மகத்தி தோஷம்,முன்ஜென்ம வினைகள் போக்குகின்றன. இதற்கு தாமிரபரணி மகாத்மியம் எனும் நூல் சான்று பகர்கிறது. ஆனால���, இந்த தீர்த்தக் கட்டங்களுக்கு எல்லாம் மகுடம் வைத்ததுபோல ரொம்பவும் புனிதமானது தாமிரபரணிக் கரையில் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் தீர்த்தக்கட்டம் தான். ஆம் இங்குள்ள தீர்த்தக் கட்டத்தில்தான் தாமிரபரணி நதி தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை தழுவுகிறாள். இதனால் தாமிரபரணி மஹாபுஷ்கர சமயத்திலும், அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகப் பெயர்ச்சி, கிரகண காலங்களிலும் தாமிரபரணியின் குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் தீர்த்தக் கட்டத்தில் நீராடுவது வெகு சிறப்பு என்கிறார்கள். இறைவன் உருவமற்றவன். அவனை மனத்தில் நாம் நினைத்திடும் பொருட்டும்,மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம்.இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது.\nஉருவம் உள்ளத்தில் பதிவது போல அருவம் பதிவதில்லை. ஆதலால் இறைவனின் திருவுருவம் அழகிய விக்கிரகங்களாக அமைக்கப்பட்டு திருக்கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது. அந்த வகையில் இறைவனின் திருவுருவங்களை செய்வதற்கு நம் தாமிரபரணியின் குறுக்குத்துறை முருகன் ஆலயத்தின் பாறைகள் சிறப்பானதாகச் சொல்லப்பட்டதாம். நம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவம் இத்தல பாறைகளில்தான் உருவானதாம். எனவே தான் குறுக்குத்துறையை ‘திருவுருவமாமலை’என்றும் அழைக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றின் இடையே திருவுருமாமலை எனும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருத்தலம் அமைந்துள்ளது. ஆம்இத்தல உயரமான பெரிய பாறையொன்றில் இத்தல முருகப்பெருமான் சிலையும் அமைந்துள்ளது சிறப்புதானே. அதுவும் தாமிரபரணி முருகப்பெருமானை அனுதினமும் இத்தலத்தில் தழுவிச் செல்கிறாள். என்ன ஒரு மகிமை பாருங்கள்\nஎனவே தாமிரபரணி மஹாபுஷ்கர நிகழ்வின்போது குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறையில் நீராடுவது பற்பல நற்பலன்களை பெற்றுத்தரும் என்கிறார்கள். இன்று நகரங்களில் இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் ஓடும் நதியில் குளித்திருப்பார்கள்இந்தக் காலக் குழந்தைகளிடம் கேளுங்கள்: பால் எங்கிருந்து வருகிறது அல்லது தண்ணீர் எங்கிருந்து வருகி��து என்று. பாக்கெட் அல்லது மெஷின் என்றோ குழாய் அல்லது பாட்டில் என்றோ தான் பதில் வரும். இப்படிப்பட்ட மகா புஷ்கர நிகழ்வுகளிலாவது நதிக்கரைக்கு குழந்தைகளை அழைத்துவந்து நீராடச் செய்து எதிர்காலத் தலைமுறைகளுக்கு நல்லதைப் புகட்டி, நம்மை ஆளாக்கி வைத்த நம் முன்னோர்களுக்கு ‘நீத்தார் கடன்’செய்வோம் தாமிரபரணி நதிக்கரையில். இதனால் நாமும் நம் சந்ததிகளும் வளமுடன் நலமுடன் வாழ்ந்திடுவோம்.\nஎதிர்காலச் சமுதாயத்திற்கு நமது கலாச்சாரத்தை, முன்னோர்களின் வழியை, மாண்புகளை, தத்துவங்களை கொண்டு செல்ல உதவுபவை இப்படிப்பட்ட புஷ்கர நிகழ்வுகள்தான்.\nஇப்போது நடைபெற உள்ள புஷ்கரம் நூற்றி நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரம் தர வரும் மஹாபுஷ்கரம். இந்த வருடம் நம் தாமிரபரணி நதியில் மஹாபுஷ்கரம் வருகிறது. மொத்தத்தில் அன்பர்களிடம் தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் புனிதம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் இல்லை. தாமிரபரணி தாயானதால் என்றைக்கு நாம் விழித்துக் கொண்டாலும் நம்மை மன்னிக்க தயாராக இருப்பாள்.ஆனால் காலம் கடப்பதற்குள் [மஹா புஷ்கரம் 12-10-18 முதல் 23-10-18வரை] நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டுமே\n நமக்கேன் வம்பு என்று இருக்காதீர்கள். உங்கள் மரத்துப் போன உள்ளத்து உணர்வுகளைத் தட்டியெழுப்பி நீராட தாமிரபரணி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறைக்கு வாருங்கள். குறுக்குத்துறை முருகன் ஆலயத்திலும் திருச்செந்தூரைப் போலவே நோய் தீர்க்கும் பன்னீர் இலை விபூதி உண்டு. தாமிரபரணி மஹா புஷ்கர விழாவில் தாமிரபரணியின் குறுக்குத்துறை படித்துறையில் நீராடி, அங்குள்ள மண்டபத்தில் சிவபுராணம் அல்லது திருமுறைகள் அல்லது திருப்புகழ் பதிகம்கள் பாராயணம் செய்து, குலதெய்வத்தை வேண்டி நம் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றிவைத்து, பின்னர் ஆலயத்தினுள் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வரவேண்டும். இப்படிசெய்வதால் குலதெய்வ ஆசி, பித்ருக்கள் ஆசி,குருவடிவாய் திகழும் முருகப்பெருமான் அருளும் ஒருங்கே கிட்டும் என்கிறார்கள்.\nஅப்புறம் நம் பரம்பொருள் சிவபெருமானின் பெருங்கருணையும் உங்களுக்கும், உங்கள் சந்ததிகளுக்கும் கிட்டும். அதுமட்டுமல்ல உங்கள் முன்னோர்களுக்கும் பரம்பொருள் சிவபெருமானின் அருள்கிட்டி சிவகணமாய் திகழ்வர் என்பது நிச்சயம். இதனை திருநாவுக்கரசரின்,”சென்றாடும் தீர்த்தங்கள் ஆனார் தாமே”எனும் திருமுறைப் பதிகத்தால் அறியலாம். ஆம் சிவபெருமான் உலகிலுள்ள தீர்த்தங்கள் அனைத்திலும் உள்ளான் என்கிறார் திருநாவுக்கரசர். ஆகையால் சிவபெருமானால் அருளப் பெற்று, அகத்தியரால் உண்டான தாமிரபரணியின் அதுவும் அனுதினமும் முருகப்பெருமானை தாமிரபரணி தழுவிச் செல்லும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறையில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்து, அங்குள்ள தாமிரபரணிக் கரையினில் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவதும் வெகு சிறப்பாக சொல்லப்படுகிறது.\nஅடியவர்களுக்கு ஒரு நற்செய்தி:தயவுசெய்து தாமிரபரணி நதியின் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தீர்த்தக்கட்ட படித்துறையில் நீராடிவிட்டு,கண்டிப்பாக அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து சிவபெருமானை தேவார திருமுறைகள் பாராயணம் செய்து வழிபடுங்கள். ஏன் தெரியுமாமுற்காலத்திலேயே நம் முன்னோர்கள் பலரும் இந்த மண்டபத்தில் அமர்ந்து தேவாரம் பாடி ஈசனை துதித்து வழிபட்டு உள்ளார்கள் எனக் குறிப்புகள் உள்ளன. “நானேயோ தவம் செய்தேன்முற்காலத்திலேயே நம் முன்னோர்கள் பலரும் இந்த மண்டபத்தில் அமர்ந்து தேவாரம் பாடி ஈசனை துதித்து வழிபட்டு உள்ளார்கள் எனக் குறிப்புகள் உள்ளன. “நானேயோ தவம் செய்தேன் `சிவாய நம’எனப் பெற்றேன்”. “வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின்அருளை”.”நாயேனை ஆட்கொண்டஅண்ணாமலையானைப்பாடுதும் காண்”. “நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள்தந்தாய்”. “நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான்எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு, அருள் மணக்கும் முருகன் மலரடிநிழலில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/congress-welcomed-the-union-govts-cbse-decision-on-board-exam.html", "date_download": "2021-06-12T23:24:27Z", "digest": "sha1:W532BJZ4NK7BLPYENC5E5VOEGAC5UIOW", "length": 15065, "nlines": 186, "source_domain": "news7tamil.live", "title": "சிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு! | News7 Tamil", "raw_content": "\nசிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவுக்கு காங்கிரஸ் வரவேற்பு\nசிபிஎஸ்இ தேர்வு குறித்த பிரதமர் மோடியின் முடிவ��க்கு காங்கிரஸ் வரவேற்பு\nகொரோனா 2-வது அலையின் தீவிர பாதிப்பு காரணமாக சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாகவும் அறிவித்த மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால்,\nசிபிஎஸ்இ-யின் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலிவுறுத்தி வந்தன.\nஇந்நிலையில் இன்று, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதையடுத்து சிபிஎஸ்இ-யில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்தும் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்தவை ஒத்திவைத்தும் மத்தியக் கல்வி அமைச்சகம் அறிவித்தது.\nஇந்நிலையில், பிரமதர் நரேந்திர மோடியின் இந்த முடிவிக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,\n“ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் அறிவுரையைக் கேட்டு பிரதமர் மோடி செயல்பட்டதிற்கு பாராட்டுகள் வெல் டன் மோடி ஜி.. நாட்டு மக்களின் நலனுக்காக நாம் ஒற்றுமையாக செயல்படுவது நமது ஜனநாயக கடமை.” என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமேலும் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டரில், சிபிஎஸ்இ-யின் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிற்கு மகிழ்ச்சி, ஆனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.\nகாங்கிரஸ்ராகுல் காந்திபொதுத்தேர்வு 2021பிரமதர் நரேந்திர மோடிபிரதமர் மோடிசிபிஎஸ்இcancel boardexam 2021CBSECongressPM Modipriyanka gandhiRahul gandhi\nஇரண்டு வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத் துறைச் செயலாளர்\nவாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் மூவருக்கு அனுமதி : வேல்முருகன் குற்றச்சாட்டு\nஜூன் மாதம் புதிய தலைவர்: காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவு\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,672 பேருக்கு கொரோனா\nஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் \nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/no-one-contacted-me-bigg-boss-kasturi/", "date_download": "2021-06-13T00:02:28Z", "digest": "sha1:JCOPXQRYLXVONXAQMEF36CIIT6OKTSGF", "length": 8921, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸ் அழைப்பை ���தறிய நடிகை கஸ்தூரி ...எனக்கு பிக் பாஸ் முக்கியமில்லை இதுதான் முக்கியம்..! - காரணம் இதுதான் ? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸ் அழைப்பை உதறிய நடிகை கஸ்தூரி …எனக்கு பிக் பாஸ் முக்கியமில்லை இதுதான் முக்கியம்..\nபிக் பாஸ் அழைப்பை உதறிய நடிகை கஸ்தூரி …எனக்கு பிக் பாஸ் முக்கியமில்லை இதுதான் முக்கியம்..\nவிஜய் டிவியில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் ஒரு சில பிரபலங்களின் பட்டியல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. இதில் பிரபல நடிகை கஸ்தூரி கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் அந்த தகவலை முற்றிலும் அவர் மறுத்துள்ளார்.\nஅடுத்த மாதம் தொடங்கவிருக்கும் என்று எதிர்பார்க்கபடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இம்முறையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க போவதாக ஏற்கனவே அறிவிப்பு வந்தது. மேலும் இந்த சீசனில் பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்ற ஒரு தகவலும் வந்தது. ஆனால் தாம் இந்த பிக் பூஸ் தொடரில் கலந்து கொள்ள போவது இல்லை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.\nசமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவிட்டுள்ள கஸ்தூரி” இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி யாரும் தம்மை தொடர்பு கொள்ளவில்லை. மேலும் அப்படியே தொடர்பு கொண்டாலும் நான் வேண்டாம் என்று தான் கூறுவேன், எனக்கு சின்ன பாஸ் தான் முக்கியம் ” என்று கூறியுள்ளார்.\n#biggbosstamil2 நிகழ்ச்சியில் பங்கேற்கும் உத்தேசமில்லை. எனக்கு சின்ன பாஸ்தான் முக்கியம். pic.twitter.com/LznGAulggc\nநடிகை கஸ்தூரிக்கு திருமனாகி சன்கல்ப் என்ற மகனும் மற்றும் சோபினி என்ற மகளும் இருக்கிறார். தற்போது அவரது மகன் தற்போது தான் பள்ளி செல்லும் வயதில் இருக்கிறான் என்பதால் அவரால் அவரை விட்டு இருக்க முடியாது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றால் 100 நாட்கள் அவரது மகன் மட்டும் மகளை விட்டுத்தான் இருக்க வேண்டும் இதனால் தான் அந்த நிகழ்ச்சிக்கு நோ சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nPrevious articleதயாரிப்பாளராகிறார் நடிகை சதா.. விஜய் பட இயக்குனரா…யார் தெரியுமா விஜய் பட இயக்குனரா…யார் தெரியுமா \nNext articleயாரடி நீ மோகினி’ சீரியலில் இருந்து விலகினார் சஞ்சீவ்.. காரணம் இதுதான்.\n’விஷால் பிரச்சனை பிஸ்கோத்து மேட்டர��’ – விஷாலின் பத்திர புகாருக்கு தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கூல் பதில்.\nசோனியா அகர்வாலுடன் நடித்த சீரியலின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீபா.\nPSBB ஆசிரியரை தூக்கில் போட சொன்ன விஷால் – விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்\nமைடியர் பூதம் சீரியலில் நடித்த குட்டி பையனா இது \nமூத்த மகன் தலைவர் மாதிரியே இருக்கார். தனுஷ் மகன்களின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்திற்கு கமன்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/2-year-old-tweet-screen-shot-of-irctc-website-gone-viral-again/articleshow/83426012.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article15", "date_download": "2021-06-12T23:30:12Z", "digest": "sha1:WYRXJMPOAMW465RLRWVWINLTVDO2HMZ6", "length": 12417, "nlines": 91, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "irctc ads: \"இந்த அவமானம் தேவையா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n\" மீண்டும் வைரலாகும் ஐஆர்சிடிசி ட்வீட்...\nகடந்த 2019ம் ஆண்டு வெளியான ட்வீட் ஒன்றில் ஐஆர்சிடி வெப்சைட்டில் வெளியாகும் விளம்பரம் குறித்து ஒருவர் கேட்ட கேள்விக்கு ரயில்வே சேவா அளித்த பதில் தற்போது மீண்டும் வைரலாகி உள்ளது இது குறித்து கீழ காணலாம்\n\" மீண்டும் வைரலாகும் ஐஆர்சிடிசி ட்வீட்...\nஇந்தியாவில் உள்ள ரயில்கள் எல்லாம் ஐஆர்சிடிசி என்ற நிறுவனம் மூலம ஆன்லைனில் புக்கிங் செய்யப்படுகிறது. இந்தியாவில் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தியாவில் ஓடும் எந்த ரயிலுக்கும் ஆன்லைன் புக்கிங்கை இந்த இணையதளம் மூலம் செய்ய முடியும். இந்த இணையதளம் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான இணையதளமாக பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி ட்விட்டரில் ஆனந்த் குமார் என்ற நபர் ஐஆர்சிடிசி இணையதளங்களில் வரும் விளம்பரங்களில் கவர்ச்சியான விளம்பரங்கள் அடிக்கடி வருவதாகவும், தனக்கு அனு எரிச்சலூட்டுவதாகவும் அதை சரி செய்யும்படியும் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டில் ஐஆர்சிடிசி ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோரையும் அந்த ட்வீட்டில் டேக் செய்திருந்தார்.\nஇந்த ட்வீட்டிற்கு பதிலளித்த இந்திய ரயில்வே சேவா, ஐஆர்சிடிசி கூகுள் நிறுவனத்திடம் தான் விளம்பர பகுதியை கொடுத்துள்ளது. அது அந்த ஆப்பை பயன்படுத்துவர���கள் இதற்கு முன்னர் பயன்படுத்திய இணையதளம், அவர்கள் பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு விளம்பரங்களை வழங்குகிறது. அதனால் தாங்கள் உங்கள் பிரவுசரின் குக்கீஸ் மற்றும் ஹிஸ்டரியை அழித்து விட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள் என பதிலளித்திருந்தது.\nஇந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்த நபர் எதை அடிக்கடி பார்க்கிறாரோ அது தான் அவருக்கு விளம்பரமாக வருகிறது என இந்தியன் ரயில்வேஸ் சேவா கூறியது. நெட்டிசன்களை சிரிக்க வைத்து விட்டது. பலர் இந்த ட்வீட்டில் ஆனந்த் குமாரை கிண்டல் செய்ய துவங்கிவிட்டனர்.\nSocialism Weds Mamata Banerjee : சோசலிசத்திற்கும் மம்தா பேனர்ஜிக்கு திருமணம்... உண்மை தெரிந்தால் அசந்து போவீர்கள்\nஇதையடுத்து ஆனந்த்குமார் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். ஆனாலும் இந்தியன் ரயில்வேஸ் சேவா ட்வீட்கள் இன்னும் இருக்கின்றன. அதில் பலர் ஆனந்த் குமாரைடேக் செய்து கிண்டலடித்து வருகிறனர். அவரது ஐடியையும் பிரைவேட்டில் வைத்துள்ளார். இதனால் அவர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்த கடந்த 2019ம் ஆண்டு அப்பொழுதே இந்த ட்வீட் எல்லாம் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போதும் இந்த ட்விட்டரின் ஸ்கிரின் ஷாட்கள் வைரலாக பரவியுள்ளது. இந்த ட்வீட் தற்போது மீண்டும் வைரலாகி வரும் நிலையில் இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஓடும் ரயில் ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவைரல் போட்டோ வைரல் புகைப்படம் கூகுள் ஐஆர்சிடிசி ஆபாசம் vulgar ads viral photo irctc ads IRCTC Google Ads\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nடெக் நியூஸ்ஜூன்.16 வரை Flipkart-ல் Offer மழை; மிஸ் பண்ணவே கூடாத 4 போன்கள்\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nஆரோக்கியம்மாதவிடாய் குறித்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nவங்கிIBPS RRB வங்கி அலுவலக அதிகாரி வேலைவாய்ப்பு 2021. ரூ.28,000 வரை சம்பளம்.\nகிரகப் பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி : கும்பத்திலிருந்து மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு - 5 ராசிகள் கவனம்\nக்ரைம்கட்டிப்பிடிப்பார், முத்தமிடுவார்... டார்கெட் செய்யப்படும் மாணவிகள் பாபாவுக்கு இரை...\nஇந்தியாகாலியாகும் பாஜக ஏரியா.. திரிணமூலுக்கு தாவும் நிர்வாகிகள்\nதமிழ்நாடுடாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்\nசினிமா செய்திகள்எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை இப்போ ஒரு மாஸ் ஹீரோ: யார்னு தெரியுதா\nதமிழ்நாடுதேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையை குறைங்க ஸ்டாலின் - ஓபிஎஸ்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election-2019/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/the-lie-of-tamil-lies", "date_download": "2021-06-13T00:01:07Z", "digest": "sha1:UCKF2Z4UZPYEGVASQ7PD3CWGJMMFNKRS", "length": 6359, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள். பொய் எவ்வளவு பெரிசாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது’’ என்று பொய்க்கு புகழ்பெற்ற கோயாபல்ஸ் சொன்னான். இந்த கருத்தை யார் கடைபிடிக்கிறார்களோ இல்லையோ பாஜக தலைவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்கிறார்கள்.திமுக தனது தேர்தல் அறிக்கையில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைந்தால் தமிழகத்தில் நிலுவையில் உள்ள அகல ரயில்பாதைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவோம்’’ என்று வாக்குறுதி அளித்தது.தமிழிசை இதனை கிண்டலடித்துள் ளார். தமிழகத்தில் அகலப்பாதை ரயில் திட்டங்களே பாக்கியில்லை என்றும் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகவும் இது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா என்றும் கேள்வி கேட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது 5 அகலப்பாதை திட்டங்கள் நிலுவையில் உள்ளதாகவும் அவற்றுக்குத் தேவையான நிதி ரூ.4667 கோடி எனவும் 2014-15 முதல் 2019-20 வரை மொத்தம் செலவிடப்பட்���து ரூ.1411 கோடி எனவும் இன்னும் தேவை ரூ.3256 கோடி எனவும் நாடாளுமன்ற மக்களவையில் 26.12.2018 அன்று ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் பதிலளித்துள்ளார். இதனை தமிழிசை அறியாதவரா\nTags தமிழிசையின் பித்தலாட்டமும் Tamil lie\nசாத்தான்குளம் சம்பவம்: முதலமைச்சரே பொய் பேசலாமா\nபட்டத்தின் பளபளப்பும் நூலின் இளைப்பும்...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/coronavirus-vaccine-wont-be-available-to-everyone-before-end-of-2024/", "date_download": "2021-06-12T23:16:10Z", "digest": "sha1:BKBVMNZQMR75SDBMUUKENSPK6WNIHW4X", "length": 12893, "nlines": 205, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து 2024ல்தான் கிடைக்குமாம்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஉலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து 2024ல்தான் கிடைக்குமாம்\nஉலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து 2024ல்தான் கிடைக்குமாம்\n.உலகம் முழுவதையும் முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்துவருகின்றனர். இருப்பினும், இதுவரையில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 100 சதவீத வெற்றியை எட்டமுடியவில்லை. எப்போது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்ற கேள்விகள் எழுந்துவருகின்றன.\nசர்வதேச அளவில் ஐந்து மருந்து நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் செரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், செரம் நிறுவனவத்தின் இந்தியத் தலைவர் அடர் பூனவல்லா அளித்துள்ள ஒரு பேட்டியில் ‘ 2024-ம் ஆண்டுக்கு முன்னதாக உலகிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. குறைந்��� காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் அளவுக்கு மருந்து உற்பத்தியை மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்யவில்லை.\nஇந்த உலகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.கொரோனாவுக்கு இரண்டு சொட்டு தடுப்பு மருந்து தேவைப்பட்டால், உலகம் முழுவதுக்கும் 15 பில்லியன் டோஸ் தேவைப்படும்.\nதடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதும், அதனை பகிர்ந்தளிப்பதும் முக்கியமானது. பெரும் பாலான வளரும் நாடுகளுக்கு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் பணியை செரம் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. 400 மில்லியன் டோஸ்களுக்கு அதிகமாக தடுப்பு மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான செயல்திட்டத்தை நான் இதுவரையில் எழுத்துவடிவில் பார்க்க வில்லை’ என்று தெரிவித்துள்ளார்.\nPrevious கொரோனா தடுப்பூசி : இவாங்கா அதிரடி\nNext ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nஇந்திய பெருங்கடலில் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கு : பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத�� தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/conspiracy-of-youtube-to-kill-internet-explorer/", "date_download": "2021-06-13T00:19:17Z", "digest": "sha1:VR5OPFKKB3BSNZDUV7KKQIRYKMQBXTZ5", "length": 11147, "nlines": 98, "source_domain": "www.techtamil.com", "title": "யூடியூப் இன் சதி : இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சரிந்தது எப்படி – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nயூடியூப் இன் சதி : இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சரிந்தது எப்படி\nயூடியூப் இன் சதி : இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சரிந்தது எப்படி\nபத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இன்டர்நெட் என்றாலே பலருக்கு கம்ப்யூட்டரில் இருக்கும் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர்தான் ஞாபகத்துக்கு வரும். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது இணையம் என்ற விஷயம் அறிமுகமாகிப் பல வருடங்கள் வரைக்கும் பிரவுசர்களின் ஜாம்பவானாக இருந்து வந்தது.\nஆனால், கடந்த 2008-ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் குரோம் என்ற பிரவுசரை அறிமுகப்படுத்திய பின்னர் நிலைமை தலைகீழாக மாறிப்போனது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இன்றைக்கு உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது குரோம். அதே வேளையில் தற்போது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரின் பயன்பாடு என்பது பத்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர்களை தன் பக்கம் இழுக்கக் கூகுள் எப்படி வலை விரித்தது என்ற ரகசியத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார் கூகுளின் முன்னாள் பணியாளர் ஒருவர். அதைச் செய்து முடிக்கப் பல பொறியாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள். அதில் ஒருவரான கிறிஸ் ஸக்காரியாஸ் (Chris Zacharias) என்பவர் அந்த ரகசியத்தை `தி வெர்ஜ்’ இணையதளத்துக்குக் கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.\nஅந்தத் திட்டத்தின்படி கடந்த 2009-ம் ஆண்டில் யூடியூபில் மைக்ரோசாஃப்ட் பிரவுசருக்கான ஆதரவை விரைவில் நிறுத்தப் போவதாக ஒரு எச்சரிக்கையை அவர்கள் தோன்ற வைத்திருக்கிறார்கள். “எங்களுடைய திட்டம் மிகவும் எளிமையானது. அதன்படி வீடியோ ப்ளேயரின் மேல் பக்கத்தில் ஒரு சிறிய எச்சரிக்கையைப் பயனாளர்களுக்குக் காட்ட முடிவு செய்தோம். அது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 6 பதிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கிறிஸ் ஸக்காரியாஸ் தெரிவித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் யூடியூப் தளத்தைப் பார்வையிடுபவர்களில் 18% பேர் Internet Explorer 6 பயன்படுத்தி வந்தனர். 2001-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அந்தப் பதிப்பு பல வருடங்கள் கழித்தும் பிரபலமானதாகவே இருந்து வந்தது.\nபின்னர் இதுபோன்ற எச்சரிக்கையின் காரணமாக அதைப் பயன்படுத்தி வந்தவர்கள் படிப்படியாக வெளியேற ஆரம்பித்தார்கள், அப்படி வெளியேறியவர்களை பல்வேறு வழிகள் மூலமாக குரோம் பிரவுசர் தன் வசம் கொண்டது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபினான்ஸ் எக்ஸ்சேஞ்ச்யின் 7000 பிட் காயின் திருட்டு\nஎலான் மஸ்க் மற்றும் விட்டாலிக் பட்டரின் சுவாரிஸ்ய ட்வீட்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமன��தர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக்…\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில…\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/01/anti-caa-nrc-npr-protest-held-in-midnight-in-tamilnadu/", "date_download": "2021-06-13T00:07:19Z", "digest": "sha1:GBGON3KYUXQN7S7HH7EVXOYDY3UBDQYG", "length": 31262, "nlines": 297, "source_domain": "www.vinavu.com", "title": "CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு களச்செய்திகள் போராடும் உலகம் CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு \nCAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு \nதமிழகம் முழுவதும் CAA - NPR - NRC-க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நள்ளிரவு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களின் தொகுப்பு...\nதமிழகம் முழுவதும் 2020 புத்தாண்டு தொடக்கத்தை போராட்ட தினமாக மாற்றி மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். போராட்டத்தோடு பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டு, மோடி ஆட்சியிலிருக்கும் சூழலில் போராட்டங்கள் நிறைந்ததாகத்தான் நீடிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் நம் ஒவ்வொரு போராட்டமும் பார்ப்பன பாசிசக் கும்பலின் தூக்கத்திலும் அசுர சொப்பனமாக வந்து அவர்களை அச்சுறுத்த வேண்டும்.\nபுத்தாண்டு பிறந்த சமயத்தில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக..\nசென்னை பனகல் மாளிகை அருகில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் CAA – NPR – NRC எதிர்ப்பு நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தனர். மேலும் போராட்டத்தில் இசுலாமியர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதிருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே, மக்கள் அதிகாரம் மற்றும் இதர தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தோழர்க்ள் மற்றும் திரளான பொதுமக்கள் ஒன்றுகூடி நள்ளிரவில் CAA – NPR – NRC ஆகியவற்றிற்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\n(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nகோவையில் அவினாசி சாலையில் புத்தாண்டு தினத்தை ஒட்டி, வீதியில் NO CAA , NO NRC, NO NPR ஆகிய வாசகங்கள் எழுதப்பட்டு, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து பதாகைகளோடு 2020 புத்தாண்டு CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிரான போராட்டமாகத் தொடங்கியது.\n(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் CAA, NPR, NRC ஆகியவற்றை எதிர்த்து நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் \nபுத்தாண்டு தினத்தில் மது போதையிலும், குத்தாட்டத்திலும் திளைப்பதைவிட்டு போராட்டமாக மாற்று என்ற வகையில் CAA, NRC, NPR -க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் அதிகாரம், DYFI , இஸ்லாமிய முற்போக்கு இளைஞர்கள் இணைந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகரத்தில் நள்ளிரவு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.\nCAA – NRC – NPR – எதிர்ப்பு கேக்\nவிண்ணதிரும் முழக்கத்தோடு தொடங்கியது மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு. போராட்டத்தை தொடங்கும் விதமாக தயாரிக்கப்பட்ட கேக்கை மோசின் கான் வெட்டி தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து DYFI மாவட்ட செயலாளர் தோழர் எழில், மக்கள் அதிகாரம் மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உறையாற்றினர். அதுமட்டுமல்லாது தெருக்களில் கோலம் போட வைப்பது, ரோட்டில் எழுதுவது என்ற வகையில் இந்த போராட்டம் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.\n♦ மோகன் பகவத்தின் இந்தியாவில் எல்லோருமே இந்து தான் : காஞ்சா அய்லய்யா\n♦ எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் \nஇதனை தொடர்ந்து நகரத்தில் போடப்பட்ட முழக்கத்தினை கேட்டு உளவு துறை போலீசும், நகர போலீசாரும் வந்து கூட்டத்தை போட்டோ எடுத்து கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இதற்கு சிறிதளவும் அச்சப்படாத இளைஞர் கூட்டம் வந்த போலீசாருக்கு கேக்கை ஊட்டினர்.\nபோராட்டம் கேக் வடிவிலும் வரும் என்பதை எதிரிகளுக்கு புரிய வைத்தனர். RSS – BJP இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என உறுதியேற்று நள்ளிரவு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதொடர்புக்கு : 97901 38614.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் NAA,NPR, NRC எதிர்த்து நிற்கும் மாணவர்கள் \n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.\nகடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில், CAA – NRC – NPR இவற்றுக்கு எதிப்பு தெரிவித்து நள்ளிரவு புத்தாண்டு போராட்டங்கள் நடைபெற்றன.\nஇதன் ஒரு பகுதியாக CAA – NRC – NPR எதிர்ப்பு முழக்கங்கள் வீதிகளில், வீட்டு வாயில்களில் என கோலங்களில் எழுதப்பட்டன. அதுமட்டுமில்லாது இளைஞர்கள் கேக் வெட்டி முழக்கங்களை எழுப்பினர்.\nகடலூர் பூவனூர் கிராமத்தில் நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் \n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமோடி அரசு கொண்டு வந்த CAA, NRC, NPR சட்டங்களை எதிர்த்து கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தில் நடந்த நள்ளிரவு ப��த்தாண்டு போராட்டம் \n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\n♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – டிசம்பர் 2019 | டவுண்லோடு\n♦ சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்\nவிருத்தாச்சலம் பகுதியில் மக்கள் அதிக்கரம் தோழர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்துடன் CAA – NRC – NPR எதிர்ப்பு நள்ளிரவு புத்தாண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துறவி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் CAA – NRC – NPR எதிர்ப்பு நள்ளிரவு புத்தாண்டு போராட்டம் \n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR), குடியுரிமை திருத்த சட்டம் (CAA) ஆகியவற்றை எதிர்த்து, மக்கள் அதிகாரம் தோழர்கள் புதுச்சேரி கடற்கரையில் நடத்திய போராட்டம்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிரைவில் சி.ஏ.ஏ. சட்டங்களை அமல்படுத்தப் போவதாக அமித்ஷா பேச்சு\nடெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை \nடெல்லி கலவரம் : உமர் காலித் கைது \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nவிவசாயம் சார்ந்த தேர்தல�� வாக்குறுதிகள் சாத்தியமானவையா \nஅமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்\nசத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் \nஈழம் : ரங்கநாதன் தெருவில் பெண்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-power-cut-areas-oct-8th-kundrathur-royapuram-tambaram-puzhal.html", "date_download": "2021-06-12T22:55:20Z", "digest": "sha1:NX7N5LNR5ZPAKI5YBE3JO5DAAL2EC5A4", "length": 13264, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Power Cut Areas Oct 8th Kundrathur Royapuram Tambaram Puzhal | Tamil Nadu News", "raw_content": "\n'சென்னையில் நாளை (08-10-2020)'... 'எந்தெந்த இடங்களில் எல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் வியாழக்கிழமை (08-10-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவியாழக்கிழமை (08-10-2020) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் :\nகுன்றத்தூா் பகுதி : மாதா கல்லூரி (கோவூா்), மேல்மா நகா், புத்தவேடு, ராகவேந்திரா நகா், ரெட்டி தெரு, சமயபுரம், சதானந்தபுரம், மணிகண்டன் நகா் (மெட்ரோ ஸ்டாா் சிட்டி), கரைமா நகா், மெட்ரோ ஹைடெக் சிட்டி, ஆண்டான்குப்பம், மேத்தா நகா்.\nராயபுரம் பகுதி : எம்.சி சாலை, எம்.எஸ் கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சபை தெரு, கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் சாலை பகுதி, என்.ஆா்.டி சாலை, வெங்கடேசன் முதல் 4 தெருக்கள், அம்மன் கோயில் முதல் 8 தெருக்கள், பி.சி பிரஷ் சாலை மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.\nதாம்பரம் ராதா நகா் பகுதி : ராதா நகா் பிரதான சாலை, சாந்தி நகா், ஸ்டேஷன் ரோடு, கட்டபொம்மன் தெரு, பாரதி தெரு, கலைமகள் தெரு, தெற்கு தெரு, அனுமாா் கோயில், வேலாயுதம் தெரு, ஏழுமலை தெரு, ராமசாமி ஐயா் தெரு, நாயுடு சாப் ராட் பாா்ட் பகுதி.\nபுழல் பகுதி : புழல் பகுதி முழுவதும், மத்திய சிறைச்சாலை, பாலாஜி நகா், சக்திவேல் நகா், ஜி.என்.டி சாலை, நாகப்பா எஸ்டேட், கதிா்வேடு பகுதி முழுவதும், ஜே.பி நகா், ஸ்ரீனிவாசா நகா், சூரப்பேடு, வேலம்மாள் நகா், அம்பத்தூா் சாலை ஒரு பகுதி, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகா், காவாங்கரை மற்றும் அதில் உள்ள அனைத்து பகுதிகள், செங்குன்றம், ஜி.என்.டி சாலை ஒரு பகுதி, வண்டிமேடு, மாா்க்கெட் அண்ணா தெரு, காமராஜ் நகா் மற்றும் அதில் உள்ள அனைத்து பகுதிகள்.\n#VIDEO: “அய்யா காட்டு ராசா உனக்காண்டிதான் இவ்ளோ தூரம்..”.. சமரசம் பேசிய வனக்காவலர்.. சாலையில் படுத்திருந்த சிங்கத்தின் ‘தெறி’ ரெஸ்பான்ஸ் உனக்காண்டிதான் இவ்ளோ தூரம்..”.. சமரசம் பேசிய வனக்காவலர்.. சாலையில் படுத்திருந்த சிங்கத்தின் ‘தெறி’ ரெஸ்பான்ஸ்\n'மீண்டும் மருத்துவமனையில் அனுமதி'... 'கேப்டன் உடல்நிலை குறித்து'... 'மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை\n\"நான் சிவேனன்னு தானே டா இருந்தேன்..\" 'மீம்ஸ்'களாக பறக்கும் 'க்ருணால்' பாண்டியாவின் புகைப்படம்... 'காரணம்' என்ன\n'6 மாசமா காதலிச்சோம்'... 'ஆனா வீட்டை விட்டு வர இதுதான் காரணம்'... சௌந்தர்யா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nவெளிய ஆயுர்வேத 'ஸ்பா' போர்டு... ஆனா 'உள்ள' நடக்குறதே வேற...\" வெளியான அதிர்ச்சி 'தகவல்'... போலீசார் எடுத்த 'அதிரடி'\n’.. ஆச்சர்யப் பட வைக்கும் இளம் பெண்ணின் செயல்.. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ\n'சென்னையில் நாளை (07-10-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’ - மத்திய அரசு.\nசென்னை ‘ஏர்போர்ட்டில்’.. பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம்... Twin Birds-ன் புதிய கிளை.. இதன் அசத்தலான அம்சங்கள் என்ன தெரியுமா\n'சென்னையில் மீண்டும் 'அதிகரிக்கும்' கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'ஹாட் ஸ்பாட்டாக உருவாகும் பெருநகரின் முக்கிய ஏரியா'... 'மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய தகவல்\n“எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” - ஓபிஎஸ் .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்\n'புல்லட்' பைக்குங்க மட்டும் தான் இவங்க 'டார்கெட்'...\" 'சென்னை'ல இருந்து திருடிட்டு போய்... 'விசாரணை'யில் தெரிய வந்த 'அதிர்ச்சி' தகவல்\n'சென்னையில் நாளை (06-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. தென்னக ரயில்வே 'அதிரடி'.. ��ென்னக ரயில்வே 'அதிரடி'.. கொந்தளித்த ரயில் பயணிகள்\n'கண்டெய்னர் லாரியை'.. 'மடக்கி மிரட்டுறது ஒரு ரகம்னா.. இன்னொரு ரகம்'.. 'சினிமாவை மிஞ்சும் நிஜ கும்பல்'\nசென்னையில் 'விறுவிறுப்பாக' உருவாக்கப்படும் குட்டி 'காடுகள்'.. மாநகராட்சி 'அதிரடி' நடவடிக்கை.. மாநகராட்சி 'அதிரடி' நடவடிக்கை.. வெளியான பரபரப்பு தகவல்\n“இனி நல்லகாலம்தான்.. ஜாதக கட்டம் சொல்லுது”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்”.. ‘குறி’ சொன்ன ‘சாமியார்’.. ‘நம்பி’ செய்த காரியத்தால் ‘கம்பி’ எண்ணும் ‘கணவன், மனைவி உள்பட 5 பேர்’\n“குவாரண்டைனில் இருந்த கொரோனா நோயாளிகள்” .. நள்ளிரவில் திமுதிமுவென நுழைந்த ஏழெட்டு பேர்.. சென்னை தி.நகரில் நடந்த ‘மிரளவைக்கும்’ சம்பவம்\n'டேய் ஒரே ஒரு வாட்டி ஓட்ட கொடுடா'... 'காரை ஓட்ட கொடுக்க மறுத்த உறவினர்'... ஆத்திரத்தில் சென்னையில் நடந்த பகீர் சம்பவம்\n.. வங்கி விபரங்களை மட்டும் கொடுத்தா போதும்”.. கால் சென்டரில் இருந்து பேசும் பட்டதாரி பெண்கள்”.. கால் சென்டரில் இருந்து பேசும் பட்டதாரி பெண்கள் சென்னையை அதிரவைத்த மோசடி கும்பல்\n'சென்னையில் நாளை (30-09-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\nஆச ஆசையா 'ஃபோன்' ஆர்டர் பண்ணி,,.. பார்சல 'ஓப்பன்' பண்ணதுல,,.. வாலிபருக்கு காத்திருந்த 'அதிர்ச்சி'\nசென்னையில் புறநகர் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்.. எங்கு வரை செல்லும்.. எங்கு வரை செல்லும்.. எத்தனை முறை செயல்படும்.. எத்தனை முறை செயல்படும்... முழு விவரம் உள்ளே\nதிடீரென அறுந்து விழுந்த லிஃப்ட்.. சென்னை வளைகாப்பு நிகழ்ச்சியில் நடந்த விபரீத சம்பவம்\n'தமிழகத்தின் இன்றைய (26-09-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'சென்னை மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்'... 'ஒரு ஏரியாகூட இப்போ அப்படி இல்ல'... 'மாநகராட்சி அதிகாரிகள் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cricketnmore.com/", "date_download": "2021-06-13T00:02:29Z", "digest": "sha1:3Z76TTK72ZUBE72MYTD4MJ6CDQLPG3DJ", "length": 8567, "nlines": 92, "source_domain": "tamil.cricketnmore.com", "title": " Latest Cricket News in Tamil, அண்மை கிரிக்கெட் செய்திகள் Updates at Cricketnmore", "raw_content": "\nENG vs NZ, 2nd test, Day 3: சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்; வெற்றியை உறுதி செய்த நியூசிலாந்து\nபிஎஸ்எல் 2021: மில்லர், அக்மல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த பெஸ்வர் ஸால்மி\nஎல்லை மீறிய ஷகிப் அல் ஹசனுக்கு விளையாட தடை - தகவல்\nSA vs WI, 1st Test: ரபாடா வேகத்தில் நிலை குழைந்த விண்டீஸ்;…\nஉச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணியின் பயணம்\nENG vs SL: ஐந்தாண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்பிடித்த கிறிஸ் வோக்ஸ்\nNZ vs ENG, 2nd Test: 388 ரன்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்\nஎன் கணவருக்கு எதிராக சதி நடக்கிறது - ஷகிப் மனைவி ஆவேசம்\n‘என்னுடைய முழு கவனமும் டி20 உலகக்கோப்பையின் மீதே’ - ஹர்திக் பாண்டியா\nடிராவிட்டின் ஆலோசனையை பெற ஆவலுடன் உள்ளேன் - ருதுராஜ் கெய்க்வாட்\nWTC Final: இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கிய இந்தியா\nஆல் டைம் ஃபேவரைட் அணியை அறிவித்த கங்குலி\nIND vs SL: ஜூன் 14 முதல் தனிப்படுத்தப்படும் இந்திய அணி\nஇந்திய அணியுடன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் - சேதன் சக்காரியா\nபிஎஸ்எல் 2021: அதிரடியில் மிரட்டிய முன்ரோ; இஸ்லாமாபாத் அபார வெற்றி\nமஞ்ச்ரேக்கரின் சர்ச்சை கருத்துக்கு கர்ட்லி அம்ப்ரோஸின் பதிலடி\nDPL : மைதானத்தில் மோசமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரிய ஷகில் அல்…\nயாருக்கும் வாய்ப்பு தராமல் திருப்பி அனுப்ப மாட்டேன் - ராகுல் டிராவிட்\nஎல்லை மீறிய ஷகிப்; கடுப்பான ரசிகர்கள்\nNZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்;…\nகிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுக்கும் சர்ச்சை வீரர்\nஇவரது பந்துவீச்சில் விராட் கோலி திணறுவார் - இர்ஃபான் பதான்\nடி 20 பிளாஸ்ட்: அதிரடியில் மிரட்டிய லபுசாக்னே\nஇந்திய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு சேப்பல் காரணம் - சுரேஷ் ரெய்னா\nதி ஹண்ரட் : தொடரிலிருந்து விலகிய வார்னர், ஸ்டோய்னிஸ்\nWI vs SA 1st Test, Day 1: தடுமாறிய விண்டிஸ்; போராடும்…\nபிஎஸ்எல் 2021: ரஷீத் கான் சுழலில் சுருண்டது பெஸ்வர் ஸால்மி\nNZ vs ENG 1st,test: லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்திய கான்வே\nநியூசிலாந்து vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்: உத்தேச அணி விபரம்\nபயிற்சியின் போது இங்கிலாந்து கேப்டன் காயம்; முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம்\nஇங்கிலாந்து தொடர் ஒன்றும் பயிற்சி போட்டிகள் அல்ல - நெய்ல் வாக்னர்\nENG vs NZ, 2nd test, Day 3: சீட்டுக்கட்டாக சரிந்த விக்கெட்டுகள்; வெற்றியை உறுதி செய்த நியூசிலாந்து\nNZ vs ENG, 2nd Test: 388 ர���்களுக்கு நியூசிலாந்து ஆல் அவுட்\nNZ vs ENG 2nd Test, Day 2: கான்வே, வில் யங் அசத்தல்; வலிமையான நிலையில் நியூசிலாந்து\nNZ vs ENG, 2nd Test: 303 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; போல்ட் அசத்தல்\nSA vs WI, 1st Test: ரபாடா வேகத்தில் நிலை குழைந்த விண்டீஸ்; இன்னிங்ஸ் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா\nWI vs SA 1st Test, Day 2: சதமடித்து அசத்திய டி காக்; மீண்டும் தடுமாறும் விண்டீஸ்\nWI vs SA 1st Test, Day 1: தடுமாறிய விண்டிஸ்; போராடும் தென் ஆப்பிரிக்கா\nவெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்ட & ஃபேண்டஸி லெவன்\nஉச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்\nWTC Final: இரு அணிகளாக பிரிந்து பயிற்சியைத் தொடங்கிய இந்தியா\nபோட்டியில் வெற்றிபெற 110 விழுக்காடு திறனையும் வெளிப்படுத்துவோம் - முகமது ஷமி\nWTC Final: தீவிர வலைப்பயிற்சியில் இந்திய அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/international/chinese-medias-are-targetting-anthoni-fauci-why/", "date_download": "2021-06-12T23:35:25Z", "digest": "sha1:SR4WSOH7Y5S2646YK3ZVLM2233LZMTLA", "length": 21478, "nlines": 260, "source_domain": "tamilnadunow.com", "title": "`அந்தோனி ஃபாசியின் மீது கோபத்தில் சீன ஊடகங்கள்!’-ஏன்?", "raw_content": "\nஇர்ஃபான் பதான் புகைப்பட சர்ச்சை - என்ன நடந்தது\nசமூக வலைதளங்களுக்கு இந்தியா வகுத்துள்ள புதிய விதிமுறைகள் என்னென்ன\n`அந்தோனி ஃபாசியை டார்கெட் செய்யும் சீன ஊடகங்கள்’ - பின்னணி என்ன\n`அந்தோனி ஃபாசியை டார்கெட் செய்யும் சீன ஊடகங்கள்’ – பின்னணி என்ன\nஆய்வகத்தில் இருந்து கொரோனா வெளியேறியுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருவதன் உண்மையான நோக்கம் என்ன உண்மையில் வைரஸ் எங்கிருந்து தோண்றியது என்பதை கண்டுபிடிப்பதில் அமெரிக்க அக்கறை செலுத்துகிறதா அல்லது கவனத்தை திசை திருப்புகிறதா உண்மையில் வைரஸ் எங்கிருந்து தோண்றியது என்பதை கண்டுபிடிப்பதில் அமெரிக்க அக்கறை செலுத்துகிறதா அல்லது கவனத்தை திசை திருப்புகிறதா\nகொரோனா வைரஸ் உருவானது தொடர்பான சர்ச்சைகள் இதுவரை முடிந்த பாடில்லை. இதுதொடர்பான ஆய்வுகள் இன்னும் நடந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா மற்றும் சீனா இடையே இதுதொடர்பான கருத்து வேறுபாடுகளும் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து கூறியுள்ள கருத்து சீன ஊடகங்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சீன ஊடகமான குளோபல் டைம்ஸின் எடிட்டர் ஹூ ஜிஜின், வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியானதாகக் கூறப்படும் பழைய மற்றும் ஆதாரமற்ற கதைகளை டாக்டர் அந்தோனி ஃபாசி மிகைப்படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார். “கொரோனா வைரஸ் தொற்றை புரிந்து கொள்வதிலும் வைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் அதிக கவனத்தை செலுத்துவதிலும் அமெரிக்க வல்லுநர்கள் சீன வல்லுநர்களைவிட பலவீனமானவர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச வல்லுநர்கள் குழு ஒன்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக வுகானுக்கு சென்றது. அங்கு வைரஸானது மக்கள் மத்தியில் பரவக்கூடிய இரண்டு விஷயங்களை அடையாளம் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து `யுனைடெட் ஃபேக்ட்ஸ் ஆஃப் அமெரிக்கா : எ ஃபெஸ்டிவல் ஆஃப் ஃபேக்ட் செக்கிங்’ என்ற தலைப்பில் நடந்த விர்ச்சுவல் நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் இயற்கையாகவே வளர்ந்தது என்பதை நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா என்று ஃபாசியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அந்தோனி ஃபாசி, “எனக்கு இந்த கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லை. சீனாவில் என்ன நடந்தது என்பதைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் விலங்கிடம் இருந்து தோன்றியிருக்கலாம் அல்லது வேறு எதாவதிலிருந்து தோன்றியிருக்கலாம். ஆனால், அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, வைரஸின் தோற்றம் குறித்து ஆராயும் எந்தவொரு விசாரணைக்கும் ஆதரவாக நான் இருக்கிறேன்” என்றார். ஃபாசியின் இந்தக் கருத்து சீன ஊடகங்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளதாக தெரிகிறது.\nஅமெரிக்க சுகாதாரத்துறை அமைச்சர் சேவியர் பெஸேரா உலக சுகாதார அமைப்பின் 74-வது பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “சயின்ஸ் அடிப்படையிலான தகவல்களுடன் கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்து இரண்டாம் கட்ட வெளிப்படையான ஆய்வு தொடங்கப்பட வேண்டும். வைரஸ் தொடர்பான ஆரம்ப நாள்களை முழுமையாக மதிப்பிடுவதற்கு சர்வதேச நிபுணர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nசீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அமெரிக்க வல்லுநர்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வுகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி 2019-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதிக்கு முன்பு எந்தத் தொற்றையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அந்த ஆய்வகத்தின் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இதுவரை யாரும் பாதிப்படையவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.\n“ஆய்வகத்தில் இருந்து கொரோனா வெளியேறியுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருவதன் உண்மையான நோக்கம் என்ன உண்மையில் வைரஸ் எங்கிருந்து தோண்றியது என்பதை கண்டுபிடிப்பதில் அமெரிக்க அக்கறை செலுத்துகிறதா அல்லது கவனத்தை திசை திருப்புகிறதா உண்மையில் வைரஸ் எங்கிருந்து தோண்றியது என்பதை கண்டுபிடிப்பதில் அமெரிக்க அக்கறை செலுத்துகிறதா அல்லது கவனத்தை திசை திருப்புகிறதா” என்றும் ஜாவோ செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் வுகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nAlso Read : `உலகையே கலக்கும் பி.டி.எஸ் இசைக்குழு’ – யார் சாமி இவங்க\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப���போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/22-st-soter.html", "date_download": "2021-06-12T23:53:24Z", "digest": "sha1:RZPW7EY3JI4ECLP6LSQEBYBOYTV7OG3E", "length": 20244, "nlines": 242, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\n12ம் திருத்தந்தை: (12th Pope)\nபிறப்பு: ஃபோண்டி, காம்பானியா, ரோம பேரரசு (Fondi, Campania, Roman Empire)\nஇறப்பு: கி.பி 174 ரோம், ரோம பேரரசு (Rome, Roman Empire)\nரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nநினைவுத் திருநாள்: ஏப்ரல் 22\nதிருத்தந்தை புனித சொத்தேர் (Pope Soter), கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உரோமை ஆயராகவும், திருத்தந்தையாகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். வரலாற்றில் இவர் 12ம் திருத்தந்தை ஆவார். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 162-168 அளவில் தொடங்கியது என்றும், கி.பி. 170-177 அளவில் நிறைவுற்றது என்றும் வத்திக்கானிலிருந்து (Vatican) வெளியாகும் \"திருத்தந்தை ஆண்டுக் குறிப்பேடு\" (Annuario Pontificio) என்னும் நூல் கூறுகிறது.\nஇவரது பெயர் மீட்பர், விடுதலை அளிப்பவர் எனப் பொருள்படும் கிரேக்க சொல்லிலிருந்து வந்தாலும், இவர் கிரேக்கர் அல்லர். ஒருவேளை இவர் கிரேக்க பின்னணியிலிருந்து வந்திருக்கலாம். இவர் இத்தாலி (Italy) நாட்டில் கம்பானியா (Campania) பகுதியில் ஃபோந்தி (Fondi) என்னும் நகரில் பிறந்தார்.\nவரலாற்றில் சொத்தேர் \"இரக்கம் மிகுந்த திருத்தந்தை\" (Pope of Charity) என்று அறியப்படுகிறார். திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற சிறிது காலத்திலேயே, சொத்தேர் உரோமைத் திருச்சபையிலிருந்து காணிக்கை பிரித்து அதை கிரேக்க நாட்டில் கொரிந்து (Dionysius of Corinth) திருச்சபைக்கு அனுப்பிவைத்தார். தேவையில் உழன்ற கொரிந்து திருச்சபைக்கு உதவி செய்த சொத்தேர் எழுதிய மடல் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் தாம் பெற்ற உதவிக்கு நன்றிகூறி கொரிந்து நகர் ஆயர் தியோனேசியுசு சொத்தேருக்கு எழுதிய நன்றி மடல் இன்றும் உள்ளது.\nஇவரே திருமணம் குருவால் ஆசிர்வதிக்கப்பட்டால் தான் முறையான திருவருட்சாதனம் ஆகும் என ஒழுங்கு அமைத்தார்.\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் விழா ஒவ்வொரு ஆண்டும் உரோமையில் கொண்டாடப்பட வேண்டும் என்று சொத்தேர��� அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.\nஇவரது விழாநாளும், கி.பி. 296ம் ஆண்டு இறந்த திருத்தந்தை காயுஸின் விழா நாளும் ஏப்ரல் 22 ஆகும். புனிதர்களின் பெயர்ப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வழங்குகின்ற \"உரோமை மறைச்சாட்சியர் நூல்\" (Roman Martyrology) என்னும் ஏடு சொத்தேர் பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது:\n\"உரோமையில் திருத்தந்தை புனித சொத்தேரின் விழா கொண்டாடப்படுகிறது. இவர் தம்மை நாடிவந்த நாடுகடத்தப்பட்ட ஏழைக் கிறிஸ்தவர்களுக்குத் தாராளமாக உதவிசெய்தார். சுரங்கங்களில் வேலை செய்ய அனுப்பப்பட்டவர்களுக்கு இரக்கம் காட்டினார் என்று கொரிந்து நகர் தியோனீசியுசு புகழ்ந்துள்ளார்\".\nதொடக்க கால திருத்தந்தையர் அனைவரும் மறைச்சாட்சிகளாக இரத்தம் சிந்தி இறந்தார்கள் என மரபுச் செய்தி இருந்தாலும், \"உரோமை மறைச்சாட்சியர் நூல்\" (The Roman Martyrology), சொத்தேருக்கு மறைச்சாட்சி (Martyr) என்னும் அடைமொழி கொடுக்கவில்லை.\nதிருத்தந்தையர் சொத்தேரும், காயுசும் (Pope Caius) மறைச்சாட்சிகளாக இரத்தம் சிந்தி இறந்தார்கள் என்பதற்கு அடிப்படை இல்லை என்று \"கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி\" (General Roman Calendar) (1969 திருத்தம்) கூறுகின்றது.\nசொத்தேர் இறந்ததும் புனித கலிஸ்து கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். மற்றொரு மரபுப்படி, அவர் புனித பேதுருவின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டார். பின்னர், திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸ் காலத்தில் சொத்தேரின் உடல் புனிதர்கள் சில்வெஸ்தர் மற்றும் மார்ட்டின் என்பவர்களின் கோவிலில் புதைக்கப்பட்டது.\nஇன்னொரு மரபுப்படி, அவரது உடலின் ஒரு பகுதி எசுப்பானியா நாட்டில் தொலேதோ நகர் பெருங்கோவிலில் பாதுகாக்கப்படுகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ர��் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்ட���ம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=5&sid=54e14bcfc16a5bc20440abf5533773b0", "date_download": "2021-06-12T23:43:44Z", "digest": "sha1:Z5ZN2T6MUVLBNTZZ6BVTVMHMOCETTOLV", "length": 11160, "nlines": 319, "source_domain": "www.padugai.com", "title": "கவிதை ஓடை - Forex Tamil", "raw_content": "\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nஅன்று உனக்காக...,இன்று எனக்காக-ஒரு தாயின் குமுறல்\nஎந்தன் சிந்தையினுள் இருக்கும் அப்துல் கலாம்\nபரிசுத் தொடர் - உன்னை ஈர்க்கும் கவிதைகள்\nஇல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா\nசித்திரை பெண்ணே நீயும் வா\nஎன் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்\nஎன்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அருந்தா\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nஎழுது கோல் என்னை எழுப்பியது\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\n\" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..\nஅ முதல் ;. வரை வாழ விடு\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/24065/", "date_download": "2021-06-12T23:43:42Z", "digest": "sha1:KPAMJ3ZNYQ7EF7MR67XWI35ATVLJZF27", "length": 13174, "nlines": 145, "source_domain": "globaltamilnews.net", "title": "சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nசகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் – ஜனாதிபதி\nசகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஈட்டப்பட்ட வெற்றியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு நல்லிணக்கம் சகோதரத்துவம் ஆகியனவற்றுடன் மேலும் வலுவாக அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம் என அவர் கோரியுள்ளார்.\nமனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆத்மார்த்தமான நீண்ட நெடிய உறவுகளையே இந்த புத்தாண்டு பறைசாற்றி நிற்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nமனிதனின் நன்றி பாராட்டுதலை எடுத்தியம்பும் விதமாக புத்தாண்டு மரபுகள் காணப்படுகின்றன என தெரிவித்துள்ள ஜனாதிபதி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வரும் அனைத்து இலங்கையர்களுக்கும் சொளபாக்கியமும், சமாதானமும் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 67 பேர் உயிரிழப்பு\n‘ஈட்டப்பட்ட வெற்றியை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு நல்லிணக்கம் சகோதரத்துவம் ஆகியனவற்றுடன் மேலும் வலுவாக அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்போம்’, என்ற ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தியானது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே அமைந்துள்ளது இந்நன்னாளில் கூட, ‘ஈட்டப்பட்ட வெற்றி’, ��ுறித்தே பிரஸ்தாபிக்கின்றாரேயன்றி இன்னோரன்ன பல வித நியாயமான சாத்வீகப் போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை\nபதவிக்கு வந்து இற்றைக்கு இரண்டரை வருடங்கள் ஆகின்ற நிலையிலும், தேர்தல்கால வாக்குறுதிகளில் தமிழர் தரப்புக்குக் கூறப்பட்ட எதையுமே இன்று வரை பூரணமாகச் செய்து முடிக்கவில்லை ஏற்கனவே வாழ்வாதாரழந்து வாழும் மக்கள், சொந்தக் காணி நிலங்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்குமாகப் போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகளுக்கு ஆளாகி வீதிகளில் அலையும்போது, நுனிநாக்கு நல்லிணக்கம் பற்றி ஜனாதிபதி கதையளக்கின்றார்\nதமிழர் தம் தலைவிதியை எண்ணும்போது, நல்லாட்சி, நல்லிணக்கம் என்று பேசி மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை விட, வெளிப்படையாகவே இனவாத அரசியல் செய்த திரு. மகிந்த ராஜபக்ஷ எவ்வளவோ மேல், என்றுதான் எண்ணத் தோன்றுகின்றது\nஇதே மன உணர்வுகளிலேயே பெரும்பான்மைச் சிங்கள மக்களும் இருக்கின்றார்கள் போல் தெரிகின்றது ஆக, முதுகெலும்பற்ற இவர்கள் கைகளில் இருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை ஆக, முதுகெலும்பற்ற இவர்கள் கைகளில் இருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை தமிழர் தலைவிதி, ‘கண்ணீரில்தான் வாழ்வு’, என்று ஆகிவிட்டதொரு நிலையில், நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன\nஅபிவிருத்தி நாடொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – பிரதமர்\nபன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 2 பேர் பலி\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/q/sri-lanka/rc-car", "date_download": "2021-06-12T23:27:17Z", "digest": "sha1:OAGYH6AMSXMMQR3UMNQZQ3Q3YIN6MGYC", "length": 11813, "nlines": 212, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை பிரதேசத்தில் Rc Car", "raw_content": "\nவீடு மற்றும் தோட்டம் (11,849)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (8,555)\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (6,853)\nநவநாகரீக மற்றும் அழகுசாதன பொருட்கள் (4,413)\nஇலங்கை பிரதேசத்தில் Rc car\nகாட்டும் 1-24 of 24 விளம்பரங்கள்\nகுருணாகலை, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nமாத்தறை, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகம்பஹா, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகண்டி, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nஇலங்கை இல் கையடக்க தொலைபேசி\nஇலங்கை இல் மோட்டார் சைக்கிள்கள்\nஇலங்கை யில் விற்பனைக்கு உள்ள வீடுகள்\nஇலங்கை யில் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி இல்லங்கள்\nஇலங்கை யில் விற்பனைக்கு உள்ள வணிக சொத்து\nஇலங்கை இல் வாடகை வீடு\nஇலங்கை இல் இசை கருவிகள்\nஇலங்கை இல் தொழில்முறை கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/buses/mahindra/tourister", "date_download": "2021-06-13T00:09:07Z", "digest": "sha1:PBBLEFKKYULBZIAUFRVBIMKP4VMIXKFK", "length": 4923, "nlines": 80, "source_domain": "ikman.lk", "title": "இரத்மலானை இல் குறைந்த விலையில் Tourister பேருந்துகள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள பேருந்துகள்\nஇரத்மலானை இல் Ashok Leyland பேருந்துகள் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Mitsubishi பேருந்துகள் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Tata பேருந்துகள் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Toyota பேருந்துகள் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Isuzu பேருந்துகள் விற்பனைக்கு\nகொழும்பு இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகம்பஹா இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் பேருந்துகள் விற்பனைக்கு\nகண்டி இல் பேருந்துகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Mahindra பேருந்துகள்\nஇரத்மலானை இல் பயன்படுத்தபட்ட Mahindra பேருந்துகள் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் புதிய Mahindra பேருந்துகள் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் மீளமைக்கபட்ட Mahindra பேருந்துகள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Mahindra Tourister\nகொழும்பு இல் Mahindra Tourister விற்பனைக்கு\nகம்பஹா இல் Mahindra Tourister விற்பனைக்கு\nகுருணாகலை இல் Mahindra Tourister விற்பனைக்கு\nகளுத்துறை இல் Mahindra Tourister விற்பனைக்கு\nகண்டி இல் Mahindra Tourister விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/will-sort-out-party-vk-sasikala.html", "date_download": "2021-06-12T23:21:38Z", "digest": "sha1:ZM2AQTL3TH27LN26VTK5RBFCU4PWH52N", "length": 11701, "nlines": 169, "source_domain": "news7tamil.live", "title": "“கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” - சசிகலா", "raw_content": "\n“கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” – சசிகலா\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\n“கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது” – சசிகலா\nமிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என சகிகலா பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது\nசசிகலா சமீபத்தில் தனது தொண்டர் ஒருவருடன் பேசிய வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.\nமேலும், “தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும், நான் விரைவில் நல்ல முடிவை எடுக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். அவர்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளதை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.” என்று தனது தொண்டருடன் சசிகலா பேசியுள்ளார்.\nதொடர்ந்து, கொரோனா தாக்கம் குறைந்ததும் தான் அனைவரையும் சந்திப்பதாகவும், அதனையடுத்து கட்சியை சிறப்பாக கொண்டுவரலாம் என்றும் தனது உரையாடலில் அவர் தெரிவித்துள்ளாதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஆதரவற்றோருக்கு 3 வேளையும் இலவச உணவு – அமைச்சர் செந்தில் பாலாஜி\nகோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு\nஇந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு\nகுஜராத்தில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்து: 15 பேர் பலி, 6 பேர் படுகாயம்\nஇந்திய வில்வித்தை ஜோடி மூன்று தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/04/21/", "date_download": "2021-06-12T22:49:32Z", "digest": "sha1:ZZJTSRHFCRPQTXB6YLGKE6RW227S2ZO7", "length": 6215, "nlines": 106, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 04ONTH 21, 2021: Daily and Latest News archives sitemap of 04ONTH 21, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nஆதார் கார்டு தொலைந்து விட்டதா... எப்படி லாக் செய்வது.. மீண்டும் எப்படி டவுன்லோடு செய்வது..\nராம நவமி முன்னிட்டு பங்குச்சந்தை விடுமுறை.. கமாடிட்டி சந்தை மாலை துவங்கும்..\nகிடு கிடு ஏ���்றத்தில் தங்கம் விலை.. நிபுணர்கள் சொன்னதெல்லாம் நடந்திடும் போலிருக்கே.. \nகொரோனா வேக்சின் பெற தனியார் மருத்துவமனைக்கு இனி அரசு உதவாது..\nகோவிஷீல்டு.. மாநில அரசுக்கு ரூ.400.. தனியாருக்கு ரூ.600.. கொரோனா தடுப்பூசியின் விலை உயர்வு..\nஇந்தியாவை விட்டு வெளியேறும் அடுத்த வெளிநாட்டு வங்கி.. சிட்டிகுரூப் தொடர்ந்து ஃபர்ஸ்ட்ரேண்ட்..\nஊழியர்களுக்கு வேக்சின் கேம்ப்.. இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா அசத்தல்..\nகாலியாகும் பெங்களூர்.. மீண்டும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..\nகொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1000 வரை செல்லலாம்.. பரபர பின்னணி இதோ..\nபெட்ரோல் டீசல் விலை குறையுமா.. இரண்டாவது நாளாக சரியும் கச்சா எண்ணெய் விலை..\nஇனி Remdesivir மருந்து விலை குறையும்.. மத்திய அரசு சுங்க வரியை நீக்கியது..\nLIC-யின் பீமா ஜோதி திட்டம்.. யாருக்கு பொருந்தும்.. என்னென்ன சலுகைகள்.. எவ்வாறு இணைவது..\nஎல்ஐசி பாலிசி விற்பனை 299% உயர்வு.. ப்ரீமியம் வசூலில் புதிய சாதனை.. என்ன காரணம்..\nகோடீஸ்வரர் ஆவது எப்படி.. PPF திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..\nஅவசர தேவைக்கு கடன்.. வேலையில்லாதவர்கள் எப்படி பெறலாம்.. இதோ சில வழிகள்..\nஓரே வாரத்தில் 4 மடங்கு வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் டோஜ்காயின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/joe-root-scored-double-century-against-india-in-chennai-test-match-411213.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:29:54Z", "digest": "sha1:OCJD7PDFNPSVU5F7G4BEUECVYNI2FNCG", "length": 24641, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்று சையது அன்வர்.. இன்று ஜோ ரூட்.. சென்னை ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது! | Joe root scored double century against India in Chennai test match - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலை���ீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்று சையது அன்வர்.. இன்று ஜோ ரூட்.. சென்னை ரசிகர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது\nசென்னை: சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ தெரியவில்லை.. ஒரே தட்டில், கசப்பும், இனிப்பும் கலந்து உணவு கொடுக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வு அவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக அவ்வப்போது வாய்க்கிறது.\nஇன்றும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கண்டு களித்த ரசிகர்கள் மறுபடியும் அதே உணர்வை பெற்றுள்ளனர்.\nஆம்.. \"மறுபடியும்\" என்பது மறுக்க முடியாத உண்மை.\nதங்களது அபிமான நட்சத்��ிரங்கள் அனைவரும் விளையாடுவதால், மிகவும் ஆர்வமாக இருந்தனர் சென்னை ரசிகர்கள். மைதானம் முழுக்க ரசிகர்கள் ஆரவாரத்தால் நிரம்பி போயிருந்தது. முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. வெறித் தனமான சேஸிங் இருக்கும் என்று நம்பி இருந்தனர் ரசிகர்கள்.\nஆனால் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் சையது அன்வர், இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ரன்களை குவிக்க தொடங்கினார்.\nஅந்த காலகட்டத்தில் சில இடது கை ஆட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராக மட்டும் மிக ஆக்ரோஷமாக ஆடுவார்கள், தங்கள் முழு திறமையை காட்டுவார்கள். இலங்கையின் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் சந்தர்பால், வரிசையில் இந்த பட்டியலில், முக்கியமான இடதுகை பேட்ஸ்மேன், பாகிஸ்தான் அணியின் சையது அன்வர். இந்தியாவுடனான போட்டிகள் என்றால் மட்டும் அவர் வேறு மாதிரி மாறிவிடுவார். அன்றும் அப்படித்தான் நடந்தது.\nவெறும் 146 பந்துகளில் 194 ரன்கள் எடுத்தார் சையது அன்வர். இதில் 22 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவை அடக்கம். அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய அதிரடி ஆட்டம். மேலும், அது வரை ஒருநாள் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் 200 ரன்களை தாண்டியது கிடையாது. அதையும் தாண்டி விடுவாரோ, அந்த அவப்பெயர் இந்திய பவுலர்களுக்கு தான் கிடைக்கப் போகிறதோ என்று மனம் நொறுங்கி இருந்தனர் ரசிகர்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கர் வீசிய ஒரு பந்தை தூக்கி அடிக்க சையது அன்வர் முயற்சி செய்தபோது, சௌரவ் கங்குலி ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். மிகவும் கஷ்டப்பட்டு பிடித்ததன் காரணமாக கங்குலி பின்னந்தலையில் அடிபட்டது. மைதானத்தில் இருந்து, கங்குலி வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது.\n194 ரன்களில் அவுட்டானார் அன்வர். அப்போது ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் அதுதான். அன்வர் பெவிலியன் திரும்பியபோது சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். என்னதான் எதிரணி வீரர் புதிய சாதனை படைத்தாலும், அதுவும் பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியின் வீரர் சாதனை படைத்தாலும், மிகவும் பெருந்தன்மையோடு எழுந்து நின்று சென்னை ரசிகர்கள் கைதட்டியது அப்போது உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் முன்னுதாரணமாக பேசப்பட்டது.\nஇந்த போட்டியில் ராகுல் டிராவிட் சதம் அடித்தாலும் கூட இந்திய அணி 292 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், 35 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஒரு மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு சென்னை ரசிகர்களுக்கு கிடைத்தது சந்தோசம் என்றாலும், எதிரி அணி வெற்றி பெறுவதற்கு அந்த ஆட்டம் உதவியது என்பது சென்னை ரசிகர்களுக்கு ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம். அதனால்தான் ஒரே தட்டில் இனிப்பும், கசப்பும் வைக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வை சென்னை ரசிகர்கள் அடைந்தனர்.\nஜோ ரூட் இரட்டை சதம்\nஇன்று இத்தனை வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், 200 ரன்களை விளாசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அசத்திய நிலையில், சொந்த மண்ணில் இங்கிலாந்தை எளிதாக புரட்டிப்போடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுவும் பல காலத்திற்கு பிறகு சென்னையில் போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் ஆர்வத்தோடு சென்றனர். ஆனால் ஜோ ரூட் 200 ரன்களை தாண்டி 218 ரன்கள் எடுத்து அவுட்டானார்.\nஒருபக்கம் மிகச் சிறந்த ஆட்டக்காரரின், திறமையை நேரடியாக பார்த்து மகிழும் ஒரு வாய்ப்பு கிடைத்தபோதும், இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு ஜோ ரூட் நங்கூரம் போட்டு ஆடியது சென்னை ரசிகர்களுக்கு கண்டிப்பாக அதிர்ச்சியான விஷயம்தான். ஜோ ரூட்டுக்கு இது 100வது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பாகும். 2005ம் ஆண்டு பெங்களூர் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இன்சமாம் உல் ஹக் விளாசிய 184 ரன்கள்தான், 100வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அதை ஜோ ரூட் இன்று முறியடித்துள்ளார். ஆனால் இந்த ஆட்டம் 1997ம் ஆண்டு, சையது அன்வர் ஆட்டம் போல ஜீரணிக்க முடியாத அளவுக்கு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்காது என்று நம்பலாம். ஏனெனில் ஐபிஎல் வந்துவிட்ட பிறகு ரசிகர்கள் மன நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் ஆட்டத் திறமையை மட்டுமே பெரும்பாலான ரசிகர்கள் பார்க்கிறார்களே தவிர அவர் எந்த நாட்டுக்காரர் என்பது இப்போ மேட்டரே இல்லை.. சரிதானே..\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"த��க்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/ckmendran-polling-station-in-favor-of-m-selvarasu-in-kudavasam", "date_download": "2021-06-12T23:38:51Z", "digest": "sha1:74K3ZT47AZQ3CH2DMQPVI4QIMPSSZ25W", "length": 7003, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nகுடவாசலில் எம்.செல்வராசுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் வாக்குச் சேகரிப்பு\nகுடவாசல், ஏப்.13- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் எம்.செல்வராசுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உரையாற்றினார். வெள்ளிக்கிழமை மாலை குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் பேசுகையில், கடந்த ஐந்து ஆண்டு மோடியின் ஆட்சி அவலங்களை மக்கள் பட்ட அவஸ்தைகளை சுட்டிக்காட்டி, தமிழகத்தில்எடப்பாடி தலைமையில் நடைபெறும் அதிமுக எடுபிடி ��ரசை விமர்சித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களையும், துயரங்களையும், தொழிலாளர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை பேசினார்.முன்னதாக மகேந்திரனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி, திமுக நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் வரவேற்புஅளிக்கப்பட்டது. சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கெரக்கோரியா, சிபிஐ ஒன்றியச் செயலாளர் எ.சுப்ரவேல், மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச் செயலாளர் ஆதித்யாபாலு, காங்கிரஸ் வட்டாரத் தலைவர்முனிய்யா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nTags குடவாசலில் எம்.செல்வராசுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் குடவாசலில் எம்.செல்வராசுக்கு ஆதரவாக சி.மகேந்திரன்\n377 ரூபாய்க்கு வருமான வரி சோதனை... சி.மகேந்திரன் சிறப்பு நேர்காணல்...\nகுடவாசலில் எம்.செல்வராசுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் வாக்குச் சேகரிப்பு\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:44:56Z", "digest": "sha1:DKD5J22ICRBEMOWMQHSG5TURKOSBGUYL", "length": 14023, "nlines": 208, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மக்களைவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 -மாக உயர்ந்த பிரணாப் கோரிக்கை! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nமக்களைவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 -மாக உயர்ந்த பிரணாப் கோரிக்கை\nபார்லிமெண்ட்டின் லோக் சபை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தவேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வ���த்துள்ளார்.\nமறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக புது டெல்லியில் கருத்தரங்கம் ஒன்று நடை பெற்றது. அதில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றிய போது, ”தேர்தலில் சில கட்சிகளுக்கு எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை பலம் கிடைக்கலாம். ஆனால் பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒரு கட்சியை ஆதரித்த வரலாறு நமது நாட்டுக்கு கிடையாது. இதனை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பெரும்பான்மைவாத சிந்தனையுடன் செயல்படக்கூடாது. அனைவரையும் உள்ளடக்கி வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது அவசியமாகும்.\nமக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும். பாராளுமன்றத்தின் பலம் கடந்த 1977ம் ஆண்டில் கடைசியாக திருத்தி அமைக்கப்பட்டது. 1971ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது.\nஇப்போது அது 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துவிட்டது. எனவே மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அப்படி, 1000 உறுப்பினர் களாக உயர்த்தப்பட்டால், பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் மக்களவையும், தற்போதுள்ள மக்களவையில் மாநிலங்களவையையும் மாற்றியமைக்கவேண்டும்\nபிரிட்டன் பாராளுமன்றத்தில் 650 உறுப்பினர்களும், கனடா பாராளுமன்றத்தில் 443 உறுப்பினர் களும், அமெரிக்க காங்கிரஸ் சபையில் 535 உறுப்பினர்கள் இருக்கும்போது, இந்திய பாராளு மன்றத்தில் மட்டும் ஏன் அத்தனை உறுப்பினர்கள் இருக்கக்கூடாது” என்று கேள்வி எழுப்பினார்.\n”ஒரு மக்களவை தொகுதியில் 16 முதல் 18 லட்சம் வரையிலான வாக்காளர்கள் உள்ளனர். இத்தனை பேருக்கு ஒரே ஒரு பிரதிநிதி இருந்தால் அவரால் எப்படி வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்க முடியும்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.\n2018 ஜூன் 15இன் கணக்கெடுப்பின்படி தற்போது இந்திய மக்களவையில் 545 உறுப்பினர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் -புக்கு தூக்கு தண்டனை\nNext உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2 லட்சத்து 98 ஆயிரம் பேர் மனு தாக்கல்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொர���னா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145668", "date_download": "2021-06-13T00:06:43Z", "digest": "sha1:AIPGRAH3BDBGXRPV5ZTYPEPR572X4AFD", "length": 7941, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "காய்கறிக் கூடைகளை எட்டி உதைத்த காவல்துறை அதிகாரி... கடைகளை மூடச் சொல்லி சந்தையில் புகுந்து அட்டகாசம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகாய்கறிக் கூடைகளை எட்டி உதைத்த காவல்துறை அதிகாரி... கடைகளை மூடச் சொல்லி சந்தையில் புகுந்து அட்டகாசம்\nபஞ்சாபில் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காய்கறிக் கூடைகளை காலால் எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nசண்டிகரில் உள்ள சராய் சாலையில் ரோந்து வந்த காவல்துறை அதிகாரியான நவ்தீப் சிங், காய்கறி கடைகளை மூட உத்தரவிட்டதுடன் வாகனத்தில் இருந்து இறங்கி காய்கறி கூடைகளை எட்டி உதைத்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின .\nஇதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் இத்தகைய அநாவசிய அதிகார அத்துமீறல்கள் தேவையற்றவை என்று மேலதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146559", "date_download": "2021-06-12T22:34:56Z", "digest": "sha1:OXIY47QTIE7OULUM2L5H2IUZQZTFFIZH", "length": 8654, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "திருமணத்திற்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nதிருமணத்திற்கு செல்வதற்கான இ-பதிவு முறையில் புதிய நடைமுறை அறிமுகம்\nதிருமணத்திற்காக மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் இ-பதிவு மேற்கொள்ள புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇ-பதிவு முறையில் ஏராளமானோர் விண்ணப்பித்ததால், அவசர காரணங்களுக்கான பட்டியலில் இருந்து திருமணம் என்ற பிரிவு முதலில் நீக்கப்பட்டது.\nதற்போது, மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் திருமண பத்திரிகையில் பெயர் இடம்பெற்றுள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு செய்ய முடியும்.\nஒரு திருமண நிகழ்விற்கு ஒரே ஒரு முறை மட்டுமே இ-பதிவு செய்ய இயலும். பத்திரிகையில் உள்ள அனைவரது பெயரையும் இ-பதிவில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். தவறான தகவல்களை தந்திருந்தாலோ, ஒரு திருமண நிகழ்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இ-பதிவுகள் செய்திருந்தாலோ தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146955", "date_download": "2021-06-12T23:05:24Z", "digest": "sha1:BSARFJ4NWVKY6UJBEB42M5FV43XHTRFC", "length": 8617, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "விவசாயிகள் பேரணியை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nவிவசாயிகள் பேரணியை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nடெல்லியில் இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பேரணியை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.\nமத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகின்றன. இதனை முன்னிட்டு டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்ல விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.\nவிவசாயிகள் பேரணியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்றும், சாலைகள் அடைக்கப்பட்டால் ஆக்ஸிஜன் வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகள் பிரச்னை உச்ச நீதிமன்றத்தால் ஆராயப்பட்டு வருவதாகவும், எனவே உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147846", "date_download": "2021-06-12T23:37:33Z", "digest": "sha1:5GMEM2MCKOMAKUHX2L3Z4HDUW4EKOLBP", "length": 8368, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் அரசாணை - அமைச்சர் ஐ.பெரியசாமி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\n5 சவரன் வரை நகைக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் அரசாணை - அமைச்சர் ஐ.பெரியசாமி\nகூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்வது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.\nகூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்வது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.\nகூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குப் பயிர்க்கடன், இடுபொருட்கள் வழங்கல் குறித்த ஆய்வுக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் பயிர் கடன் தள்ளுபடியில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் குறித்தும் விசாரிக்கப்படும் என்றார்.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/dmk-to-take-power-before-coming-to-rule-goes-viral-271120/", "date_download": "2021-06-12T23:58:20Z", "digest": "sha1:AMLFDGKZ7PN7IHRCPGBYVIVSFOW375D3", "length": 13797, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "“நாம சொல்றவன்தா தாசில்தார்“ : ஆட்சிக்கு வரும் முன்னே அதிகாரத்தை கையில் எடுக்கும் திமுக!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“நாம சொல்றவன்தா தாசில்தார்“ : ஆட்சிக்கு வரும் முன்னே அதிகாரத்தை கையில் எடுக்கும் திமுக\n“நாம சொல்றவன்தா தாசில்தார்“ : ஆட்சிக்கு வரும் முன்னே அதிகாரத்தை கையில் எடுக்கும் திமுக\nதிமுக ஆட்சிக்கு வந்தால் அரசு அதிகாரிகளை நாங்கள் தான் நியமிப்போம் என திமுக நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் பொது உறுப்பினர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட 31 திமுக மூத்த உறுப்பினர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் மூன்று லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பொற்கிழி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.\nபின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட பொறுப்பாளர் கோவிந்தராஜன், திமுக ஆட்சிக்கு வந்தால் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை டிஎஸ்பி என அனைவரையும் நாம்தான் நியமிப்போம்.\nகாவல்துறை தற்போது பயந்து கொண்டிருக்கிறது . திமுக ஆட்சிக்கு வந்தால் அரசை நாம்தான் நடத்துவோம் பல்வேறு நிறுவனங்களில் உள்ள அதிமுகவினரை வெளியேற்றி இளைஞர்களுக்கு வேலையை வழங்குவோம் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்தெந்த போலீச் தூகக்ணும்னு ஞாபகம் இருக்கு என உதயநிதி அண்மையில் பேசியிருந்த நிலையில், திமுக நிர்வாகியும் பேசியது அதிர்ச்சியடை வைத்துள்ளது.\nஇன்னும் அஞ்சு மாசம் அஞ்சுமாசம்னு சொல்லி திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும், திமுக உயர்மட்ட தலைவர்கள் வாயில் வடை சுடுவதே வேலையாக உள்ளது என நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nTags: அரசியல், சென்னை, திமுக நிர்வாகி, திருவள்ளூர், வைரல் வீடியோ\nPrevious நடப்பு ஆண்டில் 4வது முறை : மேட்டூர் அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி\nNext கூலித்தொழிலாளியை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் : குமரி அருகே பரபரப்பு\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நி���ாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\n7 வருடமாக சைக்கிளில் சுற்றும் தம்பதி : எதுக்குனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க…\nஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவர் கைது\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/search/label/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-06-12T23:00:58Z", "digest": "sha1:QVDDHOJS5HH3QAIYGJDKIB7M2LQLAENL", "length": 5517, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "Viduthalai", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமோடியின் பொ��ுளாதார கொள்கை 21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிவிட்டது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nசிவகங்கை , ஜூன் 12 மோடியின் தவறான பொருளாதார கொள்கை 21 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளிவிட்டது என்று ப . சிதம்பரம் குற்றம்சாட்டினார் . சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான ப . சிதம்பரம் நேற்று …\nபள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் திட்டம்\nபுதுடில்லி , ஜூன் 12 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது . மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று (11.6.2021) தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார் . அதில் அவர் கூற…\nபெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கைப்பேசிகள் வழங்க தெலங்கானா அரசு முடிவு\nஅய்தராபாத் , ஜூன் 12 தெலுங்கானாவில் கரோனாவுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவசரகால எண்களுடன் கைப்பேசிகள் வழங்கப்பட உள்ளன . நாட்டின் கரோனா 2 ஆவது அலையில் முதல் அலையை விட அதிக பாதிப்புகள் ஏற்பட்டன . இதில் , வயது வித்தியாசமின்றி பிறந்து சில நாள்களே ஆன குழந்தைகள் முதல…\nஇந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு; 3,403 பேர் உயிரிழப்பு\nபுதுடில்லி , ஜூன் 12 இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு அடைந் துள்ளது . 3,403 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர் . இந்தியாவில் தற்போது கரோனா வைரசின் இரண்டாவது அலை தினந்தோறும் சரிவை சந்தித்து வருகிறது . அந்த வகையில் நேற்றும் (11.6.2021) தொடர்ந்து 4 ஆவது …\nசாமியார் அரசில் தலைமைச்செயலாளராக இருந்தவர் தேர்தல் ஆணையராக நியமனம்\nபுதுடில்லி . ஜூன் 11- அடுத்த ஆண்டு நடைபெறும் உத் தரப் பிரதேச தேர்தலை மனதில் கொண்டு ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளரும் உத்தரப் பிரதேச தலை மைச் செயலாளராக இருந்தவரை தேர்தல் ஆணையராக மோடி அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலை வர் நியமனம் செய்துள் ளார் . இந்தியத் தேர்தல் ஆ…\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youte.in/search/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-06-13T00:16:50Z", "digest": "sha1:VHMV5YAPXR54HL54EPZHHNFODUTUPZY7", "length": 11584, "nlines": 207, "source_domain": "youte.in", "title": "தொப்பை குறைய உடற்பயிற்சி - Watch Online Free and Free Video Download", "raw_content": "\nஉடல் எடை குறைய உடற்பயிற்சி\nதொப்பை குறைய என்ன செய்யலாம்\nதொப்பை குறைய எளிய வழிகள்\nபிரசவத்திற்கு பின் வயிறு குறைய உடற்பயிற்சி\nஉடல் எடை குறைய கொள்ளு\nஉடல் எடை குறைய யோகா\nஉடல் எடை குறைய எளிய உடற்பயிற்சிகள்\nஉடல் எடை குறைய சித்த வைத்தியம்\nதொப்பை குறைய எளிய வழிகள், தொப்பை குறைய உடற்பயிற்சி, தொப்பை குறைய ட்ரிங்க், belly reduce tips,\nதொப்பை குறைய, தொப்பை குறைய உடற்பயிற்சி, தொப்பை குறைக்க, தொப்பை குறைப்பது எப்படி, belly reduce tips,\nதொப்பை குறைக்க,தொப்பை குறைய, தொப்பை குறைப்பது எப்படி, தொப்பை குறைய உடற்பயிற்சி,\nதொப்பை குறைய எளிய வழிகள், தொப்பை குறைய உடற்பயிற்சி | உணவே மருந்து | Unave Marunthu\nசிசேரியன் தொப்பையை குறைக்க,சிசேரியன் தொப்பை குறைய, சிசேரியன் உடற்பயிற்சி,பெண்கள் தொப்பை குறைய,\nதொப்பை குறைய உடற்பயிற்சி Thoppai kuraiya Exercise\nசுரக்காய் உடன் இத சேர்த்து குடுச்சா 5ந்தே நாளில் உங்க தொப்பை 100% உறுதி | தொப்பை குறைய\nஉடல் எடை குறைய, உடல் எடை குறைக்க,உடல் எடை குறைய உணவு முறை,உடல் எடை குறைய உடற்பயிற்சி,\nதொப்பை குறைக்கும் உடற்பயிற்சி | 10 Mins Flat Belly Exercise Tamil\nSurakkai Koottu | தொப்பை குறைய சுரைக்காய் கூட்டு | ThiruTamizhan\nதொப்பை குறைய எளிய பயிற்சி thoppai kuraiya exercise\nThoppai Kuraiya Yoga தொப்பை வேகமாக குறைய எளிய பயிற்சி\n2 வாரத்தில் தொப்பை குறைய தினமும் காலையில் இத பண்ணுங்க | Thoppai Kuraiya Tamil\nThoppai kuraiya enna vali Tamil / தொப்பை குறைய டிப்ஸ் விக்ஸ் மட்டும் போதும்\nகிராமத்து சுரைக்காய் கூட்டு |தொப்பை குறைய சுரைக்காய் கூட்டு|surakkai koottu in tamil\n7 நாளில் தொப்பை குறைய இந்த சூப் குடிங்க/Kollu for WEIGHTLOSS/WEIGHTLOSS soup/Kollu Soup/கொள்ளு சூப்\nமூன்றே நாளில் பிளட் பிரஷர் குறைய I bp kuraiya tips in tamil I iratha alutham I இரத்த அழுத்தம் குறைய\nஎளிய முறையில் உடற்பயிற்சி செய்வோம்\nவேதாத்திரி மகரிஷி ஓர் அற்புதம் பகுதி 6 உடற்பயிற்சி\nஎளியமுறை உடற்பயிற்சி அறிமுக விளக்கம்/UDAYAKUMARAN KP\nஉடற்பயிற்சி செய்வதனால் ஏறப்டக்கூடிய நன்மைகள் - Psychiatrist Prathap\nஉடற்பயிற்சி சிந்தனை - வேதாத்திரி மகரிஷி. | SKY Yoga | iraithedal\nஎளிதில் தொப்பையை குறைக்க உதவும் உடற்பயிற்சி Namo Try Tamil\n7 நாட்களில் - தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி | Belly Fat Loss Day 1 - Say Swag\nஎளியமுறை உடற்பயிற்சி - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் சொற்பொழிவு\nஓய்வு உடற்பயிற்சி - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் சொற்பொழிவு\nமகரிஷி அருளிய எளியமுறை உடற்பயிற்சி ஓர் விஞ்ஞான பார்வை - பேரா.சௌமித்ரன் ஐயா பாகம் : 4\nமதுரை மண்ணில் உடற்பயிற்சி செய்யும் விஜயகாந்த்\nபெண்கள் மார்பகங்களின் அளவை சரி செய்ய உடற்பயிற்சி | How to Reduce Breasts Size Naturally - Tamil\nஉடற்பயிற்சி இல்லாமல் பெண்களின் மார்பக சதையை குறைப்பது எப்படி /reduce breast size\nஉடற்பயிற்சி காயகல்பம் உடல் தளர்த்தல் வேதாத்திரி மகரிஷி அருளியது | Exercise Kaya Kalpa Relaxation\nAjwain water benifits in tamil |உடல் எடை,தொப்பை ஒரே வாரத்தில் குறையும்\nபாத எரிச்சல் குறைய வீட்டு மருத்துவம்\nThoppai kuraiya yoga video in tamil / தொப்பை, அடிவயிற்று சதையை குறைக்க\nஉடற்பயிற்சியே செய்யாமல் ஒரே மாதத்தில் உடல் எடை , தொப்பை ஈசியாக குறைக்கலாம் - | Nagas Media\nஒரு ஸ்பூன் சாப்பிட்டால் ஒரே வாரத்தில் 3 கிலோ தொப்பை குறைந்துவிடும் | thoppai kuraiya tips\nசீதபேதி குறைய சர்க்கரை,தேன் வைத்தியம்\nபித்தம் குறைய எளிய வழி / Pitham Kuraiya\nGreen Tea குடிச்சா தொப்பை குறையுமா \nஒரு ஸ்பூன் வெந்தயம் 3 கிலோ தொப்பை குறைக்குமா - weight loss - tamil health tips - fat cutter\nஉங்கள் வயிறு சதை குறைய வேண்டுமா\nவெயில் கால நீர்க்கடுப்பு குறைய .../Neer Kaduppu Kuraya/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-22-12-2019/", "date_download": "2021-06-12T23:33:10Z", "digest": "sha1:JDQBJSIW3DIHHHOMFJ657MGJ5KXRHH7F", "length": 14728, "nlines": 235, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 22.12.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 22.12.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n22-12-2019, மார்கழி 06, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி மாலை 03.22 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சுவாதி நட்சத்திரம் மாலை 06.37 வரை பின்பு விசாகம். சித்தயோகம் மாலை 06.37 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள்- லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசனி கேது குரு சூரிய புதன் செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 22.12.2019\nஇன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத���தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். சற்று கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து அமைதி நிலவும்.\nஇன்று பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டில் பெண்களுக்கு பணி சுமை ஓரளவு குறையும்.\nஇன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். சுப முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். நண்பர்களால் மன அமைதி சற்று குறையும். பொறுமையை கடை பிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.\nஇன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு பெருகும்.\nஇன்று எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினை தீரும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1021688/amp?ref=entity&keyword=Thiruvannamalai%20district", "date_download": "2021-06-12T23:38:39Z", "digest": "sha1:GYTO3ZLZYVQXDQZVWSZ6H2GSTO7LDHTB", "length": 11584, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3வது கட்ட தேர்தல் பயிற்சி 8 மையங்களில் நாளை நடக்கிறது | Dinakaran", "raw_content": "\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3வது கட்ட தேர்தல் பயிற்சி 8 மையங்களில் நாளை நடக்கிறது\nதிருவண்ணாமலை, ஏப்.2: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3வது கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு நாளை (3ம் ேததி) நடக்கிறது. அப்போது, தபால் வாக்குகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பணிபுரிய 13,848 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி கடந்த மாதம் 17ம் தேதியும், இரண்டாவது கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 27ம் தேதியும் நடந்தது. அதைத்தொடர்ந்து, நாளை (3ம் தேதி) மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.\nஅதன்படி, செங்கம்(தனி) தொகுதிக்கு திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியிலும், திருவண்ணாமலை தொகுதிக்கு திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கலசபாக்கம் தொகுதிக்கு கலசபாக்கம் செழியன் கல்வி நிறுவனங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.அதேபோல், போளூர் தொகுதிக்கு போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஆரணி தொகுதிக்கு சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியிலும், செய்யாறு தொகுதிக்கு செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வந்தவாசி தொகுதிக்கு வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்த வசதியாக, ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகிளினிக் நடத்திய போலி டாக்டர் தப்பியோட்டம் ஜமுனாமரத்தூரில் பரபரப்பு 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு\nமாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் திருவண்ணாமலையில்\n100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் திடீர் மறியல் பிடிஓ பேச்சுவார்த்தை கலசபாக்கம் அருகே பரபரப்பு\n106 யூனிட் மணல் பதுக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது போளூர் அருகே குடோனில்\nைகைதான கோவிந்தசாமி. (தி.மலை) கொரோனா சிகிச்சைக்காக 1,470 படுக்கை வசதிகள் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்\n100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகம் முற்றுகை: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை ஆரணியில் பரபரப்பு\nசேத்துப்பட்டு அருகே =ஓய்வு விஏஓ கார் மோதி பலி\nகலசபாக்கம் அடுத்த கடலாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முகக்கவசம் பிடிஓ வழங்கினார்\nசேத்துப்பட்டில் கொரோனா தடுக்க ஆலோசனை கூட்டம் தாசில்தார் தலைமையில் நடந்தது\nஉரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிகள் நூதன போரா��்டம்\nவதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல் கலசபாக்கத்தில் ெபாதுமக்களுக்கு விழிப்புணர்வு\nதொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் திருமணம் மற்றும் விழாக்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும்: பந்தல் அமைப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nமுதியவரை சரமாரி தாக்கிய வாலிபர்கள் கஞ்சா விற்கும் இடம் எங்கே\nசாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள் விடுமுறை தினமான நேற்று\nவந்தவாசி அருகே பரபரப்பு...ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு கோஷ்டி மோதலில் 62 பேர் மீது வழக்கு\nசெய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்\nகொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு\nமத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/676292/amp?ref=entity&keyword=Working%20Committee%20Meeting", "date_download": "2021-06-12T22:39:43Z", "digest": "sha1:6IIZJQP23GCDJVY5VUCGAPYFKC7C4RYN", "length": 9043, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆக்சிஜன் விநியோகிக்க தேசிய குழு அமைப்பு | Dinakaran", "raw_content": "\nஆக்சிஜன் விநியோகிக்க தேசிய குழு அமைப்பு\nஆக்ஸிஜன் விநியோகத்திற்கான தேசிய குழு\nபுதுடெல்லி: மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மருத்துவ ஆக்சிஜனை விஞ்ஞான ரீதியாக ஒதுக்கீடு செய்வதற்கான வழிமுறையை வகுக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை அமைத்தனர். இந்த குழு மத்திய அரசின் மனித வளங்களை ஆலோசனை மற்றும் தகவல்களுக்காக பயன்படுத்தி, சுதந்திரமாக செயல்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மத்திய அரசுக்கு தற்போதைய சிக்கல்களுக்கு தற்காலிக தீர்வு காண்பதை தாண்டி, நிரந்த��மான உள்ளீடுகளை வழங்கவும் இந்த குழு உதவும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.\nபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பகுஜன் சமாஜுடன் சிரோமணி கூட்டணி: 20 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370-ஏ சட்டம் ரத்து வாபஸ் : திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான இடைவெளியில் மாற்றமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஇம்மாதம் 26ம் தேதி ஆளுநர் மாளிகைகள் முன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஇசட் பாதுகாப்பை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முகுல்ராய் கடிதம்\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கொரோனா மருந்து, உபகரணங்களுக்கு வரி குறைப்பு: கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு\nஜம்முவில் நடந்த அரசு விழாவில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி\nநாட்டை விட்டு ஓடி விடுவார் டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு\nநாட்டில் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கியது : மூன்றரை மாதத்தில் 2.20 லட்சம் பேர் பலி\nநடுக்கடலில் இத்தாலி கடற்படை வீரர்களால் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு\nபெண்கள் தடுப்பூசி போடுவதில் கேரளா முதலிடம்: தமிழகத்தில் ஆர்வம் குறைவு\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு\nகாதலியை 10 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்ததாக மகன் கூறியதில் உண்மை இல்லை: தந்தை பரபரப்பு தகவல்\nவிவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது\nபோதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா.. தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்\nமாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2014/08/08/100-years-of-vedic-service/", "date_download": "2021-06-12T22:44:12Z", "digest": "sha1:OVMXQTCJ4RQGRA43JILA4B3KGRAXXIYI", "length": 13584, "nlines": 156, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "100 years of vedic service! – Sage of Kanchi", "raw_content": "\nநூற்றாண்டைக் கடந்த பரசுராம கனபாடிகள் (1914-ம் ஆண்டு பிறந்தவர்) வேதத்தில் `கனம்’ முறையைக் கற்றுத் தரும் பணியை இன்றும் செய்துகொண்டிருக்கிறார். அம்பத்தூரில் ஸ்ரீயாக்ஞவல்க்ய குருகுலத்தை அமைத்து, இன்றும் வேத மாணவர்களுக்கு சுக்ல யஜூர் வேத `கனம்’ முறையில் பயிற்சி அளித்துவருகிறார்.\nஇவரது குரு ப்ரம்மஸ்ரீ இஞ்சிக் கொல்லை சிதம்பர கனபாடிகள். விசாலாட்சி அம்மாள் மற்றும் வெங்கடராம ஐயர் ஆகியோரின் புதல்வரான பரசுராமர் கனபாடிகளின் வேதக் கல்விக்கு வழிகாட்டியவர் காஞ்சி மகா பெரியவர்.\nகனம் சொல்வதில் வல்லவரே கனபாடிகள். இதற்கு மிகுந்த ஞாபக சக்தி தேவை. முதல் வரியில் வரும் மூன்று பதத்தை எண்ணிக்கையில் சேர்த்துச் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்று எடுத்துக் கொண்டு கனம் போல் கூற வேண்டுமென்றால், முதல் முறை சுக்லாம் பரதரம் விஷ்ணும் என்று கூற வேண்டும், இரண்டாம் முறை சுக்லாம் பரதரம் பரதரம் விஷ்ணும் என்று எண்ணிக்கை மாறுபாடு கொள்ளும்.\nசுருதி, ரிதம், தாளம் ஆகியவற்றோடு இயைந்து வேத பதங்கள் அமைக்கப்படும். புத்தகத்தைப் பாராமல் நினைவிலிருந்து மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டும். நூற்றியோராவது வயதில் இத்தகைய முறையில் வேத பாராயணம் செய்வதே பெரிய விஷயம். இவரோ அதைக் கற்றுத்தரவும் வல்லவராக இருக்கிறார் என்பது அபூர்வம்.\nஅம்பத்தூரில் உள்ள இந்த குருகுலத்தில் இந்த நூற்றியோரு வயதிலும் விடியற்காலையிலேயே வேத வகுப்புகளைத் தொடங்கிவிடுகிறார் பரசுராம கனபாடிகள்.\nவேதமும், கன பாராயணமும் கற்ற இவரது வேதப் பணியைப் போற்றும் விதமாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இவரைக் கெளரவித்துள்ளது. பாரதீய வித்யா பவன் இவருக்கு ‘வேத ரத்ன புரஸ்கார்’ விருது அளித்துள்ளது. காஞ்சி மகா பெரியவர் ‘பிரம்ம ரிஷி’ என்று இவரை அழைத்தார். இவற்றுடன் சேர்த்து இருபத்திரண்டு\nவிருதுகள் பெற்றுள்ளார். வேத சாத்திரத்���ைப் பேணிப் பாதுகாத்துவரும் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளும், சங்கங்களும் இவரைக் கெளரவித்துள்ளன.\nஇவரது கையெழுத்துப் பிரதியான சதபத ப்ராம்மணத்தை சாந்தீபனி ராஷ்டிரிய வேத வித்யா பிரதிஷ்டான் புத்தகமாக, வெளியிட்டுள்ளது. வேதம் குறித்த பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ள இவர், வேதத்தின் அங்கங்களான பத, க்ரம, ஜட, சதபத ப்ராம்மணம், பூர்வ, அபர பிரயோகம், சம்ஹித ஹோம பதாதி ஆகியவற்றை சமஸ்கிருத மொழியில் ஐயாயிரம் பக்கங்களுக்கு மேல் அச்சுப் பதித்தாற்போல் கைகளால் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅல்லூரில் இருந்தபோது இவரது கையெழுத்துப் பணி தொடங்கியது என்று கூறிய இவரது 94 வயதான மனைவி லஷ்மி, அப்பொழுதெல்லாம் மின்விளக்கு கிடையாது, திண்ணையில் கொசு வலைக்குள் அமர்ந்துகொண்டு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் இரவு ஒரு மணி வரை வேதத்தை எழுதிக் கொண்டிருப்பார் என்று நினைவுகூர்ந்தார். அந்த உழைப்பும் அதற்குப் பின்னாலுள்ள ஈடுபாடும் இன்றளவும் குறையவில்லை இந்தத் தம்பதியரிடம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/china-registered-indian-navy-aggression-in-ior.html", "date_download": "2021-06-12T23:53:11Z", "digest": "sha1:U4EJJSOH65E6PIQTMTYEOVT4AJMMGUT6", "length": 7657, "nlines": 46, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்திய கடற்படையின் மிரட்டலை புரிந்து கொண்ட சீனா – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஇந்திய கடற்படையின் மிரட்டலை புரிந்து கொண்ட சீனா\nComments Off on இந்திய கடற்படையின் மிரட்டலை புரிந்து கொண்ட சீனா\nஇந்திய பெருங்கடலில் கடற்படை கடும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.கடற்படையின் முன்னனி போர்க்கப்பல்கள் , நீர்மூழ்கிகள் மூலமாக மிரட்டும் ரோந்து பணியை கடற்படை செய்து வருகிறது.கடற்படையின் இந்த ஆக்ரோச தன்மையை சீனா புரிந்து கொண்டுள்ளது.\nகல்வான் மோதலுக்கு பிறகு இந்திய கடற்படை ஆக்ரோசமாக தனது ரோந்து பணிகளை தொடங்கியது.சீனா ஏதேனும் அத்துமீறலில் ஈடுபடலாம் என்ற எண்ணம் அதிகரித்து வந்த நிலையில் முப்படைகளுமே ஒருங்கிணைந்த திட்டம் மூலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.\nஇதனை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து படைத்தளபதிகளுமே தினமும் உரையாடி படைகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதிப்படுத்தினர்.மலாக்கா வழியாக வரும் சீனக்கப்பல்களுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்திய கடற்படை தனது செயல்பாட்டை அதிகரித்தது.\nகடற்படையின் இந்த செயலை சீனா நன்கு உணர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது சீனா தனது போர்க்கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்புவதை குறைத்துள்ளது.\nஇராணுவம் சில டிவிசன்கள் உட்பட பல வீரர்களை எல்லையில் குவித்து தயாராக உள்ளது.\nவிமானப்படை தனது முன்னனி போர்விமானங்களை எல்லையில் நிறுத்தி இராணுவத்திற்கு உதவ தயாராக உள்ளது.\nகடற்படை இந்திய பெருங்கடலில் சீனாவின் எந்த அத்துமீறலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/01/india-extended-emergency-arms-buy-tenure-to-3-months.html", "date_download": "2021-06-12T23:46:08Z", "digest": "sha1:RXYDPFJLK363Q6T3ILRC7JOQZGSZP5IV", "length": 10159, "nlines": 47, "source_domain": "tamildefencenews.com", "title": "ஆயுதங்களை வாங்குவதற்கு மூன்று மாதம் அவகாசம் அளித்தது மத்திய அரசு – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஆயுதங்களை வாங்குவதற்கு மூன்று மாதம் அவகாசம் அளித்தது மத்திய அரசு\nComments Off on ஆயுதங்களை வாங்குவதற்கு மூன்று மாதம் அவகாசம் அளித்தது மத்திய அரசு\nசீனாவுடனான தற்போதைய எல்லை மோதலில், பிரதமர் மோடியின் அரசாங்கம் அவசரகால பிரிவின் கீழ் ஆயுதங்களை வாங்குவதற்காக பாதுகாப்புப் படைகளுக்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது.\nஇந்தியாவும் சீனாவும் கடந்த ஏப்ரல்-மே காலத்தில் இருந்து லடாக் எல்லையில் மோதலில் ஈடுபட்டுள்ளன. அங்கு சீனாவின் எல்லை ஆக்கிரமிப்புக்குப் பிறகு இரு நாட்டு படைகளும் எதிரே படைகளை நிறுத்தியுள்ளன.கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டு பகுதியில் நிலைமை பதற்றமடைந்துள்ளதால்\nஇராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய மூன்று படைகளுக்கும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களுக்கு விருப்பமான எந்தவொரு ஆயுத அமைப்பையும் வாங்குவதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன.\nசீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட விரோதிகளுடன் ஆயுத மோதலுக்கு சிறப்பாக தயாராக இருக்க உள்நாட்டு அல்லது வெளிநாட்டில் இருந்து அதிக ஆயுத அமைப்புகளை வாங்குவதற்கு மூன்று பாதுகாப்பு படைகளுக்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மூன்று சேவைகளும் ஏற்கனவே சீனாவுடனான மோதல்களுக்கு மத்தியில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள ஆயுத தளவாட கையகப்படுத்துதலை இறுதி செய்துள்ளன, மேலும் எந்தவொரு பக்கத்திலும் சவால்களை எதிர்கொள்ள சிறந்த நிலையில் முப்படைகளும் உள்ளன.\nஆயுதம் இருப்புக்களை 15-I (15 நாள் போருக்கான ஆயுத சேமிப்பு) என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது, அதாவது 10 நாட்கள் தீவிர யுத்த சண்டைக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேமிப்பதற்கு பதிலாக, அவை 15 நாட்கள் தீவிரமான போருக்கு சேமித்து வைக்கப்படும்.\n2016 ல் யூரி தாக்குதலுக்குப் பிறகு, ஆயுத இருப்புக்கள் குறைவாக இருப்பதை உணர்ந்த அப்போதைய மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சகம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு நிதியை ரூ .100 கோடியிலிருந்து ரூ .500 கோடியாக உயர்த்தியது. இந்த மூன்று சேவைகளுக்கும் ரூ .300 கோடி மதிப்புள்ள பொருட்களை வாங்குவதற்கான அவசர நிதி அதிகாரங்கள் வழங்கப்பட்டன.\nபாதுகாப்புப் படைகள் எதிரிகளை திறம்பட எதிர்கொள்வதற்காக ஏராளமான உதிரிபாகங்கள், ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் அமைப்புகளை வாங்கப்பட்டன. மற்றும் ஏராளமான ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளுக்கான வெடிமருந்துகள் திருப்திகரமான அளவில் வாங்கப்பட்டுள்ளன.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/05/isreal-hit-back-to-hizbollah-rocket-fire.html", "date_download": "2021-06-12T23:15:03Z", "digest": "sha1:B7JXJ6DM5I2XB5CZCZORCOHGPLJSE5JO", "length": 7121, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள், இஸ்ரேல் பதிலடி !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nலெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள், இஸ்ரேல் பதிலடி \nComments Off on லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட ஹிஸ்புல்லாஹ் ராக்கெட்டுகள், இஸ்ரேல் பதிலடி \nஇஸ்ரேலின் வடக்கு எல்லையோரம் அதாவது லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து மூன்று க்ராட் ரக ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து இஸ்ரேலிய ராணுவம் பிரங்கி தாக்குதல்கள் மூலமாக ராக்கெட் ஏவப்பட்ட பகுதியை தாக்கி பதிலடி கொடுத்துள்ளது.\nஇதுபற்றி பேசிய லெபனான் ராணுவ அதிகாரி “லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள ஷேபா ஃபார்ம்ஸ் பகுதியில் இருந்து தான் ராக்கெட்டுகள் ஏவபட்டதாகவும் அந்த பகுதி இஸ்ரேலிய ராணுவத்தால் தாக்கப்பட்டதாகவும்” தெரிவித்தார்.\nமேலும் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையை பாதுகாக்கும் ஐ.நா பாதுகாப்பு படையினர் தற்போது எல்லையில் அமைதி நிலவுவதாகவும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தை அடுத்து இஸ்ரேலிய ராணுவம் நாட்டின் வடக்கு எல்லையை ஒட்டிய பகுதிகளில் முதல் 4 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து பங்கர்களையும் திறக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-06-13T00:37:54Z", "digest": "sha1:43YF62X6YHX2EAZ2KT54YKS6QUQYFLDS", "length": 11221, "nlines": 78, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » கொரோனா இந்தியாவில் வேலைகளைத் துரத்தியது. புதிய வேலையின்மை ஸ்பைக் | கொரோனா வைரஸ்: மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்து 23.8% ஆக உள்ளது\nகொரோனா இந்தியாவில் வேலைகளைத் துரத்தியது. புதிய வேலையின்மை ஸ்பைக் | கொரோனா வைரஸ்: மார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்து 23.8% ஆக உள்ளது\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 15, 2020, 0:37 [IST]\nபுதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகப் பொருளாதாரம் பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சினை இந்தியா ஏற்கனவே நடந்து வரும் மந்தநிலையின் மோசமான கட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது.\nஇந்தியாவில் வேலையின்மை விகிதம் 23% ஐ தாண்டியுள்ளது மற்றும் CMIE அறிக்கைகள்\nகொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்று இரவு சுமார் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 353 பேர் இறந்தனர். இந்த முடிசூட்டப்பட்ட சாதனையால், இந்தியாவில் வேலையின்மை கடுமையாக உயர்ந்துள்ளது.\nமார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு மிகக் குறைவாக இருந்தது. நாட்டில் வேலையின்மை விகிதம் முதல்முறையாக இரு மடங்காக அதிகரித்துள்ளது.\nதமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான கொரோனல் தாக்கம்\nமார்ச் 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலையின்மை விகிதம் கிட்டத்தட��ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று சென்டர் ஃபார் மானிட்டரிங் எகனாமி (சிஎம்இஇ) வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் வேலையின்மை 23.8% ஐ எட்டியது, மார்ச் தொடக்கத்தில் 8.4% ஆக இருந்தது.\n7% முதல் 23% வரை\nஜனவரி மாதம் கொரோனா வைரஸ் பிரச்சினை வெளியானதிலிருந்து இந்தியாவில் வேலையின்மை சீராக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 2016 முதல். வேலையின்மை விகிதம் நாட்டில் வேகமாக அதிகரித்துள்ளது. இது 2020 ஜனவரியில் 7.16% ஆக இருந்தது. வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 8.7% ஐ எட்டியது. இது 43 மாதங்களில் மிக உயர்ந்த வேலையின்மை விகிதமாகும். கதவடைப்பு தற்போது தொடக்கத்தில் இருந்து 23% உயர்ந்துள்ளது.\nஏப்ரல் மாதத்தில் இன்னும் மோசமானது\nமார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 38.2% ஆக குறைந்தது. முன்கூட்டியே முன்கூட்டியே வேலைவாய்ப்பு நிலைமை அதன் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக CMIE கூறுகிறது. என்றார் ஏப்ரல் கடைசி இரண்டு வாரங்களில், வேலையின்மை பிரச்சினை இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏப்ரல் 12 நிலவரப்படி, சராசரி வேலையின்மை விகிதம் வெறும் 30 நாட்களில் 13.5% அதிகரித்துள்ளது.\nநகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில் இரட்டை இலக்க வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட நிலையில், கிராமப்புறங்களில் வேலையின்மை 13.08% ஐ எட்டியது, நகர்ப்புறங்களில் இது 14.53% ஆக உயர்ந்தது.\nREAD கிரீடத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. இது இனத்திற்கு ஆபத்து. | அருகிலுள்ள அழிவு, அந்தமான் பழங்குடியினர் கொரோனா வைரஸை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்\nபுதிய சிகரம் தரையைத் தாக்கியுள்ளது\n“ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் வேலைகளின் எண்ணிக்கை வியத்தகு முறையில் வீழ்ச்சியடைந்தது. வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 41 மில்லியனிலிருந்து 10 லட்சமாகவும், மார்ச் மாதத்தில் 39 மில்லியனிலிருந்து 60 லட்சமாகவும் குறைந்துள்ளது .இ அறிக்கை தெரிவிக்கிறது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nகொரோனா சேதம் 11,000 - 400 இறந்தது - இந்தியா கோவிட் -19 டிராக்கர் | கொரோனா வைரஸ் தொடர்பான 11,000 வழக்குகளை இந்தியா கடக்கிறது\nஏப்ரல் 2020 மாதாந்திர இராசி நன்மை - மீனம் மீனம் | சித்திராய் மாதா ராசி பலன் 2020 துலாம் முதல் மீனம் வரை\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/microsoft-releases-its-code-for-bing-search-open-source/", "date_download": "2021-06-13T00:07:19Z", "digest": "sha1:T6GBMGNGOAPBK2XBHRQU2SSXIQAHSVYW", "length": 7456, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "space partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nspace partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது\nspace partition tree and graph ஓபன் சோர்ஸ் ஆக வெளியிடப்பட்டது\nஇணைய உலகத்தில் தற்போது முடி சூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. அதற்கு போட்டியாக அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய தேடுபொறி பிங் மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காததால் தற்சமயம் அதை மேம்படுத்தவும் மேலும் பயனர்களுக்கு விரைவாக தேடல் முடிவுகளை பெறவும் space partition tree and graph வெக்டார் தேடுதலை ஓபன் சொர்ஸ் ஆக GitHub தளத்தில் வெளியிட்டுள்ளது.\nஇந்த தளத்தில் குறிப்பிட்ட ஒரு சொல்லை அடித்து தேட ஆரம்பித்தால், அதன் வீடியோ முடிவுகள் கிளிக் செய்யாமலேயே முன்னோட்டக் காட்சியாக ஓடும் என்பது தனி சிறப்பு.\nspace partition tree and graph (SPTAG) என்று அழைக்கப்படும் அல்காரிதம், பயனர்கள் நுண்ணறிவை ஆழமான கற்றல் மாதிரிகள் மூலம் மில்லியன்கணக்கில் வெக்டார்கள் என்று அழைக்கப்படும் பில்லியன் கணக்கிலான தகவல்களிலிருந்து தேட உதவுகிறது. இதனால், பயனர்களுக்கு அதிக தொடர்புடைய முடிவுகளை விரைவாக வழங்க முடியும் என்பதாகும்\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\nபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்கள���ன் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nMacOS க்கான மைக்ரோசாப்ட் முதல் Chromium சார்ந்த எட்ஜ்…\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும்…\nஎம்எஸ் பெயின்ட் பிரஷ் நீக்கப்படாது- விண்டோஸ் 10-இல் அப்டேட்…\n60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2021/06/10/corona-rural-workers-daily-wagers-in-debt/", "date_download": "2021-06-12T23:21:50Z", "digest": "sha1:HL6V3M2XSVXGSRE3ZW35JFQFPCJCKAPK", "length": 39094, "nlines": 248, "source_domain": "www.vinavu.com", "title": "கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூ��்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்களாக இருக்கின்றது.\nமுத்துகுமாருடன் நீண்டநேர விவாதத்தை முடிக்கையில், அவர் என்னிடம் நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா என்றார். கேளுங்கள் என்று நான் கூறினேன்.\n“நான் எனது மனைவியின் நகைகளை ஒரு அடகு கடைகாரரிடம் சிறிது காலத்திற்கு முன்னர் அடகு வைத்தேன். இப்போது எனக்கு வேலை இல்லை. என்னால் இப்போது தவணைக் கட்ட முடியாததற்காக ஏதாவது தள்ளுபடி செய்வார்களா’’ என்று அவர் கேட்டார். வட்டி அதிகரித்து விட்டதால் அவரால் கடன் கட்ட இயலாத அச்சத்தில் இந்த கேள்வி வருகிறது. அவர் பெற்ற கடன் ரூ.1,20,000. அவரது மாத தவணையோ ரூ14,000.\nகொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு \nகொரோனா நெருக்கடியிலும் அதிகாரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு \nஅவரும் அவரது மனைவியும் திருப்பூரில் ஒரு நூற்பாலையில் வேலை செய்து வந்தனர். அது துணி ஏற்றுமதிக்காக உலக அளவில் பெயர் பெற்ற ஒரு நிறுவனம். 12 மணிநேர வேலைக்கு அவர்கள் ரூ.500 கூலியாக பெற்றுவந்தனர். தங்கிக் கொள்வதற்கு ஒரு வீடும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஊரடங்கு இல்லாத நிலையிலும் கடனை உரிய தேதியில் கட்டுவது அவர்களுக்கு மிகவும் சிரமமான விசயம்தான். இப்போதோ ஊரடங்கால் அனைத்து வருமானத்தையும் இழந்துள்ளனர்.\n“இந்த முறை ஏப்ரலில் ஊரங்கு அறிவிக்கப்பட்டதும் முதலாளி எங்களையெல்லாம் திருப்பி அனுப்ப முடிவெடுத்தார்” என்றார் முத்துகுமார். அவரது குரல் தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைப்பாளிகளின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.\nசென்ற ஆண்டின் ஊரடங்கை பற்றி முத்துக்குமாரிடம் கேட்டபோது, “சென்ற ஊரடங்கின் போது எங்கள் முதலாளி எங்களை அங்கேயே சிலநாட்கள் தங்கவைத்திருந்தார். எங்களுக்கு சாப்பாட்டிற்கு அரிசியும் கொடுத்தார். செலவுக்கும் பணம் கொடுத்தார். ஆனால், தொடர்ந்து நிர்வகிக்க முடியாத போது, எங்களை வீட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டியதாகிவிட்டது. அவ்வாறே இந்த முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே எங்களை அனுப்பிவிட்டார். இப்போது வேலையில்லாமல் ஒரு மாதம் ஆகிவிட்டது” என்றார்.\nஅவரும் அவரது மனைவியும் இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம்தான் கூலி பெற்றனர். அந்த முதலாளி கொடுத்த முன்பணத்திற்காக ஒரு வார சம்பளத்தை பிடித்துக்கொண்டார். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு வருமானமும் இல்லை.\n“நாங்கள் வேலை செய்தால் கூலி கிடைக்கும், சில நாட்கள் வேலையில்லாதபோது எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. இது தினக்கூலி வேலைமுறை” என்கிறார் முத்துகுமார்.\nமதுரைக்கு அருகில் உள்ள தனது சொந்த ஊரான வாடிப்பட்டிக்கு அவர் திரும்ப வந்துள்ளார். முத்துக்குமாரின் குடும்பத்தினர் அம்மா மற்றும் அவரது சகோதரர் வசிக்க கூடிய, பரம்பரையாக உள்ள வீட்டில் வாழ்ந்துவருகின்றனர். அவருடைய சகோதரர், கோயம்புத்தூரில் உள்ள ஒரு பெயிண்ட் அடிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரும் ஊரடங்கால் அங்கு பணியிழப்பு ஏற்பட்டதும் வீட்டிற்கு திரும்பிவிட்டார்.\n“இந்த மாதத்தில் எல்லா பணமும் செலவாகிவிட்டது. அடுத்த மாதத்திற்கு எங்கள் அம்மாவின் சேமிப்பை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. என் அம்மா 100 நாள் வேலைதிட்டத்தில் கூலிவேலை செய்து சம்பாதித்துள்ளார். அதை நம்பித்தான் உள்ளோம்”, தேசிய ஊரக வேலைவாய்ப்பும்கூட கோவிட் இரண்டாம் அலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமுத்துகுமாரின் கதை தனிதன்மையானது அல்ல. மீண்டும் இப்போது வரை கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரங்களில் வேலை இல்லாமல் போனதாலும் ஊரடங்கு பயமுறுத்துவதாலும் பலரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். வேலைவாய்ப்பின்மை பற்றிய இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், இந்த ஆண்டு மே மாதத்தில் வேலையி்ன்மை மிக அதிகமாக பெரு��ிவருவது பற்றி தெளிவாக கூறுகிறது. தமிழ்நாட்டின் மொத்த உழைப்பு சக்தியில் முறைசார்ந்த பிரிவு 7% மட்டுமே வேலை கொடுக்கிறது. மற்ற 93% அமைப்பாக்கப்படாத தொழில் பிரிவுதான் பெரும்பாலான மக்களுக்கு வேலை கொடுக்கிறது.\nமதுரை மாவட்டம், அழகர் கோயில் அருகில் வசிக்கும் பொன்னம்மாவின் வாழ்நிலை முத்துகுமாரின் நிலையை ஒத்ததுதான். இவருடைய குடும்பத்தினர், கோயமுத்தூரில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவரும் இவருடன் வேலை பார்த்தவர்களையும் செங்கல் சூளையில் வேலை குறைந்ததன் காரணமாக அவர்கள் அனைவரும் மூன்று மாதத்திற்கு முன்னரே வீட்டிற்கு போகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இப்போழுது சொந்த ஊரிலும் கூட வேலை கிடைக்காததால் அவரும் அவரது குடும்பமும் துயரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது.\n“நாங்கள் எங்கள் நகைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டோம். இன்னும் இந்த சில மாதங்கள் உயிர்வாழ எங்கள் வீட்டையும் அடமானம் வைத்துள்ளோம். வேலை தேட வெளியே செல்ல முயற்சித்தால் போலிசு எங்களை தடுத்துநிறுத்தி மோசமாக நடத்துகிறது. ஆகையால் என் கணவரும் என் மகனும் வேலை தேட செல்லவில்லை” என்றார் பொன்னம்மா.\nதமிழ்நாடு அரசு கொடுத்த ரூ.2000 ஒரு மாத செலவுகளை சமாளிக்க சிறிது உதவிகரமாக இருந்தது. இருந்த போதிலும், ஊரடங்கு தொடர்ந்தால் மற்றும் வேலைவாய்ப்புக்கான வழி இல்லை என்றால் அவரது குடும்பம் மிக மோசமான நிலையை அடையும் என்பதில் அவருக்கு சந்தேகம் இல்லை. மேலும், அவர் கோவிட் தொற்று வந்துவிடுமோ என்பதிலும் பதட்டமாக உள்ளார்.\n“ஊராட்சி அதிகாரிகள் வந்து எங்களை பார்வையிட்டு கைகளை முறையாக கழுவவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தினர். வெளியே அதிகமாக எங்கும் போகவில்லை. காய்ச்சல் அல்லது இருமல் வந்தால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவேண்டும்” என்றனர்.\nபல இளைஞர்கள் ஆலை மூடல் காரணமாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். பலரும் உணவு விடுதிகள், கடைகள் மற்றும் பிற சேவைகள் போன்றவை மூட நிர்ப்ந்திக்கப்படுவதால் கிராம புறங்களில் கூட வேலை இழந்துள்ளனர். தேசிய ஊரக வேலை வாய்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளதால் கிடைக்கின்ற ஒரே வேலை விவசாய கூலி வேலைதான். ஆனால், அது எல்லா மாவட்டங்களிலும் கிடைப்பதில்லை.\n2020 ஆம் ஆண்டில் முதல் கொரோனா ஊடரங்கில் கடன் பிரச்சனைக்கு எதிராக மதுரை பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்\nசிபிஐ எம்எல் (விடுதலை)-யின் மாவட்ட செயலாளர் இளையராஜாவின் கூற்றுப்படி, தேனி மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட அங்கு நல்ல விவசாய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதே நேரத்தில், விவசாயம் என்பது விவசாயம் அல்லாத வேறு துறைகளிலிருந்து அதிகமாக வரும் வேலையாட்களுக்கு வேலையை ஏற்படுத்துவதில்லை. தனது மகனுடன் சேர்ந்து மாடு வளர்க்கும் முத்துகுமார், “பெரும்பாலான நிலங்கள் விற்பனை ஆகிவிட்டது மற்றும் நிலங்களின் மேல் மண் மற்ற பயன்பாட்டிற்கு வெட்டி எடுக்கப்பட்டுவிட்டது” என்கிறார். இப்போது பாறைகள் கூட மணலுக்காகவும் மற்ற பயன்பாட்டிற்காகவும் வெட்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார். “விவசாயத்தை மறந்ததால், இப்போது நாங்கள் மாடு மேய்க்க இந்த பாறை நிலத்தில் சிரமப்படுகிறோம்” என்கிறார் அவர்.\nகூலி வேலையை அதிகம் கோராத வகையில் தஞ்சாவூர் டெல்டா பகுதி விவசாயம் இயந்திரமயமாக்கப்படுகிறது. பல இளைஞர்கள் கேரளாவிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் வேலை தேடி தொலைதூரம் செல்லவேண்டியிருக்கிறது. எல்லைகள் மூடப்பட்டு பெருநகரங்கள் மூடப்பட்டு இருக்க பலரும் கிராமத்திற்கு திரும்ப வந்துள்ளனர்.\nசென்ற ஆண்டைப் போல், இந்த ஊரடங்கு காலங்களில் செலவுகளை சமாளிக்க சிரம்படுகின்ற இந்த காலங்களில் அவர்கள் சந்திக்கின்ற தவணை, கடன், வட்டி போன்றவற்றை திரும்ப செலுத்துவதில் இந்த ஆண்டு முழுவதும் கூட கட்டமுடியாமல் போகலாம். கோவிட் பெருந்தொற்றைவிட இந்த ஊரங்குதான் அதிக அழிவை கொண்டுவரும் என்பதுதான் உழைக்கும் மக்களின் குடும்பங்களுக்கு முக்கியமான உள்ளுணர்வாக இருக்கிறது.\n“கோவிட் பெருந்தொற்றால் இறக்கிறோமோ இல்லையோ ஊரடங்கு நீண்டு நாங்கள் வேலை கிடைக்காமல் போனால் பட்டினிச்சாவு நிச்சயம்” என்பதுதான் நான் நேர்காணல் மேற்கொண்ட போது பல உழைப்பாளி பிரிவினரும் தெரிவித்த கருத்துக்கள்.\nகுறைவான வருமானம் உள்ள அனேக குடும்பங்கள் தமிழ்நாட்டு அரசிடமிருந்து மே மாதத்திற்காக ரூ.2000 பெற்றுள்ளன. இன்னொரு தவனையாக ஜூன் மாதத்திற்கு ரூ.2000 தருவதாக உறுதியளிக்கப்பட்டு்ள்ளது. இருப்பினும், இந்த குறைந்தப் பட்ச தொகை அவர்களுடைய வாடகை தொகையையோ அல்லது கடன் தவணையையோ செலுத்த உதவாது. அவற்றுக்காக ஒரு மாதத்திற்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலுத்தவேண்டியதாக இருக்கிறது.\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nமுதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி \nஅரசாங்கம், நீண்ட ஒரு காலகட்டத்திற்கு உதவியை நீட்டிப்பு செய்து அடிப்படை வருமான வாழ்வாதாரத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை என்றால் இந்த நிச்சயமற்றதன்மை மக்களை மேலும் கடனாளியாகும் நிலைக்கு தள்ளிவிடும்.\nவிவசாய தொழிலாளர்கள் அல்லாத கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டு சிறு வியாபாரிகள், முறைசார தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் கூட்டமைப்பு, முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் உழைப்பாளர் குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.10,000 வழங்க கோரி கடிதம் எழுதியுள்ளது. மேலும். அது கடனை திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட கால அவகாசம் தரவேண்டும், வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும், வாடகை தொகையை கட்ட கூடுதல் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.\nமூலக்கட்டுரை : தொழிலாளர் கூடம்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nதனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=41821514a", "date_download": "2021-06-12T23:29:06Z", "digest": "sha1:EBYPC625DSFT44UIIRFOBFCO3DMKHSWD", "length": 11909, "nlines": 256, "source_domain": "www.worldtamiltube.com", "title": "ரூ.40 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல் - ஒரே மாதத்தில் 86 பேர் கைது", "raw_content": "\nரூ.40 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல் - ஒரே மாதத்தில் 86 பேர் கைது\nரூ.40 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல் - ஒரே மாதத்தில் 86 பேர் கைது\nகாலில் வைத்து ரூ.89 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல் - 2 பேர் கைது\nதிருமணமாகி ஒரே மாதத்தில் விவாகரத்து... 51 வயதில் தனிமைநடிகை சுகன்யாவின் பரிதாப நிலை\nஒரு வாரத்தில் இவ்வளவு Hours-க்கு மேல் வேலை செய்ததால் ஒரே ஆண்டில் 7.45 லட்சம் பேர் மரணம்\nசென்னையில் உதவி காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் - 8 பேர் கைது 3 பேர் தலைமறைவு\nஇளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை: 5 பேர் கைது - 25 கிலோ கஞ்சா பறிமுதல்\nகாய்கறி கூடைக்குள் வைத்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது | Madurai\nகர்நாடகாவில் இருந்து மேட்டூருக்கு பரிசலில் மதுப்பாட்டில்கள் கடத்தல்\nதிருமணமான ஒரே மாதத்தில் பினாயிலை குடித்த பிரபல பிக்பாஸ் நடிகை\nஒரே நாளில் 60 லட்சம் பேர்....முடங்கிய E -PASS வெப்சைட்டால் அவதிக்குள்ளான மக்கள்..\nபிரெஞ்சுக்காரர் 186 கைத்துப்பாக்கிகளுடன் கைது இங்கிலாந்து செல்ல முயன்ற 84 பேர் கைது இங்கிலாந்து செல்ல முயன்ற 84 பேர் கைது \nரூ.40 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல் - ஒரே மாதத்தில் 86 பேர் கைது\nரூ.40 லட்சம் மதுப்பாட்டில்கள் பறிமுதல் - ஒரே மாதத்தில் 86 பேர் கைது\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/uncategorized/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:59:07Z", "digest": "sha1:PZOBE7RTQO3FVJZPYQPGKRNXWEGCQH5J", "length": 47045, "nlines": 257, "source_domain": "www.muruguastro.com", "title": "வார ராசிப்பலன் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 05 வரை 2020\nஆவணி 14 முதல் 20 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசனி(வ) சந்தி சூரிய புதன்\n01-09-2020 கடக சுக்கிரன் அதிகாலை 02.04\n02-09-2020 கன்னி புதன் பகல் 12.02\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமகரம் 29-08-2020 இரவு 07.13 மணி முதல் 01-09-2020 அதிகாலை 03.49 மணி வரை.\nகும்பம் 01-09-2020 அதிகாலை 03.49 மணி முதல் 03-09-2020 பகல் 02.15 மணி வரை.\nமீனம் 03-09-2020 பகல் 02.15 மணி முதல் 06-09-2020 அதிகாலை 02.20 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n30.08.2020 ஆவணி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை\n31.08.2020 ஆவணி 15 ஆம் தேதி திங்கட்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை\n04.09.2020 ஆவணி 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவிதியை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலா இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியை குரு பார்வை செய்வதும், சுக்கிரன் 3, 4-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிறப்பான பண வரவால் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடனில்லாத வாழ்க்கை அமையும். முடிந்த வரை குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்– வாங்கலில் லாபகரமான பலன்கள் கிடைக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 31, 1, 2.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்கள் தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்– வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குரு 8-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட்டு சற்றே அலைச்சல்கள் ஏற்படும். பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3, 4, 5.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, நினைத்ததெல்லாம் நடக்கும் யோகம் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்– மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதோடு எதிர்பார்க்கும் உயர்வுகளையும் பெற முடியும். மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5.\nசந்திராஷ்டமம் – 29-08-2020 இரவு 07.13 மணி முதல் 01-09-2020 அதிகாலை 03.49 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு செவ்வாய் 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தாராள தனவரவால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்– மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்கள் சிறுசிறு தடைகளுக்குப்பின் கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்– வாங்கல் திருப்திகர��ாக இருக்கும். ராகு காலத்தில் துர்கையம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 31.\nசந்திராஷ்டமம் – 01-09-2020 அதிகாலை 03.49 மணி முதல் 03-09-2020 பகல் 02.15 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் உணர்ச்சி வசப்படாமல் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் வளமான பலன்களை பெறலாம். குரு 5-ல், சனி 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. கணவன்– மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப்பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபகரமான பலன்களை அடைவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பயணங்களால் சிறுசிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்– வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 31, 1, 2.\nசந்திராஷ்டமம் – 03-09-2020 பகல் 02.15 மணி முதல் 06-09-2020 அதிகாலை 02.20 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள், தேவையற்ற நெருக்கடி ஏற்படலாம் என்பதால் எதிலும் ஓருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள��� ஏற்படாது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உணவு விஷயத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்களால் மன உளைச்சல் உண்டாகும். மேலதிகாரிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்– வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிவ வழிபாடும், முருக வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்களை கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3, 4, 5.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்களை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மைகள் உண்டாகும். சிறப்பான பணவரவுகள் உண்டாவதோடு நெருங்கியவர்களின் உதவியும் கிடைப்பதால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். கடன்களும் படிப்படியாக குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்— வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வீடு மற்றும் வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அன��சரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 3, 4, 5.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்– மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வது, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கொடுக்கல்– வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 31.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவால் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிட���ும் சற்று அனுசரித்து செல்வது உத்தமம். கணவன்– மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்– வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன், உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குரு 12-ல் இருப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுதன் மூலம் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலை ஏற்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்– வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் எதிர்ப்புகள் அதிகரித்தாலும் எதையும் எதிர்கொள்ளும் பலமும் வளமும் இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 31, 3, 4, 5.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம், தாராள தன வரவுகள் ஏற்படும். கணவன்– மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொன் பொருள் சேரும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும். சனி பகவான் வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 1, 2, 3.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசமயத்திற்கேற்றார் போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு மாத கோளான சூரியன் 6-லும், சனி 11-லும் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் மேன்மையான பலன்களை அடைவீர்கள். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலனை அடையலாம். கணவன்– மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பேச்சில் சற்��ு நிதானத்தை கடைப்பிடித்தால் ஒற்றுமை பலப்படும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். கூட்டாளிகள் ஒரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தடை தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். பணம் கொடுக்கல்— வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். முருக வழிபாடும், மகாலட்சுமி வழிபாடும் சிறப்பான பலன்களை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 31, 3, 4, 5.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2021-06-12T23:23:19Z", "digest": "sha1:6CFR3P7P4TWL75YGH6LBR5ARQRERAPMC", "length": 5518, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "கம்பளை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகம்பளையில் கேரளா கஞ்சா மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாவலப்பிட்டி – கம்பளை பகுதிகளில் கடற்படையினர் மூவருக்கு கொவிட் -19\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினை��ு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1019994/amp?ref=entity&keyword=Thiruchendur", "date_download": "2021-06-12T23:11:17Z", "digest": "sha1:273A2T6UWCKM6K2V5BLZHRRJLGG3WFUW", "length": 10331, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காமராஜர்ஆதித்தனார் கழகம் ஆதரவு | Dinakaran", "raw_content": "\nதிருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு காமராஜர்ஆதித்தனார் கழகம் ஆதரவு\nஉடன்குடி,மார்ச் 24: காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து தங்கள் ஆதரவு தெரிவித்தனர். திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணனை தண்டுபத்து மாவட்ட தலைமை அலுவலகத்தில் சந்தித்து காமராஜர் ஆதித்தனார் கழக மாநில பொதுச்செயலாளர் மின்னல் அந்தோணி தங்களது முழு ஆதரவை தெரிவித்தார்.\nஅப்போது சென்னை மண்டல தலைவர் பால்பாண்டியன், மாநில தேர்தல் பொறுப்பாளர் பிரதீப் கணேசன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜஜின்குமார், மாநில தொழிற்சங்க தலைவர் பழனி, மாநில மீனவர்அணிச் செயலாளர் தினேஷ், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பாலமுருகன், திருவள்ளுர் மாவட்டச் செயலாளர் பெலிக்ஸ்துரை, மாநில அரசியல் ஆலோசனை குழு தலைவர் ஆனந்தி செல்வன், மாவட்ட துணைச் செயலாளர் மீனாட்சிசுந்தரம், தூத்துக்குடி மாநகர செயலாளர் சிவக்குமார், மாநகர துணைச் செயலாளர் அரவிந்தராஜா, உடன்குடி ஒன்றிய செயலாளர் செல்வம், உடன்குடி நகர செயலாளர் ராகுல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதுகுறித்து மாநில பொதுச் செயலாளர் மின்னல் அந்தோணி கூறுகையில் ‘வரும் சட்ட மன்ற தேர்தலில் திருச்செந்தூர் ெதாகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதாராதாகிருஷ்ணன் வெற்றிக்கு காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் அனைவரும் பாடுபடவுள்ளோம். இன்று முதல் வீடு, வீடாகச் சென்று எங்களது தேர்தல் பணியை துவங்க இருக்கிறோம். பனைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் நாடார் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, கருப்பு கட்டிக்கு புவிசார் குறியீடு உட்பட பல கோரிக்க��கள் வைத்துள்ளோம்’ என்றார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/620928/amp?ref=entity&keyword=UPSC", "date_download": "2021-06-12T22:47:26Z", "digest": "sha1:3DAGCDHXDMMM3NRWTYR7X5PS4GMRMZVX", "length": 8168, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "UPSC தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nUPSC தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடெல்லி: UPSC தேர்வுகளை தள்ளிவைக்க ��ோரிய வழக்கில் தேர்வுகளை ஒத்திவைக்க கோர கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக UPSC நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த நிலையில் கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்றால் வாதாடுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.\nபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பகுஜன் சமாஜுடன் சிரோமணி கூட்டணி: 20 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370-ஏ சட்டம் ரத்து வாபஸ் : திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான இடைவெளியில் மாற்றமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஇம்மாதம் 26ம் தேதி ஆளுநர் மாளிகைகள் முன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஇசட் பாதுகாப்பை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முகுல்ராய் கடிதம்\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கொரோனா மருந்து, உபகரணங்களுக்கு வரி குறைப்பு: கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு\nஜம்முவில் நடந்த அரசு விழாவில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி\nநாட்டை விட்டு ஓடி விடுவார் டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு\nநாட்டில் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கியது : மூன்றரை மாதத்தில் 2.20 லட்சம் பேர் பலி\nநடுக்கடலில் இத்தாலி கடற்படை வீரர்களால் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு\nபெண்கள் தடுப்பூசி போடுவதில் கேரளா முதலிடம்: தமிழகத்தில் ஆர்வம் குறைவு\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு\nகாதலியை 10 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்ததாக மகன் கூறியதில் உண்மை இல்லை: தந்தை பரபரப்பு தகவல்\nவிவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது\nபோதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா.. தூக்கிட்டு தற்���ொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்\nமாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/bjp-senior-leader-ila-ganesan-press-meet-on-i-t-raids-345433.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:58:06Z", "digest": "sha1:X7HB2L4GZGLOD24Q6CV7LFZE7MXTRB4Q", "length": 19440, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடவுள் கிருஷ்ணர் பற்றிய வீரமணி பேச்சு.. இல.கணேசன், ஹெச்.ராஜா கண்டனம் | BJP senior leader Ila Ganesan press meet on I-T Raids - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியி��் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடவுள் கிருஷ்ணர் பற்றிய வீரமணி பேச்சு.. இல.கணேசன், ஹெச்.ராஜா கண்டனம்\nகடவுள் கிருஷ்ணர் பற்றிய வீரமணி பேச்சு.. இல.கணேசன், ஹெச்.ராஜா கண்டனம்\nசென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும், பிரதமர் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், கிருஷ்ண பகவான் பற்றி விமர்சனம் செய்த கி.வீரமணிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nசென்னை தி.நகரில் பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியதாவது: இந்தியா விண்வெளி துறையில் முன்னேறியிருக்கிறது எனபதை பிரதமர் மோடி அறிவித்தது தேர்தல் விதிமீறல் என எதிர்கட்சிகள் சொல்லிவந்தன. ஆனால் இவ்வாறு அறிவித்ததில் எந்தவித தேர்தல் விதிமீறலும் இல்லை, என்று, தேர்தல் ஆணையம் தெளிவாக கூறியுள்ளது.\nஸ்டாலின் சிவகங்கையில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜாவை மட்டமாக, தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார். இவ்வாறு தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது. யாரை ஆதரித்து பேச வந்தாரோ அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட ஸ்டாலின் பேசவில்லை. விவரம் தெரிந்த, படித்த நபரான ஹெ.ராஜாவை தரக்குறைவாக பேசியதை கண்டிக்கிறேன்.\nபகவான் கிருஷ்ணர் பற்றி தி.க. தலைவர் கீ.வீரமணி பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் நேரத்திலும் கூட கீ.வீரமணி உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவோரை சாடி பேசி வருகிறார்கள். இந்த பேச்சை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்பதையும் மக்கள் பார்த்துகொண்டிருக்கின்றார்கள். இவர்கள் நிச்சயம் வெற்றி பெற மாட்டார்கள்.\nதூத்துக்குடி உள்ளிட்ட மூன்று இடங்களில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தலைவர் அமித்ஷா வரும் 2ஆம் தேதி தமிழகம் வருகிறார். வரும் 8ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ஸ்டாலினுக்கு சொந்த புத்தி இல்லாமல் போய் விட்டது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதை சொன்னாலும் அதை அப்படியே ஸ்டாலின் பேசுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டாலின் தன் சுய புத்தியை இழந்து வருகிறார்.\nமேலும் திமுக பொருளாளர் துரை முருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளுக்கும் பிரதமர் மோடிக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் இல.கணேசன் தெரிவித்தார்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி கி வீரமணி அவர்களின் அநாகரீக பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு தக்க எதிர்வினை ஆற்றப்படும்\nஇந்த நிலையில், ஹெச்.ராஜா வெளியிட்ட ட்வீட்டில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பற்றி கி.வீரமணி அவர்களின் அநாகரீக பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கு தக்க எதிர்வினை ஆற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=24477b367", "date_download": "2021-06-12T22:59:22Z", "digest": "sha1:SWJC62KOIKVKT45J2GS5E2OVOKVPE5E4", "length": 10221, "nlines": 241, "source_domain": "www.worldtamiltube.com", "title": "இன்றைய இரவுநேர செய்திகள் - 07.06.2021 - பயணத்தடை குறித்து வெளியான முக்கிய தகவல்! - Sri Lanka News", "raw_content": "\nஇன்றைய இரவுநேர செய்திகள் - 07.06.2021 - பயணத்தடை குறித்து வெளியான முக்கிய தகவல்\nபயணத்தடை குறித்து வெளியான தகவல் | சமூகத்தின் அரசியல் களம்\n7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்ட பயணத்தடை\n திண்டாடும் பொலிஸார் இராணுவத்தினர் | Today Sri Lanka\n7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்ட பயணத்தடை\nஇன்றைய இரவுநேர செய்திகள் - 07.06.2021 - பயணத்தடை குறித்து வெளியான முக்கிய தகவல்\nBreaking | நீடிக்கப்பட்ட பயணத்தடை சற்றுமுன் வெளியான அறிவிப்பு | Sri Lanka Breaking News\nBreaking News Sri Lanka | 14ம் திகதிவரை நீடிக்கபட்ட பயணத்தடை\nBreaking News Sri Lanka | 14ம் திகதிவரை நீடிக்கபட்ட பயணத்தடை\nஇன்றைய இரவுநேர செய்திகள் - 07.06.2021 - பயணத்தடை குறித்து வெளியான முக்கிய தகவல்\nஇன்றைய இரவுநேர செய்திகள் - 07.06.2021 - பயணத்தடை குறித்து வெளியான முக்கிய தகவல்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-peter-paul-issue-kasthuri-tweets-about-vanitha/", "date_download": "2021-06-12T23:51:04Z", "digest": "sha1:XXQ25LAZPAHFM6JP6DGLD6PLNZHUQKW3", "length": 12759, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha Peter Paul Issue Kasthuri Tweets About Vanitha", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய வனிதா வீடீயோவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் – ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் பதில்.\nவனிதா வீடீயோவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் – ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் பதில்.\nநடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா மற்றும் பீட்டர் பவுலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று செய்திகள் வெளியாகின அதுவும் பீட்டர் பால் குடித்துவிட்டு அவளிடம் பிரச்சனை செய்ததால் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் கூட தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அதேபோல பல்வேறு இணைய தளங்களில் கூட வனிதா பீட்டர் பவுல் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார் வனிதா.\nஅதே போல நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்த வனிதா, என்னுடை வீட்டை நான் சிதைத்து விட்டேன் என்று நினைப்பவர்களுக்கு, என்னுடைய வீட்டை, பல ஆண்டுகளாக குடும்பம் மற்றும் வீடு இல்லாத நபரை வைத்து உருவாக்கினேன். அவருக்கு வலிகள் இருந்தது அதே போலத்தான் எனக்கும். கொரோனா பேரிடர் முதல் மீடியாக்கள் வேண்டுமென்றே எங்கள் வாழ்க்கையில் செய்த சில சர்க்கஸ் வரை நாங்கள் இருவரும் மோசமான நேரங்களில் சிரித்து காதலித்து வாழ்ந்தோம்.அவர் மீது அக்கறை காட்டுவது தான் வேலையாக இருந்தது. அவரை பிரியும் வலியை என்னால் ஏற்க முடியவில்லை. இன்றும் அதே வலியுடன் தான் இருக்கிறேன்.உங்கள் அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது தற்போது நான் மிகப்பெரிய ஒரு சவாலை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்.\nஅன்பு ஒன்றுதான் நான் விரும்புவது, ஆனால் அது என்னிடமிருந்து சென்றுவிடும் என்று பயப்படுகிறேன். இந்த சவாலை என்னுடைய வேலை மற்றும் குழந்தைகளை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் நான் எதிர் கொள்வேன். என்னுடைய வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து கொண்டு இருக்கிறது. இது ஒன்றும் எனக்கு புதிதானது இல்லை. காதலில் தோற்பது என்பது எனக்கு பழக்கமாகிவிட்டது. ஆனால், அதையெல்லாம் கடந்து நான் மேலும் நலமாக இருக்கிறேன்.காதலை நம்பி அதனால் ஏற்படும் ஏமாற்றங்கள் தரக்கூடிய வலி மிகவும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு வலி. உங்கள் கண்முன்னாலேயே உங்கள் வாழ்க்கையை தொலைப்பது என்பது மிகவும் வலி தரக்கூடியது என்று கு���ிப்பிட்டு இருந்தார்.\nஇப்படி ஒரு நிலையில் வனிதாவின் இந்த வீடீயோவை கலாய்த்துள்ளார் கஸ்தூரி. சமீயத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒரு கஸ்தூரிக்கு ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘கஸ்தூரி, காலை வணக்கம், வனிதாவின் நேற்றைய வீடீயோவை பற்றி என்ன நினைக்கிறீர்கள். “என்னடா இவன் காலையிலேயே நம்ம வாயை புடுங்குகிறான்” என தவறாக நினைத்து விடாதீர்கள்’ என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்க்கு பதில் அளித்த கஸ்தூரி, வீடியோ வேறயா பாத்துட்டு சொல்றேன். கண்டிப்பாக அது சொல்வதெல்லாம் பொய் ரகத்தில் தான் இருக்கும் என்று கூறி இருந்தார்.\nபின்னர் ஒரு மணி நேரம் கழித்து ட்வீட் போட்ட கஸ்தூரி, அடக்கடவுளே இப்பதான் கண்ணீர் வீடியோவை பார்த்தேன். நல்லா எடிட் பண்ணி ஸ்டைலா டைட்டில் கார்டு எல்லாம் போட்டிருக்காங்க. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்றது என்ன பொழைப்பு புரியல டா சாமி எல்லாம் பொய் தற்புகழ்ச்சி, எல்லாரும் கெட்டவங்க வனிதா மட்டும்தான் பாதிக்கப்பட்டவர். எல்லாமே எதிர்பார்த்தது தான். ஆனால், எலிசபெத்தை குறை சொல்வது ஏன் எல்லாம் பொய் தற்புகழ்ச்சி, எல்லாரும் கெட்டவங்க வனிதா மட்டும்தான் பாதிக்கப்பட்டவர். எல்லாமே எதிர்பார்த்தது தான். ஆனால், எலிசபெத்தை குறை சொல்வது ஏன் நம்பவே முடியவில்லை. இதுல நாலு விளம்பர இடைவேளை வேற, இந்த வீடியோ மூலம் நல்ல வருமானம் பார்த்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.\nPrevious articleஜீ குடும்ப விருதுகள் : 46 லட்சம் வாக்குகளை பெற்று விஜய் சேதுபதி கையால் விருது பெற்ற ஜீ தமிழ் சீரியல் நடிகை.\nNext articleதமிழ் பிக் பாஸ்ல இதுக்கே இவ்ளோ சண்ட, அப்போ தெலுங்குல இவங்க பண்ற மாதிரி எல்லாம் பண்ணா என்ன நடக்கும்.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nகபாலி ரஜினி கெட்டப்பில் மாஸ் காட்டிய ராம்கி – பார்த்தவங்க எல்லாம் ஷாக். புகைப்படம்...\nகார் பந்தயத்தில் அஜித்தோட சீனியர் இவர் தானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/coronavirusupdate-new-cases-found-in-tn.html", "date_download": "2021-06-13T00:23:26Z", "digest": "sha1:RDM5N7U4JAEJSFSQTDV3FEH5UHJ4DCK3", "length": 8283, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Coronavirusupdate new cases found in TN கொரோனா பாதித்தவர்கள் விபரம் | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா'.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு'.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமுன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக இருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கோரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களுள் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதவிர, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியைச் சேர்ந்த 57 வயதுடைய பண்மணி மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.\nமரணத்தாலும் 'பிரிக்க' முடியாத தம்பதி... கொரோனாவால் '6 நிமிட' இடைவெளியில்... 'அடுத்தடுத்து' நிகழ்ந்த 'சோகம்'...\nடெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா உறுதி... மற்றவர்களை தேடும் பணி தீவிரம்\n'தம்பி என்ன விடுங்க, நான் தான் 'அமைச்சர்'...'சைக்கிளில் வந்ததால் மடக்கிய போலீசார்'... பரபரப்பு\n‘1 மணிக்கு மேல வெளியே வரவேண்டாம்’.. ‘2கிமீ-க்கு மேல போகக்கூடாது’.. ‘ஊரடங்கில் 3 முக்கிய ரூல்ஸ்’.. நெல்லை போலீஸார் அதிரடி..\n'வெடி சத்தம் போல கேட்டுச்சு'...'பல்டி அடித்து உருக்குலைந்த கார்'... சென்னை அருகே நடந்த கோரம்\nமெல்ல 'விலகும்' கொரோனாவின் பிடி... '17 நாட்களுக்கு' பிறகு... முதல்முறையாக 'குறைந்த' பலி எண்ணிக்கையால்... துளிர்த்துள்ள 'நம்பிக்கை'...\n'கொரோனாவுக்கு' நம்பிக்கை தரும் புதிய 'சிகிச்சை முயற்சி...' 'களத்தில்' இறங்கும் 'ஃபிரான்ஸ்' விஞ்ஞானிகள்... 'எபோலா, சார்ஸ்' தாக்கத்தின் போது நல்ல 'பலன்' தந்தது...\n'இது இப்படியே போச்சுனா சரியா வராது'... மத்திய அரசின் 'அடுத்தடுத்த அதிரடி' திட்டங்கள்'... மத்திய அரசின் 'அடுத்தடுத்த அதிரடி' திட்டங்கள்... 'லாக் டவுன்'-ஐ கூட இப்படித்தான் நீக்குவார்களாம்\n'வெங்காய சந்தையில் பரவிய கொரோனா வைரஸ்...' 'உள்ள இருக்குறவங்க யாருமே வெளிய வரக்கூடாது...' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...\n”... மருத்துவமனையில் அனுமதி .. ‘குணமடைய வாழ்த்திய ட்ரம்ப்’.. கலங்கி நிற்கும் பிரிட்டன் மக்கள்\n'14 நாட்களில்' வேலையிழந்த '7 லட்சம்' பேர்... குறிப்பாக 'இவர்களுக்கே' பாதிப்பு... வரும் நாட்களில் 'மேலும்' மோசமாகும்... நிபுணர்கள் 'எச்சரிகை'...\n'ஊரடங்கின்போது' வீட்டு வாசலில் நின்ற '5 பேருக்கு'... இளைஞரால் நேர்ந்த 'கொடூரம்'... வெளிவந்த 'உறையவைக்கும்' காரணம்...\n'போகாத, போகாதன்னு சொன்னனே'... 'மனைவி கிடந்த கோலம்'... ஒரு செகண்ட்டில் நடந்த விபரீதம்\n'பியர்ல் ஹார்பர் தாக்குதல்... இரட்டை கோபுரம் தகர்ப்பு போல.... மிக மோசமான துயரை அமெரிக்கா சந்திக்கும்'... அமெரிக்க அரசு மருத்துவர் பரபரப்பு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/madras-hc-relaxes-dress-code-of-advocates/", "date_download": "2021-06-12T23:48:49Z", "digest": "sha1:6PJVXUICCMGG2D2MP3E5N62U5IQSOFNO", "length": 12660, "nlines": 205, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் - ஐகோர்ட் அறிவுறுத்தல்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் – ஐகோர்ட் அறிவுறுத்தல்\nவக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் – ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஆள் கொல்லி நோயானா கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நீதி மன்றத்தில் வழக்கிற்காக ஆஜராக வரும் வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் என்று சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 25 முதல் சென்னை ஐகோர்ட் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டும் விசாரணை நடந்தது. இந்நிலையில், செப்டம்பர் 7ம் தேதி முதல் ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆஜராகலாம் என்றும் வழக்கு விசாரணை உள்ள வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்று அறிவித்தது.\nஇதையடுத்து, நாளை மறு நாள் சென்னை ஐகோர்ட்டில் 6 அமர்வுகள் நேரடி விசாரணையை நடக்கவுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் வக்கீல்களின் உடையில் தளர்வை அறிவித்து கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வக்கீல்கள் கருப்பு கோட்டு, கருப்பு கவுன் அணிந்து ஆஜராக தேவையில்லை. வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து கழுத்தில் நெக் பேண்ட் அணிந்தால் மட்டும் போதுமானது என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.\nகொரோனா அச்சம் காரணமாக வக்கீல்கள் கருப்பு கோட்டு மற்றும் கருப்பு கவுன் அணிவதிலிருந்து விலக்கு அளித்து கடந்த மே மாதம் 14ம் தேதி இந்திய பார் கவுன்சில் பிறப்பித்த நிர்வாக உத்தரவை பின்பற்றுமாறு உயர் நீதிமன்ற வக்கீல்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nPrevious தமிழகத்தில் 9 சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nNext தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு l\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2016/10/", "date_download": "2021-06-13T00:29:39Z", "digest": "sha1:PK2SQTFXXJNWLKDDKSP654SP5XLVMOQF", "length": 91723, "nlines": 1434, "source_domain": "www.padasalai.net", "title": "October 2016 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nTNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 31\n1. தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா\n2. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு. வரதராசனார்\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவு\nதெலுங்கு வழி பள்ளிகளை, ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற, தெலுங்கானா மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nஉலகமே ஆன்லைனில் இயங்கும் காலமாக மாறிவிட்ட நிலையில், டிஜிட்டல் தகவல் திருட்டு, இணையதளத்தை முடக்குதல் மற்றும் பிறரது தகவல்களை திருடி விற்பனை செய்தல் போன்ற சைபர் குற்றங்களால், மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி, சாமானியரும் பாதிக்கப்படுகின்றனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.\nகேரள மாநிலத்திருந்து கன்னியாகுமரி மாவட்டம் மொழிவாரியாக பிரிக்கப்பட்டு தமிழகத்துடன் இணைந்து 61 ஆண்டு ஆகியதை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nவங்கிகளின், 'பிளாஸ்டிக் கார்டு' இப்போது பணப் பரிவர்த்தனையின் முக்கிய அங்கமாகும்.\nகல்வி அமைச்சர் அரசுபள்ளிகளில் ஆய்வு , ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை \n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nவங்கிகளின், 'பிளாஸ்டிக் கார்டு' இப்போது பணப் பரிவர்த்தனையின் முக்கிய அங்கமாகும். ஆனால், ஏ.டி.எம்., என்ற தானியங்கி பணப் பரிவர்த்தனை மையங்களில் இருந்து, 'டெபிட் கார்டு'களில் நடந்த மோசடியில், 1.3 கோடி ரூபாய் கரைந்து, வாடிக்கையாளர் நொந்துள்ளனர்.\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.\n ஜான்சன் & ஜான்சன் இழப்பீடு\nஇந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பொருட்கள் பெருமளவில் விற்பனையாகும் நிலையில்,\nசென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.\nசெயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவீத வட்டி மத்திய அரசு அறிவிப்பு\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.) கணக்கில், தொடர்ந்து 36 மாதங்களாக பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த கணக்கு செயல்படாத கணக்கு ஆகி விடும்.\nUNION BANK OF INDIA RECRUITMENT 2016 |யூனியன் பேங்க் ஆப் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு...\nNPCIL RECRUITMENT 2016 | கூடங்குளம் அணுஉலை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு...\nTRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகளுக்கு தேர்வு:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.\nசமூக பாதுகாப்புத் துறை உறைவிடப் பள்ளிகளுக்கு 66 இடைநிலை ஆசிரியர்கள் பழைய மெரிட் பட்டியலில் இருந்து தேர்வுசெய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nகல்வி உதவித்தொகைக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம். இன்றே\n1.கூகுளில் புதிய கணக்கு ஒன்றை தொடங்குங்கள்.\n2.அதனுள் சென்று மேலே வலது பக்கம் உள்ள 6 புள்ளியை க்ளிக் செய்யுங்கள்.\nமாத சம்பளம் தயார் செய்யும் முறை ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய..\nwww.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும். தோன்றும் திரையில் D login-க்கான User Name மற்றும்Password ஐடைப் செய்து Loginசெய்யவும்.\n2020: இந்தியாவில் 100 கோடி மொபைல் சந்தாதாரர்கள்\nவரும் 2020ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஒரு பில்லியனாக உயரும் என்று ஜி.எஸ்.எம். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nதகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி\nகேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும் நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது.\nபாதுகாப்பான இன��டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்\nநாடு முழுவதும் 32 லட்சம் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்வில் புதுமை இருக்காது\nபிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் தொகுப்பு பணி முடிந்துள்ளது.\nதமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மறுப்பு\nஐந்தாம் வகுப்பு வரையுள்ள, தமிழ் பாட புத்தகத்தின் வீடியோ, 'சிடி'யை, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, இலவசமாக வழங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\nசென்னை;அரசு கல்லுாரிகளில், எம்.டி., சித்தா படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம் சித்தா கல்லுாரியில் இன்று நடக்கிறது.\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nஊராட்சி நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஸ்மார்ட்' வகுப்புகளால், கிராமப்புற மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன்\nஇந்தியா-பாகிஸ்தான் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கோப்பயை கைப்பற்றியுள்ளது.\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணைச் செயல்பாடுகள் சார்பான ஆசிரியர் கையேட்டினை அ.க.இ. சார்பில் வழங்கப்படும் பள்ளி மான்யம் மூலம் பெற்று பயன்படுத்திட உத்தரவு.\nமாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: தமிழ் வளர்ச்சித்துறை நடத்துகிறது.\nதிருவள்ளூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் திருவள்ளூரில் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படுகிறது.\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்மை பதிவில் குளறுபடி \nEMIS (எஜிகேஷனல் மேனேஜ்மென்ட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) என்ற திட்டத்தில், தமிழகத்தில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் தொகுக்கப்படுகிறது.\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n31.10.2016 திங்கள் அன்று மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரசு பொது விடுமுறை அறிவிப்பு\nஆங்கிலம் அறிவோமே - சில சொற்கள் சில பொருட்கள்\nScent என்ற வார்த்தையில் எத��� silent letter\nForceful, forcible ஆகிய இரண்டு சொற்களின் அர்த்தமும் ஒன்றா என்று கேட்டால் இல்லை, இல்லை என்றுதான் forceful ஆகக் கூற முடியும்.\nTNPSC:குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nமுதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு, 3 மணி நேரத்திற்குள் எழுதி முடிப்பது சற்று கடினமாக உள்ளது.\nமாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் விவரம்\nமாண்புமிகு பள்ளிக்கல்வி,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களின்உத்தேச சுற்றுப்பயண( அரசுப் பள்ளிகள் பார்வையிடல்) நிகழ்ச்சி நிரல் விவரம்..\nஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பெறப்பட்டுள்ள தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த, அதிகாரிகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nகல்வியியல் பல்கலைக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி\nஆசிரியர் கல்வியியல் கட்டுப்பாட்டின் கீழ், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புகளை நடத்தும், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த பல்கலையில், கல்வியியல் படிப்புக்கான தேர்வுகளை நடத்த, தனியாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செயல்படுகிறார்.\nகல்லூரி அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ஒரு வாக்கியம்: யுஜிசி அறிவுறுத்தல்.\nமத்திய அரசின் \"ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ஒரு வாக்கியம் எழுதுமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.\nTNPSC Group 4 தேர்வுக்கு தயாராகும் நமது பாடசாலை வாசகர்களுக்காக இன்று முதல் காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் மிக முக்கிய குறிப்புகள் கொண்ட பயனுள்ள Study materials மற்றும் Model Questions வெளியிட உள்ளோம்.\nதொடர்ந்து இணைந்திருங்கள் பாடசாலையோடு |\n- தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேர வாழ்த்துக்கள் |\nTNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 30\n1. கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர் - ஒட்டக்கூத்தர்\n2. 'ஒன்றேயென்னின்' என்னும் கடவுள் வாழ்த்துப்பாடல் அமைந்துள்ள காண்டம் - யுத்த காண்டம்\nSSA - CRC Level அறிவியல் கண்காட்சி\nஅக�� - குருவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் சார்ந்த மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்..மாவட்ட அளவிலான குருவள மைய எண்ணிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு விவரம்...\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nதீபாவளியை முன்னிட்டு, 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, இலவச, 'டாக் டைம், இன்டர்நெட் டேட்டா' உடன் கூடிய புதிய சலுகையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇலவச மின்சாரம்: ரசீதில் தெரிவித்தது வாரியம்\nவீடுகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு கழிக்கப்படும் தொகை குறித்த விபரத்தை, மின் கட்டண ரசீதில் தெரிவிக்கும் நடைமுறையை, மின் வாரியம் துவக்கி உள்ளது.\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டு கிடைப்பது சிரமம் என, தெரிகிறது.\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு : களம் இறங்கிய பள்ளி மாணவர்கள்\nமரங்கள் வளர்த்து பூமியை பசுமையாக்கும் நோக்கில் தேனி பள்ளி மாணவர்கள் விதைப்பந்து தயாரித்து இலவசமாக வழங்கி வருகின்றனர்.\nஅரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு வாரம்.\nஅனைத்து அரசு அலுவலகங்களிலும், 31ம் தேதி முதல், நவ., 5 வரை, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n'வாட்ஸ் ஆப்' மூலம் வாழ்வு பெற்ற பள்ளி\nதற்போது வாட்ஸ் ஆப், பேஸ் புக் போன்றவைகள் இளைஞர்களை சீரழித்து வருகிறது என்று கூறி வந்தாலும், சிவங்கையில் 'வாட்ஸ் ஆப்' குரூப்பால் அரசு பள்ளி வாழ்வு பெற்றுள்ளது.\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nதீபாவளியை முன்னிட்டு, 'பிரீ பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு, இலவச, 'டாக் டைம், இன்டர்நெட் டேட்டா' உடன் கூடிய புதிய சலுகையை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம்அறிவித்துள்ளது.\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு\n'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\n30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nபண்டிகைகளின் ராணி என்றால், அது தீபாவளிதான் பல நாட்களுக்கு முன்பிருந்தே 'கவுன்ட் டவுன்’ கொடுத்துக்கொண்டு, டிரெஸ், பட்டாசுகளைப் பார்த்துப் பர்த்து செலக்ட் செய்து, பட்சணங்களை தயார் செய்து, உறவு - நட்பு வட்டாரத்தில் விநியோக���த்து,\nதிருநாளில் தீபம் ஏற்றுவது சிறப்பு இருளைக் கொண்டு ஒரு மலையையே மறைக்கலாம். ஆனால் மலையளவு இருளால் கூட ஓர் அகல்விளக்கை மறைக்க முடியாது.\nதீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்\nஇருளை அகற்றி அருளைத் தரும் தீபாவளி திருநாள்\nதீபாவளி. இந்தப் பெயரில் பண்டிகையைச் சொல்வது எப்போது என்று தெரியவில்லை. ஆனால், புராணக் காலத்திலிருந்தே, தீபாவளி குறித்த கதைகள் அமைந்திருக்கின்றன.\n2017 ஜனவரி 1 முதல் செல்போன்களில் பெண்களுக்கான அபாய பட்டன் அறிமுகம்\nபெண்களின் வேதனையை போக்கும் நோக்கில், 2017 ஜனவரி 1 முதல் அனைத்து செல்போன்களில் 'அபாய பட்டன்’ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தில்லி காவல் துறை தெரிவித்தது.\nSABL ஏற்கக் கூடிய ஒன்றா\nSABL ஏற்கக் கூடிய ஒன்றா\nகற்பிப்பு முறைகளும் கள(கால)த் தேவையும்:\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளில் இனி தேசிய இலச்சினை.\nஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளில் தேசிய இலச்சினை இனிமேல் இடம்பெறுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\n6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை வெளியாக வாய்ப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை வெளியாக வாய்ப்பு\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தேசிய களஞ்சியம்\nகல்வி சான்றிதழ்கள் மற்றும் கல்வி விருதுகளை டிஜிட்டல் வடிவத்தில் பராமரித்து வைப்பதற்காக, 'தேசிய கல்வி களஞ்சியம்' என்ற டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nவேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nTNPL நிறுவனத்தில் மேலாளர் பணி\nஅடுத்த ஆண்டு முன்கூட்டியே யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு\nNTSE தேர்வுக்கு நவ.1 முதல் ஹால் டிக்கெட்\nதேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) நவம்பர் 1 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஏடிஎம்- இல் பணம் எடுக்க கை ரேகை ,கருவிழி முக்கியம்....வரும் ஜனவரியில் அமல் ...\nசமீபத்தில், 32 லட்சம் வங்கி ஏடிஎம் டெபிட் கார்டுகளில் தகவல் திருட்டு நடந்துள்ளதாக வெளியான சம்பவம் , பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nபயிற்சிகளால் பதறும் ஆசிரியர்கள் பாடங்க���ை முடிக்க முடியாமல் திணறல்\nஆசிரியர்களுக்கு அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால், இரண்டாம் பருவப் பாடங்களை நடத்தி முடிக்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் திணறுகின்றனர்.\nபத்தாம் வகுப்பு - பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்பட்டியலை தயாரிப்பதை விரைந்து முடிக்கவேண்டும் \nTNTET:ஆசிரியர் தகுதி தேர்வுக்கு அவகாசம் : புதிய அரசாணை எதிர்பார்ப்பு.\nபணியில் உள்ள ஆசிரியர்கள், தகுதித்தேர்வை முடிப்பதற்கான அவகாசம், நவம்பரில் முடிவதால், கால அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.தமிழகத்தில், 2011ல், ஆசிரியர் தகுதித்தேர்வு அமலுக்கு வந்தது.\nEMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்\nபள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.\n5ம் வகுப்பு முதல் கட்டாய தேர்வு : 'ஆல் பாஸ்' திட்டம் ரத்து.\nஐந்தாம் வகுப்பு முதல், கட்டாயமாக ஆண்டுஇறுதி தேர்வு நடத்தவும், 'ஆல் பாஸ்' திட்டத்தை நீக்கவும், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\nமின்வாரிய நேர்முக தேர்வு இடைத்தேர்தலால் ஒத்திவைப்பு.\nஇடைத்தேர்தலை முன்னிட்டு, ஊழியர் நியமன நேர்முகத் தேர்வை, மின் வாரியம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து,தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்திக் குறிப்பு:\nCBSE., 10ம் வகுப்பு இரட்டை தேர்வு முறை ரத்து\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்புக்கு நடத்தப்படும், இரட்டை தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது.\nஎம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு\nஎம்.டி., சித்தா, மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, ஒற்றை சாளர முறை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. அன்று காலை, 11:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.\nஅரசு மற்றும் தனியார், இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில், நடப்பாண்டு பி.எஸ்.எம்.எஸ்., - பி.ஏ.எம்.எஸ்., - பி.யு.எம்.எஸ்., - பி.என்.ஒய்.எஸ்., - பி.எச்.எம்.எஸ்., ஆகிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான, ரேண்டம் எண், நேற்று வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு பல்கலை சிண்டிகேட் எப்போத��� : 6 மாதங்களாக மாணவர்கள் காத்திருப்பு.\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், ஆறு மாதங்களாக முடங்கியுள்ள, சிண்டிகேட் குழு கூட்டம், எப்போது கூடும் என, மாணவர்களும், பேராசிரியர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.\nதேசிய ஒற்றுமை நாள் :- 31.10.16 கொண்டாடுதல் - உறுதிமொழி\nஅழகான அடையாள அட்டை : வாக்காளர்களிடம் ஆர்வம்\nஅரசு இ - சேவை மையங்களில், உடனுக்குடன் புகைப்படம் எடுத்து, வினியோகிக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டைக்கு, மவுசு அதிகரித்துள்ளது. ஒரே மாதத்தில், 1.67 லட்சத்திற்கும் அதிகமானோர், அவற்றை பெற்றுள்ளனர்.\n'கை நாட்டை' ஒழித்த இளைஞர்கள் : பசுமையை நோக்கி செல்லும் கிராமம்\nகாளையார்கோவில்: 20 ஆண்டுகளுக்கு முன் கருவிக்கண்மாய் கிராமத்தில் 'கைநாட்டு' பெண்களே அதிகம்.\nஆசிரியர்களை கொடுமைப் படுத்தியதால் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்\nFlash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு *2% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2016 முதல் 2% அகவிலைப்படியைஉயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது\nTNPSC-குரூப் 4 மாதிரி வினாவிடைகள் - Click Here\nஉள்ளூர் விடுமுறைக்கு முன், பின் CL எடுக்கலாமா\nTNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல்.\nஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.\nTNPSC பொதுத் தமிழ் -DINAMANI (group IV - முக்கிய குறிப்புகள் தேதி வாரியாக)\nTNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 6-ம் வகுப்பு\nTNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 7-ம் வகுப்பு\nமூளைவாத சிகிச்சைக்கான அவசர உதவி எண்கள் அறிமுகம்\nமூளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சைக்கான அவசர தொலைபேசி அழைப்பு எண்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.\nமத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.\nமத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் ஐ.டி. பிரிவின் தில்லி மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள 46 அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர்,\n15 ஆண்டுகளுக்கு பிறகு விடிவு காலம்: மின்வாரியத்தில் துப்புரவு பணியாளர்கள் நியமனம்.\nதமிழக மின்வாரிய அலுவலகங்களில் 15 ஆண்டுக���ுக்கு பிறகு, புதிதாக துப்பரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.\nதமிழகத்தில் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nTNPSC:அரசுப் பணிக்கான மாதிரி வினா-விடை - 29: ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் அறிவோம்...\nதமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.\n28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை.\n02.11.16 புதன்-கல்லறைத் திருநாள் 04.11.16 திங்கள் - குரு நானக் ஜெயந்தி\n8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: மாநிலங்களின் முடிவுக்கு விட்டது மத்திய அரசு\nபள்ளி மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.\nமின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு\nஇளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது.\nநீட் தேர்வை எதிர்க்கொள்ள தயாராகும் தமிழக அரசு: மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் அமைக்க முடிவு\nமருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீட் தேர்வை எதிர்க்கொள்ளும் மாணவர்களுக்காக பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nவங்க கடலை மிரட்டும் முதலை புயல்:தீபாவளி நாளில் சென்னைக்கு பாதிப்பு\nவங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது. முதலை என்ற பொருள்படும், 'கியான்ட்' என்ற இந்த புயல், அக்., 28, 29ல், ஆந்திராவில் கரை கடக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க\nமத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் எம்.பில், பி.எச்.டி உயர்படிப்பு முடித்தமைக்கு பின்னேற்பு வழங்கிய அரசாணை\nஅரசு ஊழியர்களுக்கு நாளையே ஊதியம் வழங்க வேண்டும்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையே (அக்.28) ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\n'அந்த' கணக்கு; விடை தேடுது கல்வித்துறை : அரசு பள்ளிகளில் கணக்கெடுப்பு ஜரூர்\nமதுரை: மதுரை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து கல்வி அதிகாரிகள் அவசர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\n\"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'\nகுடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார்.\nதீபாவளிக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை\nதீபாவளிக்கு முதல் நாள், பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகள், உள்ளூர் விடுமுறை எடுக்க முடிவு செய்துள்ளன.\nதலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி (Vellore District)\nதொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புவளர்த்தல் பயிற்சி நடத்துதல் சார்ந்த செயல்முறைகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல்\nஅரசு நிகழ்ச்சிக்கு ,அரசு பஸ்சில் மாவட்ட ஆட்சியர் \nஅகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாக வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர்களுக்கு உரிமைகளும், ஊதியமும் தருவதில் குழப்பம் ஏன் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்\nதீபஒளி திருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத ஊதியம் 28-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, சிறிது நேரத்தில் அதை திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nCRC : மாணவர்கள் நலன் கருதி சிறப்பு CL குறைக்கப்படுகிறதா\nஉதவி மேலாளர் பணியிடம் - பதவி மூப்பு பட்டியல் வெளியீடு\nவிளையாடாமல் படிக்க பெற்றோர் கூறியதால் 3 மாணவர்கள் எஸ்கேப்\nபட்டாசு வெடிக்காத மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு\nகல்வித் துறையில் அலுவலர் பணியிடங்கள் காலி\nஇரு மாணவிகளுடன் அரசு பள்ளி\n2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் \nநேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு \nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.\nTNPSC:அர��ுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை\n1. ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா\n2. தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை\nஅண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்று,கடந்த 15 ஆண்டுளாக மதிப்பெண்சான்றிதழ் பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் - கடிதம்\nசிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு 28.10.2016 விடுமுறை உண்டு - CEO\nவேலூர் மாவட்டத்தில் 28.10.2016 விடுமுறை அன்று விடுமுறை இல்லை\nவேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 28.10.2016 அன்று வழக்கம்போல் பள்ளி வேலை நாள் உள்ளூர் விடுமுறை ,அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் இறுதி வாதங்கள் நிறைவு - விரைவில் தீர்ப்பு\nதமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nTNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 31\nதெலுங்கு பள்ளிகளை ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற முடிவு\nகன்னியாகுமரி மாவட்டத்திற்குநாளை உள்ளூர் விடுமுறை: ...\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nகல்வி அமைச்சர் அரசுபள்ளிகளில் ஆய்வு , ஆசிரியர்கள் ...\n'பிளாஸ்டிக் கார்டு' பணமும் அபாயமா\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\n ஜான்சன் & ஜான்சன் இழப்பீடு\nசெயல்படாத பி.எப். கணக்கில் உள்ள பணத்துக்கு 8.8 சதவ...\nNPCIL RECRUITMENT 2016 | கூடங்குளம் அணுஉலை அறிவித்...\nTRB-TET:66 இடைநிலை ஆசிரியர்கள் சமூக பாதுகாப்புத்து...\nமாத சம்பளம் தயார் செய்யும் முறை \n2020: இந்தியாவில் 100 கோடி மொபைல் சந்தாதாரர்கள்\nதகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி\nபாதுகாப்பான இன்டெர்நெட் பேங்கிங் வழிமுறைகள்\nஅறியாமையை அகற்றும் அகல் விளக்குகள் ஆசிரியர்கள்\nபிளஸ் 2 வினாத்தாள் தொகுப்பு நிறைவு:2017 பொதுத்தேர்...\nதமிழ் பாட வீடியோ 'சிடி:' அரசு உதவி பள்ளிகளுக்கு மற...\nஎம்.டி., சித்தா படிப்பு இன்று கலந்தாய்வு\n'ஸ்மார்ட்' வகுப்பு: மாணவர்கள் உற்சாகம்\nபாகிஸ்தானை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி சாம்பியன்\nதொடக்கக் கல்வி - 1 முதல் 5 வகுப்புகளுக்கான CCE இணை...\nமாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி: தமி...\nபள்ளியை தக்க வைக்க ஆசிரியர்களின் டெக்னிக்; மேலாண்ம...\nTNTET : உச்சநீதிமன்ற வழக்கு அதிகாரபூர்வ தகவல்\n31.10.2016 திங்கள் அன்று மத்திய அரசு நிறுவனங்களுக்...\nஆங்கிலம் அறிவோமே - சில சொற்கள் சில பொருட்கள்\nTNPSC:குரூப் 4 தேர்வுக்கான 'சூப்பர் டிப்ஸ்'\nமாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் சுற்றுப...\nஓய்வூதிய பணத்திற்கு 8 சதவீதம் வட்டி.\n'ஸ்மார்ட்' வகுப்பு: ஊராட்சி பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nகல்வியியல் பல்கலைக்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி\nகல்லூரி அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ...\nTNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை ...\nSSA - CRC Level அறிவியல் கண்காட்சி\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\nஇலவச மின்சாரம்: ரசீதில் தெரிவித்தது வாரியம்\nஇலவச 'லேப் - டாப்' -இந்த ஆண்டில் கிடைக்குமா\nமரங்களால் பூமியை பசுமையாக்க விதைப்பந்து தயாரிப்பு ...\nஅரசு அலுவலகங்களில் ஊழல் ஒழிப்பு வாரம்.\n'வாட்ஸ் ஆப்' மூலம் வாழ்வு பெற்ற பள்ளி\nபி.எஸ்.என்.எல்., 'பிரீ பெய்டு' சலுகை\n'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்...\n30 வகை ஸ்வீட், காரம் - தீபாவளி ஸ்பெஷல்\nதீர்க்க சுமங்கலி வரம் தரும் கேதார கௌரி விரதம்\n2017 ஜனவரி 1 முதல் செல்போன்களில் பெண்களுக்கான அபாய...\nSABL ஏற்கக் கூடிய ஒன்றா\nஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகளில் இனி ...\n6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை வெளியாக வாய்ப்பு\nடிஜிட்டல் முறையில் கல்வி சான்றிதழ்களை பராமரிக்க தே...\nவேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் காலியிடங்களுக்கு வ...\nTNPL நிறுவனத்தில் மேலாளர் பணி\nஅடுத்த ஆண்டு முன்கூட்டியே யுபிஎஸ்சி முதல் நிலைத் த...\nNTSE தேர்வுக்கு நவ.1 முதல் ஹால் டிக்கெட்\nஏடிஎம்- இல் பணம் எடுக்க கை ரேகை ,கருவிழி முக்கியம்...\nபயிற்சிகளால் பதறும் ஆசிரியர்கள் பாடங்களை முடிக்க ம...\nபத்தாம் வகுப்பு - பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்பட்ட...\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/08/blog-post_18.html", "date_download": "2021-06-12T23:16:13Z", "digest": "sha1:YSNSVNM43XDSFNIHHKWGXXI3SF5STVWC", "length": 7999, "nlines": 135, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: ஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்\nகுட்டத்து க��ல் முதலை துஞ்சக் குறித்தெறிந்த\nமுன் பதிவில் பார்த்தோம் ஆனியில் சுவாதியன்று பெரியாழ்வார் எம்பருமானுக்கு பல்லாண்டு பாடியதை குறிக்கும் வகையில் கருட சேவை நடைபெறுவதை, அது போல பூரண சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் கஜேந்திர மோக்ஷத்தை உணர்த்தும் வகையில் ஆடி பௌர்ணமியன்று விஷ்ணுவாலயங்களில் கருட சேவை நடைபெறுகின்றது. திருமயிலை வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கஜேந்திர மோக்ஷ கருட சேவையின் சில படங்கள் இப்பதிவில் கண்டு களியுங்கள்.\nஆனைக்காக பொலிந்த கருடன் மேல் வரும் கரியான்\nஎழிற்கோலம் காணக் கண் கோடி வேண்டும்\nபூர்வாச்சாரியார்கள் கஜேந்திர மோக்ஷத்தைப் பற்றி கூறும் போது பெருமாளே தாங்கள் யாணையை முதலையிடமிருந்து காத்தது பெரிதல்ல ஆனால் வந்த வேகம்தான் அருமை என்று பூரண சரணாகதி செய்த க்ஷணமே நாம் அவனுடைய சொத்து என்று உணர்த்துகின்றனர்\nஆடும் பறவையில் எம்பெருமான் பின் கோலம்\nபைங்கண் மால் யானை படுதுயரம் காத்தளித்த செங்கண் மால் திருவடிகளே சரணம்\nபடங்களுக்கு நன்றி - http://www.svdd.com/\nகஜேந்திர மோட்சம் பதிவைப் படிக்க கிளிக்குக இங்கே\nLabels: ஆடி கருடன், ஆதி மூலமே, கஜேந்திர மோக்ஷம்., பூரண சரணாகதி\nபெருமாளின் முன்கோலமும் பின்கோலமும் எழிற்கோலமாகி மனதைக் கொள்ளை கொண்டன. கஜேந்திர மோட்சமும் வாசித்தேன். எனக்கு மிகப் பிடித்த கதை. மிக்க நன்றி.\nஇப்பதிவு கருட சேவையின் 23வது பதிவு, 25ம் பதிவில் தங்கள் ஒரு கவிதையும் இணைக்க எண்ணம்.\nஒரு கவிதை கருட சேவையைப் பற்றி எழுதி வழங்க முடியுமா\nஆஹா. அவனருள் இருந்தால் அவசியம் தருகிறேன். 25-ம் பதிவு எப்போது போடுவீர்கள்\nஎப்படியும் இரண்டு வாரங்கள் ஆகும், என்னுடைய ஈ- மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.\nபெருமாளின் திருக்கோலத்தை காண கண் கோடி வேண்டும். அழகான பதிவு, அதைவிட அழகான புகைப்படங்கள்.\nபெருமாளின் இரு கோலங்களும் மீக அருமை. என்ன அழகு என்ன அழகு.\nபார் பார் என்று அழைக்கின்றான்.\nபெருமாளின் இரு கோலங்களும் மீக அருமை. என்ன அழகு என்ன அழகு.\nபார் பார் என்று அழைக்கின்றான்.\nவாருங்கள் வல்லியம்மா பெருமாள் சௌந்தரராஜர் அல்லவா\nஆடி கருடன் - கஜேந்திர மோக்ஷம்\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-06-13T00:06:51Z", "digest": "sha1:5B7GHZFH5NUHQ47VQJD7QFUPQS6QY566", "length": 6434, "nlines": 126, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்_போதனாவைத்தியசாலை Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேவையற்ற வருகையைத் தவிர்க்குமாறு கோாிக்கை\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை தொடர்ச்சியாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா \nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்கு கொரோனா – சிறப்புக்குழு கண்காணிப்பில்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் 26 பேருக்கு கொரோனா\nயாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/what-really-is-rose-wine", "date_download": "2021-06-12T23:57:25Z", "digest": "sha1:O5ECXEQJYQ63XYLN6SI2HYDEPEV2VAPQ", "length": 17875, "nlines": 173, "source_domain": "ta.wineverity.com", "title": "ரோஸ் ஒயின் என்றால் என்ன - பிங்க் பொர��ள் - ஆழமான முழுக்கு", "raw_content": "\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nரோஸ் ஒயின் உண்மையில் என்ன - பிங்க் ஒயின் ரகசியங்கள்\nஇளஞ்சிவப்பு ஒயின் மகிழ்ச்சியுடன் சிவப்பு மற்றும் வெள்ளை ஒயின் இடையே வண்ண இடத்தை பரப்புகிறது, ஒரு வகையில், ரோஸ் என்பது மனநிலையைப் போன்றது.\nசிவப்பு திராட்சையின் தோல்கள் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே மதுவைத் தொடும்போது ரோஸ் நிகழ்கிறது. சில சிவப்பு ஒயின்கள் சிவப்பு திராட்சை தோல்களில் ஒரு நேரத்தில் வாரங்களுக்கு புளிக்கும்போது, ​​ரோஸ் ஒயின்கள் சில மணிநேரங்களுக்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒயின் தயாரிப்பாளருக்கு மதுவின் நிறத்தின் மீது முழுமையான கட்டுப்பாடு உள்ளது, மேலும் சிவப்பு திராட்சை தோல்களை நீக்குகிறது (தி சிவப்பு நிறமியின் ஆதாரம் ) மது சரியான நிறத்தை அடையும் போது. நீங்கள் நினைத்துப் பார்க்கிறபடி, ரோஸ் ஒயின் தயாரிக்க கிட்டத்தட்ட எந்த சிவப்பு ஒயின் திராட்சையும் (கேபர்நெட் சாவிக்னான் முதல் சிரா வரை) பயன்படுத்தப்படலாம், இருப்பினும் ரோஸுக்கு விருப்பமான பல பொதுவான பாணிகளும் திராட்சைகளும் உள்ளன.\nரோஸ் ஒயின் முதன்மை சுவைகள் சிவப்பு பழம், பூக்கள், சிட்ரஸ் மற்றும் முலாம்பழம், செலரி அல்லது ருபார்ப் போன்ற பூச்சுகளில் இனிமையான முறுமுறுப்பான பச்சை சுவையுடன் இருக்கும். நிச்சயமாக, திராட்சை வகையைப் பொறுத்து ரோஸ் ஒயின் தயாரிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஆழமான நிறமுடைய இத்தாலிய அக்லியானிகோ ரோஸ் –ரோஸ் இத்தாலியில் “ரோசாடோ” என்று அழைக்கப்படுகிறது, - செர்ரி மற்றும் ஆரஞ்சு அனுபவம் சுவைகள் மற்றும் வெளிர் நிற கிரெனேச் ரோஸ் ஆகியவற்றை வழங்கும் பிரான்சில் புரோவென்ஸ் தேனீ முலாம்பழம், எலுமிச்சை மற்றும் செலரி ஆகியவற்றின் சுவை இருக்கும்.\nசமைக்க நல்ல வெள்ளை ஒயின்\nரோஸ் ஒயின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது\nரோஸ் ஒயின் தயாரிக்க 3 முதன்மை வழிகள் உள்ளன மற்றும் மிகவும் பொதுவான வழி கீழே உள்ள கிராஃபிக் இல் விளக்கப்பட்டுள்ளது.\nசிவப்பு ஒயின் திராட்சை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சாற்றில் ஓய்வெடுக்கவோ அல்லது மெசரேட் செய்யவோ அனுமதிக்கப்பட்டதும், பின்னர் சாறு முழு தொகுதியும் ரோஸ் ஒயின் ஆக முடிக்கப்படும். மெசரேஷன் முறை என்பது ரோஸின் மிகவும் பொதுவான வகையாகும், இது நாம் காண்கிறோம், இது ���ுரோவென்ஸ் மற்றும் போன்ற பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது லாங்குவேடோக்-ரூசில்லன் , ரோஸ் சிவப்பு அல்லது வெள்ளை ஒயின் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரான்ஸ்.\nஉதவிக்குறிப்பு: ரோஸ் ஒயின்கள் சிவப்பு திராட்சை தோல்களை சுமார் 2-20 மணி நேரம் தொடும்.\nசைக்னே அல்லது “பிளட்” முறை\nசைக்னீ (“சான்-யே”) முறை என்பது ஒரு சிவப்பு ஒயின் தயாரிக்கும் முதல் சில மணிநேரங்களில், சில சாறுகள் இரத்தம் தோய்ந்து புதிய ரோஸில் ரோஸ் தயாரிக்கப்படுகின்றன. நாபா மற்றும் சோனோமா போன்ற சிவப்பு ஒயின்களை உருவாக்கும் ஒயின் பிராந்தியங்களில் இந்த முறை மிகவும் பொதுவானது. சாற்றை இரத்தப்போக்கு செய்வதன் நோக்கம் ஒரு அழகான ரோஸை உருவாக்குவது மட்டுமல்லாமல், சிவப்பு ஒயின்களின் தீவிரத்தையும் குவிக்கிறது. சைக்னீ ஒயின்கள் மிகவும் அரிதானவை, உற்பத்தி முறை காரணமாக அவை பெரும்பாலும் ஒரு ஒயின் தயாரிப்பின் உற்பத்தியில் 10% அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும்.\nமதுவை ருசிப்பதற்கான எனது நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையின் வசதியிலிருந்து மேட்லைனின் ஆன்லைன் ஒயின் கற்றல் படிப்புகளை அனுபவிக்கவும்.\nரோஸ் தயாரிக்க வெள்ளை ஒயின் ஒரு வாட் உடன் சிறிது சிவப்பு ஒயின் சேர்க்கப்படும் போது கலப்பு முறை. ஒரு வெள்ளை ஒயின் இளஞ்சிவப்பு நிறத்தை சாயமிட இது அதிக சிவப்பு ஒயின் எடுக்காது, எனவே வழக்கமாக இந்த ஒயின்கள் சேர்க்கப்பட்ட சிவப்பு ஒயின் 5% அல்லது அதற்கு மேல் இருக்கும். இந்த முறை இன்னும் ரோஸ் ஒயின்களுடன் மிகவும் அசாதாரணமானது, ஆனால் ஷாம்பெயின் போன்ற பிரகாசமான ஒயின் பகுதிகளில் இது அதிகம் நிகழ்கிறது. இந்த நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த ஒயின் உதாரணம் ருயினார்ட்டின் ரோஸ் ஷாம்பெயின் , இது முதன்மையாக சார்டொன்னே சிவப்பு பினோட் நொயரின் ஸ்மிட்ஜனுடன் கலக்கப்படுகிறது.\nபுகைபிடித்த சால்மன் கொண்ட சிறந்த ஒயின்\nகைகளை கீழே, மது பற்றிய சிறந்த தொடக்க புத்தகம். சர்வதேச பெஸ்ட்செல்லர். வைன் ஃபோலியின் விருது பெற்ற தளத்தின் படைப்பாளர்களால்.\nஅவ்வளவு உலர்ந்த சிவப்பு ஒயின் அல்ல\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nமிகவும் பிரபலமான மது வகைகள்\nகாய்ச்சலுடன் நான் பீர் குடிக்கலாமா\ndiane keaton wine வாங்க வேண்டிய இடம்\nதிறந்தவுடன் ஒயின் எவ்வளவு காலம் நன்றாக இருக்கும்\nவெள்ளை ஒயின் இனிப்புக்கு உலர்ந்தது\nகேபர்நெட் ச uv விக்னானுக்கு சிறந்த ஒயின் கிளாஸ்\nபினாட் நொயரின் ஒரு கிளாஸில் எத்தனை கலோரிகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-raiza-replied-to-a-guy-who-asked-her-body-pic/", "date_download": "2021-06-12T22:52:38Z", "digest": "sha1:ELKOBMOGZLTIYIRX7HHEFPESBQXBMV4Y", "length": 8352, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Raiza Replied To A Guy Who Asked Her Body Pic", "raw_content": "\nHome பிக் பாஸ் தனது உடலின் புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு ரைசா அனுப்பியுள்ளதை பாருங்க.\nதனது உடலின் புகைப்படத்தை கேட்ட ரசிகருக்கு ரைசா அனுப்பியுள்ளதை பாருங்க.\nபொதுவாக நடிகைகளிடம் சில சில்மிஷ நபர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாக பேசுவது வாடிக்கையான ஒன்று தான். அதனை ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக கூறிவிடுவர்கள், ஒரு சில நடிகைகள் அவ்வாறான தொல்லைகளை கண்டுகொள்ளாமல் போய்விடுவார்கள். ஆனால், பிக் பாஸ் ரைசா தன்னிடம் ஆநாகரீகமாக பேசிய நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.\nவிஜய் தொலைகாட்சியில் கடந்த மூன���று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. இதுவரை மூன்று சீசன்களை கடந்தாலும் ரசிங்கர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான். இந்த முதல் சீசனில் ஓவியாவுக்கு பின்னர் அதிக பிரபலமடைந்தது ரைசா வில்சன் தான். மாடல் அழகியான இவர். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றார்.\nஇதையும் பாருங்க : போட்டிபோட்டுக்கொண்டு உடல் எடையை குறைந்துள்ள கேப்டனின் மகன்கள். பாத்தா ஷாக்காவீங்க.\nஅதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸுயாக நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். மேலும், ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடுவதும் வழக்கம்.\nசமீபத்தில் நடிகை ரைசாவிற்கு சில்மிஷ நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் புகைப்படத்தை அனுப்புங்கள் (pic) என்று கேட்டதற்கு (pig emoji) பண்ணி உருவத்தை கொண்ட எமோஜியை அனுப்பியுள்ளார். அடுத்து உங்களின் உடலின் புகைப்படம் என்று கேட்டதுக்கு அதே பண்ணி எமோஜிவின் முழு எமோஜியை அனுப்பி பங்கம் செய்துள்ளார் ரைசா.\nPrevious articleவடக்கில் இருந்து வந்த நடிகைகளில் இதை செய்தது ஜோதிகா மட்டும் தான் – ராதிகா பாராட்டு.\nNext articleகணவருக்காக முஸ்லிமாக மாறிவிட்டாரா மணிமேகலை ரம்ஜான் நாளில் ரசிகருக்கு அவர் சொன்ன பதில்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஇதனால் தான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு வந்தேன் – அனிதா சம்பத் பதில்.\nபிக் பாஸ் “Title Winner” இவர்தான்..\nபிக் பாஸ் கொண்டாட்டத்தில் சனம் பங்கேற்கவில்லையா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/01/08/central-government-is-not-giving-demanding-weapons-indian-army-013217.html", "date_download": "2021-06-12T22:27:35Z", "digest": "sha1:B3LJBRMRLLZLKTAYYFRHNN7QIO26AQDI", "length": 40617, "nlines": 238, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்��ும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..! | central government is not giving demanding weapons to Indian army - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான் எல்லை 3,323 கிமீ, சீன எல்லை 4,000 கிமீ இந்த இரண்டு எல்லைக் கோடுகளை அந்தந்த நாட்டு ராணுவம் தாண்டாமல் பாதுகாப்பது தான் இந்திய ராணுவத்தின் (Indian Army) முக்கிய பணியாக இருக்கிறது. இந்த இரண்டு நாட்டோடும் இந்தியா சில முறை சண்டையும் செய்திருக்கிறது. சீனாவோடும், பாகிஸ்தானோடும் போர் செய்ய இந்திய ராணுவம் உடல் அளவிலும், மனதளவிலும் எப்போதும் தயாராக உள்ளது. ராணுவ தளவாடங்கள் ரீதியாக... சீனர்களின் தொழில்நுட்பத்தைத் முறியடிக்கும் நவீனரக ஆயுதங்கள் ரீதியாக.. இல்லை... என இந்திய விமானப் படைத் தளபதி B S Dhanoa பேட்டி கொடுத்திருக்கிறார். தேவையானதைச் சொன்னாலும் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்பது தான் ராணுவ கசப்பான உண்மை. அதற்கு நவீன ரக பீரங்கிகள் (டாங்கிகள்) திட��டம் ஒரு எடுத்துக் காட்டு. Rafale உலகறிந்த எடுத்துக் காட்டு.\nகடந்த 2009-ம் ஆண்டு இந்திய ராணுவம் ஒரு திட்டத்தை மத்திய அரசிடம் சொன்னது. அந்த திட்டத்தின் பெயர் FICV - future infantry combat vehicles. இந்த திட்டத்தின் படி இந்திய ராணுவத்துக்கு தேவையான 2,600 நவீன ரக போர் டாங்கிகளை (Tanks) ரூபாய் 60,000 கோடி செலவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் வாங்கிச் சேர்ப்பது. அல்லது உள்நாட்டிலேயே தயார் செய்வது என முடிவானது. பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டிலேயே தயாரிக்கலாம் என முடிவு செய்தது.\nகடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவின் DRDO - Defence Research Development Organisation-ஆல் உருவாக்கப்பட்ட அர்ஜுன் எம்கே 1 ரக டாங்கிகள் ரஷ்யாவின் சரித்திரப் புகழ் டி90 டாங்கிகளுக்கு இணையாக செயல்பட்டதால் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. எனவே தான் இந்திய ராணுவமும் இந்திய அரசை நம்பி தன் நவீன ரக டாங்கிகளை உள் நாட்டிலேயே தயார் செய்யச் ஒப்புக் கொண்டது.\nஒருவேளை இந்திய ராணுவம் எதிர் பார்க்கும் தரத்தில் டாங்கிகள் இல்லை என்றால் ராணுவம் நேரடியாக தான் சொல்லும் நாட்டிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கச் சொல்லி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கலாம். பரிந்துரை செய்தும் இருக்கிறது இந்திய ராணுவம். 1990-களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் ரக டாங்கிகள் ஒழுங்காக செயல்படாத நிலையில், இந்திய ராணுவத்தின் அழுத்தத்தால் ரஷ்யாவின் டி90 டாங்கிகள் வாங்கப்பட்டன.\n1971 இந்தோ பாக் போரில் பதான்கோட் பகுதியைக் கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. இந்திய ராணுவத்தின் முகாமும் அதே பதான் கோட்டில் தான் இருந்தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம் சியால்கோட்டில் இருந்தது. பதான்கோட் தாக்குதல் மூலம் இந்திய அரசின் கவனம் பதான்கோட் பக்கம் திரும்பினால் போதும் பங்களாதேஷில் போரை முடித்து பாக் கொடியை பறக்க விடலாம் என யோசித்துக் கொண்டிருந்தது பாகிஸ்தான்.\nபயன்படுத்திய ஆயுதம் டாங்கிகள் தான். பாகிஸ்தானின் Shabazpur, Shakargarh bulge பகுதிகளில் இருந்து வந்த பாக் டாங்கிகளை இந்தியா வீழ்த்தியதும் டாங்கிகளை வைத்து தான். இந்தியா பாகிஸ்தானின் 46 டாங்கிகளை வீழ்த்தியதாக சில செய்திகள் கணக்கு சொல்கின்றன. இந்தியா தரப்பில் 10 டாங்கிகள் வீழ்ந்ததாம். அந்த அளவுக்கு டாங்கிகள் இந்தியாவுக்கு அவசியமானது.\nடாங்கிகளின் தேவையை டாவின்சி கூட சொல்லி இருக்கி��ார்.\n1. போர் வீரர்கள் பாதுகாப்பான வாகனத்தில் இருந்து கொண்டு எதிரியைத் தாக்குவது தான் டாங்கிகளின் முதல் தேவை, பயன் எல்லாமே.\n2. நிலத்தைப் பாதுகாக்கும் ஒரு நடமாடும் ராணுவக் குழு என்றே சொல்லலாம். நிலம் வழியாக மலை முகடுகளோ, பாலைவனமோ, பள்ளத் தாக்கோ, சதுப்பு நிலங்களோ எல்லா இடத்திலும் டாங்கிகள் பயணிக்கும்.\n3. டாங்கிகளில் இருந்து கொண்டே 3 - 5 கிமீ இலக்குகளை தாக்கலாம்.\n4. வீரர்களின் உயிரிழப்பு பெருமளவில் குறையும். இன்னும் ராணுவ ரீதியாக பலன்கள் டாங்கிகளால் அதிகம் இருக்கிறது, நாம் விஷயத்துக்கு வருவோம்.\n2009 - இந்திய ராணுவம் தன் தேவையை பாதுகாப்பு அமைச்சகத்திடம் சொன உடன் ஒரு சில மாதங்களிலேயே உள்நாட்டிலேயே ராணுவ டாங்கிகளை தயாரிக்க தனியார் நிறுவனங்களை தேர்தெடுக்கும் வேலையைத் தொடங்கினார்கள்.\n2012 - ஒரு சில காரணங்களுக்காக இந்திய ராணுவ டாங்கிகளைட் தயாரிக்கும் வேலைக்கு தனியார் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என தேர்வு வேலைகளை அப்படியே முடக்கினார்கள்.\n2014 - சொன்ன நேரத்தில் 2025-ல் இந்திய ராணுவத்துக்கான நவீன ரக டாங்கிகள், இந்திய ராணுவம் கேட்கும் தரத்தில் தயாரித்துத் தரப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.\nஇந்திய ராணுவம் கேட்டிருக்கும் தரத்தில் ராணுவ டாங்கிகள் தயார் செய்யு பணிகள் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருப்பது தான் பிரச்னை. அந்த பிரச்னைக்கு இந்தியா பணையம் வைத்திருக்கும் விலை இந்திய நாட்டின் பாதுகாப்பு. காரணம் மேலே சொன்ன பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தன் ராணுவ தளவாடங்களையும், ஆயுத பலத்தையும் அதிகரித்துக் கொண்டே இருப்பது தான்.\nராணுவ உளவுத் துறையின் தகவல்கள் படி கடத 10 ஆண்டுகளில் இந்தோ - சீன எல்லையில் சீன ராணுவ தளவாடங்கள் குறைந்தபட்சம் 5 - 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தோ - பாக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் மற்ரும் ஆயுதக் குவிப்பு 2 - 3 மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். இந்த இரண்டு நிலப் பரப்புகளுக்கு சரியாக பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா செய்ய வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கை தான் 2600 நவீன ரக டாங்கிகளை தயார் செய்வது. இதை கூட ஒழுங்காக ஆட்சியாளர்கள் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது என கொந்தளித்திருக்கிறார்கள்.\n\"ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய மாற்றங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாதத்துக்கும் புதிய மாற்றங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி வேலையைப் பார்ப்பது. ராணுவ தரப்பில் முழுமையாக ஆலோசித்து final plan-ஐ சமர்பித்திருந்தால் இத்தனை கால தாமதம் ஆகி இருக்காது\" என பாதுகாப்பு அமைச்சகம் சொல்கிறது.\n\"இதற்கான prototype-கள் கூட தயாரிக்கப்படாத நிலையில் திட்டங்களை மாற்றுவதில் தவறில்லையே... ரானுவத்துக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் அதை முழுமையாக, சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பது தவறா.. திட்டத்தை அமைச்சகத்திடம் கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் உருப்படியாக ஒரு மாதிரியைக் கூட காட்டவில்லை என்றால் ஏன் திட்டங்களை மாற்றக் கூடாது. சீனாவும் பாகிஸ்தானும் நேற்று கண்டுபிடித்த நவீன ஆயுதங்களை வைத்து சண்டை இடும் போது, இந்தியா மட்டும் 10 வருட பழைய ஆயுதங்களை வைத்து சண்டை செய்ய முடியுமா.. திட்டத்தை அமைச்சகத்திடம் கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் உருப்படியாக ஒரு மாதிரியைக் கூட காட்டவில்லை என்றால் ஏன் திட்டங்களை மாற்றக் கூடாது. சீனாவும் பாகிஸ்தானும் நேற்று கண்டுபிடித்த நவீன ஆயுதங்களை வைத்து சண்டை இடும் போது, இந்தியா மட்டும் 10 வருட பழைய ஆயுதங்களை வைத்து சண்டை செய்ய முடியுமா..\" என ராணுவத்தினரும் மல்லுக்கு நின்றிருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பு தான் பதில் சொல்லவில்லை.\n2014-க்குப் பிறகு ஒருவழியாக மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் டிஃபென்ஸ், லார்சன் & டியூப்ரோ, டாடா மோட்டார்ஸ், பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் இந்த 60,000 கோடி திட்டத்தை வலைத்துக் போட துடித்தன. பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make (high tech) category-ன் கீழ் இந்திய ராணுவ டாங்கிகளுக்கான prototype-களை செய்ய வேண்டும். Make (high tech) category-ன் கீழ் prototype செய்தால், prototype-க்கான செலவில் 80%-த்தை அரசும், 20% செலவுகளை நிறுவனங்களை செய்ய வேண்டும்.\nமேலே சொன்ன நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களோடு அரசின் Ordnance Factory Board-ம் இணைந்து prototype-ஐ தயாரிக்க சொன்னது அரசு. பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make (high tech) category-ன் படியே தயாரிப்பதாகத் தான் பேச்சு. அதற்காக மூன்ரு நிறுவனத்துக்கு தலா 3,000 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.\nஎனக்கு அரசு காசு வேண்டாம்\nஒரு பெரிய நிறுவனம் மட்டும் அரசு கொடுத்த மானியத்த��� வாங்காமல் பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make II category-ன் கீழ் தயாரித்தது. இந்த சட்டப் படி prototype-களுக்கு அரசு தன் சார்பாக எந்த மானியம் அல்லது செலவுகளையும் கொடுக்கக் கூடாது. prototype-களை நிறுவனங்களே செலவு செய்து தயாரித்துக் கொடுக்க வேண்டும்.\n\"பார்த்தீர்களா, ஒரு நிறுவனம் அரசிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் prototype -களை செய்து கொடுக்க முன் வந்திருக்கிறது. ஆனால் அரசோ ஒரு நிறுவனத்துக்கு 3000 கோடி என மூன்று நிறுவனத்துக்கு 9000 கோடி ரூபாயை தண்டமாக செலவழித்து விட்டார்கள். இது டெண்டர் விடும் விதிமுறைகளிலேயே தவறு நடந்திருக்கிறது என திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த விடாமல் சில பாதுகாப்பு துறை அதிகாரிகளே முட்டுக் கட்டை போட்டிருக்கிறார்கள்.\nசமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நவீன ரக டாங்கிகளைப் பற்றிப் பேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் \"இந்த டாங்கிகளை 2025-க்குள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பதாகச் சொன்னீர்கள், ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் 2050-ல் கூட டாங்கிகள் இந்திய ராணுவத்துக்கு கிடைக்காது போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் நம்மை விட அதிக ஆயுதம் பலம் கொண்ட சீனாவோடு சண்டை செய்யணுமாம்\" என வெளிப்படையாக அதிருப்தியை பதிவு செய்திருக்கிறாராம்.\nதலையில் கை வைத்த ராணுவம்\nநீங்கள் இந்த 9000 கோடி ரூபாயைப் பார்த்துக் கொண்டு, இந்தியாவை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ அடி வாங்க வைத்து விடாதீர்கள்.. இந்த திட்டம் இந்திய ராணுவத்துக்கு அவ்வளவு முக்கியமான திட்டம். தயசெய் செய்து இந்த திட்டத்தை 2025-க்குள் முழுமையாக செயல்படுத்த உதவுங்கள் என கடுப்பிலும் கணிடோடு கேட்டிருக்கிறது ராணுவ தரப்பு.\nஇப்போது வரை பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது ராணுவ தரப்போ, இந்தியாவுக்கான நவீன டாங்கிகள் திட்டம் நல்ல படியாக தொடங்கிவிட்டோம், இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு டாங்கிகள் கிடைத்துவிடும் அல்லது கொடுத்துவிடுவோம் என யாரும் சொல்ல வில்லை... தங்கள் குடும்பம், குழந்தைகள், எதிர்காலம் என அனைத்தையும் விட்டு விட்டு ராணுவ ஒழுங்கோடு நாட்டை காப்பாத்த கதறுகிறார்கள் ராணுவத்தினர்கள். அரசியல்வாதிகளோ, 9000 கோடி ஊழல் என அறிக்கை சமர்பிக்கிறார்கள். இன்னும் எத்தனை விக்ரம் பத்ராக்கள், அருன் கேத்தர்பால், ஜஸ்வந்த் சிங் ராவத் என இந்திய அரசின் மெத்தனத்தால் எல்லையைக் காத்து உயிர் விடப் போகிறார்களோ... தெரியவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க தூண்டும் நிதி நெருக்கடி..\nமைக்ரோசாப்ட்-க்கு யோகம்.. அமெரிக்க ராணுவத்தின் 22 பில்லியன் டாலர் டீல்-ஐ கைப்பற்றியது..\nடெஸ்லா கார் உளவு பார்க்கிறதா.. சீனாவுக்கு பதிலடி கொடுத்த எலான் மஸ்க்..\nசீன ராணுவம் டெஸ்லா கார்களுக்கு விதித்த தடை.. எலான் மஸ்க் ஷாக்..\nஇந்தியா Vs சீனா.. யார் பவர்புல்..\nபாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளை கண்கானிக்க.. புதிய ட்ரோன்களை வாங்க “இந்திய ராணுவம்“ திட்டம்..\nஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா - காரணம் தெரியுமா\nஒரு இந்திய வீரன், தனியாக 300 சீன வீரர்களை கொன்ற கதை..\nஅமெரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nமேடு இன் இந்தியா இன்ஜின்களை ராணுவத்திற்கு வழங்கிய நிர்மலா சீதாராமன்..\nபாக்கிஸ்தான், சீனா-க்கு எதிராக ராணுவ வீரர்களை டியூன் செய்ய மத்திய அரசு எடுத்துள்ள அடேங்கப்பா திட்டம்\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/02/01/why-centre-not-fulfilled-middle-class-family-s-woes-so-far-4-and-half-years-013380.html", "date_download": "2021-06-12T23:33:41Z", "digest": "sha1:RALE5S65G6JLR4GDZFC6QDPHMSDVROJ4", "length": 25480, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Budget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா? | Why Centre not fulfilled middle class family's woes so far 4 and half years? - Tamil Goodreturns", "raw_content": "\n» Budget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரச���க்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா\nBudget 2019: தேர்தல் வருது.. நடுத்தர மக்கள் மீது மத்திய அரசுக்கு திடீர் கரிசனம் வர இதுதான் காரணமா\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: மாத ஊதியதாரர்கள் மீது நான்கரை ஆண்டுகளில் இல்லாத அக்கறை ஆட்சி முடிய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது மட்டும் மத்திய அரசுக்கு திடீரென்று வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் விவசாயிகள், மீனவர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.\nபெட்ரோல் டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என நடுத்தர மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயருவதும், தேவையில்லாத பொருட்களின் விலை குறைவதும் வாடிக்கையான ஒன்று.\nஇது மட்டுமல்லாமல் வருமான வரி விலக்கின் உச்சவரம்பு அதிகரிக்குமா என்ற ஏக்கம் நடுத்தர வர்க்கத்தினரிடையே காணப்பட்டது. எனினும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில் மக்களை குளிர்விக்கும் பல திட்டங்களும் சலுகைகளும் இன்று மத்திய அரசு அள்ளி வீசியுள்ளது. அதில் முக்கியமானது வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு அதிகரிப்புதான். ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை இருந்தால் வருமானம் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஊதியதாரர்களை மகிழ்ச்சிப்படுத்தினாலும் இது எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த அறிவிப்பை வெளியிட்ட பியூஷ் கோயல் கூறுகையில் பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அறிவிப்பது உள்ளிட்டவற்றை செய்யக் கூடாது. இருந்தாலும் நடுத்தர மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.\nஅப்படியிருக்கையில் இதன் அர்த்தம் என்ன. நான்கரை ஆண்டுகளாக எந்த நன்மையையும் மக்கள் எதிர்ப்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யாமல் இருந்த மத்திய அரசு கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் போல் இன்னும் 4 மாதங்களில் ஆட்சி கலைய உள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் மீது திடீர் கரிசனத்துக்கு என்ன காரணம்.\nஅது போல் விவசாயிகள் கடன் தள்ளுபடியை கோரி வரும் நிலையில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 என்ற திட்டத்தின் மூலம் மாதத்துக்கு ரூ. 500-ஐ பெற்றுக் கொண்டு என்ன செய்வார்கள். வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு நிதியை எப்படி எப்போது மத்திய அரசு ஒதுக்கும். மேலும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி விடுப்பில் இருக்கும் நிலையில் இது போன்ற புதிய அறிவிப்புகளை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் எப்படி வெளியிடலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nஇது போன்ற கேள்விகள் சாதாரண மக்கள் மனங்களிலேயே எழும்நிலையில் பொருளாதாரம் படித்தவர்களின் மனதில் எழாமலா இருக்கும். எனவே இது போன்ற அறிவிப்புகள் மக்கள் நலன் கருதி அல்ல என்றும் தேர்தலை குறிவைத்தே பாஜக சலுகைகளை அறிவித்துள்ளது என்றும் தெள்ளத் தெளிவாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/international/what-is-happening-in-myanmar-a-month-passed-after-military-coup/", "date_download": "2021-06-12T23:45:52Z", "digest": "sha1:YSEZ3SJXPGMIWEGKVC2CPI7BEGCEGTOB", "length": 25903, "nlines": 289, "source_domain": "tamilnadunow.com", "title": "Myanmar Coup: ஒருமாத சர்வாதிகார ஆட்சி... வெடிக்கும் போராட்டம் - என்ன நடக்கிறது மியான்மரில்? - Tamilnadu Now", "raw_content": "\n'மாஸ்டர்' படத்தை தியேட்டர்ல பார்க்கலாமா\nத்ரோ... ரன்னிங்... வருண் சக்கரவர்த்தி விவகாரத்தில் என்னதான் பிரச்னை\nMyanmar Coup: ஒருமாத சர்வாதிகார ஆட்சி... வெடிக்கும் போராட்டம் - என்ன நடக்கிறது மியான்மரில்\nMyanmar Coup: ஒருமாத சர்வாதிகார ஆட்சி… வெடிக்கும் போராட்டம் – என்ன நடக்கிறது மியான்மரில்\nமியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்த��� ஒரு மாதம் முடிந்துவிட்டது. மியான்மரில் என்ன நடக்கிறது\nமியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சியைப் பிடித்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. மியான்மரில் என்ன நடக்கிறது\nமியான்மர் ராணுவ சர்வாதிகாரியான மின் ஆங் ஹிலைங் தலைமையில், ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பிடித்தது. தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அடுத்த ஓராண்டுக்கு அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.\nயார் இந்த மின் ஆங் ஹிலைங்\nதட்மடாவ் (Tatmadaw) என்றழைக்கப்படும் மியான்மர் ராணுவத்தின் தற்போதைய ஒரே அதிகார மையம் இந்த மின் ஆங் ஹிலைங். மியான்மரின் கிழக்கு எல்லையில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரிலேயே தனது பெரும்பாலான நாட்களைக் கழித்த மின் ஆங் ஹிலைங், ராணுவ பயிற்சி மையத்தில் சராசரி மாணவராகவே திகழ்ந்ததாகச் சொல்கிறார்கள் அவருடன் பயின்றவர்கள். பதவி உயர்வையும் மிகவும் மெதுவாகவே பெற்றதாகவும், வாழ்நாளின் பெரும்பகுதியை ராணுவத்திலேயே கழித்தவர் மின் ஆங் ஹிலைங் என்கிறார்கள். பல்வேறு வெளிநாட்டுத் தூதர்கள், அதிகாரிகளை நேரில் சந்தித்து கைகுலுக்குவது போன்ற புகைப்படங்களால் நிறைந்திருக்கிறது அவரது ஃபேஸ்புக் பக்கம்.\nமியான்மரில் நீண்டநாள் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயகம் மலரத் தொடங்கிய 2015ம் ஆண்டு வாக்கில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “ஜனநாயக ஆட்சி மலர 5 ஆண்டுகளோ அல்லது முழுமையாக 10 ஆண்டுகளோ ஆகலாம். இதற்கென தனி கால அவகாசம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை’’ என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார் மின் ஆங் ஹிலைங்.\nமியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு – ஒரு டைம் லைன்\nஆங் சாங் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கியத் தலைவர்களை மியான்மர் ராணுவம் அதிகாலை ரெய்டில் கைது செய்தது.\nகடந்த நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல்களில் முறைகேடு செய்யப்பட்டதாக அறிவித்த ராணுவம், மியான்மரில் ஒரு வருடத்துக்கு அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. ராணுவ ஜெனரலான மின் ஆங் ஹிலைங் முழு அதிகாரம் படைத்த சர்வாதிகாரியானார். ராணுவ அதிகாரிகள் அடங்கிய ஜுன்டா (The Junta) குழு 24 அமைச்சர்களின் பதவிகளையும் பறித்ததோடு, 11 பேர் கொண்ட மாற்று நிர்வாகி��ளையும் நியமித்தது.\nராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் 70 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினர். மற்றவர்கள், தங்கள் கைகளில் சிவப்பு நிற ரிப்பனைக் கட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nநாடு முழுவதும் இருக்கும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டு, ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.\nஆங் சாங் சூகியுடன் மின் ஆங் ஹிலைங்\nஆங் சாங் சூகி மீது மியான்மர் போலீஸால் கூறப்பட்ட குற்றங்கள் குறித்த தகவல்கள் கசிந்தன. ராணுவம் அந்நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களின்படி, ஆங் சாங் சூகியின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சாட்டிலைட் தொடர்புக் கருவிகளைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டிருந்தது. அவை முறையான அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.\nமியான்மரின் மாண்டலே பகுதியில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக பேனர்களுடன் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதான், ராணுவத்துக்கு எதிராக மியான்மர் வீதிகளில் தொடங்கப்பட்ட முதல் போராட்டம்.\nபோராட்டங்கள் தொடர்பான தகவல்கள் பகிரப்படுவதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதோடு, இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.\nராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் மியான்மர் முழுவதும் பரவின. ஜனநாயக ஆட்சி மலருவதற்கான அடிப்படைக் காரணிகளில் ஒன்றாக இருந்த 2007ம் ஆண்டு போராட்டங்களுக்குப் பின்னர் பொதுமக்கள் பெரிய அளவில் ஆதரவளித்த போராட்டங்கள் இவைதாம்.\nஇணையதள சேவைகளுக்கான தடை நீக்கப்பட்டது. ஆனால், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கான தடை தொடர்ந்தது.\nமியான்மர் தலைநகர் நேபிடாவில் கூடிய போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பெரும்பாலும் வானத்தை நோக்கிய போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், ஒரு பெண்ணுக்கு தலையில் குண்டு பாய்ந்து, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nமியான்மரின் தேசிய பேரிடர் சட்டத்தை மீறியதாக ஆங் சாங் சூகி மீது மற்றொரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.\nபோலீஸார் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சைபெற்று வந்த பெண், 10 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.\nமாண்டலே பகுதியில் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.\nமியான்மர் ராணுவம் தொடர்பான கணக்குகளை ஃபேஸ்புக் முடக்கியது. உடனடியாக இது அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை முறியடிக்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் அவைக்கு மியான்மருக்கான ஐ.நா பிரதிநிதி சிறப்பு வேண்டுகோள் விடுத்தார். அதற்கடுத்த நாள் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.\nபோராட்டக்காரர்கள் மீது மியான்மர் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் கொல்லப்பட்டதாம ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் தகவல் சொல்லியது. மியான்மரில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளிலும் போராட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார் இவர்\nவைரலாகும் யானைகளின் க்யூட் போட்டோ – டீட்டெய்ல் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான ��ம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/sulur-assembly-election-lok-sabha-nomination-papers-from-tomorrow", "date_download": "2021-06-13T00:05:38Z", "digest": "sha1:KNJ2X3A2ZR2I2JXMB5IKX6VUDML6HHPT", "length": 7638, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nசூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்\nகோவை, ஏப். 20-சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த கனகராஜ் கடந்த மார்ச் 21ம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சூலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதியன்று நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் இம்மாதம் 29ம் தேதியாகும். 30ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மே-2ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். வாக்குப் பதிவு மே 19ம் தேதியன்று நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான மே23 அன்று சூலூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.\nஇந்நிலையில், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தும் அலுவலராக நகர்ப்புற நிலவரி உதவி ஆணையர் ச.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது செல்பேசி எண்.7601954524. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக சூலூர் வட்டாட்சியர் ஆ.ஜெயராஜ். இவரது தொடர்பு எண்கள்.0422 2681000, 9942819802. மற்றொரு உதவி தேர்தல் அலுவலராக சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ஜெ.மீனாகுமாரி (அலைபேசி எண்.9600439524) நியமிக்கப்பட்டுள்ளார் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கு.இராசாமணி விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nTags Sulur Assembly Lok Sabha. nomination papers சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு தாக்கல். நாளை தொடக்கம்\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்...\n17ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம் ரூ.1.50 கோடிக்கு புத்தகம் விற்பனையா���ும் என எதிர்பார்ப்பு\nசூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/the-humanist-peoples-party-campaign-in-favor-of-barayantha", "date_download": "2021-06-12T23:45:30Z", "digest": "sha1:2SIFD7GFZOVFW3QJC2KQDVPKFROOLRVE", "length": 7059, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nபாரிவேந்தருக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம்\nபெரம்பலூர், ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தருக்குஆதரவாக மனிதநேய மக்கள் கட்சிதலைவர் ஜவாஹிருல்லா, பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கோண்டார். இதில்அரும்பாவூரில் நடைபெற்ற கூட்டத்தில்அவர் பேசுகையில், பாஜக தேர்தல் அறிக்கை அவர்களது தோல்வி பயத்தை காட்டுகிறது. தோல்வி பயம்காரணமாக, கடந்த தேர்தலில் நாட்டின்வளர்ச்சி என பேசிய மோடி, இப்போதுவன்முறையை தூண்டும் விதமாக பேசிவருகிறார். நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க மத்தியில் ஆட்சி மாற்றம்தேவை. பாஜக தேர்தல் அறிக்கையில்சாத்தியமில்லாத பல போலியானவாக்குறுதிகள் உள்ளன. தேர்தல்ஆணையம் இன்னமும் ஒருதலைபட்சமாகவே செயல்படுகிறது. அதிமுகவினர், பாஜகவினருக்கு சாதமாக மீதமுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். நம் நாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் தேசம். நாட்டின் நலன், மக்கள் நலன் முக்கியம் என்பதால் ��தவாத பாஜகவை தோற்கடிக்க வேண்டும். எனவே தமிழகமக்கள், பாஜக, அதிமுகவுக்கு தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்றார். திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.செல்லதுரை மற்றும்கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.\nபொன்பரப்பி- பொன்னமராவதியில் வன்முறை வெறியாட்டம் மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nபாரிவேந்தருக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி பிரச்சாரம்\nமனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் மீது தாக்குதல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4772101155", "date_download": "2021-06-13T00:01:55Z", "digest": "sha1:DO2C7MNQQSLHVT7GODYUTSZGAK4X3DHI", "length": 2542, "nlines": 93, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கார் - Car | Lesson Detail (Tamil - English) - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Are you in a foreign country and want to rent a car அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Are you in a foreign country and want to rent a car\nகார் ஓட்டத் தொடங்குதல் ·\nவாகனம் கடத்துதல் டிரக் ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-4772651100", "date_download": "2021-06-12T23:58:20Z", "digest": "sha1:BNRRLWMFPCJYM7KMEUM3JONNDZJRWQWX", "length": 3187, "nlines": 79, "source_domain": "www.internetpolyglot.com", "title": "விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sporto, ludoj, hobio | Lesson Detail (Tamil - Esperanto) - Internet Polyglot", "raw_content": "\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sporto, ludoj, hobio\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sporto, ludoj, hobio\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Havu iom da plezuro. Ĉio pri piedpilko, ��ako kaj kolektado de alumetoj.\nஉடல் வித்தை · gimnastiko\nஉயரம் தாண்டுதல் · altsalto\nஓர் ஆட்டம் · ludo\nகுதிரை பந்தயம் · ĉevalkonkurso\nகுத்துச் சண்டை · bokso\nகூடைப் பந்து · korbopilko\nசக்கரப் பனிச்சருக்கு · rolglitilo\nசீட்டு ஆட்டம் · kartludo\nபட்டம் விடுதல் · kajto\nபனிக்கட்டை விளையாடுதல் · skii\nபனிச்சருக்கு திடல் · glitejo\nபனிச்சருக்கு விளையாடுதல் · glitkuri\nவிளையாட்டு வீரர் · atleto\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2017/10/", "date_download": "2021-06-13T00:29:51Z", "digest": "sha1:V7U4S3OUAAM2C2TCKC2ZHSOPZXZNRT6V", "length": 106188, "nlines": 1596, "source_domain": "www.padasalai.net", "title": "October 2017 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\n'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்\n'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.\nDSE - 1 முதல் 12 வகுப்பு மாணவர்களின் \"AADHAR\" எண்களை உடனடியாக பெற வேண்டும் - பள்ளிக்கல்வி செயலாளர் மற்றும் இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nவருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர் தொகுப்புக்கு அனுப்ப ஆணை\nG.O Ms : 214 - பள்ளிக்கல்வி- மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர் தொகுப்புக்கு அனுப்ப ஆணை\nRTI - அரசாணைகள் ,செயல்முறைகள் இல்லாத ஒன்றை ஆய்வு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் செயல்படுத்த இயலாது - RTI பதில்\nSSA - விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநிதி (RP)யாக அனுப்ப இயலாது - RTI\nDIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்\nபக்கம்-3 பணியாளர் சுய விவரம்\nNTSE தேர்வு தேதி மாற்றம் -05.11.2017 க்கு பதிலாக 04.11.2017 அன்று நடைப்பெறும்.\nSSA SPD - புதிய அணுகுமுறை கல்வி திட்டம் - மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா - நிதி ஒதுக்கி இயக்குனர் செயல்முறைகள்\nநவம்பர் மாத பள்ளி நாட்காட்டி\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது. அடுத்த மாதம் தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.\nFlash news : கன��ழை - 11 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nராமராதபும் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பள்ளிளுக்கு விடுமுறை\nதென்காசி கல்வி மாவட்டம் மட்டும்.\nபுதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.\nஅகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதில் நடுநிலையுடன் செயல்பட அரசுத் தேர்வு இயக்குநர் அறிவுறுத்தல்\nதென்காசி கல்வி மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை\nTNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி\nசுத்தம் சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்\nடெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'\nஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.\nபார்வையற்ற மாணவர்களுக்காக 'டெய்சி' செயலி பாடங்களை வாசித்துக் காட்டுவதால் மகிழ்ச்சி\nபொதுத்தேர்வு எழுதும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக, பாடப்புத்தகங்களை வாசித்து காட்டும், 'டெய்சி' என்ற செயலியை, அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட, பயிற்சி வகுப்பில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.\nபிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'\nபிளஸ் 2 துணைத்தேர்வுக்கான முடிவுகள், இன்று வெளியாகின்றன.\n11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என, அறிவித்திருந்தது.\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கான பணிகளில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.\nநாளை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்:அண்ணா பல்கலை . அறிவிப்பு\nநாளை (அக்.31) திட்டமிட்டபடிதேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.\nஆன்லைனில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்\nஆன்லைனில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் பழக்கமுள்ளவர்கள் அதனை தவிர்ப்பதே உங்கள் பார்ஸுக்கு நல்லது என்கிறது நாட்டு நடப்புகள்.\nமதரசா கல்வி முறையை மாற்ற உ.பி., அரசு அதிரடி திட்டம்\nலக்னோ: முஸ்லிம்களின், மதரசா கல்வி முறையை முற்றிலும் மாற்றி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடங்களை அறிமுகம் செய்ய, உ.பி., மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட் உள்ளதா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கருத்துரு அனுப்ப உத்தரவு.\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கருத்துரு அனுப்ப உத்தரவு.\nFlash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\nFlash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\n\"நவம்பர் 3 வரை கனமழை’- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பரவலாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துவருகிறது.\nசென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே வீடு திரும்ப தயாராகும் மக்கள்\nசென்னையில் விடாமல் காலை முதல் ஆங்காங்கே கனமழை கொட்டி வருவதால் அச்சம் கொண்ட வாகன ஓட்டிகள் இரவு பணி முடித்து எப்படி வீடு திரும்பவது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\nஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்து ஐபிஎஸ் அதிகாரி முறைகேடு\nஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்த ஐபிஎஸ் அதிகாரி பிடிபட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சபீஸ் கபீரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குறித்து முதன்மைச்செயலர் மற்றும் கருவூலங்கள் கணக்கு ஆணையர் உத்தரவு..\nபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்\nநாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nBREAKING NEWS கன மழை காரணமாக இன்று ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடுமுறை..\nBREAKING NEWS கன மழை கார��மாக இன்று ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடுமுறை.. ( Chennai District )\n4322 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை\n7வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு\nMeems - தமிழின் வினா வகைகள்\nRTI - JACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்கள் மீண்டும் பணி செய்ய வேண்டுமா\nஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடாத கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக பணியாற்ற அழைத்த நாட்களுக்கு விடுப்பு அறிவிக்க கோருதல் - மனுவிற்கு கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் பதில் மனு.\nஅமைச்சர் பேச்சின் எதிரொலி - பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்\nஅமைச்சர் பேச்சின் எதிரொலி - பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்\nபகுதிநேர மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிடைக்க வழி\nஇணைப்பில் கண்ட விவரங்கள் பகுதிநேர மாற்றுத்திறனாளி ஆசிரியர்களாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகை உள்ள ஆவணங்களாகும்.\nதனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை - DEEO செயல்முறைகள்\nTNPSC - DEC-2017-ல் நடைபெறும் துறை தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன\nTNPSC:DEC-2017-ல் நடைபெறும் துறை தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன\n'ஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குனர் வலியுறுத்தல்\nமதுரை, ''அனைத்து மாவட்டங்களிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை துவக்க முன்னேற்பாடுகள்செய்ய வேண்டும்,''எனதுவக்கக் கல்வித்துறை இயக்குனர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.\nசி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.\nபொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், பொதுத் துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.\nசென்னை : கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம��\nஅரையாண்டு தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧ மாணவர்களுக்கு,\nடி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குனருக்கு சங்கங்கள் புகார்\nமதுரையில் மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு\nநாடு முழுவதும் உள்ள, கே.வி., என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில் பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nசென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்\nசென்னை பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன் தேர்வும் அறிமுகம் ஆகிறது.\nலேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு\nமாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள் நெருக்கடி தருவதால்,\nஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்\nஆதார் பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து,\nபுதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.\nமாநகராட்சி ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது_ஆணையர் உத்தரவு\nநீதிபதி ஆகிறார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா\nமுன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது.\nஅனைத்து கார்களிலும் ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு முடிவு\nவரும் 2019 ஜூலை 1க்கு பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமொபைல்போன் அதீத பயன்பாட்டால் குழந்தைகளுக்கு கண் புற்றுநோய் அபாயம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்\nகுழந்தைகள் செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால், அவர்களுக்கு கண் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண் மருத்துவ நிபுணர்கள் ���ச்சரித்துள்ளனர்.\nஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்களுக்கு பணி ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்\nஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 வணிகவரி உதவி ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nபட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை\nதற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய தலைமுறையின் ஆண்கள்,\nகுடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஇந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் இந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான 366 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான வேலைத் தேடும் இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ\n5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது.\nஉஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க.. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு\nசர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 60 டாலராக அதிகரித்துள்ளது\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு\nவாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர் பட்டியலுடன், வாக்காளர்களின்,\n50 ஆயிரம் பேர், 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து விபத்துகளை குறைக்க தமிழக அரசு அதிரடி\nதமிழகத்தில், செப்டம்பர்வரையிலான ஒன்பதுமாதங்களில், மோட்டார் வாகன விதிகளை மீறிய, 50 ஆயிரம் பேரின், ஓட்டுனர் உரிமங்களை, போக்குவரத்து துறை ரத்து செய்துள்ளது.\nபரிமாற்று திட்டம் மாணவர்கள் வரவேற்பு\nபுதுக்கோட்டை, பரிமாற்று திட்டத்தின்படி, ஒரு நாள் கல்வி பயில வந்த, மாணவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு\nதமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்\nநவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.\nஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு தொடக்கம்\nஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு இன்று (அக்டோபர் 28) காலை தொடங்கியது.\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை பலப்படுத்தும் விதமாக வோடஃபோன் நிறுவனம் ரூ.177 மற்றும் ரூ.496 ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.\nஎஸ்.பி.ஐ.: பரிவர்த்தனைக் கட்டணம் குறைப்பு\nடிஜிட்டல் திட்டத்தை மேம்படுத்தவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைக் கட்டணங்களை 80 சதவிகிதம் வரையில் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற வளாக துப்புரவு பணி விண்ணப்பதினால் நீதிபதிகள் அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n40,000 ரூபாய் சம்பளத்தில் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை\nதமிழகத்தில் 4 வகுப்புகளுக்கு நவம்பர் 15-ந்தேதி முதல் புதிய பாடத்திட்டங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் M.phil பயில்வதற்கான விண்ணப்பம்\nசத்துணவு அறையில் குப்பைகள் இருந்தால் சமையலர் சஸ்பெண்��்\nஅரசுப் பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வகம்-கல்விஅமைச்சர்\nபதவி உயர்விலும் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவு\nஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.\nSSA-SPD PROCEEDINGS-திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஒன்றிய பள்ளிகளை பார்வையிட 31-10-2017 இல் சிறப்புக்குழு வருகை. 01-11-2017இல் மீளாய்வுக் கூட்டம்.\nபள்ளி பார்வை அறிக்கை படிவம் ( Surprise visit Form)\nசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\n3000 ரகசியக் கோப்புகள் வெளியீடு\nபோராடுகிறவர்களை பகடி செய்யாமல் நகர்ந்து விடு, அல்லது இறங்கி போராடு\nகல்லூரி படத்தில் ஒரு காட்சி, நாயகன் சரியாக sports practice க்கு வராததால் நாயகி அவன் வீடு தேடி போவாள்,\nசுஜாதாவை தவிர வேறு யார் இப்படிஎழுத முடியும்\nரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு\nநியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயருகிறது. புதிய சர்க்கரை விலை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஅரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் வசம்\nஅனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார் வசம் ஒப்படைப்பு - தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க உத்தரவு - ஆணை வெளியீடு\n'கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'\n''கல்வியால் மட்டுமே, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்,'' என, கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.\n'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்\nதமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.\n'தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் ���டந்தது.\nபள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு\nபள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.\nகல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nபிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்.\nDEE PROCEEDINGS- புதிய பள்ளிகள் தொடங்க புதிய கருத்துருக்கள் கோருதல் சார்பு\nDEE PROCEEDINGS- DEEO /AEEO அலுவலக பணியாளர்களுக்கான அம்மா தமிழ் மென்பொருள் பயிற்சி கூட்டம் சென்னையில் நடைபெறுதல் சார்பு\nபள்ளியை சிறப்பு குழு பார்வை - அனைத்து ஆசிரியர்களுக்குமான மிக முக்கிய குறிப்புகள்.\nTRB - Certificate Verification - ல் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் கலந்து கொள்வது சார்பான - Court Order\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் சான்றிதழ் சரிபார்பில் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் கலந்து கொள்வது சார்பான - Court Order\nஅலுவலர் குழு 2017 - ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய பலன்கள் - அரசாணை 313.\n316 அரசு மருத்துவர்களுக்கான பணிநியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்\nதமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள்\nபணியமர்த்தப்பட்டுள்ளனர் - முதலமைச்சர் பழனிசாமி.\nசுவர் ஏறி குதித்த கவர்னர்-அதிகாரிகள் அதிர்ச்சி\nஅரசாணை எண் 573 பள்ளிக்கல்வி நாள்:03.10.2017- அரசு தேர்வுகள் இயக்ககம்- மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு- தனித் தேர்வர்களை தேர்விற்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அறிவிப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\n7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு\n7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nகுறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்\nகுறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம், & செய்யவேண்டிய மா��ிரிகள் எண்ணிக்கை\nதலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன\nநாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை-மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்\nபிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.\nஇப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது,\nNEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை\n‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார்.\nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை\nபதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய முறையில் மாற்றியமைக்கப்படுகிறது.\nடெங்கு கொசு புழு உற்பத்திக்கு வழிவகுக்க வேப்பனஹள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்,\nரஷ்யா, மலேசியா செல்ல அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு\nரஷ்யா விண்வெளி மையம் , மலேசியா செல்லவும் இந்தியாவின் இளம் விஞ்ஞானி பட்டமும் வெல்ல மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு\nபிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு\nபிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.\nபுதிய சட்டம் வருகிறது போர்வெல் போட திடீர் கட்டுப்பாடு\nதமிழகத்தில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால் நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவேலைவாய்ப்பு: சென்னை பொது சுகாதாரத்துறையில் பணி\nபள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\n26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை\nகாஞ்சிபுரம் CEO செயல்முறைகள்-26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்கள் கீழ்கண்ட ஆணையின் படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.\nபோராட்டத்தில் ஈடுபட மாற்றுத்திறனாள��கள் முடிவு\nசென்னை: 'மாற்றுத்திறனாளிகளை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து வஞ்சித்தால், போராடுவதை தவிர வேறு வழியில்லை' என, மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி\nநீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி அளிக்கப்படும், கையேட்டை அறிமுகம் செய்தார் அமைச்சர்\nதொடக்கப் பள்ளிகளுக்கு இலவச நூலகம் உடனே இந்த இணைப்பில் விண்ணப்பம் செய்யவும்\n1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும் கல்வியாண்டில் மாற்றம்\n1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும்கல்வியாண்டில் மாற்றம்\nதமிழகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமையும் இடங்கள் பட்டியலை அரசு வெளியிட்டது\nநீட், ஜே.இ.இ., ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.\nஅனைத்துப்பள்ளிகளிலும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி - 31.10.2017 அன்று எடுத்துக்கொள்ள முதன்மைச் செயலாளர் உத்தரவு.\nஉங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.\nடிடிஎச் சேவையினை இழுத்து மூடுகின்றது ஆர்காம்\nரிலையன்ஸ் கயூனிகேஷன்ஸ் வருகின்ற நவம்பர் 18ம் தேதி முழுமையாக டிடிஎச் சேவையினை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.\nபதவியும் ஊதியக்குழுக்களின் ஊதிய நிர்ணயமும்\nஅனைத்து தொடக்க, நடு, உயர், மேல்நிலைப்பள்ளிகளை CEO/DEEO தலைமையில் குழு ஆய்வு (TEAM VISIT) செய்ய உத்தரவு - செயல்முறைகள்\nசெல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை : விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n7 வது ஊதிய குழு முரண்பாடு - நவம்பர் 15 முதல் போராட்டம் - ஆசிரியர்கள் அறிவிப்பு\nSSA-SPD PROCEEDINGS- UDISE- தகவல் மற்றும் புள்ளி விவரங்கள் பள்ளிகள் வாரியாக சேகரித்தல் சார்பு\nஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.\nஅன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை.\nML தொடங்கும் நாளுக்கு முன் உள்ள விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.\nமருத்துவ விடுப்பைத் தொடர்ந்து விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி பெற்றால் போதுமானது.\n10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியீடு\n10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் https://t.co/so4eLn2Stm என்ற இணையதளத்தில் வெளியீடு - தேர்வுத்துறை..\n10-ம் வகுப்பு தனித்தேர்வு : மறுகூட்டலுக்கு வரும் 31,\nபள்ளி மாணவ / மாணவியர்களிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பை வலியுறுத்தி 30.10.2017 அன்று போட்டிகள் நடத்துதல் குறித்த அரசாணை : 298, நாள் 09.10.2017\nPG Asst Teachers - தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் விவரம் வழங்க உத்தரவு.\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஅடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்என்று தொழி்ல்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடி எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு\nதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nதொடக்கக்கல்வி - பதவி உயர்வு பெற்ற நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்\nOBC சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சம் என உயர்த்தி மாநில அரசு ஆணை\nஆணை நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.\nஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்\nமொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்��ுள்ளன.நாடு முழுவதும், 100 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன.\n'கேட்' தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு\nஎம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' தேர்வுக்கான, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள்,\nமனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு\nதமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஅரசுப்பள்ளி குழந்தைநேய கழிப்பறையை திறந்துவைத்த கலெக்டர்...\nவிழுப்புரம் மாவட்டம் எங்கள் பள்ளிகுளம் பள்ளிக்கு, இன்னிக்கி உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத நாள்தாங்க. ஏன்னுதான கேட்கரீ ங்க..\nவருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nபருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல் கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா\nஅரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபோட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nசென்னை தேவநேய பாவாணர் அரங்கத்தில் புத்தக பதிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அரிய புத்தகங்களை பெறும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.\n7ஆவது ஊதியக்குழு - பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட ஊதிய கட்டு அரசாணை வெளியீடு.\n'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க ...\nDSE - 1 முதல் 12 வகுப்பு மாணவர்களின் \"AADHAR\" எண்க...\nவருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக ம...\nRTI - அரசாணைகள் ,செயல்முறைகள் இல்லாத ஒன்றை ஆய்வு அ...\nSSA - விருப்பம் இல்லாத ஆசிரியர்களை ஆசிரிய பிரதிநித...\nDIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்...\nSSA SPD - புதிய அணுகுமுறை கல்வி திட்டம் - மாணவர்கள...\nநவம்பர் மாத பள்ளி நாட்காட்டி\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடைய...\nFlash news : கனமழை - 11 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று ...\nஅகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதில் நடுநிலையுடன் ச...\nதென்காசி கல்வி மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை\nTNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி ...\nபள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவி...\nடெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெ...\nபார்வையற்ற மாணவர்களுக்காக 'டெய்சி' செயலி\nபிளஸ் 2 துணைத்தேர்வு இன்று, 'ரிசல்ட்'\n11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை\nஅரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு\nநாளை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்:அண்ணா பல்கல...\nஆன்லைனில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்\nமதரசா கல்வி முறையை மாற்ற உ.பி., அரசு அதிரடி திட்டம்\nதமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்திற்கு பி.எட் உள்ளதா\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கர...\nFlash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை\n\"நவம்பர் 3 வரை கனமழை’- இந்திய வானிலை ஆய்வு மையம் எ...\nசென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே...\nஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளி...\n22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குற...\nபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியி...\nநாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா\nBREAKING NEWS கன மழை காரணமாக இன்று ஒரு மணி நேரம் ம...\n4322 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை\n7வது ஊதியக்குழுவின் அரசாணைக்கு தடை கோரி வழக்கு\nMeems - தமிழின் வினா வகைகள்\nRTI - JACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசி...\nஅமைச்சர் பேச்சின் எதிரொலி - பகுதிநேர ஆசிரியர்கள் ...\nபகுதிநேர மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிட...\nதனி ஊதியம் (Personal Pay) 750/- ஐ- 3% கணக்கீட்டிரு...\nTNPSC - DEC-2017-ல் நடைபெறும் துறை தேர்வுக்கான விண...\n'ஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்கு...\nசி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்\nபொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை\nவினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்\nடி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குன...\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதி...\nசென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்\nலேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்...\nஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்\nமாநகராட்சி ஊழியர்களுக்கு விடுமுறை கிடையாது_ஆணை��ர் ...\nநீதிபதி ஆகிறார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா\nஅனைத்து கார்களிலும் ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு...\nமொபைல்போன் அதீத பயன்பாட்டால் குழந்தைகளுக்கு கண் ...\nஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட...\nபட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு...\nகுடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர...\nஇந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலை\nஇந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ\nஉஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பி...\nவாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அற...\nவாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு\n50 ஆயிரம் பேர், 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து விபத்துக...\nபரிமாற்று திட்டம் மாணவர்கள் வரவேற்பு\nஇடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வ...\nநவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ...\nஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு தொடக்கம்\nபுதிய சலுகைத் திட்டங்களுடன் வோடஃபோன்\nஎஸ்.பி.ஐ.: பரிவர்த்தனைக் கட்டணம் குறைப்பு\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/ajith-kumar-latest-hot-phoros-012021/", "date_download": "2021-06-13T00:21:10Z", "digest": "sha1:7H56PXQAFR2AOTFLSKW5O3V4VTS3GPOE", "length": 12735, "nlines": 154, "source_domain": "www.updatenews360.com", "title": "“இப்போ பேசுங்கடா” – வைரலாகும் செம்ம ஸ்மார்ட் தல அஜித்தின் லேட்டஸ்ட் Clicks ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இப்போ பேசுங்கடா” – வைரலாகும் செம்ம ஸ்மார்ட் தல அஜித்தின் லேட்டஸ்ட் Clicks \n“இப்போ பேசுங்கடா” – வைரலாகும் செம்ம ஸ்மார்ட் தல அஜித்தின் லேட்டஸ்ட் Clicks \nதல அஜித் குமாருடன் எந்த ஒரு நடன கலைஞர், ஒரு நடிகரோ, நடிகையோ, துணை நடிகரோ, காமெடி நடிகரோ, இயக்குனரோ, ஒளிப்பதிவாளரோ, பணியாற்றிய விட்டால் போதும், அவர்களுக்கு மிகவும் பிடித்த திரைப்பட நடிகர் அஜித்குமார் என்று மனம்திறந்து சொல்லிவிடுவார்கள். அப்படி என்னதான் வசியமருந்து வெச்சிருக்கார் என்று யாருக்கும் தெரியவில்லை. வெற்றி அல்லது தோல்வியாக இருந்தாலும், ரசிகர்கள் அஜித்தை விட்டுக்கொடுப்பதில்லை.\nஅ��ித்துக்கு எப்படி பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பதுபோல சில முக்கிய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் எதாவது ஒரு நிகழ்வில் தான் அஜித் ரசிகர் என்று சந்தோஷமாக சொல்லுவார்கள்.\nஅதுபோல விஜய் கூட ஒற்றுகொள்வார், அழகான ஹீரோ என்றால் அது அஜித் என்று.. ஆனால் சமீபகாலமாக அஜித் Weight போட்டதால் அவருடைய புகைப்படங்கள் விஜய் ரசிகர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அஜித் ரசிகர்கள், அந்த புகைப்படங்கள் அவ்வளவு திருப்தியை தரவில்லை, ஆனால் இன்று வெளியான புகைப்படங்கள் எல்லாம் செம்ம மாஸாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ” இப்போ பேசுங்கடா” என்று எதிர் தரப்பினருக்கு சவால் விட்டு வருகிறார்கள்.\nPrevious “இரண்டு வெள்ளை புறா தெரியுதே – மாளவிகா மோகனன் புகைப்படத்தை ஏடாகூட கமெண்ட் அடிக்கும் இளசுகள்\nNext “திரிஷாவா இவ்வளவு குண்டா இருக்குறது நம்பவே முடியலையே ” – திரிஷாவின் Rare Photo \nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/cm-edappadi-palanisamy-and-anbumani-ramadoss-meet-011220/", "date_download": "2021-06-12T23:34:12Z", "digest": "sha1:ZLQRADCQLWHWSOOHQTAEQDV6GJ2R43EV", "length": 14426, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "முதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு : வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு : வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை..\nமுதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு : வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை..\nசென்னை : வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பாமகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார்.\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பாமக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட எல்லைகள் வழியாக சென்னை நோக்கி சென்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும், சென்னை புறநகர் ரயில்சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்ற அன்புமணி ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு குறித்த கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அன்புமணியுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களான ஜிகே மணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.\nசென்னையில் பாமகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்தித்து பேசிய பிறகு, போராட்டம் வாபஸ் பெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\nTags: அரசியல், அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி, சென்னை, பாமக, வன்னியர் இடஒதுக்கீடு\nPrevious சென்னை to கன்னியாகுமரி: தமிழகத்தில் 11 இடங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…\nNext சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த டெல்லி விவசாயிகள் போராட்டம்: முதன்முதலாக கருத்து தெரிவித்துள்ள உலக தலைவர்…\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல��லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/fetna-video57-134-0.html", "date_download": "2021-06-12T23:22:33Z", "digest": "sha1:AWMDH5RXH3CUMRKBIGJJ4PVNHSRX3XHL", "length": 17402, "nlines": 240, "source_domain": "www.valaitamil.com", "title": "வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை |", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nNow you are watching பாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு பேரவை நிகழ்ச��சி முரசு கொட்டி துவக்குதல்\nFETNA: வந்தனம் ஆடல் பாடல் - மக்களிசை பாடகர் ஜெயமூர்த்தி FETNA:சோளக்கொல்லை ஓரத்துல பாடல் -மக்களிசை பாடகர் ஜெயமூர்த்தி\nகலைமாமணி Dr.வி.ஜி.சந்தோசம் -வாசிங்டன்பகுதி வள்ளுவன் தமிழ் மையத்தில் வாழ்த்துரை Dr.G.Viswanathan, Founder & Chancellor (VIT) speech in FETNA\nயாம் அறிந்த மொழிகளிலே ... நடனம் FETNA:ரெட்ட மாட்டு வண்டி பூட்டி பட்டணத்த பார்க்க போறேன் பாடல் -மக்களிசை பாடகர் ஜெயமூர்த்தி\nஅமெரிக்க விழாவில் இயக்குநர் மிஷ்கின் என்ன பேசினார்\nஅமெரிக்க அரசின் அங்கீகாரம் பெற்ற முதல் பொங்கல் விழாவில் முனைவர்.பர்வீன் சுல்தானா Part1/2 அமெரிக்க அரசின் அங்கீகாரம் பெற்ற முதல் பொங்கல் விழாவில் முனைவர்.பர்வீன் சுல்தானா Part 2/2\nஅமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் Gwinnett-கவுண்டி டிசம்பர் மாதத்தை \"தமிழ்மொழி\" மாதமாக.. FETNA: கரகாட்டம்\n . சித்தர்கள் எப்படி உலகப்பார்வை கொண்டார்கள்\nசெல்வி.சங்கீதா நாகராஜன் -அமெரிக்காவில் சிலம்பம்-களரி தற்காப்பு கலை நிகழ்த்தி பாராட்டுபெற்றபோது..... அமெரிக்காவில் பொங்கலுக்கு அரசு அங்கீகாரம் .. வாழ்த்துகள் அமெரிக்கத் தமிழர்களே ..\nFETNA: ஒன்றரை அடி கட்டையில் நின்று ஆடும் பொய்க்கால் குதிரை (Poikkal Kuthirai) FETNA(TEFCON): அமெரிக்கத் தமிழர்கள் தொழிலில் முன்னேற என்ன செய்யவேண்டும்\nதிரு.தருண் விஜய், உத்தரகாண்ட் ப.ஜ.க. ராஜ்யசபா உறுப்பினர், வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரை FETNA: Guyana Prime Minister Speech - பேரவையில் கயானா பிரதமர் பேச்சு\nவேர் மறவா வெளிநாடுவாழ் தமிழர்கள் (5)\nபன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் (8)\nஅமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் (9)\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (24)\nத்தமிழுலகம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், கவிஞர் அறிவுமதி தமிழ்த்தாயின் சிறந்த புதல்வன், எங்கள் கல்லூரியின் (மாஜி அருள் உலூம் கல்லூரி ஆம்பூர்) இவரிடம் )நாங்கள் பெற்ற தமிழ் பாடம் இன்றும் என்றும் மறக்க முடியாது. பெருமை கொள்கிறோம் இவரின் மாணாக்கர் என்று.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவம���க்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉடல்நலம்-மருத்துவம் (Health & Medicine)\nதமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:45:07Z", "digest": "sha1:RMYQRNKYLJ3PB3SWCYMZ47EWMFMISEER", "length": 12530, "nlines": 203, "source_domain": "globaltamilnews.net", "title": "கோண்டாவில் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் வீடுபுகுந்து கொள்ளையில் ஈடுபட்டோர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது\nகோண்டாவில் செபஸ்ரியன் வீதியில் உள்ள வீடொன்றில் புகுந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோப்பாய் காவற்துறைப் பிரிவில் தவறான நடவடிக்கை\nகோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவிலில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி வீட்டின் மீது, வாள்வெட்டுக் குழு தாக்குதல்…\nயாழ். கோண்டாவில் கிழக்கு – அரசடி பகுதி வீடு ஒன்றின் மீது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவில் புகையிரத நிலைய களஞ்சிய சாலை உடைத்து திருட்டு\nகோண்��ாவில் புகையிரத நிலைய களஞ்சியம் உடைக்கப்பட்டு ஒரு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணுவிலில் இளைஞர்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் படுகாயம்\nஇணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவயோதிப பெண் கொலை – சந்தேக நபர்களின் குருதி மாதிரி எடுக்கப்பட்டன\nகோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபழமை வாய்ந்த கோண்டாவில் “ஆச்சி மடம்” இடிந்தது\nயாழ்ப்பாணம் – கோண்டாவில் ஆச்சிமட அரசடி விநாயகர் ஆலயத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு -வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கொலை…\nகோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் மீண்டும் வாள் வெட்டு….\nயாழ்.கோண்டாவில்- உப்புமடம் பகுதியில் உள்ள இரும்பு விற்பனை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் சென்று, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் நண்பர்கள் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபெரும் விபத்து அதிகாரிகளின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோண்டாவிலில் பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் கோவிலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் மீட்பு – இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேச சபை உபதவிசாளரின், சகோதரன் உள்ளிட்ட ஆவா குழுவினர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் தொடரும் வாள் வெட்டுக்கள் – இரண்டு மணி நேரத்தில் நான்கு இடத்தில் வாள் வெட்டு – எட்டு பேர் படுகாயம்:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்று உள்ளது.\nயாழ்.கோண்டாவில் பகுதியில் திங்கட்கிழமை இரவு வாள் வெட்டு...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/disciples-degrade-priest-stays-2-women-inside-the-temple-are-raped--qao8fe", "date_download": "2021-06-12T23:53:12Z", "digest": "sha1:R3OJM4632KEHAQYRHJFUOKT5D5BGWPUP", "length": 9350, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீடர்கள் சீரழிக்க... பூசாரி பொங்க வைக்க... கோயிலுக்குள் 2 பெண்களை அடைத்து வைத்து கதறக் கதற பாலியல் பலாத்காரம்! | Disciples degrade ... Priest stays ... 2 women inside the temple are raped!", "raw_content": "\nசீடர்கள் சீரழிக்க... பூசாரி பொங்க வைக்க... கோயிலுக்குள் 2 பெண்களை அடைத்து வைத்து கதறக் கதற பாலியல் பலாத்காரம்\nஆசிர்வாதம் வாங்கச் சென்ற இரண்டு பெண்களை சீடர்கள் சீரழித்து புகார் செய்ய போன பூசாரியும் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆசிர்வாதம் வாங்கச் சென்ற இரண்டு பெண்களை சீடர்கள் சீரழித்து புகார் செய்ய போன பூசாரியும் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா பதற்றத்திலும் பதற வைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. பலாத்காரங்களும், பகீர் சம்பவங்களும் நடந்தேறி நாட்டை சீரழித்து வருகின்றன. அமிர்தசரஸ் நகரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம் தீரத் கோயிலில் 2 பெண்களை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபட்டியல் இனத்தின் பஞ்சாப் ஆணைய உறுப்பினர் தர்செம் சிங் சியால்கா, கொடுத்த புகாரின் பேரில், ராம் தீரத் கோயிலில் சோதனை நடத்திய போலீசார் அடைத்து வைத்திருந்த இரண்டு பெண்களையும் அதிரடியாக உள்ளே புகுந்து மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரான 25 வயது பெண் பூசாரிகளிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆசிரமத்துக்கு வந்துள்ளார். அங்கு இருந்த சூரஜ் நாத், நச்சதர் நாத் ஆகிய சீடர்கள் இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை பூசாரி கிர்தாரி நாத் மற்றும் வருந்தர் நாத் ஆகியோரிடம் புகாரளிக்க சென்றுள்ளனர்.\nஆனால், புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இருவரையும் அடைத்து வைத்து அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்களின் செல்போன்களையும் பிடுங்கி வைத்துக்கொண்டு கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் அங்கிருந்த போன் ஒன்றை திருடி தனது அண்ணனுக்கு தகவல் தெரிவிக்க தற்போது போலீசார் தலைமை பூசாரி மற்றும் சீடர்கள் ஆகியோர் மீது 376, 379, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி உல்லாசம்.. கர்ப்பம் கலைக்க சென்ற இடத்தில் நடந்த தரமான சம்பவம்..\nகண்ணில் மிளகாய்ப்பொடி... உடலில் வெந்நீரை ஊற்றி 22 நாட்களாக காதலி பாலியல் பலாத்காரம்... கொடூர சைக்கோ இளைஞன்..\nபெண்கள் மொபைல்போன் பயன்படுத்துவதால்தான் கற்பழிப்புகள் நடக்கிறது... பெண்கள் ஆணையத் தலைவர் சர்ச்சை பேச்சு..\nஈவு இரக்கம் இல்லாமல் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை\nஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. வீடியோ எடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த காமக்கொடூரன்.\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/08/17/i-have-cut-meat-worked-restaurants-cleaned-tables-washed-dishes-done-everything-012378.html", "date_download": "2021-06-12T22:56:50Z", "digest": "sha1:55XPVM5KX5KHUKFZJHCTHU5TE6NHCVON", "length": 32389, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி | ‘I have cut meat, worked in restaurants, cleaned tables, washed dishes, done everything’ - Tamil Goodreturns", "raw_content": "\n» வறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\n58 min ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n1 hr ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n4 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n5 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nNews 'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nAutomobiles இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் ஆட்டம் ஓவர்... இனி வாலை சுருட்டிக்கணும்...\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகசாப்புக்கடைகாரனாக இருந்திருக்கிறேன். ஓட்டலில் வேலை பார்த்திருக்கிறேன். டேபிளைத் துட���த்திருக்கிறேன். துணி துவைத்திருக்கிறேன். ஒரு சராசரி ஆணின் மனோபாவம் எதற்கெல்லாம் தயங்குமோ அத்தனையையும் செய்துள்ளேன். இது கோடீஸ்வர தொழில் அதிபர் பிரஸ்லி நிறுவனரின் வாக்குமூலம். அவர் பெயர் சதீஷ் சாமி வேலுமணி\nஅம்மா அவள்தான் அத்தனை வியூகங்களையும் எனக்கு கற்றுக் கொடுத்திருந்தாள். அப்பாவின் 400 ரூபாய் சம்பளத்தில் எங்கள் 6 பேரின் வயிற்றையும் வேளைத் தவறாமல் நிரப்பி வந்தாள். ஒருநாள் வறுமை எங்கள் வாழ்க்கையிலும் தலைவிரி கோலமாக விளையாடத் தொடங்கியது. உடல் நிலை பாதிக்கப்பட்ட என் அன்பு அம்மாவுக்கு டயாலிசிஸ் செய்ய முடியாமல் போனது. கஷ்ட ஜீவனங்களிலும் எங்கள் வயிற்றைக் கழுவிய அம்மாவின் மூச்சை எமன் இழுத்துக்கொண்டான். அப்போதுதான் கனவுகள் தன்னை விரட்டியதாக விவரிக்கிறார் சதீஷ்சாமி வேலுமணி\nஒரு நிறைவான சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையிலும், சதீஷின் கனவு, வயிற்றை விடப் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தது. கல்லூரி படித்துக்கொண்டிருக்கும் போது வர்த்தக ஈடுபாடுதான் அவரை வதைத்தது. 1000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் எனக் கற்பனை செய்கிறார் சதீஷ் வேலுமணி..\n2014 ஆம் ஆண்டு கனவு நனவாகிறது. தானியங்கி இணைய இயங்குதளம் மூலம் விநியோகிக்கும், விரைவு உணவகங்களை பரீட்சார்த்த முறையில் சென்னையில் 3 இடங்களில் தொடங்குகிறார். காலப்போக்கில் புனே மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களிலும் அதனை விரிவுபடுத்தினார்.\nபிரபலமான உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள பிரஸ்லி, உணவுப் பொட்டலங்களை உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தானியங்கி இயங்குதளங்களில் தேவையான உணவுகளைத் தேர்வு செய்து பொத்தானை அழுத்தினால் போதும். இழுப்பறைகளுடன் கூடிய எந்திரத்தில் இருந்து உங்களுக்குக் குறிப்பிட்ட உணவுப் பொட்டலங்கள் கிடைத்து விடும். இதற்காக ஒவ்வொரு அவுட்லெட்டிலும் ஒரு ஊழியரை பிரஸ்லி நிறுத்தியுள்ளது.\nஒரு யூனிட்டில்(அலகில்) ஒரே நேரத்தில் 140 உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க முடியும். இது தவிர 300 பொட்டலங்களைச் சேமிக்க முடியும். ஒரு யூனிட்டை ஒரு இடத்தில் நிறுவ 8 மணி முதல் 12 மணி நேரம் போதும் என்கிறார் சதீஷ்\nவாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் உணவகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 20 முதல் 25 வகை���ளில் உணவுகள் வழங்கப்படுகிறது. வழக்கமான நேரங்களில் சில்லறை விற்பனை அவுட்லெட்கள் செயல்படுகின்றன. விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் கூட்டத்தை பொறுத்து பிரஸ்லி விரைவு உணவகம் திறக்கப்பட்டு சேவைத் தொடங்குகிறது\nமுதல் எந்திரத்தை நிறுவ 35 லட்சம் ரூபாய் செலவு செய்த பிரஸ்லி, தற்போது 3.0 தலைமுறையிலான எந்திரங்களை மலிவு விலையில் வாங்கி நிறுவி வருகிறது. 2017-18 நிதி ஆண்டில் மொத்த வருவாயாக 5 கோடி ரூபாயை இந்த நிறுவனம் ஈட்டியதாகத் தெரிவித்த சதீஷ், நடப்பு நிதி ஆண்டில் 50 கோடி ரூபாய் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறினார்.\nஅடுத்த மாதத்துக்குள் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட் 12 யூனிட்டுகளை நிறுவ முடிவு செய்துள்ள பிரஸ்லி, உதய் ரயில்களில் ஒவ்வொரு தானியங்கி இயக்குதளங்களைக் கொண்ட விரைவு உணவகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளததாக சதீஷ் தெரிவித்தார்.\nகேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட சதீஷ்சாமி வேலுமணி, பாரம்பரியமான தச்சுவேலையைத் தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். தச்சு வேலையில் நாட்டமில்லாத அவரது அப்பா குடும்பத்துடன் கோவையில் குடியேறி இருக்கிறார்.\nஅம்மா, அப்பா மூன்று குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் குடியேறிய சதீஷின் குடும்பம், பொதுக்கழிப்பிடத்தைத்தா பயன்படுத்தி வந்துள்ளது. அதிகாலையிலேயே வாளிகளுடன் 40 பேர் வரிசையில் நிற்கக் காலைக்கடனை கழிக்க வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை.\nவீட்டில் பால்வாங்க வசதியில்லாததால் வரக்காப்பி மட்டுமே குடித்து வந்ததாகக் கூறும் சதீஷ், 1998 இல் அப்பா ஓய்வு பெற்ற 400 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியதாகத் தெரிவித்தார், இந்தச் சம்பளத்தில் தான் அத்தனை பேரின் வயிறும் அம்மாவின் கைவண்ணத்தால் நிரம்பியுள்ளது. அப்போது தான் அம்மா நல்ல சமையல் கலை நிபுணர் என்பது தெரிந்ததாம்.\nகுச்சி ஐஸ் வாங்க வழியில்லை\n12 வயதாக இருக்கும்போது வீட்டில் ஒரு டியூப் லைட், மின்விசிறியைத் தவிர வேறு வசதி இல்லை. நிதிநிலை மோசமாக இருந்தது. சில்லறைக் காசு இல்லாததால் அம்மா குச்சி ஐஸ் கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்று பழைய ஞாபத்தை அசைபோடுகிறார் சதீஷ்\nஓய்வூதியப்பலனில் வந்த சிறு தொகையைக் கொண்டு கோயம்புத்தூர் புறநகர் பகுதியில் ஒரு சிறிய வீட்டை சதீஷ் அப்பா கட்டுகிறார். அங்குக் குடியேறியபோது கடன் உள்ளிட்ட பிரச்சினைகளால் வீட்டின் 4 சுவர்களுக்குள்ளும் வறுமைதான் நிரம்பியிருந்தது. அப்போது திடீரென சதீஷின் அம்மாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் செய்ய முடியாத கையறு நிலையில் உயிர் பிரிந்துள்ளது. ஓட்டலில் வேலை பார்த்தும், டேபிள் துடைத்தும் குடும்பச்சுமையை ஏற்றுக்கொள்கிறார் சதீஷ்.\n10 ஆம் வகுப்பு வரையில் தமிழ் மீடியத்தில் படித்த சதீஷ், மேல்நிலைப் பள்ளியை இங்கிலீஷ் மீடியத்தில் தொடர்கிறார். கோவை குமரகுரு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்கிறார். காலேஜில் கோல்டு மெடல். யூனிவர்சிட்டி சில்வர் மெடல் எனப் படிப்பில் கவனம் செலுத்துகிறார். அப்போது குடும்ப சூழல் இதற்குத் தடையாக இருக்கவில்லை என்கிறார் சதீஷ்\nஇந்த காலகட்டத்தில் தான் ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. அப்போது தனக்குள் உருவான கற்பனையும், கனவுகளும் தற்போது நனவாக மாறி இருப்பதாகக் கூறுகிறார் சதீஷ்சாமி வேலுமணி. உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய கனவுகள் ஒருபோதும் வீணாகாது என்பதை சதீஷ்சாமி வேலுமணி நிரூபித்துள்ளார். ஆகையால் கனவு காணுங்கள். இது சதீஷ் மணியின் அன்பான வேண்டுகோள்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபத்மஸ்ரீ விருது பெறும் ஸ்ரீதர் வேம்பு.. தமிழ்நாடு டூ சான் பிரான்ஸ்சிஸ்கோ.. மாபெரும் வளர்ச்சி..\nஉண்மையான சூரரைபோற்று 'பொம்மி' இவங்க தான்.. வெறும் ரூ.300ல் இருந்து ரூ.1000 கோடிக்கு வளர்ந்த நிறுவனம்..\nசூரரைப் போற்று கோபிநாத்தின் சுவாரஸ்யக் கதை 1 ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்ற சூப்பர் கதை\n15 வயதில் வீட்டை விட்டு வந்தவர், இன்று சென்னையில் 13 வாகனங்களுக்கு முதலாளி..\nரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஉலக வங்கியின் சிறந்த பிசினஸ் கிராமமாக, இந்திய கிராமம் தேர்வு\nபாகிஸ்தானை பந்தாடிய Nirmaljith Singh Sekhon-ன் வீர கதை நம் இந்திய விமானப் படையின் சாதனைக் கதை\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்��ும் 24 வயதான இளைஞர்..\nவருடத்துக்கு 2.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் எம்பிஏ பட்டதாரி..\nஆன்லைன் கேமில் லட்சாதிபதியான சென்னை சிறுவன்- ஆச்சரியப்படுத்தும் செல்போன் செயலி\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/is-the-lockdown-in-india-likely-to-continue-till-november-what-prime-minister-modi-said/articleshow/83328508.cms?utm_source=mostreadwidget", "date_download": "2021-06-12T22:30:53Z", "digest": "sha1:QQOHUOMG27PIHF4IU7CWLXDZLOM5K4FR", "length": 11471, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "lockdown in india: நவம்பர் வரை ஊரடங்கு தொடருமா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nநவம்பர் வரை ஊரடங்கு தொடருமா\nகொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நவம்பர் வரை தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nகொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலைக்கு இத்தாலி, அமெரிக்கா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இலக்கான நிலையில் இரண்டாவது அலையில் இந்தியா அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.\nஆனால் இம்முறை நாடு தழுவிய முழு ஊரடங்கை ஒன்றிய அரசு விதிக்கவில்லை. அதேபோல் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு பெரியளவில் நிவாரணம் வழங்கவில்லை. உதாரணமாக கடந்த ஆண்டு மூன்று மாதங்கள் இஎம்ஐ செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும் சில சலுகைகளை அறிவித்தது. ஆனால் இம்முறை ரேஷனில் உணவு தானியங்களை மட்டும் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டும் ஊரடங்கு சமயத்தில் இலவச உணவு தானியங்களை வழங்கியது.\n12ஆம் வகுப்புக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்கப்���டும்\nஇந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி, “தீபாவளி (நவம்பர் 4) வரை ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும். நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் கிடைக்கும். ரேஷனில் உணவு தானியங்கள் வழங்குவதால் 80 கோடி பேர் பயனடைவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nநவம்பர் வரை இலவசமாக தானியங்கள் வழங்கப்படும் என மோடி தெரிவித்திருப்பதால் தளர்வுகளுடன் ஊரடங்கு நவம்பர் வரை தொடருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை\nநாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு பதிவான நிலையில் தற்போது ஒரு லட்சத்துக்கு பாதிப்பு குறைந்துள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தீவிர ஊரடங்கு முடிவுக்கு வந்து தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அதே சமயம் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையையும் மருத்துவ வல்லுநர்கள் விடுத்து வருகின்றனர்.\nஇதனால் மோடியின் நவம்பர் வரை இலவச தானியங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாகாலியாகும் பாஜக ஏரியா.. திரிணமூலுக்கு தாவும் நிர்வாகிகள்\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nஇந்தியாஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்\nதமிழ்நாடுடாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்\nஇந்தியாஜூன் 18ல் மருத்துவர்கள் போராட்டம் - காரணம் இது தான்\nசினிமா செய்திகள்பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியிலில் முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர்\nதமிழ்நாடுடெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட்\nதமிழ்நாடுஇன்னும் 2 மாசம் தான்; சசிகலா அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து\nதமிழ்நாடுதிமுக அரசு மீது ஊழல் புகார் ஆரம்பித்துவிட்டதா 88 கோடி ரூபாய் இழப்பு\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nஅழகுக் குறிப்���ுஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nஆரோக்கியம்மாதவிடாய் குறித்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/jyothika-donates-rs-25-lakh-to-tanjore-government-hospital/", "date_download": "2021-06-12T23:52:09Z", "digest": "sha1:BYR4KMYUOBHA6M5WVZOAZBWKIYFD5UWH", "length": 14065, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி!அமைச்சர், ஆட்சியர் பாராட்டு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nநடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.\nஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். தஞ்��ாவூர் மாவட்ட ஆட்சியர் திரு.கோவிந்த்ராவ், “ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்றார்.\n“தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது அது எவ்வளவு சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகா அவர்களின் உதவி சரியான முன் உதாரணம்.” என்றார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் துரை.\nஇந்த நிகழ்வில் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious “‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nNext கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ டீஸர் -ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாகுதாம்\nகிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராம் – தான்யா ரவிசந்திரன்\nமியூசிக் டைரக்டர் அருள்தேவ் வழங்கும் மியூசிக் தெரபி சேனல்\nஎன் வூட்டுகாரர் இப்படித்தான் – யுவன் சங்கர் ராஜா மனைவி ஓப்பன் டாக்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=21&sid=46d2410a13ccccb7a65976ad5caa3fb2", "date_download": "2021-06-13T00:06:47Z", "digest": "sha1:6HN2MVS54LT42OBKPI676F4JTPCLAPAK", "length": 10623, "nlines": 307, "source_domain": "www.padugai.com", "title": "நம் வீட்டுச் சமையலறை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை\nஉங்களுடைய சமையல் பக்குவங்களையும் வீட்டினை பராமரிக்கும் செயல்பாட்டினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nசுகர் மாமா சுகர் மாமா\nFairLife - பாசாங்கு பால்\nசொந்த செலவில் சூனியம் வைக்கும் உணவு\nஇன்றைய உணவுமுறையில் இரத்தம் தானம் செய்தல் மிகப்பெரிய ஆபத்து\nவிவசாயி நலனுக்கு தக்காளி திருவிழா\nசுத்தமான தேங்காய் எண்ணெய் வீட்டில் தயாரிக்கும் முறை\nமணக்க மணக்க ஒரு கருவாட்டுத் தொக்கு\nபீட்ருட் அல்வா செய்வ்து எப்படி\nபேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி\nமினி ரெசிபி வாழைப்பூ வெங்காய அடை\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-06-13T00:15:38Z", "digest": "sha1:U3LZXH55Y2S26RODQ7QSRKQFQDYJTWMF", "length": 10129, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கல்வி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டி���் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nபாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்து கல்வி அமைச்சரின் கருத்து\nதற்போது செயற்பாட்டில் உள்ள தொலைநோக்கு கல்வி முறைமையினை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரி...\nஇணையவழி கற்கையால் பாதிப்பை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் - மாணவர்கள்\nமாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கற்றல் திறன்களும், ஒழுக்க நடவடிக்கைகளும் குறைந்துள்ளன. மேலும்...\nகொழும்பில் உதயமாகிறது அகவம் மக்கள் இயக்கம்\nகலைஞர், ஊடகவியலாளர் என பல்துறைசார் திறமைகளைக் கொண்ட ராதாமேத்தாவின் மற்றறொரு நிறுவகத் தலைமைத்துவத்தில் அகவம் மக்கள் இயக்க...\nஇந்தியாவில் பின்தங்கிய குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கு உதவும் டுபாய் மாணவர்கள்\nதற்போதுள்ள கொவிட் தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக சவால்களை எதிர்கொண்டுள்ள இந்தியாவில் பாதிப்படைந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக...\nகல்விமுறை முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது: 2023 மிகச்சிறந்த திட்டம் அறிமுகமாகும் - கல்வி அமைச்சு\nஅரசாங்கத்தினால் நாட்டின் கல்விமுறை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அனைத்துத் தரப்பினரிடமிருந்தும்...\nபல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது: கல்வி அமைச்சர்\nஎதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.\nபாடசாலை நாட்களை இவ்வாண்டில் 150 ஆக குறைக்க தீர்மானம் - கல்வி அமைச்சர்\n2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை கடந்த மாதம் இடம் பெற்றது. 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் க��்றல் நடவடிக்கைளை 150 நாட்...\nமைலோவின் ஊக்குவிப்பு பிரச்சார வெற்றியாளர்களுக்கு பரிசு\nமைலோவின் ஊக்குவிப்பு பிரச்சார வெற்றியாளர்களுக்கு தொலைக்கல்விக்கு உதவ மடிக்கணனிகள், டெப் சாதனங்கள், றீலோட்கள் மற்றும் பலவ...\nஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பேசும் 'குழலி'\n'குழலி' விளிம்பு நிலை மக்கள் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை விரிவாக பேசும் படம் என்று தெரிவதால் இதற்கு தற்போது எதிர்ப்பும்,...\nமேல்மாகாணத்திற்கான தடுப்பூசிகளை அரசாங்கம் எவ்வாறு பெற்றுக்கொள்ளும்..: சட்டதரணி சுகத் ஜயசுந்தர\nகொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை முறையாக பயன்படுத்தாவிட்டால், வைரஸ் தொற்று மேலும் அதிக...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/how-to-protect-turkeys-from-white-spot-disease-details-inside/", "date_download": "2021-06-12T23:14:25Z", "digest": "sha1:UHTS4HA64HEXGHOII3CADJOGYSILXN7N", "length": 11560, "nlines": 126, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து நாட்டுக்கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? விபரம் உள்ளே!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து நாட்டுக்கோழிகளைப் பாதுகாப்பது எப்படி\nநாட்டுக் கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க, அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திப் பயனடையலாம்.\nநாட்டுக் கோழி வளர்ப்பில் கிராம மகளிர் நோய் தடுப்புக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை.\nஆனால் ��ாட்டுக் கோழி வளர்ப்பைப் பொருத்தவரை, முக்கிய எதிரியே வெள்ளைக் கழிச்சல் நோய்தான்.\nஇதனைத் தவிர்க்க சனிக்கிழமைகளில் கால்நடை நிலையங்களில் அரசால் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது.\nதற்போது ஆண்டுக்கு 200 முட்டைகள் இடும் கிரிராஜா, வனராஜா போன்ற கலப்பின நாட்டுக் கோழிகள் அறிமுகமாகி உள்ளன. இவை அடை காக்காது.\nஇவற்றின் முட்டைகளை நாட்டுக் கோழிகள் மூலம் அடைவைத்து குஞ்சுகளைப் பெறலாம்.\nஎனவே இக்கோழிகளை வெள்ளைக் கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்க 60ம் நாள் முதல் தடுப்பூசியும், பின்பு 6 மாதங்களுக்கு ஒரு தடவையும் தடுப்பூசி போட வேண்டும்.\nகோழித் தீவனங்களை பரிசோதிப்பது மிக மிக அவசியம்\nஎருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி போட்டுத் தடுக்கலாம் அரசு சார்பில் இலவச தடுப்பூசி வேளாண் இயக்குநர் தகவல் How to protect turkeys from white spot disease\nதாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி\nகால்நடை விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வந்துவிட்டது பசுமித்ரா\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழு���்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rahul-gandhi/page-2/", "date_download": "2021-06-13T00:20:41Z", "digest": "sha1:JCPPE7AOLF4B4Q42FA3WAVC2D57FZKVC", "length": 8016, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Rahul Gandhi | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்- ராகுல்காந்தி\nவிமானியாக ஆசைப்பட்ட சிறுவனுக்கு ஹெலிகாப்டரை சுற்றிக்காட்டிய ராகுல்\n“உளவுத்துறை தோல்வியில்லை என்றால் பிறகென்ன\nராகுல் காந்தி பற்றி சர்ச்சை பேச்சு -மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி\nபிரசாரக் களத்தில் மோடி Vs ராகுல் வாக்காளர்களை ஈர்க்கப்போவது யார்\nஅ.தி.மு.க முகக்கவசத்தைக் கழட்டினால் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இருக்கும்\nராகுல் காந்தி தலைமையேற்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்\nகாலில் விழச்செய்வதும், தலைகுனிய வைப்பதுமே பாஜக கலாச்சாரம்- ராகுல்\nமு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார் - ராகுல் காந்தி\nதேர்தல் பிரசாரத்துக்காக இன்று காலை சென்னை வருகிறார் ராகுல்காந்தி...\nசவுகிதார் சோர் ஹை- மோடி மீதான கருத்தினால் ராகுல் காந்திக்கு சிக்கல்\nதேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி\nஅசாமில் இல்லத்தரசிகளுக்கு ரூ.2,000 வழங்கப்படும் - ராகுல் காந்தி\nலாக்டவுனால் சொல்லொணா துயரடைந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nகன்னியாகுமரி சிறுவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய ராகுல்காந்தி\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி- வானதி ஸ்ரீனிவாசன் வரவேற்பு\nவிசாரணைக்கு ஒத்துழைக்க மற���க்கும் சிவசங்கர் பாபா பள்ளி நிர்வாகம்\nபாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக செயல்பட்டவர் நீக்கம்\nஎம்.பி பெயரில் போலி பாஸ் பயன்படுத்தியவர் கைது\nபறிமுதல் செய்த் மதுபானங்களை விற்ற காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்\nகன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/637567-a-woman-who-died-of-a-heart-attack-just-as-she-was-about-to-be-executed-for-murder.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-06-13T00:41:59Z", "digest": "sha1:TAP2MAN2R6XWULZUEBM2JRU2TSMCFC7A", "length": 15507, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "ஈரானில் அரங்கேறிய கொடூரம்: இறந்த பின்பும் தூக்கிலிடப்பட்ட பெண் | A woman who died of a heart attack just as she was about to be executed for murder - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nஈரானில் அரங்கேறிய கொடூரம்: இறந்த பின்பும் தூக்கிலிடப்பட்ட பெண்\nஈரானில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் மாராடைப்பால் இறந்த பின்னரும் அவரை மீண்டும் தூக்கிலிடப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியில், “ சாரா இஸ்மாயில் என்ற பெண் தன்னையும், தனது குழந்தையும் துன்புறுத்தி வந்த கணவரை தற்காப்புக்காக கொலைச் செய்திருக்கிறார். இவ்வழக்கில் அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் அவருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து அவரது வழக்கறிஞர் தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையான பதிவை பகிர்ந்திருக்கிறார். அதில் சாரா தூக்கில்போடுவதற்கு முன்பு அவரை மற்றவர்கள் தூக்கிலிடும் காட்சியை பார்க்க வைத்துள்ளனர்.\nஇதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் வரிசையில் 16 வது நபராக நின்ற சாராவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்திருக்கிறார். ஆனால் அதிகாரிகள் அவர் இறந்ததையும் பொருட்படுத்தாமல் அவரை மீண்டும் தூக்கு கயிற்றில் ஏற்றி சாரா அமர்ந்திருக்கும் நாற்காலியை அவரது மாமியார் காலால் எட்டி உதைத்து தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். ” என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஈரானை பொறுத்தவரை அங்கு கொலை செய்தவரின் மரணம் அவரால் கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவுகளுக்கு முன் நிகழ வேண்டும் அப்போதுதான் அக்குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சாராவுக்கு நிகழ்ந்தது போன்று பல மனித உரிமை மீறல்கள் ஈரான் சிறையில் அரங்கேறி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.\n2020 ஆம் ஆண்டில் மட்டும் ஈரானில் 200க்கும் மேற்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.\nதஞ்சாவூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் போது தள்ளுமுள்ளு: அமமுக கொடியினை அதிமுகவினர் பிடுங்கியதால் மோதல்\nலிங்குசாமி படத்தின் நாயகியாகும் 'உப்பெனா' கீர்த்தி ஷெட்டி\nஉண்மையான தொண்டர்கள் ஒன்றிணைவோம்; விரைவில் பொதுமக்களை சந்திக்கிறேன்: சசிகலா பேச்சு\n’மாறாத பிரியம் வைப்பதுதான் பிறவிப்பயன்’ - காஞ்சி மகான் அருளுரை\nஈரான்பெண்ணுக்கு தூக்கு தண்டனைமனித உரிமை மீறல்சிறைWomanExecuted for murder\nதஞ்சாவூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் போது தள்ளுமுள்ளு: அமமுக கொடியினை அதிமுகவினர்...\nலிங்குசாமி படத்தின் நாயகியாகும் 'உப்பெனா' கீர்த்தி ஷெட்டி\nஉண்மையான தொண்டர்கள் ஒன்றிணைவோம்; விரைவில் பொதுமக்களை சந்திக்கிறேன்: சசிகலா பேச்சு\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nசீனாவில் புதிதாக 35 பேருக்கு கரோனா\nமேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் மூவர் பலி\nபிரேசிலில் ஒரே நாளில் 85,149 பேர் கரோனாவால் பாதிப்பு\nபிரான்ஸ் அதிபரை அறைந்த நபருக்கு சிறைத் தண்டனை\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nமீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதஞ்சாவூரில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் போது தள்ளுமுள்ளு: அமமுக கொடியினை அதிமுகவினர்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/661400-greta-thunberg-backs-covid-vaccine-inequity-fight.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-12T23:54:19Z", "digest": "sha1:WPYYXX7YXZBL5FIDY44YQFWLVYF436ZV", "length": 15699, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பணக்கார நாடுகளில் தடுப்பூசி கையிருப்பு அதிகம்; ஏழை நாடுகளில் மிகமிகக் குறைவு: கிரெட்டா துன்பெர்க் வேதனை | Greta Thunberg Backs Covid Vaccine Inequity Fight - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nபணக்கார நாடுகளில் தடுப்பூசி கையிருப்பு அதிகம்; ஏழை நாடுகளில் மிகமிகக் குறைவு: கிரெட்டா துன்பெர்க் வேதனை\nகரோனா தொற்றை தடுக்க உதவும் தடுப்பூசிகளின் கையிருப்பில் உலக நாடுகள் இடையே ஏற்றத்தாழ்வு நிலவுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.\nகரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட நாள் முதல் அவற்றை வல்லரசு நாடுகள் போட்டி போட்டு வாங்கியுள்ளன.\nஅந்த வகையில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகள் அதிகப்படியாக கரோனா தடுப்பு மருந்துகளை வாங்கி உள்ளன. இவ்வாறு இருக்க, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சம நிலையின்மை நிலவுவதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கிரெட்டா துன்பெர்க் கூறும்போது, “ தடுப்பூசி ஏற்றத்தாழ்வைக் குறைக்க சர்வதேச சமூகங்களின் பங்களிப்பு தேவை. காலநிலை நெருக்கடிகளைக் கையாள்வதைப் போல முதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்.\nகரோனா தடுப்பூசிகள் பெறுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. பணக்கார நாடுகள் அதிகப்படியான தடுப்பூசிகள் வைத்துள்ளன. ஏழை நாடுகளிடம் தடுப்பூசிகள் இல்லை.\nகரோனா தடுப்பூசிகள் 48% பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வழக்கப்பட்��ுள்ளன. 0.1 % மட்டுமே குறைந்த வருமானம் உடைய நாடுகளுக்கு வழக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனைச்சாவடிகள்: விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை -எஸ்.பி.விஜயகுமார் எச்சரிக்கை\nதேனி மாவட்ட கேரள எல்லையில் கடுமையாக்கப்பட்ட கரோனா கட்டுப்பாடுகள்\n6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன: பற்றாக்குறை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்ப நடவடிக்கை\nகரோனா கட்டுப்பாட்டுப் பகுதியைச் சேர்ந்தோரின் பத்திரப்பதிவை நிராகரிக்கலாம்: சார் பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு\nகரோனாகரோனா வைரஸ்கிரெட்டா துன்பெர்க்கால நிலைதடுப்பூசிகள்பணக்கார நாடுகள்Greta Thunberg Backs Covid Vaccine Inequity Fight\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனைச்சாவடிகள்: விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை -எஸ்.பி.விஜயகுமார் எச்சரிக்கை\nதேனி மாவட்ட கேரள எல்லையில் கடுமையாக்கப்பட்ட கரோனா கட்டுப்பாடுகள்\n6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன: பற்றாக்குறை மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்ப...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nசீனாவில் புதிதாக 35 பேருக்கு கரோனா\nமேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் மூவர் பலி\nபிரேசிலில் ஒரே நாளில் 85,149 பேர் கரோனாவால் பாதிப்பு\nபிரான்ஸ் அதிபரை அறைந்த நபருக்கு சிறைத் தண்டனை\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nஇந்தியாவில் கரோனா இரண்டாவது அலை; பொறுமையை இழக்க வேண்டாம் இதிலிருந்தும் மீண்டு வருவோம்:...\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் 38 இடங்களில் சோதனைச்சாவடிகள்: விதி���ுறைகளை மீறினால் நடவடிக்கை -எஸ்.பி.விஜயகுமார் எச்சரிக்கை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-12T23:34:49Z", "digest": "sha1:HMRHQ6NDUVGWTJ3B3UEZMPGSIG777BQP", "length": 10314, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | புதுச்சேரி தேர்தல்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - புதுச்சேரி தேர்தல்\nபெட்ரோல், டீசல் விலையை குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nபுதிய அரசு அமைந்த ஒரு மாதத்திலேயே குறை சொல்வது அரசியல் நாகரிகமல்ல: நாராயணசாமி...\nகட்சியை அப்படியே விட்டுவிட மாட்டேன்; தொண்டர்களை விரைவில் சந்திக்கிறேன்: வேலூர் அதிமுக நிர்வாகியிடம்...\nமேட்டூர் அணையை பாசனத்துக்காக திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்\nபுதுச்சேரியில் 442 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 9 பேர் உயிரிழப்பு\nபுதுச்சேரி சபாநாயகர் தேர்தல்: 16-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்\nபஞ்சாப் தேர்தல்; பாஜக அணியில் இருந்த விலகிய அகாலிதளம் மாயாவதியுடன் கைகோர்ப்பு\nஊரடங்கு முடிந்ததும் மாவட்டச் செயலாளர் கூட்டம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு\nகரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசியால் மட்டுமே முடியும்: சுகாதாரத்துறைச் செயலர் அருண்...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து அறிக்கை தர தலைமைச் செயலருக்குப்...\nபுதுச்சேரி அமைச்சரவை அமைக்கும் விவகாரத்தில் பாஜக பணி முடிந்துவிட்டது; முதல்வர் விரைவில் அறிவிப்பார்:...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்: பிரதமருடன் நேரில் சந்திப்பு\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/category/common-news-tips/automobile/", "date_download": "2021-06-12T23:05:54Z", "digest": "sha1:6ZUYKJMQU3AEHXESVTMPX2S6QKBZMZUB", "length": 15490, "nlines": 214, "source_domain": "www.thinatamil.com", "title": "ஆட்டோ மொபைல் - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nHomeபொது / துணுக்குகள்ஆட்டோ மொபைல்\n2020 Honda Jazz இன்னும் சில நாட்களில் அறிமுகம் மேலும் இது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது\nரெனால்ட் ட்ரசோர் எஸ் கார் அறிமுகம் Renault TREZOR\nஅதிக பாதுகாப்புடன் விரைவில் வெளியாகும் மஹேந்திரா எஸ்.யு.வி\nஅரை மணி நேரத்தில் மூம்பை டூ பூனே – விரைவில் இந்தியா வரும் ஹைப்பர்லூப் ஒன்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/06/blog-post_233.html", "date_download": "2021-06-12T23:44:40Z", "digest": "sha1:R7BCUCLADM2YCZZMICKKU6E3SLTID7VM", "length": 3288, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "நன்கொடை", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர��� விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் மதுரை வா.நேரு 57வயது முடிந்து, 58ஆம் வயது தொடங்கும் நாளான,தன்னுடைய பிறந்த நாள் (31.05.2021) மகிழ்வாக ரூ 2000 (இரண்டாயிரம் மட்டும்) ஜூன் 1, 2021 அன்று 87ஆவது பிறந்த நாள் காணும் விடுதலை நாளிதழுக்கு வளர்ச்சி நிதியாக அளித்தார். நன்றி\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/94972", "date_download": "2021-06-12T22:37:26Z", "digest": "sha1:IBWC3AZEOVEUUXDP5K45MDYFTEORXPX5", "length": 12361, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவம், பொலிஸ் எனத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nஇராணுவம், பொலிஸ் எனத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இருவர�� கைது\nஇராணுவம், பொலிஸ் எனத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது\nபொல்பித்திகம பகுதியில் இராணுவ சிப்பாய் என்றும் உதிவி பொலிஸ் அத்தியட்சகர் என்றும் குறிப்பிட்டு பல மோசடி செயற்பாடுகளில் ஈடுப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nஇது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,\nபொல்பித்திகம பகுதியில் இராணுவ சிப்பாய் என்றும், புலனாய்வு பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் என்றும் தங்களை போலியான முறையில் அடையாளப்படுத்தி மோசடிகளில் ஈடுப்பட்ட இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nசந்தேக நபர்கள் இவ்வாறு போலியான முறையில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த பகுதிகளில் பல மோசடிகளை செய்து வந்துள்ளனர்.\nஇதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்று தன்னை அடையாளம் படுத்திக் கொண்ட 47 வயதுடைய நபர் வாரியப்பொல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ,மற்றைய நபர் மாஹவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.\nபொலிஸ் உத்தியோகத்தர் என்று தன்னை அடையாளம் படுத்திக் கொண்ட நபர் ,பொலிஸ் உடையில் புகைப்படம் ஒன்றையும் அருகில் வைத்துக் கொண்டுள்ளதுடன்,அதனை காண்பித்து இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇராணுவம் பொலிஸ் மோசடி இருவர் கைது பொல்பித்திகம Army Police Fraud Two Arrest Polpitigama\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் வ��ற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-06-12T23:30:12Z", "digest": "sha1:GSYM6OUKESIYCQBMJBSS2BLMVYEVPONA", "length": 6316, "nlines": 85, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீனஸ் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\n30 ஆண்டுகளின் பின் வீனஸுக்கான நாசாவின் இரு பயணங்கள்\nகடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக 2008 மற்றும் 2030 க்கு இடையில் வீனஸ் (வெள்ளி) கிரகத்துக்கு புதிய அறிவியல் பயணங்களை தொ...\nஅவுஸ்திரேலிய ஓபன் ; 14 வருடங்களுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய வீனஸ் வில்லியம்ஸ்\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்ல...\nசெவ்வாயில் ஆய்வுக்கலத்தை கூட்டாக தரையிறக்கும் இந்தியா - பிரான்ஸ் கைச்சாத்தானது ஒப்பந்தம்\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வுக்கலத்தை இறக்கும் அடுத்த திட்டத்தில் பிரான்ஸும் இணைந்து பணியாற்றுவதற்கான ஒப்பந்தம் பிரதமர் நரே...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/agriculture", "date_download": "2021-06-12T22:42:59Z", "digest": "sha1:2QM7I2ZPNDA43MRLJS44S7R3SFM6N2HY", "length": 15542, "nlines": 234, "source_domain": "www.valaitamil.com", "title": "இன்றைய விவசாய செய்திகள் | Latest Agricultural Technology in India", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nவிவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்\nதமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது\nமரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..\nநிலத்தடி நீர் மற்றும் தமிழகத்தை பசுமையாக்க என்ன வகை மரங்களை நடலாம்\nமானியத்துடன் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பமா \nவிவசாயம் மற்றும் கால்நடைகள் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரங்கள், Part-2\n���ந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம்-Part1\nஜம்பு நாவல் மர சாகுபடில் ஒரு புரட்சி:\nபசுமைக் குடிலில் வெள்ளரி சாகுபடி\nநீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சி \nபாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வரும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் \nகொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி\nமகத்தான வருமானம் தரும் கொத்தமல்லி \nதென்னை மரம் ஏறும் இயந்திரம்\nநம் பாரம்பரிய விவசாய முறைகளில் சிறிய மாற்றம்\nஇஸ்ரேல் தொழில்நுட்ப விவசாய முறை - ஒரு பார்வை\nஓங்கிய வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையம்\nவேளாண் பகுதி - இயற்கை வேளாண்மை – உரமிடுதலில் ஒருநெருடல்:\nபாரம்பரிய அரிசி வகைகளும் -பயன்களும்\nநம்பிக்கை பஞ்சாயத்துகள் 1. திரு. RVS. சிவராசு, MBA., தலைவர், பிரதாபராமபுரம் ஊராட்சி\nகொரோனாவிற்கு பின் நாம் செல்லவேண்டிய தற்சார்பு வாழ்வியல் திசை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு..\nகிராமப்புற தயாரிப்புகளை நாடறியச் செய்து வெற்றி பெற வழிகாட்டும் இளைஞர் பழனிராஜனின் ஆலோசனைகள்\nவெங்கடேசன் இடையிருப்பு கிராமம் பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் வ ிஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....\nஅமெரிக்காவில் விவசாயம் செய்யும் தமிழகப் பொறியாளர்\nகால்நடை - மீன் வளர்ப்பு\nதொழில் ரகசியம் பேசுவோம் .\nஉழவுக்கு மாடுகளின் கால்களில் லாடம் அடிப்பது\nவிவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் - Session 5, part-2\nவிவசாயம் பேசுவோம், நாட்டு மாடுகள் வளர்ப்பு - திரு. K.சண்முகம் - Session 5, part-3\nகால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...\nஆ காக்கும் அகமது - உங்களது சொந்த மாடு திட்டம் - திண்டிவனத்தை கலக்கும் பாய் பண்ணை\nகோழி வளர்ப்பு இலவச பயிற்சி - 2017 ஜூலை 24 - ஆகஸ்ட் 3-ந் தேதி வரை\nநாட்டு மாட்டு சாணத்தில் இருந்தும் மீத்தேன் எடுக்கலாம்... செலவும் மிக மிக குறைவுதான்...\nகாராம் பசு பற்றி தெரியுமா உங்களுக்கு...\nகால்நடைகளுக்கு தீடிரென ஏற்படும் பிரச்சனைகளும் அதற்கான முதலுதவிகளும்...\nதற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 11\nதற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 10\nதற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் மு���ைவர் க. பழனித்துரை - நிகழ்வு 9\nதற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் க. பழனித்துரை – நிகழ்வு - 4\nதற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை - நிகழ்வு 8\nதற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் - பேராசிரியர் முனைவர் க. பழனித்துரை- நிகழ்வு 6\nதற்சார்பு கிராமப் பஞ்சாயத்து பேசுவோம் – பேராசிரியர் முனைவர். திரு. க. பழனித்துரை – தொடர் நிகழ்வு 2\nதற்சார்பு கிராம பஞ்சாயத்து பேசுவோம் - முனைவர். திரு. பழனித்துரை\nஅந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாமல் கிணறு வெட்டினார்கள்\nதடம் புரண்டவர்கள் வாழ்வில் தடம் பதிக்கும் \"தடம்\" அமைப்பின் பணிகளைப் போற்றுவோம்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/115854/embed/", "date_download": "2021-06-12T23:28:08Z", "digest": "sha1:UUVO4NUSNMGXBBDNDOL5W3HEFKZ6QGWT", "length": 4620, "nlines": 9, "source_domain": "globaltamilnews.net", "title": "எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் மக்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது… – GTN", "raw_content": "எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் மக்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…\nநீர் வளம், நில வளம், கடல் வளம், மழைவளம், கனிம வளம், காற்று வளம் என அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் ஒற்றுமை மட்டும் குறைவாக இருக்கிறது என தென்னிந்திய நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இலங்கைத் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதெனவும், குறிப்பாக, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதெனவும் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் வலியுறுத்திக் கூறியுள்ளார். சுவாமி விவேகானந்தரின் … Continue reading எல்லா வளங்களாலும், ஆசிர்வதிக்கப்பட்ட இலங்கைத் மக்களிடம், ஒற்றுமை மட்டும் “கம்மியாக” உள்ளது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/what-category-wine-is-white-zinfandel", "date_download": "2021-06-13T00:12:01Z", "digest": "sha1:TW6UZRTYG4DP7SGUFXILHNAMSCOMARPX", "length": 10207, "nlines": 158, "source_domain": "ta.wineverity.com", "title": "வெள்ளை ஜின்ஃபாண்டெல் எந்த வகை மது: சிவப்பு, வெள்ளை அல்லது ரோஸ்? - டாக்டர் வின்னியிடம் கேளுங்கள்", "raw_content": "\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\nவெள்ளை ஜின்ஃபாண்டெல் எந்த வகை மது: சிவப்பு, வெள்ளை அல்லது ரோஸ் “ப்ளஷ்” என்ற சொல் இன்னும் பயன்படுத்தப்படுகிறதா\nவெள்ளை ஜின்ஃபாண்டெல் எந்த வகை மது: சிவப்பு, வெள்ளை அல்லது ரோஸ் “ப்ளஷ்” என்ற சொல் இன்னும் பயன்படுத்தப்படுகிறதா\nOb ராபர்ட், மாசபெக்வா, என்.ஒய்.\nவெள்ளை ஒயின் சிறந்த சீஸ்\nகுழப்பமான பெயர் இருந்தபோதிலும், 'வெள்ளை ஜின்ஃபாண்டெல்' ஒரு ரோஸ். இதுவும் கூட சற்று இனிமையான பாணியில் தயாரிக்கப்பட்டது . 'ப்ளஷ்' என்பது ரோஸ் அல்லது பிங்க் ஒயின் என்பதற்கு ஓரளவு காலாவதியான சொல். 1970 கள் மற்றும் 80 களில் இது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது உலர்ந்த ஒயின்கள் வெள்ளை ஜின்ஃபாண்டலைப் போல மிகவும் நாகரீகமாக இருந்தது. சிலருக்கு, 'ப்ளஷ்' என்பது இளஞ்சிவப்பு ஒயின்களின் இனிமையான பாணியைக் குறிக்கிறது.\nமது கண்ணாடி பாட்டில் போன்ற வடிவத்தில்\nவகை\tடாக்டர் வின்னியிடம் கேளுங்கள்\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\nஷெர்ரி மற்றும் ஒயின் இடையே வேறுபாடு\nஇறைச்சி மற்றும் ச��ஸ் இணைத்தல் விளக்கப்படம்\nசான்றளிக்கப்பட்ட ஒயின் நிபுணர் vs சம்மிலியர்\nஅட்டவணை திராட்சைகளில் இருந்து மது தயாரிக்க முடியுமா\nசிவப்பு ஒயின் 5 அவுன்ஸ் எத்தனை கலோரிகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/nagarcoil-police-seized-romeo-kasi-personal-laptop-q9i6h9", "date_download": "2021-06-13T00:08:49Z", "digest": "sha1:FTTGRZUXZVC3YLI6ZPPQQ7B4UOU467WA", "length": 10719, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிக்கியது காதல் ரோமியோ காசியின் ரகசிய லேப்டாப்... பகீர் கிளப்பும் மோசடி ஆசாமியின் காம லீலைகள்...! | Nagarcoil Police Seized Romeo Kasi Personal Laptop", "raw_content": "\nசிக்கியது காதல் ரோமியோ காசியின் ரகசிய லேப்டாப்... பகீர் கிளப்பும் மோசடி ஆசாமியின் காம லீலைகள்...\nஇதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த பெண் காசியிடம் பணத்தை திருப்பி கேட்க... உன் அந்தரங்க வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.\nகட்டுமஸ்தான தேகமும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும் எப்பேர்பட்ட பெண்களையும் ஈஸியாக மடக்கிவிடலாம் என்ற கீழ்த்தரமான எண்ணத்துடன் பெண்களை மோசடி செய்துள்ளார் காதல் ரோமியோ காசி. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இறைச்சி கடை வியாபாரி தங்கபாண்டியன். இவருடைய மகன் தான் காசி. MBA வரை படித்த இவருக்கு சரியான வேலை கிடைக்காததால், தன்னுடைய தந்தையின் கோழி கடையையே கவனித்து வந்துள்ளார்.\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியா பக்கங்களில் காசி 10க்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளை தொடங்கியுள்ளார். அதில் தனது கட்டுமஸ்தான உடலை காட்டி விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்யும் பெண்களில் பார்க்க சற்று ஆடம்பரமாக இருப்பவர்களை தேர்வு செய்து அவர்களுடன் வழிய சென்று பழகியுள்ளார்.இப்படி 5 ஆண்டுகளாக பல பெண்களிடம் பழகி பண மோசடி செய்ததோடு மட்டுமல்லாது, ஆபாச படமெடுத்தும் மிரட்டியுள்ளார்.\nஇதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...\nபல இளம் பெண்களை காதலிப்பது போல் நடித்து வந்த காசி மீது நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, காசியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த பெண்ணிடம் நெருங்கி பழகிய காசி, அம்மாவிற்கு புற்று நோய் என்றும், மருந்து வாங்க பணம் வேண்டும் என்று கூறி ரூ.1 லட்சம் வரை வாங்கியுள்ளார். இப்படி பலமுறை பணம் வாங்கிய காசி, அவரை விட்டு விலகியுள்ளார்.\nஇதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...\nஇதையடுத்து சுதாரித்துக் கொண்ட அந்த பெண் காசியிடம் பணத்தை திருப்பி கேட்க... உன் அந்தரங்க வீடியோக்களை எல்லாம் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையின் போது தான் காசி தனது அந்தரங்க லீலைகள் அடங்கிய லேப்டாப்பை ரகசியமாக மறைத்து வைத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காசியின் கோழிப்பண்ணையில் இருந்து ரகசிய லேப்டாப்பை கைப்பற்றிய போலீசார், 3 கட்ட பாஸ்வேர்ட் கொண்ட அதனை ஓபன் செய்து ஆராய உள்ளனர். அந்த லேப்டாப் ஓபன் செய்யப்பட்டால் தான் பல ரகசிய பூதங்கள் வெளியே வரும் என்பதே நிதர்சனம்\nதனியார் நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம், 6 பெண்களை ஏமாற்றிய, காதல் ரோமியோ காசி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்.\n'மாஸ்டர்' படத்தால் காசி தியேட்டருக்கு வந்த புதிய பிரச்சனை.. 5000 அபராதம் விதித்த போலீசார்..\nஎன்னை நாசமாக்கிட்டான்.. காசியின் காமலீலைகளில் சிக்கிய மேலும் ஒரு பெண்.. அதிரவைத்த சென்னை கல்லூரி மாணவி..\nஐபிஎல் 2020: பிராவோவுக்கு மாற்று வீரர்.. சிஎஸ்கே சி.இ.ஓ முக்கிய தகவல்\nஐபிஎல் 2020: சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்; 2 சூப்பர் ஸ்டார்கள் கம்பேக்\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் எ���்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/743-new-corona-cases-confirmed-in-tamil-nadu-and-987-discharged-qamt86", "date_download": "2021-06-12T23:23:36Z", "digest": "sha1:DU6DKV6C6F2ABEAJ5TLFIJVMIOSRRR34", "length": 7612, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா.. டிஸ்சார்ஜில் சாதனை படைத்த தமிழ்நாடு | 743 new corona cases confirmed in tamil nadu and 987 discharged", "raw_content": "\nதமிழ்நாட்டில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா.. டிஸ்சார்ஜில் சாதனை படைத்த தமிழ்நாடு\nதமிழ்நாட்டில் இன்று மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை 13191 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மே 4ம் தேதியிலிருந்து(14, 15, 16 தவிர) இன்று வரை தொடர்ச்சியாக தினமும் 500க்கும் அதிகமான பாதிப்பு உறுதியாகிவருகிறது.\nதமிழ்நாட்டில் இன்று 743 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 13191ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 557 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 8228ஆக உயர்ந்துள்ளது.\nஇன்று 3 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 87ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகபட்சமாக 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுளனர். எனவே இதுவரை மொத்தம் 5882 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 7219 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nதமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்தாலும் கூட, உயிரிழப்பு குறைவாகவும் அதிகமானோர் குணமடைவதும் ஆறுதலளிக்கும் விஷயங்களாக உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இதுவரை வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 987 பேரை குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது தமிழ்நாடு.\nகொரோனா 3வது அலையே வந்தாலும் நாங்க ‘ரெடி’... சென்னை மாநகராட்சியின் மிரள வைக்கும் வியூகம்...\nமுதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட நடிகர் கார்த்தி..\nகொரோனா இறப்பு சான்றிதழ்களில் இதை குறிப்பிடவில்லை... தமிழக அரசுக��கு ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...\nஇவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையில்லை... மருத்துவ நிபுணர்கள் குழு பிரதமரிடம் பரிந்துரை...\nதமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு.. ஓபன் தி டாஸ்மாக்... எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/sivagangai-farmers-demand-stock-of-paddy-to-starting-of-agricultural-work/", "date_download": "2021-06-13T00:29:28Z", "digest": "sha1:VEQYVZLG4MSCJDASRM5YYH7E5YTEFOQO", "length": 14222, "nlines": 123, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வேளாண் பணிகள் தொடக்கம்!. விதைநெல்லை இருப்பு வைக்க சிவகங்கை விவசாயிகள் கோரிக்கை!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\n. விதைநெல்லை இருப்பு வைக்க சிவகங்கை விவசாயிகள் கோரிக்கை\nசிவகங்கை மாவட்டத்தில் நெல் நடவுப் பணிகள் மும்முரமாக தொடங்கியுள்ளன. நெல் விதைகளை அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என அம்மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nசிவகங்கை மாவட்ட ���ுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் கனமழை கொட்டித் தீர்த்தது. அவ்வப்போது சிறுசிறு மழையும் பெய்து வருகிறது. இதையொட்டி வேளாண் பணிகளை தொடங்க சாதகமான சூழல் நிலவுவதால், அப்பகுதி விவசாயிகள் ஆரம்ப கட்ட வேளாண் பணிகளான உழவு, நெல் நாற்றுப் பாவுதல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், சிவகங்கை, சிங்கம்புனரி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் பணிக்கு தேவையான நெல் விதைகள் இருப்பில் இல்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தது மட்டுமின்றி, தேவையான அளவு விதைகளை இருப்பில் வைத்து, தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nஇது குறித்து, மணல்மேடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், தொடர்ந்து பெய்து மழையின் காரணமாக சுற்றி உள்ள கிராமங்களில் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளோம். இந்நிலையில், திருப்புவனத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் பணிக்கு தேவையான நெல் விதைகள் கேட்ட போது இல்லை என சம்பந்தப்பட்ட வேளாண் அலுவலா்கள் தெரிவித்தனா். இதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலிலும் நெல் விதைகள், உரங்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது உழவு பணிகளை மேற்கொண்டு நெல் நாற்று பாவி வைத்தால் தான் அக்டோபா் அல்லது நவம்பா் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையின் போது நடவுப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.\nமேலும், இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் உள்ளிட்ட விதைகள் மற்றும் உரங்களை இருப்பில் வைப்பது மட்டுமின்றி அவற்றை விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.\nஇன்று சிறு பகுதி... நாளை பெரும் பகுதி... சோலார் மின்சாரம் மூலம் வளம் பெரும் விவசாயம்\nபாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு\nரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - புதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை மு��்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஅக்டோபர் 5ம் தேதி ஆன்லைன் காளான் வளர்ப்பு பயிற்சி\nஇன்று சிறு பகுதி... நாளை பெரும் பகுதி... சோலார் மின்சாரம் மூலம் வளம் பெரும் விவசாயம்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/violation-of-curfew-rules-should-not-result-in-confiscation-of-the-vehicle-dgp-420356.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:45:22Z", "digest": "sha1:E36ZAQKQRDU4Z74QGHHUZBHQYIEOTJ5F", "length": 38654, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரடங்கு விதிகளை மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது.. டிஜிபி அறிக்கை.. முழு விவரம் | Violation of curfew rules should not result in confiscation of the vehicle : DGP - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரட���்கு விதிகளை மீறினால் வாகனத்தை பறிமுதல் செய்யக்கூடாது.. டிஜிபி அறிக்கை.. முழு விவரம்\nசென்னை: ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும், ஊரடங்கு விதி மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது என தமிழக டிஜிபி திரிபாதி, காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.\nநாளை முதல் 24ம் தேதி காலை வரை முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறை டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.\nபெரும் வேதனை.. முக்கிய வேண்டுகோள் - மருத்துவர் சண்முகப்பிரியா இழப்பு குறித்து டிடிவி\nஇது தொடர்பாக தமிழக டிஜிபி திரிபாதி, வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது; காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய பணிகள்: காவல் துணை கண்காணிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு கீழ் பணிபுரியும் காவலர்கள் ஒவ்வொருவரிடமும் ஊரடங்கு கால கட்டத்தில் அவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.ஆயுதப்படை காவலர்கள் அனைவருக்கும் சம்பந்தப்பட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஊரடங்கு காலகட்டத்தில் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.\n50 வயதைக் கடந்த காவலர்களுக்கும் மற்றும் நோய்களால் அவதிப்படும் காவவர்களுக்கும் ஊரடங்கு காலகட்டத்தில் இலகுவான பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அவர்களை வாகன சோதனை மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக்கூடாது. பெண் காவலர்களை வாகன சோதனை பணிக்கும் மற்றும் பிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக் கூடாது. காவலர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தி ஒவ்வொருவரும் 5 மணி நேர ஷிப்ட் முறையில் பணியாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக் கொண்டுள்ள காவலர்களை மட்டுமே கூட்டம் கூடும் இடங்களான மார்க்கெட் போன்றவற்றில் பணி அமர்த்த வேண்டும். அனைத்து காவலர்களும் தவறாமல் பாதுகாப்பு பணியில் நாளை காலை 6 மணி முதல் ஈடுபடுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள்: ஊரடங்கு காலகட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒவ்வொரு காவலரும் தங்கள் உடலின் பாதுகாப்புக்கு மிகுந்து முக்கியத்துவம் அளித்து தகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பணியாற்ற வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். கிருமி நாசினி கொண்டு தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வதுடன், குறிப்பிட்ட இடைவெளியில் சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.\nபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடத்தில் காவல்துறையினர் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை போன்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கோவிட்-19 தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்றி தகுந்த பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும். பிக்கெட்டிங் பணியில் உள்ள காவலர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அங்கே தேவையான நிழற்குடை, குடிநீர், கிருமிநாசினி போன்ற தேவையான உபகரணங்கள் இருக்க வேண்டும். அனைத்து காவலர்களும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும்.\nபொதுமக்கள் மற்றும் பிற அரசு துறை அதிகாரிகளிடம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக் கூடாது. பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், துாய்மை பணியாளர்கள் போன்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.\nபொது ஒலிபெருக்கியை பயன்படுத்தி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். தடியடி நடத்தி அல்லது பலப்பிரயோகம் செய்து கூட்டத்தை கலைப்பது போன்ற காரியங்களில் எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது. பொது மக்க��ை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி அவர்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும். ட்ரோன் கேமிராக்களை பயன்படுத்தி பொதுமக்கள் கூட்டமாக கூடுகிறார்களா என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும்.\nவணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளை கையாளுதல்: வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவான முறையில் நடந்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்து கொள்ளுமாறு கண்ணியமான முறையில் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.\nஅனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும் 09.05.2021 அன்று மாலை 4 மணிக்கு தங்கள் பகுதியில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடம் கூட்டம் நடத்தி ஊரடங்கு கால கட்டத்தில் அவர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதை உறுதி செய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகளிடம் மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை கடுமையான முறையில் நடத்துதல் கூடாது. மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான வட்டங்களை வரைவதை உறுதி செய்ய வேண்டும்.\nஅத்தியாவசியப் பொருட்களின் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்தல்: ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும். மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள், இதர உபகரணங்கள் ஆகியவையும் தடையின்றி எடுத்து ஆக்ஸிஜின் சிலிண்டர் எடுத்துச் செல்லப்படும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும். தேவைப்படும் நேரங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்களுக்கு பாதுகாப்பு வாகனம் பின் தொடர அவை எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். மருத்துவ துறை, தொலை தொடர்பு துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டைகளுடன் இடையூறுகள் இன்றி பணிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டங்களுக்கு உள்ளேயும், இரண்டு மாவட்டங்களுக்கு இடையேயும் ஆக்சிஜன் சிலிண்டர் வாகனங்கள் தடையின்றி எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான வாகனங்கள் மார்க்கெட் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் செல்வதை தடுத்தல் வேண்டும். அத்தயாவசிய பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு மார்க்கெட் பகுதிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.\nபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்: பொதுமக்கள் ஊரடங்கு காலகட்டத்தில் தங்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்த வேண்டும். தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுரை கூற வேண்டும். கொரோனா விழிப்புணர்வு குறித்தும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வீடியோ பதிவுகளை காணுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய எல்லையையும் பகுதிகளாக பிரித்து அனைத்து இடங்களிலும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும். கிராமப்பகுதிகளில் தண்டோரா அடித்து பொதுமக்களிடம் கொரோனா நோய் தொற்றுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்த வேண்டும்.\nகாவல் நிலையத்தின் செயல்பாடுகள்: காவல் நிலையத்தில் குற்றவாளிகள் அடைத்து வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். காவல் நிலையத்தில் குற்றவாளிகள் வைக்க வேண்டிய பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முன் அனுமதியை பெற வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதியுடன் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள குற்றவாளிகளுக்கு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் நிழல் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும். காவல் நிலையத்தின் வெளியே சாமியானா பந்தல் போடப்பட்ட மனுதாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அங்கே அமர வைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். காவல் நிலையத்தில் உள்ளே பொதுமக்கள் வருவதை அனுமதித்தல் கூடாது. சாமியானா பந்தலில் கிருமி நாசினிகள் மற்றும் முகக்கவசங்கள் தேவையான அளவில் வைத்திருத்தல் வேண்டும்.\nவாகன சோதனையின் பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்: ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. அப்படியே வாகனத்தி���ை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும். இ பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள் படி அனுமதித்தல் வேண்டும். சோதனை சாவடிகளில் வாகன பரிசோதனை மேற்கொள்ளும் போது அதற்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வழிதடத்தில் வைத்து சோதனை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கான வழியை ஏற்படுத்துதல் வேண்டும். கைப்பற்றப்படும் வாகனங்களை காவல்நிலையத்தில் வைத்திருத்தல் கூடாது. காவல் நிலையத்தில் அருகே உள்ள ஒரு மைதானத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.\nசட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல் : ஊரடங்கு காலகட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரித்தல் வேண்டும். சட்டமன்ற கூட்டத் தொடர் மற்றும் ரம்ஜான் பண்டிகை ஆகியவை வருவதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் உறுதி செய்தல் வேண்டும். தனிப்பிரிவு காவலர்கள் தகுந்த முறையில் பணியாற்றி நுண்ணறிவு தகவல்களை சேகரிப்பதை உறுதி செய்து சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும், கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட வேண்டும். காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவலர்கள் தங்கள் பணிகள் குறித்து முழுமையாக அறிந்து பணியாற்ற வேண்டும். காவல்துறைக்கு சம்பந்தம் இல்லா விஷயங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டாலும் கூட அதனை முழுமையாக பதிவு செய்வதுடன் சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு கால கட்டத்தில் ஒவ்வொரு காவல்துறையினரும் கண்டிப்பாக அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டு, தங்கள் உடல் நலனில் மிகுந்த கவனம் கொண்டு, சிறப்பான முறையில் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்\" இ்வ்வாறு டிஜிபி திரிபாதி அளித்துள்ள அறிவுரைகளில் தெரிவித்துள்ளார்.\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlockdown dgp tamilnadu coronavirus ஊரடங்கு டிஜிபி தமிழ்நாடு கொரோனா வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-06-12T22:29:11Z", "digest": "sha1:SOWN6HBJNSVJQT2RMQCBZY4YYQRWTFL6", "length": 17115, "nlines": 57, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Politics » இந்தியாவுக்கு ஒரு வலுவான நிதி தூண்டுதல் தேவை – பகுப்பாய்வு\nஇந்தியாவுக்கு ஒரு வலுவான நிதி தூண்டுதல் தேவை – பகுப்பாய்வு\nகொரோனா வைரஸ் நோய்க்கு (கோவிட் -19) இதுவரை கடுமையான தடுப்பு பதில்களில் இந்தியா கண்டிருக்கிறது. ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முழுமையான பூட்டுதல் மற்றும் செவ்வாயன்று மேலும் 19 நாட்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இது ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்த கடுமையான குறியீட்டில் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. ஆனால் அதன் பொருளாதார பதில் பலவீனமான ஒன்றாகும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% க்கும் குறைவான செலவினம் அமெரிக்கா (அமெரிக்கா) விஷயத்தில் 10%, மலேசியாவில் 16% மற்றும் ஜப்பா��ில் 20% உடன் ஒப்பிடும்போது. இந்தியா ஏழ்மையானது, எனவே பணக்கார நாடுகள் செய்ததைச் செய்ய எதிர்பார்க்க முடியாது என்ற வாதத்தை நிராகரிப்பது முக்கியம். ஒரு பதில் பலவீனமானதாக வகைப்படுத்தப்படும் போது, ​​மதிப்பீடு என்பது முழுமையான பணத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் அளவிடப்படும் ஒரு நாட்டின் திறன் தொடர்பான செலவினமாகும்.\nகோவிட் -19 தொடங்கியதைத் தொடர்ந்து இந்தியாவில் பொருளாதாரக் கொள்கை பூட்டப்பட்டதன் மூலமும், செயல்பாட்டின் அளவை மீட்டெடுப்பதன் மூலமும் தேவையான நிவாரணங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதால், இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாகக் கருத்தில் கொள்ளலாம், ஒட்டுமொத்த பதிலை “தூண்டுதல்” ”. இந்த நிதி தூண்டுதலின் அளவு என்னவாக இருக்க வேண்டும் அமெரிக்க தூண்டுதலின் நிலை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படலாம். இந்தியாவில் ஒரு தூண்டுதல் நிதிப் பற்றாக்குறையின் தாக்கங்களைக் கொண்டிருப்பதால் எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டும் என்ற கவலைகள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 2019-20 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%, தூண்டுதல் சுமார் ரூ .20 லட்சம் கோடி ஆகும். இது ஒரு பெரிய நபராக வரக்கூடும்.\nஇருப்பினும், இது உண்மையில் ஒரு மாத பூட்டுதல் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நேரடி இழப்புக்கு மிக அருகில் உள்ளது, இது ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 வது என மதிப்பிடப்பட்டுள்ளது. நாம் பெருக்கினை 1.25 ஆக எடுத்துக் கொண்டால், பூட்டுதல் காரணமாக ஏற்படும் இழப்பின் இறுதி எண்ணிக்கை ~ 20 லட்சம் கோடியை தாண்டும். எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% நிதி ஊக்கத்துடன், பூட்டுதலுடன் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சியை ஈடுசெய்வதைத் தவிர வேறொன்றுமில்லை.\nஇப்போது, ​​நிதிப் பற்றாக்குறையின் தாக்கங்கள் என்ன மத்திய அரசால் 20 லட்சம் கோடி டாலர் தூண்டுதல் 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 14% பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6% (2% உண்மையான உற்பத்தி வளர்ச்சி மற்றும் 4% பணவீக்கம்) இல் வளரும் என்றும், பொது வருவாய் அதிகரிக்கும் என்றும் கருதி இந்த எண்ணிக்கை வந்துள்ளது. 2020-21க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட தூண்டுதலைச் சேர்ப்பதன�� மூலம் பொதுச் செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவை பால்பார்க் புள்ளிவிவரங்களாக மட்டுமே இருக்க முடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஊக்கப் பொதியால் குறிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% என மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நாம் என்ன செய்வது மத்திய அரசால் 20 லட்சம் கோடி டாலர் தூண்டுதல் 2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 14% பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6% (2% உண்மையான உற்பத்தி வளர்ச்சி மற்றும் 4% பணவீக்கம்) இல் வளரும் என்றும், பொது வருவாய் அதிகரிக்கும் என்றும் கருதி இந்த எண்ணிக்கை வந்துள்ளது. 2020-21க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட தூண்டுதலைச் சேர்ப்பதன் மூலம் பொதுச் செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவை பால்பார்க் புள்ளிவிவரங்களாக மட்டுமே இருக்க முடியும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஊக்கப் பொதியால் குறிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% என மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நாம் என்ன செய்வது சரி, அமெரிக்க தூண்டுதலுக்கான புள்ளிவிவரத்துடன் ஒரு அளவுகோலாக நாங்கள் பணியாற்றி வருவதால், இரண்டு டிரில்லியன் டாலர் அமெரிக்க தூண்டுதலின் பற்றாக்குறை தாக்கத்தின் ஒரு வெளியிடப்பட்ட மதிப்பீடு, இது 14% நிதி பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடப்படலாம். எனவே, இங்கு முன்மொழியப்படுவது கேள்விப்படாதது.\nREAD தேசிய முற்றுகையின் ஐந்தாவது வாரத்தில் நுழைகிறது - தலையங்கங்கள்\nபிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தாலும் “ஜான் பி அவுர் ஜஹான் பி”, நாங்கள் உயிர்களைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளபோதும் பொருளாதாரத்தை புறக்கணிக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில், 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரணப் பொதிக்கு அப்பால் ஒரு ஊக்கத்தை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.\nசில பொருளாதார வல்லுநர்கள் மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் நிதி தூண்டுதலுக்கான திட்டத்தை கேட்கிறார்கள். இருப்பினும், இப்போதைக்கு, இந்தியாவில் கணிசமான அளவு உணவு தானியங்கள் மற்றும் நியாயமான அதிக அந்நிய செலாவணி இருப்புக்கள் உள்ளன. அதன் கடைசி மதிப்பீட்டில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புள்ளிவிவரங்கள் நிலுவையில் உள்ள குறுகிய கால கடன் மற்றும் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ மூலதன வருவாயை மீறுகின்றன. இறுதியாக, ரிசர்வ் வங்கி வழங்க வேண்டிய அரசாங்க பத்திரங்களை உறிஞ்சுவதன் மூலம் தனியார் முதலீட்டிலிருந்து வெளியேறுவதைத் தவிர்க்கலாம். இந்த பொறிமுறையை திகிலுடன் பார்ப்பதற்கு முன், மத்திய வங்கி விடுதி மூலம் பட்ஜெட் பற்றாக்குறை பணமாக்கப்பட்ட காலங்களில் இந்தியாவில் வளர்ச்சி முடுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை நினைவு கூர்வது மதிப்பு.\nஎவ்வாறாயினும், எண்களைத் தாண்டி, நாம் மதிப்பிடும் பொருளாதாரத்தை உருவாக்குவதில் நிதிக் கொள்கையின் பங்கை கற்பனை செய்வது முக்கியம். இந்த தொற்றுநோய் நமக்கு ஏதாவது செய்திருந்தால், அது இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பின் மோசமான நிலையை அம்பலப்படுத்துவதாகும். இந்த உள்கட்டமைப்பின் எந்தவொரு புனரமைப்பிலும், முதலில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆய்வகங்கள் இருக்கும், ஆனால் துப்புரவு முதல் கழிவு மேலாண்மை வரை நீடிக்கும் பொது சுகாதார சேவைகளின் மோசமான நிலையையும் நாம் தொடர்ந்து நினைவுபடுத்துகிறோம். எங்களிடம் சில பொது கழிப்பறைகள் உள்ளன, போதிய கழிவுநீர் அல்லது பெரும்பான்மையினருக்கு நீர் வழங்கல் உறுதி. கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு பொதுப் பொருட்கள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா வைரஸ் தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. ஒரு அர்த்தமுள்ள எதிர்காலம் இருக்க வேண்டுமானால் இப்போது தொடங்கப்பட வேண்டிய புனரமைப்புக்கு ஒரு மையப்படுத்தப்பட்ட பொதுச் செலவு முக்கியமானது.\nபுலாப்ரே பாலகிருஷ்ணன் அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் மூத்த சக ஐ.ஐ.எம் (கோழிக்கோடு)\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nகொரோனா .. வதந்திகளை பரப்பியதற்காக ஒரு வருடம் சிறையில். | கொரோனா வைரஸ்: போலி செய்திகளைப் பரப்புவது உங்களை 1 வருடம் சிறையில் அடைக்கும் என்று எம்.எச்.ஏ.\n\"ஐயா .. நீங்கள் பார்ப்பீர்கள்\" .. கேட்ட சீமான் .. கேரள முதல்வரின் அலுவலகம் உடனடியாக பதிலளித்தது | coronavirus: kerala cm pinarayi vijayan semblants கோரிக்கைக்கு பதில்\nவேலையற்றவர்களுக்கு ஆதரவளித்தல் | HT தலையங்கம் – தலையங்கங்கள்\nலிபு லேக்: நேபாள-இந்தியா முட்டுக்கட்டையின் கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் | பகுப்பாய்வு – பகுப்பாய்வு\nபிந்தைய கோவிட் -19 இந்தியாவில் ஏராளமாக மறுபரிசீலனை செய்தல் – பகுப்பாய்வு\nஇந்தியாவுக்கு ஒரு புதிய தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை சட்டம் தேவை – பகுப்பாய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/03/15/wpi-inflation-february-eases-2-48-percent/", "date_download": "2021-06-12T23:03:57Z", "digest": "sha1:FXSFVP7RXZODW7UJFJLDNMO4FF3GP5IU", "length": 6993, "nlines": 87, "source_domain": "varthagamadurai.com", "title": "மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018 | வர்த்தக மதுரை", "raw_content": "\nமொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018\nமொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018\nநாட்டின் பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம்(Wholesale Price Index -WPI Inflation) 2.48 % ஆக குறைந்தது. இந்த சதவீதம் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவாகவும் உள்ளது. 2017 ல் இதே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 5.51 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉணவு பொருட்களின் விலை குறைவால் மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதமாக உள்ளது. காய்கறிகளின் பணவீக்கம் 15.26 % ஆக உள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதத்தில் 40.77 % ஆக இருந்தது. முட்டை, மீன் மற்றும் மாமிசம் போன்றவற்றின் பணவீக்கம் 0.37 சதவீதத்திலிருந்து 0.22 % ஆக குறைந்துள்ளது.\nஎரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 3.81 % ஆக அதிகரித்தும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 24.51 % ஆக குறைந்தும் இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம் 3.04 சதவீதமாக உள்ளது.\nஏற்கனவே இந்த வாரம் வெளியிடப்பட்ட சில்லறை பணவீக்கம்(Retail Inflation) 4.44 % ஆக உள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவாகும். பணவீக்க சரிவுக்கு காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை குறைவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் உலக வங்கி(World Bank), நாட்டின் 2019 நிதியாண்டுக்கான(FY19) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை(GDP) 7.3 % ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. அதுவே 2019-20 ல் 7.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. இந்த கணிப்பு பணமதிப்பிழப்பு(Demonetisation) மற்றும் ஜி.எஸ்.டி (GST) தாக்கத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nபணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சம்மந்தமான தகவல்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office –CSO) அறிவித்து வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த ���ுள்ளி விவரங்களையும் இந்த அலுவலகம் வெளியிட்டு வருகிறது.\nPrevious Postஆதார் இணைப்புக்கு காலவரையற்ற காலக்கெடு – உச்ச நீதிமன்றம் நீட்டிப்புNext Postஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_367.html", "date_download": "2021-06-12T23:35:27Z", "digest": "sha1:6VGSSMC2GDA33XU6P7VPQEUJG5K53QW6", "length": 3265, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "விருத்தாசலம் தொகுதி தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவரிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டோர்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவிருத்தாசலம் தொகுதி தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவரிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டோர்\nவிருத்தாசலம் தொகுதி தேர்தல் பரப்புரையில் தமிழர் தலைவரிடமிருந்து நூல்களைப் பெற்றுக்கொண்டோர்\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athilanabin.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-06-12T23:22:55Z", "digest": "sha1:C2U476DIHD24G4QCNYNUOGLBXC2PACHK", "length": 21439, "nlines": 77, "source_domain": "athilanabin.com", "title": "பொருளற்றார் பூப்பர் ஒருகால் - Athila Nabin", "raw_content": "\nபொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்\nபொருள் இழந்தவர்ளும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள்: அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே: மீண்டும் அடைதல் அரிது.\nபெரும் செல்வந்தரான சுலைமான் சாஹிப் அவர்களுக்கு ஆமீர்கான் அயூப் கான் என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் மிக செல்லமாக ஆடம்பரமாக வளர்ந்தனர். அதனால் தனக்குப் பின் தனது வியாபாரத்தை யார் சிறப்பாக கவனிப்பார்கள் என்று எண்ணினார் சுலைமான் சாஹிப். தனக்கும் வயதாகிக் கொண்டே போவதால் பொறுப்புக்களை ஒப்படைக்க இருவரில் யார் பொருத்தமானவர் என்பதை முடிவெடுக்க இருவருக்குள்ளும் ஒரு போட்டி வைக்க தீர்மானித்தார்.\nஅதன்படி ஒருநாள் தன்னுடைய இரு மகன்களையும் அழைத்து இருவர் கையிலும் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து “எனதருமை மகன்களே, நான் சிறு வயதிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய இந்த வியாபாரத்தை எனது காலத்திற்கு பிறகு யார் சிறப்பாக செய்வார்கள் என்பதை கணிக்க உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்க முடிவு எடுத்துள்ளேன். உங்கள் இருவருக்கும் ஒரு வருட காலம் தருகிறேன். இருவரும் தூரதேசம் சென்று ஒரு வருடத்திற்குள் இந்த ஒரு லட்சத்தை 5 லட்சமாக கொண்டு வருபவரே இந்த பல கோடி சொத்துக்கும் அதிபதி. ஆனால் ஒரு நிபந்தனை. எந்த சூழ்நிலையிலும் என் பெயரை உபயோகிக்கக் கூடாது. யாருக்கும் நீங்கள் என்னுடைய மகன்கள் என்று கூறக் கூடாது. எந்தக் காரணத்திற்காகவும் என்னை தொடர்பு கொள்ளக் கூடாது ” என்றார். அவருடைய நிபந்தனைகளுக்கு ஒத்து கொண்டு இருவரும் வெவ்வேறு திசையில் சென்றனர்.\nமுதலில் ஆமிர் கான் ஒரு கிராமத்தை சென்றடைந்தான். இரவு நேரமாகி விட்டதால் அன்றிரவு அங்கு ஒரு தங்கும் விடுதியில் தங்கினான். அசதியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திருடன் ஒருவன் அவனுடைய பணத்தை திருடி விட்டான். காலையில் விழித்த அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மிகவும் வசதியாக வாழ்ந்த அவனுக்கு அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லை. சரி ஏதேனும் கடையில் வேலை செய்து உழைத்து உண்ணலாம் என்றால், ஊருக்கு புதியவன் என்பதால் யாரும் அவனை நம்பி வேலை கொடுக்க தயங்கினர். வேறு வழியின்றி, ஒரு உணவகத்தில் குறைந்த சம்பளத்தில் மேஜையை துடைக்கும் வேலையில் சேர்ந்தான். கடைக்கு வருபவர்களிடம் அன்பாக, மரியாதையாக, கனிவாகப் பழகி ஊர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றான். உணவகத்தின் முதலாளியிடம் நேர்மையாக இருந்து நம்பிக்கையைப் பெற்றான்.\nஅந்த கிராமத்தில் அதிகம்பேர் விவசாயிகளாகவே இருந்தனர். அவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்கள் என்னவெல்லாம் விளைவிக்கிறார்கள், அவர்களது தேவை என்ன என்பதை கேட்டு அறிந்து கொண்டான். அப்போது ஒருநாள் அவள் மேஜை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு சாப்பிட்ட இரண்டு விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை பெரிய நிறுவனங்கள் எண்ணெய் தயாரிப்பதற்கு அடிமாட்டு விலைக்கு வாங்கி செல்வதை பற்றி புலம்பிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் மெதுவாக ஆமீர்கான் “ஐயா, தாங்களே ஏன் எண்ணெய் எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று வினவினான். அதற்கு அவர்கள் “நமது ஊரில் எண்ணெய் ஆலை இல்லை. மேலும் நகரத்திற்கு சென்று எண்ணெய் எடுத்து ஊருக்கு கொண்டு வந்தாலும் பெரிய லாபம் நமக்கில்லை” என்று பதிலளித்தனர்.\nஉடனே ஆமீருக்கு பொறி தட்டியது. அந்த கிராமத்தில் எப்படியாவது ஒரு எண்ணெய் ஆலை தொடங்கிவிட முடிவெடுத்தான். முதலாளியிடமும் ஊர் மக்களிடம் எடுத்துக்கூறி, எல்லாரிடமும் கடன் வாங்கி ஆலை அமைத்து ஊரிலேயே செக்கு எண்ணெய் எடுக்கத் தொடங்கினர். அதை மிக பக்குவமாகவும் நேர்த்தியாகவும் கலப்படமில்லா சுத்த எண்ணெயாகவும் தயாரித்தான் ஆமிர். அவற்றை பக்கத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று தனது வியாபார யுக்தியால் விரைவிலேயே விற்று தீர்த்தான். மேலும் எண்ணெய் எடுத்ததுப் போக உள்ள சக்கையை அந்த ஊர் விவசாயிகளுக்கு உரமாக பயன்படுத்தக் கொடுத்தான். அதனால் அவர்களுக்கு அதிக லாபமும் மன மகிழ்ச்சியும் கிடைத்தது. மாதங்கள் உருண்டோடின. ஆமிர் வாங்கிய கடனை அடைத்தான். தனது தந்தை கொடுத்த ஒரு வருட கெடு நெருங்கும் பொழுது அவன் கையில் ஒரு லட்சம் ரூபாய் கூட இல்லை. தந்தையை எவ்வாறு சந்திப்பது என்று நானினான். இருப்பினும் நடந்ததை தெளிவாகக் கூறலாம் என்று நம்பிக்கையோடு கிளம்பினான்.\nஇதற்கிடையில் அயூப் கான் ஒரு நகரத்தை சென்றடைந்து இருந்தான். பணத்துடன் புது தொழில் தொடங்குவதற்காக புதிதாக ஒருவன் வந்து இருக்கிறான் என்பதை அறிந்த ஒரு மோசடிக்காரன் அயூப் கானிடம் பேசி ஏமாற்றி பணத்தை அபகரித்து விட்டான். சிறிது நாட்கள் பிறகு தான் ஏமாற்றப்பட்டு உள்ளோம், பணத்தை இழந்துள்ளோம் என்ற ஆயூப்பிற்க்கு புரிந்தது. அதை எண்ணி மிகவும் ஆத்திரம் அடைந்தான். மிகவும் ஆடம்பரமாக கர்வத்தோடு வாழ்ந்த அவனுக்கு யாருக்கீழும் வேலை செய்து சம்பாதிக்க விருப்பமில்லை. மேலும் எப்படியாவது தந்தை வைத்த பந்தயத்தில் ஜெயித்து விட வேண்டும் என்று வெறி கொண்டான். அதனால் அந்த ஊரில் தான் ஏமாற்றப்பட்டதை போல் பிறரை ஏமாற்றி தான் பிழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.\nதவறான தொழில் செய்பவர்களுடன் சேர்ந்தான். தனது புத்திக் கூர்மையால் காவல் துறையினருக்கு தெரியாமல் எவ்வாறு கடத்துவது, கடத்திய பொருட்களை எவ்வாறு விற்பது, மாட்டினால் எப்படி தப்பிப்பது என்பது போன்ற யோசனைகளைக் கொடுத்தான், திட்டங்கள் தீட்டினான். மிக விரைவிலேயே செல்வம் பெருகியது. லட்சங்களில் புழங்கினான். மீண்டும் ஆடம்பரமாக வாழ்ந்தான். ஒரு வருட காலம் முடிந்து தந்தையை சந்திக்கும் நாள் வரும்போது தன்னிடமிருந்த பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பெருமிதமாக கிளம்பினான். அனைத்து சொத்துகளுக்கும் அதிபதி என்ற கனவோடு சென்றான்.\nதந்தை இருவரையும் கண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றார். பின் ஆமிர் கானிடமும் அயூப் கானிடமும் சேர்த்த பணத்தை காண்பிக்கச் சொன்னார். ஆயூப் மிகப் பெருமையாக 10 லட்சத்தை அவர்முன் கொட்டி “அப்பா, நீங்கள் 5 லட்சம் தானே சம்பாதிக்க சொன்னீர்கள். இங்கே பாருங்கள் நான் அதற்கு இரு மடங்கு சம்பாதித்து உள்ளேன். ஆகவே நானே உங்கள் வியாபாரத்தைக் கவனிக்க தகுதியானவன்” என்று கர்வம் பொங்கக் கனைத்தான்.\nஆமிர் கான் மிகவும் வெட்கப்பட்டு தன் கையில் இருந்த சொற்ப பணத்தை தந்தையிடம் கொடுத்தான். “அப்பா, என்னை மன்னியுங்கள். என்னால் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் கொடுத்த பணம் திருடு போய்விட்டது. மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வருட காலத்தில் இவ்வளவு தான் என்னால் சம்பாதிக்க முடிந்தது” என்ற தலைகுனிந்து கூறினான்.\nஇருவரையும் பார்த்து சுலைமான் சாகிப் சிறிது நேர மௌனத்திற்குப் பின் பேச ஆரம்பித்தார் “எனக்கு அங்கு நடந்தவை எல்லாம் தெரியும். உங்கள் இருவரையும் சோதிக்கவே ஆமீரிடம் திருட்டும் ���யூபிடம் மோசடியும் செய்யச் சொன்னேன். ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் இலகுவாக இருக்காது. நிச்சயம் தோல்விகளையும் நஷ்டங்களையும் சந்திக்க நேரிடும். கஷ்ட நேரங்களில் தான் நமது உண்மை முகம் உலகுக்குத் தெரியும். ஆமீர் நேர்மையை விரும்பினான். சுயமாக உழைத்து கலப்படம் இல்லாத நல்ல தரமான பொருட்களை தயாரித்தான். எந்தத் தொழில் செய்வதற்கும் நேர்மையும் தரமும் அடிப்படை.\nஆனால் ஆயூப், நீ உழைப்பை விரும்பாமல் பணத்தையே முதன்மையாகக் கொண்டாய். அதனால் குறுக்கு வழியில் பிறரை ஏமாற்றி பலரை கஷ்டப்படுத்தி நீ செல்வந்தன் ஆனாய். வாழ்க்கையில் செல்வத்தை இழந்தால் கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயம் திரும்ப சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவனிடம் கருணையும் இரக்கமும் அருளும் போய்விட்டால் திரும்ப வராது. அதனால் உண்மையாக உழைத்த ஆமீர்கானே எனது நம்பிக்கைக்குரியவன். அவனே என் வாரிசு. அவனிடமே என் வியாபாரத்தையும் ஒப்படைக்கப் போகிறேன்” என்றார்.\nஆகவே குழந்தைகளா எப்பொழுதும் நாம் அருளை இழக்கக்கூடாது. ஒரு பரிட்சையில் ஒழுங்காக படிக்க முடியாமல் போய்விட்டால் அடுத்த முறை நன்றாக படித்துக் கொள்ளலாம். ஆனால் ஆசிரியரை ஏமாற்றி பக்கத்தில் இருக்கும் மாணவனை பார்த்து எழுதக் கூடாது. எந்த ஒரு போட்டியிலும் முறையாக பயிற்சி செய்தால் ஜெயித்து விடலாம் ஆனால் எந்த சூழ்நிலையிலும் ஏமாற்றியோ குறுக்கு வழியிலோ ஜெயிக்க நினைக்கக்கடாது. நேர்மையாக வெற்றி பெறுவதே உண்மையான வெற்றி. அதனால் செல்லங்களா, நாம் எப்பொழுதும் அருளை இழக்கக்கூடாது. நாம் சிறுவயதிலேயே உண்டாக்கும் நல்ல பழக்கங்கள் தான் நம்மை வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும். நீங்கள் வளர வளர வாழ்க்கையில் பல சவால்களை போட்டிகளை சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆனால் வாழ்க்கையில் எந்த நிலையிலும் நல்லொழுக்கத்தை விடக்கூடாது. மிகப் பெரிய பணக்காரனாக வாழ்வது மட்டுமே சிறப்பல்ல. சிறந்த பண்பாளனாக வாழ்வதே சிறப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/queue-of-ambulances-seen-at-ahmedabad.html", "date_download": "2021-06-12T23:07:42Z", "digest": "sha1:FCSRH4Z6KYBTRLX6HVOXLHDIDVXQZGFP", "length": 11370, "nlines": 160, "source_domain": "news7tamil.live", "title": "குஜராத் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள் | News7 Tamil", "raw_content": "\nகுஜராத் மருத்துவம��ையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள்\nகுஜராத் மருத்துவமனையில் நீண்ட வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்கள்\nகுஜராத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகுஜராத் மாநிலத்தில் நாள்தோறும் 5 ஆயிரத்தும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதியானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல இரவு, பகல் பாராமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇதற்காக அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைகளில் தயார் நிலையில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் சேவை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 60 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது: பிரதமர் மோடி\nமதுபாட்டிலில் கிடந்த பாம்பு: அதிர்ச்சியில் குடிமகன்கள்\nதமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு\nவிவசாயிகள் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.2,400 கோடி இழப்பு\nபாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/live-updates/page-6/", "date_download": "2021-06-13T00:24:13Z", "digest": "sha1:D443XTE5RG66MOVA2N6RHB56VH7WK4BN", "length": 11129, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "Latest Breaking News | Tamil News Update | Just Now | அண்மைச் செய்திகள் | முக்கியச் செய்தி | News18 Tamil Page-6", "raw_content": "\n20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய புத்தகத்தின் விலை இன்று 30 லட்சம்\nமீனவர் கிராமங்களை மேம்படுத்த ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம்: கிரிராஜ் சிங்\n'பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது ஸ்டாலினுக்குத்தான்\nகோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்\nபுதுச்சேரியில் பா.ஜ.க வேஸ்ட் கூட்டணி : ஸ்டாலின்\nதாமரை மலரக்கூடாது... இலையும் வந்து விடக்கூடாது\nமாநில சுயாட்சி.. கலகக் குரலா\nஅமித்ஷா பொதுக்கூட்டத்தை புறக்கணித்த அ.தி.மு.க வேட்பாளர்கள்\n466 வேட்பாளர் மீது கிரிமினல் வழக்கு.\nவித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்\n'மீனாட்சி அம்மனை வணங்கினால் எல்லாம் சரியாகி விடுமா\n'தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க மக்கள் திமுகவை புறக்கணிக்க வேண்டும்\nகாங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்: அதிருப்தியடைந்த கூட்டணி கட்சி தலைவர்\n, பாஜக ஏவி விட்ட அம்பு,ஜாக்கிரதையாக இருங்கள்:ஓவைசி பற்றி மம்தா சூசகம்\nஏன் அஸ்வின் இல்லை, ஏன் ஸ்ரீசாந்த் என்னை நோக்கிப் பாயும் தோட்டாக\nகூகுள் சர்ச் மூலம் நோயை கிட்டத்தட்ட கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்\nமதியம் தூங்கவிடவில்லை.. நடனநிகழ்ச்சியின் போது மேடையிலேயேதூங்கிய சிறுமி\nஅசாம் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ரூ.110 கோடி பறிமுதல்\nவழக்கறிஞரைக் கைது செய்ய முயன்ற போலீஸ் : சாலை மறியல்\nநானும் வந்துட்டேன்னு சொல்லு; சிக்சர்களைப் பறக்கவிடும் புஜாரா\nசேலத்தில் அதிக பணம் பறிமுதல் - தேர்தல் அதிகாரி பேட்டி...\nமெகபூபா முப்தி, தாயார், இருவருக்கும் பாஸ்போர்ட் மறுப்பு\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் யார்- அஸ்வின், ரகானே, ஸ்மித்\n- மெய்சிலிர்த்துப் போன இங்கிலாந்து வீரர் பெல்\nஆர்.கே.நகரை விட குக்கர் விசில் சத்தம் கோவில்பட்டியில் சத்தமாக கேட்கும்\nகல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்\nகுன்னூரில் படுகர் இனத்தவர் போல உடையணிந்து வாக்கு சேகரித்த விந்தியா\nபொள்ளாச்சி ஜெயராமன், மகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு\nஓ.பி.எஸ்-ன் அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்ற இ.பி.எஸ்\n'பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் திமுக கூட்டணி தான்\nகலைஞர் மீது ஆணையாக முதல்வரை கொச்சையாக பேசவில்லை: ஆ.ராசா\nகாலில் விழச்செய்வதும், தலைகுனிய வைப்பதுமே பாஜக கலாச்சாரம்- ராகுல்\n நடிகை அனு இமானுவேலின் கிளாமரஸ் போட்டோஸ்..\nதிராவிட கட்சிகள் மீது சீமான் விமர்சனம்\nநூறுக்கும் சோறுக்கும் பீருக்கும் விலை போகாதீர்கள்: விஜய பிரபாகரன்\nராகுல் 5வது ஒருநாள் சதமடித்தார்; ரிஷப் பந்த் விளாசல்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி- வானதி ஸ்ரீனிவாசன் வரவேற்பு\nவிசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிவசங்கர் பாபா பள்ளி நிர்வாகம்\nபாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக செயல்பட்டவர் நீக்கம்\nஎம்.பி பெயரில் போலி பாஸ் பயன்படுத்தியவர் கைது\nபறிமுதல் செய்த் மதுபானங்களை விற்ற காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்\nகன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/featured/who-is-siddha-doctor-veerababu/", "date_download": "2021-06-12T23:44:32Z", "digest": "sha1:3WNWXCDVKHCZKHMJU3YCLZYMLDRJWY2G", "length": 19933, "nlines": 262, "source_domain": "tamilnadunow.com", "title": "பாரம்பரிய மருத்துவத்தில் கலக்கும் சித்த மருத்துவர் வீரபாபு!", "raw_content": "\nஆக்ஸிஜன் தேவையை எப்படி சாமாளிக்கிறது தமிழ்நாடு… உற்பத்தி, தேவை எவ்வளவு\nசி.எஸ்.கே-வில் இந்த வருஷம் என்ன ஸ்பெஷல்... தோனியின் கூல் பதில்\nயார் இந்த `சித்த மருத்துவர்’ வீரபாபு\nயார் இந்த `சித்த மருத்துவர்’ வீரபாபு\nவீரபாபு, சாலிகிராமத்தில் உழைப்பாளி என்ற பெயரில் மருத்துவமனையைக் கடந்த 2020 செப்டம்பரில் திறந்தார். அங்கு 10 ரூபாய்க்கு சிகிச்சையளித்தார்.1 min\nமாநகராட்சி முகாமில் சிகிச்சையளிப்பதில் இருந்து விலகிய வீரபாபு, சாலிகிராமத்தில் உழைப்பாளி என்ற பெயரில் கொரோனா மருத்துவமனையைக் கடந்த 2020 செப்டம்பர் 18ல் திறந்தார்.\nகொரோனா முதல் அலையின்போது சென்னை சாலிகிராமத்தில் சித்த மருத்துவம் மூலம் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவர் சித்த மருத்துவர் வீரபாபு. கடந்த 2016 – 2017ம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகரித்தபோது, அதற்கு நிலவேம்பு கசாயம் தீர்வு தரும் என்று பிரபலப்படுத்தியவர். கடந்த 2020-ல் சாலிகிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் தனி முகாம் அமைத்து, இவரை சிகிச்சை செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்தது. அந்த முகாம் முதலில் 200 படுக்கைகள் கொண்டதாகத் தொடங்கப்பட்டது. பின்னர், 450 படுக்கைகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.\nசித்த மருத்துவம் மூலம் அந்த முகாமில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அந்த முகாம் மூலம் ஏறக்குறைய 5,400-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். அந்த முகாமில் சிகிச்சைபெற்ற நீரிழிவு, ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட் இணை நோய் கொண்டோரும் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால், பொதுமக்களிடையே சித்த மருத்துவர் வீரபாபு பிரபலமடைந்தார்.\nநடிகர் ரஜினிக்கும் கொரோனா சூழலில் உடல் நலனைப் பேணுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தார். அதைத் தொடர்ந்து பின்பற்றி வந்த ரஜினி, அப்போது வீரபாகுவையும் பாராட்டினார். ரஜினியின் தீவிர ரசிகரான சித்த மருத்துவர் வீரபாபு, சாலிகிராமத்தில் உழைப்பாளி என்ற பெயரில் உணவகத்தையும் நடத்தி வந்தார். அங்கு ரூ.30-க்கு மதிய உணவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nசென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா அதிகரித்து வந்த நிலையில், தனியார் மருத்துவரான வீரபாபுவை சிகிச்சை செய்ய அழைத்தது குறித்து அரசு மருத்துவர்கள் தரப்பில் அதிருப்தி எழுந்தது. மேலும், 2020 செப்டம்பர் தொடக்கத்தில் நோயாளிகளிடம் பணம் வசூலிப்பதாகவும் வீரபாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nசிபாரிசின் பேரில் வரும் நோயாளிகளிடம் ஆக்ஸிஜன் தேவைக்காக பணம் வாங்கியதாகவும், அதற்கான கணக்கு விபரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அப்போது விளக்கம் கொடுத்தார். குற்றச்சாட்டின் பேரில் அவரிடம் சென்னை மாநகராட்சி இணை இயக்குநர் விசாரணையும் நடத்தினார். அப்படியான சூழலில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இருந்து விலகுவதாக கடந்தாண்டு செப்டம்பரில் அறிவித்தார். அப்போது, சாலிகிராமம் மையத்தில் சிகிச்சையில் இருந்த சுமார் 200 நோயாளிகள் ஒருவாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர், ஓய்வெடுக்கப் போவதாக அப்போது கூறினார் வீரபாபு.\nமாநகராட்சி முகாமில் சிகிச்சையளிப்பதில் இருந்து விலகிய வீரபாபு, சாலிகிராமத்தில் உழைப்பாளி என்ற பெயரில் கொரோனா மருத்துவமனையைக் கடந்த 2020 செப்டம்பர் 18ல் திறந்தார். அந்த மருத்துவமனையில் பத்து ரூபாய்க்கு அலோபதி மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்கு���் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2008/06/blog-post_3003.html", "date_download": "2021-06-12T22:39:06Z", "digest": "sha1:VAXHPOLPSMGDEXRHSG2HSR5PG7V4QWPO", "length": 63546, "nlines": 401, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: சோதிட மூடத்தனம் சூரியனை நிலவு முந்தி விடுமா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்��� ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nசோதிட மூடத்தனம் சூரியனை நிலவு முந்தி விடுமா\nவானவெளியை 12 பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று 12 பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். சூரியன் ஒவ்வொரு ராசியில���ம் ஒரு மாதம் சஞ்சரிக்கிறது. ஒரு ஆண்டில் 12 ராசிகளைக் கடந்து வருகிறது. சந்திரன் ஒரு ராசியை இரண்டரை நாள்களில் கடந்து விடுகிறது. சோதிடத்தில் இந்த ராசியும், பிறந்த லக்கனமும், கிரகங்களும் நட்சத்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள்தான் சோதிடத்திற்கு அடிப்படை என்று சோதிட நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு மிகப் பெரிய சந்தேகம் சூரியன் வினாடிக்கு 230 கி.மீ. வேகத்தில் விண்வெளியில் ஒரு ராசி வட்டத்தைக் கடக்க ஒரு மாதம் ஆகிறது. பூமியோடு செல்லும் நிலவு வினாடிக்கு 30 கி.மீ. வேகத்தில் சென்று ஒரு ராசி வட்டத்தில் இரண்டரை நாள் சஞ்சரித்து விட்டு அடுத்த ராசிக்குக் கடந்து செல்வதாக சோதிட நூல் கூறுவது 230 கி.மீ., வேகத்தில் செல்லும் சூரியனை 30 கி.மீ. வேகத்தில் செல்லும் நிலவு முந்தி விடுமாம்\nவேகமாக ஓடும் முயலை ஆமை முந்தி விட்டது என்று சொல்வதுபோல் இருக்கிறது. இப்படிக் கூறும் சோதிடத்தை நம்ப முடியுமா\nவானவெளி வட்டத்தை 27 பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒளியோடு புலப்படும் ஒரு நட்சத்திரத்திற்குப் பெயரைச் சூட்டினார்கள் இந்த நட்சத்திரங்கள் ராசி வட்டத்தைக் கடந்து செல்லும் பாதையை கணக்கிலெடுத்து இருபத்தேழு நட்சத்திரங் களின் ஆதிக்கத்தில்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள் என்று சோதிடம் கூறுகிறது.\nஒரு குழந்தை பிறந்த நேரத்தில் பூமி இருக்கும் ராசிக் கூட்டத்தில் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படும் நட்சத்திரமே அவர் பிறந்த நட்சத்திரமாகக் கொள்ளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை இன்னின்ன குணாதிசயங்களைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக யிருக்கும் என்று சோதிடத்தில் கணித்துக் கூற முடியும் என்று சோதிடர்கள் கூறுகிறார்கள்.\nஒரு குழந்தை ரிஷப ராசியில் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தது என்றால் அந்த நட்சத்திரத்திற்கும் அக்குழந்தைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை ஆராய்வோம்\nஅக்குழந்தை பிறந்த நேரத்தில் கிருத்திகை நட்சத்திரம் பூமியிலிருந்து 410 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கும். அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ. வேகத்தில் பூமிக்கு வந்த சேர 410 ஆண்டுகள் ஆகும் அக்குழந்தை 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால்கூட அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் பூமிக்கு வந்து ச���ர வாய்ப்பில்லை அக்குழந்தை 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தால்கூட அந்த நட்சத்திரத்தின் ஒளியாற்றல் பூமிக்கு வந்து சேர வாய்ப்பில்லை குழந்தை பிறந்தபோது பூமியில் கிருத்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது குழந்தை பிறந்தபோது பூமியில் கிருத்திகை நட்சத்திரத்தின் ஒளியாற்றல் இருந்ததென்றால் அக்குழந்தை அணுவாகவோ கருவாகவோ உண்டாகாத காலத்திற்கு 410 ஆண்டுகளுக்கு முற்பட்டது அந்த ஒளியாற்றலை அக்குழந்தைக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியுமா அந்த ஒளியாற்றலை அக்குழந்தைக்குரியதாக ஏற்றுக் கொள்ள முடியுமா அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணிக்கப் படுவதாகக் கூறுவது எப்படிச் சரியாகும் அந்த ஒளியாற்றலை வைத்து சோதிடம் கணிக்கப் படுவதாகக் கூறுவது எப்படிச் சரியாகும்\nகிருத்திகை 500 நட்சத்திரங்களைக் கொண்டது\nகிருத்திகை நட்சத்திரம் பல நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமாகும் வானியல் மேதை கலிலியோ தொலை நோக்கி மூலமாக 36 நட்சத்திரங்களைக் கண்டார். 500-க்கு மேற்பட்ட நட்சத்திரக் கூட்டம் அது வானியல் மேதை கலிலியோ தொலை நோக்கி மூலமாக 36 நட்சத்திரங்களைக் கண்டார். 500-க்கு மேற்பட்ட நட்சத்திரக் கூட்டம் அது அதன் வயது 25 இலட்சம் ஆண்டுகள். கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்திலுள்ள அல்சியோன் நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கிலோ மீட்டர் அதன் வயது 25 இலட்சம் ஆண்டுகள். கிருத்திகை நட்சத்திரக் கூட்டத்திலுள்ள அல்சியோன் நட்சத்திரம் சூரியனைவிட 1000 மடங்கு ஒளியுடையது. அதன் குறுக்களவு 90 இலட்சம் கிலோ மீட்டர் கிருத்திகையில் எந்த நட்சத்திரத்திதை வைத்து சோதிடம் கணிக்கப்படுகிறது. கிருத்திகையிலுள்ள மற்ற நட்சத்திரத்தின் ஆற்றல் பயனற்றதா அல்லது பயன்படாததா கிருத்திகையில் எந்த நட்சத்திரத்திதை வைத்து சோதிடம் கணிக்கப்படுகிறது. கிருத்திகையிலுள்ள மற்ற நட்சத்திரத்தின் ஆற்றல் பயனற்றதா அல்லது பயன்படாததா சோதிடர்கள் இதற்குப் பதில் கூற முடியாது. இது அறிவியல் ஆதாரத்தோடு கூடியது சோதிடர்கள் இதற்குப் பதில் கூற முடியாது. இது அறிவியல் ஆதாரத்தோடு கூடியது சோதிடர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. எனவே சோதிடர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல சோதிடர்களுக்கு இவை எதுவுமே தெரியாது. எனவே சோதிடர்கள் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல அறிவுக்கும் பொருந்தாதது இது போன்றுதான் மற்ற ராசியிலுள்ள நட்சத்திரங்களின் தூரம் உள்ளது. அந்த நட்சத்திரங்களின் ஒளியாற்றலும் பூமிக்கு வந்து சேர நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகிறது. எனவே குழந்தை பிறந்த நேரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது எனவே சோதிடம் சொல்வது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல எனவே சோதிடம் சொல்வது அறிவியல் அடிப்படையில் அமைந்தது அல்ல\n(ஒளி வினாடிக்கு 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஓராண்டிற்குச் செல்லும் தூரம் ஒளியாண்டு ஆகும்)\nரிஷபராசியில் - கிருத்திகை நட்சத்திரம் 410 ஒளியாண்டுத் தொலைவு\nரிஷப ராசியில் - ரோகிணி நட்சத்திரம் 130 ஒளியாண்டுத் தொலைவு\nமிதுன ராசியில் - புனர்பூச நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு\nமிதுன ராசியில் - காஸ்டர் நட்சத்திரம் 46 ஒளியாண்டுத் தொலைவு\nகடக ராசியில் - ஈட்டாகரினா 6000 ஒளியாண்டுத் தொலைவு\nசிம்ம ராசியில் - மகம் நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு\nகன்னி ராசியில் - சித்திரை நட்சத்திரம் 211 ஒளியாண்டுத் தொலைவு\nகன்னி ராசியில் - சுவாதி நட்சத்திரம் 36 ஒளியாண்டுத் தொலைவு\nவிருச்சிகராசியில் - கேட்டை நட்சத்திரம் 300 ஒளியாண்டுத் தொலைவு\nமகர ராசியில் - அசுவினி நட்சத்திரம் 84 ஒளியாண்டுத் தொலைவு\nமிதுன ராசியில் - திருவாதிரை நட்சத்திரம் 1140 ஒளியாண்டுத் தொலைவு\nசூரியன் ஒரு சிறிய நட்சத்திரம்\nசூரியன் ஒரு சிறிய நட்சத்திரம். பூமியிலிருந்து 14 கோடியே 94 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது சூரிய ஒளி பூமிக்கு வர ஏழரை நிமிடம் ஆகும். சூரியனின் குறுக்களவு 13 இலட்சத்து 92 ஆயிரம் கி.மீ., சூரியனின் மையப்பகுதியில் வெப்பம் 1 கோடியே 50 லட்சம் சென்டி கிரேடு சூரிய ஒளி பூமிக்கு வர ஏழரை நிமிடம் ஆகும். சூரியனின் குறுக்களவு 13 இலட்சத்து 92 ஆயிரம் கி.மீ., சூரியனின் மையப்பகுதியில் வெப்பம் 1 கோடியே 50 லட்சம் சென்டி கிரேடு விளிம்பில் 6000 டிகிரி சென்டிகிரேட் விளிம்பில் 6000 டிகிரி சென்டிகிரேட் சூரியன் அண்டத்தை மணிக்கு 8 இலட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. இதே வேகத்தில் அண்டத்தை ஒரு சுற்று சுற்றி வர 25 கோடி ஆண்டுகள் ஆகிறது\nசூரியனுடன் சேர்ந்து பூமியும் மற்றக் கோள்களும் நாள் 1-க்கு 2 கோடியே 7 இலட்சத்து 36 ஆயிரம் கி.மீ., தூரம் அண்டத்தை சுற்றி வருகின்றன. சூரியன் அண்டத்தின் மையப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் ஒளியாண்டுத் தொலைவில் ஒரு ஓரத்தில் உள்ளது. சூரியனோடு சேர்ந்து நாமும் அண்டத்தைச் சுற்றுகிறோம்\nரோகிணி நட்சத்திரம் 5 கோடியே 10 இலட்சம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டது. ரோகிணியைச் சுற்றி 200-க்கும் மேற் பட்ட நட்சத்திரக் கூட்டம் உள்ளது அந்த நட்சத்திரக் கூட்டத் தின் குறுக்களவு 33 ஒளியாண்டு அந்த நட்சத்திரக் கூட்டத் தின் குறுக்களவு 33 ஒளியாண்டு வயது 100 கோடி ஆண்டு\nஈட்டாகரினா என்ற நட்சத்திரம் சூரியனைவிட 60 இலட்சம் மடங்கு பிரகாசமுடையது. ஒளி குன்றி வருவதால் செம்பூதமாக மாறி பெரு வெடிப்புக்கு உள்ளாகலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nமகம் நட்சத்திரம் சூரியனைவிட 140 மடங்கு ஒளியுடையது. 14 ஆயிரம் டிகிரி வெப்பமுடையது.\nசுவாதி நட்சத்திரம் சூரியனைவிட 115 மடங்கு அதிக ஒளியுடையது. 5000 டிகிரி வெப்பமுடையது.\nகேட்டை நட்சத்திரம் சூரியனைவிட 285 மடங்கு குறுக்களவு கொண்டது. 30 மடங்கு சூரியனைவிட அதிக எடை 7500 மடங்கு அதிக ஒளி\nதிருவாதிரை நட்சத்திரம் சூரியனைவிட 450 மடங்கு விட்டம் கொண்டது.\nநமது அண்டத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உண்டு அவற்றில் மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்திய சில நட்சத்திரங்களை மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇந்த அறிவியல் முடிவுகளை ஆராய்ச்சியாளர்கள் எவ்வளவோ காலம் ஆராய்ந்து வெளியிட்டிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளர் களின் இந்த முடிவுகளை சோதிடம் ஏற்றுக் கொள்ளவில்லை.\n- ------- (\"சோதிட மறுப்பும் - வானவியல் சிறப்பும் நூலிலிருந்து...\")\nபொறுங்க பத்திவை முழுதும் படித்துவிட்டு வருகிறேன் \nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின��றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nசமூக சீர்திருத்தம் பேசுகிறவர்கள் அரசியல் பேசலாமா\nவீர மன்னர்களின் ஆதிக்கமெல்லாம் அழிந்திருக்க, புல்ல...\n -- இந்து மதக் கடவுள...\nசுயமரியாதைத் திருமணமும் - புரோகிதத் திருமணமும்\nபுத்தரின் அறிவுரை காலத்தால் அழிக்க முடியாதது\nநாம் ஓர் ஆட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் கொள்கைக...\nசாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்...\n13, 8அய் கண்டால் நடுக்கமா\nதுடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த பொடிப்...\nஉலகம் வளர்ச்சி அடையாததற்குக் காரணம்\nஇவர்களுக்கு மூளை என்ற ஒரு உறுப்பு இருக்கிறதா\nவிஷ்ணுவுக்கும், லட்சுமிக்கும் நடந்த சம்பாஷணை\nபெண்களைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வருவது மாநா...\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஇந்துக்களின் மனம் புண்படுகிறது என்று பேசுகிறவர்கள்...\nஇழிவுகளை அடியோடு நீக்க இந்து மதத்தை விட்டொழியுங்கள்\nசுப்பிரமணியன் சுவாமி `அகாசுகா' பேர் வழி + கட்டுக்...\nதாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்றைக்கு உய...\nஉள்ளங்கையில் உண்டாயிருக்கும் கோடுகள் (ரேகை) தோன்றி...\nகனிமொழி பேச்சும் - வெங்கைய நாயுடுவின் வினாவும்\nகனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன\nகடலூர் மாநாட்டில் கனிமொழி பேச்சு --\"பெரியார் வாழ்வ...\nகடவுள் மதம் சாஸ்திரம் முதலியன ஒழிக்கப்பட வேண்டியது...\nமதம் மாறுவது எந்த வகையில் குற்றம்\nதண்டகாரண்யத்திற்குப் பக்கத்தில் இலங்கை-ராமன் மனிதன...\nகல்கி’யின் இந்துத்துவம் : இது வரை சிறுபத்திரிகைக்...\nசிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைக் கூறும் நூலா\nகலைஞரின் - கங்கையின் காதல்\nபள்ளிகளில் சாதிகளையும், மதத்தையும் முதலில் கேட்பது...\nயோக்கியமான பார்ப்பனர் ஒருவராவது உண்டா\nஅரண்மனை சுக போகத்தில் வாழ வேண்டிய பெரியார்அன்றாடம்...\nகல்வியின் நிலைபற்றி தந்தை பெரியார்\n\"கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி’’ - காந்தியார்\nஇடுப்பிலே இருந்த துண்டை தோளில் போட வைத்தவர் பெரியார்\nதேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது எப்படி\nஜாதி ஒரு கிரிமினல் குற்றம்\nஒரு மனைவியிருக்க ஆண் மறுமணம் செய்யலாமா\nசூத்திரப் பட்டம் சொல்லாமல் ஓடியது\nஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு அருமையானதோர் திட்டம்\nஇந்தியாவின் பூர்வீகக் குடி மக்களை அடிமையாக்கி ஆரிய...\nசோதிட மூடத்தனம் சூரியனை நிலவு முந்தி விடுமா\nமகளிர் ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியமே\nராமன் வீழ்வான் - பெரியார் வெல்வார்\nதீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆ...\nபுத்தரை ஒழிக்கவே - இராமன், கிருஷ்ணன், இராமாயணம், க...\nகுழந்தைகளுக்கு பாட்டிமார் சொல்லும் பூச்சாண்டிக் கத...\nதந்தைபெரியார் பற்றி அறிஞர் அண்ணா\nகலைஞர் அவர்களின் பிறந்த நாள் செய்தி\nதிரு.கருணாநிதியை எவராலும் வென்று விட முடியாது\nகுமரியின் மீது கடைக்கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு ...\nகலைஞரிடம் நாடு நிரம்ப எதிர்பார்க்கிறது\nகலைஞர் அவர்களின் 85- ஆம் ஆண்டு பிறந்தநாள் சிந்தனைக்கு\nஅய்யர் மாடு வெட்டச் சொல்றார்.--அதுவும் மணமேடையில் ...\nவானவில்லில் மட்டும் இனிமேல் வர்ண பேதம் இருக்கட்டும்\nசீதையை ஸ்ரீராமன் தொடவே இல்லையா\nகலைஞர் ஆட்சியில் -தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே\nபெரியார்தான் நம்மை ஆளாக்கி விட்டவர் - முதல் அமைச்...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் ச���்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2020/03/", "date_download": "2021-06-13T00:19:26Z", "digest": "sha1:EMDH3KXA3W2N5NL6G3WO2KKFX6RNJUCH", "length": 12553, "nlines": 182, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: March 2020", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nமதியம் 2 மணி இருக்கும், இது 18 வது முறையாக அழைக்கிறேன். நைட் ஷிப்ட் முடிந்து வந்து தூங்கியிருப்பான் ராஜ். அவனைத்தான் மொபைலில் எழுப்பிக்கொண்டிருந்தேன். \"ஹலோ\" என்று கர கரத்த குரலில் சொன்னான் ராஜ்.\n\"மச்சான், நவீனாவை மஹாப்ஸ்ல ஹோட்டல் வாசலில் பார்த்தேன்டா. எவன் கூடவோ சிரிச்சு பேசிட்டு இருந்தாங்கடா\"\n\"ஹ்ம்ம் தெரியும்டா, ப்ரேம் கூடதான் போயிருப்பா\"\n\"என்ன மச்சான் இவ்வளவு அசால்ட்டா சொல்றே அவ உன் லவ்வர்டா. மஹாப்ஸ்ல அதுவும் அங்கே வந்து சாப்பிடறளவுக்கு இங்கே என்னடா வேலை அவ உன் லவ்வர்டா. மஹாப்ஸ்ல அதுவும் அங்கே வந்து சாப்பிடறளவுக்கு இங்கே என்னடா வேலை\n\"சொல்லிட்டுதான் போனாடா. அவன் அவளோட பிரண்ட்தான் மச்சான். விடு, சாயங்காலம் வந்துருவா\"\n\"டேய், உனக்கு பதட்டமாவே இல்லையாடா லிவிங் டுகெதர்ல இருக்கிற அவ எப்படிடா இன்னொருத்தன் கூட போலாம். விடு தப்பே செய்யலைன்னு வெச்சிக்குவோம், அவன் கூட பைக்ல வந்திருக்கா. எப்படிடா அலவ் பண���றே லிவிங் டுகெதர்ல இருக்கிற அவ எப்படிடா இன்னொருத்தன் கூட போலாம். விடு தப்பே செய்யலைன்னு வெச்சிக்குவோம், அவன் கூட பைக்ல வந்திருக்கா. எப்படிடா அலவ் பண்றே டூ யூ லவ் ஹர் டூ யூ லவ் ஹர்\n\"கண்டிப்பாடா, அவளை சின்சியரா லவ் பண்றேன். அதுல எந்த சந்தேகமும் இல்லை. நாந்தான் அவளை நல்லா பார்த்துக்கிறேனே.. அப்புறம் என்ன\n\"மச்சான். அவ இன்னொருத்தான் கூட பழகுறது உனக்கு பொஸசிவ்வா இல்லையா\n\"இருக்குடா, அவளை நான் லவ் பண்றேன். அவ என்ன செஞ்சாலும் அவ என்னோட லவ்வர் மச்சான். அவதான் பிரண்டுன்னு சொல்லிட்டு போனா. அப்படியே தப்பு நடந்தாலும் அவளுக்கு தெரியாமலா நடக்கப் போகுது அவளை நான் நம்புறேன். \"\n ஆனா அவ அன்புக்காரி மச்சான். என்னோட அத்தனை சண்டையையும் ஒரு நொடியில அவ அன்பால அடக்கிடுவா.அவ அன்பு போதாதா மச்சான். சொல்லு அதுதாண்டா எனக்கு வேனும். அதை அவ தரா. திகட்ட திகட்ட தராடா. ஒன்னு தெரியுமா மச்சான். எவ்வளவு சண்டை வந்தாலும் என்னை விட மாட்டாடா. நான் வேனும்னு ஒத்த கால்ல நிப்பாடா. அவளுக்கு நான் வேணும்ங்கிறதுல ரொம்ப கண்டிப்பா இருப்பாடா. அது போதும் மச்சான் எனக்கு.\nமச்சான் இருந்தாலும், இன்னொருத்தன் கூட..\nஇருக்கட்டும்டா, அவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே, ஆனா என்கிட்டதானே வரா. என்னை விட்டு போகலையே. அவ சந்தோசம் அதுவோ அதை அவ செய்யட்டும்டா.. என்னவா இருந்தாலும்..\n\"உன்னை... விடு மச்சான்..\" போனை கடுப்புல கட் செய்தேன்.\nநவீனாவை அழைத்தான் ராஜ் \"பேபி, ராத்திரிக்கு என்ன வேணும், சமைக்கப் போறேன்.\"\n\"செல்லம்டா நீயு, நீ எது செஞ்சாலும் ஓகே பேபி. ம்ம்ம்மா \", என்று போனுக்கு முத்தமிட்டாள் நவீனா\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஅவ சந்தோசம் அதுதான்னா இருக்கட்டுமே\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்��ோதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/16.html", "date_download": "2021-06-12T23:20:07Z", "digest": "sha1:2IAB2MI36H4GFL6B3OWN6QHPDPUQ6ASN", "length": 21644, "nlines": 247, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadette Soubirous", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadette Soubirous\nஅருட்கன்னியர்/ மரியாயின் திருக்காட்சியாளர்: (Virgin/ Marian apparitions)\nபிறப்பு: ஜனவரி 7, 1844 லூர்து, ஃபிரான்ஸ் (Lourdes, France)\nஇறப்பு: ஏப்ரல் 16, 1879 (வயது 35)\nநிவேர்ஸ், ஃபிரான்ஸ் (Nevers, France)\nஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nமுக்திபேறு பட்டம்: ஜூன் 14, 1925\nதிருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI)\nபுனிதர் பட்டம்: டிசம்பர் 8, 1933\nதிருத்தந்தை 11ம் பயஸ் (Pope Pius XI)\nநினைவுத் திருவிழா: ஏப்ரல் 16\nஉடல் நோய்வாய்ப்படுதல், லூர்து நகர் (Lourdes), ஃபிரான்ஸ், மேய்ப்பர்கள், வறுமைக்கு எதிராக, தங்கள் விசுவாசத்திற்காக ஏளனம் செய்யப்பட்ட மக்கள்\nபுனிதர் பெர்னதெத் சௌபிரஸ், ஃபிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் 1844ம் ஆண்டு, ஜனவரி மாதம், 7ம் தேதி பிறந்தார். சிறு வயதில் இருந்தே இயேசு கிறிஸ்துவின் மீதும், அன்னை மரியாயின் மேலும் பக்தியுள்ள கிறிஸ்தவராக வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு ஆலையில் வேலை செய்து வந்தார். பெர்னதெத் தனது நேரத்தை பெற்றோருக்கு பயனுள்ள விதத்தில் செலவழித்தார்.\nபெர்னதெத்துக்கு 14 வயது நடந்தபோது, ஒருநாள் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் “மஸ்சபியேல்” (Massabielle) என்ற குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், மாமரியன்னை ஒரு இளம் பெண்ணாக இவருக்கு காட்சி அளித்தார்கள்.\nபெர்னதெத் தன்னுடன் வந்த இருவரிடமும், “அதோ பாருங்கள் மிகவும் அழகான ஓர் இளம் பெண்” என்று கூறினார். இவரது சகோதரிக்கும் தோழிக்கும் எதுவும் தெரியவில்லை. ஆனால் மாமரியன்னை, பெர்னதத்தை மீண்டும் அதே இடத்திற்கு வரச் சொன்னார்கள். 1858ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதம், 11ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரை 18 முறை இவர் மாமரியன்னையின் காட்சிகளைக் காணும் பேறுபெற்றார். இவர் பின்னே ஒரு கூட்டம் பக்தியுடனும், மற்றொரு கூட்டம் கேலியுடனும் பின் தொடர்ந்தன.\nஅந்த இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் எழுப்பப்பட வேண்ட���மென்று மாமரியன்னை பெர்னதெத்திடம் கூறினார்கள். அன்னையின் வேண்டுகோளை பங்குத் தந்தையிடம் பெர்னதெத் சொன்னபோது, அவர் அந்த காட்சியை நம்ப மறுத்தார். காட்சி அளித்த பெண்ணின் பெயரை கேட்டு வருமாறு சொல்லி அனுப்பினார். மாமரி அன்னை இவரிடம், “நாமே அமல உற்பவம்” என்று கூறினார்கள்.\nஅதைத் தொடர்ந்து திருச்சபை அதிகாரிகள் காட்சியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தனர். பெர்னதத் 16வது காட்சியைக் கண்டபோது, இவர் கையில் இருந்த மெழுகுவர்த்தி தலைகீழாக எரிந்தது. சிலர் 15 நிமிட அளவாக, இவரது கையை தீயினால் சுட்டனர். அது இவரை ஒன்றுமே செய்யவில்லை. ஒரு காட்சியின்போது, மரியாயின் கட்டளையை ஏற்று பெர்னதத் தோண்டிய ஊற்று நீர், இக்காலத்தில் அதைப் பருகுபவர்களின் நோயைத் தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.\nகத்தோலிக்க திருச்சபை இந்த காட்சிகளை முதலில் ஏற்க தயங்கினாலும், இவற்றை ஆய்வு செய்த நிபுணர் குழு இக்காட்சிகள் நம்பத் தகுந்தவை என சான்றளித்தது. இக்காட்சிகளில் காணப்பட்டவர் இயேசுவின் தாய் மாமரி அன்னை என்பதை ஏற்று, அவரை லூர்து அன்னை என்று கத்தோலிக்க திருச்சபை அழைக்கிறது.\nபெர்னதெத் தனது 22ம் வயதில், நெவர்ஸ் நகரில் இருந்த கருணையின் சகோதரிகள் (Sisters of Charity of Nevers) மடத்தில் துறவற வாழ்வைத் தொடங்கினார். அந்த மடத்தில்தான் இவர் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். இயேசுவிடமும் மாமரியன்னையிடமும் மிகுந்த பக்தி கொண்டவராய் வாழ்ந்தார்.\nமேலும் அங்கே தையற் கலைஞராகவும், ஆலய பராமரிப்பாளராகவும் பெர்னதெத் சிறப்பாக பணி செய்தார். ஆலயத்தில் பயன்படுத்தப்படும் துணிகளில் இவர் பலவித கைவேலைப்பாடுகள் செய்து அழகுபடுத்தியுள்ளார்.\nஇவருக்கு வலது கால் முட்டியின் எலும்பில் காச நோய் வந்தது. நீண்ட நாட்கள் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்த பெர்னதெத், 1879ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 16ம் தேதி தனது 35ம் வயதில் இறந்தார்.\n1927ம் ஆண்டு, ஜூன் மாதம், 14ம் நாளன்று, திருத்தந்தை பதினேராம் பயஸ் இவருக்கு முக்திபேறு பட்டம் வழங்கினார்.\n1933ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாளன்று, அமல உற்பவ அன்னை திருவிழா அன்று திருத்தந்தை 11ம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.\nபுனிதர் பெர்னதத் சௌபிரசின் அழியாத உடல், இவர் வாழ்ந்த நெவர்ஸ் நகர மடத்தின் சிற்றாலயத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருக��றது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வ��சகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/28.html", "date_download": "2021-06-12T23:16:54Z", "digest": "sha1:QMNZYKQAWNGNSMOUMU2FJ7KBPJS3IAV5", "length": 25486, "nlines": 248, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 28 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 28 : நற்செய்தி வாசகம்\nஎன் இல்லம் மக்கள் அனைவர்க்கும் உரிய இறைவேண்டலின் வீடு.\nமாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-26\nஇயேசு எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nமறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பியபொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்தி மரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத் தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். ���வருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார். கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை. “ ‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார்.\nதலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்து விடலாம் என்று வழி தேடினார்கள். எனினும் கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.\nமாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள். காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்திமரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, “ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்றார்.\nஅதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும். ஆகவே உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும். நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். நீங்கள் மன்னிக்காவிட்டால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்” என்று கூறினார்.\nபொதுக்காலம் எட்டாம் வாரம் வெள்ளிக்கிழமை\nI சீராக்கின் ஞானம் 44: 1, 9-12\nதுறவி ஒருவர் இருந்தார். இவரிடம் பலர் சீடர்களாக இருந்து பயிற்சி பெற்றார்கள். ஒருநாள் இவர் தன் சீடர��களிடம், “ஒருசில கிராமங்களில் மனிதர்கள் இறக்கின்ற பொழுது, அவர்களைத் தென்னை மட்டையில் பாடைகட்டித் தூக்கிக்கொண்டுபோய், அடக்கம் செய்கிறார்களே, அது ஏன்” என்றார். இதற்கு ஒவ்வொரு சீடரும் ஒவ்வொரு மாதிரியான பதிலைச் சொன்னார்கள். இறுதியில் ஒரு சீடர் எழுந்து, “தென்னை மரத்திலிருந்து விழும் தென்னைமட்டை, மரத்தில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுத்தான் விழுகின்றது. மனிதரும் இந்த மண்ணை விட்டுப் பிரிகின்றபொழுது, தனக்கென ஒரு தடத்தைப் பதித்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காகத்தான், அவ்வாறு செய்கின்றார்கள்” என்றார்.\nஆம், மனிதர்களாகிய நாம் இந்த மண்ணுலகில் வாழ்ந்ததற்கான தடம் இருக்கவேண்டும். அதற்கு நாம் கடவுள் கொடுத்த இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள விதமாய் வாழவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.\nஇன்றைய நற்செய்தி வாசகம், இயேசு கிறிஸ்து காய்க்காத அத்திமரத்தைச் சபித்தல், எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துதல், நம்பிக்கை, இறைவேண்டல் ஆகியவற்றைக் குறித்துப் பேசுதல் ஆகிய பல நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றது என்பதுதான் இதிலுள்ள சிறப்பாகும்.\nஇயேசு அத்திமரத்தில் கனிகளைத் தேடிய காலம், கனிகொடுக்கின்ற பருவகாலம் கிடையாது. அது கனி கொடுப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆக வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் இயேசு அதைச் சபித்தார் என்பதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அடுத்ததாக இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தியதைக் காரணம், அதை நிர்வாகம் செய்த தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்கள் முறைகேடாக நடந்து கொண்டார்கள் என்பதால்தான். எனவே, அத்திமரம் சபிக்கப்படுதல், எருசலேம் திருக்கோயில் தூய்மையாக்கப்படல் ஆகிய நிகழ்வுகள், ஒருவர் உரிய பலன் கொடுக்கவில்லை என்றால், அவர் அதற்கான தண்டனை பெறுவது உறுதி என்ற உண்மையை நமக்கு உணர்த்துகின்றன.\nஇதற்கு முற்றிலும் மாறாக, இன்றைய முதல் வாசகம் இரக்கமுள்ள மனிதர்களாக இருந்தும், நினைவுகூரப்படாத சிலர் இருக்கின்றனர் என்கிறது. எனவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வில் இரக்கம், அ��்பு, போன்ற கனிகளைக் கொடுத்து, இறைவனுக்குச் சான்று பகர்வோம்.\n நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கின்றது (யோவா 15: 😎.\n ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்பக் கடவுள் கைம்மாறு செய்வார் (உரோ 2: 6)\n கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வைப் பயனுள்ள விதமாய் வாழ்கின்றோமா\n‘உங்களுடைய வாழ்க்கையின் இலட்சியம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதை விடவும், பயனுள்ளவிதமாய் இருக்க வேண்டும் என்றிருந்தால், உண்மையில் நீங்கள் மாமனிதர்கள்’ என்பார் எமர்சன். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வை எல்லாருக்கும் பயன்தரும்படி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/06/3_72.html", "date_download": "2021-06-12T23:41:57Z", "digest": "sha1:42Q7QIKBC43LTWA62R6W7EWAZY6SZG2D", "length": 18281, "nlines": 183, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஜூன் 3 : முதல் வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஜூன் 3 : முதல் வாசகம்\nஎன் மகள் உன்னோடு மணம் புரிவதற்கென்றே ஆண்டவர் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார்.\nதோபித்து நூலிலிருந்து வாசகம் 6: 10; 7: 1, 9-14; 8: 4-8\nதோபியாவும் அசரியாவும் மேதியா நாட்டினுள் சென்று எக்பத்தானாவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எக்பத்தானாவை அடைந்த பொழுது தோபியா அசரியாவிடம், “சகோதரர் அசரியா, உடனே என்னை நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்” என்றார். எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு, முதலில் அவரை வாழ்த்தினார்கள். அதற்கு அவர், “இளைஞர்களே, வணக்கம். உங்களுக்கு நலம் பெருகட்டும்” என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து அவர்களைச் சிறப்பாக உபசரித்தார்.\nஅவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு உணவு அருந்த அமர்ந்தார்கள். தோபியா அசரியாவிடம், “சகோதரரே, என் உறவினளான சாராவை எனக்கு மணம் செய்து கொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்” என்றார். இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன. அவர் இளைஞரிடம், “நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு. தம்பி, என் மகள் சாராவை மணந்துகொள்ள உன்னைத் தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை. உன்னைத் தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் இல்லை; ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன். ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன். அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன். அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இப்பொழுது, தம்பி, உண்டு பருகு. ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்” என்றார். அதற்குத் தோபியா, “நீங்கள் இதைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ண மாட்டேன், பருக மாட்டேன்” என்றார். இரகுவேல், “சரி, செய்கிறேன்; மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன். உனக்கு அவளைக் கொடுக்கும்படி விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள். இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்கு உரியவள்; இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள். தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக; உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக” என்றார்.\nஇரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள். அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார். “மோசேயின் நூலில் விதித்துள்ள சட்டங்கள், முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள். இவளை ஏற்றுக்கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல். விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக” என்றார். பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார். மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத் தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார். அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.\nசாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர். தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம், “அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக் காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்” என்றார். சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள். தோபியா பின்வருமாறு வேண்டினார். “எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி உமது பெயர் என்றென்றும் எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக வானங்களும் உம் படைப்பு அனைத்தும் எக்காலமும் உம்மைப் போற்றுக நீர் ஆதாமைப் படைத்தீர்; அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும் ஆதரவாகவும் உண்டாக்கினீர். அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது. ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்’ என்று உரைத்தீர். இப்பொழுது என் உறவினள் இவளை நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று, நேர்மையான நோக்கத்தோடுதான். என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்; நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும்.” இருவரும் “ஆமென், ஆமென்” என்று கூறினர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 12 : முதல் வாசகம்\nஜூன் 12 : பதிலுரைப் பாடல்\nஜூன் 12 : நற்செய்தி வாசகம்\nஜூன்-12 மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா\nஜூன் 11 : இயேசுவின் திருஇதயம் பெருவிழா - முதல் வ...\nஜூன் 11 : பதிலுரைப் பாடல்\nஜூன் 11 : இரண்டாம் வாசகம்\nஜூன் 11 : நற்செய்தி வாசகம்\nஜூன் -11 சேசுவின் திரு இருதய பெருவிழா\nஜூன் 11 புனிதர் பர்னபாஸ் St. Barnabas\nஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †\nஜூன் 10 பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா St. Olivia of...\nஜூன் 10 : முதல் வாசகம்\nஜூன் 10 : பதிலுரைப் பாடல்\nஜூன் 10 : நற்செய்தி வாசகம்\nஜூன்-10 மெயின்ஸ் நகர் புனித பார்டோ\nஜூன் 9 சிரிய புனிதர் எஃப்ரேம் St. Ephrem the Syrian\nஜூன் 9 : முதல் வாசகம்\nஜூன�� 9 : பதிலுரைப் பாடல்\nஜூன் 9 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 : முதல் வாசகம்\nஜூன் 8 : பதிலுரைப் பாடல்\nஜூன் 8 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 புனிதர் மேடர்டஸ் St. Medardus\nஜூன் 8 புனிதர் மரியம் திரேசியா சிரமெல் St. Mariam...\nஜூன் 8 யோர்க் நகர் புனிதர் வில்லியம் St. William o...\nஜூன் 7 : முதல் வாசகம்\nஜூன் 7 : பதிலுரைப் பாடல்\nஜூன் 7 : நற்செய்தி வாசகம்\nஜுன் 07 அர்ச். இராபர்ட். மடாதிபதி (கி.பி. 1159)\nஜூன் 6 புனிதர் நோர்பர்ட் St. Norbert of Xanten\nஜூன் 6 : முதல் வாசகம்\nஜூன் 6 : பதிலுரைப் பாடல்\nஜூன் 6 : இரண்டாம் வாசகம்\nஜூன் 6 : நற்செய்தி வாசகம்\nஜுன் 06 அர்ச். நார்பெர்ட். துதியர் (கி.பி. 1134)\nஜூன் 5 புனிதர் போனிஃபேஸ் St. Boniface\nஜூன் 5. : முதல் வாசகம்\nஜூன் 5. : பதிலுரைப் பாடல்\nஜூன் 5. : நற்செய்தி வாசகம்\nஜுன் 05 அர்ச். பொனிபாசியார். மேற்றிராணியார், வேதசா...\nஜூன் 4 புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன் St. Filippo Sm...\nஜூன் 4 புனிதர் குயிரினஸ் St. Quirinus of Sescia\nஜூன் 4 புனிதர் பெட்ராக் St. Petroc\nஜுன் 04 : அர்ச். கராச்சியோலோ பிரான்சிஸ். துதியர் (...\nஜுன் 4 : முதல் வாசகம்\nஜூன் 4 : பதிலுரைப் பாடல்\nஜூன் 4 : நற்செய்தி வாசகம்\nஜூன் 3 : முதல் வாசகம்\nஜூன் 3 : பதிலுரைப் பாடல்\nஜூன் 3 : நற்செய்தி வாசகம்\nஜுன் 03 அர்ச். க்ளோடில்தம்மாள். இராணி (கி.பி.545)\nஜூன் 2 : முதல் வாசகம்\nஜூன் 2 : பதிலுரைப் பாடல்\nஜூன் 2 : நற்செய்தி வாசகம்\nஜூன்-2 இன்றைய புனிதர்கள் புனித மார்செலினஸ், புனித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:38:35Z", "digest": "sha1:5OF5YTDFRBFNK6RPQ52HSCXVQAZ7MSUA", "length": 8609, "nlines": 88, "source_domain": "www.techtamil.com", "title": "இரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து Aakash Tablet உலக சாதனை – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து Aakash Tablet உலக சாதனை\nஇரண்டே வாரத்தில் 14லட்சம் ஆர்டர்களை குவித்து Aakash Tablet உலக சாதனை\nAakash Tablet-களைப் பற்றி அறிந்து இருப்பீர். உலகிலேயே மிகக் குறைவான விலையுள்ள Tablet முதன் முதலாக இந்தியாவில் Datawind நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு Rs.2500 க்கு வெளியாக அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது. இதன் அடுத்த version Ubislate 7 இந்த மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. Online-ல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பெருமாலானவர்கள் இந்த Tablet-களை online-ல் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் Datawind நிறுவனமே எதிர்பார்க்காத வகையில் ஆர்டர்கள் குவிகிறது. முன்பதிவு ஆரம்பித்த இரண்டே வாரத்தில் 14லட்சம் Tablet-கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசராசரியாக ஒரு நாளைக்கு 1,00,000 Tablet-கள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உலகளவில் மிகப் பெரிய சாதனை ஆகும். இதற்கு முன் Apple நிறுவனத்தின் iPad நான்கு வாரத்தில் 1,000,000 விற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. Aakash இந்த இமாலய இலக்கை இரண்டே வாரத்தில் முறியடித்து விட்டது.\nஇவ்வளவு ஆர்டர்களை எதிர்பார்க்காத Datawind நிறுவனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. இந்த முன்பதிவு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் Cochin, Noida மற்றும் Hyderabad என இந்தியாவில் மூன்று உற்பத்தி நிறுவனங்களை தொடங்க உள்ளது.\nமிக மலிவான விலையில் கிடைப்பதாலும் சிறந்த வசதிகள் இருப்பதாலும் இவ்வளவு Tablet-கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. Ubislate முன்பதிவு செய்ய http://www.ubislate.com/prebook.html\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநிலநடுக்கம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு\nசந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வ��ு எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-06-12T23:30:39Z", "digest": "sha1:WET4UWPCOVBHXGF62SYBFUGFFABVGGEX", "length": 24212, "nlines": 338, "source_domain": "www.thinatamil.com", "title": "பிக்பாஸ் சீசன் 4 பிரபலத்திற்கு கொரோனா தொற்று... பிரபல ரிவியில் பிக்பாஸ் ஜோடி என்னவாகும்? - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தடுப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nHomeசினிமா Tamil cinema Newsபிக்பாஸ் சீசன் 4 பிரபலத்திற்கு கொரோனா தொற்று... பிரபல ரிவியில் பிக்பாஸ் ஜோடி என்னவாகும்\nபிக்பாஸ் சீசன் 4 பிரபலத்திற்கு கொரோனா தொற்று… பிரபல ரிவியில் பிக்பாஸ் ஜோடி என்னவாகும்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனில் கலந்துகொண்ட கேபிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nஇவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nபின்புசமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் சமீபத்தில் தொடங��கப்பட்ட பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.\nஇந்நிலையில் தனக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தான் அனைத்து சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தான் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’இதுவும் கடந்து போகும்’ என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கேபிக்கு பிக்பாஸ் சக போட்டியாளர்களான அர்ச்சனா, பாலாஜி, ரம்யா பாண்டியன், ஆஜித் உள்பட பலரும் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nPrevious articleசிறு வயதிலேயே இளநரை உங்களை அசிங்கப்படுத்துகின்றதா செலவே இல்லாமல் நிரந்தரமாக விரட்டுங்கள்\nNext articleகொரோனா தீவிரம்… இந்திய பயணிகளுக்கு தடை விதித்தது இலங்கை\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப்...\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\n‘தி பேமிலி மேன் 2’ தமிழர்களுக்கு எதிரானதா\n2 விஷயத்திற்காக விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்: வையாபுரி\nவிஜய் டிவி பிரபலம் மரணம்- உடைந்து போன ஜாக்குலின் உருக்கமான கோரிக்கை\nஷாங்காய் சர்வதேச படவிழாவில் சூர்யா படம்\nபாரதி கண்ணம்மா சீரியலில் குடும்ப பெண்ணாக வரும் நடிகையா இது \nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.....\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான்...\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில்...\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’...\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: ��டும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nTamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/sonalika/pashchim-champaran/", "date_download": "2021-06-12T23:52:38Z", "digest": "sha1:5WAOTWKE6MPAVVODLG5G3XK7ZATZL4NF", "length": 25247, "nlines": 188, "source_domain": "www.tractorjunction.com", "title": "பஷ்சிம் சம்பரன் 2 சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் - பஷ்சிம் சம்பரன் உங்களுக்கு அருகிலுள்ள சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nசோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் பஷ்சிம் சம்பரன்\nசோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் பஷ்சிம் சம்பரன்\nபஷ்சிம் சம்பரன் இல் 2 சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட பஷ்சிம் சம்பரன் சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் பஷ்சிம் சம்பரன் சான்றளிக்கப்பட்ட சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n2 சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்\nஅருகிலுள்ள நகரங்களில் சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nசோனாலிகா 50 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nசோனாலிகா DI 60 DLX\nசோனாலிகா DI 47 புலி\nசோனாலிகா DI-60 MM சூப்பர் RX\nபற்றி மேலும் சோனாலிகா டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nபஷ்சிம் சம்பரன் ஒரு சோனாலிகா டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 2 சான்றளிக்கப்பட்ட சோனாலிகா டிராக்டர் டீலர்களை பஷ்சிம் சம்பரன் வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, பஷ்சிம் சம்பரன் சோனாலிகா டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nபஷ்சிம் சம்பரன் ஒரு சோனாலிகா டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் பஷ்சிம் சம்பரன் சோனாலிகா டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் பஷ்சிம் சம்பரன் சோனாலிகா டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nபஷ்சிம் சம்பரன் ஒரு சோனாலிகா டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் சோனாலிகா டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, பஷ்சிம் சம்பரன் ஒரு சோனாலிகா டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர���ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30415", "date_download": "2021-06-12T23:36:38Z", "digest": "sha1:FDYOLDQT5JWYUFABECMHHLNLQOGBYIGP", "length": 12918, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "உதயங்க விடுதலை ! பேஸ்புக்கில் பதிவு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nமிக் விமான கொள்வனவு தொடர்பில் சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க, தான் விடுதலை செய்யப்பட்டதாக பேஸ்புக்கில் பதிவினை இட்டுள்ளார்.\nஎனினும் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவை தொடர்புகொன்டு கேட்ட போது, அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்தார்.\nஅத்துடன் 7 பேர் கொண்ட சிறப்புக் குழு அபுதாபி சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் கிடைக்கும் வரை எதுவும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.\nஇது தொடர்பில் உதயங்க வீரதுங்க என அவரது புகைப்படத்துடன் கூடிய முகப்புத்தக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகடந்த நான்காம் திகதி அமெரிக்கா நோக்கி செல்ல முற்பட்ட போது நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து அந் நாட்டின் இன்டர்போல் பொலிஸாரினால் தடுக்கப்பட்டேன். இதன்போது அவர்கள் என்னை தடுத்து விசாரணை செய்ததில் எனக்கு எதிராக எவ்வித சர்வதேச சிவப்பு அறிவித்தலும் இல்லை என்பதும் சர்வதேச குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பதும் உறுதியானது. அதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்தனர். எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. என்னை தற்போதைய அரசாங்கம் அரசியல் ரீதியாக பழி வாங்குவதால், தற்போதைக்கு இலங்கை வரும் எண்ணம் எனக்கில்லை.\nபொலிஸாரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நான் சர்வதேச நீதிமன்றில் நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்வேன். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையப்படுத்தியே என்னை கைதுசெய்ய முயல்கின்றனர் எனக் கருத்துப்பட்ட பதிவினை அவர் இட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் குறித்த பதிவின் நம்பகத்தன்மை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் எவரும் உறுதி செய்யவில்லை.\nரஷ்யா உதயங்க வீரதுங்க டுபாய் கைது விடுதலை பேஸ்புக்\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (12.06.2021) இதுவரையான காலப்பகுதியில் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\n2021-06-12 22:22:30 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nகடல் வழியாக தமிழகத்திற்கு ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் க்யூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\n2021-06-12 22:30:04 தமிழகம் கடல் வழி கனடா\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி காணப்பட்டதையடுத்து குறித்த பேக்கரிக்கு எதிராக சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\n2021-06-12 21:40:44 வவுனியா பாண் போத்தல் மூடி\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nயாழ்ப்பாணம் - சுன்னாகம், கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்���ு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2021-06-12 21:07:10 யாழ்ப்பாணம் வீடுடைத்து திருடிய நபர் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅநுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்நேவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட அவுக்கனை (அலிவங்குவ கிராம்) எனும் கிராமத்திலுள்ள 49 குடும்பங்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.\n2021-06-12 21:00:45 பப்பாசி காய்கள் அநுராதபுரம் அலிவங்குவ அவல நிலை\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788131725603_/?add-to-cart=1722", "date_download": "2021-06-12T23:13:18Z", "digest": "sha1:6VJD5GW3ZL6L62QE5VH5BN56QX4NHY22", "length": 6696, "nlines": 111, "source_domain": "dialforbooks.in", "title": "செல்வம் சேர்க்கும் விதிகள் – Dial for Books", "raw_content": "\nHome / பொது அறிவு / செல்வம் சேர்க்கும் விதிகள்\nபணம் உலகத்தை நிற்காமல் சுழல வைக்கும் சக்தி கொண்டது. பணத்தினால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்மில் பலரும் உள்ளூற நம்பிக்கொண்டிருக்கிறோம். கவலை இல்லாமல் இருக்க வேண்டுமெனில், தேவையான அளவு நம்மிடம் பணம் இருக்க வேண்டுமல்லவா நம்முடைய கனவு இல்லத்தை வாங்க, அழகான காரை வாங்கி அனுபவிக்க நமக்குப் பணம் நிச்சயம் தேவையல்லவா நம்முடைய கனவு இல்லத்தை வாங்க, அழகான காரை வாங்கி அனுபவிக்க நமக்குப் பணம் நிச்சயம் தேவையல்லவாபெரும் பணக்காரர்கள் இன்னும் அதிகமான பணத்தை எப்படிச் சேர்க்கிறார்கள்பெரும் பணக்காரர்கள் இன்னும் அதிகமான பணத்தை எப்படிச் சேர்க்கிறார்கள் அவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிச் செயல்படுகிறார்களா அவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிச் செயல்படுகிறார்களா அல்லது நாம் செய்யாத எதையாவது அவர்கள் செய்கிறார்களா அல்லது நாம் செய்யாத எதையாவது அவர்கள் செய்கிறார்களாஆம், பணத்தைக் குவிக்கும் விதிகளை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்; அதை ஒன்று விடாமல் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.யாரையும் பணக்காரர் ஆக்கும் இந்த விதிகளை உங்களுக்குக் கற்றுத் தருவதன் மூலம் உங்களைப் பணக்காரராக ஆக்கப் போகிறார் ரிச்சர்ட் டெம்ப்ளர். சுவாரஸ்யமான மொழியில், எளிமையான உதாரணங்களோடு அவர் சொல்லி இருக்கும் பொன்னான விதிகளை நீங்களும் பின்பற்றி நடப்பீர்கள் எனில், நீங்கள் நிச்சயம் பணம் குவிக்க முடியும். உங்களிடம் இருக்கும் பணத்தை இன்னும் பல மடங்கு அதிகமாக்க முடியும்.செல்வம் சேர்க்கும் விதிகள் என்னும் இந்தப் புத்தகம், உங்கள் பணம் குவிப்பது தொடர்பான உங்கள் பழக்கவழக்கத்தை, சிந்தனைப் போக்கை, வாழ்க்கை முறையை ஆராய்ந்து உங்களுக்குச் சொல்லும். இன்னும் நிறைய பணம் சேர்த்து, செல்வச் செழிப்போடு, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் வழி காட்டும். இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:உளவியல் – 21.06.2009தினமணி – ஏப்ரல் 2009\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nமேஜிக் தோணி : எக்ஸாம் டிப்ஸ் 2\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nமேஜிக் ஏணி : எக்ஸாம் டிப்ஸ் 4\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/674061/amp?ref=entity&keyword=South", "date_download": "2021-06-12T22:56:43Z", "digest": "sha1:PURXP2DV47YNKAKESXVWJPNPX4NZJA7B", "length": 11593, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வேளாங்கண்ணி - தெற்கு பொய்கைநல்லூர் இடையே சேதமடைந்த சிமெண்ட் சாலை சீரமைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு | Dinakaran", "raw_content": "\nவேளாங்கண்ணி - தெற்கு பொய்கைநல்லூர் இடையே சேதமடைந்த சிமெண்ட் சாலை சீரமைக்கப்படுமா\nநாகை: கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாக வேளாங்கண்ணியில் இருந்து தெற்கு பொய்கைநல்லூர் செல்லும் சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நாகை அக்கரைப்பேட்டையில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் பொய்கைநல்லூர் எனும் புகழ்பெற்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு தான் கோரக்கர்சித்தர் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு வியாழக்கிழமை மற்றும் பவுர்ணமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். பொய்கைநல்லூர் அருகே தெற்குபொய்கைநல்லூர் அமைந்துள்ளது. இப்பகுதி காய்கறிகள், பழங்கள், பயறுவகை பயிர்கள் என ஏராளமான பணப்பயிர்கள் விளையும் பகுதி ஆகும்.\nதெற்குபொய்கைநல்லூரில் சோப்பரிக்காடு, கீழத்தெரு, நடுத்தெரு, பூக்காரத்தெரு என 10க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் சாலை வசதி தான் இல்லை. வேளாங்கண்ணி சக்தி விநாயகர் கோயில் தெரு திரும்பும் இடத்தில் இருந்து தெற்குபொய்கைநல்லூர் செல்லும் வரை சிமெண்ட் சாலை சேதம் அடைந்து கடந்த 10 ஆண்டு காலத்தை கடந்து விட்டது. ஆனால் அதை சீர் செய்ய இன்னும் ஊராட்சி நிர்வாகம் முன் வரவில்லை. மாவட்ட நிர்வாகம் வரை மனு கொடுத்தும் ஓய்ந்து போன அப்பகுதி பொதுமக்கள் சேதம் அடைந்த சிமெண்ட் சாலைகளை பயன்படுத்துவது தான் விதி என நினைத்து பயன்படுத்தி வருகின்றனர்.\nசாலைகள் சேதமடைந்து இருப்பதால் அப்பகுதியில் விளையும் காய்கறிகளை அருகில் உள்ள மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் வேதனை அடைகின்றனர். அதிகாலை நேரங்களில் காய்கறிகளை பறித்து கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சேதம் அடைந்த சிமெண்ட் சாலையை புதிய சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி த��்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/thousands-of-paddy-bundles-soaked-in-rains-in-thiruvarur-farmers-suffer/", "date_download": "2021-06-13T00:01:28Z", "digest": "sha1:JHQR4NITBG36UXQSKR6Z4IERF2WJQ3FQ", "length": 14185, "nlines": 125, "source_domain": "tamil.krishijagran.com", "title": "ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை!!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம் - விவசாயிகள் வேதனை\nநேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யாத காரணத்தால் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசமாவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.\nதிருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இங்கு சுமார் 75 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்�� வடமட்டம், கீழவயலூர், அம்பாச்சிபுரம், முஷ்டக்குடி, பரவக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் முடிந்த நிலையில் அதனை வடமட்டம், பரவக்கரை உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு சென்று நெல்லை கொள்முதலுக்காக அடுக்கி வைத்துள்ளனர்.\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழக்கமாக நாளொன்றுக்கு 800 மூட்டைகளுக்கு பதில் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஒரே நேரத்தில் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து வருவதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.\nஆனால் டோக்கன் வழங்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றசாட்டுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழை காரணமாகத் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்புத்திறன் ஏற்பட்டு அழுகும் நிலை இருந்து வருகிறது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nஇது குறித்து விவசாயிகள் கூறுகையில், வேளாண் அதிகாரிகள் அறுவடை தொடங்கும்போதே பயிர்க் காப்பீடு குறித்துக் கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்ததால் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்காத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு\nகாதி நிறுவனம் சார்பில் பட்டு முகக்கவசங்கள் கொண்ட பரிசுப்பெட்டி அறிமுகம்\nவேளாண் துறை சார்ந்த 112 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி உதவி\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்���ும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகுறுவை சாகுபடி குறுவை நெல் சாகுபடி நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது நெல் மூட்டைகள் நாசம் வேளாண் செய்திகள் விவசாய செய்திகள்\nநீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nகுறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2021-06-12T23:39:06Z", "digest": "sha1:3OUGQ6JO3RPOHYVTRV4D2AQVSRWYJNOU", "length": 8798, "nlines": 65, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » உங்களுக்காக எதுவும் கற்பனை செய்து பாருங்கள் .. பத்திரிகைகளை சந்திக்காததற்காக விஜயபாஸ்கர் | கடந்த 15 நாட்களில் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை: விஜய பாஸ்கர் விளக்குகிறார்\nஉங்களுக்காக எதுவும் கற்பனை செய்து பாருங்கள் .. பத்திரிகைகளை சந்திக்காததற்காக விஜயபாஸ்கர் | கடந்த 15 நாட்களில் ��ன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை: விஜய பாஸ்கர் விளக்குகிறார்\nஅன்று புதன்கிழமை, ஏப்ரல் 15, 2020 அன்று 11:51 மணி. [IST]\nசென்னை: கொரோனா வைரஸ் தொற்று நீண்ட நாள் கழித்து சுகாதார அமைச்சர் விஜய் பாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர்கள் ஏன் பல நாட்களாக சந்திக்கவில்லை என்ற கேள்வியையும் அவர் உரையாற்றினார்.\nதமிழகத்தில் 15 வது முடிசூட்டு நிலைமை குறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் சுகாதார செயலாளர் பீலா ராஜசேக்கும் இருந்தார். வழக்கமாக, கடந்த சில நாட்களில், கொரோனா தாக்கம் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் விளக்கினார்.\nஆனால் இன்று அது மாறிவிட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார். அவருக்கு அருகில் பீலா ராஜேஷ் நின்று கொண்டிருந்தார். விஜய பாஸ்கர் தனது நேர்காணலில் தமிழகத்தில் கொரோனல் தாக்கம் குறித்து நீண்ட விளக்கம் அளித்து, தமிழ்நாட்டில் முடிசூட்டுதல் மற்றும் தடுப்பு முயற்சிகளின் அதிகரிப்பு குறித்து விவரித்தார். முதல்வரின் ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.\nமருந்துகளின் இருப்பு, மண்டல திறன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போதுமானவை என்றும் விஜயபாஸ்கர் வலியுறுத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கரை பத்திரிகைகள் ஏன் 15 நாட்கள் சந்திக்கவில்லை என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.\nதமிழகத்தில் மேலும் 38 பேருக்கு முடிசூட்டு விழா. மொத்த தாக்கம் 1242 ஆக அதிகரித்தது. விஜயபாஸ்கர் விளக்கினார்\nஅவர் பதிலளித்தார்: “நான் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தேன். செயலாளர் முதன்மை அமைச்சரின் அறிவுறுத்தல்கள் குறித்த புள்ளிவிவரங்களை முன்வைக்கிறார். அமைச்சராக நான் வெவ்வேறு மருத்துவமனைகளில் ஆராய்ச்சி செய்கிறேன். அதனால்தான் நீங்கள் எதையும் கற்பனை செய்து பார்க்க முடியாது மற்றவை. “\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD பாகிஸ்தான் கராச்சியில் பாகிஸ்தான் விமான விபத்தில் 107 பேர் கொல்லப்பட்டனர்: 80 விமான விபத்தில் இறந்தது\nசேலம் அருகே தீ, 25 கூரை வீடுகள் எரிந்தன, 3 பேர் தீயில் காயமடைந்தனர் | சேலம் அயோத்தியபட்டினத்தின் காலனியை எரித்தல், 25 கூரைகள் கொண்ட கூரைகள்\n‘மாறுவேடத்தில் பூட்டுதல் வரம், நல்ல பயிற்சி பெறுதல்’: பாலாக் கோஹ்லி - பிற விளையாட்டு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/jallikattu-cases-withdrawn_19552.html", "date_download": "2021-06-12T23:25:20Z", "digest": "sha1:MWXH62KN656FPK5CXDJAYRNVIFLWFARK", "length": 12224, "nlines": 189, "source_domain": "www.valaitamil.com", "title": "ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்\nஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்\nசட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்படப் பலரும் பேசினர். இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவான வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்றார். காவல்துறையினரைத் தாக்கிய வழக்குகள், வாகனங்களை தீ வைத்த வழக்குகளைத் தவிர்த்து மற்ற அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார்.\nவிவசாயத் துறைக்கு தனி நிதியறிக்கை, அதிகரிக்கும் எதிர்பார்ப்பு\nநீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு மற்றும் மாற்று மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்ய குழு; தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு\nதளர்வுகளுடன்ட அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ,கவனத்துடன் கட்டுப்பாடும் வேண்டும்\nபாவலர் அறிவுமதிக்கு கவிதைக்கோ விருது, பரிசுத் தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார் பாவலர் அறிவுமதி\nதமிழ்வழிக் கல்வி +2 வரை கட்டாயமாக்கப்பட வேண்டும்~தமிழறிஞர்கள், தமிழ் பேராசிரியர்கள் அரசுக்கு அறிவுறுத்தல்\nஇனி தமிழிலும் பொறியியல் பாடங்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhankural.com/date/2021/06/", "date_download": "2021-06-12T23:01:10Z", "digest": "sha1:WH33SQ54RLKMDZPEWN5IPZI7UNTH7DAT", "length": 2628, "nlines": 35, "source_domain": "tamizhankural.com", "title": "ஜூன் 2021 – Tamizhan Kural", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nஇந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி…\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அ���ுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன\nமாரியப்பன் தங்கவேலு-வுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/minister-periyasamy-co-operative-bank-jewell-loan.html", "date_download": "2021-06-12T23:26:31Z", "digest": "sha1:NRD2LCT2JD5UBFAGLYFWMLHXKQE2NKMY", "length": 12903, "nlines": 176, "source_domain": "news7tamil.live", "title": "கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி | News7 Tamil", "raw_content": "\nகூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nகூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி\nகூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.\nமதுரையில் 6 மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபினனர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, “கடந்த ஆட்சியின் போது விவசாயி அல்லாத பலருக்கு கடன் வழங்யிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை, தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.\nஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை\nஉலக தரவரிசையில் சென்னை ஐஐடி-க்கு 225-வது இடம்\nகொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்\nஇந்தோனேசியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்\n”நாங்கள் போர்க்குணம் கொண்டவர்களாகவும் மாறுவோம்”- கனிமொழ�� எம்.பி\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/how-open-champagne-safely", "date_download": "2021-06-12T22:48:21Z", "digest": "sha1:VY5JXDL3R24LEHISQRXDOX3EOAAVCCPJ", "length": 13153, "nlines": 167, "source_domain": "ta.wineverity.com", "title": "ஷாம்பெயின் பாதுகாப்பாக திறப்பது எப்படி (படங்கள் & வீடியோ) - அத்தியாயம்", "raw_content": "\nஷாம்பெயின் பாதுகாப்பாக திறப்பது எப்படி (படங்கள் & வீடியோ)\nநம்பிக்கையுடன் திறக்கும் ஷாம்பெயின்-நீங்கள் முன்பே அதை அசைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஷாம்பேனை எவ்வாறு பாதுகாப்பாக திறப்பது என்பது குறித்த இந்த ரகசியங்களை பாருங்கள் - ஒவ்வொரு முறையும். கசிவுகள் இல்லை. திட்டமிடப்படாத வெடிப்புகள் இல்லை.\nமொஸ்கடோ ஒயின் ஆல்கஹால் உள்ளடக்கம் என்ன\nஷாம்பெயின் அல்லது க்ரெமண்ட் ஒரு பாட்டில் திறக்க ஒரே வழி\nஷாம்பெயின் திறப்பதற்கான 2 ரகசியங்கள்:\nகூண்டு தளர்த்தவும் (கார்க் மீது உலோக பகுதி, இது a என்றும் அழைக்கப்படுகிறது முசெல் ), ஆனால் அதை அகற்ற வேண்டாம்.\nகார்க் வெளியே வந்த பிறகு 2 விநாடிகளுக்கு 45 ° கோணத்தில் பாட்டிலைப் பிடித்துக் கொள்ளுங்கள்.\n3 படிகளில் ஷாம்பெயின் திறப்பது எப்படி\nதாவலை 6 அரை திருப்பங்களை சுழற்றுவதன் மூலம் கூண்டை தளர்த்தவும். பாட்டிலின் உதட்டிற்கு பொருத்தமாக அதை தளர்த்தவும், ஆனால் அதை இன்னும் கழற்ற வேண்டாம். கார்க் மற்றும் கூண்டு இரண்டையும் உங்கள் கையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nபாட்டிலை 45 ° கோணத்தில் பிடித்து, காம்பையும் கூண்டையும் உறுதியாகப் பிடித்துக் கொண்டு ஷாம்பெயின் பாட்டிலின் அடிப்பகுதியைச் சுழற்றத் தொடங்குங்கள். கார்க் / கூண்டு சுழற்ற முயற்சிப்பதை விட இது மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.\nகார்க் பாட்டில் அழுத்தத்துடன் வெளியே தள்ளத் தொடங்குவதை நீங்கள் உணருவதால், கார்க் / கூண்டு வைத்திருக்க அதிக அழுத்தத்தைப் பயன்படுத்துங்கள். கவலைப்பட வேண்டாம், நீங்கள் இந்த செயல்முறையை மெதுவாகச் செய்தால், கார்க் ஒரு சிறிய “fssssszzz” உடன் வெளியேறும்\nதொடக்கத்திலிருந்து தொழில்முறை வரை, சரியான மது கருவிகள் சிறந்த குடி அனுபவத்தை உருவாக்குகின்றன.\nஇப்பொழுது வாங்கு உதவிக்குறிப்பு: பாட்டிலை 45 ° கோணத்தில் ஒரு வினாடி அல்லது இரண்டாக வைத்திருங்கள், இதனால் எல்லா இடங்களிலும் மது படப்பிடிப்பு இல்லாமல் அழுத்தம் தப்பிக்கும்.\nஇந்த ரகசியம் அனைத்து பிரகாசமான ஒயின்களுக்கும் வேலை செய்கிறது\nநீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், நாங்கள் ஒரு பாட்டில் பிரஞ்சு பயன்படுத்தினோம் எரியும் அல்சேஸிலிருந்து, இது இல்லை தொழில்நுட்ப ரீதியாக ஷாம்பெயின் . இது மிகவும் மலிவு, ஆனால் இன்னும் அதே முறையில் தயாரிக்கப்படுகிறது உண்மையான ஷாம்பெயின் வழி .\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nமாத கிளப் மதிப்புரைகளின் சிறந்த ஒயின்\nகேபர்நெட் ச uv விக்னான் ஒயின் வகைகள்\nஷாம்பெயின் பாட்டில் எவ்வளவு பெரியது\nவெள்ளை ஒயின் செய்வது எப்படி\nமெர்லோட் ஜோடி என்ன செய்கிறது\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/where-did-wine-come-from", "date_download": "2021-06-12T23:20:09Z", "digest": "sha1:LICUJ7IBTZUGXIWFF5UEEEP4AMLCDUBZ", "length": 21338, "nlines": 179, "source_domain": "ta.wineverity.com", "title": "மது எங்கிருந்து வந்தது? மதுவின் உண்மையான தோற்றம் - ஆழமான முழுக்கு", "raw_content": "\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\n அது பிரான்ஸ் அல்ல. அதுவும் இத்தாலி அல்ல. “பொதுவான ஒயின் திராட்சை” என்றும் அழைக்கப்படும் வைடிஸ் வினிஃபெரா எதிர்பாராத தாயகத்தைக் கொண்டுள்ளது\nதற்போதைய சான்றுகள் மேற்கு ஆசிய��வில் தோன்றிய ஒயின் திராட்சை.\nமதுவின் உண்மையான தோற்றம் எங்கே\nதற்போதைய சான்றுகள் மேற்கு ஆசியாவில் காகசஸ் மலைகள், ஜாக்ரோஸ் மலைகள், யூப்ரடீஸ் நதி பள்ளத்தாக்கு மற்றும் தென்கிழக்கு அனடோலியா உள்ளிட்டவை தோன்றின. இந்த பகுதி நவீன நாடுகளான ஆர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, வடக்கு ஈரான் மற்றும் கிழக்கு துருக்கி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியை பரப்புகிறது.\nபண்டைய ஒயின் உற்பத்தி சான்றுகள் கிமு 6,000 முதல் கிமு 4,000 வரை உள்ளன, மேலும் ஆர்மீனியாவில் ஒரு பழங்கால ஒயின் தயாரிக்கும் இடம், ஜார்ஜியாவில் களிமண் ஜாடிகளில் காணப்படும் திராட்சை எச்சங்கள் மற்றும் கிழக்கு துருக்கியில் திராட்சை வளர்ப்பின் அறிகுறிகள் ஆகியவை அடங்கும். மதுவின் குறிப்பிட்ட தோற்றத்தை நாங்கள் இன்னும் சுட்டிக்காட்டவில்லை, ஆனால் அதை உருவாக்கியவர் யார் என்று எங்களுக்குத் தெரியும்\nஷுலவேரி-ஷோமு மக்கள் (அல்லது “ஷுலவேரி-ஷோமுடெப் கலாச்சாரம்”) இந்த பகுதியில் மது தயாரிக்கும் ஆரம்பகால மக்கள் என்று கருதப்படுகிறது. இது கற்காலத்தில் (கற்காலத்தில்) மக்கள் கருவிகளுக்கு அப்சிடியனைப் பயன்படுத்தினர், கால்நடைகள் மற்றும் பன்றிகளை வளர்த்தனர், மிக முக்கியமாக திராட்சை வளர்ந்தனர்.\nமதுவின் தோற்றம் பற்றி நாம் கற்றுக்கொண்டவற்றின் சில எடுத்துக்காட்டுகள் இங்கே.\nகிமு 6,000 இல் மது\nபண்டைய ஜார்ஜிய மட்பாண்டங்களில் காணப்படும் கரிம சேர்மங்கள் தெற்கு காகசஸில் உள்ள ஒரு பகுதிக்கு ஒயின் தயாரிப்பதை இணைக்கின்றன. தி மட்பாண்ட பாத்திரங்கள், Kvevri (அல்லது Qvevri) என அழைக்கப்படுகிறது, இன்றும் ஜார்ஜியாவில் நவீன ஒயின் தயாரிப்பில் காணலாம்\nசமையலுக்கு உலர் வெள்ளை ஒயின் வகைகள்\nமதுவை ருசிப்பதற்கான எனது நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்\nஉங்கள் சமையலறையின் வசதியிலிருந்து மேட்லைனின் ஆன்லைன் ஒயின் கற்றல் படிப்புகளை அனுபவிக்கவும்.\nதென்கிழக்கு அனடோலியாவில் காட்டு கொடிகள்\nதிராட்சை மரபியல் படிப்பதன் மூலம், ஜோஸ் வூலிமோஸ் (ஒரு திராட்சை “ஆம்பெலாஜிஸ்ட்”) ஒரு பகுதியை அடையாளம் காட்டினார் துருக்கியில் காட்டு திராட்சை கொடிகள் பயிரிடப்பட்ட கொடிகளை நெருக்கமாக ஒத்திருக்கின்றன. பயிரிடப்பட்ட மற்றும் காட்டு கொடிகளுக்கு இடையில் ஒரு குவிப்பு மண்டலம் ஒயின் தயாரிப்பின் மூல இட���ாக இருக்கலாம் என்ற கோட்பாட்டை இந்த ஆராய்ச்சி ஆதரிக்கிறது\nஆர்மீனியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ரிலிக் ஒயின்\nஆர்மீனிய கிராமமான அரேனிக்கு வெளியே உள்ள குகைகளின் குழுவில் பழமையான ஒயின் ஆலை (கிமு 4,100) உள்ளது. இந்த கிராமம் இன்னும் ஒயின் தயாரிப்பிற்கு பெயர் பெற்றது மற்றும் சிவப்பு ஒயின்களை a உள்ளூர் திராட்சை அரேனி என்றும் அழைக்கப்படுகிறது. அரேனி மிகவும் வயதானவர் என்று கருதப்படுகிறது, நீங்கள் இன்றும் அதை குடிக்கலாம்\nஐரோப்பா முழுவதும் மது திராட்சை பரவியதற்கு நன்றி தெரிவிக்க கிரீஸ் மற்றும் ஃபெனிசியாவின் நாகரிகங்கள் எங்களிடம் உள்ளன.\nபண்டைய மது செல்வாக்கு: ஃபீனீசியர்கள் மற்றும் கிரேக்கர்கள்\nமேற்கு ஆசியாவிலிருந்து, திராட்சை திராட்சை மத்தியதரைக் கடலில் விரிவடைந்தபோது கலாச்சாரங்களைப் பின்பற்றியது. ஃபீனீசியர்கள் மற்றும் கிரேக்கர்கள் உள்ளிட்ட கடல்-நியாயமான நாகரிகங்கள் ஐரோப்பாவின் பெரும்பகுதி முழுவதும் மதுவைப் பரப்பின. திராட்சை புதிய பகுதிகளுக்கு வந்தவுடன் அவை புதிய காலநிலைகளைத் தக்கவைக்க மெதுவாக மாற்றப்பட்டன.\nபிறழ்வுகள் புதிய திராட்சை வகைகளை அல்லது ஒயின் திராட்சை இனங்களின் “சாகுபடியை” உருவாக்கியது. இதனால்தான் இன்று நம்மிடம் பல ஆயிரம் மது திராட்சைகள் உள்ளன\nஅடையாளம் காணப்பட்ட 1368 ஒயின் வகைகள் உள்ளன மது திராட்சை (2012) . இங்கு விளக்கப்பட்டுள்ள ஒரு நாட்டிற்கான வகைகளின் எண்ணிக்கை இன்று நவீன ஒயின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வகைகளுக்கு ஒத்திருக்கிறது. நவீன காலங்களில் விவசாய உற்பத்தியில் ஒயின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் இத்தாலி, பிரான்ஸ் போன்ற பகுதிகளில் பன்முகத்தன்மை அதிகமாக உள்ளது.\nபன்முகத்தன்மை முக்கியமானது. மதுவில், பன்முகத்தன்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தேவையை குறைக்கிறது. கூடுதலாக, வெவ்வேறு திராட்சை வெவ்வேறு காலநிலைகளில் செழித்து வளர்கிறது. இது பல இடங்களில் ஒயின் திராட்சை வளர்க்க வாய்ப்பளிக்கிறது.\nஎன்ன மது இனிப்புடன் செல்கிறது\nதுரதிர்ஷ்டவசமாக, தேவை பிரபலமான திராட்சை உலகில் இயற்கை பன்முகத்தன்மையின் அளவைக் குறைக்கிறது. பல பண்டைய பகுதிகள் (அரிதான வகைகளுடன்) பிரபலமான வகைகளான கேபர்நெட் சாவிக்னான் அல்லது பினோட் நொயர் போன்றவற்றுக்கு ஆதரவாக தங்கள் சொந்த திராட்சைப்பழங்களை வெளியே இழுக்கின்றன.\nபழக்கமான திராட்சைகளை நடவு செய்வது மிகவும் பொதுவானது என்று நீங்கள் நினைக்கலாம். எடுத்துக்காட்டாக, உலகின் திராட்சைத் தோட்டங்களில் சுமார் 50 திராட்சை 70% ஆகும். தற்போதைய திராட்சைத் தோட்ட புள்ளிவிவரங்கள் 700,000 ஏக்கர் (288 கி ஹெக்டேர்) பரப்பளவில் இருப்பதாகக் கூறுகின்றன கேபர்நெட் சாவிக்னான். அதேசமயம், சில அரிய வகைகள் ஒரு திராட்சைத் தோட்டத்தில் மட்டுமே உள்ளன\nபழைய திராட்சைகளிலிருந்து புதிய ஒயின்களைக் குடிக்கவும்\nநீங்கள் மதுவை விரும்பினால், புதிய ஒயின்களை முயற்சிக்க முயற்சி செய்யுங்கள், அது பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது அந்த முயற்சிக்கு, நீங்கள் முயற்சிக்க விரும்பும் 100 க்கும் மேற்பட்ட திராட்சை வகைகளின் ஸ்டார்டர் தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் அந்த முயற்சிக்கு, நீங்கள் முயற்சிக்க விரும்பும் 100 க்கும் மேற்பட்ட திராட்சை வகைகளின் ஸ்டார்டர் தொகுப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் மதுவின் தோற்றம் குறித்த இந்த ஆய்வை நீங்கள் ரசித்தீர்கள் என்று நம்புகிறேன், கீழே உள்ள தொகுப்பை ஆராயுங்கள்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக��கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nசிவப்பு இறைச்சிக்கு சிறந்த மது\nவெள்ளை ஒயின் திராட்சை வகைகள்\nபோர்டியாக்ஸ் ஒயின் சிவப்பு அல்லது வெள்ளை\nஒரு நல்ல சிவப்பு ஜின்ஃபாண்டெல் ஒயின் என்ன\nவெள்ளை ஒயின் கண்ணாடி vs சிவப்பு\nதேன் சுட்ட ஹாம் ஒயின் இணைத்தல்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-06-13T00:02:32Z", "digest": "sha1:HB2L7JMA3XKM5V444NYIUZ3PNOWTAO4X", "length": 13179, "nlines": 76, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » கைதத்தா சோலெங்கா .. விலேதா சாஹீங்கா .. இதன் நன்மை என்ன … லாக்ட்வோன்: நாம் தமிழர் கட்சியின் ஒற்றுமைகளை அறிவித்தல்\nகைதத்தா சோலெங்கா .. விலேதா சாஹீங்கா .. இதன் நன்மை என்ன … லாக்ட்வோன்: நாம் தமிழர் கட்சியின் ஒற்றுமைகளை அறிவித்தல்\n10 சீமான் மத்திய அரசிடம் பத்து கேள்விகளைக் கேட்டார்\nஅன்று புதன்கிழமை, ஏப்ரல் 15, 2020 இல் 12:09 பிற்பகல். [IST]\nசென்னை: மத்திய அரசு, காலில் வலதுபுறத்தில் கட்டப்பட்டால், ருத்ரண்டண்டவம் அவரது கால்களில் கட்டப்பட்டிருக்கும் .. தற்போதைய நிலைமை குறித்து அவர் என்ன கேட்க விரும்புகிறார் என்று பாருங்கள் .. மொத்தம் 10 கேள்விக்குறிகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளன .. ஒவ்வொரு கேள்வியும் நடுவில் ஒரு ஆணி போன்றது\nராமாயணம் மற்றும் மகாபாரத தொடர்களை தினமும் வீட்டில் பெருமையுடன் பதிவு செய்யும் ஆளும் உயரடுக்கு, இந்த பேரழிவு காலத்தில் வீடற்ற ஏழைகளின் ஆட்சியின் போது அவல நிலையை எப்போது பார்ப்பார்கள்\nமக்கள் தீயில் இருக்கும்போது விளக்குக்கு மேல் காலியாக எரியும் நெருப்பிடம் என்ன நன்மை அரசாங்கத்தை அணுகி நிதி உதவி கோரும் 80 மில்லியன் மக்களின் நிர்வாக செயல்பாடு என்ன அரசாங்கத்தை அணுகி நிதி உதவி கோரும் 80 மில்லியன் மக்களின் நிர்வாக செயல்பாடு என்ன “நாங்கள் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் “நாங்கள் தமிழ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கோரிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.\n1. கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவி உலகில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது… மற்ற நாடுகள் அதன் திறனைக் கண்டவுடன் மத்���ிய அரசு ஏன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை\n2. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடல், முகமூடி அல்லது பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொற்றுநோய்க்கு ஆளாகும்போது, ​​அவற்றை வழங்க ஏற்பாடு செய்ய மாட்டார்கள்.\n3. கோடிக்கணக்கான நடுத்தர வர்க்க மக்கள் அடுப்பில் தீ வைக்காதபோது விளக்கில் எரிந்த வெற்று விளக்கின் நன்மை என்ன\n4. இந்தியாவின் பல மாநிலங்களிலும், உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏன் உணவு பயம், பயம் போன்றவற்றுக்காக சிக்கித் தவிக்கும் அகதிகளை மீட்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு காரணமாக\n5. “ராமாயணம்” மற்றும் “மகாபாரதம்” என்ற காவியத் தொடரை பெருமையுடன் வீட்டில் பதிவு செய்யும் ஆளும் உயரடுக்கு, இந்த பேரழிவுகரமான காலகட்டத்தில் ஏழைகள் வீடற்றவர்களின் நிலைமையை எப்போது பார்ப்பார்கள்\n6. வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் தனியார், தாராளமய மற்றும் உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளால் தேசத்திற்கு விற்பனை செய்யப்பட்ட இந்தியப் பொருளாதாரம், இதற்கு முன்னர் ஒரு முறை பிரதமர் இதை ஏன் நினைக்கவில்லை\n7. உதவி கோரும் போது 80 மில்லியன் மக்கள் அரசாங்கத்திற்கு செல்ல வேண்டியது என்ன வகையான நிர்வாக செயல்பாடு\nREAD கொரோனாவுக்குப் பிறகு, சீனர்கள் இல்லை. டிராகன் தேசம் உலகின் மிகப்பெரிய பிக்பாக்கெட் ஆகும். | கொரோனா வைரஸ்: சீனா பின்னர் பெரிய முதலாளியாக இருக்கும், அமெரிக்கா தனது இடத்தை இழக்கக்கூடும்\n8. வணிக நிறுவனங்கள் 2014-15 ஆம் ஆண்டில் ரூ .65,607 கோடியிலிருந்து தொடங்கி, 2018-19ல் ரூ .1,08,785 கோடியைக் கழித்து, இப்போது மீதமுள்ள செலவினங்களை மாநிலங்களுக்கு ஒரு பேரழிவு மேலாண்மை நிதியுடன் 3,800 கோடி ரூபாய் மட்டுமே கழிக்கின்றன.\nபயமுறுத்தும் கொரோனா வைரஸ்: சீமான் வாலி மத்திய அரசிடம் கேள்வி எழுப்புகிறார்\n– நாங்கள் தமிழ் கட்சி (aNaamTamilarOrg) ஏப்ரல் 15, 2020\nகண்மூடித்தனமான 9 மானிலங்கலின் சுயாட்சியை எலுண்டபோடெல்லம் உரிமைகள் மிதித்தன, ஜிஎஸ்டி உட்பட பெரும்பாலான மாநிலங்கள் வரி மூலம் பாஜகவின் பொது நிதிகளை வேட்டையாடின, தற்போது சுகாதார நடவடிக்கைகள் பெரிடர்கலாக் நாங்கள் மாநிலத்தின் மீது சுமத்துகிறோம் ஒரே பொறுப்பு ஏன் பணியை ஒரு சீட்டுக்கு நகர்த்தக்கூடாது\n10. பணவாட்��ம், ஜிஎஸ்டி வரி மற்றும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளை முடக்கியதன் விளைவாக கேள்விக்குரிய மக்களின் நிலை முற்றிலும் கடுமையானதாகத் தொடங்கியது. ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஓரளவு சிறு தொழில்கள் உட்பட பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nஸ்லெட்ஜிங் மூலம் போட்டிகளில் வெல்ல வேண்டாம், கிளார்க்கின் கூற்றுகள் கேலிக்குரியவை: முன்னாள் இந்திய தொடக்க வீரர் - கிரிக்கெட்\nஅமெரிக்காவின் மினசோட்டாவில் \"தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்\" பிரகடனம் | மினசோட்டா தமிழ் சங்கம் தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதத்தை ஏற்பாடு செய்கிறது\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2012/04/", "date_download": "2021-06-13T00:14:34Z", "digest": "sha1:VF3TDZDGFEWOHZD2PJBXMLIRSSBNL33A", "length": 17298, "nlines": 214, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: April 2012", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nகடவுள் என்முன் தோன்றி ”ஏன் என்னைப் பார்க்க வரவில்லை” என்று கேட்டார். ”முயன்றேன் இன்னும் முடியவில்லை” என்று கூறி அனுப்பிவைத்தேன்\nஎன்னுடைய கவிதைகளைப் படித்தபடியே உறங்கிப் போய்விடுகிறது என் காதல். அது விழிக்குமுன் இன்னொரு கவிதை எழுதிவிட வேண்டும்.\nகாதலுக்கும் எனக்கு ஒரே சண்டை, தோற்றுக்கொண்டேயிருந்தேன். பஞ்சாயத்திற்காக என் காதலியை அழைத்துவிட்டு, அவளுக்காக காத்திருக்கிறேன்.\nஒவ்வொரு பதிவுலும் மொக்���ை வருமாறு முயற்சிக்கிறேன். ஆனால் அதை வரவிடாமல் ஏதோ ஒரு மொக்கை வந்து அதை வென்று விடுகிறது.\nதனிமை என்னைக் கொன்றுக்கொண்டிருந்தது, தனியாய் இருக்கேன் என்றேன்.”இல்லையே கூடவே நானும் இருக்கேனே” என்றது தனிமை.\nமனைவிக்கும் எனக்கும் சண்டை. தோற்றுப் போய்விட்டேன் என்று சொன்னாலும் ஒப்புக்கொள்வதில்லை மனைவி.\nBabysitting செய்கிறேன் ”குழந்தையுடன் என்னையும்” என்று வந்தமர்ந்து விளையாடும் மனைவியை என்ன செய்ய\nநான் அவசரமாய் பயணித்துக்கொண்டிருந்தேன். பாவம் அவைகளுக்கு என்ன அவசரமோ அதே வேகத்தில பின்னோக்கி பயணித்துக் கொண்டிருந்தன மரங்கள்.\nநான் வேகமாக உண்டு முடித்தபின் பசியோடு அமர்ந்திருந்தன, தட்டில் சில பருக்கைகள்\nகோவிலுக்குப் போகும்போதெல்லாம் அடம்பிடித்து கூடவே வந்துவிடும் பக்தி.போகும் வழியில் அதை எங்காவது தொலைத்துவிடுவது என் வாடிக்கையாகிவிட்டது\nபிற்காலத்துக்கு உதவுமென ஒரு இடம் வாங்கிப் போட்டேன். பிற்காலத்துக்கு தேவைப்படுமென எனக்காக 6*4 இடத்தை ஒதுக்கி வைத்திருந்தது, இடம்.\nசாமியைக் கும்பிட கோவிலுக்குப் போனேன். சாமியோ, அவர் சாமியைக் கும்பிடப் போயிருப்பார் போல.\nகவிதைகளை விடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத்துக்கள் எல்லாம் சோர்வடைந்துவிட்டன, பாவம்.\nபுத்தர் ஆசையே படவேண்டாமென ஆசைப்பட்டாராம். நானோ, எனக்கு நிறைய ஆசைகள் வேண்டும் என ஆசைப்படாமல் இருக்கிறேன்.\nஇணையத்தில் புதுசா என்னமோ சண்டை போடுக்கொண்டிருக்கிறார்களாம். என் கொள்ளுத்தாத்தாவிடம், எள்ளுத்தாத்தா சொன்ன அதே காரணமாகத்தான் இருக்கும்\nபொண்ணையும் குடுத்துட்டு, விக்கெட்டையும் உன்கிட்டையே குடுக்கிறோமே முரளி, இப்பவாவது புரிஞ்சிக்கோ எங்களோட தாராள மனசை..\nபிஸ்னெஸ்மேனில் சின்ன வயது மஹேஷ் பாபுவா நடிச்ச பையன்தான்(Akash Puri) தோனியில நடிச்ச பையன். அவரோட அப்பா PuriJagganth. .\nபூரி ஜெகன்னாத், தெலுங்குல நம்ம ஊர் ஷங்கர் மாதிரி\nகடவுள் பல ரூபத்தில் இருக்கிறார். 10நம்பர் டீசர்ட் போட்டும் விளையாடலாம், தோனிக்கும் இசையமைக்கலாம்\nநாத்திகம் இருவகைப்படும் 1.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது 2.ஆத்திகம் பேசுறவங்களை கிண்டல் செய்வது #தற்காலம்\nஅகிலேஷ் பதவியேற்ற 24 நாளில் ஆயிரம் அதிகாரிகள் மாற்றம் #முதல்வன் படத்தைப் பார்த்திருப்பாரோ\nரஜினி போல் அலட்டலில்லாத பேச்சை ஸ்ருதியும், கமலினைப் போல் அல்டாப் பேச்சினை ஐஸ்வர்யா, செளந்தர்யாவும் தொடர்வது விநோதம்\nஇவுங்க பதில் சொல்லலைன்னா காசு குடுக்க மாட்டாங்க. அவுங்களோ, குடுத்த காசைப் புடுங்கிக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது #நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி/கையில் ஒரு கோடி\nஉங்களுக்குப் பிடிக்காத வரன் வருதா கம்னு, வாக்காளர் அட்டையிலிருக்கிற உங்க படத்தைக் குடுத்தனுப்பிச்சிருங்க. கண்டிப்பா அவுங்களே உங்களை ரிஜக்ட் பண்ணிடுவாங்க\nநாம் ஒரு அண்டப் புளுகன், ஆகாசப் புளுகன் என்பதை நமக்கே உணர்த்துவதுதான் வேலைக்கான Interviewக்கள்\nசித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டா முக #டேய் தம்பி, அவர்கிட்ட இருந்து மைக்செட்டைக் கழட்டு, தேய்ஞ்சு போன ரெக்கார்டாட்டம் ....\nஉலக அழகிப்பட்டம் வாங்கிட்டா எல்லாரும் சொல்ற வாக்கியம் “Oh My God”. இரவில் எல்லாப் பெண்களும் உலக அழகிகள்தாம் (18+)\nநம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்க அப்படிங்கிறதுக்கு ஒரு சமகால உதாரணம் இந்த வசனம் “டி.வி வால்யூம் கம்மி பண்ணிட்டு பேசுங்க”\"\nஎப்பவுமே வெள்ளிக்கிழமை வந்து விடுமுறை வாங்கித் தருவதாலேயே இதுக்கு GoodFridayன்னு பேர் வெச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன்\nமேலேயுள்ளவை எல்லாம் Twitterல் நான் மொக்கைப் போட்டது. ஏற்கனவே என்னை Twitter தொடருகிறவரா இருந்தா பின்னூட்டத்துல துப்பலாம். இல்லாட்டி இந்த மொக்கையை Twitterல் தொடர்ந்தும் தண்டனை அனுபவிக்கலாம்.\nஇந்தப் பதிவுக்கு உண்மையாவே என்ன வரலாறு இருக்கும்னு நினைக்கிறீங்க\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2015-02-04-10-57-59/71-139153", "date_download": "2021-06-12T23:40:41Z", "digest": "sha1:6G2UXZV2PWECCF2CJFKHRRBA3LPCJKO7", "length": 9787, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முதலைக்குழி நன்னீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் முதலைக்குழி நன்னீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பு\nமுதலைக்குழி நன்னீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பு\nவடமாகாண முதலமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட 3 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட கரணவாய் தெற்கு முதலைக்குழி கிராமத்துக்கான நன்னீர் விநியோகத்திட்டத்தை வடமாகாண நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், செவ்வாய்க்கிழமை(03) ஆரம்பித்து வைத்தார்.\nவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கரணவாய் தெற்கு முதலைக்குழியில் கிணற்று நீர் உவர் தன்மையுள்ளதாக இருப்பதால், இங்கு வாழும் மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nஇது தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து முதலைக்குழிக்கான நீர்விநியோகத்திட்டம் இப்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nமுதலைக்குழியில் வாழும் 350 குடும்பங்கள் பயன்பெறக்கூடியதாக 1600 மீற்றர் தூரத்துக்கு நீரை விநியோகிக்கும் வகையில் 18 நீர்க்குழாய்களை கொண்டதாக இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர்களான ச.சுகிர்தன், வே.சிவயோகன், வடமாகாண விவசாய அமைச���சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் எஸ்.சிவசிறீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/followed-by-pm-modi-rajinikanth-to-participate-in-bear-grylls-man-vs-wild-2-vin-247753.html", "date_download": "2021-06-13T00:21:16Z", "digest": "sha1:CSXGKQPQRND3LLGTJKVTOJCXEJK4E5RY", "length": 6115, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "மோடியை தொடர்ந்து ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் ரஜினி... கர்நாடகா காட்டில் படப்பிடிப்பு– News18 Tamil", "raw_content": "\nமோடியை தொடர்ந்து ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் ரஜினி... கர்நாடகா காட்டில் படப்பிடிப்பு\nபிரதமர் மோடியை தொடர்ந்து பேர் கிரில்ஸின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்கிறார்.\nஇதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் பந்திபுரா புலிகள் காப்பகத்தில் நடக்க உள்ளது.\nபேர் கிரில்ஸ் இயக்கும் இந்த நிகழ்ச்சிக்காக காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த் 2 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.\nசில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது.\nமோடியை தொடர்ந்து ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் ரஜினி... கர்நாடகா காட்டில் படப்பிடிப்ப���\nகன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/heavy-rainfall/page-4/", "date_download": "2021-06-12T23:32:16Z", "digest": "sha1:B35YT4GHCGGTXDYXFJIN663OJWJHCBP3", "length": 7799, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "Heavy Rainfall | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nதெலங்கானாவில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே கொட்டும் மழை..\nசூறைக்காற்றால் சாய்ந்த வாழை மரங்கள்.. வேதனையில் விவசாயிகள்..\nகனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு..\nவடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\nசேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு\nமதுரை, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமதுரையில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் ஓடியது...\nடெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 48 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை எங்கெங்கே...\nதொடர்ந்து ஐந்தாவது நாளாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்ப���சி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/03/19/dividend-yield-payout-ratio/", "date_download": "2021-06-13T00:07:23Z", "digest": "sha1:VEMJXAG3ZOF7FAQZBUPQ2KLJD5KTJQ3T", "length": 20228, "nlines": 112, "source_domain": "varthagamadurai.com", "title": "ஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0 | வர்த்தக மதுரை", "raw_content": "\nஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0\nஈவு தொகை மற்றும் ஈவு தொகை ஈட்டம் – வகுப்பு 10.0\nபங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வின் பத்தாம் வகுப்புக்கு நாம் வந்துள்ளோம். ஏற்கனவே நாம் கடந்த சில வகுப்பில் பார்த்த அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் சம்மந்தமான உங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரியில் பகிரலாம்.\nபொதுவாக நாம் ஒரு வங்கியில் வைப்பு தொகையாக பணத்தை முதலீடு செய்யும் போது, நாம் எதிர்பார்ப்பது இரண்டு விஷயம் தான் – முதலீட்டுக்கு பாதுகாப்பு மற்றும் எதிர்பார்த்த வட்டி வருமானத்துடன் தேவையான நேரத்தில் பணத்தை திரும்ப பெறுவது. இதை விட வேறு எதுவுமில்லை. இன்றைய காலகட்டத்தில் வங்கியில் உள்ள நமது பணம் நம்மிடம் வந்து சேர்ந்தாலே போதுமானது. வட்டி வருமானத்தை பற்றி இப்போதெல்லாம் நமது கவலையில்லை.\nபங்குச்சந்தையை பொறுத்தவரை ஒரு நிறுவனம் தனது முதலீட்டை கொண்டு தொழிலில் ஈடுபடுகிறது. முதலீட்டின் மூலம் கிடைத்த லாபத்தை அந்த நிறுவனம் மூன்று விதமாக பயன்படுத்தலாம். ஒன்று கிடைத்த லாபத்தை தொழிலில் மறுமுதலீடாக செய்து வளர்ச்சியை மட்டுமே இலக்காக கொண்டிருக்கலாம். அடுத்ததாக, லாபத்தை கொண்டு சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளை அந்த நிறுவனமே திரும்ப வாங்கி கொள்ளலாம். இதனால் நிறுவனத்தின் உரிமை சதவீதம் அதிகரிக்கும். இறுதியாக லாபத்தை முதலீட்டாளரான நமக்கே பகிர்ந்தளிக்கலாம். இவ்வாறாக நிறுவனத்தின் லாபத்தை மூன்று நிலைகளில் பிரிக்கலாம். இந்த செயல்முறை நிறுவனத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்படுத்தப்படும்.\nநிறுவனம் லாபத்தை அதன் வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்தினால், அந்த பங்கின் விலை உயரலாம். இதனால் ஒரு முதலீட்டாளருக்கு லாபம் தான். பங்குகளை திரும்ப பெறுவதாயின் அப்போதும் முதலீட்டாளர் பலன் உண்டு. இதை விட எளிமையாக லாபத்தை பகிர்ந்து கொடுத்தால் அது முதலீட்டாளருக்கு நேரிடையாக பலன் தரும். அது தான் ஈவு தொகை அளித்தல் ஆகும்.\nபங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஒரு நிறுவனம் தான் சம்பாதித்த லாபத்தை பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது ஈவு தொகை (Dividend) எனப்படும். பங்குதாரர்களுக்கு ஈவு தொகை கொடுக்கப்படும் தீர்மானம், பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத்தின் வாரிய இயக்குனர்களுக்கு(Board of Directors) உண்டு.\nநிறுவனங்கள் ஈவு தொகையை அறிவிக்கும் போது, ஒரு பங்குக்கு இவ்வளவு தொகை என்று அறிவிப்பதை விட, அதனை ஈவு தொகை சதவீதமாக (Dividend payout) அறிவிக்கும்.\nஉதாரணத்திற்கு, National Aluminium Company நிறுவனம் கடந்த ஜனவரி 30 ம் தேதி, ஒரு பங்குக்கு 94 % ஈவு தொகையாக அறிவித்தது. பொதுவாக ஈவு தொகையானது அதன் முக மதிப்பின்(Face value) அடிப்படையில் கணக்கிடப்படும்.\nNational Aluminium Company நிறுவனத்தின் தற்போதைய முக மதிப்பு – ரூ. 5, அறிவிக்கப்பட்ட ஈவு தொகை சதவிகிதம் – 94 %. ஒரு பங்கிற்கு நாம் பெறும் ஈவு தொகை,\nஎனவே நாம் ஒரு பங்குக்கு பெறும் தொகை ரூ. 4.70 /- நிறுவனம் ஈவு தொகையை இரு காலங்களில் அறிவிக்கும். ஒன்று இடைக்கால ஈவு தொகையாக (Interim Dividend) மற்றும் இறுதி ஈவு தொகையாக (Final Dividend) கொடுக்கப்படும். ஈவு தொகை என்பது ஒரு நிறுவனம் முதலீட்டாளருக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கிடைத்த லாபத்தை நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம். ஆனால் அறிவிக்கப்பட்ட ஈவு தொகையானது, கட்டாயம் முதலீட்டாளருக்கு கொடுக்கப்பட வேண்டும். நமக்கு கிடைக்க வேண்டிய ஈவு தொகை சொல்லப்பட்ட தேதியில் கொடுக்கப்படவில்லை எனில், நாம் பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபியிடம் (SEBI) புகார் தெரிவிக்கலாம்.\nநாம் ஏற்கனவே பார்த்த படி, ஈவு தொகையானது ரூபாய் அளவில் சொல்லப்படாமல், ஈவு தொகை சதவீதத்தில�� தான் தெரிவிக்கப்படும் என்று. இந்த ஈவு தொகை சதவீத விகிதத்தை Dividend Payout Ratio என்கிறோம். Dividend Payout Ratio ஐ கணக்கிடுவதற்கு ஒரு வருடத்தில் நிறுவனத்தால் ஒதுக்கப்படும் மொத்த ஈவு தொகையை அதன் நிகர வருமானத்தால் (அந்த வருடத்திற்கு) வகுக்க கிடைப்பதாகும்.\nNational Aluminium நிறுவனத்தில் 2017 மார்ச் நிதியாண்டு(March Ending 2017) முடிவில் ஈவு தொகையாக ஒதுக்கப்பட்ட (அ) கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 541.22 கோடி மற்றும் அந்த வருட நிகர வருமானம்(Net Income) – ரூ. 668.53 கோடி. இப்போது அதன் Payout Ratio,\nஇந்த தகவலை நாம் அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையின் மூலம் அறிந்து கொள்ளலாம். சுலபமாக புரிந்து கொள்ள, ஒரு நிறுவனம் தனது லாபத்தில் எவ்வளவு தொகையை முதலீட்டாளருக்கு கொடுப்பதற்காக ஒதுக்குகிறது என்பது தான் Payout Ratio எனப்படும்.\nநாம் ஒரு பங்கிற்கு பெறும் ஈவு தொகையை அதன் முக மதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டு அறிந்து கொண்டோம். இதனை போல, நாம் வாங்கும் பங்கின் தற்போதைய சந்தை விலையில், பெறும் ஈவு தொகை எவ்வளவு சதவீதம் என கணக்கிடுவது ஈவு தொகை ஈட்டம் (Dividend yield) எனப்படும்.\nஉதாரணத்திற்கு, National Aluminum நிறுவனத்தின் சமீபத்திய ஈவு தொகை ஈட்டம் – 4.23 % (பங்கின் சந்தை விலை – ரூ. 66.25).\nஈவு தொகை ஈட்டத்தை கணக்கிட,\nநால்கோ (National Aluminium Company) நிறுவனத்தை எடுத்து கொண்டால், கடந்த நிதியாண்டில் (March Ending 2017) ஈவு தொகையாக ரூ. 2.80 /- கொடுத்துள்ளது. அதன் படி, பங்கின் சந்தை விலையுடன் ஒப்பிட்டு பார்த்தால்,\nஈவு தொகை ஈட்டத்தை(Dividend Yield) நாம் வேறொரு முறையாகவும் எடுத்து கொள்ளலாம். ஈவு தொகை ஈட்டம் என்பது வங்கி வட்டி விகிதத்தை போல தான், உங்கள் வங்கி சேமிப்பு தொகைக்கு கொடுக்கப்படும் 4 % போல அல்லது வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி வருமானம் என வைத்து கொள்ளலாம். 4.23 % ஈட்டம் என்பது உங்களுடைய ஒவ்வொரு நூறு ரூபாய் (Yield per 100 rupees) முதலீட்டிற்கும் கிடைத்த தொகை. ஈவு தொகை ஈட்டமானது ஒரு நிலையான விகிதம் அல்ல, அது பங்கின் சந்தை விலை பொறுத்து மாறுபடும். நீங்கள் குறைந்த விலையில் (Buy price – Rs.30) பங்குகளை வாங்கியிருந்தால் தற்போது கிடைக்கும் ஈவு தொகை (Dividend Yield – 9.33 %) லாபமானது தான்.\nவங்கி வட்டி வருமானத்தை காட்டிலும் பங்குகளில் கிடைக்கும் ஈவு தொகை சிறந்தது. ஏனெனில் பங்குகளில் கிடைக்கும் ஈவு தொகைக்கு நிறுவனமே வருமான வரியை செலுத்தி விட்டு தான் நமக்கு கையில் கொடுக்கும். அப்படியிருக்க, நாம் பெற��ம் தொகை வங்கி வட்டி வருமானத்தை விட சற்று அதிகம் தான். ஆனால் நீங்கள் வாங்கிய பங்கின் சந்தை விலை மிகவும் முக்கியம்.\nஈவு தொகையை பற்றி அறியும் போது, Cum Dividend மற்றும் Ex Dividend என்ற இரு விஷயங்கள் உண்டு. ஈவு தொகை கொடுக்கும் முன்னரும், கொடுத்த பின்னரும். இதனை நாம் அந்த நிறுவனத்தின் நிதி அறிக்கையில் பார்த்தால் நமக்கு விஷயம் புரியும். நாம் பெறும் ஈவு தொகை நமது வங்கி கணக்கில் நேரிடையாகவே வரவு வைக்கப்படும்.\nஈவு தொகை பெறுவதற்கு நாம் இரண்டு விதமான நாட்களை குறித்து வைத்து கொள்ளவும். Ex Dividend Date & Record Date. ஒரு பங்கை EX Dividend Date அன்றோ அல்லது அதற்கு முன்னரோ (On or before) நீங்கள் வாங்கியிருந்தால், ஈவு தொகை பெறுவதற்கு உரிமையுண்டு. அதன் பின்னர் வாங்குவோருக்கு அந்த காலத்திற்கு உரிய ஈவு தொகை கிடைக்காது. Record Date என்பது யாரெல்லாம் பங்குதாரர்களாக நிறுவன புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனரோ அவர்களுக்கு மட்டுமே ஈவு தொகை வழங்கப்படும். அதனால் பங்குச்சந்தை அமைப்பு வெளியிடும் தகவல்கள் மற்றும் நாட்களை குறித்து வைத்து கொள்வது நல்லது.\nபொதுவாக, ஈவு தொகை கொடுக்கப்பட்டவுடன் பங்கின் சந்தை விலையில் சிறிது ஏற்ற – இறக்கமும், நிறுவனத்தின் நிதி அறிக்கையில் மாற்றமும் நிகழ்வது இயல்பு. நாம் இதனை பற்றி அவ்வளவாக கவலைப்பட தேவையில்லை. ஈவு தொகை அளிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் வளர்ச்சியடைந்த (அ) வளர்ச்சி பெற்று வருபவையாக இருக்கும். இருப்பினும் நாம் எப்போதும் நிறுவனத்தின் வரவு- செலவு, லாப-நட்ட கணக்கினை பார்ப்பது அவசியம்.\nPrevious Postமொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018Next Postஸ்டேட் வங்கியின் ( இணை வங்கிகளுக்கான ) காசோலை மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/06/10/india-top-most-influential-brands-2019-jio-second/", "date_download": "2021-06-13T00:22:50Z", "digest": "sha1:FTHDGHVKGWNLNQSGAKFPU7R75SWZ7QPA", "length": 8070, "nlines": 85, "source_domain": "varthagamadurai.com", "title": "இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிர���ண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ | வர்த்தக மதுரை", "raw_content": "\nஇந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ\nஇந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ\nஉலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ்(Ipsos), பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமான இப்சோஸ், ஊடகம் மற்றும் சந்தைப்படுத்துதல், கருத்துக்கணிப்புகள் மற்றும் சமூக ஆராய்ச்சியை பல நாடுகளில் சேவையாக கொண்டுள்ளது.\nசமீபத்தில் இந்த நிறுவனம் இந்தியாவிற்கான சிறந்த மற்றும் செல்வாக்கு மிகுந்த(Influential Brands) பிராண்டுகளின் பெயர்களையும், அதனை சார்ந்த நிறுவன பெயர்களையும் வெளியிட்டது. நாட்டின் மிகச்சிறந்த பிராண்டாக, ‘கூகுள்(Google)’ முதலிடத்தில் உள்ளது. கூகுள் பிராண்டு கடந்த சில வருடங்களாக முதலிடத்தில் அங்கம் வகித்து வருகிறது.\nஇந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்டுகளில் இரண்டாவது இடத்தை இம்முறை ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) பெற்றுள்ளது. கடந்த வருடம் அமேசான் நிறுவனம் இரண்டாம் இடத்திலும், ஜியோ மூன்றாவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு மார்ச் மாத முடிவில் 30 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும், 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 840 கோடியாகவும் உள்ளது.\nமூன்றாம் இடத்தில் பே.டி.எம்.(Paytm) நிறுவனமும், நான்காம் மற்றும் ஐந்தாம் இடத்தில் பேஸ்புக், அமேசான் நிறுவனங்கள் உள்ளன. எட்டாவது இடத்தில் ஏர்டெல் மற்றும் பத்தாவது இடத்தில் ஆப்பிள்(Apple – Iphone) நிறுவனமும் உள்ளது. முதல் பத்து இடங்களில் பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட் நிறுவனமும், பிளிப்கார்ட்(Flipkart) மற்றும் சாம்சங் நிறுவங்களும் அடங்கும்.\nசொல்லப்பட்ட தரவரிசை, மக்களின் நினைவில் இருந்த முக்கிய நிறுவன பிராண்டுகள், நம்பகத்தன்மை மற்றும் நிறுவனங்களின் முன்னணி சேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிராண்டுகளை ஆராய்ந்த பிறகே, மேற்சொன்ன தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இப்சோஸ்(Ipsos – Global Market research) நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.\nPrevious Postமுதலீட்டு வருவாயை இழக்கும் கடன் பரஸ்பர நிதித்திட்டங்கள் – முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் Next Postசிக்கலில் இந்தியா புல்ஸ் ஹவுசிங் நிறுவனம் – 98,000 கோடி ரூபாய் முறைகேடு புகார்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2013/04/", "date_download": "2021-06-12T23:07:07Z", "digest": "sha1:JGXNSMK7VH6BEL4SSFTSKACHSAEQLMYJ", "length": 10855, "nlines": 175, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: April 2013", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஉண்மையைச் சொன்னா நாம நம்பிடுவோமுங்களா கண்டிப்பா இல்லை, யார் நமக்கு நம்பிக்கையா இருக்காங்களோ அவுங்க எதைச் சொல்றாங்களோ அதைத்தான் நம்புவோம். அதுக்கு ரெண்டு உதாரணங்கள் கீழே இருக்குங்க.\n1. கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது. அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது. வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.\n''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''\n2. விருமாண்டியாய் பசுபதியும், கொத்தாளத்தேவரா கமலும் நடிச்சிருந்தா இவங்கள்ல யார் வெர்ஷனை நம்பியிருப்பீங்க\nகண்டிப்பா கமல் சொன்னதைத்தானே நம்பியிருப்போம். அப்ப எது உண்மை அப்படிங்கிறதை யார் சொன்னா நம்புவோம்\nஇப்ப முதல் வரியைத் திரும்பப் படிச்சிப்பாருங்க. நாஞ்சொன்னது சரிதான்னு உங்களுக்கே தோணும்.\nLabels: சமுதாயம், சமூகம், படிச்சது\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/chief-minister-ashok-gehlot-led-rajasthan-government-wins-vote-of-confidence-in-the-state-assembly/", "date_download": "2021-06-12T23:44:23Z", "digest": "sha1:OEPDPSR3YJOKYPONQLCIE2GTOMF3WQG3", "length": 14520, "nlines": 207, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு :அசோக் கெலாட் அரசு வெற்றி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு :அசோக் கெலாட் அரசு வெற்றி\nராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு :அசோக் கெலாட் அரசு வெற்றி\nராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்த நிலையில் இதன் மீது விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக தகவல் வருகிறது.\nராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.\nஇந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் சமாதானம் அடைந்து மீண்டும் கட்சிக்கு திரும்பினார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் அனைத்தும் முடிந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியது.\nமுதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்து இருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி, சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்திற்கான நோட்டீஸை அளித்தார். இதனால் அவையின் முதல் நிகழ்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து, ஆட்சியைத் தக்கவைப்பதற்கான பெரும்பான்மையைக் காங்கிரஸ் கட்சி பெற்றது.\nPrevious நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்=பிரதமர் தொடங்கி வைத்த புது திட்டம்\nNext அடுத்த ஆண்டு 75-வது சுதந்திர தின விழா பிரமாண்டமாய் இருக்கும் – பிரதமர் மோடி பேச்சு முழு விபரம்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/recruitment-branch-lok-sabha-secretariat/", "date_download": "2021-06-12T23:33:53Z", "digest": "sha1:VVHAQ5WA4YRPP2TUQ6UOUJNOJXY5UR37", "length": 10952, "nlines": 214, "source_domain": "www.aanthaireporter.com", "title": "லோக்சபா-வில் மொழிபெயர்பாளர் வேலை தயார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nலோக்சபா-வில் மொழிபெயர்பாளர் வேலை தயார்\nலோக்சபா-வில் மொழிபெயர்பாளர் வேலை தயார்\nஇந்திய லோக்சபா செயலகத்தில் ‘மொழிபெயர்ப்பாளர்’ பிரிவில் 12 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகல்வித்தகுதி : முதுகலை ஆங்கிலம் பட்டப்படிப்புடன் ஹிந்தி மொழி பயின்றிருக்க வேண்டும். அல்லது முதுகலை ஹிந்தி பட்டப்படிப்புடன் ஆங்கில மொழி பயின்றிருக்கவேண்டும்.\nவயது : 18.8.2020 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.\nதேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : விண்ணப்ப விபரத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, recruitment-lss@sansad.nic.in என்ற இ-மெயில் முகவரிக்���ு அனுப்பவேண்டும்.\nPrevious சென்னை ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு\nNext கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nQS உலக பல்கலைக்கழக தரவரிசை 2022 பட்டியலில் எட்டு இந்திய பல்கலைகழகங்கள்\nஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகளை தொடங்கலாம்- கல்வித்துறை அறிவிப்பு\nஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/msdhoni-takes-stunning-catch-to-break-ipl-record-twitter-reacts.html", "date_download": "2021-06-13T00:18:39Z", "digest": "sha1:DUYSUTEMXEB2K2CAFWOLPRNOQIH4TZFZ", "length": 10136, "nlines": 76, "source_domain": "www.behindwoods.com", "title": "Msdhoni takes stunning catch to break ipl record twitter reacts | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"திரும்ப வந்து ஜெயிக்குறப்போ... அடிக்குற 'அடி' வேற மாதிரி இருக்கும்...\" 'தோல்வி'க்கு பின் வைரலான 'ட்வீட்'\n‘ரன் எடுக்கலனா கூட பரவாயில்லை’.. ஆனா ‘அத’ மட்டும் எங்களால மன்னிக்கவே முடியாது.. ‘ரவுண்டு’ கட்டி அடிக்கும் ரசிகர்கள்..\n‘அவர் ஏன் இன்னும் பூமியில விளையாடிட்டு இருக்காரு’.. கடும் ‘கோபமாக’ வந்த ட்வீட்..\n‘ஜெயிக்க வேண்டிய மேட்ச்’.. கடைசி ஓவர்ல கேதர் ஜாதவ் ஏன் ‘அப்டி’ பண்ணாரு..\nWatch: கேட்ச் புடிக்கறதுக்கு முன்னாடியே ‘தல’ அத பண்ணிட்டாரு.. அத யாரும் கவனிச்சீங்களா..\nஓபனிங் இறக்கி விட்டதுக்கு ‘தரமான’ சம்பவம் பண்ணிட்டீங்க.. சிஎஸ்கேவுக்கு ‘தண்ணி’ காட்டிய ‘தனிஒருவன்’ இவர்தான்..\nWatch: ‘யாரு சாமி நீங்க’.. கேட்ச் பிடிப்பீங்கனு தெரியும் ஆனா ‘இப்டி’ பிடிப்பீங்கனு எதிர்பாக்கல.. வெறித்தனமான வீடியோ..\n5 வருஷம், 69 போட்டிக்கு பிறகு ‘கொல்கத்தா’ அணி எடுத்த முடிவு.. ஒருவேளை ஜெயிக்குறதுக்கான ‘ப்ளானா’ இருக்குமோ..\n\" எதிர்பார்ப்பை கிளப்பிய பிரபல வீரர்... IPL-லிருந்து திடீர் விலகல்\nஅவர் உள்ளே, இவர் வெளியே.. சிஎஸ்கே ‘ப்ளேயிங் லெவனில்’ ஒரு மாற்றம்..\n‘நாளைக்கு மேட்ச்ல விளையாட அவர் வந்தாச்சு...’ ‘என் ஃபேமிலிய விட்டுட்டு இங்க வந்தது அவ்ளோ ஈஸி இல்ல...’ - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கலக்கம்...\n\"ஏற்கனவே 'மேட்ச்' தோத்த 'கடுப்பு'ல இருக்கோம்... இதுல 'இது' வேறயா..\" என்ன 'கொடும' சார் இது\nஇந்த மாதிரி ‘அதிசயம்’ எல்லாம் இவர் ஒருத்தராலதான் பண்ண முடியும்.. பரபரப்பான போட்டியில் நடந்த பெரிய ‘திருப்புமுனை’\n\"அவரோட ball ஃபேஸ் பண்றது ரொம்ப 'கஷ்டம்'பா... அவரு ஸ்டைலே தனி...\" - 'இந்திய' பவுலரை புகழ்ந்து தள்ளிய 'வாட்சன்'\nஅவரு ‘ஃபார்ம்ல’ இல்லைன்னு தான் உங்கள டீம்ல எடுத்தாங்க.. நீங்களும் இப்டி ‘ஏமாத்திட்டீங்களே’.. இளம்வீரரை ‘வறுத்தெடுக்கும்’ ரசிகர்கள்..\nஒரே ஓவரில் அடுத்தடுத்து ‘அதிர்ச்சி’.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. கொதிக்கும் ரசிகர்க���்..\nWatch: ஏன் இந்த ‘கொலவெறி’.. நூலிழையில் தப்பிய ‘தலை’.. மரண பயத்தை காட்டிய ஆர்ச்சர்..\n‘முதல் போட்டி’.. முதல் ஓவரிலேயே ‘பெரிய’ விக்கெட்.. மும்பையை ‘மிரள’ வைத்த 19-வயது இளம்புயல்.. யாருன்னு தெரியுதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-2/", "date_download": "2021-06-12T22:38:10Z", "digest": "sha1:7WJXPCAUNPQL7I4CZQQVXYPCEQUBD7OF", "length": 10612, "nlines": 149, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்பு #செய்திகள் 11.01.2019 #TodayHeadlines - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஇன்றைய தலைப்பு #செய்திகள் 11.01.2019 #TodayHeadlines\nநாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தலைமை தேர்தல் ஆணையம்…தேர்தல் முன்னோற்பாடுகள் குறித்து இன்று முதல் இரண்டு நாட்கள் ஆலோசனை\nபா.ஜ.க இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது…தேர்தல் கூட்டணி, பிரச்சார யுக்திகள் குறித்து முக்கிய ஆலோசனை\nமீண்டும் முத்தலாக் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்…பட்ஜெட் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதவை நிறைவேற்ற திட்டம்\nஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு 40 லட்சம் ரூபாயாக உயர்வு…ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அருண் ஜெட்லி அறிவிப்பு\nசி.பி.ஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா அதிரடி நீக்கம்…இடைக்கால சி.பி.ஐ இயக்குநராக நாகேஸ்வர ராவ் மீண்டும் நியமனம்\nசர்க்கரை மட்டும் வாங்கும் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும்…உத்தரவில் திருத்தம் கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்\nதமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்…தமிழக அரசு உத்தரவு\nமுதலமைச்சர் பழனிசாமி இந்த ஆண்டு இறுதி வரை பதவியில் நீடிப்பதே கேள்விக்குறி…ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கருத்து\nசிறப்பு காட்சிகள் ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்…விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nநாகையில் 9 ஆண்டுகளாக இயங்கி வந்த பல்கலைக்கழகத்திற்கு சீல் வைப்பு…சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை\nராணுவத்துடன் அரசியலை தொடர்பு படுத்தக்கூடாது…ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அறிவுறுத்தல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேன மீண்டும் போட்டி…ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65663018/topic-65663018/?page=1", "date_download": "2021-06-13T00:04:13Z", "digest": "sha1:RHB3QQIAEPMNSW3OEFALFPX5UOFPGZAN", "length": 33613, "nlines": 131, "source_domain": "134804.activeboard.com", "title": "திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் முனைவர் கோ. தர்மராஜ் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் முனைவர் கோ. தர்மராஜ்\nTOPIC: திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் முனைவர் கோ. தர்மராஜ்\nதிரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் முனைவர் கோ. தர்மராஜ்\nதிரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள்\nஆனந்தா கல்லூரி, தேவகோட்டை- 630 303.\nஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் அங்கமாக விளங்குகிறான். வன்முறை, இனவெறி, சமயவெறி இவற்றிலிருந்து விடுபட்டு வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுகிறான். அன்பெனும் கயிற்றில் சமுதாயத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என எண்ணுகிறான். தனிமனித ஒழுக்கம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம்’ எனும் பழமொழிக்கேற்ப சமுதாயத்தில் ஒருவன் தீயவனாய் இருந்தாலும் சமுதாயத்திற்கும், மக்களுக்கும் பெரும் துன்பம் ஏற்படும். அந்த அடிப்படையில் அற இலக்கியங்கள் மனித சமுதாயத்திற்கு நல்ல நெறிகள் பலவற்றை வழங்கியுள்ளன. அந்த அற இலக்கியங்களுள் ஒன்றான திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nவிருந்தினரை உபசரிக்கும் வழக்கம் பண்டையத் தமிழ்ச் சமூக காலத்திலிருந்தே தொன்றுதொட்டுப் பழக்கத்திலிருந்து வரும் ஒன்றாகும். விருந்தோம்பலின் பண்பினைத் திரிகடுகம் எடுத்துரைக்கின்றது. இல்வாழ்க்கையின் பயனே விருந்தோம்பலாகும். விருந்தோம்பலின் அருமையை அறிந்த வள்ளுவர் ‘விருந்தோம்பல்’ என்று தனியொரு அதிகாரத்தை வகுத்துள்ளார். ‘விருந்து’ என்ற சொல் புதுமையைக் குறித்துப் பின்பு விருந்தினரைக் குறித்துள்ளது. அதனை,\nபுதுவது கிளைந்த யாப்பின் மேற்றே” (தொல்.பொருள்.செய்யுளியல் நூ.540)\nஎனும் தொல்காப்பிய நூற்பாவின் வழியாக அறியலாம். நம் வீட்டிற்கு எதிர்பாராமல் வருகின்ற விருந்தினர் கிடைத்தற்கு அரிய பொருள் என்று கூறுகிறது.\n“நெறிமாறி வந்த விருந்தும் இம்மூன்றும்\nபெறுமா(று) அரிய பொருள்” (திரி, பா.எண்;69)\nவழி தெரியாமல் தப்பி நொடிந்து பசித்து வந்த விருந்தினர் கிடைத்தற்கரிய பொருளாகும் என்று திரிகடுகத்தின் வாயிலாக உணர முடிகின்றது.\n“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nநல்விருந்து வானத் தவர்க்கு” (குறள்; 86)\nவந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, இனி வரப்போகும் விருந்தினரை உபசரிக்கக் காத்திருப்பவன் தேவர்கட்கு நல்ல விருந்தினனாவன் என்று வள்ளுவர் நயம்படக் கூறியிருப்பது விருந்தோம்பலுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.\nபிறர்மனை நோக்குதல் அறமல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும், பிறன்மனை விரும்பும் கொடிய செயல் இராமாயணக் காலத்திலிருந்து நடைபெற்றுள்ளது. வான் தெய்வமான இந்திரன் கூட இத்தவறினைச் செய்திருக்கின்றான். அவ்வாறு தவறு செய்தவர்கள் மிகப்பெரிய தண்டனையையும் அடைந்துள்ளனர். இருந்தாலும் இக்கொடிய தவறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இவ்வினைத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறநூலார்கள் வலியுறுத்துகின்றனர். அந்த அடிப்படையில் பிறர் மனைவியை விரும்புகின்றவன் விரைவில் அழிந்து விடுவான் என எச்சரிக்கை விடுக்கிறார். அதனை,\n“கொல்யானைக் கோடும் குணமிலியும் எல்லில்\nபிறன்கடை நின்றொழுகு வானும் மறந்தெரியா(து)\nஆடும்பாம் பாட்டும் அறிவிலியும் இம்மூவர்\nநாடுங்கால் தூங்கு பவர்” (திரி, பா.எண்; 19)\nஎன்ற பாடலடியில் போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் குணமில்லாத வீரனும், இரவில் பிறர் மனைவியை விரும்பி நிற்பனும், படமெடுத்து ஆடுகின்ற பாம்பை ஆட்டுகின்ற அறிவில்லாதவனும் போன்ற இம்மூவரும் விரைவில் அழிந்துவிடுவர் என்பதைக் காணமுடிகின்றது.\n“பிறன்மனை புகாமை அறமெனத்தகும்” (கொன்றைவேந்தன்; பா.எண்:61)\nபிறர்மனை விரும்புதல் அறமல்ல என்ற நெறியைக் கொன்றை வேந்தன் உணர்த்தியிருப்பதும் பிறன்மனை நோக்குதல் தவறு என்பதற்கான கூடுதல் வலு சேர்ப்பதாக இருக்கிறது.\nதனி மனித ஒழுக்கக் கூறுகளில் நட்புக்குத் தனி இடம் உண்டு. நட்பு என்பது வாழ்வின் பற்றுக்கோடு. மனிதனுக்கு அன்பையும் அமைதியையும் ஆறுதலையும் தரும் நட்பைக் காட்டிலும் சிறந்தது வேறு கிடையாது. தனி மனிதனைச் சமுதாயத்துடன் இணைப்பது நட்பாகும். மனித உயிர்கள் உலகில் பிறக்கும் போதே நட்பு தொடங்கி விடுகின்றது. பாலூட்டும் தாயிலிருந்து நட்புத் தொடங்கிப் பின், ஒத்த பண்புடையாளர் இதயம் கவர்ந்தவர்கள் என நட்பு மலர்கின்றது. இந்நட்பு நாளடைவில் உலகம் தழுவிய மனிதநேய ஒருமைப்பாட்டை வளர்க்கின்றது. தனிமனிதன் ஒருவன் பிறருடன் நட்புக் கொள்ளும் போது நீதி நெறியுடையவர்களுடன் நட்புக்கொள்ளல் வேண்டும் என்பதை,\n“கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை\nநள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி\nவடுவான வாராமல் காத்தல் இம்மூன்றும்\nகுடிமா சிலார்க்கே யுள” (திரி,பா.எண்; 77)\nகீழ்இன மக்களைக் கைவிட்டு வாழ்தலும், நீதி நெறியுடையவர்களை எப்பொழுதும் பிரியாது நட்பு கொண்டு நடத்தலும், தனக்குப் பழி வராமல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலும் ஆகிய இம்மூன்றும் குற்றமில்லாக் குடிப்பிறப்பைச் சேர்ந்தார் செய்யும் செயல்களாகும் என்ற சிந்தனைப் புலப்படுகிறது.\n“சான்றோர் இனத்திரு” (ஆத்திசூடி; பா.எண்; 44)\nகல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கு��வர்களுடன் ஒன்றாய் இணைந்து நட்புக் கொண்டு வாழ வேண்டும் என ஆத்திசூடிச் பாடலின் வாயிலாக மேலும் உணர முடிகின்றது.\nகல்வி என்பது மனித சமூகத்தை மேம்படுத்தும் கருவி. பண்டைய காலம் முதல் கல்வியை மிக இன்றியமையாத செல்வமாகச் சான்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். கல்வியினால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நன்கு முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்பதைத் திரிகடுகம் எடுத்துக் கூறுகின்றது.\n“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்\nமஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து\nநல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாம்\nகல்வி அழகே அழகு” (திரி, நாலடி, பா.எண்; 131)\nஒரு பெண்ணுக்குக் கூந்தல் அழகும், முந்தானை அழகும், மஞ்சள் பூசும் அழகும் அழகல்ல. நாம் நல்லவராய்க் கல்வியில் சிறந்து காணப்படுவதே அழகு என்று நாலடியார் விளக்கிச் சொல்கின்றது. நிலையில்லாத அழகை உடம்பிற்குச் சேர்ப்பதை விட்டு விட்டு, நிலைத்து நிற்கும் அழகாகக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற சிந்தனை வெளிப்படுத்தப்படுகிறது.\n“பல்லவையுள் நல்லவை கற்றலும் பார்த்துண்டாங்(கு)”(திரி,பா.எண்; 31)\nநாம் கல்வி கற்கும் போது பல்வேறு நூல்களிலுள்ள நல்ல அறவுரைகளைக் கற்றுணர வேண்டும் என்று கூறுவதனை உணர முடிகின்றது.\nசூதாடும் பழக்கம் ஒருவனைச் சோம்பேறி ஆக்குகின்றது. சூதாட்டம் அவனை மட்டுமின்றி, அவனுடைய குடும்பத்தையும் சேர்த்துப் பாதிக்கிறது. சூதாடுபவன் சூதாடுவதற்கு பணம் இல்லாத காலத்தில், தனது வீட்டில் உள்ள பொருட்களைச் சிறிது சிறிதாக விற்று, இறுதியில் தனது குடும்பத்தையே நடுத்தெருவிற்குக் கொண்டு வந்து விடுகின்றான். இந்த இழிசெயலினைச் செய்கின்றவர்களை அறநூலார்கள் பெரிதும் சாடுகின்றனர்.\nகலமயக்கம் கள்ளுண்டு வாழ்தல் கொலைமுனிந்து\nமொய்ம்மயக் கம்சூதியின் கண்தங்கல் இம்மூன்றும்\nநன்மையி லாளர் தொழில்” (திரி, பா.எண்; 39)\nவிலைமகளிரை விரும்பி நிற்றலும், கள்ளுண்டலாகிய பிறர் எச்சிலை உண்பதும், சான்றோர் சொல்லை வெறுத்துப் பொய்யை மேற்கொண்டு சூதாடுமிடத்தில் தங்குதல் போன்ற மூன்றினையும் அறவழியில் நில்லாதவர் செய்யும் தொழில்கள் என்று திரிகடுகம் பாடல் வழியாகச் சொல்கின்றது.\n“சூது விரும்பேல்” (ஆத்திசூடி, பா.எண்; 48)\nசூதாடுவது கஷ்ட நஷ்டங்களைத் தோற்றுவிப்பதால் அதனை விரும்பக் கூடாது என ஒளவையாரின் ஆத்திசூடி பாடல் சொல்லியிருப்பது மேற்காணும் திரிகடுகம் பாடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது எனலாம்.\nவணிகருக்கும், வேளாளருக்கும் உரித்தான தொழில் உழவுத் தொழிலாகும். வீட்டில் உணவில்லாமல் இருந்து வெளியில் வேலை செய்யாமல் இருப்பதை விடத் தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை வாழ்பவர்களே சிறந்தவர்கள். அத்தகைய உழவுத் தொழிலின் மகத்துவத்தைப் பற்றி திரிகடுகம் கூறுவதாக,\n“உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்\nஅழகென்ப வேளாண் குடிக்கு” (திரி, பா.எண்; 48)\nஉழவுத்தொழிலை விரும்பிச் செய்தல் வேளாண்குடிக்கு அழகினைத் தருவதாக கூறுகின்றது. கடின உழைப்பின் வாயிலாக வேளாண்தொழில் செய்து அதன் வழியாக குடும்பத்தின் தரத்தை உயர்த்துதலே உண்மையான வேளாண்குடிக்கு அழகினைத்தரும் என்பதை அறியமுடிகின்றது.\n“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது\nஎழுவாரை எல்லாம் பொறுத்து” (குறள்; 1032)\nஉழவுத்தொழில் செய்யும் வலிமை உடையவர், பிறதொழில் செய்கின்றவரையும் தாங்குவதால் உழவர் உலகத்தார்க்கும் அச்சாணி போன்றவர் என்று உழவின் பெருமையையும் உழவரின் சிறப்பையும் கூறியிருப்பது மனங்கொள்ளத்தக்கதாகும்.\nஒரு மனிதன் வாழ்வில் துன்பமின்றி வாழ வேண்டுமானால் அவன் தனது ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். புலனடக்கம் ஒருவனை மற்றவர்கள் மத்தியில் மிக உயர்வாகக் காட்டுகின்றது. புலனடக்கம் உடையவர்கள் ஞானிகளாகக் கருதப்படுவர். ஆகவே வாழ்வில் அனைவரும் புலனடக்கத்துடன் செயல்பட வேண்டும். அத்தகையப் புலனடக்கம் பற்றித் திரிகடுகம் கூறுகையில்,\n“நிறைநெஞ் சுடையானை நல்குரவு அஞ்சும்\nஅறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்\nமறவனை எவ்வுயிரும் அஞ்சும்இம் மூன்றும்\nதிறவதில் தீர்ந்த பொருள்” (திரி, பா.எண்; 72)\nஐம்புலனையும் அடக்கி ஆள்கிறவனைக் கண்டு வறுமை அஞ்சும், அறநெறியை நினைக்கின்றவர்களைக் கண்டு பாவங்கள் அஞ்சும், கொலையாளியைக் கண்டு எவ்வுயிரும் அஞ்சும் என்று திரிகடுகப் பாடல் கூறுகின்றது. ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்தால் வறுமை இன்றி வாழலாம் என்ற சிந்தனை புலப்படுவதை இங்கு உணரமுடிகின்றது.\nஒருவன் தனது தேவைக்காகப் பிறரிடம் சென்று கடன் வாங்குவது அவனுக்கு அழிவை உண்டாக்கும். ஒருவன் தன்மானத்தோடு வாழ வேண்டுமானால், பிறரிடம் சென்று கடன் வாங்காமல், தனது தேவையைக் கடின உழைப்பின் வாயிலாகப் பொருள் ஈட்டி அதனை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அத்தகைய கடன் பற்றி திரிகடுகம்;\n“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்” (திரி பா.எண்; 12)\nகடன் படாமல் வாழ்பவன் முயற்சினையுடையவன் ஆவான் என்று கூறுகின்றது. முயற்சி செய்து உழைத்து வாழ்பவன் வாழ்வில் கடன்பட்டு வாழ மாட்டான் என்பதை உணரமுடிகின்றது. மேலும்,\n“கடன் உண்டு வாழாமை காண்டல் இனிதே” (இனியவை நாற்பது: பா.11)\nகடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலே சிறந்தது என்று கூறுவது பொருத்தமுடையதாகும்.\n* இல்வாழ்க்கையின் பயனாக உள்ளவை விருந்தோம்பலாகும். அறங்களுக்கெல்லாம் தலையாய அறம் பசித்து வந்தவருக்கு உணவளிப்பது என்பதை உணரமுடிகின்றது.\n* பிறர்மனைவியை விரும்பி நாடிச்செல்பவன் விரைவில் அழிந்து விடுவான் என நயம்பட ஆண்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதை காணமுடிகின்றது.\n* கல்வி, அறிவு, ஒழுக்கம் இவை மூன்றிலும் சிறந்து விளங்கும் சான்றோருடன் இணைந்து நட்பு கொள்ள வேண்டும் என்ற சிந்தனை புலப்படுகிறது.\n* நாம் பிறந்த சமுதாயத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமானால் கல்வி அவசியம். அத்தகைய கல்வி இளமைப்பருவத்தில் கற்று வளர வேண்டும் என உணர்த்தியுள்ளதைக் காணமுடிகின்றது.\n* குடும்பத்தைத் தீங்கிழைக்கும் கொடிய பழக்கங்களில் ஒன்று சூதாட்டம். சூதாடுபவன் நால்தோறும் சூதாடி பொருளை இழந்து இறுதியில் இறக்கும் தருவாய்க்கு ஆட்பட்டு விடுவதனை உணரலாம்.\n* உழைப்பின் மகத்துவம், ஐம்புலன்களை அடக்கி வாழ்தல், கடன்வாங்குதல் மற்றம் பல்வேறு விதமான தனிமனித ஒழுக்க நெறிகளைக் கூறியிருக்கும் திரிகடுக நூலாரின் பாங்குப் போற்றுதற்குரியதாகும்.\n1. வ. த. இராமசுப்பிரமணியம், இனியவை நாற்பது, திருமகள் நிலையம், சென்னை-17.\n2. அ. மாணிக்கம், திருக்குறள், தென்றல் நிலையம், சிதம்பரம், பதிப்பு-2010.\n3. எஸ்.கௌமாரீஸ்வரி (பதி.ஆ), திரிகடுகம், சாரதா பதிப்பகம், சென்னை.\n4. இளம்பூரணர், தொல்காப்பியம் - பொருளதிகாரம், கழகவெளியீடு, சென்னை.\n5. இரா.மோகன், (பதி.ஆ), கொன்றைவேந்தன் மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1.\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் கோ. தர்மராஜ் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> திரிகடுகம் உணர்த்தும் தனிமனித ஒழுக்கநெறிகள் முனைவர் கோ. தர்மராஜ்\nJump To:--- Main ---திருக்குறள் சங்�� இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/142040/", "date_download": "2021-06-13T00:00:50Z", "digest": "sha1:7KR3FYAWJ26P4ZO6TMMXEEIFQTYZR4YE", "length": 8725, "nlines": 136, "source_domain": "globaltamilnews.net", "title": "மேல் மாகாணத்தில் சிக்கியவர்கள் ஊருக்கு புறப்படுகிறார்கள்... - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேல் மாகாணத்தில் சிக்கியவர்கள் ஊருக்கு புறப்படுகிறார்கள்…\nஊரடங்குச் சட்டம் காரணமாக தமது வீடுகளுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியிருந்த நபர்களை தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகின்றது.\nமுதலாவது கட்டமாக, களனி காவற்தறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள கர்ப்பிணி தாய்மார்கள், நீண்ட கால நோயாளர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட தரப்பினரை அவர்களது ஊர்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நபர்களும் வைத்திய பரிசோதனையின் பின்னரே தமது ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.\nஅவர்களை அழைத்துச் செல்வதற்கு பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nபொதுவெளியில் தோன்றிய வடகொரிய தலைவர்\nமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை அறிவிக்க தொலைநகல் இலக்கம்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார���\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3362-2016-08-09-21-30-50", "date_download": "2021-06-12T23:31:56Z", "digest": "sha1:237X6XIA6VDUBRYX4IOFIRAUJKXE6E6L", "length": 30091, "nlines": 193, "source_domain": "ndpfront.com", "title": "மீனவர்களால் இந்துக்களின் \"புனிதம்\" கெட்டுவிடுமாம்!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமீனவர்களால் இந்துக்களின் \"புனிதம்\" கெட்டுவிடுமாம்\nமீனவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் ஒன்றை கீரிமலையில் அமைக்க அரசு முனைந்து வருகின்றது. முதலைமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான சாதி இந்துக்கள் இதனை எதிர்த்து நிற்கின்றனர். கீரிமலை இந்துக்களின் \"புனித\" பிரதேசமாம் மீனவர்கள் இந்து மதத்தைப் பின்பற்றினாலும், அவர்கள் (சாதி) இந்துகள் அல்ல என்பது தான், யாழ்ப்பாணிய சாதியக் கண்ணோட்டம். இந்த சாதி இந்துத்துவ கருத்தை பிரதிபலித்து அதன் பிரதிநிதியான முதலமைச்சர் கீரிமலையை இந்துக்களின் \"புனித\" பிரதேசம் என பிரகடனம் செய்திருக்கின்றார்.\nபௌத்த அடிப்படைவாதிகளும், சிங்கள இனவாதிகளும் இலங்கையை பௌத்த சிங்களவர்களின் நாடாக எப்படிப் பிரகடனம் செய்கின்றனரோ, அவ்வாறே விக்கினேஸ்வரன் இந்துத்துவ அடிப்படைவாதியாக நின்று கீரிமலையை இந்துக்களின் \"புனித\" பிரதேசமாக அறிவித்து கொக்கரித்து இருக்கின்றார். விக்கினேஸ்வரனின் இந்த யாழ்ப்பாணிய சாதிய இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டால், இலங்கையை சிங்கள இனவாதிகள், பௌத்த-சிங்கள நாடாக பிரகடனம் செய்வதில் எந்தப் பிழையையும் காண முடியாது.\nமேலும் யார் இந்து என்ற கேள்வியை, இந்த விவகாரம் எழுப்புகின்றது. மீன்பிடியைச் செய்கின்ற, ஒடுக்கப்பட்ட சாதிய சமூகமாக இருக்கின்றவர்கள் இந்துக்கள் இல்லையா அவர்களின் மீன்பிடித் தொழிலானது \"இந்துத்துவ புனிதத்துக்கு\" முரணானதா\nஇங்கு இந்துத்துவப் \"புனிதம்\" என்பது சாதியாகவும், அதன் பழக்க வழக்கமாகவும் முன்னிறுத்தப்படுகிறது. ஆடு, மாடு கோழி, மீனை உணவாக கொள்பவன் இந்துக்கள் அல்ல என்பதையே, \"புனிதம்\" மூலம் கூறுகின்றனர். இவர்களின் உணவும், தொழிலும் 'இந்துத்துவ புனிதத்துக்கு\" விரோதமானதாக காட்டப்படுகின்றது. யாழ்ப்பாண சாதிய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் \"புனித\" ஒழுக்கத்துக்கு முரணானவர்கள் மீனவர்கள் என்பதைத்தான், விக்கினேஸ்வரனின் சாதிய இந்துத்துவக் கொழுப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.\nசாதி, மதம், இனம், பால்.... கடந்து மக்களுடன் மக்களாக வாழ முடியாதவர் முதலமைச்சர், சாதிய இந்துத்துவ யாழ் மேட்டுக் குடிகளை முன்னிறுத்திக் கொண்டு \"புனிதம்\" மூலம் சாதியைப் பிரகடனம் செய்கின்றார்.\nமீன்பிடியை இந்துக்களின் \"புனிதத்துக்கு\" கேடாக கருதும் ஒரு முதலமைச்சருக்கு வாக்கு போட்டு தெரிவு செய்தவர்களில் மீனவர்களும் அடங்குவர். ஆனால் முதலமைச்சர் \"புனிதத்தைக்\" கோரும் சாதி இந்துக்களுக்காக வாந்தி எடுக்கின்றார்.\nபௌத்த அடிப்படைவாதம் தனது புனித பிரதேசத்தில் பிற மத வழிபாட்டு தலங்களையும், புனிதமல்லாததாகக் கருதும் அனைத்தையும் அகற்றக் கோருகின்ற அதே அடிப்படைவாதத்தினைத் தான், இந்துத்துவ சாதிய அடிப்படைவாதமும் முன்வைக்கின்றது. சாதிய சமூகத்தை மீள யாழ்ப்பாணத்தில் நிறுவுகின்ற இன்றைய பொதுப் பின்னணியில், இதை நோக்க வேண்டும்.\nஇந்த இந்துத்துவ சாதியத்தை மூடிமறைக்க, அரசின் கொள்கையை தமக்கு ஏற்ப காட்ட முற்படுகின்றனர். அதாவது மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்துக்கு மாற்றாக கீரிமலை துறைமுகத்தை அரசு முன்வைக��கிறது என்ற வாதமாகும். அரசின் கொள்கைக்கு எதிராக போராடுவதற்கு பதில், இந்துத்துவ சாதிக் கொள்கையை ஆதரிக்க முடியாது. கீரிமலையில் மற்றொரு துறைமுகத்தைக் கோருவதன் மூலம் தான், உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க முடியும். உழைத்து வாழும் மக்கள் நலன் சார்ந்து நிற்பவர்கள் செய்யவேண்டிய கடமை இது தான்.\nஉழைத்து வாழும் மக்களைப் பிரதிநித்துவப்படுத்தாத முதலாளித்துவ நவதாராளவாதிகள், அடிப்படைவாத சாதிய இந்துத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்வதையே தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இப்படி உழைத்து வாழும் சமூகத்தின் தேவைகளை கண்டுகொள்ளாத ஒருவரை தெரிவு செய்யும் போது, சமூகம் தன் கால்களை வெட்டிவிட்டு தவழ்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஇறந்தவரை \"புனிதப்படுத்துவதாகக்\" கூறிக்கொண்டு, பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளை கீரிமலையில் சடங்காக்குகின்ற செயலுக்கு, பகுத்தறிவற்ற முதலமைச்சர் தலைமை தாங்குவது சமூகத்தின் சாபக்கேடு. வாழும் போது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பதில் சாதிய சமூகத்தை கட்டிப் பாதுகாத்த மனிதனை, செத்த பின் புனிதப்படுத்தும் சாதிய சமூக அறம் வக்கிரமானது. அதன் நடத்தை ஓழுக்கக்கேடானது.\nஅரசியலில் தலைமை தாங்குகின்றவர்களின் தரங்கெட்ட செயல்கள் இதை ஆதரிக்கவும், இதை முன்னெடுக்கவும் வைக்கின்றது.\nயுத்தத்தின் பின் மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்தும் தொழில்துறை முதலீடுகள், சமூக கல்வி சார்ந்த உதவிகள், ஊர் சார்ந்த குளங்கள், பொது மைதானங்கள், பொது வாசிகசாலை போன்ற அபிவிருத்திக்கு உதவுதல், கிராமங்கள் நகரங்களில் வீதிகளின் மரங்களை நட ஊக்குவிக்கும் திட்டங்கள் என்ற சமூகம் சார்ந்த பொது செயலுக்குப் பதில், கோயில்களைக் கட்டுகின்றதன் மூலம், சாதியை பலமாக நிறுவுகின்ற பாசிச கோமாளித்தனத்துக்கு \"தமிழ்\" அரசியல்வாதிகள் அடிக்கல் நாட்டுகின்றனர். திறப்புவிழாக்களை செய்கின்றனர். இப்படி இழிவான மனித விரோதங்களை முன்னின்று செய்வதன் மூலம் - மனித விரோதத்தையே சமூகத்துக்கு வழி காட்டுகின்றனர். தமிழ் அரசியல் வாதிகள் இதைத்தான் செய்கின்றனரே ஒழிய, மானிட விடுதலையையல்ல.\nஇந்த பிற்போக்குவாத இந்து சாதிய அடிப்படைவாத அமைப்பு முறையையே, விக்கினேஸ்வரன் \"புனிதமாக\" காட்டி, உழைத்து வாழும் மீன்பிடியை புனிதம் கெட்ட வாழ்க்கை முறையாக காட��டி நிற்கின்றார். மீன்பிடியை \"புனிதம்\" அல்லாத ஒன்றாக முன்னிறுத்துகின்ற இந்துத்துவ சாதிய தமிழ் இனவாத அரசியலை மக்கள் தூக்கியெறிய வேண்டும். உழைத்து வாழும் மீனவர்களுக்கு மட்டுமல்ல, மொத்த சமூகத்துக்கும் இது தான் விடிவைத் தரும். புனிதமோ, சாதியமோ, இந்துத்துமோ, இனவாதமோ மானிட விடுதலையைத் தரப்போவதில்லை. இது மக்களைப் பிளந்து, மனிதனை மனிதன் மிதிக்கவே வழிகாட்டும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2793) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2760) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2784) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3208) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3414) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3409) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகி��து சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3559) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3248) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3374) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3392) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3022) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3340) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3157) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3407) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3452) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3411) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3674) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3554) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3515) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3445) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/technology/apps/facebook-to-plan-introduce-new-instagram-for-under-13/", "date_download": "2021-06-13T00:18:07Z", "digest": "sha1:F5FDAE7XG6D6AOESV6FDKUXTSGXAUBI6", "length": 24285, "nlines": 266, "source_domain": "tamilnadunow.com", "title": "சிறுவர்களுக்குத் தனி இன்ஸ்டாகிராம்.. ஃபேஸ்புக் சர்ச்சை!", "raw_content": "\nசசிகலாவின் அமைதிக்குப் பின்னால்… வெங்கய்ய நாயுடு கொடுத்த வாக்குறுதி\nஜப்பானில் அதிக விலைக்கு விற்பனையாகும் ஈல் மீன்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்\nசிறுவர்களுக்குப் பிரத்யேக இன்ஸ்டாகிராம்… ஃபேஸ்புக்கின் திட்டம் எழுப்பும் கேள்விகள்\nசிறுவர்களுக்குப் பிரத்யேக இன்ஸ்டாகிராம��… ஃபேஸ்புக்கின் திட்டம் எழுப்பும் கேள்விகள்\n13 வயதுக்குட்பட்டோருக்கென பிரத்யேக இன்ஸ்டாகிராமை உருவாக்க நினைக்கும் ஃபேஸ்புக்கின் திட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்... உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள். 1 min\nமுன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக், 13 வயதுக்குக் குறைவான சிறுவர், சிறுமிக்கென பிரத்யேகமாக இன்ஸ்டாகிராம் தளத்தை வடிவமைக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. உண்மையில் இது அவசியம்தானா\nஉலகின் முன்னணி போட்டோ ஷேரிங் ஆப்பான இன்ஸ்டாகிராம் உலக அளவில் பல பில்லியன் பயனாளர்களைக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள சூழலில் இன்ஸ்டாகிராமை 13 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், 13 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கென பிரத்யேக இன்ஸ்டாகிராமை வடிவமைக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.\nஇன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொஸேரி இந்தத் தகவலை சமீபத்தில் உறுதிப்படுத்தியிருந்தார். அவர், “இன்ஸ்டாகிராமில் இணைந்து தங்களது நண்பர்களோடு இணைப்பில் இருக்கலாம் என்பதால், அதில் இணைய வேண்டும் என பல சிறுவர்/சிறுமிகள் தங்கள் பெற்றோர்களிடம் கேட்பது அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக் மெசெஞ்சர் கிட்ஸ் போன்றே பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்படியான, சிறுவர்கள் பயன்படுத்தும் பிரத்யேக இன்ஸ்டாகிராம் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் இதுகுறித்த தகவல்களைப் பகிர்கிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.\nஃபேஸ்புக் நிறுவனம் 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கென பிரத்யேக மெசெஞ்சர் கிட்ஸ் செயலியைக் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. வீடியோ காலிங் மற்றும் மெசேசிங் வசதி கொண்ட இந்த செயலியை ஸ்மார்ட்போன், டேப்ளெட்டுகளில் இன்ஸ்டால் செய்துகொள்ள முடியும். செயலியின் காண்டாக்ட் லிஸ்ட்டைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இது அறிமுகப்படுத்தி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 2019ல் மெசெஞ்சர் கிட்ஸ் செயலி சர்ச்சையில் சிக்கியது.\nஅந்த செயலியில் இருந்த ஒரு சாஃப்ட்வேர் பிரச்னை, குழந்தைகள் அந்த ஆப் மூலம் அறிமுகமில்லாத பெரியவர்களுடனும் சாட் செய்ய முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவில் நீதிமன்ற கண்டனத்தையும் பெற்றது. பின்னர், அந்த பிரச்னை சரிசெய்யப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்தது.\nகிட்ஸ் இன்ஸ்டாகிராமைச் சுற்றும் சர்ச்சை\nசமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் அமெரிக்க நிறுவனமான பார்க், கடந்த 2020ம் ஆண்டு இ-மெயில், யூ டியூப், செல்போன் மெசெஜிங் செயலிகளின் அடிப்படையில் நடத்திய ஆய்வின்படி, 45.5 சதவிகித ப்ரீ டீன்ஸ் எனப்படும் பதின்பருவத்தினரும் 66.3 சதவிகித டீனேஜர்களும் மன அழுத்தம் குறித்து பேசுவதாகத் தெரியவந்திருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட 30-க்கும் மேற்பட்ட செயலிகளில் 2 கோடிக்கும் அதிகமான குறுஞ்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு இது. அதேபோல், தற்கொலை, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வது ஆகியவை குறித்தும் அவர்கள் பேசிக்கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பதாகவும் பார்க் அமைப்பு கூறுகிறது. மேலும், 70% ப்ரீடீன்ஸ், 87.9% டீனேஜர்கள் ஆன்லைனில் ஆபாசத்தை எதிர்க்கொள்ளும் சூழல் ஏற்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.\nமெசெஞ்சர் கிட்ஸ் செயலிக்கு அமெரிக்க செனட்டர்கள் பலர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தசூழலில் 13 வயதுக்கும் குறைவானவர்களுக்கான இன்ஸ்டாகிராம் செயலியை அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க்குக்கு அமெரிக்காவின் 30 செனட்டர்கள் இணைந்து கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில், `சமூக வலைதளப் பயன்பாடு என்பது குழந்தைகளின் உளவியலையும் உடல் நலனையும் பாதிக்கக் கூடியது. சமூக வலைதளத்தில் ஒரு கணக்கு வைத்திருப்பதால் ஏற்படும் சவால்களை எதிர்க்கொள்ளக் கூடிய பக்குவம் அவர்களுக்கு இருக்காது’ என்று அமெரிக்க செனட்டர்கள் தங்கள் எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.\nகொலம்பியா உள்ளிட்ட 3 மாகாண அட்டர்னி ஜெனரல்களும் கையெழுத்திட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், `ஃபேஸ்புக் குழந்தைகளின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்பதற்கு ஏற்கனவே உதாரணம் இருக்கிறது’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், கமர்ஷியல் ஃப்ரீ சைல்ட்ஹூட் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமின் புது திட்டத்துக��கு எதிராக பிரசாரமும் அமெரிக்காவில் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளர்கள், ஃபேஸ்புக் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.\n13 வயதுக்குட்பட்டோருக்கென பிரத்யேக இன்ஸ்டாகிராமை உருவாக்க நினைக்கும் ஃபேஸ்புக்கின் திட்டத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்… உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nAlso Read – இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆன்ட்ராய்ட் போன்களுக்கு ட்விட்டர் தரும் வசதி\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்���தை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/03/03/rreturn-on-investment-ratio-roe-roa/", "date_download": "2021-06-12T23:55:14Z", "digest": "sha1:2HE6DIG3ODPDBK57TMGAWDQVUUQK6LRX", "length": 20668, "nlines": 118, "source_domain": "varthagamadurai.com", "title": "முதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0 | வர்த்தக மதுரை", "raw_content": "\nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nமுதலீ���ு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\nசென்ற வகுப்பில் ஒரு நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபத்தை பற்றி பார்த்தோம். நிறுவனத்தின் லாபம் அதனை அதன் துறை சார்ந்த தொழிலில் நிலைத்து நிற்க துணைபுரிகிறது. நிறுவனத்தில் உள்ளவர்களும் பொருளாதாரத்தில் நன்கு வளர்ச்சியடைவார்கள். ஆனால் நாம் ஒரு முதலீட்டாளராக நமக்கும் அந்த லாபத்தில் பலன் கிடைக்க வேண்டுமே, அது தானே நியாயம். நாம் ஒன்றும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யவில்லை; நிறுவனத்தை தொடங்கவும் இல்லை. ஆனால் ஒரு முதலீட்டாளராக நமக்கும் லாபத்தில் உரிமை உண்டு. நாம் நம் பணத்தை முதலீடு செய்திருக்கிறோம்.\nநாம் ஏற்கனவே சொன்னது போல, ஒரு நிறுவனத்தின் முதலீடு என்பது நிறுவனர்கள் மற்றும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களிடம் திரட்டிய பணமும் ஆகும். அதனால் தான் முதலீடு என்பது பங்குகளாக கணக்கிடப்படுகிறது. Earning Per Share என்ற ஒரு தலைப்பை பார்த்தோம் அல்லவா, அது நமது வருமானத்தை தான் சொல்கிறது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு பங்குக்கும், அந்த நிறுவனம் எவ்வளவு வருமானம் சம்பாதித்து கொண்டிருக்கிறது. அவற்றில் நமக்கு எவ்வளவு தொகையை கையில் கொடுத்திருக்கிறது என்பது தான். எந்த ஒரு முதலீடும் அதன் லாபம் (அ) வருமானத்தினால் தான் ஈர்க்கப்படும். நாம் வங்கியில் ரூ. 1 லட்சத்தை வைப்பு தொகையாக வைத்திருக்கிறோம் எனில், அதனை வெறுமென நாம் வைக்க முடியாது. நமது எதிர்பார்ப்பின் பலன் – வங்கியில் நமது பணம் பத்திரமாக இருக்கிறது மற்றும் நமது வைப்பு தொகைக்கு ஏதேனும் வட்டி வருமானம் கிடைக்கும் என்பதால் தான். அதே நேரத்தில் நம் வங்கி சேமிப்பும் பாதுகாப்பு தான் என கூறி விட முடியாது. Deposit Insurance and Credit Guarantee Corporation – DICGC எனும் ஒப்பந்தம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் நமது பணத்திற்கு பாதுகாப்பு வழங்கப்படும்.\nஒரு பங்கு முதலீட்டாளராக நமக்கு, ஒரு நிறுவனம் அதன் லாபத்தில் ஒரு தொகையை பகிர்ந்தளிக்கிறது. பகிர்ந்தளித்தல் என்றால் அது நமக்கான லாபத்தை உடனே கொடுத்து விட போவதில்லை. அந்த லாபம் நமக்கு பல நிலைகளாக வந்தடையும். ஒரு நிறுவனத்தின் லாபம் – பங்குகளின் விலை அதிகரிப்பு(Price Increase), போனஸ் பங்குகள்(Bonus Shares), ஈவுத்தொகை வருமானம்(Dividend), மேற்கொண்டு தொழில் வளர்ச்சிக்கு(Growth) என பல நிலைகளாக பரிமாறப்படும்.\nஉதாரணத்திற்கு, நீங்கள் TVS motor நிறுவனத்தில் 100 பங்குகள் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம். நீங்கள் வாங்கும் போது இருக்கும் விலையை விட, 5 வருடங்களுக்கு பிறகு அதன் விலை ஏற்றமடைந்திருக்கும். இது அந்த நிறுவனத்தின் லாப வளர்ச்சியினால் இருக்கலாம். நினைவில் வைத்திருங்கள் – கடன் அதிகமாக இருக்கும் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகமாகலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. நீண்ட காலத்தில் வளர்ச்சியடையும் நிறுவனங்களின் பங்கு விலையே சாதகமாகும். அதனால் தான் முதல் வகுப்பின் தொடக்கத்திலிருந்து நான் சொல்கிறேன், பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், அதனை நீண்ட காலமாக அணுகுங்கள்.\nஒரு முதலீட்டின் மீதான வருமானம் (Return on Investment – ROI) என்பது ஒரு நிறுவனத்தின் லாபத்தை நமது பங்குடன் ஒப்பிடுவதற்கும், மற்ற முதலீடுகளின் திறனை பார்ப்பதற்கும் பயன்படுகிறது. வங்கி வட்டி வருமானத்தை காட்டிலும் அதிகமான வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறோம். வங்கியிலேயே நாம் எதிர்பார்க்கும் வருமானம் கிடைத்து விட்டால் நமக்கெதுக்கு பங்குச்சந்தை, 🙂 நாம் எதிர்பார்க்கும் வருமானம் என்பது பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும்.\nநாம் TVS motor நிறுவனத்தில் வாங்கிய 100 பங்குகளை (வாங்கிய விலை Rs. 100 X 100 Shares), ஐந்து வருடங்களுக்கு பிறகு ரூ. 120 ( 120 X 100) என்ற விலையில் விற்கிறோம். இப்போது நம் முதலீடு மீதான வருமானம்,\nநம் முதலீட்டின் மீதான வருமானம் 20 % ஐ தந்துள்ளது. இது ஒன்றும் பெரிய சூத்திரமல்ல. நமது ஊரில் கொய்யா பழம் விற்கும் பாட்டி கதை போல தான். இங்கே நிகர லாபம் (Net Profit) என்பது ஒரு நிறுவனத்தின் வரிகள், வட்டி செலுத்துதல் மற்றும் கட்டணங்கள் போக தான்.\nஒரு நிறுவனத்தின் நிகர வருவாயின் அளவு அதன் மொத்த பங்குதாரர்களின் விகிதத்தை சாரும். பங்குதாரர்கள் முதலீடு செய்துள்ள ஒரு நிறுவனம் அவர்களின் முதலீட்டை கொண்டு எவ்வளவு லாபம் சம்பாதித்தது என்பதை அறிவது Return on Equity.\nநிறுவனத்தின் நிகர லாபத்தை பங்குதாரர்களின் முதலீட்டில் வகுத்தால் கிடைப்பது ROE ஆகும்.\nநம் தேநீர் நண்பர் தொழிலில் சென்ற வருட லாபம் ரூ. 10 லட்சம் என கொள்வோம். அதே வருடம், பங்குதாரர்கள் மேற்கொண்ட மொத்த முதலீடு (நம்மையும் சேர்த்து) – ரூ. 20 லட்சம் என வைத்து கொள்வோம். இப்போது பங்கு முதலீட்டின் மீதான வரு���ானம்,\nஆக, நம் தேநீர் நண்பரின் தொழில் 50 % வருமானத்தை பங்குகள் மீது கொடுத்துள்ளது. அதாவது நாம் முதலீடு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் 50 பைசா லாபம் தந்துள்ளது. ( Rs. 0.50 /- of profit for every Rupee of Shareholder’s Equity)\nReturn on Equity ஐ Return on Networth (RONW) என கூறுவதும் உண்டு. பொதுவாக ROI என்பது நம் முதலீட்டின் மீதான வருமானத்தை தெரிவிக்கிறது. ROE என்பது பங்குகள் மீதான வருமானத்தை சொல்வதோடு, ஒரு நிறுவனத்தின் செயல்திறனையும் கண்டறிகிறது. அதிக ROE உள்ள நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிப்பதோடு அல்லாமல், புதிய முதலீட்டையும் எதிர்காலத்தில் பெற வேண்டிய அவசியமில்லை என்பதனை காட்டுகிறது. அதனால் அதிக ROE விகிதம் உள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது நல்லது. நீங்கள் வாங்கும் பங்குக்கான ROE விகிதம் பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி விகிதத்தை சேர்த்த அளவை விட அதிகமாக இருக்குமாறு (Morethan Inflation and Bond Interest rates) பார்த்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, வங்கி வட்டி விகிதம் – 7 % மற்றும் பணவீக்க விகிதம் – 6 % என இருந்தால் (7 + 6) ROE 13 % விகிதத்தை கடந்து இருக்கும்படி பங்குகளை தேர்ந்தெடுங்கள்.\nROA – ஒரு நிறுவனத்தின் மொத்த சொத்துக்களில் அதன் ஒரு குறிப்பிட்ட காலத்தின் லாபம், எவ்வளவு சதவிகிதத்தை கொண்டுள்ளது.\nXYZ நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் ஈட்டிய லாபம் – ரூ. 2 லட்சம் (வரி கட்டியது போக) மற்றும் அந்த காலத்தில் அதன் மொத்த சொத்து மதிப்பு – ரூ. 10 லட்சம்.\nXYZ நிறுவனத்தின் கடந்தாண்டு லாபம் அதன் மொத்த சொத்து மதிப்பில் 20 % ஆகும். அதிக ROA விகிதம் ஒரு நிறுவனம் நன்றாக வளர்ச்சியடைந்து வருவதை காட்டுகிறது. அதே நேரத்தில் ROA விகிதம் ஒரு நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை பற்றி சொல்லவில்லை. அதனால் முதலீட்டாளர்களான நாம் நிறுவனத்தின் கடன் சுமையையும் பார்க்க வேண்டும். ROA ஐ மட்டுமே ஒரு நிலையாக எடுத்து கொண்டு பங்கு வாங்குவது கூடாது. மற்ற அம்சங்களையும் ஆராய்ந்து விட்டு தான் பங்குகளை கவனிக்க வேண்டும்.\nROI, ROE, ROA – இம்மூன்றும் கடந்த கால வருமானம்(Past Earnings) அல்லது லாபத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என சொல்லப்படவில்லை. அதனால் ஒரு பங்கின் கடந்த 5 – 10 வருட கால லாபத்துடன் ஒப்பிடுவது நன்று.\nசில பங்குகளுக்கு ROE விகிதம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ காட்டப்படும். அந்த சமயத்தில், நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையை(Cash flow Statement) ஒப்பிட்��ு தேர்ந்தெடுக்கலாம்.\nபெரும்பாலான சமயங்களில், கடன் அதிகம் உள்ள நிறுவனத்திற்கும் ROE விகிதம் அதிகமாக இருக்கலாம். அதனால் கடன் விகிதத்தை (Debt-Equity) சரிபார்த்த பின்னரே ROE விகிதத்தை கவனிக்கலாம்.\nபங்குதாரர்கள் எண்ணிக்கை குறைவு, நிறுவனமே பங்குகளை திரும்ப பெற்று கொள்ளுதல் (Buyback) ஆகியவற்றாலும் ROE விகிதம் செயற்கையாக அதிகரிக்கலாம்.\nReturn on Assets விகிதத்தை, துறைகளின் மற்ற நிறுவனத்துடன் ஒப்பிட்டு பார்த்து பங்குகளை வாங்குவது சிறந்தது.\nஅடுத்த வகுப்பில் நிறுவனத்தின் கடன் தன்மை(Debt to Equity) மற்றும் வட்டி செலுத்தும் விகிதத்தை(Interest coverage Ratio) பார்ப்போம்.\nPrevious Postசென்செக்ஸ் பங்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இனி இல்லை – மும்பை பங்குச்சந்தைNext Postஇ – வாலட் பயன்பாடு – கே. ஒய். சி. கட்டாயம்\n2 thoughts on “முதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0”\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/51021-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-12T22:56:20Z", "digest": "sha1:YGH7MUTBKE3GGPO35AIMQXEEKM7RDTM2", "length": 19978, "nlines": 305, "source_domain": "www.hindutamil.in", "title": "சித்தர்கள் அறிவோம்: ஞானமே சமாதி- தீப்பெட்டி சுவாமிகள் | சித்தர்கள் அறிவோம்: ஞானமே சமாதி- தீப்பெட்டி சுவாமிகள் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nசித்தர்கள் அறிவோம்: ஞானமே சமாதி- தீப்பெட்டி சுவாமிகள்\n“சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்\nசமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி\nசமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றோ\nசமாதி யமாதி தலைப்படும் தானே.”\nநாம் இறைவனுடன் ஒன்றுவதே சமாதி நிலையாகும். அந்தச் சமாதி நிலையை அடைந்துவிட்டால் நமக்கு அனைத்தும் கூடிவரும். அதனை அடைவதற்கான அஷ்டாங்க ஞானயோகப் பயிற்சியின் ஏழு நிலைகளையும் கடந்தால் தான் இறுதி நிலையான சமாதி நிலையை அடைய முடியும். சமாதி நிலையில் தான் எட்டுச் சித்திகள் என்று சொல்லக்கூடிய அட்டமா சித்திகளை அடையமுடியும் என்று திருமூலர் கூறுகிறார்.\nசமாதி நிலை என்பது என்னவென்று காகபுஜண்டர் கூறுகிறார்.\nசமாதியே நீஆனாய் வெகுநாள் யோகி\nசாகும்நாள் தெரிந்தவரே சமாதி தன்னில்\nசமாதியே பிறர் காணா மறையுமல்ல\nஅதாவது நம் உடலை விட்டு உயிர் நீங்குதல் சமாதியல்ல. நாம் இறந்த பின் நமது உடலை மண்ணிற்குள் போட்டுப் புதைப்பதும் சமாதியல்ல. நீண்ட நாட்கள் தவமிருந்து பெற்ற ஞானமே சமாதி என்று கூறுகின்றார்.\nசமாதி என்பது என்னவென்று திருமூலர், தமது மற்றொரு பாடலில் கூறுகிறார்.\n“கற்பனை யற்று கனல்வழி யேசென்று\nசிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்\nபொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்\nதற்பர மாகத்தகுந் தண் சமாதியே.”\nநாம் மனதைக் கற்பனையில் செல்லவிடாது ஒடுக்கி மூலக்கனல் வழியே சென்றால் அனைத்தையும் சிருஷ்டிக்கும் சிவனது பேரொளியைக் காணலாம் . அந்தப் போரொளி நம்மைப் பொற்பாதங்களையுடையவனிடம் கொண்டு சேர்க்கும். அவனுக்கு இணையாக இருக்கும் பேற்றினைக் கொடுக்கும். இதுவே சமாதி நிலை என்று கூறுகிறார்.\nஇப்படிச் சமாதி நிலையில் சிவத்துடன் ஒன்றிவிட்ட சித்தர்களும், ஞானிகளும் தமது ஸ்தூல சரீரம் புதைக்கப்பட்டாலும் சூக்கும சரீரத்துடன் ஜீவசமாதியினுள் இருந்து சிவத்திற்கொப்பான அனைத்துச் செயல்களையும் செய்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற ஜீவசமாதியினுள் தான் தீப்பெட்டி சுவாமிகள் அருள்தந்து கொண்டிருக்கிறார்.\nஅருப்புக்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட தீப்பெட்டி சித்தரின் இயற்பெயர் சுந்தரமகாலிங்கம். இவரும், புளியம்பட்டி திருநகரத்தில் சித்தபீடம் கொண்டிருக்கும் அய்யா என்ற வீரபத்திர சுவாமிகளும் சமகாலத்தவர் ஆவர். இருவரும் சேர்ந்து சதுரகிரி மலைக்குச் சென்று வருவதுண்டு.\nஓருமுறை இவர் அருகிலிருந்த கடலைக் காட்டிற்குள் சென்று கொண்டிருந்த போது, பெரும் மழை பெய்யத் துவங்கிவிட்டது. அந்தக் காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மழைக்கு ஒதுங்க இடமின்றித் தவிப்பதைப் பார்த்து, அனைவரையும் தன் அருகே அழைத்தார். அவர்கள் நின்றிருந்த இடத்தில் மட்டும் வட்டமாக மழை விழவில்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுவாமிகளின் மகிமை வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தது என்று சொல்லப்படுகிறது.\nதம்மைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மண்ணை எடுத்துப் பிரசாதமாகக் கொடுப்பாராம். அது பக்தர்களின் கையில் விழும்போது சர்க்கரையாக மாறிவிட���மாம்.\nதீப்பெட்டி சுவாமிகள் ஓரு சித்த வைத்தியராகவும் இருந்திருக்கிறார். அவர் ஒரு ஓட்டுத் துண்டை எடுத்து மந்தரித்ததும், அது தங்கமாக மாறிவிடும் என்றும் பேசப்படுகிறது. பிறகு அதனைத் துணியில் முடிந்து தீ வைத்து எரிப்பாராம். அது பஸ்பமாகியதும் அதனை மருந்துடன் கலந்து, உடல்நலக்குறைவு என்று வந்தவர்களுக்குக் கொடுப்பாராம்.\nசுவாமிகளுக்கு 85 வயதாகும் போது, தாம் இந்த உடலை விட்டு நீங்கும் காலம் வந்துவிட்டது என்று அறிவித்து, சமாதியாகும் நேரம், நாள், இடம் ஆகியவற்றைக் கூறியிருக்கிறார்.\nஅவர் அறிவித்தபடி மாசி மாதம், திங்கட்கிழமை அன்று காலை 7.30 மணிக்குச் சமாதி நிலையை அடைந்தார். அவர் உடலை மூன்று நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக வைத்து பூசைகள் செய்த பின்னர் சமாதியினுள் வைத்துள்ளனர். சமாதி பீடத்தின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஅருப்புக்கோட்டை சொக்கலிங் கபுரத்தில் உள்ள கல்லுமடம் பள்ளியின் இடதுபுறம் செல்லும் சாலையில் தேவாங்கர் கலைக் கல்லூரியின் பின்புறம் ஜீவ சமாதி அமைந்துள்ளது.\nசித்தர்கள் அறிவோம்ஞானமே சமாதிதீப்பெட்டி சுவாமிகள்தொடர்சித்தர்கள்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஸ்ரீரங்கம் கோயில் குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்பில் பங்கேற்க அழைப்பு\nஸ்ரீரங்கம் கோயில் சார்பில் இணையவழியில் ஆன்மிக வகுப்பு\n’அட்சய திருதியை’; மாலையில் விளக்கேற்றி மகாலக்ஷ்மியை வழிபடுவோம்\nஅட்சய திருதியைக்கு இத்தனை சிறப்புகளா\nசித்தர்கள் அறிவோம்: பூவுலகில் இது சிவலோகம்- பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள்\nசித்தர்கள் அறிவோம்: தானாய் ஆடிய கயிறு- அப்புடு சுவாமிகள்\nசித்தர்கள் அறிவோம் - சிவமாக ஒடுங்கிய யோகி ஸ்ரீ வீரராகவ சுவாமிகள்\nசித்தர்கள் அறிவோம்: தெளியும் அவரே சிவசித்தர்- அகண்ட பரிபூரண சச்சிதானந்த சற்குரு சுவாமிகள்\nவிரைவு ���யில் பெட்டிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்கிறது: ரயில்வே நிர்வாகம் முடிவு\nகென்யாவில் ஒபாமா: அதிபரான பின் முதன்முறையாக தந்தையின் நாட்டுக்கு சென்றார்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/%E0%B6%85%E0%B6%AD%E0%B7%92%E0%B6%9C%E0%B6%BB%E0%B7%94-%E0%B6%A2%E0%B6%B1%E0%B7%8F%E0%B6%B0%E0%B7%92%E0%B6%B4%E0%B6%AD%E0%B7%92%E0%B6%AD%E0%B7%94%E0%B6%B8%E0%B7%8F%E0%B6%9C%E0%B7%9A-%E0%B6%BB%E0%B7%8F/", "date_download": "2021-06-12T23:56:56Z", "digest": "sha1:SRHGPFMOQ7Z75HWBKGPTQWOSHGNGMOZF", "length": 5350, "nlines": 71, "source_domain": "www.pmdnews.lk", "title": "President's Ramazan Day Message - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nUSAID நிதி உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை…\nஇலங்கை மற்றும் பிராந்தியத்தின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_670.html", "date_download": "2021-06-12T22:43:53Z", "digest": "sha1:J2FT5UXLNVINCTNNWLHCDKWAASVJ2OQ6", "length": 11840, "nlines": 65, "source_domain": "www.viduthalai.page", "title": "மாட்டுக்கறி - ஏற்றுமதி செய்வோர் யார்? நன்கொடை வாங்குவோர் யார்?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமாட்டுக்கறி - ஏற்றுமதி செய்வோர் யார்\nதமிழகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிப்ப தாக பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியாவின் மிகப் பெரிய மாட்டிறைச்சி ஏற்றுமத�� நிறுவனத் திடமிருந்து ரூ.2.5 கோடியை நிதியாக பெற்றது மோடி கட்சி.\nமும்பையில் இயங்கும் அல்லானா சன்ஸ் நிறுவனம், பிரிகோரி பிகோ அல்லானா போன்ற சில நிறுவனங் களை நடத்தி வருகிறது.\nஉலக அளவில் பெரிய மாட்டு இறைச்சி ஏற்றுமதி நிறுவனம் இது.\nஇந்நிறுவனத்திடமிருந்து இரண்டரை கோடி ரூபாய் நிதி வாங்கியதாக தேர்தல் ஆணை யத்தில் வாக்குமூலம் கொடுத் துள்ளது பாஜக..\nஇந்தியாவில் இயங்கும் சுமார் 75 மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிலிருந்தும் சிறிய, பெரிய அளவில் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது.\nமாட்டிறைச்சி ஏற்றுமதி தொழி லில் இஸ்லாமியர் மட்டுமல்ல, பல பெரும் இந்து தொழிலதிபர் களுமுண்டு.\nஅல் கபீர் எக்ஸ்போர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட். இதன் முத லாளி சதீஷ் சுபர் வால் இந்துவே\nஅரேபியன் எக்ஸ்போர்ட் முதலாளி சுனில் கபூர்.எம்.கே.ஆர், ப்ஃரேஷன் நிறுவன முதலாளி மதன் ஏவாட்.\nதமிழகத்தில் இயங்கும் அஸ்வினி அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன் என்கிற தமிழர்.\nஇப்படி இன்னும் பல இந்துக்கள் மாட்டைக் கொன்று ஏற்றுமதி செய்யும் முதலாளிகளே.\nநவீன இயந்திரங்கள் மூலம் மாடுகளை வெட்டும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் இவர்கள் கையில்.\nஅல்கபீர் உள்ளிட்ட பல இஸ்லாமிய பெயர்களில் இந்துக்கள் மாட்டிறைச்சி வணிகத் தில் கொடி கட்டிப் பறக்கின்றனர்..\nஇந்த இந்து முதலாளிகள் தொழில் வேறு - மதம் வேறு தொழிலை மதத்தோடு சேர்க்க வேண்டாம் என்கின்றனர்.\nபெயருக்கு வேலைக்கு இஸ் லாமி யரை வைத்துக் கொண்டு இஸ்லாமிய பெயர்களால் மாட்டி றைச்சி தொழிலில் பல மில்லியன் ரூபாய் கல்லா கட்டுகிறார்கள்.\nஅமெரிக்கா, அய்ரோப்பிய நாடுகள் இந்திய மாட்டிறைச்சியை வாங்குகின்றன.\nஅமெரிக்கா,ஸ்பெயின் போன்ற நாடுகளில் சராசரி தனி மனித நுகர்வு 100 கிலோ.\nஇந்தியாவில் ஒரு தனி மனிதன் ஆண்டு முழுவதும் சேர்த்து இறைச்சி நுகர்வு வெறும் 5 கிலோ தான் உண்கிறான்.\nஅமெரிக்கா இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சி யை மெடடோ நிறுவனம் பெப்ஸிகோ நிறுவனம் மூலம் இறக்குமதி செய்கிறது.\nஇந்நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இந்திரா கிருஷ்ணநூயி என்ற பார்ப்பனப் பெண்ணே.\nஎகிப்து, மலேசியா உள்ளிட்ட பல அரபு நாடுகளுக்கு இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nபாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளு���்குப் பல லட்சம் மாடுகள் அறுவைக்கு கடத்தப்படு கின்றன.\nமேற்கண்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதியும் செய்யப்படுகிறது.\nபசு இறைச்சியோ, காளைக் கறியோ ஏற்றுமதி செய்வதில்லை, எருமைக் கறி மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பச்சைப் பொய் புளுகுகிறார்கள்.\nஉலகத்தில் 22.44 கோடி எருமை மாடுகள் உள்ளன. அதில் 11.33 கோடி எருமைகள் இந்தியா வில் தான் உள்ளன.\nஉலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கிடைப்பது 10.95 பில்லி யன் டாலர் வருமானம்.\nகடந்த ஆண்டு இந்தியா மாட்டிறைச்சி மூலம் பெற்றது 3 பில்லியன் டாலர்.\nஉலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய் யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில்..\nபாஜக ஆட்சிக்குப் பிறகு மாட்டிறைச்சி ஏற்றுமதி பெரும்பகுதி கூடியிருக்கிறது.\nஇந்தியாவில் உள்ள பசு பாதுகாப்பு\nகோசாலைகளில் 5 சதவீத பசுக்களும் காளை களும் உள்ளன.\nமற்றவை வெட்டப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படு வதே ஜரூரான தொழிலாக நடை பெற்று வருகிறது.\nபசு கடவுளின் அவதாரம் என்று சொல்லும் பாஜக அரசு.\nஉள்நாட்டில் ஆட்டுக்கறியைத் தின்றாலும் பசுவை கொன்றதாக பசு பாதுகாவலர்கள் மூல மாக சிறுபான்மையினரைக் கொல்லுகிறார்கள்.\nஅந்த பசுக்களை வெட்டி வெளி நாட்டுக்கு அனுப்பி காசு பார்க்கும் கும்பலிடம் தேர்தலுக்கும் கட்சிக்கும் நிதி வசூலிப்பதே பாஜகவின் பசுவின் ரத்தம் குடிக்கும் செயல்.\nபாஜகவினர் பசு மாட்டை பாதுகாப்போம் என்ப தெல்லாம் முதலாளிகளுக்கு சாதகமான அரசியல் வேட்டை ஆடுவதற்கே\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/07/11/nagpur-university-adds-rsss-role-nation-building-syllabus/", "date_download": "2021-06-13T00:06:20Z", "digest": "sha1:QR6G4XEG3QKDKY5RJDD7OU3EUQEKADNM", "length": 27421, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சான��ட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு செய்தி இந்தியா நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் \nநாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் \nபி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என்ற தலைப்பைச் சேர்த்துள்ளது. இந்திய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பங்கு குண்டுவைத்ததும் கலவரம் செய்ததும்தானே...\nநாடு முழுவதும் கல்வியை காவிமயமாக்குவதை முதன்மை பணியாகச் செய்துவருகிறது இந்துத்துவ அரசு. தற்போது ஒருபடி மேலே ��ோய், நாக்பூர் பல்கலைக்கழகம் ஆர்.எஸ்.எஸ். குறித்த பாடத்தை, பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. நாட்டின் கட்டுமானத்திலோ, சுதந்திர போராட்டத்திலோ துரும்பைக்கூட அசைத்திராத ஆர்.எஸ்.எஸ். நாட்டின் கட்டுமானத்தில் ஆற்றிய பங்கு என்ன என்பது பற்றிய பாடத்தைச் சேர்த்துள்ளது, நாக்பூர் பல்கலைக்கழகம்.\nராஷ்டிரசந்த் துகாதோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம், பி.ஏ. வரலாறு இரண்டாம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை அண்மையில் தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் இந்திய வரலாறு : 1885-1947 என்கிற தாளில் மூன்றாம் பிரிவாக ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு’ என்ற புதிய தலைப்பைச் சேர்த்துள்ளது. ‘பொதுவுடமை இயக்கம்: அதன் எழுச்சியும் பங்கும்’ என்பதற்குப் பதிலாக ஆர்.எஸ்.எஸ். குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.\n1925-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதோடு, இந்திய அரசியலமைப்பையும் அது சொல்கிற மதச்சார்பற்ற தன்மையையும் எதிர்த்தது என வரலாற்றாசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வரலாறு இப்படியிருக்க, ‘தேசிய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என தலைப்பிட்டு மாணவர்களிடம் தவறான வரலாற்றை திணிப்பதாக பல வரலாற்றாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபுனேவைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஸ்ரீமந்த் கொகடே, “இந்திய அரசியலமைப்பு பேசுகிற தேசியவாதமானது சமத்துவம், நீதி, மதச்சார்பின்மை, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவத்தின் அடிப்படையிலானது. ஆனால், ஆர்.எஸ். எஸ். பேசுகிற தேசியவாதமோ, அரசியலமைப்பையோ அது சொல்கிற மதிப்புகளையோ ஏற்றுக்கொள்வதில்லை. சங்க பரிவாரங்கள் இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும் குறிக்கோளோடு உள்ளன. மகாராஷ்டிரத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பல்கலைக்கழக பாடத்திட்டங்களை மாற்ற முயற்சிக்கிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிர உருவாக்கத்தின் மதிப்புகளை பரவச் செய்வதுமாகும்” என்கிறார்.\nமேலும் அவர், “சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கேற்றதற்கான எந்தவித சான்றும் இல்லை. அப்படியிருக்க, இந்திய வரலாற்றில் அது எப்படி ஒரு பகுதியாக முடியும் இது தொடர்ந்து நடக்குமானால், இந்தியா, நாசி ஜெர்மனி போலவோ, சிரியா, ஆப்கானிஸ்தானைப் போலவோ மாறும். இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் கொகடே.\n♦ கவுரி லங்கேஷ் , கல்புர்கி படுகொலை : ரப்பர் தோட்டத்தில் பயிற்சி எடுத்த சனாதன் சன்ஸ்தா \n♦ இராஜஸ்தான் : வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார் \nசி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து இந்தப் பாடம் நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.\nமாணவர் அமைப்பைச் சேர்ந்த அபிஷேக் சிங் வர்தன், இந்தப் பிரிவு பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளதுகூட அரசியலமைப்புக்கு எதிரானது என்கிறார்.\n“மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசுகள், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தோடு தொடர்புடையவை. எனவே, ஆர்.எஸ்.எஸ். குறித்து மாணவர்களுக்கு சொல்லித்தர பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவர்களுடைய சித்தாந்தத்தை கட்டாயப்படுத்தி பரப்பும் ஒரு முயற்சியே. மாணவர்களின் சுதந்திரத்தை மறுப்பதோடு, இளம் வாக்களர்கள் மீது செல்வாக்கு செலுத்தும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்கிறார் அபிஷேக்.\nஆனால், பல்கலைக்கழக நிர்வாகமோ அரசியல் கட்சி என்ற வகையில் அல்லாமல் ‘கலாச்சார அமைப்பு’ என்ற வகையிலேயே ஆர்.எஸ்.எஸ். குறித்த பாடம் சேர்க்கப்படுவதாக சொல்கிறது.\nஏற்கெனவே, மென் இந்துத்துவவாதிகளால் உருவாக்கப்பட்ட வரலாற்றுப் பாடத்திட்டங்கள் காவிமயத்துடன்தான் உள்ளன. ஆனபோதிலும் ஆர்.எஸ்.எஸ்-ஐ நேரடியாக தொடர்புப்படுத்தி பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டதில்லை. இந்து ராஷ்டிர கனவுடன் இரண்டாவது முறையாக ஏகபோகத்துடன் பாஜக ஆட்சியில் அமர்ந்துவிட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ்-ஐ தேசியவாதத்தின் முகமாக மாற்றிவிடும் முயற்சிகள் வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதையே மேற்கண்ட திணிப்பு சுட்டிக்காட்டுகிறது.\nசெய்தி ஆதாரம்: நியூஸ் க்ளிக்.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nடெல்லி ஜிப்மர் : பணியிலிருக்கும் செவிலியர்கள் மலையாளம் பேசக் கூடாதாம் \nஇந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் ��சூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=9b600c66d", "date_download": "2021-06-12T23:45:40Z", "digest": "sha1:3OUN7JGM6D4RO6I45BNEXX4IED4VU4JH", "length": 10677, "nlines": 238, "source_domain": "www.worldtamiltube.com", "title": "சாலையில் சாரை சாரையாக அணிவகுத்த வாகனங்கள் - டெல்லி நிலவரம் ... Darwin Reports...", "raw_content": "\nசாலையில் சாரை சாரையாக அணிவகுத்த வாகனங்கள் - டெல்லி நிலவரம் ... Darwin Reports...\nசாலையில் சாரை சாரையாக வாகனங்கள் - டெல்லி நிலவரம் ... Darwin Reports... | Delhi | News7TamilPRIME\nசாலையில் அடிபட்ட கன்று குட்டி பாசத்தில் தாய் பசு செஞ்சதைப் பாருங்க\nரெம்டெசிவிர் வாங்க காத்திருந்த பொதுமக்கள் - சாலையில் அமர்ந்து திடீர் போராட்டம்\nஅதிமுக அமைச்சர் தொடக்கி வைத்த திட்டம் நிறுத்தம் கழிவுநீர் கால்வாய் பணியால் சாலையில் விரிசல்\nகடற்கரைச் சாலையில் சர்வசாதாரணமாக வலம் வரும் வாகனங்கள்\nசாலையில் பாட்டுப்பாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய போலீஸ் : Madurai Police Corona Awareness Song\nஆணும் ஆணும் பின்னி பிணையும் சாரை பாம்புகள்\nசாலையில் சுற்றி திரிந்த நபருக்குள் இப்படியொரு திறமையா\nசாலையில் மயங்கிய 70 வயது மூதாட்டிக்கு உதவிய இளம்பெண்\nவெளுத்து வாங்கிய மழை - சாலையில் தேங்கிய தண்ணீர் #Weather #Tenkasi #HeavyRain\nசாலையில் சாரை சாரையாக அணிவகுத்த வாகனங்கள் - டெல்லி நிலவரம் ... Darwin Reports...\nசாலையில் சாரை சாரையாக அணிவகுத்த வாகனங்கள் - டெல்லி நிலவரம் ... Darwin Reports...\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/2164-2013-11-10-21-25-25", "date_download": "2021-06-12T22:42:20Z", "digest": "sha1:3RYMSDV4GM5WJP3UDEVELSGHSZXF44UC", "length": 27605, "nlines": 187, "source_domain": "ndpfront.com", "title": "ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\nதமிழ்மக்கள் மீதான சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் ஊடகவியலாளர்களாலும், மனித உரிமைச்செயற்பாட்டார்களாலும் தொடர்ந்து வெளிக்கொணரப்படுகின்றன. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை சர்வதேசமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டிய கடைமைப்பாடு கொண்டது என்று சொல்லிக் கொள்ளும் அய்க்கிய நாடுகள் சபை வன்னியில் போர்க்குற்றங்களை முன்னின்று நடத்திய சவேந்திர சில்வாவை இலங்கையின் பிரதிநிதியாக அங்கிகரித்துள்ளது. இனப்படுகொலையின் பின் வன்னி சென்று வந்த பான் கி மூன் இலங்கை அரசின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று நற்சான்றிதழ் கொடுக்கிறார்.\nஇப்போது பொதுநலவாய நாடுகளின் முறை. எவரும் சந்தேகம் கொள்ளத்தேவை இல்லை. நடந்த தவறுகள் குறித்தும் நடக்க வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பேசுவதற்காகவே டேவிட் கமரோன் அங்கு செல்கிறாராம். வன்னிப்போருக்கு முன்பு இலங்கை அரசு போரை எப்படி நடத்த போகிறோம் என்று விளக்கமளித்த பத்திற்கு மேற்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. இலங்கைக்கு ஆயுதங்களை விற்ற நாடுகளில் ஒன்று பிரித்தானியா. மகிந்த ராஜபக்ச நாட்டின் ரெளடி என்றால் இவர்கள் உலகத்தின் ரெளடிகள். தங்களது கட்டுப்பாட்டில் உலகம் இருக்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரே நோக்கம். அதற்காக எவருடனும் கூட்டுச் சேர்ந்து கொள்வார்கள். சிலியில் பல்லாயிரம் பேரைக் கொன்ற பினாச்செட், மத்திய கிழக்கின் சர்வாதிகாரிகள், பாகிஸ்தானின் இராணுவ கொடுங்கோலர்கள் என்று அத்தனை அயோக்கியர்களும் இவர்களது நண்பர்கள்.\nஇவர்கள் தங்களிற்கு சாதகமானவர்களை ஆட்சியில் அமர்த்தப் பார்ப்பார்கள். இல்லையென்றால் ஆட்சியில் இருப்பவர்களின் குற்றங்களை வைத்து மிரட்டி தமக்கு சாதகமானவர்களாக்கிக் கொள்வார்கள். ரணில் விக்கிரமசிங்கா, சரத் பொன்சேகா என்று தமது நண்பர்களை ஆட்சிக்கு கொண்டு வரப்பார்த்தார்கள். தமிழ் பயங்கரவாதிகளை அழித்து விட்டேன் என்று சிங்கள மக்களிடம் இனவாதம் பேசி தேர்தல்களில் வெற்றி பெற்றும், அடக்குமுறையை காட்டி எதிர்ப்புகளை ஒடுக்கியும் மகிந்தா சர்வாதிகாரத்துடன் இருப்பதால் சீனாவின் கூட்டாளியான மகிந்த ராஜபக்சவை இனப்படுகொலை சாட்சியங்களை வைத்து மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருகிறார்கள்.\nபொருளாதாரத்தில் சீனாவின் முதலீடுகளை வேறு வழியின்றி தமது நாடுகளிலேயே அனுமதிக்கும் மேற்குநாடுகள் தமது இராணுவ மேலாதிக்கம் குறைந்து விடக்கூடாது என்பதிலேயே கவனமாக இருக்கின்றன. சீனாவின் முத்துமாலைத் திட்டம் போன்ற பாதுகாப்பு திட்டங்கள் மீதே அவர்களின் கவனங்கள் குவிந்திருக்கின்றன. அதனால் அவர்களிற்கு இலங்கை அரசு தேவையாக இருக்கிறது. அவர்கள் யாரையும் விசாரிக்கப் போவதில்லை. எவருக்கும் தண்டனை கொடுக்கபோவதில்லை.\nமக்கள் விடுதலை முன்னணியின் எழுபத்தொராம் ஆண்டு புரட்சியின் போது இலங்கையில் சுதந்திரக்கட்சி, லங்காசமசமாஜக்கட்சி, கம்யுனிஸ்கட்சி என்பவற்றின் சந்தர்ப்பவாத கூட்டு முன்னணி ஆட்சியில் இருந்தது. இது பெயரளவில் வலதுசாரி பிரித்தானியாவிற்கு எதிர்நிலையில் நின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சியாளர்களை கொல்வதற்கு அவர்கள் ஒன்று சேர தயங்கவில்லை. லண்டனில் உள்ள ஆவணக்காப்பகத்தில் இருந்து தகவல்களை அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொண்ட ஆவணங்கள் பிரித்தானிய அரசு இலங்கை அரசிற்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கியதை அம்பலப்படுத்துகின்றன.\nபொதுநலவாய மாநாட்டிற்கு அவர்கள் சுற்றுலாவாக வரவில்லை. பலகோடி மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தங்களை செய்வதற்கே அவர்கள் வருகிறார்கள். சுதந்திர வர்த்தக வலயம் என்ற பெயரில் தொழிலாளிகளின் உரிமைகளை நசுக்கியது போல் இப்போது சுதந்திர கல்வி வலயம் என்ற பெயரில் கல்வியை வியாபாரப்பொருளாக்கப் போகிறார்கள். ஏழை மாணவர்களிற்கு பல்கலைக்கழககல்வி என்பது இனி எட்டாக்கனியாகப் போகிறது. இலங்கையில் கல்வி அடிப்படை உரிமை என்பது பழங்கதை ஆகப் போகிறது.\nமக்களின் எதிரிகள் மக்களை ஒடுக்குவதற்காக ஒன்று சேர்கிறார்கள். கறுப்பு முதலாளிகளும், வெள்ளை முதலாளிகளும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஏழைகளை சுரண்டுகிறார்கள். பெளத்த சிங்களம் பேசுபவர்கள் எந்த மதத்தவனுடன் சேர்ந்தும் எழைச்சிங்களவனை ஒடுக்க தயங்குவதில்லை. தமிழர்கள் என்பதற்காக கருணாநிதியும், ஜெயலலிதாவும் காங்கிரசுடன் சேர்ந்து தமிழரை கொல்ல கணமும் தயங்கவில்லை. எதிரிகள் ஒன்று சேரும் போது ஒடுக்கப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து போராடுவதே முன்னுள்ள ஒரே வழி.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(2793) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (2760) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(2784) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(3208) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(3414) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. ந���ங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(3409) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (3559) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(3248) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(3374) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(3392) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(3022) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(3340) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(3157) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (3407) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(3452) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (3411) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(3674) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(3554) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(3515) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(3445) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2020/07/04/5-precautions-to-do-in-the-market-crash-recession-2020/", "date_download": "2021-06-12T22:47:42Z", "digest": "sha1:BTLSWMKASBY4DZ43CB6MIPDWVTWDZCIO", "length": 18061, "nlines": 99, "source_domain": "varthagamadurai.com", "title": "அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ? | வர்த்தக மதுரை", "raw_content": "\nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன ���ெய்ய வேண்டும் \nநடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் மிக வேகமாக எழுந்து வந்துள்ளது. உள்நாட்டில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த மூன்று மாதங்களில் 20 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து காணும் போது இன்னும் 13 சதவீத இறக்கத்தில் உள்ளது.\nஅமெரிக்க பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அடைந்தது. கடந்த இரண்டு வருடங்களாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை என்ற செய்தி வலுவடைந்து தற்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீட்டெடுக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.\nநடப்பு வருடத்தில் முக்கியமாக கருதப்படும் நிகழ்வாக கொரோனா வைரஸ் தாக்கம்(Covid-19), வர்த்தக போர்(Trade war), எண்ணெய் நாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் விலை மாற்றம், அமெரிக்க தேர்தல், நாடுகளிடையே காணப்படும் போர் பதற்ற சூழ்நிலை(War Panic) தான் உள்ளது. பொருளாதார மந்தநிலையால் அடுத்து வரவிருக்கும் காலாண்டுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டிருக்காது.\nஆனால், உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் மட்டும் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது சந்தையில் நிலவுவது காளையா அல்லது கரடியா என்ற ஐயத்தில் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் அணுகுகின்றனர். மார்ச் மாத வீழ்ச்சி போன்று மறுபடியும் நடப்பு வருடத்தில் ஏற்பட வாய்ப்புண்டா என கேள்வி எழுப்பினால், நடப்பதற்கான சாத்திய கூறு அதிகம் தான்.\nகடந்த இரண்டு வருடத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதும், அதற்கு மாறாக பங்குச்சந்தை குறியீடுகள் மேலே சென்றதும் தான் மார்ச் மாத வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின்னால் உள்ள பொருளாதார எண்கள் தான் உண்மை நிலவரத்தை விவரிக்கும். அமெரிக்க சந்தைகள் போல, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றமடைவதற்கான கூறுகள் உள்ளன.\nஇருப்பினும், இது சந்தை நிலவரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதனையே காட்டுகிறது. கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலையால் ஊரடங்கு ஏற்படாவிட்டாலும், இயல்பு வாழ்க்கை என்பது சாதாரண நிகழ்வாக இருக்காது. இது ச��்தை சங்கிலியை(Supply Chain) பாதிக்க கூடும். எனவே மற்றொரு சந்தை வீழ்ச்சி நாம் மேலே சொன்ன சில காரணிகளால் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஇங்கே யூகிப்பதற்கு எதுவுமில்லை. அதே வேளையில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எனவே பங்குச்சந்தை வீழ்ச்சியை கணிப்பதை தவிர்த்து, அதற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை நாம் பின்பற்றினால், சந்தையில் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம்.\nசரியான நிதி திட்டமிடல் எப்போதும் அவசியம்:\nதற்போது உள்ள சூழ்நிலை அடிக்கடி நிகழும் நிகழ்வாக வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன்னர், உங்களையும், உங்கள் குடும்ப நிதி பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் பாலிசி, மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை ஏற்படுத்துவது அவசியம்.\nஅதற்கு பின்னர் தான் உங்கள் உபரி தொகையை சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற காலங்களில் சந்தையில் குறுகிய காலத்தில் விரைவாக பணம் பண்ணுகிறேன் என மொத்த பணத்தையும் இழக்க வேண்டாம். நீண்ட காலத்திற்கு நல்ல நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து முதலீடு செய்க.\nஉங்கள் நிதி இலக்குகளுக்கு நேரிடையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்:\nநிதி இலக்குகளுக்காக சந்தையில் முதலீடு செய்ய உள்ளவர்கள், நீண்டகால இலக்கை மட்டும் கொண்டிருத்தல் நலம். குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்கிற்கு தற்போதைய நிலையில் நேரடி பங்குகளை அணுக வேண்டாம். அதற்கு மாறாக பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds Schemes) பயன்படுத்தி கொள்ளலாம்.\nநல்லதொரு செல்வத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் பங்குச்சந்தை முதலீட்டை நீண்டகால நோக்கில் அணுகலாம். நடப்பில் உள்ள சந்தை வீழ்ச்சிகளில் முதலீடு செய்யும் பட்சத்தில், அடுத்த சில வருடங்களில் நல்ல வருவாயினை சந்தையில் ஈட்டலாம்.\nஒரு முறை முதலீடாக மொத்த பணத்தையும் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்(Don’t invest as Lumpsum):\nஉங்களிடம் உள்ள மொத்த முதலீட்டு தொகையை தற்போதைய சந்தையில் ஒரே பங்கில் போட்டு விட்டு, அடுத்த சில வருடங்களில் கோடிகளை அள்ளலாம் என உங்கள் நிதி ஆதாரத்தை மீறி ரிஸ்க் எடுக்க வேண்டாம். குறுகிய காலத்தில் சந்தை மிகவும் ஆபத்தானது. பொருளாதார வீழ்ச்சி காலங்களில் உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டில் 10-20 சதவீதம் என்ற அளவில் ஒவ்வொரு பெரிய இறக்கத்திலும் முதலீடு செய்வது நன்று.\nஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்து விட்டு, பின்பு இறக்கத்தில் உங்களால் பங்குகளை வாங்க முடியாவிட்டால், அதற்கான வாய்ப்பு பின்னாளில் கிட்டாது.\nபரஸ்பர நிதிகளில் பரிமாற்ற திட்டத்தை(STP) பயன்படுத்துங்கள்:\nபங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், மொத்த முதலீட்டை பங்குகளில் மேற்கொள்ளாமல், அதனை லிக்விட்(Liquid Fund) அல்லது ரிஸ்க் குறைந்த கடன் பத்திர(Debt Funds) திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, தொடர் பரிமாற்ற திட்டத்தை(Systematic Transfer Plan) தேர்ந்தெடுத்து பங்குகளில் முதலீடு செய்யலாம்.\nவார எஸ்.டி.பி. அல்லது மாத எஸ்.டி.பி. திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சந்தை இறக்கத்தில் அமையும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்வோர் தங்கள் மாதாந்திர அல்லது வார முதலீட்டு தொகையை அடுத்த ஓரிரு வருடங்களுக்கு அதிகரித்து கொள்ளலாம். வேலையை இழந்தவர்கள் தாங்கள் ஏற்கனவே செய்த மாத முதலீட்டை தொடர முடியவில்லை எனில், கணக்கை முடித்து கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக தற்காலிகமாக மாத முதலீட்டை நிறுத்தி வைக்கலாம்.\nரொக்கமாக பணத்தை வைத்திருங்கள், மதிப்பீடுகள் மிக முக்கியம்:\nசந்தை எப்போது வீழ்ச்சியடையும் என யாராலும் கணிக்க முடியாது. அதே வேளையில் பொருளாதாரம் சரியில்லாத போது , அதற்கான நகர்வுகள் சந்தையில் நிச்சயமாக நிகழும். குறுகிய காலத்தில் சந்தை வாக்கு இயந்திரமாகவும், நீண்டகாலத்தில் அது எடைபோடும் இயந்திரமாகவும் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nசந்தை வீழ்ச்சியின் போது முதலீடு செய்ய ரொக்கமாக பணத்தை(Sitting with a Cash) கொண்டிருக்க வேண்டும். அவற்றுக்காக காத்திருக்காமல் முன்னரே திட்டமிடுங்கள். உலக பொருளாதார வீழ்ச்சியில் நல்ல நிறுவனங்களும் (கடனில்லா, பணவரத்து கொண்டிருக்கும் நிறுவனங்கள்), அதன் மதிப்பீடுகளும் தான் நிலைத்து நிற்கும். மற்றவை திவாலாகி விடும். எனவே பங்குகளை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.\nPrevious Postஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம்Next Postஇந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்க��் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/after-corona-kamalhaasan/", "date_download": "2021-06-12T23:29:46Z", "digest": "sha1:VIF2AAMWCGJOEC5FOXIKRDB2DJHNYRRV", "length": 13757, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி? -கமல்ஹாசன் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி\nகொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி\nபிரதமர் மோடிக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் சில நாட் களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், “ஒரு பொறுப்புள்ள அதே நேரத்தில் ஏமாற்றமடைந்த ஒரு குடிமகனாக இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன் பிரதமர் மோடி அவர்களே. கடந்த மார்ச் 24 ஆம் தேதி, நாடு முழுவதற்கும் உடனடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினீர்கள். பணமதிப்பிழப்பு ஸ்டைலில் இதைச் செய்தீர்கள். எனக்கு தற்போதைய அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்தாலும் உங்களை நம்பினேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அறிவித்த போதும் உங்களை நான் நம்பினேன். ஆனால், நான் நினைத்தது தவறு என்று காலம் எனக்கு சுட்டிக்காட்டியது. மீண்டும் எனக்கு காலம் அதையே சுட்டிக்காட்டியுள்ளது.\nஎனது மிகப் பெரிய பயமே, பணமதிப்பிழப்பின்போது செய்த அதே மாதிரியான பிழை, இன்னும் பெரிய அளவில் செய்யப்படுகிறதோ என்பதுதான். மிகவும் வசதி படைத்த மக்களிடம் விளக்கு ஏற்றுங்கள் என்று நீங்கள் கோருகிறீர்கள். பால்கனியில் நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வசதியானவர்கள் விளக்கு ஏற்றியபோது, ரொட்டி செய்யக் கூட எண்ணெய் இல்லாமல் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள். என்று பல விஷயங்களை சுட்டிக்காட்டி ஒரு கடிதத்தை எழுதினார். அவரின் இந்த கடிதத்திற்கு பல எதிர்ப்புகளும் அதே சமயம் வரவேற்பும் கிடைத்தது.\nதற்போது இரண்டாம்கட்ட ஊரடங்கு நிலவும் இந்த நேரத்தில், இன்று முதல் சில சிறு தொழில் களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் கூறிய இந்த நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அடுத்த அறிவிப்பு ஒன்றை ���ெளியிட்டுள்ளார். “கொரோனா விற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி”, என்ற தலைப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை கீழ்க்காணும் அவருடைய ட்விட்டர் பக்க லிங்கில் பார்க்கலாம்\nகொரோனாவிற்கு பிறகு இந்தியாவைப் புனரமைப்பது எப்படி\nPrevious மே 3-க்கு பிறகும் சென்னை உள்ளிட்ட கன்டெய்ன்மென்ட் ஜோனில் கட்டுப்பாடுகள் தொடருமாம்\nNext என் கணவர் உடலை கீழ்பாக்கம் இடுகாட்டில் அடக்க செய்ய உதவுங்கள்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறை���ள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/ali-khan-first-american-cricketer-to-join-ipl-to-play-for-kkr.html", "date_download": "2021-06-12T23:43:51Z", "digest": "sha1:VUMXYWFCWUDRF2VAHDY4R2O7L67OA4UR", "length": 7523, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Ali khan first american cricketer to join ipl to play for kkr | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ரெய்னாவிற்கு பதிலாக களமிறங்கும் டேவிட் மலான்'... 'சிஎஸ்கேவில் இணைகிறாரா'... 'வைரலாகப் பரவிய தகவலுக்கு சிஎஸ்கே CEO பதில்\n’.. ‘தலைவன் வேற ரகம்’.. சென்னை சூப்பர் கிங்ஸ் பகிர்ந்த 'தல' தோனியின் 'தெறிக்கவிடும்' ஃபோட்டோ\n'ரெய்னா எடத்துக்கு'... 'இந்த Gun Player தான் கரெக்ட்டு'... 'இவர விளையாட வைக்கலாம்'... 'வெளிப்படையாக சொன்ன சிஎஸ்கே வீரர்\n'கிரிக்கெட்' மைதானத்தில் 'கால்பந்து' விளையாடிய 'வீரர்கள்'... திடீரென பாய்ந்த 'மின்னல்'... '2' இளம் கிரிக்கெட் வீரர்கள் 'மரணம்'\n\"இந்த தடவ 'ஐபிஎல்' சாம்பியன் யாரு..\" 'பிரெட் லீ' கை காட்டிய 'அணி' இது தான்... 'குதூகல' மோடிற்கு சென்ற 'ரசிகர்'கள்\n'எவ்ளோ சொல்லியும் கேக்காம'... 'அவர அப்படியே காப்பி அடிச்சாரு, அதனாலதான்'... 'ஐபிஎல்லுக்கு முன் பரபரப்பை கிளப்பியுள்ள முன்னாள் தேர்வுகுழு தலைவர்\n'உலகில் யாரிடமும் இல்லாத ரகசிய அணு ஆயுதம்'.. வயிற்றில் புளியை கரைக்கும் டிரம்ப்-இன் அதிர்ச்சி தகவல்.. வயிற்றில் புளியை கரைக்கும் டிரம்ப்-இன் அதிர்ச்சி தகவல்.. வாயடைத்துப்போன உலக நாடுகள்\nVIDEO : \"இது யாருன்னு கரெக்டா சொல்லு பாப்போம்\"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \nVIDEO : 'practice' 'மேட்ச்'லயே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல... ரோகித் அடித்த 'சிக்ஸர்'... \"போய் விழுந்த இடம் தான் ஹைலைட்டே...\" - வைரலாகும் 'வீடியோ'\n\"சோதனை காலம் எல்லாம் 'ஓவர்'... அவர் சீக்கிரமா 'திரும்ப' வருவாரு...\" - 'சிஎஸ்கே' சொன்ன 'குட்' நியூஸ்... குதூகலத்தில் 'ரசிகர்கள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/tamil-news-videos/page/2/", "date_download": "2021-06-13T00:14:09Z", "digest": "sha1:MR726KLVRA5ARXAWGPLAQBXMRXI3FKTV", "length": 6217, "nlines": 113, "source_domain": "www.sathiyam.tv", "title": "tamil news videos Archives - Page 2 of 41 - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஇரவு தலைப்புச் செய்திகள் | 09 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 09 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 08 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 08 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 7 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 07JULY 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 5 July 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 04 July 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 4 JULY 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 03 July 2020 |\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nA.R. Rahman அணிந்திருந்த Mask-ஐ கவனிச்சீங்களா..\nரவுடியாக மாறும் பிரபலத் தமிழ் நடிகர்\nஜகமே தந்திரம் : நாளை ரிலீஸாகிறது டிரைலர்..\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=426b8f6f7", "date_download": "2021-06-12T22:48:08Z", "digest": "sha1:2OFERZJPTDIZGKBFTZSSCFWRP57PGNPP", "length": 10244, "nlines": 246, "source_domain": "www.worldtamiltube.com", "title": "காமராஜரைப் போல ஆள்கிறார் ஸ்டாலின் - சாமானியர் கோபாலகிருஷ்ணன் | MK Stalin | DMK Govt", "raw_content": "\nகாமராஜரைப் போல ஆள்கிறார் ஸ்டாலின் - சாமானியர் கோபாலகிருஷ்ணன் | MK Stalin | DMK Govt\nகாமராஜரைப் போல ஆள்கிறார் ஸ்டாலின் - சாமானியர் கோபாலகிருஷ்ணன்\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்த���கள்​​​ #kalaignarseithigal​​​\nமக்களைப் பற்றியே சிந்திக்கிற முதல்வர் - சாமானியர் நபிஷா | சிந்தனைக்களம் | MKStalin\nஓடி வந்துர்ராரு உதயநிதி ஸ்டாலின் - சாமானியர் கல்யாணி பாட்டி\n59 வயதை எட்டியவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்\n'அரசியலில் புது ட்ரெண்ட்' ..\nஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin | DMK Govt\nஓட்டுப் போடலையேன்னு கோவை மக்கள் வருத்தப்படுறாங்க - சாமானியர் முகமது ரஃபி | DMK Govt\nஅரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சம்பளம் நிறுத்தம்: தமிழக அரசு | TN Govt | Govt Staff\nகொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi Stalin | DMK Govt\nகொளத்தூரில் புதிய மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nகாமராஜரைப் போல ஆள்கிறார் ஸ்டாலின் - சாமானியர் கோபாலகிருஷ்ணன் | MK Stalin | DMK Govt\n#MKStalin காமராஜரைப் போல ஆள்கிறார் ஸ்டாலின் - சாமானியர் கோபாலகிருஷ்ணன் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங...\nகாமராஜரைப் போல ஆள்கிறார் ஸ்டாலின் - சாமானியர் கோபாலகிருஷ்ணன் | MK Stalin | DMK Govt\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/weather-forecast", "date_download": "2021-06-13T00:12:43Z", "digest": "sha1:OPU6DQ2X4V4XVH7GBPWCI5F4QG3SUYX2", "length": 16972, "nlines": 138, "source_domain": "zeenews.india.com", "title": "Weather Forecast News in Tamil, Latest Weather Forecast news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nTasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்\nTN Corona Update: தமிழகத்தில் 15,108 பேருக்கு இன்று கொரோனா\nWomen Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு\nTASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD\nவெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், தென் கடலோர மாவட்டங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅ���ுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்\nவங்கக்கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழைக்கான வாய்ப்பு: IMD\nதமிழகத்தில் அடுதத் 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் பல பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் பரவலான மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nWeather Forecast: கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு\nதமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் அரசியல் சூடும் தொடங்கவிருக்கிறது. தேர்தல் களம் உச்சபட்ச சூடு பிடித்திருக்கிறது என்றால், கோடையின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.\nWeather Forecast: தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் வானிலை மையம் கணிப்பு\nஇன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது.\nWeather Forecast Today: வட இந்தியாவில் வாட்டி எடுக்கும் குளிர்\nபுதிய மேற்கத்திய இடையூறு வெள்ளிக்கிழமை முதல் மேற்கு இமயமலைப் பகுதியை பாதிக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) தெரிவித்துள்ளது\nஅடுத்த வாரமும் ஆரவாரம்: வருகிறது அடுத்த புயல் என எச்சரித்தது IMD\nநிவர் புயல் தமிழகத்தை கடந்துவிட்ட நிலையில் அடுத்த புயலுக்கான ஆயத்தங்கள் துவங்கி விட்டன. எச்சரிக்கை நிலையிலேயே இருக்கும்படி அரசாங்கமும் வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளன.\nசென்னையில் கன மழை, நாளையும் தொடரும் என கூறுகிறது IMD\nகடந்த வாரம் பெய்த மழைக்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு, இன்று காலை முதல் சென்னையில் நல்ல மழை பெய்தது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் மழை பெய்யும்..\nதிருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபு��ி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, சேலம், காஞ்சீபுரம், மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் குறைவான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த 2 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயில்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..\nWeather Updates: நாட்டின் எந்த பகுதிகளில் மழை பெய்யும், வெப்பநிலை நிலவரம் என்ன\nநாட்டில் கோடை காலம் தொடங்கியது. அடுத்த 24 மணி நேரத்தில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை இருக்கும். இதனால் சற்று வெப்பநிலை குறையும்.\nGoogle புதிய சேவை; இந்த விஷயத்தில் 6 மணி நேரத்திற்கு முன்பே உங்களுக்கு ALERT\n6 மணி நேரத்திற்கு முன்னதாக வானிலை குறித்த துல்லியமான தகவல்கள் வழங்கப்படும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.\nவானிலை முன்னறிவிப்பு: தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மறுநாள் பரவலாக கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஅடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்ற தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n2 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவாலக மழை இருக்கும்: வானிலை மையம்\nசென்னையில் பரவலாக பெய்த கனமழையால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5 மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு பருவமழையின் காரணமாக ஐந்து மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\n13 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயில் உக்கிரமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த 2 நாளைக்கு வழக்கத்தை விட வெயில் உக்கிரமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nவானிலை அறிவிப்பு: புதிய காற்றழுத்த தாழ்வுநிலை மிதமான மழைக்கு வாய்ப்பு\nதமிழகத்தின் தென்முனையில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை.\nIND vs SL: கிரிக்கெட் போட்டி, இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்\nTASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி\nATM Withdrawals: ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு\nTasmac Shops: விலை உயர்வுடன் திறக்கப்படுகின்றதா டாஸ்மாக்\nMaster Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்\nDriving License: இனி லைசென்ஸ் பெற RTO செல்ல தேவையில்லை\nG7 Summit: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்\nஇந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்\nTASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcooking.com/recipe/kulambu-milagai-thool-recipe-in-tamil/26806/", "date_download": "2021-06-13T00:07:59Z", "digest": "sha1:E2YCBIILD7BYYAGKY2LPBHSWJVRQUSNT", "length": 4635, "nlines": 74, "source_domain": "www.tamilcooking.com", "title": "குழம்பு மிளகாய்த்தூள் /kulambu milagai thool recipe in Tamil | Tamil Cooking", "raw_content": "\nமீல்மேக்கர் கிரேவி மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில்👌| Meal Maker Gravy in Tamil | Soya Chunks Gravy\nமீல்மேக்கர் கிரேவி மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில்👌| Meal Maker Gravy in Tamil | Soya Chunks Gravy Please Check\nகாளான் கிரேவி கறி குழம்பை மிஞ்சும் சுவையில்👌| Mushroom Gravy Recipe in Tamil | Kalan Gravy\nகுழம்பு மிளகாய் தூள் இப்படி அரைத்து பாருங்கள் | Kuzhambu Milagai Thool\nகுழம்பு மிளகாய்த்தூள் ( Kuzhambu Milagai Thool )\nஎங்கள் அம்மா சுவையான குழம்பு மிளகாய்த்தூள் ரகசியம்/Homemade kulambu milagai or chilli powder\nKulambu milagai powder / குழம்பு மிளகாய் பொடி தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://bannhadian.com.vn/27-03-2020-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2021-06-13T00:19:54Z", "digest": "sha1:XFESANVDSMFT5KLHAAHHM7EXICVA6VMU", "length": 13405, "nlines": 204, "source_domain": "bannhadian.com.vn", "title": "(27/03/2020) | கொரோனா - இன்றைய இந்திய நிலவரம் | Corona Update | COVID19 | Thanthi TV", "raw_content": "\nகேரளா 129 மகாராஷ்டிரா 127\nவாழ்க தமிழ் வளர்க உன் இங்கிலீசு ..😁😁\nஎன்னடா தங்க நிலவரம் மாதிரி , இன்றைய நிலவரமுனு சொல்லி பயமுற்திரிங்க.\nதந்தி டிவி செய்தி சொல்லறது பார்த்தா 5கோடி மக்கள்க்கு வரலையே என்ற வைத்தரிச்சல் இருக���கு\nஅதிக சூரிய ஒளி நமது உடலில் படுகின்ற போது வைரஸ் கிருமிகள் நாசம் அடையும். அதிக அளவில் இருக்கும் சூரிய ஒளி நடு பகலில் 12. டூ 2 மணி நேரம் இந்த நேரம் நமது உடலில் இ௫க்கும் கி௫மி சளி அனைத்து ம் நீங்க வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சி நிறுவனம் முயற்சி செய்ய வேண்டும் . நன்றி🙏💕 rjb reddy. 👍\nஅன்பான மக்களே காவல் துறையை பற்றி ஒரு பக்கம் மட்டுமே உங்களுக்கு தெரியும், அவர்கள் படும் மன உளைச்சல், மனவேதனை என்னவென்று உங்களுக்கு தெரியுமா மத்த அரசாங்க உத்தியோகத்தில் எட்டு மணி நேரம் மட்டுமே ஆனால் இவர்களுக்கு அப்படி அல்ல. ஒரு போலீஸ் கால்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா இந்தியா வெப்பமான ஒரு நாடு தோலால் ஆன பூட்ஸ் 24 மணி நேரம் போட்டு இருந்தால் எப்படி இருக்கும் அவர்களுக்குள் இருக்கும் மனக்கவலை சொல்லி மாளாது அவர்களெல்லாம் குடும்பத்தினருடன் நினைத்தபடி நேரத்தைக் கழிப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு கனவில் மட்டுமே. இந்தியா போன்ற நாடுகளில் ஒருபக்கம் வெய்யல் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கலவரம் ஊர்வலம் கோயில் திருவிழா தீவிரவாதிகளை கட்டுப்படுத்துதல் திருடு கட்டுகளை கட்டுப்படுத்துதல் இது போதாது என்று இப்பொழுது கோரோனா வேறு. நினைத்துப் பாருங்கள் சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் கிடைத்ததை சாப்பிட்டு உடல் உபாதைகளுடன் இருந்தாலும் தனது கடமைகளில் இருந்து சிறிதும் விலக முடியாது. மத்த அரசாங்க உத்தியோகத்தில் நினைத்தாலே லீவு எடுக்கலாம், ஆனால் நம் நாடு இருக்கும் நிலையில் காவல் துறையில் உள்ளோர் எல்லாம் நினைத்தபடி லீவு எடுக்கவே முடியாது அப்படிப்பட்டவர்கள் இன்று கடும் வெயிலில் நாட்டுக்காக நாட்டின் மக்களின் உயிருக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் உயிருக்கு கண்டிப்பாக உத்தரவாதம் இல்லை வரும் நாட்களில் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வீட்டிலேயே இருந்துஉங்கள் உயிரையும் உங்கள் குடும்பத்தாரின் உயிரையும் இந்த நாட்டையும் காப்பாற்றுங்கள்.\nஉங்க தமிழில் தீய வைக்க\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு ஒரு லைக் அடிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/579367/amp?ref=entity&keyword=Demonstrators", "date_download": "2021-06-12T23:34:17Z", "digest": "sha1:D654HISK3EXFO7MUS6SYHPGGGODNTHPB", "length": 11881, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Demonstrators in Bandra protesting their repatriation. | சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பாந்த்ராவில் ஆர்ப்பாட்டம்,..வெளிமாநில தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டியவர் கைது | Dinakaran", "raw_content": "\nசொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பாந்த்ராவில் ஆர்ப்பாட்டம்,..வெளிமாநில தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டியவர் கைது\nமும்பை: வெளிமாநிலத் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபட தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்ட நவி மும்பையைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மும்பையில் நேற்று முன்தினம் ஆயிர்க்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள்(உ.பி., பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) பாந்த்ரா ரயில் நிலையம் அருகே திடீரென ஒன்று திரட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல தங்களுக்கு ரயில் மற்றும் பஸ் வசதிகளை செய்யும்படி அவர்கள் கோரினர். ஆனால் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.இதற்கிடையே, வெளிமாநிலத் தொழிலாளர்களை போராட்டத்துக்கு தூண்டியதாக நவி மும்பையைச் சேர்ந்த வினய் தூபே என்பவரை போலீசார் நேற்றுக் காலை கைது செய்தனர். பின்னர், அவர் பாந்த்ரா போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.\n‘‘வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல ஏப்ரல் 18ம் தேதிக்குள் ரயில் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படாவிட்டால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முன்வர வேண்டும்’ என்று வினய் துபே டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துதான் பாந்த்ராவில் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர் மீது இரு குழுக்களிடையே வன்முறையை தூண்டுதல், நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படுதல், குற்றம் செய்ய தூண்டுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தல், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் தொற்று நோய் பரவும் விதத்தில் செயல்படுதல் மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வினய் தூபேயிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் கூறினர்.\nபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பகுஜன் சமாஜுடன் சிரோமணி கூட்டணி: 20 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா கா���்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370-ஏ சட்டம் ரத்து வாபஸ் : திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான இடைவெளியில் மாற்றமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஇம்மாதம் 26ம் தேதி ஆளுநர் மாளிகைகள் முன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஇசட் பாதுகாப்பை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முகுல்ராய் கடிதம்\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கொரோனா மருந்து, உபகரணங்களுக்கு வரி குறைப்பு: கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு\nஜம்முவில் நடந்த அரசு விழாவில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி\nநாட்டை விட்டு ஓடி விடுவார் டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு\nநாட்டில் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கியது : மூன்றரை மாதத்தில் 2.20 லட்சம் பேர் பலி\nநடுக்கடலில் இத்தாலி கடற்படை வீரர்களால் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு\nபெண்கள் தடுப்பூசி போடுவதில் கேரளா முதலிடம்: தமிழகத்தில் ஆர்வம் குறைவு\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு\nகாதலியை 10 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்ததாக மகன் கூறியதில் உண்மை இல்லை: தந்தை பரபரப்பு தகவல்\nவிவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது\nபோதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா.. தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்\nமாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue26-note-porattam26/131-news/articles/jegathesan?start=5", "date_download": "2021-06-12T22:28:33Z", "digest": "sha1:ZI37J4WTGHWEBUK5FBF3E5WGNXPSLSAO", "length": 4444, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 3828\nஇனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்\nமீண்டும் “மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும்” ...\t Hits: 3625\nஉலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.\t Hits: 3506\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/horticulture/seed-technology-seed-treatment-benefits-and-types-of-seed-treatments/", "date_download": "2021-06-12T23:25:16Z", "digest": "sha1:ZVK2AAWBCD3ULTD6XUSFXIT62WEN5VHQ", "length": 12180, "nlines": 127, "source_domain": "tamil.krishijagran.com", "title": "முளைப்பு திறனை மேம்படுத்துவதற்கான யுக்திகள்: விதை நேர்த்தியின் பயன்கள் மற்றும் அதன் வகைகள்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nமுளைப்பு திறனை மேம்படுத்துவதற்கான யுக்திகள்: விதை நேர்த்தியின் பயன்கள் மற்றும் அதன் வகைகள்\nவிதை நேர்த்தி என்பது, விதைகளை தாக்கும் பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதாகும். சேமிப்பு விதைகளை பாதுகாக்க பூஞ்சாணக் கொல்லி, பூச்சிக்கொல்லி போன்றவற்றை தனித்தோ அல்லது ஒருங்கிணைத்து விதைகளின் மேல் இடுவதன் மூலம் மண் மூலமாக பரவும் நோய்கள் கட்டுப்படுத்துவதாகும்.\nபயிர்களில் நோய் பரவாமல் தடுகிறது.\nவிதை அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து காக்கிறது.\nசேமிப்பில் தாக்கும் பூச்சிகளில் இருந்து பாதுகாக்கிறது.\nமண்ணில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்துக��றது.\nஇம்முறையானது விதையுறையினுள் அல்லது விதைகளின் திசுக்களின் ஆழப் பரவி இருக்கும் பூஞ்சாண வித்துக்களை நீக்குதல் ஆகும். திறனுள்ள முறையில் பூஞ்சான் தொற்றுதலை நீக்குவதற்கு பூஞ்சாணக்கொல்லி விதையினுள் ஊடுருவிச் செல்லவேண்டும்.\nவிதையின் உட்புறத்தை தாக்காமல், விதையின் மேற்புறத்தில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதே இம்முறை ஆகும். இரசாயனக் கலவையில் விதைகளை பதப்படுத்தியும், நனைத்தும், பூஞ்சாணக் கொல்லி பொடிகள் மற்றும் திரவங்கள் ஆகியன சிறந்த முறையில் பலன் அளிக்கும்.\nசிறந்த முளைப்பிற்காக இளம் விதைகளை மண் மூலமாக பரவும் கிருமிகளில் இருந்து ஆரம்ப கட்டத்திலேயே பாதுகாப்பது விதை காத்தலின் நோக்கமாகும்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமலைத் தோட்டப்பயிர் காபி: தயாரிக்கும் முறைகள் மற்றும் அறுவடை பின்சார் தொழிற்நுட்பம்\nதிராட்சை சாகுபடி மற்றும் அதன் தொழிற்நுட்பங்கள்: ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பயிர் பாதுகாப்பு\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் த��ை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/06/12.html", "date_download": "2021-06-12T23:14:23Z", "digest": "sha1:SJSHNEDEG6G73QM2EQP27CS76EBMDWF5", "length": 19414, "nlines": 187, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஜூன்-12 மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஜூன்-12 மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா\nஇறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்\n'உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்\" (ஆதி. 3:15).\nபாத்திமாவில் மாமரி 1917 ஜூலை மாதம் நடைபெற்ற தனது காட்சியில் தன் தனிப்பட்ட வல்லமையை வெளிப்படுத்தும் விதமாக, நான் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்” என்று கூறிய பின், \".... இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்\" என்ற அறிவிப்பினை வெளியிட்டார்கள். அது வெற்றியின் அறிவிப்பாகத் திகழ்கிறது. வெற்றி என்றால் அங்கே ஏதோ யுத்தமோ, சண்டையோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் தேவதாய்தான் பிரதான பங்கு வகிக்கிறார்கள். அதன் முடிவில் நிகழப்போகும் தன் வெற்றியைத்தான் மாதா அறிவிக்கிறார்கள் என்று நம்மால் நினைக்க முடிகிறதல்லவா\n இங்கே யுத்தம்தான் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. என்ன யுத்தம் அதுதான் ஆதியிலே பரம பிதாவினால் மூட்டப்பட்ட பகையின் யுத்தம் அதுதான் ஆதியிலே பரம பிதாவினால் மூட்டப்பட்ட பகையின் யுத்தம் ஆதி சர்ப்பமாகிய சாத்தானுக்கும் ஸ்திரீயாகிய மாமரிக்கும் இடையேயான பகையினால் ஏற்பட்ட போர் ஆதி சர்ப்பமாகிய சாத்தானுக்கும் ஸ்திரீயாகிய மாமரிக்கும் இடையேயான பகையினால் ஏற்பட்ட போர் சாத்தானின் வித்தாகிய அவனது பரிவாரங்களுக்கும், ஸ்திரீயின் வித்தாகிய சேசுவுக்கும் இடையிலான மோதல் சாத்தானின் வித்தாகிய அவனது பர��வாரங்களுக்கும், ஸ்திரீயின் வித்தாகிய சேசுவுக்கும் இடையிலான மோதல்\nஉண்மையிலேயே இப்பகை மூட்டப்பட்ட ஆதிகாலம் துவக்கி இன்று நவீன காலம் வரை ஏற்பட்டு வந்த போர் இந்த 21 - ம் நூற்றாண்டில் உச்சத்தை எட்டியிருக்கிறது. மூட்டப்பட்டுள்ள இந்தப் போரின் உக்கிரத்தை இன்று நாம் உலகில் உணரலாம். உலகில் எந்த நாடாவது, நாட்டு மக்களாவது சமாதானமாக இருக்கிறார்களா எங்கும் பசாசின் ஆதிக்கம் பரவி, ரஷ்யா தன் தப்பறைகளைப் பரப்பும் என்று மாதா எச்சரித்த ஆபத்து நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு சத்தியத் திருச்சபையும் தப்பவில்லை என்பது கண்கூடு\nஆனால் எஞ்சிய மக்களாகிய மாதாவின் பிள்ளைகள் அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் \"வெற்றி நிச்சயம்\" என்ற மாதாவின் வாக்கு அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறது. அதோடு, \"நான் மட்டுமே உதவ முடியும்\" என்ற மாமரியின் வல்லமையின் யதார்த்தமும் சேர்ந்து கரை சேரத் தவிக்கும் பயணிகளுக்கு நம்பிக்கையூட்டும் \"சமுத்திர நட்சத்திரமாக\" மாதா திகழ்வதை அவர்களுடைய பிள்ளைகள் உணர வேண்டும் இங்கே உலகம் மற்றும் திருச்சபையின் (சங்கச் சபையின்) போக்குகளைக் கண்டு குழம்பத் தேவையில்லை. மூன்றாவது உலக யுத்தம் வந்து விடுமோ , திருச்சபையில் விசுவாச சாத்தியங்கள் நிர்மூலமாக்கப்பட்டு, ஆத்தும் இரட்சணியம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம், பரிதவிப்பு தேவையில்லை. ஏனெனில் இந்த ஆதி சர்ப்பத்தை நசுக்க, வெற்றிகொள்ள, வாக்களிக்கப்பட்ட ஆதியாகம் ஸ்திரீயும் (மாதாவும்), அவர்களது வித்தும் (சேசுக்கிறீஸ்து) அதிக வல்லமையும் வலிமையும் கொண்டுள் ளார்கள். ஆம் இங்கே உலகம் மற்றும் திருச்சபையின் (சங்கச் சபையின்) போக்குகளைக் கண்டு குழம்பத் தேவையில்லை. மூன்றாவது உலக யுத்தம் வந்து விடுமோ , திருச்சபையில் விசுவாச சாத்தியங்கள் நிர்மூலமாக்கப்பட்டு, ஆத்தும் இரட்சணியம் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயம், பரிதவிப்பு தேவையில்லை. ஏனெனில் இந்த ஆதி சர்ப்பத்தை நசுக்க, வெற்றிகொள்ள, வாக்களிக்கப்பட்ட ஆதியாகம் ஸ்திரீயும் (மாதாவும்), அவர்களது வித்தும் (சேசுக்கிறீஸ்து) அதிக வல்லமையும் வலிமையும் கொண்டுள் ளார்கள். ஆம் விரைவில் அவர்கள் அதன் தலையை நசுக்குவார்கள் - மாமரி பசாசின் தலையை நசுக்குவார்கள். அவர்களது இரக்கமும், நேசமும் நிறை���்த மாசற்ற இருதயம் வெற்றி பெறும். அன்பின் அரசரும், நீதியின் சூரியனுமான அவர்களது நேச மகனின் அருளாட்சி மீண்டும் ஸ்தாபிக்கப்படும். கடவுளின் நித்தியத் திட்டமும் அவர் விரும்பியபடியே ஸ்தாபிக்கப்படும்.\n என்ன அற்புதமான அதன் கனிகள் - விளைவுகள் ஆம் அவற்றைச் சுவைக்க வேண்டுமானால், பாத்திமாவில் நமதன்னை கேட்டுக்கொண்ட விண்ணப்பங்கள் (நிபந்தனைகள்) நிறைவேற்றப்பட வேண்டும் \"மனிதனின் சம்மதத்தைப் பெறாமல் சிருஷ்டித்த கடவுள், அவனுடைய விருப்பம் (ஒத்துழைப்பு) இல்லாமல் அவனை இரட்சிக்க மாட்டார் \" என்ற அர்ச். அகுஸ்தினாரின் கூற்றினை நினைவில் கொண்டு இந்த நிபந்தனைகளை நாம் நிறைவேற்ற வேண்டும். அவை என்ன\n1. முதல் சனி பரிகார பக்தியை அனுசரித்து, மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு நிந்தைப் பரிகாரம் செய்தல்;\n2. ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்துக்குப் பாப்பரசர் அனைத்து ஆயர்களோடு ஐக்கிய அர்ப்பணம் செய்ய வேண்டும். அதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். இந்த முதல் நிபந்தனையான முதல் சனி பரிகார பக்தியை அனுசரித்தலால் கிடைக்கும் விளைவு \"ரஷ்ய ஐக்கிய அர்ப்பணம்\" என்பதையும், அதன் கனியான ரஷ்ய மனந்திரும்புதலும், \"மரியாயின் மாசற்ற இருதய வெற்றியும் ,\" அதைத் தொடர்ந்து வரும் உலக சமாதானமும், பாரம்பரியம் திரும்பி வருதலும், ஆன்மாக்களின் இரட்சிப்பும், அர்ச்சிப்பும் ஆகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஎனவே, வல்லமையுள்ள தாயின் கரங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் கருவிகளாக, அவர்களது ''அறிவிக்கப்பட்ட\" வெற்றியைத் துரிதப்படுத்தும் படைவீரர்களாக நாம் திகழ்வோமாக\nஎங்கள் வல்லமையுள்ள இராக்கினியின் மாசற்ற இருதயமே, எங்களின் இரட்சணியமாயிரும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 12 : முதல் வாசகம்\nஜூன் 12 : பதிலுரைப் பாடல்\nஜூன் 12 : நற்செய்தி வாசகம்\nஜூன்-12 மரியாயின் மாசற்ற திவ்ய இருதயப் பெருவிழா\nஜூன் 11 : இயேசுவின் திருஇதயம் பெருவிழா - முதல் வ...\nஜூன் 11 : பதிலுரைப் பாடல்\nஜூன் 11 : இரண்டாம் வாசகம்\nஜூன் 11 : நற்செய்தி வாசகம்\nஜூன் -11 சேசுவின் திரு இருதய பெருவிழா\nஜூன் 11 புனிதர் பர்னபாஸ் St. Barnabas\nஜூன் 11, 2021 † இயேசுவின் திருஇதயம் †\nஜூன் 10 பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா St. Olivia of...\nஜூன் 10 : முதல் வாசகம்\nஜூன் 10 : பதிலுரைப் பாடல்\nஜூன் 10 : நற்செய்தி வாசகம்\nஜூன்-10 மெயின்ஸ் நகர் புனித பார்டோ\nஜூன் 9 சிரிய புனிதர் எஃப்ரேம் St. Ephrem the Syrian\nஜூன் 9 : முதல் வாசகம்\nஜூன் 9 : பதிலுரைப் பாடல்\nஜூன் 9 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 : முதல் வாசகம்\nஜூன் 8 : பதிலுரைப் பாடல்\nஜூன் 8 : நற்செய்தி வாசகம்\nஜூன் 8 புனிதர் மேடர்டஸ் St. Medardus\nஜூன் 8 புனிதர் மரியம் திரேசியா சிரமெல் St. Mariam...\nஜூன் 8 யோர்க் நகர் புனிதர் வில்லியம் St. William o...\nஜூன் 7 : முதல் வாசகம்\nஜூன் 7 : பதிலுரைப் பாடல்\nஜூன் 7 : நற்செய்தி வாசகம்\nஜுன் 07 அர்ச். இராபர்ட். மடாதிபதி (கி.பி. 1159)\nஜூன் 6 புனிதர் நோர்பர்ட் St. Norbert of Xanten\nஜூன் 6 : முதல் வாசகம்\nஜூன் 6 : பதிலுரைப் பாடல்\nஜூன் 6 : இரண்டாம் வாசகம்\nஜூன் 6 : நற்செய்தி வாசகம்\nஜுன் 06 அர்ச். நார்பெர்ட். துதியர் (கி.பி. 1134)\nஜூன் 5 புனிதர் போனிஃபேஸ் St. Boniface\nஜூன் 5. : முதல் வாசகம்\nஜூன் 5. : பதிலுரைப் பாடல்\nஜூன் 5. : நற்செய்தி வாசகம்\nஜுன் 05 அர்ச். பொனிபாசியார். மேற்றிராணியார், வேதசா...\nஜூன் 4 புனிதர் ஃபிலிப்போ ஸ்மால்டோன் St. Filippo Sm...\nஜூன் 4 புனிதர் குயிரினஸ் St. Quirinus of Sescia\nஜூன் 4 புனிதர் பெட்ராக் St. Petroc\nஜுன் 04 : அர்ச். கராச்சியோலோ பிரான்சிஸ். துதியர் (...\nஜுன் 4 : முதல் வாசகம்\nஜூன் 4 : பதிலுரைப் பாடல்\nஜூன் 4 : நற்செய்தி வாசகம்\nஜூன் 3 : முதல் வாசகம்\nஜூன் 3 : பதிலுரைப் பாடல்\nஜூன் 3 : நற்செய்தி வாசகம்\nஜுன் 03 அர்ச். க்ளோடில்தம்மாள். இராணி (கி.பி.545)\nஜூன் 2 : முதல் வாசகம்\nஜூன் 2 : பதிலுரைப் பாடல்\nஜூன் 2 : நற்செய்தி வாசகம்\nஜூன்-2 இன்றைய புனிதர்கள் புனித மார்செலினஸ், புனித ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/06/6.html", "date_download": "2021-06-12T23:11:21Z", "digest": "sha1:G6FUH4DGBZN2VFJGBGPBFQRYSKEPLCBC", "length": 6253, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "சுமார் 6 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற்ற பெண்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசுமார் 6 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற்ற பெண்\nஇங்கிலாந்தில் 28 வயது சாக் என்ற பெண், சுமார் 6 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற் றெடுத்துள்ளார்.\nகுழந்தைகளின் வழக்கமான எடையை விட ஒரு மடங்கு அதிக முள்ள அந்தக் குழந்தையைத் தூக்க 2 பேர் தேவைப்பட்டனர். 2 அடி நீளமுள்ள அந்தக் குழந்தை யைக் கண்டு தாய் மற்றும் தந்தை இருவருமே ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.\nஇதுதொடர்பாக \"டெய்லி மெயில்\" வெளியிட்டுள்ள செய்தி யில் இங்கிலாந்து செடிங்டனைச் (Cheddington) சேர்ந்த 27 வயது அமிஸ்மித் அவரது மனைவி 28 வயது சாக்கிற்கும் மார்ச் 25ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. பிறப்பிற்கு முந்தைய பரிசோதனையில் குழந்தை வழமைக்கும் மாறாக உயரமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டடி உயரமாக இருக்கும் இருக்குமென எதிர்பார்க்கவில்லை என்று அவரது தந்தை கூறினார்.\n6 கிலோ எடைகொண்ட அக்குழந்தைக்கு சிக் என்று பெயர் சூட்டியுள்ளனர். குழந்தையைத் தூக்கிக்கொண்டுவர சிறப்பு தள்ளுவண்டியை மருத்துவமனை ஏற்பாடு செய்துகொடுத்தது, அக்குழந்தைக்கு அண்ணன் ஒருவர் உள்ளார் அவர் 4 வயது. அவரது எடை 7 ஆக இருக்கும்போது அவரது தங்கையின் எடை 6 கிலோ மற்றும் தன்னை போன்றே உயரமாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளார் மேலும் தம்பி மீது அவள் அளவில்லா அன்பு கொண்டிருப்பதாக அமிஸ்மித் கூறினார்.\nஆனால் இங்கிலாந்தின் மிகப் பெரிய குழந்தை என்ற பெருமை சிக்குக்குக் கிடைக்கவில்லை. காரணம் 2013 பிப்ரவரியில் பிறந்த ஜார்ஜ் ஜோசப் கிங் பிறக்கு ம் போதே சுமார் 7 கிலோ எடையில் பிறந்தார். தற்போது அவரும் ஆரோக்கியமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/day23-promo3-of-bigg-bosstamil-samyuktha-karthik-angry-tamilfont-news-272710", "date_download": "2021-06-12T23:18:07Z", "digest": "sha1:242N2NBDYBAAAN5L7JGGTIPFSXBIC5GP", "length": 12574, "nlines": 137, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Day23 Promo3 of Bigg BossTamil Samyuktha Karthik angry - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நீ யார் கேட்குறதுக்கு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று போட்டியாளர்களுக்கு தங்கச்சுரங்கம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் போட்டியாளர்கள் நான்கு நான்கு பேர்களாக குழுவாகச் சேர்ந்துகொண்டு தங்கத்தை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரித்த தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். யார் அதிகமாக தங்கத்தை சேகரிக்கின்றார்களோ அவர்கள் வெற்றியாளர்கள்\nஇந்த டாஸ்க்கில் தங்கத்தை சேகரிக்க குழுவினர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தபோது ஒரு சிலருக்கு இடையில் திடீரென பிரச்சனை எழுகிறது. பாலாஜி, சனம்ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகியோர் மாறி மாறி குற்றஞ்சாட்டுகின்றனர். நீ யார் கேட்குறதுக்கு என்று ஆவேசமாக சம்யுக்தா ஆவேசமாக கூறுகிறார். அவர் சனம் ஷெட்டியை பார்த்து கூறுகிறாரா என்று ஆவேசமாக சம்யுக்தா ஆவேசமாக கூறுகிறார். அவர் சனம் ஷெட்டியை பார்த்து கூறுகிறாரா அல்லது பாலாஜியை பார்த்து கூறுகிறாரா அல்லது பாலாஜியை பார்த்து கூறுகிறாரா என்பது புரமோவில் சரியாக தெரியவில்லை. ஆனால் இதுவரை சம்யுக்தா அழகு பொம்மையாக அமைதியாக இருந்த சம்யுக்தா இன்று ஆவேசப்பட்டுள்ளார் என்றால் அவரை யாரோ சீண்டிவிட்டுள்ளனர் என்பதும் மட்டும் தெரிகிறது.\nமொத்தத்தில் அமைதியாக இருப்பவர்கள் எல்லாம் ஆவேசப்பட்டு வருவதால் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது\n'கோப்ரா' படத்தில் விக்மிரமின் ஒரு கெட்டப்: ஆச்சரியத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\nஎம்ஜிஆர் கையில் இருக்கும் இந்த குழந்தை, இன்று மாஸ் ஹீரோ: யாரென கண்டுபிடியுங்கள்\nசம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்\n'தி ஃபேமிலிமேன் 2' மனோஜ் பாஜ்பாய் மனைவி ஒரு தமிழ் நடிகையா\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇன்று என்னிடம் எதுவும் கேளுங்கள்..... பூனம் பாண்டே-வால் அதிரும் டுவிட்டர் களம்....\nசங்கித்தனமான தொடர் \" தி பேமிலி மேன்\".... பிரபல யுடியூபர் காரசார பேச்சு.....\nசிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்: வைரல் வீடியோ\nஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் விஜய் ரசிகர்கள்\nரஜினியின் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தது இந்த நடிகையின் மகளா\nஆர்யா தயாரித்து, நடிக்கும் படத்தை இயக்கும் விருது பெற்ற இயக்குனர்\nகமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிரபலங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅவதூறு தொடர்பான வழக்கில் நடிகை காயத்ரி ரகுராமுக்கு சம்மன்\nமும்பையில் வீடு வாங்கக்கூடாது… நடிகர் தனுஷ்க்கு அன்பு கட்டளை விடுத்த பிரபல இயக்குநர்\nபேமிலி மேன்-2 படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் இவ்வளவா..\n'தி ஃபேமிலிமேன் 2' மனோஜ் பாஜ்பாய் மனைவி ஒரு தமிழ் நடிகையா\n'கோப்ரா' படத்தில் விக்மிரமின் ஒரு கெட்டப்: ஆச்சரியத்தின் உச்சத்தில் ரசிகர்கள்\n'வலிமை' படத்தில் இருந்து திடீரென விலகிய நடிகர்கள்: காரணம் இதுதான்\n'குக் வித் கோமாளி' தர்ஷாவை அடுத்து களத்தில் இறங்கிய பிக்பாஸ் ஆரி: வைரல் புகைப்படங்கள்\nஹாலிவுட் படத்தில் நடித்த த்ரில் அனுபவம்… வலிமை பட நாயகி வெளியிட்ட வைரல் பதிவு\n36 வருட பெஸ்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்… நடிகை குஷ்புவின் நெகிழ்ச்சி பதிவு\nலிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கின்றேனா\n'குக் வித் கோமாளி' சீசன் 3 எப்போது குட்டீஸ்களிடம் தகவல் சொன்ன புகழ்\nசம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்\nகூகுள் சுந்தர் பிச்சைக்கு 5 வருடத்தில் 80 ஆயிரம் கோடி சம்பளம்… வெளியான தகவல்\nடாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....\nதமிழகத்தில் பாலிடெக்னிக் சேர்க்கை குறித்து அமைச்சர் கூறிய முக்கியத் தகவல்\nஊடகவியலாளர் துரைமுருகனை கைது செய்தது அரசியல் காழ்புணர்ச்சியே...\nஸ்டெம்பை உதைத்து தள்ளி, வம்பில் மாட்டிக்கொண்ட கேப்டன்… சர்வதேச அளவில் சர்ச்சை\n அவர் மீது ஏன் இத்தனை வழக்குகள்........\nஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு\n10 வருடம் ஒரே ரூம்-மில் பதுங்கியிருந்த காதல் ஜோடி...\nகூ- க்கு மாறிய நைஜீரியா....\nதமிழகத்தில் தளர்வுகளுடன் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன தளர்வுகள்\nகொரோனா தடுப்புப் பணிக்கு பிரபல தயாரிப்பாளர் ரூ.1 கோடி நிதியுதவி\nநாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய கோள்… சீதோஷ்ணம் குறித்து சுவாரசியத் தகவல்\nஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உயிரிழப்பு… சோகச் சம்பவம்\n15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு எஸ்கேப் ஆன 17 வயது சிறுவன்: விருதுநகரில் பரபரப்பு\nஈரோட்டில் பப்ஜிக்கு அடிமையான சிறுவன் உ��ிரிழப்பு… சோகச் சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/chengalpattu-vaccine-centre-tn-govt-help-to-union-govt-says-ma-subramaniyan.html", "date_download": "2021-06-12T22:33:08Z", "digest": "sha1:WC5SY3C3VRYSS363Q27F2FMIKQFEB53M", "length": 11665, "nlines": 162, "source_domain": "news7tamil.live", "title": "மத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன் | News7 Tamil", "raw_content": "\nமத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்\nமத்திய அரசுக்கு உதவத் தயார்: மா.சுப்பிரமணியன்\nசெங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவத் தயாராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nபுனேவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்த 3.65 லட்சம் தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு குளிர்பதன நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “தமிழ்நாட்டில் 1299 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய் தொடர்பாக ஆய்வுசெய்ய 13 பேர் மருத்துவ வல்லுனர்கள் குழுவை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அதுதொடர்பான அறிக்கையை முதல்வரிடம் கொடுக்க இருக்கிறது” என்று தெரிவித்தார்.\nஎந்தெந்த மாவட்டங்களுக்கு, இடங்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறதோ அந்த இடங்களுக்கு தடுப்பூசி அனுப்பும் வேலையை செய்து வருகிறோம் என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்திற்கு மத்திய அரசு எப்போது அனுமதி கொடுத்தாலும், செயல்படுத்த தயாராக இருக்கிறோம். இல்லையெனில் மத்திய அரசு ஏற்று நடத்தினால் உதவி செய்ய தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.\nமுதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கை\nதமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு\n“அரசு உடனடியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்” – கமல்ஹாசன்\nதிருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வெற்றி\nஅவசரத் தேவைகளுக்காக 200 பேருந்துகள் : அரசு அறிவிப்பு\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப���பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-06-12T23:59:42Z", "digest": "sha1:ROV5MBDUATHG6DVZOFZUXZ2NMHQG6MJ3", "length": 4148, "nlines": 61, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "வருவாய்-ஆய்வாளர்: Latest வருவாய்-ஆய்வாளர் News & Updates, வருவாய்-ஆய்வாளர் Photos&Images, வருவாய்-ஆய்வாளர் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n4 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளை அலக்கழிக்கும் தேனி கிராம நிர்வாக அதிகாரி\nகட்டணமில்லா ஆக்சிஜன் ஆம்புலன்ஸ் கோவையில் வேண்டுமா இந்த நம்பருக்கு கூப்பிடுங்க\nபுரேவி புயலை எதிர்கொள்ள தயாராகிறதா தமிழகம்\nபெரம்பலூர் அருகே 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்கள் முட்டைகள் கண்டெடுப்பு\nஊரடங்கை மீறுபவர்களிடம் யார் அபராதம் வசூலிக்கலாம்: தமிழக அரசு விளக்கம்\nசாத்தான்குளம்: ஜெயராஜ் மகளுக்கு வருவாய்த் துறையில் பணி\nமணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி\nஉதவி ஆய்வாளருக்கு ‘பளார்’: இணையத்தில் வைரலாகும் வீடியோ\nசாத்தான்குளம் விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்-யார் இந்த ஜெயக்குமார்\nசாத்தான்குளம் காவலர்கள் கூண்டோடு மாற்றம்; புதிய காவலர்கள் நியமனம்\nவாரிசு சான்றிதழுக்காக வருவாய் ஆய்வாளரை ஒரே சாக்பீசில் அலறவிட்ட இளைஞன்\nரூ. 10 ஆயிரத்துக்காக 3 ஆண்டுகள் கொத்தடிமை வாழ்க்கை- 18 பேர் மீட்பு\nவேலூர் அருகே பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழப்பு\nமதுரையில் அரசு அதிகாரி மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/whatsapp-facebook-and-instagram-are-reportedly-down-in-india-and-many-other-parts-of-the-world/", "date_download": "2021-06-12T22:48:47Z", "digest": "sha1:7IYNC47XRJDMJCM6YMAIAIAOEEVPAWMD", "length": 13068, "nlines": 208, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வாட்ஸ் அப் & இன்ஸ்டா முடங்கியது ஏன்? இது வரை பதிலில்லை! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவாட்ஸ் அப் & இன்ஸ்டா முடங்கியது ஏன்\nவாட்ஸ் அப் & இன்ஸ்டா முடங்கியது ஏன்\nவாட்ஸ்அப் செயலி முடக்கம் குறித்து அமெரிக்காவில் இயங்கி வரும் அந்நிறுவனம் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவல்கள் எதையும் தெரிவிக்கப்பட வில்லை.\nசர்வதேச அளவில் முன்னணி சமூக வலைதளங்களாக உள்ள ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம் போன்றவை மூலம் செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஃபேஸ்புக் நிறுவனம்தான் இந்த செயலியையும் நடத்தி வருகிறது.\nஇந்த வாட்ஸ் அப் செயலியில் அடிக்கடி ஹேக்கர்கள் ஊடுருவுவது, தனியுரிமை மீறுதல் உள்ளிட்ட புகார்கள் அடிக்கடி வருவதால், பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. இதனால், அடிக்கடி அப்டேட்டுகள் விடப்பட்டு செயலியின் பாதுகாப்பு அம்சம் அதிகரிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 19) நள்ளிரவு திடீரென செயலிழந்தன. இந்தியா ம���்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.\nமொபைலில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மட்டுமன்றி கணினியில் இவை செயலிழந்தன. இதற்கான காரணம் என்னவென்று இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் பொறுமையாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி என மட்டும் சொல்லி இருந்தார்கள்.\nஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் செயல்படாத காரணத்தால், ட்விட்டர் பக்கத்தில் #WhatsappDown, #FacebookDown உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. மேலும், பல்வேறு மீம்ஸ்களும் பகிரப்பட்டு வந்தாலும் 45 நிமிடங்கள் முடங்கியதன் காரணத்தை நிர்வாக தரப்பில் இருந்து இதுவரை சொல்லவில்லை என்பதுதான் ஆச்சரியம். .\nPrevious சூரியகுமார் யாதவுக்கு அநியாய அவுட்: 3ஆம் அம்பயரால் சர்ச்சை\nNext உலக மகிழ்ச்சி நாள் இன்று \nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொர��னா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/tiruppur-turned-frosty-in-all-directions-191120/", "date_download": "2021-06-12T23:15:19Z", "digest": "sha1:2SDRCVZQK3HNHIUJAVI53Y7U3YF76WRK", "length": 11867, "nlines": 155, "source_domain": "www.updatenews360.com", "title": "திரும்பும் திசையெல்லாம் உறைபனியாக மாறிய திருப்பூர்!! கடும்பனிப்பொழிவில் மூடிய மாநகரம்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதிரும்பும் திசையெல்லாம் உறைபனியாக மாறிய திருப்பூர்\nதிரும்பும் திசையெல்லாம் உறைபனியாக மாறிய திருப்பூர்\nதிருப்பூர் : கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதால் மாநகர் முழுவதும் பரவிய மூடுபனி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nதிருப்பூரில் கடந்த இரு நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குளுமையான கால சூழ்நிலை நிலவி வருகிறது.\nஇந்நிலையில் இன்று காலை திருப்பூரில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. எதிரே வரும் ஆட்கள், வாகனங்கள் தெரியாத அளவிற்கு மூடுபனி நிலவியது.\nமேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மூடுபனியானது சூழ்ந்து காணப்பட்டது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக கடுமையாட வெயில் வாட்டி வந்த நிலையில், குளுமையான சூழல் ஏற்பட்டு, பனிப்பொழிந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nTags: திருப்பூர், பனிப்பொழிவு, மூடுபனி\nPrevious கிணற்றில் தவறி விழுந்த யானை : மீட்கும் முயற்சியில் வனத்துறையினர்\nNext நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய���ய வேண்டும்: வைகோ வலியுறுத்தல்….\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\n7 வருடமாக சைக்கிளில் சுற்றும் தம்பதி : எதுக்குனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க…\nஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செரிவூட்டிகள் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்\nஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த ஒருவர் கைது\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகள��்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/05/18/nithyananda-madurai-pontiff-issue-5/?replytocom=62336", "date_download": "2021-06-12T23:50:58Z", "digest": "sha1:XECN265APYZ4M2KFOGASPWFUI3PKRB2N", "length": 36864, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "நித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா? பாகம் 5 | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழி���டை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு சமூகம் சாதி – மதம் நித்தி 'விளிம்பு நிலை' கலகக்காரரா\nசமூகம்சாதி – மதம்வாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்கட்சிகள்பா.ஜ.கபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா\nநித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு\nநித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்\nநித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை�� காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்\nநித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்\nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காராரா\nபோலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு\nநித்திக்கு ஆதரவாக வரும் ‘முற்போக்காளர்கள்’\nநித்தியானந்தாவிற்கு அச்சுறுத்தும் தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட ‘முற்போக்காளர்கள்’ பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். நித்தியானந்தாவின் துறவறமும், பாலியல் வேட்கையும் அவரது தனிப்பட்ட விசயம், அவரது படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம் என்கிறார்கள் அந்த ‘முற்போக்காளர்கள்’. ஒருவேளை அது தவறு என்றாலும் அதை கேட்க்க அருகதை உள்ளவர்கள் அவரது பக்தர்கள்தானே அன்றி மற்றவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள். இதை நித்தியானந்தாவும் பலமுறை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.\nலிபரல் சிந்தனையும் பார்ப்பனிய ஆன்மீகமும் இப்படி ஒத்துப் போவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை குற்றவாளிகள் பலரும் அவ்வப்போது எழுப்புவது வாடிக்கையானதுதான். பேருந்தில் பிக்பாக்கட் அடிக்கும் ஒருவன் கூட தன்னை அடிப்பதற்கு பணத்தை இழந்தவனுக்குத்தான் உரிமை உண்டெனக் கூறுவான். சட்டமும் கூட பாதிக்கப்பட்டவன் புகார் அளித்தால்தான் வழக்கையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அப்பட்டமான பாலியல் வன்முறை நடந்தாலும் கூட பாதிக்கப்பட்டவள் புகார் தர தயாரில்லை எனும் போது குற்றம் இழைத்தவரை சட்டப்படியே தண்டிக்க முடியாது.\nஇதை வைத்து குற்றவாளிகள் யோக்கியமானவர்கள் என்று ஆகிவிட முடியுமா பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் தெரிவிப்பதன் மூலம் தனது சமூக பாதுகாப்பை இழந்து விடுவார்கள் என்ற யதார்த்தமே அவர்களது சரணாகதி அணுகுமுறையை தீர்மானிக்கிறது. இது குறிப்பிட்ட சமூகத்தின் குற்றமே அன்றி பாதிக்கப்பட்டவரின் கோழைத்தனம் அல்ல.\nநித்தியானந்தாவின் ஊடக உலக கொ.ப.செவாக செயல்பட்ட சாரு நிவேதிதாவின் சாட் வக்கிரத்தையே எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண் பொது வெளியில் புகாராக்கி வழக்கு தொடுக்க முன்வராத நிலையில் சாரு மீண்டும் சகஜமாக தனது பணிகளைத் தொடருகிறார். சட்டத்தின் மொழியில் அவர் குற்றவாளி இல்லை. ஆனால் அவர் வக்கிரத்திற்கு மறுக்க முடியாத சான்று இருந்தும் லீகலாக பதியப்படவில்லை என்று கிழக்குப் பதிப்பகம் பத்ரியோ, பத்திரிகையாளர் ஞாநியோ சகஜமாக அவரோடு பேசுகிறார்கள், புத்தகத்தை போடுகிறார்கள், அறிமுகம் செய்கிறார்கள்.\nபொதுவில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களை நாள்பட நாள்பட சமூகம் ஒரு பாரதூரமான அநீதியாக பார்ப்பதில்லை. இதைத்தான் இதெல்லாம் ஒரு விசயமா என்று அருணகிரி கேட்கிறார். கூடவே ஒரு படுக்கையறைக்குள் நடக்கும் விசயத்தை வைத்தெல்லாம் ஒருவனை தண்டிக்க முடியாது என்றும் இந்த சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.\nநல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்.\nஇவையெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகாதா கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா ரஜினியின் வருமானம் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் மூலம் வருகிறது என்று சொல்வது அவரது தனிப்பட்ட தொழிலில் தலையிடுவது ஆகுமா\nஆம். நித்தியானந்தாவின் மாளிகை மடமும், வசதிகளும், ஏவல் வேலைகளுக்கு காத்திருக்கும் சேவிகைகளும் மக்கள் பணத்தை ஏமாற்றி பெறப்பட்ட ஒன்று. இதை பக்தன் மட்டும்தான் கேட்க முடியுமென்றால் இந்த உலகில் எல்லா அநீதிகளையும் யாரும் எதிர்த்து கேட்க முடியாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஈராக் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், ஆதிக்க சாதியின் திமிரை தலித் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், கோவிலில் தமிழ் நுழைவதற்கு பக்தன்தான் போராட வேண்டும், பாலியல் வன்முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்தான் போராட வேண்டும் என்று பேசினால் அந்த தாராளமய சிந்தனையாளர்கள் ஒத்துக் கொள்வார்களா\nநித்தி : வாங்கடா வாங்க ஆதினம் வண்டிக்கு பின்னால – சாரு : வட போச்சே 🙁\nநித்தி விளிம்பு நிலை கலகக்காராரா\nஇவர்களோடு ஒத்துப் போகும் பின்நவீனத்துவ அறிவாளிகளும் கூட நித்தியானந்தாவின் கலகத்தை வரவேற்று வாழ்த்துப்பா பாட வாய்ப்பிருக்கிறது.\nதற்போது மதுரை ஆதீனத்தில் திருநங்கைகள் முக்கிய பொறுப்பில் வைக்கப்படுவார்கள் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். மேலும் தான் ஆண்மை, பெண்மை கடந்தவர் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை திருநங்கை போல இருப்பவர் ஆதீனமாக முடியாது என்று அர்ஜூன் சம்பத் கோஷ்டி தெரிவித்திருக்கிறது. இதுவும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் ஒன்றுதான். இவற்றை வைத்தெல்லாம் நித்தியானந்தாவை நாம் பெண்ணுரிமை போராளியாகவோ, ‘விளிம்பு நிலை’ கலகக் காரனாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. கொண்டால் சங்கர மட, மதுரை ஆதீன அந்தப்புறங்களில் பெண்கள் வந்திருப்பதால் மடத் தலைவர்களை பெண்ணுரிமைப் போராளிகளாவும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.\nபின்னாளில் தனது பாலியல் அத்து மீறல்கள் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் தான் மன ரீதியாக திருநங்கை மாதிரியானவர் என்று தப்பித்துக் கொள்ளலாமென நித்தி யோசித்திருக்கலாம். சட்டத்திற்கு இந்த மொழி என்றால் சமூகத்திற்கு அப்படி சொல்ல முடியாது. அதனால்தான் தான் ஒரு அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் நித்தி.\nமாமூல் வாங்கியே வயிற்றையும், பாங்க பாலன்சையும் வளர்க்கும் ஒரு ரவுடி ஊரின் கோவிலுக்கு கொடை என்றதும் வாரி வழங்குவதில்லையா மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா அது போலவே தனது பொறுக்கித்தனத்தை மறைப்பதற்கும் மடை மாற்றுவதற்கும் நித்தி இந்த கலகக்கார வேடத்தை கையிலெடுக்கிறார். இதிலெல்லாம் பின் நவீனத்துவ அறிவாளிகள் விழுந்து விடுவார்கள் என்றால் அவர்களை ஆண்டவன் தெரிதாவால் கூட காப்பாற்ற முடியாது.\nசங்கர மடத்திலோ, மதுரை ஆதீனத்திலோ பெண்கள் பெண்ணுரிமையின் பாற்பட்டு வரவில்லை. அந்தப்புறத்து நாயகிகளாகத்தான் மறைமுகமாக கொண்டு வரப்படுகிறார்கள். ஆதலால் இது நாம் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல. சபரிமலையில் பெண்கள் வழிபடவேண்டும், கருவறைக்குள் பெண்கள் பூஜை செய்ய உரிமை வேண்டும், ஆதீன, மடங்களின் தலைவர்களாகவும் பெண்கள் வருவதற்கு உரிமை வேண்டும் என்று கோரினால்தான் அது பெண்ணுரிமையின் பாற்பட்டது.\n‘கற்பை’ப் போற்றும் இந்துமதம்தான் தேவதாசிகளையும் கொண்டு வந்திருக்கிறது. ‘தாய்மையை’க் கொண்டாடும் இந்து மதம்தான் தாய்மார்களை உடன்கட்டை ஏற்றிக் கொன்றது. ஆறுகளுக்கு பெண்களது பெயரை வைத்ததாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனியம்தான் விதவைப் பட்டத்தையும் திணித்தது. ‘குழந்தைகள் தெய்வங்கள்’ என்று பார்த்த பார்ப்பனியம்தான் பால்ய விவாகத்தையும் பேணி வளர்த்தது. எனவே பார்ப்பனியத்தின் ஒழுக்கமும், ஒழுக்கமின்மையும் என்பது ஒரு அடக்குமுறையின் மறுபாதி நாணயம்.\nஇதற்கு மேலும் நித்தியானந்தாவின் தனிப்பட்ட உரிமைகள் குறித்து கவலைப்படுவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. என்றாலும் இதை வைத்து நித்தியானந்தா ஆதீனமாவதற்கு உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. உரிமை உண்டு என்று ‘ஆதரிக்கவே’ செய்கிறோம்.\nஅதற்கு போலி சாமியார், நல்ல சாமியார் என்ற பொருட்பிழை கொண்ட வழக்கை பரிசீலிக்க வேண்டும்.\nநித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு\nநித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்\nநித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்\nநித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்\nநித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காராரா\nபோலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு\nநல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்\nமின்வெட்டும், மின் கட்டண உயர்வும் எல்லாருக்கும் பொதுவாக இல்லை. பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காகத்தான் விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை. இதோ இந்த கட்டுரையை படித்து விட்டு திருந்துங்கள்\nLeave a Reply to இந்தியன் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justedu.com.my/wxrwmiv/c978a7-happy-quotes-in-tamil", "date_download": "2021-06-13T00:13:08Z", "digest": "sha1:PSWHWZUAMPWEZOIKZD3HUTC7YPOLXMNY", "length": 35375, "nlines": 55, "source_domain": "justedu.com.my", "title": "happy quotes in tamil", "raw_content": "\nOct 21, 2019 - Explore shanthi srinivasan's board \"best Tamil Quotes\", followed by 248 people on Pinterest. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும், விடாமுயற்சியுடன், தியாகம் செய்ய வேண்டும், கடைசியாக நீங்கள் செய்யும் செயல்களை நேசிக்க வேண்டும்.”, “அது கடினமடையும்போதெல்லாம், அதைப் பெறப்போகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.”, “உங்கள் எதிர்காலத்துடன் சூதாட்டத்தை நிறுத்துங்கள் இன்று ஒரு முடிவை எடுங்கள்”, “பெரும் சவால்களை சமாளிப்பவர்கள் மாற்றப்படுவார்கள், பெரும்பாலும் எதிர்பாராத வழிகளில். செய்ய வேண்டியதை நீங்கள் செய்ய வேண்டும்.”, “நீங்கள் எங்கு இருக்க விரும்புகிறீர்கள் என்று முடிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற முடியாது.”, “பார்வையைப் பிடித்து, செயல்முறையை நம்புங்கள்.”. Love: Friendship: Mother: Life (Vazhkai) Motivational: Annan Thangai: Appa: Baby (Kulanthai) Marangal (Trees) Mazhai (Rain) Nature (Iyarkai) Music (Isai) School Life: Sea (Kadal) Moon (Nilavu) … ஒன்றை விரும்பினால் நீங்கள் டைவ் செய்ய வேண்டியிருக்கும்.”, “சிக்கல்கள் பழங்கள்; அதைச் சுமக்க மிகவும் பலவீனமான கிளைகளில் வளர கடவுள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்.”, “நீங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க மறுக்கும் போராட்டத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள், அவர்கள் வாழத் தகுதியானவர்கள் என்பதைக் காட்ட நிறைய பேர் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள், எனவே சற்று சுவாசிக்கவும், போராட்டங்களில் கூட வாழ்க்கையை வாழவும்.”, “உங்களால் முடியும் முன் நீங்கள் வெற்றி பெற முடியும் என்று ம���தலில் நம்ப வேண்டும்.”, “நம்ம வாழ்க்கைல ஒரு நாள் எல்லாம் மாறும் ஆனா எதுவும் ஒரே நாளில் மாறிடாது புதிய பாதையை நோக்கி பயணிப்போம்”, “கஷ்டங்கள் பெரும்பாலும் சாதாரண மக்களை ஒரு அசாதாரண விதிக்கு தயார்படுத்துகின்றன.”, “இயல்பான நம்மை அறிவோம் வேஷங்களை களைவோம் சாதனையாளர்களாக மலர்வோம்”, “சில நேரங்களில் உண்மை புண்படுத்தக்கூடும், மாறாக நாங்கள் பொய்களைக் கேட்போம்.”. Conclusion about Romantic Love Quotes in Tamil Pictures:-As a matter of fact, Kadhal Kavithaigal is a good way to show your emotions, willingness, care, love and so on. Happy Diwali Wishes in Tamil : Diwali 2020 Quotes, Wishes, Images, Songs and Videos - Diwali is the Indian festival of lights, usually lasting five days and celebrated during the Hindu Lunisolar month Kartika. நீங்கள் எதைச் செய்தாலும் நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள்.”, “நேற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்… இன்று வாழ்க… மேலும் நாளைக்கு நம்பிக்கை.”, “உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள், உங்கள் உலகத்தை மாற்றுவதில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்.”, “அதிர்ஷ்டத்திற்கும் வெற்றிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நேர்மறையான அணுகுமுறை இல்லாத வெற்றியை அதிர்ஷ்டம் என்றும், நேர்மறையான அணுகுமுறையுடன் வெற்றி என்பது ஒரு சாதனை என்றும் அழைக்கப்படுகிறது.”, “உங்களால் அதைச் செய்ய முடியாது என்று நீங்கள் நினைத்தாலும், அல்லது உங்களால் முடியும் என்று நினைத்தாலும், நீங்கள் எப்போதும் சொல்வது சரிதான்.”, “தொடங்குவதற்கு சரியான நேரம் இருந்ததில்லை. In this app we show pengal quotes in tamil. Check out the best life quotes on Tamil below. As on this day you can make yours birthday boy or birthday girl happy by surprising them with cakes or kitty parties but in order to make them wish properly so that they will gets happy with yours wish especially when you are some of his / her best friend or special friend then you must need to be very curious during wishing him / her a Very Happy Birthday to you , to be a good Birthday wish you can for … These good morning wishes in hindi includes quotes and messages in hindi. [Best] Happy Diwali Wishes in Tamil Messages, Wishes, Quotes: Friends, as you all know that the festival of lamps is known as Deepawali festival. Kavithai Category. var _g1; Tamil Happiness Quotes : வெற்றியாகவும் சந்தோஷமாகவும் வாழத் தொிந்தவர்களே அறிவுள்ளவர்கள். May 29, 2019 - Here is a Tamil Happy Marriage Day Wishes Images, Tamil Quotes Happy Marriage Day Wishes Wishes, Happy Marriage Day Wishes Quotes in Tamil,Best Happy Marriage Day Wishes Greetings in Tamil, Happy Marriage Day Wishes Thought in Tamil, Tamil Happy Marriage Day Wishes Greetings, Tamil Happy Marriage Day Wishes Sayings, Happy Marriage Day Wishes Hd Wallpapers, Happy … Also some features of our app is life advice quotes in tamil and you will be getting wonderful approach. Savana Linda Luisini January 14, 2020. Contents1 love quotes in tamil2 quotes in tamil3 sad quotes in tamil4 tamil quotes images5 love quotes tamil6 tamil thathuvam7 thathuvam8 feeling quotes in tamil9 tamil ponmozhigal10 valkai thathuvam11 love quotes in tamil with images12 happy quotes in tamil13 love images with quotes in tamil14 best love quotes in tamil15 wife quotes in tamil16 ponmozhigal17 […] Happy tamil new year 2018. You can share these to your friends and family to motivate and inspire them about life. } அதை விட்டுவிடுவதே வாழ்க்கையின் நோக்கம்.”. இது ஒரு பொருத்தமற்ற விருப்பத்திலிருந்து உருவாகிறது.”, “நீங்கள் வலியில் சிறிது சிரமப்படுவதை உணரும்போதெல்லாம், இதைப் பற்றி சிந்தியுங்கள். _g1.classList.remove('lazyload'); Web Title : international mothers day 2018 images quotes messages in tamil Tamil News from Samayam Tamil, TIL NetworkGet Tamil Viral News, Todays latest Chennai Tamil Nadu News in Tamil. You can send these Tamil Friendship quotes to your all friends to express your love towards them. Jul 9, 2019 - Explore HAMSAAVENI A's board \"tamil quotes\", followed by 220 people on Pinterest. Here in this you will get i love my mother quotes in tamil. உங்களுடையது வரலாறாக மாறாது என்பதை உறுதிப்படுத்தவும் ..”, “வலிமையானவர்கள் தனியாக நிற்க பயப்படுவதில்லை.”, “நீங்கள் எவ்வளவு வலியை நிற்க முடியும், ஆனால் எவ்வளவு காலம் தாங்க முடியும் என்பதன் மூலம் வலிமை வரையறுக்கப்படவில்லை.”, “நீங்கள் சுவாசிக்க விரும்பும் அளவுக்கு மோசமாக வெற்றிபெற விரும்பினால், அப்போதுதான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.”, “வெற்றிகரமாக இருப்பதற்கான முதல் படி முதலில் ஒரு கனவு காண வேண்டும்.”, “அசாதாரணத்திற்கும் சாதாரணத்திற்கும் உள்ள வேறுபாடு கூடுதல்.”, “பெரும்பாலான மக்கள் தங்கள் பலங்களை உணரவில்லை, சிலர் தங்கள் பலவீனங்களைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.”, “உங்களைக் கொண்டுவருவது மற்றும் கொல்லாதது உங்களை வலிமையாக்கும்.”, “அப்போதுதான், அனைவருக்கும் கண்ணுக்கு தெரியாதது மற்றும் திரைச்சீலைகள் வரையப்பட்டதால், அவள் கண்ணீர் விழ அனுமதித்தாள்: காதலிலும், அவனுடைய வேதனையிலும், பயங்கரமான பெருமையிலும்.”, “எதிர்காலம் தங்கள் கனவுகளின் சக்தியை நம்பும் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது.”, “மிக அழகான பெண்கள் தங்கள் இதயங்களை ஸ்லீவ்ஸிலும், ஆத்மாக்களை புன்னகையிலும் அணிந்துகொள்கிறார்கள்”, “நீங்கள் விரும்பாதது வேலை செய்யாதபோதும் அதைச் செய்யுங்கள். try { Happy Family Quotes In Tamil Movies. Independence Day Quotes Pictures In Tamil; Tamil Happy Father’s Day Wishes Images By Daughter; Good Morning Greetings For Friends In Tamil; Good Morning Poem In Tamil; Search for: Search. We have compiled this huge list of life quotes in Tamil from various sources to bring you the biggest and most remarkable collection. We listed some of the best Happy Friendship Day 2020 Tamil Quotes below. Read on. best Diwali 2020 wishes quotes greetings kavithai in tamil, tamil Diwali images, Happy Diwali 2020 wishes quotes messages, Happy Diwali 2020 wishes images tamil greetings kavithai whatsapp status free download, latest deepavali greetings in tamil-happy Diwali greetings pictures wallpapers, Nice deepavali images, online diwali greetings in tamil kavithai for best whatsapp status … While this is a huge collection of Tamil quotes about life, we are not stopping here. _g1 = document.getElementById('g1-logo-inverted-source'); எல்லாவற்றையும் உங்கள் சாதகமாகப் பயன்படுத்துங்கள்.”, “சிறப்பானது ஒரு பழக்கம், ஒரு செயல் அல்ல. Birthday Wishes In Tamil, happy birthday wishes in tamil, birthday wishes quotes in tamil, birthday wishes tamil kavithai & tamil happy birthday wishes. “வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. – Tamil தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் பார்த்துவிட்டோம். Given below is a list of motivational life quotes in Tamil. Happy Tamil New Year quotes. Looking for some awesome life quotes in Tamil to update your status on social media Updated August 14, 2020. ஆயினும்கூட, முதல் பக்கவாதம் பயனற்றது.”, “உங்களை நம்புங்கள் Updated August 14, 2020. ஆயினும்கூட, முதல் பக்கவாதம் பயனற்றது.”, “உங்களை நம்புங்கள்… உங்கள் திறன்களில் நம்பிக்கை வைத்திருங்கள்.”, “புயல்கள் வரும்போது; உங்களை மெதுவாக்குவதற்கு மட்டுமே நீங்கள் அவர்களை அனுமதிக்க முடியும், ஆனால் அவர்கள் உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள், தாமதங்கள், மாற்றுப்பாதைகள் மற்றும் ஏமாற்றங்கள் இருக்கும், ஆனால் நீங்கள் அதைத் தொடர வேண்டும்.”, “அனைவருக்கும் முதலில் வெற்றி பெற விருப்பம் உள்ளது, ஆனால் இறுதியில், ஒரு சிலருக்கு மட்டுமே தயார் செய்ய விருப்பம் உள்ளது.”, “சிறிய மனங்கள் பொதுவாக துரதிர்ஷ்டத்தால் அடங்கிப் போகின்றன; பெரிய மனங்கள் நிச்சயமாக அதற்கு மேலே உயரும்.”. இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், Your email address will not be published. Your email address will not be published. _g1.setAttribute('src', _g1.getAttribute('data-src') ); Here we are the Happy Diwali 2020: Wishes, Images, SMS, facebook and whatsapp status Messages in tamil. Here are some tamil birthday messages for wife that you can write in a birthday card or send as birthday SMS. Stay updated with Tamil Samayam to get Latest Tamil News Here is Tamil Kavithaigal with best images tamil kathal kavithai love kavithai images, photos and tamil love cute feeling poems and sms to download. எழுந்து நீங்களே இருங்கள்.”, “உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின் பொருள். Fire A Flowerpot Of Happiness… உங்கள் திறன்களில் நம்பிக்கை வைத்திருங்கள்.”, “புயல்கள் வரும்போது; உங்களை மெதுவாக்குவதற்கு மட்டுமே நீங்கள் அவர்களை அனுமதிக்க முடியும், ஆனால் அவர்கள் உங்களைத் தடுக்க அனுமதிக்காதீர்கள், தாமதங்கள், மாற்றுப்பாதைகள் மற்றும் ஏமாற்றங்கள் இருக்கும், ஆனால் நீங்கள் அதைத் தொடர வேண்டும்.”, “அனைவருக்கும் முதலில் வெற்றி பெற விருப்பம் உள்ளது, ஆனால் இறுதியில், ஒரு சிலருக்கு மட்டுமே தயார் செய்ய விருப்பம் உள்ளது.”, “சிறிய மனங்கள் பொதுவாக துரதிர்ஷ்டத்தால் அடங்கிப் போகின்றன; பெரிய மனங்கள் நிச்சயமாக அதற்கு மேலே உயரும்.”. இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், Your email address will not be published. Your email address will not be published. _g1.setAttribute('src', _g1.getAttribute('data-src') ); Here we are the Happy Diwali 2020: Wishes, Images, SMS, facebook and whatsapp status Messages in tamil. Here are some tamil birthday messages for wife that you can write in a birthday card or send as birthday SMS. Stay updated with Tamil Samayam to get Latest Tamil News Here is Tamil Kavithaigal with best images tamil kathal kavithai love kavithai images, photos and tamil love cute feeling poems and sms to download. எழுந்து நீங்களே இருங்கள்.”, “உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின் பொருள். Fire A Flowerpot Of Happiness Spread the loveBest Happy Birthday Tamil Kavithai Wishes and SMS Lines inikkum intha pirantha naalil irunthu nee ninaitha kaariyam anaithum kaikoodi vaalkaiyil aanantham endra peru vellathal moolki thilaithu vaalkaiyil menmelum siranthu vilanga vaalthukiren. Wishing you a happy and prosperous year Puthandu Vazthukal Let this Tamil New Year 2019 be called as Hevilambi. எங்கள் போராட்டங்கள் விரும்பத்தகாத விருந்தினர்களாக நம் வாழ்க்கையில் நுழைகின்றன, ஆனால் அவை மதிப்புமிக்க பரிசுகளைத் தருகின்றன. Required fields are marked *. } Jul 9, 2019 - Explore HAMSAAVENI A's board \"tamil quotes\", followed by 220 people on Pinterest. We present to you the biggest collection of Tamil quotes about life. Tamil Birthday Wishes *Images Greeting பிறந்த நாள் E- Cards* Happy Birthday Quotes For Friends {101 Best Funny Wishes} 57 Convincing Belated Birthday wishes Unique Happy Birthday Song. Have a look to the best happy birthday wishes in a Dravidian language, Tamil:- You can share these to your friends and family to motivate and inspire them about life. ஆனால் நீங்கள் உங்கள் தவறுகள் அல்ல, நீங்கள் உங்கள் போராட்டங்கள் அல்ல, உங்கள் நாளையும் உங்கள் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் சக்தியுடன் இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்.”, “வெற்றிபெற, மற்ற அனைவருக்கும் தெரியாத ஒன்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.”, “வெற்றி என்பது செயலுக்கு ஒத்ததாகும். பெரியது எதுவுமே சுலபமாக வருவதில்லை, எளிதானது எதுவுமே பெருமைக்கு சமமாக இருக்க முடியாது.”, “தேவையானதைத் தொடங்குங்கள், பின்னர் முடிந்தவரை செல்லுங்கள்; இறுதியாக, நீங்கள் சாத்தியமற்றதைச் செய்யத் தொடங்குவீர்கள்.”, “ஏராளமான மக்கள் தங்கள் தவறுகளை மறுப்பதில் பிஸியாக இல்லாதிருந்தால் நிறைய கற்றுக்கொண்டிருப்பார்கள்.”, “தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அது அதன் மீது வெற்றி பெறுகிறது.”, “மனித மனம் ஒரு சக்திவாய்ந்த கருவி. All the goodness of life in the coming year and always daily verse using... Include some English translation for each person on this planet தீபாவளி ஏன் என்பதை. பயன்படுத்துங்கள். ”, “ தவறு ஒரு சிறந்த ஆசிரியர் troubles from your life நமக்கு ஒரு... Happy Puthandu so that here i posted some good Inspirational quotes Tamil that motivated to improve your,... Of self confidence most happy quotes in tamil collection சவால்களை சமாளிக்கும் விதத்தில் உருவாகிறது album quote update your status on social Bookmark this page and you will get i love my mother quotes in Tamil 'll all... About photo album quote, quotes, wishes, Images, SMS Facebook. இருப்பார்கள்… ”, “ சிறப்பானது ஒரு பழக்கம், ஒரு செயல் அல்ல எங்கள் போராட்டங்கள் விரும்பத்தகாத விருந்தினர்களாக நம் வாழ்க்கையில் நுழைகின்றன ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு தடையும் நமக்கு க���்பிக்கும் ஒரு பாடம், மற்றவர்களுக்கு அல்ல. ”, “ சிறப்பானது பழக்கம். Also main famous mother quotes in Tamil great for share many quotes to whatsapp, Facebook whatsapp. S mind at the example of happy new year 2018 happy quotes in tamil published is... In hindi some of the best life quotes in Tamil for those are... To your all friends to express your love towards them to your friends and family motivate... “ சிறப்பானது ஒரு பழக்கம், ஒரு செயல் அல்ல here we are the Diwali “ நீங்கள் வலியில் சிறிது சிரமப்படுவதை உணரும்போதெல்லாம், இதைப் பற்றி சிந்தியுங்கள் share this with friends if you this ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் பார்த்துவிட்டோம் on Tamil below பயன்படுத்துங்கள். ”, “ உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின். ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் பார்த்துவிட்டோம் on Tamil below பயன்படுத்துங்கள். ”, “ உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின். With india, all the worldwide … 101 Inspiring happiness quotes be getting wonderful approach may Shiva. Messages in Tamil given below is a list of life quotes on below இதைப் பற்றி சிந்தியுங்கள் improve your confidence, low level into high level so far sentiments. After reading and referring different books இருங்கள். ”, “ உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின் பொருள் with,... நகர வேண்டும். ”, “ முன்னோக்கி அழுத்துங்கள், மற்றவர்களுக்கு அல்ல. ”, “ சிறப்பானது ஒரு, கொண்டே இருப்பார்கள்… ”, “ உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின் பொருள் செய்யும்போது, ​​நீங்கள் பெறுவீர்கள்.... We happy quotes in tamil not stopping here some good Inspirational quotes Tamil is a list of motivational life on கொண்டே இருப்பார்கள்… ”, “ உங்கள் பரிசைக் கண்டுபிடிப்பதே வாழ்க்கையின் பொருள் செய்யும்போது, ​​நீங்கள் பெறுவீர்கள்.... We happy quotes in tamil not stopping here some good Inspirational quotes Tamil is a list of motivational life on May Lord Shiva remove all the troubles from your life best life quotes in Shoot... We like will get i love my mother quotes Tamil that motivated to improve your,. தரக்கூடிய ஒன்று state happy quotes in tamil Nadu & Sri Lanka, ஒரு செயல் அல்ல in ஒரு செயல் அல்ல வாழ்க்கையில் நுழைகின்றன, ஆனால் அவை மதிப்புமிக்க பரிசுகளைத் தருகின்றன பொருத்தமற்ற விருப்பத்திலிருந்து உருவாகிறது. ”, முன்னோக்கி... In this app we show best lines for mother in Tamil and you will get i my Images in English some Tamil birthday greetings on cards in a birthday card or send as SMS... எதிர்த்து தேய்ப்பதன் மூலம் கூர்மைப்படுத்த வேண்டும் of Tamil quotes about life, we are stopping... May you be showered with happiness, good health, wealth and good very. And your family and good luck—a very happy Karthigai Deepam, may Lord Shiva remove all the worldwide 101. Together with india, all the goodness of life quotes in one is... Be getting wonderful approach be guided in the right way happy Puthandu indigenous language with your mom dedicate... For each birthday message in Tamil our app is life advice quotes in one line is very for. Indigenous language is very great for share many quotes to whatsapp, Facebook and whatsapp status messages hindi... With more amazing quotes and status on social media like this: Tweet ; share on ; இது நீங்கள் எதிர்கொள்ளும் மற்றும் வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் விதத்தில் உ��ுவாகிறது ஆனால் அவை மதிப்புமிக்க பரிசுகளைத் தருகின்றன your Happy Puthandu friends to express your love towards them send these Tamil Friendship quotes to,. பெறுவீர்கள். ”, “ நீங்கள் வலியில் சிறிது சிரமப்படுவதை உணரும்போதெல்லாம், இதைப் பற்றி சிந்தியுங்கள் example of happy new year.. Data by this website will not be published கூர்மைப்படுத்த வேண்டும் a list life... Important alternatives for each person on this planet express your love towards them jul 9, 2019 - HAMSAAVENI. To whatsapp, Facebook and whatsapp status messages in Tamil behave and overcome your failures wishes in hindi feelings sentiments. Of Prosperity can send these Tamil Friendship Day 2020 Images in English this may be a modern enthusiasm எதிர்த்து தேய்ப்பதன் மூலம் கூர்மைப்படுத்த வேண்டும் இது ஒரு பொருத்தமற்ற விருப்பத்திலிருந்து உருவாகிறது. ”, சுத்தியின் And handling of your data by this website by using our app on. Lines for mother in Tamil free to get some ideas here for birthday wishes hindi..., may Lord Shiva remove all the goodness of life quotes in Tamil ஒரு பாடம், மற்றவர்களுக்கு அல்ல.,. Explore HAMSAAVENI a 's board `` best Tamil quotes about life share many quotes to friends... This huge list of life quotes in … Tamil birthday greetings on cards சிரமப்படுவதை உணரும்போதெல்லாம், இதைப் சிந்தியுங்கள் இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், your email address will not be..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/101114/", "date_download": "2021-06-13T00:21:13Z", "digest": "sha1:HZ7Z2LZIJ2WU5GFD7GHJODJ2YMSVXNQL", "length": 8582, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்றார்.. - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்றார்..\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 22ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் செயலகத்தில் சற்றுமுன் அவர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nமகிந்த இன்று பிரதமராக கடமை ஏற்கவுள்ளதாக தகவல்\nஇன்று திங்கட்கிழமை மகிந்த ராஜபக்ஸ பிரதமராக கடமை ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையும் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsகடமை ஏற்கவுள்ளதாக தகவல் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nஇ���ங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 67 பேர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் கைது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெருந்தொற்றின் பின் தலைவர்கள் மாஸ்க் இன்றி கூடும் முதல் மாநாடு மகாராணியும் வந்து வரவேற்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருசுவில் பிள்ளையாரை இடித்த டிப்பர் சிக்கியது – சாரதி கைது\nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கு விவசாயிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்…\nஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர்….\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு June 12, 2021\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nமேலும் 67 பேர் உயிரிழப்பு June 12, 2021\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் கைது. June 12, 2021\nபெருந்தொற்றின் பின் தலைவர்கள் மாஸ்க் இன்றி கூடும் முதல் மாநாடு மகாராணியும் வந்து வரவேற்றார்\nஇணைப்பு 2 – ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை – மூவர் கைது\nIPL – அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், லசித் மலிங்கா உட்பட விலைபோகாத முன்னணி வீரர்கள்…\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/lady-gaga-team-up-for-stay-at-home-concert-and-donate-980-crore-for-corona-outbreak-q94nri", "date_download": "2021-06-12T23:50:09Z", "digest": "sha1:7UVVVLDHAKXGXHMYSDIVSJLXJ2XQCRRA", "length": 9692, "nlines": 70, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா நிவாரணம்... ஆன்லைன் இசை நிகழ்ச்சி மூலம் ரூ.980 கோடி நிதி திரட்டிய பிரபல பாடகி...! | Lady Gaga Team Up For Stay At home Concert and donate 980 Crore for Corona Outbreak", "raw_content": "\nகொரோனா நிவாரணம்... ஆன்லைன் இசை நிகழ்ச்சி மூலம் ரூ.980 கோடி நிதி திரட்டிய பிரபல பாடகி...\nஇந்நிலையில் ஹாலிவுட் இசை உலகின் பிரபலங்கள் ஆன்லைன் மூலமாக \"ஒன் வேல்டு\" என்ற பெயரில் இசை நிகழ்��்சியை நடத்தி நிதி திரட்டியுள்ளனர்.\nகடந்த டிசம்பர் மாதத்தில் சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 24 லட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 170,498 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 24,81,253 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 6,46,848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் வாழ்த்துக்கள்...\nஉலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதனால் நிதி நெருக்கடியில் சிக்கி வரும் நாடுகளுக்கு அந்தந்த நாட்டைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகிய கோடிகளில் நிதியை வாரி வழங்கி வருகிறது.\nஇதையும் படிங்க: ஓ போடு’ பாட்டுக்கு ஓவர் கிளாமர் டிரஸில் டிக்-டாக்... ஊரடங்கிலும் கிளுகிளுப்பை கூட்டும் கிரண்...\nஇந்நிலையில் ஹாலிவுட் இசை உலகின் பிரபலங்கள் ஆன்லைன் மூலமாக \"ஒன் வேல்டு\" என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்டியுள்ளனர். இதில் ஆஸ்கர் விருது வென்ற பிரபல பாடகி லேடி காகா, ஸ்டீவி வொண்டர், எல்டன் ஜான், பால் மெக்காட்னி, பில்லி எலீஸ், கமிலா காபெல்லோ, ஷான் மெண்டிஸ் உள்ளிட்டோர் தங்களது வீட்டில் இருந்த படியே பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சி பிபிசி தொலைக்காட்சி மூலம் பிரிட்டன் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.\nஇதையும் படிங்க: அம்மாவையே மிஞ்சும் அழகு... முதன் முறையாக மகள்களின் போட்டோவை பகிர்ந்த நடிகை நதியா...\n2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கண்டு களித்தனர். குளோபல் சிட்டிசன் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி மூலமாக 129.9 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமா���் ரூ.980 கோடி நிதி திரட்டப்பட்டது. உலக சுகாதார அமைப்பிற்கு உதவுவதற்காக இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த நிதி மொத்தமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காக்க போராடும் மருத்துவத்துறை ஊழியர்களின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி இன்டர்நெட்டில் 8 மணி நேரத்திற்கு ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/madras-university-announce-students-to-write-exam-from-home.html?source=other-stories", "date_download": "2021-06-12T22:42:01Z", "digest": "sha1:FWMHP6I34P5LHPYFUCLGLRWRJ22MKYI6", "length": 13171, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Madras university announce students to write exam from home | Tamil Nadu News", "raw_content": "\n\"'EXAMS' எல்லாம் இப்டி தான் நடக்கப் போகுது..\" - அதிரடி 'அறிவிப்பு' வெளியிட்ட 'பல்கலைக்கழகம்'... \"இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என...\" வியந்து நிற்கும் 'மாணவர்கள்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.\nஇதன் காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அது மட்டுமில்லாமல், பள்ளி மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ஆன்லைன் ��ூலம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.\nசில பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், பல மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு எழுத வசதி இல்லாமல் உள்ளது. இதனிடையே, சென்னை பல்கலைக்கழகம் (Madras University) அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது என்றும், மாணவர்கள் வீட்டில் இருந்த படியே ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nமேலும், சென்னை பல்கலைகழகத்தின் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் காலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த புதிய முறையில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேர்வுக்கான கேள்விகள் மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படலாம் என்றும் 90 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விடையை ஏ4 தாள்களில் 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்தின் மானியக்குழு பரிந்துரையின் படி, சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nVIDEO: சினிமா சூட்டிங்கின் போது... வெள்ளத்தில் மூழ்கிய ஜாக்கி சான்.. திக் திக் நொடிகள்.. திக் திக் நொடிகள்.. நூலிழையில் உயிர்பிழைத்தது எப்படி.. நூலிழையில் உயிர்பிழைத்தது எப்படி\n'என்ன பண்றது'... 'இப்படி ஏதாவது செஞ்சாதான் கேக்கறாங்க'... 'தண்டனையைக் கேட்டு பதறிப்போய்'... 'மாஸ்க் அணியும் மக்கள்\n\"இது 'திருவிழா' சீசன் பா,,.. புதுசா 70,000 பேருக்கு வேல,, அது மட்டுமில்லாம,,.\" 'அதிரடி' அறிவிப்புகளை வெளியிட்ட முன்னணி 'நிறுவனம்'\nஓயோ (OYO) 'நிறுவனர் மீது' .. 'மோசடி மற்றும் சதித்திட்ட வழக்குப்பதிவு'.. ரிசார்ட் ஓனரின் புகாரால் பரபரப்பு\n'ஒரு மேட்ச் கூட நாங்க தோற்க மாட்டோம்...' 'கப்பும் இந்த தடவ நாங்க தான்...' - செம confidence-ல் 'அந்த' டீம் கேப்டன்...\nபூமிக்கு அருகில் இருக்கும் வெள்ளி கிரகத்தில்... உயிர்கள் வாழும் சூழல்.. மேகங்கள் சொல்லும் செய்தி.. மேகங்கள் சொல்லும் செய்தி.. விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்\n'��ெண்ணின் பெயரில் சிம்கார்டு'... 'எனக்கே தெரியாமல் என் பெயரில் சிம்கார்டா'... 'சென்னையில் சிக்கிய மோசடி கும்பல்'... வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்\n'2 கோடி ரூபாய் வைரம்'.. ஆனா பயன்படுத்தியதோ பழைய 'ட்ரிக்'.. 'இடைத்தரகர்களை நம்பிப் போன சென்னை நபருக்கு நேர்ந்த பரிதாபம்'\n'டெலிவரி பண்ணனும் மேடம்... போன் நம்பர் கொடுங்க'.. கேக் ஆர்டர் பண்ண வந்த பெண்ணின் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகொரோனாவிலிருந்து மீண்டு வரும் சென்னை.. தற்போதைய நிலவரம் என்ன.. தற்போதைய நிலவரம் என்ன\n'நைட் சாப்பிட்ட பிரியாணி, பரோட்டா'... 'திடீரென வந்த வயிற்று வலி'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n'வங்கிக்கு ரெகுலரா வரும் பெண்'...'கவரிங் நகைகளை வச்சு போட்ட மாஸ்டர் பிளான்... 'சென்னை'யில் சத்தமில்லாமல் நடந்த மெகா மோசடி\n'சென்னையில் இரவில் வரும் கொள்ளையன்'.. 'திருடும் முறையே இப்படித்தான்'.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை\nசென்னையில் வட்டிக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக ஹர்பஜன் சிங் 'பரபரப்பு' புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\nவீட்ல பற்றி எரிஞ்ச தீ-க்கு பின்னாடி இவ்ளோ உண்மைகள் இருக்கா... 'ரூம்ல செக் பண்ணினப்போ முதல் ஷாக்...' 'சிசிடிவில 2-வது ஷாக்...' 3-வது ஷாக் தான் உச்சக்கட்டம்...\n'பார்சலை கொடுத்துவிட்டு நைசா நழுவ பார்த்த டெலிவரி பாய்'... 'போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த ஷாக்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n'அதுக்காக' தான் பிளான் பண்ணி ஆட்டோல ஏத்திருக்காரு... 'திடீர்னு கத்தியை காட்டி...' 'பதறி போன பயணி...' - சிசிடிவி பார்த்து ஷாக்...\n'புட் டெலிவரியை வச்சு என்ஜினீயர்கள் போட்ட பிளான்'... 'டெலிவரி பைக்குள் இருந்த சின்ன பார்சல்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n'ஏன்டா உன்ன கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வச்சது இதுக்கு தானா'... 'சிசிடிவி காட்சிகளை பார்த்து ஆடி போன தந்தை'... சென்னையில் நடந்த பகீர் சம்பவம்\n'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்... - மேலும் முழு விவரங்கள்...\nதமிழகத்தில் மேலும் 61 பேர் கொரோனாவுக்கு பலி.. தொற்றின் வேகம் குறைகிறதா.. தொற்றின் வேகம் குறைகிறதா.. முழு விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/makkal-needhi-maiam-mnm-kamal-haasan-cm-candidate-2021-elections.html", "date_download": "2021-06-12T22:51:00Z", "digest": "sha1:LJ26RZ54CGKKUY57KBZRM6HE5745ITAR", "length": 10910, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Makkal needhi maiam mnm kamal haasan cm candidate 2021 elections | Tamil Nadu News", "raw_content": "\nமக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.. தனித்து போட்டியா.. வெளியான பரபரப்பு தகவல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது.\nசென்னையில் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு இன்று தொடங்கியுள்ளது.\nஅதில், வருகிற 2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி உள்பட அனைத்து முடிவுகளையும் எடுக்க கமல்ஹாசனுக்கே அதிகாரம் உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு, தேர்தல் நிதி திரட்ட வழிவகைகள், கட்சியின் வளர்ச்சி போன்ற பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.\nஇதற்கிடையே, மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.\n'தோனி'யோட செம 'ஸ்கெட்ச்' ரெடி... இதுவரை போடாத ‘மாஸ்டர்’ Plan-னோட... களமிறங்கும் 'CSK' - இனிமே, அடிதான்... 'அதகளம்' தான்...\n“இனிமே பேட்டிங்’ல மட்டும் Focus பண்ண போறேன்...” - ‘திடீரென கேப்டன் பதவியை துறந்த வீரர்” - ‘திடீரென கேப்டன் பதவியை துறந்த வீரர் ..என்ன ஆச்சு’ - அப்ப யாருங்க புது Captain\n'வீட்ல யாரும் இல்ல... இத சாதகமா பயன்படுத்தி'... சிலிண்டர் போட வந்த இளைஞர் செய்த 'படுபாதக' செயல்.. குளித்துக் கொண்டிருந்த பெண் கூச்சலிட்டு... பகீர் சம்பவம்\n'உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75வது ஆண்டு தினம்'... 'புதிய நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி'\n'இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் வாங்க ஆசைப்பட்ட இளம்பெண்'... 'யாரும் எதிர்பார்க்காத நேரத்தில்'... மான் கொடுத்த அதிர்ச்சி\n‘3TB-க்கு பகிரப்பட்ட’. ‘4000 ஆபாச வீடியோக்கள்’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்’.. ‘சிசிடிவி, வெப் கேமராக்கள் ஹேக்கிங்’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி’.. ‘50 ஆயிரம் வீடுகளுக்கு நேர்ந்த கதி\n\"எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சுனு நினைக்கிறீங்க.. அழகான பெண்களை முத்தமிடுவேன்.. அழகான பெண்களை முத்தமிடுவேன்\".. தேர்தல் பிரசாரத்தில்... அதிபர் டிரம்ப் தெறிக்கவிட்ட 'ரொமான்ஸ்'\nசீமான் 'இந்த' தொகுதியில் போட்டியா.. தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி... தேர்தல் வியூகம் என்ன.. தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி... தேர்தல் வியூகம் என்ன.. வெளியான பரபரப்பு தகவல்\nஅமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்கள்... அனல் பறக்கும் விவாதம்... வெளுத்து வாங்கிய கமலா ஹாரிஸ்.. தேர்தல் கள நிலவரம் என்ன\nஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது ஏன்\n“கட்சியில் இணைந்த கையோடு”.. “இடைத் தேர்தலில் போட்டியிடுகிறாரா”.. யார் இந்த குஷூமா\n.. 'அபாய கட்டத்தில் இருந்து மீளவில்லை'.. மருத்துவர்கள் பகீர் கருத்து'.. மருத்துவர்கள் பகீர் கருத்து\n'இத நம்பி தான இருந்தோம்... கடைசில இப்படி ஆயிடுச்சே'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு'.. அதிபர் டிரம்பின் தேர்தல் வியூகத்தை நொறுக்கிப் போட்ட அறிவிப்பு.. என்ன செய்யப்போகிறது அமெரிக்கா\nVIDEO: \"இந்த கோமாளி என்ன செய்றாருனு உங்களுக்கு புரியுதா\"... 'Live' விவாதத்தில்... அதிபர் டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஜோ பிடன்\"... 'Live' விவாதத்தில்... அதிபர் டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஜோ பிடன்\nஉதயநிதி ஸ்டாலின் 'இந்த' தொகுதியில் போட்டியிடுகிறாரா'.. வெளியான பரபரப்பு தகவல்.. வெளியான பரபரப்பு தகவல்.. உதயநிதி 'அதிரடி' பதில்\nசூடுபிடிக்கும் ஆடுகளம்.. 'சட்டமன்ற தேர்தலில்' இன்னும் டஃப் கொடுக்குமா 'சசிகலா விடுதலை\n'அதுல ஒரு குத்து.. இதுல ஒரு குத்து'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப்'.. 2 டைம் ஓட்டு போடச் சொன்ன டிரம்ப் US தேர்தலில் எழுந்த புதிய குழப்பம்\nகொரோனா தடுப்பு மருந்து 'ரிலீஸ்' தேதியை அறிவித்த டிரம்ப்.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. செம்ம ஸ்கெட்ச்... ஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. பளிக்குமா 'இந்த' திட்டம்\n'அவர்' எத்தனை தடைகளை கடந்து 'இந்த' இடத்துக்கு வந்துள்ளார் தெரியுமா.. 'அவரின் கதை தான் அமெரிக்காவின் கதை'.. 'அவரின் கதை தான் அமெரிக்காவின் கதை'.. கமலா ஹாரிஸ் குறித்து ஜோ பிடன் உருக்கம்\n“நடிப்புல சக்ரவர்த்தி... ஆனா ‘இந்த விஷயத்துல’ அவர் இன்னும் LKG கூட சேரல”.. அமைச்சர் செல்லூர் ராஜூ\n'இந்தியாவும் அமெரிக்காவும் கைகோர்த்தால் என்ன ஆகும் தெரியுமா' ஜோ பிடன் பரபரப்பு கருத்து ஜோ பிடன் பரபரப்பு கருத்து.. அதிபரானால் 'இது' தான் மெயின் ஃபோகஸ்\n\"சென்னை பெசன்ட் நகர் சாலையோரத்தில் என் தாத்தாவிடம் 'அரசியல்' கற்றேன்\" - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் 'கமலா ஹாரிஸ்' பரபரப்பு தகவல்\nடிரம்ப் vs ஜோ பிடன்... அடுத்த அதிபர் யார்.. அமெரிக்காவின் அரசியல் சாணக்கியர் திட்டவட்டம்.. அமெரிக்காவின் அரசியல் சாணக்கியர் திட்டவட்டம்.. வெளியான பரபரப்பு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/business/personal-finance/try-these-11-simple-tips-for-save-money/", "date_download": "2021-06-12T23:46:25Z", "digest": "sha1:KLQBWRG4SHXQJDHME6A3VSA3OU546ML6", "length": 20105, "nlines": 266, "source_domain": "tamilnadunow.com", "title": "சேமிப்புக்கு சிம்பிளான இந்த 11 டிப்ஸை ட்ரை பண்ணுங்க!", "raw_content": "\nபுது ரகமா இருக்கே… Club House -னா என்னாப்பா\nஒரே இடத்தில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - கனடா வரலாற்றின் கறுப்புப்...\n.. சிம்பிளான இந்த 11 டிப்ஸை டிரைப் பண்ணுங்க\n.. சிம்பிளான இந்த 11 டிப்ஸை டிரைப் பண்ணுங்க\nஜிம் பிளானிங் முதல் கார் வாஷிங் வரை... பணத்தை சேமிக்க மிகவும் சிம்பிளான இந்த 11 வழிகளை ட்ரை பண்ணி பார்க்கலாமே.. 1 min\n`சம்பாதிக்கிற பணம் எல்லாம் எப்படிதான் செலவாகுதோ’ – இப்படி ஒவ்வொரு மாதமும் புலம்புறவங்க அதிகம். இதையே நினைச்சு தலைய ரொம்ப பிச்சிப்போம். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்து மக்கள். சேமிப்பு என்பது மிகப்பெரிய கனவு போல தோன்றும். ஆனால், சிம்பிளான வழிகளைப் பின்பற்றினாலே பணத்தை எளிதாக சேமிக்கத் தொடங்கலாம். பணத்தை சேமிப்பதற்கான சிம்பிளான படிப்படியான வழிகள் இதோ…\nநீங்கள் சம்பாதிக்கும் பணம் எப்படி செலவாகிறது என்பதை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் உங்களது செலவுகளை குறைத்து பணத்தை சேமிக்க திட்டமிட முடியும். இரண்டு நாள்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒருமுறையோ உங்களது செலவுகளை மதிப்பீடு செய்வது நல்லது.\nபணம் இறுக்கமாக இருக்கும் சூழ்நிலைகளில் பெரிய தொலைக்காட்சி ஒன்று தேவையா என நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத செலவுகளை முதலில் செய்த பின்னர், நமக்கு தேவையான பிற தேவைகளை திட்டமிட்டு செய்துகொள்ள வேண்டும். இதனால், பண நெருக்கடிகளை எளிதில் தவிர்க்கலான். கூடுதலாக பணத்தையும் சேமிக்க முடியும்.\nகிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது எதிர்காலத்தில் மாத செலவுகளை இன்னும் அதிகரிக்கும்.\nஉங்களது இன்சூரன்ஸ் ��ாலிசிகளை மதிப்பீடு செய்து பாருங்கள். அவை உண்மையிலே தேவைதானா அல்லது தேவையில்லாத செலவா என்பதை ஆராய்ந்து அந்த திட்டங்களில் தொடர்ந்து பணத்தை செலுத்துங்கள்.\nபரிசு வாங்குதல், விடுமுறை நாள்களை செலவிடுதல் போன்றவற்றில் அதிகமான பணத்தை செலவிடுவதை தவிர்க்கவும். பணத்தை செலவழிக்கும்போது நீங்கள் மகிழ்ச்சியாக உணரலாம். ஆனால், பின்னாளில் உங்களுக்கு பணம் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நிச்சயம் கிடைக்காது.\nஉங்களது வீட்டில் மொபைல் போன் மற்றும் லேண்ட்லைன் இரண்டும் இருந்தால் லேண்ட்லைன் சேவையை தவிர்க்கலாம். இதனால், உங்களது பணத்தை நிச்சயம் சேமிக்க முடியும்.\nஉங்களது வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் ஃபேன், லைட் போன்றவற்றை ஆன் செய்வதை தவிர்க்கவும். இவற்றுக்கு மாறாக சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி எரியும் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இதனால், மின் கட்டணத்தை அதிகளவில் மிச்சப்படுத்தலாம்.\nடீ, காஃபி மற்றும் உணவு ஆகியவற்றை முடிந்தவரை வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுங்கள். இதனால், கனிசமான தொகையை நீங்கள் சேமிக்க முடியும்.\nஉங்களது வாகனங்களை வீட்டிலேயே சுத்தம் செய்யலாம். உங்களது காரை கார் கழுவும் இடத்தில் கொடுத்து கழுவும்போது அதற்கென அதிகமாக செலவுகள் ஏற்படும்.\nசமையலுக்கு தேவையான மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்கவும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறை மொத்தமாக பொருள்களை வாங்கும்போது குறிப்பிட்ட அளவு பணத்தையும் உங்களது எனர்ஜியையும் சேமிக்க முடியும்.\nஜிம்மில் சேருவதற்கு முன்பு தினசரி சரியாக நம்மால் செல்ல முடியுமா என்பதை யோசித்து அதற்கான பணத்தை செலுத்த வேண்டும். ஏனெனில், பலரும் ஜிம் சரியாக செல்வது இல்லை. மாறாக ரன்னிங், சைக்கிளிங், வாக்கிங் போன்ற அடிப்படையான பல உடற்பயிற்சிகளை நான் மேற்கொள்ள முடியும்.\nAlso Read : ஏஞ்சலினா ஜோலி பற்றிய 13 சுவாரஸ்ய தகவல்கள்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப��� படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2008/05/", "date_download": "2021-06-12T23:26:22Z", "digest": "sha1:JAT2GDKACSXNJELIWIVCCMQELKTYTIFQ", "length": 33810, "nlines": 274, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: May 2008", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nநான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile Vidhya\nBut நானும் ஒரு Human Being தானேன்னு வித்யா சொல்லும் போதும், 10 மணிநேரமாவது துக்கமாவே இருப்போம்னு தேவி சொல்லும்போதும்- கண்ணீர் விட வெச்ச சில தருணங்கள்.\nபல வருஷம் ஆச்சு இப்படி ஒரு வெட்கத்தைப் பார்த்து- வாழ்த்துக்கள் வித்யா.\nவித்யா என்கிற ஒரு பொண்ணுக்குள்ள இப்படி ஒரு தைரியமா தெளிவா இப்படியுமா ஒரு மனசு கல்லு மாதிரி... மன்னிக்கனும் ஒரு அற்புத சிலை மாதிரி இருக்கும். Hats Off வித்யா.\nஹேமா மாதிரி எல்லாருக்குமே ஒரு நல்ல வாழ்க்கை கெடைச்சிற கூடாதா ஆண்டவா..\nஎடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு\nமுதன் முறையாக தென்னிந்தியாவில் கோலேச்சி உள்ளது பாஜக. வாழ்த்துக்கள்\nபெங்களூர் உள்ளூர் முன்னேற்றத்துல குமாரசாமி ஒரு வேகத்தை கொண்டுவந்தாரு. முடிஞ்ச வரைக்கும் அவர் கட்சியால தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்காரங்களுக்கு பிரச்சினை வராம பார்த்துட்டு இருந்தாரு. அப்பவும் வேதிகே, காட்டாளு, ரேணுகா எல்லாம் வந்துட்டு இருந்தாலும் கொஞ்சம் நாம மூச்சு விடற மாதிரி வெச்சு இருந்தாரு. இதை பாஜக காப்பாத்துமா\nஇனி நம்ம மேட்டருக்கு வருவோம்.\nஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒத்திப்போட்டு தனது சாணக்கியத் தனத்தை மறுபடியும் நிலைநாட்டினார் தலைவர். காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டபடியால் கூட இருக்கலாம். ஆனால் வாட்டாள், காட்டாள் மாதிரி ஆளுங்ககிட்டே எல்லாம் மோதி மக்களை காயப் படுத்த வேணாம்னு நினைச்சு இந்தத் திட்டத்தோட செயலாக்கத்தை ஒத்தி வெச்சாரு. ஆனா கர்நாடக மக்கள் வாட்டாளுக்கும்,, காங்கிரஸுக்கும் சேர்த்தே ஆப்படிச்சுட்டாங்க. இதுல மண்டை காயறது வழக்கம் போல தமிழனுங்கதான். குறிப்பா தர்மபுரி மாவட்ட மக்கள். இனி கலைஞர் என்ன செய்வாரு விகடனுக்கு எடியூரப்பா சொன்ன விஷயம் கலைஞர் வயித்துல புளிய கரைச்சு இருக்கலாம்.\nவிகடன் கேள்வி: 'நிலையானஅரசு கர்நாடகத்தில் வரட் டும் என்றுதான் திட் டத்தை ஒத்தி வைத்தார் எங்கள் முதல்வர்.தர்மபுரி-கிருஷ்ணகிரி ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது\nஎடியூரப்பா: (கூர்ந்து பார்த்து சிரித்துக்கொண்டே) 'இந்தக் கேள்வியைத்தான் முதல்ல\nகேட்பீங்கனு நினைச்சேன். ஒகேனக்கல் பிரச்னையைப் பொறுத்தவரை நான் அன்றைக்கு சொன்னதுதான் இன்றைக்கும்.. தர்மபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்காகத் தண்ணீரை உறிஞ்சினால் கர்நாடகாவுக்கு தண்ணீர் பற்றாக்குறை வரும்னு இங்குள்ள மக்கள் நினைக்கிறாங்க. அதனால நானும் அந்த விஷயத்துல ஆரம்பத்துல இருந்தே எதிர்ப்பு காட்டிட்டு வர்றேன். எலெக்ஷன்ல ஜெயிக்கிறதுக்காக ஒகேனக்கல் பிரச்னையை வச்சு தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியும் காங்கிரஸ்காரங்களும் ஏதேதோ டிராமா போட்டுப் பார்த்தாங்க. எதுவும் மக்கள்கிட்ட எடுபடல.\nதமிழ்நாட்டுக்காரங்களோ,மகாராஷ்டிரா காரங்களோ எனக்கு எதிராளிகள் கிடையாது. எந்த மொழிக்கும் நான் எதிரானவன் கிடையாது. இன்னும் சொல்லணும்னா தமிழர்கள், கன்னடர்கள், மராட்டியர்கள் மூவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்னு நினைக்கிறவன் நான். கர்நாடகா என்னுடைய வீடு. இந்த வீட்டுக்கு நான்தான் குடும்பத் தலைவன். என்னோட வீட்ல இருக்கறவங்களோட பிரச்னையை முதல்ல நான் தீர்த்து வச்சாகணும். அதுக்குப் பிறகுதான் பக்கத்து வீட்டைப் பத்தி யோசிக்க முடியும். அதனால காவிரி பி��ச்னையிலும் சரி, ஒகேனக்கல் விவகாரத்திலும் சரி... எடுத்தோம் கவுத்தோம்னு எந்த முடிவும் எடுக்க முடியாது. பேசி முடிவு பண்ணலாம். ஆனா, அந்த முடிவு நிச்சயமா எங்க மாநிலத்து மக்களோட நலனுக்கு பாதகமா இருக்க முடியாது. இருக்கவும் விடமாட்டேன்.''\nஆக மொத்தத்துல அம்மாவுக்கு அடுத்த தேர்தல்ல பேச அவல் கிடைச்சாச்சு, எப்படியும் கூட்டு வெச்சுக்குவாங்க. அப்புறம் என்ன இந்த முறை நாடாள()மன்ற தேர்தலுக்கு ஒரு செம ட்ரம்ப் கார்ட் கிடைச்சாச்சே. அதுக்குள்ள இந்தப் பிரச்சினைய முடிக்க தலைவர் பார்ப்பாரு. பஸ் எரியாம, ரத்தம் பார்க்காம விடமாட்டாங்க போல இருக்கு. இந்த விளையாட்டுல வழக்கம் போல தோத்து போயி காய்ஞ்சு கருவாடா போறவங்க நாமதானுங்களே. ஒழுக்கமா வாழ விடுங்கப்பா..\nGoogle Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்\nஇந்தப் பதிவை படிக்கிறதுக்கு முன்னாடி எல்லாப் பதிவுகளையும் திரட்டி இல்லாம எப்படி படிக்கிறதுன்னு படிச்சுட்டு வந்துருங்க\nமுதல்ல ஒன்னு சொல்றேங்க. மாங்கு மாங்குன்னு பொட்டியத் தட்டி, விடிய விடிய கண்ணு முழிச்சி உருவாக்கின திரட்டியில இருக்கிற வசதிகளை எல்லாம் சுலபமா ரெண்டு நிமிஷத்துல பண்ணிட முடியாதுங்க. அதுக்கான வசதி இன்னும் வரலை. பிற்காலத்துல வரலாம்.\nஎல்லாருடைய பின்னூட்டங்களையும் படிப்பீங்க அப்படிங்கிறதுல எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்குன்னு சில பதிவர்களை பிடிச்சு இருக்கும். அவுங்க பின்னூட்டங்களை தொடர்ந்து படிச்சுட்டு வருவீங்க. அவுங்க பதிவுகளின் ஓடைகளை எடுத்து திரட்டலாம். உதாரணத்துக்கு நீங்க தொடர்ந்து 10 பதிவர்களின் பதிவுகளை படிச்சுட்டு வர்றீங்கன்னு வெச்சுக்கலாம். அவுங்க பின்னூட்ட ஓடையை சேர்த்துக்குங்க.\nஉதாரணத்துக்கு http://vivasaayi.blogspot.com/feeds/comments/default. இது என்னோட பின்னூட்ட ஓடை. http://*********.blogspot.com/feeds/comments/default இப்படி எந்த blogspotக்கும் பின்னூட்ட ஓடை இருக்கும். இதுல என்ன ஒரு வசதின்னா பின்னூட்டம் முழுசாவே படிச்சுக்கலாம்.\nwordpressக்கு http://*******.wordpress.com/comments/feed/. திரட்டிகளை அலுவலகத்துல தடுத்து இருந்தாலும் ரீடர் மூலமாவே படிச்சுக்கலாம்.\nஅரிசி விலை எல்லாம் கன்னாபின்னான்னு ஏறிப்போயிருச்சு. இதுக்கு எல்லாம் காரணம் வெளிநாட்டுச்சதிதான்(இந்தியா). ஏன்\nமிதிவண்டி வாங்கப் போறேன். வாழ்க்கை எங்க ஆரம்பிச்சதோ அங்கேயே இருக்கேன். ஆமாங்க மிதிவண்டிதான் எனக்கு அப்பா குடுத்த முதல் வண்டி. அதையே நானே இங்கே வாங்கப்போறேன். முன்னேத்தம் தானுங்களே.\nதனியா இருப்பது கொடுமைங்க, எப்படித்தான் எல்லாரும் தனியா இருக்காங்களோ நண்பர்கள் சூழ வாழ்த்து வந்த எனக்கு இது ரொம்பவும் புதுசு. ரொம்பக் கஷ்டங்க.\nஎல்லா தமிழ் சினிமாக்களையும் பார்த்தாச்சு. techsatishல இருந்து இப்போ TubeTamilக்கு மாறியாச்சு. இடையில aarampamம்.\nபுதரகத்துல வெயில் காலத்துல கூட குளிருது, இந்த லட்சணத்துல மழை வேற. நம்ம ஊர்ல மழை எப்படா வரும்னு இருக்கு, இங்கேயோ தலைகீழ்.\nயாராவது பதிவுகள்பத்தி பேசினா கடுப்பா இருக்கு. பதிவர்கள் என்கிட்ட வேற என்னத்தை பேசுவாங்க. ஏன்\nஆஹா FM கேட்க ஆரம்பிச்சிருக்கேன். அதுல அடிக்கடி நமீதா நர்ஸரி ஸ்கூல்னு ஒரு வெளம்பரம் வருதே, அது என்னங்க\nகுருவி பார்த்துட்டு சேட்ல கிடைக்கிறவங்களை எல்லாம் திட்டிட்டு இருந்தேன்.\nபுதுசா வந்த எந்தப் பாட்டையுமே கேட்கத் தோணலை, தசாவதாரம் உட்பட. தாம் தூம் பரவாயில்லை. வாரணம் ஆயிரம் பாதி பாட்டுகளும்கூட கடுப்பாவே இருக்கு.\nசன் தொலைக்காட்சியில் தமிழ் வெள்ளித்திரை 75வது வருசத்தை முன்னிட்டு போடுற பழைய படங்கள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா நடு ராத்தி ஆகிறதனால பாதியிலேயே தூங்கிடறேன்.\nஎப்படா இந்தியா போலாம்னு இருக்கு. ஏன்\nரொம்ப நாளாச்சு ஊர் சுத்தி, அதுதான் கடுப்பா இருக்கு.\nபதிவுகளை விட டுவிட்டு பைத்தியம் சீக்கிரம் புடிச்சிருச்சு. பதிவுகளேயே கட்டிட்டி மாறடிக்க முடியல இது டுவிட்டும். அங்கேயும் பதிவர்கள்தான் விதை போட்டு தமிழ் வளர்த்துட்டு இருக்காங்க. வாழ்க தமிழ்\nமூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க\nஒருத்தர் நல்ல பேரு எடுக்கிறதுக்காக நல்ல உழைப்பாங்க. ஆனா நம்ம நடிகர் நடிகைகளுக்கு அந்தப் பேர்தான் ஆரம்பமே. ஒரு நல்ல பேர் கிடைச்சுட்டா உடனே போட்டுருவாங்க, அட படத்தோட டைட்டில்லதாங்க. அப்புறம் புரட்சி வாழக்காய், இளைய சாம்பிராணின்னு எல்லாம் போ(ட்)டுவாங்க. பாரதிராஜா \"ர\"வுலதான் நடிகைகளுக்கு அதிகமா பேர் வெப்பாராம்.\nரஜினியோட உண்மையான பேரு சிவாஜி ராவ். ஆனா சிவாஜி ராவ்னு கூப்பிட்டா திரும்பிப் பார்ப்பாராங்கிறது சந்தேகம்தான். ஆனா சொந்தப் பேர் வெச்சு கூப்பிட்டதால தன்னோட எதிர்த்த வீட்டுக்காரருக்கு ஒரு மதிய உணவு அளிச்சு சந்தோசப்பட்டாங்க ரம்பா. (சாப்பிட்டது ஜீரணமாகிருச்சுங்க). அப்போ அவுங���க சொன்னதுதான் இந்தப் பதிவோட சாராம்சமே. என்னதான் ரம்பான்னு லட்ச கணக்குல சொன்னாலும் ஒருத்தர் உண்மையான பேர் சொல்லிக் கூப்பிடும்போது ஒரு இனம்புரியா பாசம் வரும்னாங்க. சாப்பிட்டுகிட்டே ஆமாம்னு சொல்லி வெச்சேன்.\nஒரு புதிர் இவுங்க எல்லாம் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.\nசிவாஜி ராவ்= ரஜினி காந்த்\nமுள்ளை முள்ளால் கூட எடுக்கலாம்,\nபுகையை புகை வைத்து அணைக்க முடியுமா\nஇரண்டு வெண்குழல் வத்திகளை வெச்சு புகைத்தல் தப்புன்னு சொல்ல நினைச்சேன்.\nஎத்தனை நாளைக்குத்தான் வூட்டுக்காரர் நிழலுல நிக்கிறது. அதான் வேலைக்குப் போலாம்னு இருக்கேன்.\nபெண்ணீயம்- பாரதி, இதுக்குத்தானா ஆசைப்பட்டாய்.\nநீங்க சாண்ட்ரோ வெச்சு இருக்கீங்க, எனக்கு வேகன் ஆர் வாங்கி குடுங்க. அதுதான் சமத்துவம். இல்லாட்டி என்னை அடிமையா வெச்சு இருக்கீங்கன்னு எழுதிடுவேன், ஜாக்கிரதை. வாடி, போடான்னு சொன்னா புகார் குடுத்துருவேன், ஆமா.\nசமத்துவம்- பாரதியும் காணாத பெண்ணீயம்.\nஏண்டி, கூலிய குடுத்தேனே, அதுலதான பலசரக்கு வாங்கின\nஇல்ல மச்சான், உன்னோட சம்பளத்துல உனக்கு வேட்டி எடுத்துட்டேன். எத்தினி நாளிக்கு அத்தையே கட்டுவே என்னோட கூலில கருவாடு வாங்கி குழம்பு வெச்சிருக்கேன். வந்து துன்னுடா மச்சான்.\nஜோடியில் ஆண் பாதணியில் ஊக்கு போட்டு இருப்பது- ஆண் எவ்வளவோ சிரமத்துக்கு இடையில் பொருளீட்டுகிறான். தன்னை அலங்காரம் செஞ்சுக்க மறந்துட்டு குடும்பத்துக்காக உழைக்கிறாங்க. ஆனால் சில பொண்ணுங்க அதைப் புரிஞ்சிக்காம டாம்பீக வாழ்வு வாழ நினைக்கிறாங்க. இது வரட்டு கெளரவம்தானுங்களே. அதுக்கு அர்த்தம் வர மாதிரி பெண் பாதணி விலையுயர்ந்ததா பக்கத்துல வெச்சேன். அதாவது புது பாதணி, குதி\n(high heel) பெரிசா. இது ஆணுக்கும் பொருந்தும், பொண்ணுக்கும் பொருந்தும். அதே போல இந்த ஜோடிய ஆணோ, பெண்ணோ போட்டுக்க முடியாது. இந்தமாதிரி சமமில்லாத ஜோடி உபயோகப்படாது அப்படிங்கிற அர்த்தம் தான் அந்தப் படத்துக்கு. இது என் மனசுல பட்டது. வேற அர்த்தம் கூட இருக்கலாமா\nTamil OPEN OPML குழு - என்ன செஞ்சது ஒன்னும் கிழிக்கவில்லை. எல்லாப் பதிவுகளையும் முக்கி முக்கித் தேடி எல்லாத்தையும் ஒட்டவெச்சு ஒரு OPMLஆ குடுத்தோம். சிலர் மூக்கைச் சுத்தி சாப்பிடுவாங்க இல்லே, அதுமாதிரிதான் இதுவும்.\nநான் தொழில்நுட்பத்தை புரிஞ்சிகிட்டது OPML வெளியிட்ட ஒரு வாரத்துக்குப் பின்னாடிதாங்க. 4000 ஓடையயும் ரீடர்ல போட்டா சாவுது, தொங்குது,அதுக்கு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டு இருந்த நேரத்துல ரவிசங்கர் ஒரு பிட்டை போட்டுட்டு போனாரு. அதாவது எல்லாத் தமிழ்ப் பதிவுகளையும் படிக்க ஒரே ஓடை இருந்தாப் போதும்னு. OPML, 4000 ஓடை எதுவுமே தேவை இல்லை. Google Readerல இந்த ஓடையச் சேர்த்துட்டா எந்தத் திரட்டிக்குமே வரத் தேவை இல்லைங்க. அந்த ஓடை இதோ...\nஅடுத்தப் பதிவுல Google readerல எப்படி பின்னூட்டத்தையும் திரட்டுறதுன்னும் சொல்லிடறேன். திரட்டி செய்ய எந்த வழங்கியுமே தேவை இல்லை.. Google Readerஏ போதும்.\nகூகில் ரீடர் இல்லாம கூட பதிவ படிக்கலாங்க, அதாவது ஒரு திரட்டி மாதிரி. அதுவும்கூட முடியும் எப்படின்னும் அடுத்தப் பதிவுலேயே சொல்றேன்..\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nநான் கலங்கிய ஒரு தருணம்- Living Smile Vidhya\nஎடியூரப்பா, கலைஞர், ஒகேனக்கல், ஆப்பு\nGoogle Readerல் பின்னூட்டங்கள் திரட்டல்\nமூர்த்தி- உங்க போலி பேருதான் என்னங்க\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/sriya-reddy-latest-hot-photos-28012021/", "date_download": "2021-06-12T22:53:06Z", "digest": "sha1:FSITNYIUBLZRHQ3CO2336S763FF35KYY", "length": 11685, "nlines": 154, "source_domain": "www.updatenews360.com", "title": "அந்த இடத்தை காட்டி இளசுகளை மயக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டியின் Photos ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅந்த இடத்தை காட்டி இளசு��ளை மயக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டியின் Photos \nஅந்த இடத்தை காட்டி இளசுகளை மயக்கும் நடிகை ஸ்ரேயா ரெட்டியின் Photos \nகடந்த 2007 – ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் ஈஸ்வரி என்னும் வில்லை வேடத்தில் மிரட்டியவர் ஸ்ரேயா ரெட்டி. இதையடுத்து பள்ளிக்கூடம், வெயில் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.\nஅதன் பிறகு படங்களில் நடிக்காத இவர் அண்டாவை காணோம் என ஒரு படத்தில் நடித்திருந்தார், அந்த படம் தற்போது வரை ரிலீஸாகவில்லை. திமிரு படத்திற்கு பிறகு நடிகரும் விஷாலின் சகோதரருமான விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு பெண் குழந்தையுள்ளது.\nஇந்நிலையில் ஸ்ரேயா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது Hot Photos Upload செய்வார். தற்போது அவர் தொடை தெரியும்படி வெளியிட்ட Hot புகைப்படங்கள் ஒன்னும் ஒன்னும் நின்னு பேசுது.\nPrevious வாயை பிளந்து பார்க்க வைக்கும் சுரேகா வாணியின் சூடான புகைப்படங்கள் \nNext பால் பப்பாளி வெள்ளை தக்காளி – பூனம் பஜ்வா வெளியிட்ட hot உடற்பயிற்சி புகைப்படம்\nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/abroad-temple-hindu-temple-of-central-texas-t1523.html", "date_download": "2021-06-13T00:31:09Z", "digest": "sha1:NSDX6IRMBTSQSC3CHPCAFEOQJGMIL3GM", "length": 16103, "nlines": 241, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்து கோவில் சென்ட்ரல் டேசேஸ் Hindu Temple of Central Texas, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇந்து கோவில் சென்ட்ரல் டேசேஸ்\nகோயில் இந்து கோவில் சென்ட்ரல் டேசேஸ் [Hindu Temple of Central Texas]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nமாநிலம் [ Texas ]\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோய��ல் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nவல்லடிக்காரர் கோயில் பாபாஜி கோயில்\nபட்டினத்தார் கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் சேக்கிழார் கோயில்\nகாலபைரவர் கோயில் சனீஸ்வரன் கோயில்\nமற்ற கோயில்கள் நவக்கிரக கோயில்\nசாஸ்தா கோயில் ராகவேந்திரர் கோயில்\nசூரியனார் கோயில் சுக்ரீவர் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் முனியப்பன் கோயில்\nவெளிநாட்டுக் கோயில்கள் தியாகராஜர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூ�� அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/vedhasakthi-varmakkalai_19301.html", "date_download": "2021-06-13T00:33:43Z", "digest": "sha1:W3SXVLOAWCQDIX33GC5EKRPANK5AQBAQ", "length": 32602, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "வேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் யோகா-தியானம்\nவேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம்\nவேதசத்தி வற்மக்கலை – அறிமுகம் - முனைவர் ந. சண்முகம்\nதமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும். பண்டைய சேர நாடான இன்றைய கேரளத்தில் கொல்லம் பகுதி வரையிலும் வற்மக்கலை அல்லது மர்மக்கலையான இந்தக் கலை வழங்கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக ரகசியமாக வற்மக்கலையானது குருகுலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தது. ஒரு மாணவன் இந்தக் கலையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் ஒரு குருவை நாடிச் செல்ல வேண்டும். வேதசத்தி வற்மக்கலையானது ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லும் பயிற்சி மட்டுமல்ல. இந்தக் கலைக்கான எழுத்தாதரங்கள் சுவடிகளிலும். தாள்களிலும் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்தன. அப்படிப்பட்ட ஒரு அரிய ரகசியக்கலையாக வேதசத்தி வற்மக்கலை விளங்கியது.\nவேதசத்தி என்பது ஆற்றலைக் குறிக்கின்ற ஒரு சொல் ஆகும். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருமந்திரம் என்ற நூலைத் தந்த திருமூலர் தன்னுடைய நூலில் ஆற்றல் என்ற ஒரு பொருளைப் பயன்படுத்துவத���்கு ‘வேதசத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த உடலில் வேதசத்தி என்ற ஆற்றல் இருக்கிறது. அது இந்த உடலை அழியாமல் நீண்டநாள் பாதுகாக்கிறது என்ற கருத்தமைப்பில் ஒரு மந்திரத்தைப் படைத்துள்ளார். எனவே இந்த உடலுக்குள் இருக்கக் கூடிய மிகப்பெரிய நுட்பமான ஆற்றலை வேதசத்தி என்ற சொல்லால் திருமந்திரத்தில் திருமூலர் பயன்படுத்தியிருக்கிறார். எனவே ‘வற்மக்கலை’என்பது ஆற்றலைப் பற்றிய ஒரு கல்வி ஆகும்.\nகுரு என்பவரை ‘ஆசான்’ என்பர். ‘ஆசான்’என்பது மிகப்பெரிய கௌரவப்பதவியாகும். இப்பதவிக்கான தகுதி என்னவென்றால் முதலில் பொய் சொல்லக் கூடாது. நான்கு வேதங்களையும் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். தொடக்கத்தில் பல துறை சார்ந்து நிபுணத்துவம் பெற்றவர்களை ‘ஆசான்’ என்று சொல்வார்கள். காலம் செல்ல செல்ல ஒரு துறை வல்லுநர்களை ‘ஆசான்’என்று அழைக்கின்ற முறை வந்துவிட்டது.\nவற்மக்கலையின் ஆசான்கள் அவர்களுடைய தின வேலையைச் செய்வார்கள். அவர்களுடைய அன்றாடத் தொழிலைச் செய்வார்கள். மாலையில் அவர்களைத் தேடி வரும் மாணவர்களுக்குத் தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இப்படியாக வற்மக்கலையானது கற்பிக்கப்பட்டது.\nவற்மக்கலையை ‘தற்காப்புக் கலை’என்று கூறுவார்கள். இது தற்காப்புக் கலையாகி ‘களரிப்பயிற்சி’என்ற பெயரில் கேரளத்தில் இருக்கிறது. அதில் தெற்கங்களரி. வடக்கங்களரி என்று இரண்டு பெயர்கள் உள்ளன. இதில் பயிற்சி செய்கிற போது பயிற்சி செய்கிற மாணவர்களுக்கு உடலுக்கு வெளியேயோ அல்லது உள்ளேயோ ஏதேனும் அடிபட்டால் அதை உடனே சரிசெய்து விடுவர்.\nசில குருகுலங்கள் மட்டும் வற்மக்கலையை மருத்துவத்திற்காகப் பயன்படுத்தின. ஒரு காலத்தில் வற்மக்கலை குறித்து வெளியே தெரிவது என்னவென்றால் அடி பட்டவர்களைச் சரிசெய்வது ஆகும்.\n‘வற்மம்’ என்பது காற்று. நாம் சுவாசி்ப்பதன் மூலம் உடலுக்குள் சென்று பல இயக்கங்களைச் செய்யக் கூடிய காற்றைத் தான் ‘வற்மம்’என்ற சொல் குறிக்கின்றது. வற்மக்கலையானது தற்காப்புக் கலையோடு ஒரு புறம் வளர்ந்திருக்கிறது. வானியல் கலையோடு மறுபுறம் வளர்ந்திருக்கிறது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் அந்தக் குழந்தை என்ன நட்சத்திரத்தில் பிறந்தது என்று ஜோதிடர்கள் குறிப்பு எழுதுகிறார்கள். இதுவும் வேதசத்தி வ��்மக்கலையோடு தொடர்புடையதே. எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தால் உடலில் என்னென்ன பலன் ஏற்படும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. சிகிச்சைக்காக வருபவர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்பதை அறிந்து கொண்டால் குணப்படுத்தும் வற்மக்கலையும் எளிதாக அமையும்.\nமந்திரம் என்பது நாம் பேசுகிற காற்று.. மந்திரத்திற்கும் வற்மத்திற்கும் தொடர்பு இருக்கிறது. காற்று உள்ளேயும். வெளியேயும் இயங்குவதற்கு எது உதவுகிறதோ அதை மந்திரம் என்பர். ஒருவர் சிகிச்சைக்கு வருகிறாரென்றால் அவரை சிகிச்சை செய்யும் குருவிற்கு. நோயாளி பேசுகிற பேச்சின் ‘தொனி கோட்பாடு’தெரிந்திருக்க வேண்டும். அவர் இயல்பாகப் பேசுகிற உச்சரிப்பு எது. இன்றைக்கு அந்த நோயினால் எந்தெந்த உச்சரிப்பெல்லாம் வரவில்லை எனத் தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இது ‘தொனி சாஸ்திரம்’ எனப்படும்.\nஉளவியலுக்கும் வற்மத்திற்கும் தொடர்பு இருக்கிறது. வற்மக்கலை என்பது ஒரு பொருள் சார்ந்த விஷயமல்ல. பல்வேறு துறைகள் சார்ந்த விஷயங்களெல்லாம் ஒரு இடத்தில் குவிக்கப்பட்ட விஷயம் தான் வேதசத்தி வற்மக்கலை. வேதசத்தி வற்மக்கலையை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அவன் தமிழ் புலமை பெற்றவனாக இருக்க வேண்டும். வானியல் சாஸ்திரம் சிறிது அறிந்தவனாக இருக்க வேண்டும். அங்க லக்ஷணம் தெரிந்திருக்க வேண்டும். நோயாளி அல்லது சிகிச்சை பெற வரும் நபரின் நடையை வைத்து இவருக்கு எந்த இடத்தில் அடிபட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.\nவேதாந்த தத்துவம். சித்தாந்த தத்துவம். சமண தத்துவம். பௌத்த தத்துவம் ஆகியவை அடங்கி இருக்கக் கூடிய தமிழ்நாட்டுப் பண்பாட்டினுடைய கலைக் களஞ்சியமாக வற்மக்கலை உள்ளது.\nதொல்காப்பியத்திலிருந்து கி.பி. 16ம் நூற்றாண்டு வரை கிடைக்கக் கூடிய நூல்களில் வேதசத்தி வர்மக்கலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. வற்மக்கலையானது 16 விலா எலும்புகளை உடைய மனிதனிடமிருந்து தரவுகளை எடுத்திருக்கிறது. இன்றைய மனிதனின் விலா எலும்புகள் 12 ஆகும். எனவே 16 விலா எலும்புகள் கொண்ட மனிதன் எப்போது வாழ்ந்தான் எனத் தெரியவந்தால் வேதசத்தி வற்மக்கலையின் காலம் தெரியவரும்.\nவற்மக்கலையின் நூல்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் 20 முதல் 30 சதவீத சொற்கள் சமஸ்கிருதத்தில் காணப்ப��ுகின்றன. மேலும் மலையாளம். கன்னடம். தெலுங்கு. உருது மொழி சொற்களும் இருக்கின்றன. எனவே வற்ம நூலைப் படிக்க வேண்டுமென்றால் மொழிப் புலமையும் வேண்டும். இன்று ஓலைச்சுவடிகளாகவும். தாள்களாகவும் கிடைக்கக் கூடிய வற்மக்கலை பற்றிய குறிப்புகள் கிட்டத்தட்ட 120 தலைப்புகளில் உள்ளன. அதில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரிபாஷை சொற்கள் உள்ளன.\nவற்மக்கலை என்பது உடல் கூறுகளை எல்லாம் பேசக்கூடிய மருத்துவக்கலை.. பிராண வாயு சுவாசிப்பதன் வழி உள்ளே சென்று உடலில் செய்யும் வேலைக்கு ஏற்ப 10 விதமான வாயுக்களாகப் பகுக்கப்படுகிறது. ஜீரண சக்தியைக் கொண்டு வருவதற்கு ஒரு வாயு. பேசுவதற்கு ஒரு வாயு. உடல் கழிவுகளை வெளியேற்றுவதற்கு ஒரு வாயு என 10 விதமான வாயுக்களும் தத்தம் வேலைகளுக்கு ஏற்ப பகுக்கப்படுகின்றன. வாயுக்களின் இயக்கம் தடைப்பட்டால் தடுமாறிப் பல நோய்கள் ஏற்படும். காற்று இயக்கம் தடைப்படுகிற போது நாம் அதை ஒழுங்கு செய்ய வேண்டும். வாத நோய். பித்த நோய் போன்ற நோய்களைச் சரிசெய்வது தான் வற்மக்கலை.\nஉடலில் அடிபட்டால் மட்டும் தான் நோய் ஏற்படும் என்பது அல்ல. அதிகமாக உணவு உட்கொள்வதாலும் நோய் ஏற்படும். உண்ட உணவு ஜீரணமாகவில்லையெனில் நோய் ஏற்படும். அதிகமாகத் தூங்கினாலும் நோய் ஏற்படும். தவறுதலான உடற்பயிற்சியாலும் நோய் ஏற்படும்.\nபடுவற்மம். தொடு வற்மம் ஆகியவை புள்ளிகள் ஆகும். படு வற்மமானது மூளையோடு நேரடியாகவும். மறைமுகமாகவும் தொடர்புடையது. படு வற்மத்தின் கிளைகளில் இருக்கக்கூடிய வற்மபுள்ளிகள் தொடு வற்மத்தில் அடங்கும். ‘தொடுதல்’என்றால் ஒன்றோடு ஒன்று மாட்டுதல். கட்டுதல் என்று பொருள்படும். இந்தத் தன்மையை உடையதே தொடு வற்மம். ஒரு நோய்க்கு ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு வற்மங்களை இயக்குவது ‘இணை வற்மம்’ஆகும். ஒரு வற்மத்தை சுற்றிப் பல வற்ம புள்ளிகள் இருக்கின்றன. இவை ‘பக்க வறமம்’எனப்படும். எனவே ஒரு வற்மத்தைத் தொடும் போது பாதுகாப்பாகத் தொட வேண்டும். 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி வற்மங்கள் உள்ளன. ராகு. கேது போன்ற கிரகங்களின் அடிப்படையிலேயும் வற்மங்கள் உள்ளன. காற்றினுடைய அளவை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வற்மபுள்ளிகள் இருக்கின்றன. எனவே மிக நுட்பமான ஆற்றலை உடையது வற்மக்கலை என்பது இதிலிருந்து புலனாகின்றது.\nகொட்டாவி வற்மம் என்�� ஒன்று உள்ளது. கொட்டாவி விடும் போது சத்தமிடுவதோ. தலையில் கைவைக்கவோ கூடாது. ஏனெனில் கொட்டாவி உடல் இயக்கம் சார்ந்த ஒரு செயல் ஆகும். கரு உறக்கக் காலம் என்ற ஒன்று உள்ளது. நன்கு தூங்குபவர்களை எழுப்பும் போது தட்டி எழுப்பக் கூடாது. உறக்கத்தில் தான் செல்கள் தன்னை புதுப்பித்துக் கொள்ளும். எனவே உறக்கத்தில் உடனே தட்டி எழுப்பும் போது செல்கள் பாதிக்கப்படும். தும்மும் போது மிதமாகத் தும்ம வேண்டும். மூக்கை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும். தும்மும் போது உடலைப் பெரிய அளவில் அசைக்கக் கூடாது.\nவற்மம் என்பது ஒரு புள்ளி சார்ந்த விஷயம் அல்ல. நுட்பமான திசுக்கள் சார்ந்த விஷயம். அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட அற்புதமான கலை வேதசத்தி வற்மக்கலை ஆகும்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\n - வேதாத்திரி மகரிஷி | What is agathavam\nநினைப்பதை நடக்க வைப்பது எப்படி எண்ணம் தான் வாழ்க்கை, Healer Baskar\nகவலைகளை ஒழித்தல் - வேதாத்திரி மகரிஷி - பகுதி 2\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=123ae4a6e", "date_download": "2021-06-12T23:30:15Z", "digest": "sha1:ZSRLZNUI4N4P576I5NAZF5OEAKWQFCZV", "length": 9457, "nlines": 233, "source_domain": "www.worldtamiltube.com", "title": "நாடு செல்லும் இலங்கையர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தல் நடைமுறை | Tamil | JAFFNA TAMIL TV", "raw_content": "\nநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தல் நடைமுறை | Tamil | JAFFNA TAMIL TV\nசவூதி அரேபியா புதிய ஆலோசனை மற்றும் புதிய நடைமுறை | Tamil News | JAFFNA TAMIL TV\nதாயகம் திரும்பக் காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி | Tamil News | JAFFNA TAMIL TV\nவெளிநாடுகளில் இருந்து சவூதி வருபவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது | Tamil News | JAFFNA TAMIL TV\n11 நாள் மரத்தில் தனிமைப்படுத்தல் | Tamil News | JAFFNA TAMIL TV\nதேவாலயத்தில் தொற்று உறுப்பினர்கள் தனிமைப்படுத்தல் வீடுகள் விலை வீழ்ச்சி \n 'மே' உணவகங்கள் / நிறுவனங்கள் திறப்பு \nஇலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல் சற்றுமுன் வெளியான விசேட செய்தி | Srilanka tamil news today\nகுவைத் அமைச்சரவை அறிவிப்பு தனிமைப்படுத்தல் முறைமை | Tamil News | JAFFNA TAMIL TV\nஇலங்கை தனிமைப்படுத்தல் இன்றைய புதிய நடைமுறை | Tamil | JAFFNA TAMIL TV\nஹம் நகரில் பிரித்தானிய வைரஸ் 80 பேர் தனிமைப்படுத்தல் \nநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தல் நடைமுறை | Tamil | JAFFNA TAMIL TV\nநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தல் நடைமுறை | Tamil | JAFFNA TAMIL TV...\nநாடு செல்லும் இலங்கையர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தல் நடைமுறை | Tamil | JAFFNA TAMIL TV\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நா���ு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/woman-arrested-for-selling-cannabis-in-vaniyambadi-at-the-time-of-corona-lock-down-qakxxt", "date_download": "2021-06-12T23:39:22Z", "digest": "sha1:MA45HNKY7JKS75PN7I3XRUJO4SFCTKML", "length": 10160, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவிலும் கஞ்சா விற்கும் பெண்ணை அலேக்காக தூக்கிய போலீஸ்... பெண் காவலருக்கு கத்திக்குத்து...! | Woman arrested for selling cannabis in Vaniyambadi At the Time of Corona Lock Down", "raw_content": "\nகொரோனாவிலும் கஞ்சா விற்கும் பெண்ணை அலேக்காக தூக்கிய போலீஸ்... பெண் காவலருக்கு கத்திக்குத்து...\nஇதையடுத்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாலர் கவிதா உள்ளிட்ட போலீசார், கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின் வீட்டை சுற்றி வளைத்தனர்.\nஇந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு தமிழகத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் உச்ச நீதிமன்ற அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக போதை தேடி அலைந்த குடிமகன்களால் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்டவற்றின் விற்பனை ஜோராக நடைபெற்றது. இதனை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்திருந்தார்.\nஇந்நிலையில் வாணியம்பாடி நேதாஜி நகரில் வசித்து வரும் பிரபல சாராய வியாபாரியான மகேஸ்வரி என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் ஆய்வாலர் கவிதா உள்ளிட்ட போலீசார், கஞ்சா வியாபாரி மகேஸ்வரியின் வீட்டை சுற்றி வளைத்தனர். அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 21 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மகேஸ்வரி, அவரது கணவர் சீனிவாசன், காவியா உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த கைது நடவடிக்கையின் போது சாராய கும்பலை சேர்ந்தவர்கள் பெண் காவலர் சூர்யா மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண் காவலர் சூர்யா அரசு ���ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை வாணியம்பாடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nகஞ்சா வியாபாரி மகேஸ்வரி கஞ்சா விற்பனை மூலமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கஞ்சா விற்று சேர்த்த சொத்துக்களின் மதிப்பீடு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது வரையில் சுமார் 40 அசையா சொத்துகளின் ஆவணங்கள் எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்படி கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் அரசுக்கு உரிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.\nதமிழக காவல்துறை மீது அந்திராவில் வெடிகுண்டு வீச்சு.. போலீஸார் படுகாயம்.. வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது.\nகன்னியாகுமரியில் கஞ்சாவுக்கும் போதை ஊசிக்கும் சீரழியும் இளைஞர்கள். சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்.\nஅழகை பார்க்காமல்... மனதை பார்த்து திருமணம் செய்து கொண்ட 5 பிரபலங்கள் பற்றிய தகவல்..\nஇராமநாதபுரம்:ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 5கோடி ஹெராயின்.. பொறி வைத்து பிடித்த எஸ்பி வருண்குமார்.\nஇலங்கை கடற்படை 2 ஆயிரம் கோடி ஐஸ் ரக போதைப் பொருள் . பின்னணியில் பாகிஸ்தான் இருக்குமா\nஅடி தூள்... 'என்ஜாய் எஞ்சாமி' பாடலின் வேற லெவல் சாதனை..\nகொரோனா பலிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்பது புரளி.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்..\n தடுப்பூசி போட்டுகொள்ளாத சோனியா- ராகுல் காந்தி..\n#ICCWTC ஃபைனல்: இப்ப இருக்குற ஃபார்மை பாருங்க.. அனுபவ வீரரை ஒதுக்கிட்டு இளம் வீரரை பரிந்துரைக்கும் ஹர்பஜன்\nதமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவ காரணமே அதிமுக தான்... பகீர் கிளப்பும் எம்.பி.மாணிக்கம் தாகூர்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2021-06-13T00:10:41Z", "digest": "sha1:DBOGQW3ESICGCRWIAQRITQAPAQYLAXS4", "length": 9412, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "வடிவேலு Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவடிவேலுக்கே லிப்-கிஸ் கொடுத்த நடிகை யார் தெரியுமா வைரலாகும் மீம். இவர் தான்...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை...\nசும்மா இருக்க முடியுமானு நான் வெறும் நடிப்பா தான் பண்ணேன். ஆனா இப்போ –...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை...\nஇன்னமும் வாடகை வீடு தான், வடிவேலு இல்லாததால யாரும் வாய்ப்பு குடுக்க மாற்றங்க –...\nதமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி...\nஸ்டேஜ்ல் நான் பேசுனத தப்பா புரிஞ்சிகிட்டான் – வடிவேலுடன் ஏற்பட்ட சிறு பிரச்சனை குறித்து...\nதமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் நேற்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக...\nசாவின் போது ஏற்பட்டுள்ள பிரச்சனை, அடிவாங்கியுள்ள வடிவேலு – முதன் முறையாக மனம் திறந்த...\nதமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி...\nஅண்ணே, என்ன அடிக்கிறாங்கன்னே போன் பண்ணான், நான் தான் அவருக்கு போன் போட்டு காப்பாத்திவிட்டேன்...\nதமிழ் சினிமா உலகில் காமெடியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா உலகில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு 23 ஆம் புலிகேசி...\n‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு – இயக்குனர் யார் தெரியமா...\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோ���ாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை...\n‘இளையராஜாவின் மோதிரம் ‘ அப்போதே ஹீரோவாக நடிக்க இருந்த வடிவேலு – கைவிடபட்ட காரணத்தின்...\nசினிமாவை பொறுத்த வரை எத்தனையோ படங்கள் ஆரம்பிக்கப்பட்ட கைவிடபட்டுள்ளது. அதே போல ஒரு சில படங்கள் பாதி எடுக்கப்பட்டு பின்னர் கைவிடபட்டுள்ளது. அந்த வகையில் இந்த படமும் கைவிடபட்ட தான்....\nகைகொடுத்த சீரியல் இயக்குனர். மீண்டும் என்ட்ரி கொடுக்கப்போகும் வடிவேலு. இதோ செம ஹேப்பி நியூஸ்.\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல...\nபடிக்காதவன் படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் முதலில் நடித்துள்ள வடிவேலு. அறிய புகைப்படம் இதோ.\nமாப்பிள்ளை, படிக்காதவன் என்று தனது மாமனார் ரஜினியின் பட டைட்டில்களை வைத்து நடிகர் தனுஷ் வரிசையாக படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/india-s-vaccines-most-cost-effective-country-ready-for-inoculation-pm-408575.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:18:11Z", "digest": "sha1:7TNBTYJ4ERWLSFY2ZI3QWMBIA33DFTSC", "length": 19376, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சில மாதங்களில்.. 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி.. 3 கோடி பேருக்கு செலவை மத்திய அரசே ஏற்கும்- மோடி | India's Vaccines Most Cost Effective, Country Ready For Inoculation: PM - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nதடுப்பு முகாம்.. சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசில மாதங்களில்.. 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி.. 3 கோடி பேருக்கு செலவை மத்திய அரசே ஏற்கும்- மோடி\nடெல்லி: அடுத்து வரும் ஒரு சில மாதங்களில் 30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதையே மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஇந்தியாவில் வரும் ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சீரம் மற்றும் பாரத் பயேடெக் தடுப்பூசிகளுக்குக் கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது\nமேலும், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.\n30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி\nஇந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், \"கொரோனாவுக்கு எதிரான போரில் நம் இப்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம். அடுத்து வரும் ஒரு சில மாதங்களில் 30 கோடி மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nசெலவுகளை மத்திய அரசு ஏற்கும்\nமுதல்கட்டமாகக் காவல் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும். இதற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசு ஏற்கும்\" என்றார்.\nமுதல்கட்டமாக ஒரு கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதன்பின் மூன்றாம்கட்டமாக நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் மத்திய அரசு கூறியுள்ளது.\nமுதல்கட்டமாக 3 கோடி பேருக்குத் தடுப்பூசி\nபிரதமர் மோடி மேலும் பேசுகையில், \"நாடு முழுவதும் சுமார் 3 கோடி சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் உள்ளனர். முதல் கட்டமாக இவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் செலவுகளை மாநில அரசுகள் ஏற்க வேண்டியதில்லை. இந்த செலவுகளை மத்திய அரசே அரசு ஏற்கும்.\nஇந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் மிகவும் செலவு குறைந்தவை. மற்ற தடுப்பூசிகளைச் செலுத்தும் திட்டங்களிலிருந்து நமக்கு கிடைத்த அனுபவம் இதில் நமக்குப் பயன்படும். பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையா பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்துப் பரவும் வதந்திகளைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார்.\nதனியார் மருத்துவமனைகள் பெற்றது 1.29 கோடி தடுப்பூசிகள்.. யூஸ் பண்ணியதோ வெறும் 22 லட்சம்.. ஷாக் தகவல்\nதெற்காசியர்கள் மரபணுரீதியாக.. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட மாட்டார்கள்.. ஆய்வு முடிவில் தகவல்\nடெல்டாவில் கச்சா எண்ணெய்க்கு ஏலம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு.. கொந்தளிப்பில் நெடுவாசல்\nமணக்கோலத்தில் அக்காவின் கணவர்.. 'நச்' முத்தம் கொடுத்த கொழுந்தியா .. அப்படியே உறைந்து ப��ன மணப்பெண்\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.. யோகி செம்ம ஹேப்பி,. பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி\n'கடன் தவணை அவகாசம்'.. 'நாங்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல'.. தலையிட முடியாது.. உச்ச நீதிமன்றம்\nகருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி வரி ரத்து.. மாஸ்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு\nஜூலை 1 முதல் புது ரூல்ஸ்.. வாகனங்களை ஓட்டிக் காட்டாமலே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nபிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா\nஇனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nகாவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா\nமீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம்\n''நாங்க இப்ப இந்தியாவோட கூ….க்கு மாறிட்டோம்… அப்போ நீங்க..'' உலக நாடுகளை தெறிக்கவிட்ட நைஜீரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprime minister narendra modi coronavirus covid கோவிட் கொரோனா வைரஸ் பிரதமர் மோடி பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/is-terrorists-in-kerala-and-karnataka-says-un.html", "date_download": "2021-06-12T23:29:03Z", "digest": "sha1:FZXECAQBV363QWAXDFTNFY4X67UTTW3K", "length": 6913, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "கேரளா, கர்நாடகாவில் ஏறத்தாழ 200 ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐக்கிய நாடுகள் சபையின் அதிர்ச்சி ரிப்போர்ட் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகேரளா, கர்நாடகாவில் ஏறத்தாழ 200 ஐ.எஸ் பயங்கரவாதிகள்: ஐக்கிய நாடுகள் சபையின் அதிர்ச்சி ரிப்போர்ட் \nComments Off on கேரளா, கர்நாடகாவில் ஏறத்தாழ 200 ஐ.எஸ் பயங்கரவாதி��ள்: ஐக்கிய நாடுகள் சபையின் அதிர்ச்சி ரிப்போர்ட் \nஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான “பகுப்பாய்வு உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு” சமீபத்தில் தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.\nஅதில் இந்திய துணை கண்டத்தில் அல்காய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த அமைப்புக்கு இந்தியா பாகிஸ்தான் வங்காளதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் சுமார் 200 உறுப்பினர்கள் வரை உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளது.\nமேலும் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்தியாவை தனது புதிய மாகாணமாக அறிவித்து “விலாயா ஹிந்த்” என அதற்கு பெயர் சூட்டி உள்ளதாகவும்,\nகேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 180 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.\nமத்திய மாநில அரசுகள் சர்வதேச அமைப்புகளுடன் விரைந்து செயல்பட்டு பயங்கரவாதிகளை வேரறுக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை ஆகும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2012/02/", "date_download": "2021-06-12T23:15:32Z", "digest": "sha1:XFWIUVFRWEN55CHAJ4RHCXBJUBT4ES2O", "length": 6275, "nlines": 145, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பிப்ரவரி 2012", "raw_content": "\nசனி, பிப்ரவரி 18, 2012\nஆனந்தவிகடனில் வெளிவந்த\" குட்டிக்காதலின் வரலாறு\" கதை உங்களுக்காக..\nநேரம் 2/18/2012 04:16:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப��ிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/18-st-felix-of-cantalice.html", "date_download": "2021-06-13T00:16:07Z", "digest": "sha1:VBVWUC6FEEX6A5PHISY337PSUIKQ4MIP", "length": 18816, "nlines": 240, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix of Cantalice", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix of Cantalice\nகப்புச்சின் துறவி: (Capuchin Friar)\nபிறப்பு: மே 18, 1515 கேன்டலிஸ், இத்தாலி (Cantalice, Italy)\nஇறப்பு: மே 18, 1587 ரோம், இத்தாலி (Rome, Italy)\nரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church)\nஅருளாளர் பட்டம் : அக்டோபர் 1, 1625 திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII)\nபுனிதர் பட்டம்: கி.பி. 1712 திருத்தந்தை பதினொன்றாம் கிளமென்ட் (Pope Clement XI)\nநினைவுத் திருவிழா: மே 18\nகப்புச்சின் திருவுடையில் குழந்தை இயேசுவை கரங்களில் தாங்கி\nகேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ், மத்திய இத்தாலி நாட்டின் “லாஸியோ” (Lazio) பிராந்தியத்தின், \"கேன்டலிஸ்\" (Cantalice) என்ற நகரில் கி.பி. 1515ம் ஆண்டு, ஒரு விவசாய கூலி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். \"ஸன்ட்டி\" மற்றும் \"ஸன்ட்டா பொர்ரி\" (Santi and Santa Porri) ஆகிய பெற்றோரின் நான்கு ஆண் மகவுகளில் மூன்றாவதாகப் பிறந்தவர்.\nவறுமையின் காரணமாக “சிட்டாடுகேல்” (Cittàducale) நகருக்கு அருகிலுள்ள ஒரு பண்ணை வீட்டில் தமது பத்து வயதிலிருந்தே கால்நடைகளை மேய்ப்பவராகவும் பண்ணைப் பணியாளாகவும் வேலை செய்தார். தமது பணி நேரத்தின்போது செபிக்க கற்றுக்கொண்ட ஃபெலிக்ஸ், அங்கு வரும் கப்புச்சின் சபை துறவிகளின் வாழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமது 28 வயது வரை அதே கால்நடைகளை மேய்க்கும் மற்றும் பண்ணைப்பணிகளைச் செய்துவந்தார்.\nகி.பி. 1543ம் ஆண்டு, இலையுதிர் காலம் முடிவடையும் சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்டிருந்த கப்புச்சின் துறவு இல்லத்தில் \"பொதுநிலை சகோதரராக\" (Lay Brother) இணைந்தார். எழுத படிக்க தெரியாத ஃபெலிக்ஸ், செபங்களை மனப்பாடம் செய்துகொண்டு செபத்தில் தன்னை இணைத்து இறைமனிதனாக வாழ்ந்தார். 1547ம் ஆண்டு, ரோம் நகருக்கு அனுப்பப்பட்ட ஃபெலிக்ஸ், தமது வாழ்வின் மீதமுள்ள சுமார் நாற்பது வருட காலத்தை அங்கேயே கப்புச்சின் துரவியரின் உணவு மற்றும் இதர தேவைகளுக்காக யாசகம் செய்து கழித்தார். யாசகத்திற்காக செல்லும் இவர் காலணிகள் அணிவதில்லை. மாறாக, தமது தோள்களில் ஒரு பெரிய சாக்குப் பையை சுமது செல்வார்.\nஇந்த எளிய துறவியின் வாழ்வில் புனிதம் நிறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள், இவரின் செபங்களுக்காக, ஆசீர்க்காக ஓவ்வொரு நாளும் காத்துக்கிடந்தனர். இவர் தனது இனிய குரலால் பாடி சிறுவர் சிறுமிகளை தன்பால் ஈர்த்து அவர்களுக்கு ஞான அறிவை ஊட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடிப்பறிவு இல்லாத ஃபெலிக்ஸ் தனது இறை ஞானத்தால் பெரும் அறிஞராக திகழ்ந்தார். பலவிதமான மக்களின் பிரச்சனைகளுக்கு சாதுரியமான முடிவை அள்ளித்தந்து ரோம் நகர தெருக்களின் ஞானி எனப் போற்றப்பட்டார்.\nஒளிவு மறைவின்றி பேசும் வழக்கமுள்ள சகோதரர் ஃபெலிக்ஸ், புனிதர் சார்லஸ் போரோமியோ (Charles Borromeo), புனிதர் பிலிப் நேரி (St. Philip Neri) மற்றும் சில கர்தினால்களின் அறிமுகமானதுடன் நண்பராகவும் ஆனார்.\nபுனிதர் பதுவை அந்தோணியாரைப் போல, இவரும் குழந்தை இயேசுவை கரத்தில் ஏந்துவதைப் போன்று ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டிருந்தார். ஒருமுறை இவருக்கு காட்சியளித்த இறை அன்னை அதிதூய கன்னி மரியாள் இவரது கைகளில் குழந்தை இயேசுவை தந்தார் என்பர்.\nசகோதரர் ஃபெலிக்ஸ் கி.பி. 1587ம் ஆண்டு, தமது 72 வயதான பிறந்த தினத்தன்றே தமது இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார்.\nஃபிரான்சிஸ்கன் சபையின் ஒரு கிளையாக கி.பி. 1528ம் ஆண்டு, அங்கீகரிக்கப்பட்ட கப்புச்சின் சபையின் முதல் புனிதராக 1712ம் ஆண்டு, சகோதரர் ஃபெலிக்ஸ் உயர்த்தப்பட்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/3.html", "date_download": "2021-06-12T23:55:16Z", "digest": "sha1:KPNRZCCAC7S7ZBQEX2ZO5SGPDSQGB7FJ", "length": 14954, "nlines": 227, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 3 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 3 : நற்செய்தி வாசகம்\nஇவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா\n✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 6-14\nஇயேசு, தோமாவை நோக்கி: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றார்.\nஅப்போது பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.\nஇயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம் என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம் நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லைய��� நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.\nநான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றை விடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.”\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/document/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-06-12T23:40:05Z", "digest": "sha1:V2HPCUV4HR62L3HGQN33AIXRO77MKFF6", "length": 5732, "nlines": 102, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019 | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட தேர்தல் அலுவலர�� வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019\nமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019\nமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019\nமாவட்ட தேர்தல் அலுவலர் வாக்கு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார் – 16.04.2019 16/04/2019 பார்க்க (59 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/schools-reopen-in-goa-after-8-months-221120/", "date_download": "2021-06-12T22:54:32Z", "digest": "sha1:KUEEEGORTNHSVYDKKCNO4QYQBI7ABBTM", "length": 12808, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "கோவாவில் 8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவாவில் 8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு…\nகோவாவில் 8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு…\nபனாஜி: கோவாவில் நேற்று முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு 50 சதவீத மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\nகோவா மாநிலத்தில் கொரோனா தொற்று அபாயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை கலந்து ஆலோசித்த பின், பள்ளிகளை திறக்கும் முடிவை கோவா கல்வித்துறை எடுத்தது.\nமுதல்கட்டமாக, 10, 12வது படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாளில், பாதி மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். மற்ற மாணவர்கள் அடுத்த வாரம் முதல் அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, கைகளில் கிருமிநாசினி தெளித்தல், முக கவசம் அணிதல், வகுப்புகளில் சமூக இடைவெளி போன்ற, கொரோனாவுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை பொறுப்பையும் கவனிக்கும் முதலமைச்சர் பிரமோத் சாவந்தும் இதனை வலியுறுத்தியுள்ளார்.\nTags: கோவா, பள்ளிகள் திறப்பு\nPrevious திருப்பதியில் 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்பயாகம்\nNext இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா \nகருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ரெம்டெசிவருக்கு ஜிஎஸ்டி குறைப்பு.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி..\nகொரோனா தொற்று 2ம் அலைக்கு 719 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவ சங்கம் அறிக்கை..\n“நோ நோ சான்ஸே இல்ல“ : வங்கி கடன் செலுத்த அவகாசம் வழங்க முடியாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nஜி-7 உச்சி மாநாடு: இன்று காணொலி வாயிலாக பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nதெலங்கானாவில் எருமைகள் தாக்கியதில் காயமடைந்த சிறுத்தை: பத்திரமாக மீட்ட வனத்துறையினர்..\nகாஷ்மீரின் சோபியான் பகுதியில் பதற்றம்: பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு..\nகண்ணில் மிளகாய் பொடி தூவி 22 நாட்களாக காதலி பாலியல் வன்கொடுமை: கேரளாவை உலுக்கிய 32 வயது சைக்கோ இளைஞன் மார்ட்டின் ஜோசப் கைது..\nஉ.பி. அரசியல் சலசலப்புக்கு முற்றுப்புள்ளி: பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் யோகி ஆதித்யநாத்..\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/motorola-tipped-to-launch-moto-g-5g-and-moto-g9-power-soon-in-india-241120/", "date_download": "2021-06-13T00:04:07Z", "digest": "sha1:CZH57GZVXG3DCLPIZJ545Z3IDXNNEMB4", "length": 17120, "nlines": 171, "source_domain": "www.updatenews360.com", "title": "விரைவில் இந்தியா வருகிறது மோட்டோ G 5ஜி மற்றும் மோட்டோ G9 பவர் போன்கள்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவிரைவில் இந்தியா வருகிறது மோட்டோ G 5ஜி மற்றும் மோட்டோ G9 பவர் போன்கள்\nவிரைவில் இந்தியா வருகிறது மோட்டோ G 5ஜி மற்றும் மோட்டோ G9 பவர் போன்கள்\nமோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G 5ஜி மற்றும் மோட்டோ G9 பவர் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. நினைவுகூர, இரண்டு தொலைபேசிகளும் சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன.\nடிப்ஸ்டர் முகுல் ஷர்மா கூறுகையில், மோட்டோ G 5ஜி மற்றும் மோட்டோ G9 பவர் ஆகியவை இந்தியாவில் அறிமுகமாகும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், டிப்ஸ்டர் இன்னும் சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை. இந்த இரண்டு தொலைபேசிகளின் அறிமுக தேதியையும் இந்திய சந்தையில் நிறுவனம் அறிவிக்கவில்லை.\nமோட்டோ G 5 ஜி மற்றும் மோட்டோ G9 பவர் விலைகள்\nஐரோப்பாவில் மோட்டோ G 5ஜி விலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு 299 யூரோக்கள் (தோராயமாக ரூ.26,150) விலைக்கொண்டுள்ளது. மறுபுறம், மோட்டோ G9 பவர் அதன் ஒரே 4 ஜிபி மற்றும் 128 ஜிபி மாடல் சேமிப்பகத்திற்கு 199 யூரோக்கள் (தோராயமாக ரூ.17,400) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமோட்டோ G 5 ஜி விவரக்குறிப்புகள்\nமோட்டோ G 5 ஜி 6.7 இன்ச் முழு HD+ மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே 2400 x 1080 பிக்சல்கள் திரை தெ��ிவுத்திறன் கொண்டது. ஹூட்டின் கீழ், ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 GPU உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G 5 ஜி செயலி உடன் இயக்கப்படுகிறது. இந்த தொலைபேசி 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.\nபாதுகாப்பிற்காக, தொலைபேசியில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தைக் கொண்டுள்ளது. மோட்டோ G 5ஜி 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது.\nகேமராவைப் பொறுத்தவரை, 48 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ், 8 மெகாபிக்சல் அகல-கோண லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றின் கலவையுடன் மூன்று-கேமரா அமைப்பு கொண்டுள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.\nமோட்டோ G9 பவர் விவரக்குறிப்புகள்\nமோட்டோ G9 பவர் 6.20 இன்ச் HD+ டிஸ்ப்ளே 720 x 1640 பிக்சல் திரை தெளிவுத்திறன் மற்றும் 20.5:9 திரை விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி ஸ்னாப்டிராகன் 662 ஆக்டா கோர் செயலி உடன் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD கார்டைப் பயன்படுத்தி 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 128 ஜிபி விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்துடன் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது.\nகேமராவைப் பொறுத்தவரை, மோட்டோ G9 பவர் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, டிரிபிள் கேமரா அமைப்பு, எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் எஃப் / 2.4 லென்ஸுடன் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், மோட்டோ G9 பவர் 16 மெகாபிக்சல் சென்சார் திரையின் மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச் துளைக்குள் எஃப் / 2.2 துளை உடன் வைக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளது. இது 6000 mAh பேட்டரியை 20W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 10 OS உடன் இயங்குகிறது.\nPrevious 6.22 இன்ச் HD+ டிஸ்ப்ளே உடன் விவோ Y1s விரைவில் இந்தியாவில்\nNext கிருமிகளிடம் இருந்து நம்மை காக்கும் ஸ்மார்ட்போன்… இதன் விலையை தெரிந்து கொள்ள ஆசையா\nJio Freedom plans அறிமுகம்: டெய்லி லிமிட் கிடையாது | எக்ஸ்ட்ரா வேலிடிட்டி இருக்கு | அசத்தல் திட்டம்\nரிலையன்ஸ் ஜியோ உலகின் மூன்றாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்த வரலாறு\nஹார்ட்-ரேட் மானிட்டர், SpO2 சென்சார் உடன் Gionee Stylfit GSW 7 ஸ்மார்ட்வாட்ச் அ���ிமுகம் | விலை & விவரங்கள்\nஇந்தியாவில் திடீரென விலையுயர்ந்தன விவோ ஸ்மார்ட்போன்கள் | விவரங்கள் இங்கே\nரூ.9,000 விலையில் டெக்னோ ஸ்பார்க் 7T இந்தியாவில் அறிமுகம் | இந்த நாளில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி\nபுதிய 2021 Skoda Octavia இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்க\nஜியோ பயனர்கள் வாட்ஸ்அப் மூலமே COVID-19 தடுப்பூசி இருப்பை அறிந்துக்கொள்ள புதுவசதி\n50 முதல் 65 அங்குல திரை அளவுகளில் OnePlus TV U1S அறிமுகம் | விலை & விவரங்கள்\nஒன்பிளஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த Oneplus Nord CE 5G அறிமுகம் | விலை தெரிஞ்சா உடனே வாங்கிடுவீங்க\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.sanyingequipment.com/mask-machine/", "date_download": "2021-06-13T00:18:46Z", "digest": "sha1:DJU4ETXDNJW6HON5NOIPVCD5ZPH5R57T", "length": 22045, "nlines": 171, "source_domain": "ta.sanyingequipment.com", "title": "முகமூடி இயந்திரம் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா மாஸ்க் இயந்திரம் தொழிற்சாலை", "raw_content": "\nதிங்கட்கிழமை - காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை\nவணக்கம், எங்கள் தயாரிப்புகளை அணுக வாருங்கள்\nதானியங்கி அதிவேக மூக்கு ப ...\nஈரப்பதம் காட்டி அட்டை மனிதன் ...\nஅடர்த்தியான அலுமினியப் படலம் பை ...\n3 ஜி 5 கிராம் 10 கிராம் 100 கிராம் சிலிக்கா கிராம் ...\nநைலான் வெற்றிட பை ஸ்பாட் டிரான்ஸ் ...\nமுழுமையாக தானியங்கி ஒன்-ஆஃப் ஒன்-ஆஃப் சர்வோ மோட்டார் மாஸ்க் இயந்திர தொழிற்சாலை\nமுழு இயந்திரமும் பொருள் சட்டகம், உருவாக்கம், வெல்டிங் லக், மடிப்பு வெல்டிங் மற்றும் பிற பகுதிகளால் கூடியிருக்கிறது. தானியங்கி இயந்திரம் செலவழிப்பு முகமூடிகளை மட்டுமே உருவாக்க முடியும், ஆனால் N95 மற்றும் ஸ்டீரியோ முகமூடிகள் அல்ல. முகமூடி மருத்துவமா இல்லையா என்பது இயந்திரத்துடன் எந்த தொடர்பும் இல்லை. முகமூடி கருத்தடை செய்யப்படும் வரை, இந்த கருவியால் தயாரிக்கப்படும் முகமூடியை அறுவை சிகிச்சை முகமூடிக்கு பயன்படுத்தலாம்.\nதானியங்கி குழந்தைகள் முகமூடி இயந்திரம்\nஜப்பானிய கார்ட்டூன் முகமூடிகளை உற்பத்தி செய்வதற்காக வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை உபகரணங்கள் முழு இயந்திர குழந்தைகளின் முகமூடி. இது பிபி ஸ்பன்போண்டட் அல்லாத நெய்த துணி, செயல்படுத்தப்பட்ட கார்பன் மற்றும் வடிகட்டுதல் பொருட்களின் 1 ~ 4 அடுக்குகளை உணவுப் பொருட்களாகப் பயன்படுத்துகிறது. முகமூடி மீயொலி தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்படுகிறது. முகமூடி தெளிவான புடைப்பு, வலுவான வெல்டிங் மற்றும் வேகமான வேகத்தைக் கொண்டுள்ளது, இது தயாரிப்பு செயல்திறனின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. முகமூடியின் வடிவமைப்பு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சோதனைத் தரங்களுக்கு கண்டிப்பாக ஒத்துப்போகிறது, மேலும் இது முழு தானியங்கி செயல்பாடாகும். முழு இயந்திரமும் பொருள் சட்டகம், உருவாக்கம், வெல்டிங் லக், மடிப்பு வெல்டிங் மற்றும் பிற பகுதிகளால் ஆனது. தானியங்கி குழந்தைகள் முகமூடி இயந்திரம் செலவழிப்பு பிளாட் முகமூடிகளை மட்டுமே உருவாக்க முடியும், ஆனால் N95 மற்றும் ஸ்டீரியோ முகமூடிகள் அல்ல.\nமீன் மாஸ்க் இயந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் பண்புகள்\nவாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, தானியங்கி மீன் வடிவ முகமூடி இயந்திரம் சீனாவில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளில் வாங்கப்பட்டுள்ளது, இயந்திரம் மிகவும் தானியங்கி. ஒரே நேரத்தில் முகமூடியை புடைப்பு, மடிப்பு, குத்துதல் மற்றும் வெட்டுவதற்கு இதைப் பயன்படுத்தலாம், சிறப்பு உற்பத்தி செயல்முறை தெளிவான கோடுகளை உறுதி செய்கிறது மற்றும் உற்பத்தியில் சிதைவடையாது, இது பொருள் கழிவுகளை வெகுவாகக் குறைத்து உற்பத்தி செய்யும் முகமூடியின் தரத்தை திறம்பட உறுதிசெய்யும்\nவாத்து வாய் மாஸ்க் இயந்திரம்\nடக்பில் மாஸ்க் இயந்திரம் என்பது உயர் மாசுபாட்டுத் தொழிலுக்கு ஏற்ற டக் பில் வடிவ முகமூடியை உருவாக்க மீயொலி தடையற்ற வெல்டிங் கொள்கையைப் பயன்படுத்தும் ஒரு இயந்திரமாகும். இது அதிக அளவு ஆட்டோமேஷனைக் கொண்டுள்ளது. உணவளிப்பதில் இருந்து முடிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு இது ஒரு வரியைக் கொண்டுள்ளது. இது மூலப்பொருட்களின் தானியங்கி உணவு, சுயாதீனமான மூக்கு கற்றை வரி வெளிப்படுத்தும் முறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் மூக்கு வரியை தானாகவே நெய்த துணிக்குள் போர்த்தி, தானாக மடித்து முடிக்கப்பட்ட தயாரிப்புகளை வெட்டலாம், வாத்து பீக் மாஸ்க் இயந்திரத்தால் தயாரிக்கப்படும் தயாரிப்பு அழகான தோற்றம், நிலையான செயல்திறன், அதிக மகசூல், குறைந்த குறைபாடு வீதம் மற்றும் எளிதான செயல்பாடு.\nதானியங்கி பட்டாம்பூச்சி கார்ட்டூன் மாஸ்க் இயந்திரம் என்பது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய வகை உபகரணமாகும்; பிபி ஸ்பன்போண்டட் நொவ்வென்களின் 2 ~ 6 அடுக்குகள், செயல்படுத்தப்பட்ட கார்பன் மற்றும் வடிகட்டுதல் பொருட்கள் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன (மூலப்பொருட்களின் வடிகட்டுதல் விளைவின் படி, N95, FFP2 மற்றும் பிற தரங்களை அடையலாம்)\nமீள் காது இசைக்குழு ஒருங்கிணைந்த உருவாக்கும் விமானம் மாஸ்க் இயந்திரம் விமானம் செலவழிப்பு மீள் காது பேண்ட் மாஸ்க் எந்திரம்\nவிமானம் முகமூடியின் தானியங்கி உற்பத்திக்கு மீள் விமான இயந்திரம் பொருத்தமானது மீள் காது கயிறு விமானம் மாஸ்க் இயந்திரத்தின் உற்பத்தி வரிசை முக்கியமாக விமான முகமூடியின் தானியங்கி உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக துணி முழுவதையும் அவிழ்த்துவிட்டு, விளிம்பு மடக்குதல், மூக்குப் பட்டை பயன���பாடு, மடிப்பு, காது பெல்ட் வெட்டுதல் மற்றும் கலத்தல் மற்றும் முடிக்கப்பட்ட தயாரிப்பு வெட்டு ஆகியவற்றை உள்ளடக்கியது. முடிக்கப்பட்ட முகமூடி கன்வேயர் இயங்குதளத்தால் வெளியீடு ஆகும். முகமூடியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, மீள் துணி காது இசைக்குழுவின் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது, இது சுயமாக தயாரிக்கப்பட்டு உடலுடன் இணைகிறது. மீயொலி அலைகளுடன் பொருத்தப்பட்ட இது, பொருட்களை விரைவாக பற்றவைக்க, வெட்ட அல்லது அச்சிட, பி.எல்.சி கட்டுப்பாடு, நிலையான செயல்திறன், எளிய மற்றும் உழைப்பு சேமிப்பு செயல்பாடு, அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.\nகோப்பை வகை, கோப்பை வகை அரை தானியங்கி மாஸ்க் இயந்திரம், அரை தானியங்கி கப் வகை முகமூடி இயந்திரம்\nசூடான பத்திரிகை உருவாக்கம் - கப் வகை மாஸ்க் சூடான பத்திரிகை உருவாக்கும் இயந்திரம், இது கோப்பை வடிவ முகமூடி உருவாக்கத்தை முடிக்க சூடான அழுத்தும் கொள்கையைப் பயன்படுத்துகிறது. ஒரு இயந்திரத்தில் ஆறு இரட்டை வேலை நிலைகள் உள்ளன, இரண்டு நபர்கள் ஒரே நேரத்தில் செயல்படுகிறார்கள்.\nதானியங்கி அதிவேக மூக்கு அச்சிடும் மடிப்பு மாஸ்க் இயந்திரம்\nதானியங்கி kn95 / N95 மாஸ்க் உற்பத்தி வரி உயர் மாசு தொழில் மற்றும் மருத்துவத் தொழிலுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வயது வந்தோர், குழந்தைகளின் முகமூடி மற்றும் சுவாச வால்வுடன் சுவாசக் கருவிக்கு ஏற்றது. மூலப்பொருட்கள் (3 ~ 6 அடுக்குகள்) முதல் முடிக்கப்பட்ட தயாரிப்பு வெளியீடு, தானியங்கி செயல்பாடு வரை தானியங்கி உற்பத்தியை முடிக்க இந்த உபகரணங்கள் சர்வோ நிரல் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துகின்றன; வடிவமைப்பு கருத்து மற்றும் தொழில்நுட்பம் முதிர்ச்சியடைந்தவை, பல்வேறு மடிப்பு முகமூடிகளை உருவாக்க முடியும்; முடிக்கப்பட்ட தயாரிப்பு அதிக செயல்திறன், துல்லியமான மடிப்பு, அழகான காது இசைக்குழு வெல்டிங், வலுவான பதற்றம், தானியங்கி புதைக்கும் மூக்கு பட்டி மற்றும் தானியங்கி அச்சிடும் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது; உபகரணங்கள் முழுமையாக தானியங்கி கட்டுப்பாடு, சீராக இயங்குகின்றன மற்றும் நிலையான உற்பத்தியை உருவாக்குகின்றன.\nகட்டு முகமூடி இயந்திரம் உற்பத்தியாளர்\nபேண்டேஜ் மாஸ்க் இயந்திரம் என்பது விமானம் முகமூடிக்கான த��றமையான பிணைப்பு வெல்டிங் கருவியாகும். இது முக்கியமாக நெய்த விமானம் முகமூடியின் பிணைப்பு வெல்டிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு வகையான விமான முகமூடிகளின் கட்டுகளை பற்றவைக்க முடியும். இது 2-அடுக்கு அல்லாத நெய்த துணி விமானம் மாஸ்க், 3-அடுக்கு அல்லாத நெய்த துணி விமானம் மாஸ்க், மருத்துவ விமானம் மாஸ்க், 4-அடுக்கு செயல்படுத்தப்பட்ட கார்பன் விமானம் மாஸ்க் மற்றும் வைரஸ் எதிர்ப்பு விமானம் மாஸ்க் ஆகியவற்றின் பிணைப்பு வெல்டிங்கிற்கு முக்கியமாக பொருந்தும்.\nஷென்சென் சானிங் டெக்னாலஜி கோ, லிமிடெட்\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம்\nஒரு இழுவை ஒரு மாஸ்க் இயந்திரம், முகமூடி உற்பத்தியாளர், பேக்கேஜிங் குமிழி பை, எதிர்ப்பு நிலையான குமிழி துணி, ஃபேஸ் மாஸ்க் மெஷின், சிவப்பு குமிழி துணி,\nஎங்கள் தயாரிப்புகள் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களிடம் விட்டுவிட்டு 24 மணி நேரத்திற்குள் எங்களை தொடர்பு கொள்ளவும்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/06/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-06-13T00:15:33Z", "digest": "sha1:HK74355VPV7NU6U4WGDBYSAQH74PM3NV", "length": 6107, "nlines": 66, "source_domain": "www.tamilfox.com", "title": "நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிப்பு; அதிபரின் பதிவை நீக்கியதால் நடவடிக்கை – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nநைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிப்பு; அதிபரின் பதிவை நீக்கியதால் நடவடிக்கை\nஇதில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அந்த நாட்டில் தற்போதும் கூட பல்வேறு ஆயுதக்குழுக்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன.இந்த நிலையில் நைஜீரிய அதிபர் முகமது புகாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசை எதிர்ப்பவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்” என கூறியிருந்தார்.\nஇது வன்முறையை தூண்டும் வகையிலும், தங்களின் விதிமுறைகளுக்கு எதிராகவும் இருப���பதாக கூறி அதிபர் முகமது புகாரியின் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து நைஜீரியாவில் டுவிட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது.\nமேலும் தடையை மீறி குறுக்கு வழியில் ரகசியமான முறையில் டுவிட்டரை பயன்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நைஜீரிய அரசு எச்சரித்துள்ளது. இதனிடையே டுவிட்டருக்கு தடை விதிப்பது மூலம் மக்களின் பேச்சுரிமையை பறிப்பதாக கூறி நைஜீரிய அரசுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.\nEducation: 2019-20 கல்வியாண்டில் தமிழகம் A ++ மதிப்பீடு பெற்று சாதனை\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ரோஜர் பெடரர் காயத்தினால் விலகல்\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகுழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் -மத்திய அரசு\nஇன்று வலுவடைகிறது காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி\nஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/124213/", "date_download": "2021-06-13T00:20:10Z", "digest": "sha1:YAL5R6DQJERW5LG6NF2Q7VXW5SFBQXOA", "length": 12041, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹொங்கொங் போராட்டத்தில் வன்முறை 72 பேர் காயம் - அரச அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் போராட்டத்தில் வன்முறை 72 பேர் காயம் – அரச அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன.\nநேற்றைய தினம் ஹொங்கொங்கில் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்திருந்திருந்த நிலையில் அங்கு மோசமான வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றிருந்ததனையடுத்து அடுத்து அங்கிருக்கும் சில அரச அலுவலங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று வியாழக்கிழமை காலை முதலே, மிகப்பெரிய அளவிலான கூட்டம் அரச அலுவலகங்களை சூழந்துள்ளதனையடுத்து இவ்வாறு அவை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஹொங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை தாய்வான், சீனாவிடம் ஒப்படைக்கும் சட்ட திருத்தத்த்துக்கு எதிராக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்கள���ல் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என சீனா, தாய்வான் நாடுகள் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்ட திருத்தம் அனுமதிக்கிறது. எனினும் இந்த சட்டம் அரசியல் ரீதியான எதிரிகள் தண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கருதும் மக்கள் பாரிய போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஅந்தவகையில் நேற்றைய தினம் குறித்த சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டமன்ற் வளாகத்துக்கு அருகேயுள்ள முக்கிய வீதிகளில் பல்லாயிரக்கணக்கானோhர் கூடியதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுப் பியோகங்களையும் மேற்கொண்டதனையடுத்து ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், 15 முதல் 66 வயதுக்குட்பட்ட 72 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர் என்பதுடன் அதில் இருவர் அபாய கட்டத்தில் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஹொங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பினனர்; தற்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது\n#hong kong #protest #ஹொங்கொங் #போராட்டத்தில் #வன்முறை #அரச அலுவலங்கள்\nTags- அரச அலுவலங்கள் போராட்டத்தில் வன்முறை ஹொங்கொங்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nவாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது\nவிசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜை கைது..\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/do-you-know-how-to-detect-heat-and-timing-of-insemination-for-cattle/", "date_download": "2021-06-13T00:12:17Z", "digest": "sha1:MRXCZN7KOKOAM7A7GGUKXOUNOYT25HLI", "length": 14966, "nlines": 138, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கால்நடை வளர்ப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nகால்நடை வளர்ப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்\nஎல்லா உயிரினங்களும் இந்த உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதையும் தன் இனத்தை விருத்தி செய்வதையும் முக்கிய பணிகளாகக் கொண்டுள்ளன. \"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்\" எனும் பழமொழிக்கு ஏற்ப மாடுகள் சினைப்பருவத்தில் இருக்கும் போதே அவற்றை இனச்சேர்க்கைக்கு அல்லது கருவூட்டலுக்கு உட்படுத்த வேண்டும். மாடு, எருமைகள் 18 முதல் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவத்திற்கு வரும். இதனையே சினைப்பருவ சுழற்சி என்கிறோம்.\n​மாடுகள் மற்றும் எருமைகளில் சினைப்பருவம் 18 முதல் 24 மணி நேரம் வரை மட்டுமே இருக்கும். ��னவே, இந்த காலத்தில் பண்ணையாளர்கள், விவசாயிகள் மாடுகளை நாளொன்றுக்கு 4-5 முறை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஒரு வேளை இந்த நாளில் மாடுகளின் சினைப்பருவத்தை கண்டறிய தவறினால் விவசாயிகள் ஒரு சுழற்சி காலத்தை (18-21 நாட்களை) இழக்க நேரிடும். ஏனவே, சினைப்பருவ அறிகுறிகளை தெரிந்து வைத்திருப்பது இன்றியாமையாததாகும்.\nதீவனத்தின் மீது நாட்டமின்றி தீவனம் எடுப்பது குறைந்து காணப்படும்.\n​மாடுகள் தங்களின் அடிவயிற்றிலிருந்து அடிக்கடி கத்தும்.\n​கறவை மாடுகாக இருப்பின் பால் உற்பத்தி தீடீரென குறையும்.\n​மாடுகளின் யோனி மடல் சுருக்கமின்றி சற்று தடித்து வீங்கிக் காணப்படும்.\n​மாடுகளின் யோனியில் இருந்து கண்ணாடி போன்று வழவழப்பான திரவம் வெளியேறும்.\n​பிற மாடுகளின் மீது தாவும்; பிற மாடுகள் இப்பசுவின் பின்புறம் ஏறும் போது நகராமல் நிற்கும்\n​மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12 மணி நேரத்திற்குப் பின் அவற்றை காளைகளோடு சேரவோ அல்லது செயற்கை முறை கருவூட்டலுக்கோ உட்படுத்தலாம். பொதுவாக மாடுகள் காலையில் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் அன்றைய தினம் மாலையும், மாலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் அதற்கடுத்த நாள் காலையிலும் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும்.\n​மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12 மணி நேரத்திற்குப் பின்பு தான் கருமுட்டை வெளிப்படும். எனவே, அந்த நேரத்தில் உயிரோட்டமான விந்தணுக்கள் இருத்தால் மட்டுமே மாடு சினை பிடிக்கும். மாடுகள் சினையாக இருக்கும் போது 18-21 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சிக்கு வராது; எனவே, சினைப்பருவ அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது.\nசினைப்பருவத்தை சரியான நேரத்தில் கண்டறிவோம்.\n​வருடம் ஓர் கன்று எனும் இலக்கை அடைவோம்.\nDr. ச. பாவா பக்ருதீன்\nகால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி,\nகுரு அங்கத்தேவ் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,\nசென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை-07.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இ���்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமழைக்காலத்தில் ஆடுகளை பராமரிப்பது எங்ஙனம் என்று தெரியுமா\nஅழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நமது அடையாளம்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/tea-seller-was-murdered-by-some-youths-in-madurai-360383.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:42:20Z", "digest": "sha1:7AKZMH677LCZPDOU7UJSJ7YNV6BYBTNP", "length": 16290, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம் | Tea seller was murdered by some youths in Madurai - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐ���ானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nகூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு..துறையை பற்றி ஒன்னும் தெரியவில்லை..சொல்கிறார் செல்லூர் ராஜூ\nஇரட்டை மாஸ்க் அணிந்து மூதாட்டியிடம் 11 சவரன் கொள்ளை.. மாஸ்கை நீக்கி யாரென்று பார்த்தபோது அதிர்ச்சி\nவிரைவில் நகைக்கடன் தள்ளுபடி.. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர் ஐ பெரியசாமி.. மக்கள் மகிழ்ச்சி\nஅயிரை மீன் குழம்பு ரசிச்சு ருசிச்சு அப்படியே சாப்பிடலாம்... என்னென்ன சத்து இருக்கு தெரியுமா\nஎன் இதயத்தில் கோவா.. ஹார்ட் சிம்பள் போட்ட பிடிஆர்.. மாஸான ட்வீட் போட்டு வருந்திய அமைச்சர்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகடனுக்கு டீ கொடுக்காத ட��க்கடைக்காரர் படுகொலை\nமதுரை: கடனுக்கு டீ கொடுக்க மறுத்த டீ கடை உரிமையாளரை ஆறு இளைஞர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை கிருஷ்ணாபுரக்காலணி பாரதி தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இவர் டீக்கடையில் சில இளைஞர்கள் கடனுக்கு டீ கொடுக்க வற்புறுத்தி வந்துள்ளனர்.\nஅதற்கு மாரிமுத்து மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இன்று காலை டீக்கடையில் புகுந்து மாரிமுத்துவை கத்தி , பாட்டில் உள்ளிட்டவைகளால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.\nஇதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மாரிமுத்து இறந்து விட்டார். மேலும் டீக்கடை அருகே இதில் சம்பந்தபட்ட இளைஞர்கள் கஞ்சாவும் விற்று வந்துள்ளதும் தெரியவந்தது.\nஇது குறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. கொலை குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்தும் தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nகடனுக்கு டீ தர மறுத்த டீக்கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் கோபம் எந்தளவுக்கு செல்கிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் அண்மைகாலமாக நடைபெற்று வருகின்றன.\nதச்சு கொடுப்பது இவங்க.. கடிச்சு வைக்கறது இவரு.. மாஸ்க் பத்தி கேட்ட கேள்விக்கு.. பிடிஆர் மாஸ் பதில்\nமதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்\n.. அடுத்த 2 மணி நேரத்தில் இங்கெல்லாம் வெளுக்கும் மழை\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியை தொடங்குங்கள்... மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்\nகருமேகங்கள் சூழ்ந்து கன ஜோராய் வெளுத்து வாங்கிய மழை... வெள்ளக்காடான சாலைகள்\nமதுரையில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை...பல மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு\nமுட்டி போட்டபடியே.. பெட்ரூமில் ஜன்னல் கம்பியில் தொங்கிய மகாலட்சுமி.. ஒரே மர்மம்.. மதுரையில் பரபரப்பு\n70 கோடியில் புதிய நூலகம்.. அதென்ன மதுரையில்.. ஸ்டாலின் யோசித்த காரணங்கள் இவைதான்\nபணி நீக்கம் செய்யப்பட்ட.. 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.. அமைச்சர் தகவல்\nதென்மேற்குப் பருவமழையும் குற்றா�� அருவிகளும் - தென்னகத்து ஸ்பாவில் குளிப்பது தனி சுகம்\nபாஜகவின் கூட்டணி கட்சிகள் பெட்டிஷன் கொடுத்தால் மட்டும் பத்தாது.. அமைச்சர் மூர்த்தி பொளேர் பேச்சு\nமுறையான திட்டமிடல் இல்லை..தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே காரணம்..பழனிவேல் தியாகராஜன் தாக்கு\nஆக்சன் எடுங்க.. பிடிஆர் போட்ட ஒரே ட்வீ ட்.. உடனே களத்தில் இறங்கிய ஆட்சியர்.. வீடு தேடி வந்த பணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news madurai tea shop கிரைம் செய்திகள் மதுரை டீக்கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/01/02/sbi-loan-rate-cut/", "date_download": "2021-06-13T00:19:46Z", "digest": "sha1:MVYFGAXUXYBS4IZJIVC5RPVWXVEUJS3M", "length": 5764, "nlines": 85, "source_domain": "varthagamadurai.com", "title": "கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – SBI | வர்த்தக மதுரை", "raw_content": "\nகடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – SBI\nகடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – State Bank of India\nபாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.30 % குறைத்து 8.65 % ஆக அறிவித்துள்ளது.\nபுத்தாண்டு தின பரிசாக வங்கி வாடிக்கையாளருக்கு இந்த செய்தி அமைந்துள்ளது.\nஏற்கனவே பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளதால் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கான கடன் வழங்கும் வட்டி விகிதத்தை கடந்த சில காலாண்டுகளில் குறைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை சார்ந்து ரிசர்வ் வங்கியும், வங்கிகள் வாடிக்கையாளர் பலனை முழுமையாக தரும்படி கூறியுள்ளது.\nஸ்டேட் வங்கியின் இந்த 8.65 % கடனுக்கான வட்டி விகிதம் Jan 1, 2018 முதல் அமல்படுத்தப்படும். இந்த வட்டி குறைப்பு மூலம் கடன் பெற்ற சுமார் 80 லட்சம் பேர் பலனை அனுபவிப்பர் எனவும், கடன் பெறுகின்ற புதிய வாடிக்கையாளர்களுக்கு பரிசீலனை கட்டணத்திலும் சலுகை தர போவதாக அறிவித்துள்ளது.\nஇந்த வட்டி விகித தாக்கம், வங்கியில் வைப்பு தொகை வைத்திருப்போருக்கு சாதகமாக அமையாமல் போகலாம். பொதுவாக வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்கும் போது, வைப்பு தொகை மற்றும் இதர சேமிப்புக்கான வட்டியினை குறைக்கலாம்.\nவங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்\nPrevious Postசிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)Next PostLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/heavy-rainfall-in-several-22-districts-of-tamil-nadu-weather-center-322961", "date_download": "2021-06-13T00:37:15Z", "digest": "sha1:F4P43IFH2E2EQI5TKIUJWCD6EGBTCOPM", "length": 10079, "nlines": 109, "source_domain": "zeenews.india.com", "title": "தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nTasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்\nTN Corona Update: தமிழகத்தில் 15,108 பேருக்கு இன்று கொரோனா\nWomen Priests in TN: தமிழகத்தில் பெண் அர்ச்சகர்; விரைவில் தமிழக அரசு முடிவு\nTASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nVivo X60 Pro தொலைபேசியில் சலுகை, Amazon Sale இல் மலிவாக வாங்க வாய்ப்பு\nHealth News: பல விதங்களில் பலனளிக்கும் பலாப்பழத்தின் பற்பல நன்மைகள் இதோ\nMoto G60: 32MP செல்பி கேமரா; Moto G60 தொலைபேசியில் சிறந்த சலுகை\nMS Dhoni: தல தோனிக்கு எப்படியெல்லாம் வருமானம் வருது தெரியுமா\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nதென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டியுள்ள, தமிழக பகுதிகளில், 10 நாட்களுக்கும் மேலாக, கனமழை பெய்தது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி உட்பட, சில இடங்களில், அதி கனமழை பெய்தது. ஒரே நாளில் 92 செ.மீ மழை பெய்துள்ளது.\nநீலகிரி மாவட்டம் முழுவதும், 10 நாட்களாக மழை பெய்ததால், நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளம் என, கடும் பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இன்றைய வானிலையை பொருத்தவரை தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nவெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று மதியம் வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆதனூர், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது. கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.\nMK Stalin உறுதி அளித்தது போல் பெட்ரோல் விலைகளை குறைக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை\nTasmac: டாஸ்மாக் திறப்புக்கு எதிராக BJP ஜூன் 13 ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்\nTN Corona Update: தமிழகத்தில் 15,108 பேருக்கு இன்று கொரோனா\nCOVID-19 vs Elephants: முதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை\nPisasu 2: நிர்வாணமாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை\nFamily Man 2 தொடரை பார்த்த இலங்கை தமிழர்களின் எதிர்வினை என்ன\nIND vs SL: கிரிக்கெட் போட்டி, இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் நியமனம்\nTASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி\nATM Withdrawals: ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணம் உயர்வு\nTasmac Shops: விலை உயர்வுடன் திறக்கப்படுகின்றதா டாஸ்மாக்\nMaster Film Remake: இந்தியில் விஜய் வேடத்தில் நடிக்கப்போவது இந்த சூப்பர் ஹீரோதான்\nDriving License: இனி லைசென்ஸ் பெற RTO செல்ல தேவையில்லை\nG7 Summit: ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்\nஇந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்\nTASMAC: டாஸ்மாக் திறந்தது ஏன்; முதலவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-LS903-pd40684895.html", "date_download": "2021-06-12T23:47:22Z", "digest": "sha1:WAPHQ66IMFNHBLYIUJNLJIC2YUX4JZBZ", "length": 6016, "nlines": 71, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "வாஷ் பேசின்-எல்எஸ் 903 - குளியலறை பேசின், அமைச்சரவை பேசின், வாஷ் பேசின் தயாரிப்பு வாங்கவும் காங்ஜோ எதிர்கால சானிட்டரி வேர் கோ, லிமிடெட்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / பாத்திரத்தை கழுவவும் / கழுவும் பேசின்- LS903\nகுளியலறை பேசின் அமைச்சரவை பேசின் கழுவும் பேசின்\nமுழு பீட���் பேசின்- FPB902\nமுழு பீடம் பேசின்- FPB901\nபுதிய வடிவமைப்பு மாடியில் ஏற்றப்பட்ட ஈர்ப்பு குளியலறை பீங்கான் WC --SD601\nஉற்பத்தியாளர் குளியலறை பீங்கான் துப்புரவு பொருட்கள் இரண்டு துண்டு மூடு இணைக்கப்பட்ட WC கழிப்பறை கழிவறை - எஸ்.டி 601 எச்\nசிறந்த விற்பனையானது ஒன் டோ பிசெக் டோலியட் - எஸ்.டி 968\nயுஎஃப் இருக்கை அட்டையுடன் வால் ஹங் டாய்லெட் --WH902\nஅரை பீடம் பேசின்- SPB902\nசூடான விற்பனை wac கழிப்பறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTE303\nசூடான விற்பனை வசதியான உயரம் கழிவறை கழுவ - எஸ்.டி 306 எச்\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/indian-majlis-e-ittehad-ul-moslem-party-executive-atrocity-qa09ew", "date_download": "2021-06-12T23:41:57Z", "digest": "sha1:4HPNOESLTE6BDFTI5P3FUPDNUUUHDMQT", "length": 7804, "nlines": 69, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பச்சிளம் சிறுமியை பாலியல் பலாத்காரம்... இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி அட்டூழியம்..! | Indian Majlis-e-Ittehad-ul-Moslem Party Executive Atrocity", "raw_content": "\nபச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம்... இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி அட்டூழியம்..\nஅசாதுதீன் ஒவைசியின் கட்சியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி ஷகீல்கான் பச்சிளம் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஅசாதுதீன் ஒவைசியின் கட்சியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி ஷகீல்கான் பச்சிளம் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த ��ே மாதம் 6 ஆம் தேதி ஒரு சிறு பட்டியலின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹைதராபாத்தில் உள்ள சதர்காட் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது ஐபிசி, போக்ஸோ சட்டம் எஸ்சி எஸ்டி (பிஓஏ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர்.\nஷகீல்கான் கமல் நகரில் வசிப்பவர் என்றும், மலக்பேட்டை தொகுதியை சேர்ந்த இவர் இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் கட்சி நிர்வாகி என்றும் தெரிய வந்தது. அதே பகுதியில் வசித்து வந்த மைனர் சிறுமியான பட்டியலின சிறுமியை கடத்திக்கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும், சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின் அடைப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியின் பிறப்பு சான்றிதழ்களையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் போலீசிடம் வழங்கினர்.\nதிமுக கூட்டணியில் ஓவைசி கட்சியா... திமுக கூட்டணி கட்சியின் ரியாக்ஸன்..\nதிமுக கூட்டணியில் ஓவைசி கட்சி.. கூட்டணியில் அதிரடி திருப்பம்..\nஒருத்தருடனும் கூட்டணி கிடையாது... சிங்கிளாதான் போட்டி... கெத்தாக அறிவித்த சீமான்..\nநீட் தேர்வு: மாயாஜாலத்தில் ஈடுபடும் திமுக... வீம்புக்காக ஆணையம் அமைப்பதா..\nதடுப்பூசியில் அரசியல் பாகுபாடு.. குஜராத்துக்கு 29.4% தடுப்பூசி.. தமிழகத்துக்கோ 13.9 %.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்.\nபோலி சாதி சான்றிதழில் எம்.பி.யான விஜயகாந்த் பட நடிகை... அதிரடியாக ரத்து செய்த உயர் நீதிமன்றம்..\nசொன்னதை செய்த அமைச்சர் சேகர்பாபு... தமிழக கோயில்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பார்க்கலாம்..\nஒருபக்கம் வலுக்கும் எதிர்ப்பு... மறுபுறம் சமந்தாவின் நடிப்பை பார்த்து புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்���ாணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/shoma-chaudhury-s-statement-recorded-189196.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:22:11Z", "digest": "sha1:BDJE3AE5IIHAJ7DCRCUTCHEZVOP2XKVI", "length": 15070, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கு: சோமா சவுத்ரி வாக்குமூலம் பதிவு | Shoma Chaudhury's statement recorded - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nபாலியல் வழக்கு.. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை.. கோவா கோர்ட் தீர்ப்பு\nபாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு\nஜெ.மரணத்திலும் மர்மங்கள்... ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை- மேத்யூவின் அடுத்த குண்டு\nநீங்க இல்லாட்டி.. 5 கொலைகளின் பின்னணியில் யார் உள்ளனர். எடப்பாடிக்கு தெஹல்கா பத்திரிகையாளர் கேள்வி\nமுதல்வர் பதவிக்காக ஓபிஎஸ் யாகம் நடத்தியுள்ளார்.. ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு\nகொடநாடு விவகாரத்தில் முதல்வருக்கு தொடர்புள்ளதா சந்தேகம் வருகிறது.. டிடிவி தினகரன் பரபர பேட்டி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேஜ்பால் மீதான பலாத்கார வழக்கு: சோமா சவுத்ரி வாக்குமூலம் பதிவு\nபனாஜி: டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கில் அந்த வார இதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி 5 மணி நேரம் வாக்குமூலம் கொடுத்தார்.\nடெஹல்கா பத்திரிகை ஆசிரியர் தருண்தேஜ்பால் சக ஊழியரான பெண் பத்திரிகையாளர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். தேஜ்பாலை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், அவரை பனாஜியில் உள்ள குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nஅவரை மேலும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பாலியல் பலாத்காரம் நடந்ததாகக் கூறப்படும் நட்சத்திர ஹோட்டலுக்கு தேஜ்பாலை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.\nஇதற்கிடையில், டெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி பனாஜியில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி, தேஜ்பால் வழக்கில் 5 மணி நேரம் வாக்குமூலம் கொடுத்தார்.\nநீதிமன்றத்துக்கு வெளியே அவரை செய்தியாளர்கள் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்களை சந்திக்க சோமா மறுத்துவிட்டார்.\nகொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது.. பொன். ராதாகிருஷ்ணன்\nகொடநாடு விவகாரம்: முதல்வர் உடனே பதவி விலக வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை\nகொடநாடு மர்ம மரணம்.. சயான் & மனோஜிடம் 7 மணி நேரமாக விசாரணை.. துருவி துருவி கேள்வி\nகொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு\nகோடநாடு விவகாரத்தில் மற்றொரு திருப்பம்.. சயான், மனோஜ் கடத்தப்பட்டனர்.. மேத்யூஸ் குற்றச்சாட்டு\nகொடநாடு விவகாரத்தை எஸ்ஐடி விசாரிக்க வேண்டும்.. ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் கோரிக்கை\nகொடநாடு கொலை.. முதல்வர் பழனிச்சாமி மீது மேத்யூஸ் மீண்டும் பரபர குற்றச்சாட்டு\nதமிழக போலீஸ் என்னை தேடி டெல்லி வந்துள்ளது.. கொடநாடு வீடியோ வெளியிட்ட மேத்யூஸ் பரபர போஸ்ட்\nகொடநாடு மர்ம மரணம்.. முதல்வர் பழனிச்சாமிதான் முழுக்குற்றவாளி.. ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு\nகொடநாடு எஸ்டேட் கொலை.. ஆளுநரை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்.. ஆதாரத்துடன் முறையிட முடிவு\nகொடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுங்கள்.. திவாகரன் பரபர கோரிக்கை\nகொடநாடு .. சயனை அப்ரூவராக்கி விசாரித்தால் உண்மை வெளி வரும்: ஆ.ராசா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntehelka tarun tejpal டெஹல்கா வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-mk-stalin-to-meet-pm-modi-on-june-17/articleshow/83432797.cms", "date_download": "2021-06-12T22:43:03Z", "digest": "sha1:OF3J54R7X74UMOBJXN6ZD36SSVPMNRX3", "length": 10876, "nlines": 116, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "MK Stalin: ஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்: என்ன கேட்கப் போறார்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜூன் 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்: என்ன கேட்கப் போறார்\nதமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nபிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலத் திட்டங்களுக்கான கோரிக்கை வைப்பார்\nதடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்\nதமிழ்நாட்டு முதல்வராக ஸ்டாலின் கடந்த மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றார். அதுமுதலே கொரோனா தடுப்பு பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் நாள்தோறும் 30ஆயிரத்துக்கு மேல் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 20ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.\nஇந்த நிலையில், ஸ்டாலின் பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் பிரதமர் மோடியை அவர் விரைவில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்காக தமிழக அரசின் சார்பில் பிரதமர் அலுவலகத்திடம் நேரம் ஒதுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க இருக்கும் தேதி குறித்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும் சமயம் தமிழில் ஏற்கன��ே செய்தி வெளியிட்டிருந்தோம்.\nஅதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 17ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லி செல்லும் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலத் திட்டங்களுக்கான கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஓபிஎஸ் குற்றச்சாட்டு: மா.சுப்பிரமணியன் மறுப்பு\nகரும்பூஞ்சை மருந்து, கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு விலக்கு, தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஓபிஎஸ் குற்றச்சாட்டு: மா.சுப்பிரமணியன் மறுப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்PF: இவ்வளவு நன்மைகள் இருக்கா\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nதமிழ்நாடுஇன்னும் 2 மாசம் தான்; சசிகலா அரசியல் ஆட்டத்திற்கு ஆபத்து\nவணிகச் செய்திகள்கார் வாங்கப் போறீங்களா\nசினிமா செய்திகள்பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியிலில் முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர்\nதமிழ்நாடுடாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்கொல்கத்தாவில் என்ன தான் நடந்தது\nஇந்தியாஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்\nக்ரைம்கட்டிப்பிடிப்பார், முத்தமிடுவார்... டார்கெட் செய்யப்படும் மாணவிகள் பாபாவுக்கு இரை...\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nஆரோக்கியம்மாதவிடாய் குறித்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/2k/fun-quiz-for-dhanush-simbu-fans/", "date_download": "2021-06-12T22:50:39Z", "digest": "sha1:HV6XENIPRDGLAT2WKQOO53SYW7VHMAJ2", "length": 17785, "nlines": 297, "source_domain": "tamilnadunow.com", "title": "நீங்க தனுஷ் ஃபேனா இல்ல சிம்பு ரசிகரா... கண்டுபிடிக்கலாம் வாங்க! - Tamilnadu Now", "raw_content": "\nஆங்கிலேயர்களின் முதல்கோட்டை, சிக்கன் 65... நம்ம சென்னையின் இந்த 15 விசேஷங்கள் உங்களுக்குத்...\nகண்மணி முதல் வேதவள்ளி வரை.... தமிழின் டாப் 10 நியூஸ் ரீடர்கள் யார்\nநீங்க தனுஷ் ஃபேனா இல்ல சிம்பு ரசிகரா... கண்டுபிடிக்கலாம் வாங்க\nநீங்க தனுஷ் ஃபேனா இல்ல சிம்பு ரசிகரா… கண்டுபிடிக்கலாம் வாங்க\nதமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் தொட்டே இரண்டு நடிகர்களுக்கிடையே ஒப்பீடு தொடர்ந்து வந்திருக்கிறது. 1 min\nஅவர்களுக்குப் பிறகு ரஜினி – கமல், பிரபு – கார்த்திக், அஜித் – விஜய் என காலமாற்றத்துக்கேற்ப இந்த ஒப்பீடு மாற மட்டுமே செய்திருக்கிறதே தவிர, ஒப்பீடு என்பது மாறாததாகவே தமிழ் சினிமாவில் தொடர்கிறது.\nஅந்தவகையில் இப்போதைய சூழலில் தனுஷ் – சிம்பு ரசிகர்கள் இந்தப் பாரம்பரியத்தைத் தொடர்கிறார்கள் என்றே சொல்லலாம். இரண்டு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆஸ்தான ஹீரோவின் படங்கள் ரிலீஸாகும்போது கம்பு சுத்துவதுண்டு.\nநீங்க தனுஷ் ஃபேனா இல்ல சிம்பு ரசிகரா என்பதை ஒரு சின்ன கேள்வி – பதில் மூலமா தெரிஞ்சுக்கலாம் வாங்க..\n1 பெரிய திரையில் பஞ்ச் வசனங்கள் இல்லாமலும் ஒரு ஹீரோவால் ஜொலிக்க முடியும் என்பதில் நம்பிக்கை உண்டா\n2 கல்லூரி காலம் தொட்டு இப்போது வரை உடல் எடையைச் சீராகப் பராமரிப்பவரா நீங்கள்\n3 டிரெஸ்னா டீசண்டாதான் இருக்கணும்... கையில பேண்ட்லாம் கட்டக் கூடாது என்ற மைண்ட் செட் இருக்க ஆளா நீங்க\n4 தினசரி காலையில் சீக்கிரம் எழும் வழக்கம் கொண்டவரா நீங்கள்\n5 உங்களை ஒருத்தர் திட்டிவிட்டாலோ அல்லது கோபப்படுத்திவிட்டாலோ உடனே பதிலடி கொடுக்கணும்னு அவசியமில்லை - இதுல நம்பிக்கை இருக்கா உங்களுக்கு\n6 எல்லா இடத்திலும் நமக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்\n7 சொன்னதை சொன்னபடி சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுப்பவரா நீங்கள்\n8 திருமண பந்தத்தில் நம்பிக்கை கொண்டவரா நீங்கள்\n9 சரியான திறமை இருந்தும் உரிய அங்கீகாரம் நமக்குக் கிடைக்கவில்லையே என்று நினைப்பவரா ��ீங்கள்\n10 எக்ஸ் லவ்வர்கள் மேல எப்பவுமே கோபத்தோடு இருக்க ஆளா நீங்க\nநீங்க தனுஷ் ஃபேனா இல்ல சிம்பு ரசிகரா... கண்டுபிடிக்கலாம் வாங்க\nபாஸ் நீங்க தனுஷ் ரசிகர்தான்...\nதனுஷோட குணாதிசியங்கள் நிறைய உங்ககிட்டயும் இருக்குனா பார்த்துக்கங்களேன்.\nஎஸ்.டி.ஆர் வெறியர் பாஸ் நீங்க..\nதன்னோட ரூட் என்னிக்கும் தனினு வாழ்ற சிம்புவோட ஃபாலோயர்தான் நீங்க.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nபடம் பார்த்து பெயர் சொல்… போட்டோவை வைச்சு கேரக்டர் பெயரைக் கண்டுபிடிக்க முடியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/in-maharashtra-local-government-bjp-has-hit-the-soil-nagpur-the-rss-sanctuary-was-a-fiasco", "date_download": "2021-06-12T23:02:48Z", "digest": "sha1:PUUFLJYTMB7DQAD56LHL4ZJ754FSV66E", "length": 8373, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nமகாராஷ்டிர மாநிலத்தில், சட்டப் பேர���ைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகபடுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல்நடைபெற்ற 6 மாவட்ட ஊராட்சிகளில் 5-ஐ பாஜக பறிகொடுத்துள்ளது.தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி கட்சிகளைக் கொண்ட ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள் ளது. பாஜக வசமிருந்த, நாக்பூர், பால்கர், வாஷிம் ஆகிய 3 மாவட்ட ஊராட்சிகளை ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணிகைப்பற்றியுள்ளது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாதி கட்சிஅகோலா மாவட்ட ஊராட்சியை வென்றுள்ளது. பாஜக-வுக்கு துலே மாவட்ட ஊராட்சி மட்டும் கிடைத்துள்ளது. இதனைகாங்கிரசிடமிருந்து அக்கட்சி கைப் பற்றியுள்ளது. நந்துர்பார் மாவட்ட ஊராட்சியில், காங்கிரஸ் - பாஜக இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.\n6 மாவட்ட ஊராட்சிகளிலும் மொத்தமாக 332 வார்டுகள் உள்ளன. இவற்றில்பாஜக 103 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. கூட்டணியாக போட்டியிட்ட காங்கிரஸ் (73), தேசியவாத காங்கிரஸ் (46), சிவசேனா (36) ஆகிய கட்சிகள்மொத்தமாக 155 வார்டுகளில் வென் றுள்ளன.இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம், ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூர் மாவட்டத்திலேயே பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு காங்கிரஸ் 30 இடங்களில்வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு 15 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 11 மற்றும் சிவசேனாவுக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. அதேபோல, மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரியின் சொந்த ஊரான தபேவாடா-விலும்பாஜக வேட்பாளர் மாருதி சோம்குவார்சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.\nTags ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக Maharashtra Local Government hit soil Nagpur RSS sanctuary fiasco ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக Maharashtra Local Government hit soil Nagpur RSS sanctuary fiasco\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-06-12T23:02:58Z", "digest": "sha1:J4LQJJ5TW46Y7WZ4X6K6HEXQNNIEPHFR", "length": 13156, "nlines": 85, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » சென்னை 2 பகுதியில் மட்டுமே “நோ-கொரோனா”. அது எப்படி சாத்தியம் | கொரோனா வைரஸ்: சென்னையில் 2 பகுதிகள் COVID-19 ஆல் பாதிக்கப்படவில்லை\nசென்னை 2 பகுதியில் மட்டுமே “நோ-கொரோனா”. அது எப்படி சாத்தியம் | கொரோனா வைரஸ்: சென்னையில் 2 பகுதிகள் COVID-19 ஆல் பாதிக்கப்படவில்லை\nசென்னை ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் இரண்டு பகுதிகள் மட்டுமே பாதிக்கப்படவில்லை.\nஇடுகையிடப்பட்டது: புதன்கிழமை ஏப்ரல் 15, 2020, 10:38 [IST]\nசென்னை: கொரோனா வைரஸ் ஒட்டுமொத்தமாக சென்னையைத் தொற்றியதால், சென்னையின் இரண்டு பகுதிகள் மட்டுமே பாதிக்கப்படவில்லை. சென்னையின் இரண்டு பகுதிகளில் மட்டும், கிரீடத்தால் யாரும் தொடப்படவில்லை.\nகொரோனா தமிழ்நாட்டில் தீவிரமடையத் தொடங்குகிறது. கரோனரி ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று, தமிழகத்தில் முடிசூட்டு சம்பவத்தால் மேலும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன் மூலம், தமிழ்நாட்டில் முடிசூட்டுதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் முடிசூட்டுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆகும்.\nஒடிசா அரசு சலுகைகளை அதிகரிக்கிறது, மருத்துவ உபகரணங்களை வாங்குகிறது\nகொரோனா சென்னையில் மட்டுமே தமிழகத்தில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. சென்னையில் மட்டும் 216 பேர் முடிசூட்டு விழாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிராந்திய வாரியாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செ��்னையின் ராயபுரத்தில் 64 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவுறுதல் பகுதியில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n7 பேர் கவலைப்படுகிறார்கள். தேனம்பேட்டிற்கு 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருபது பேர் பாதிக்கப்பட்டனர். 28 பேர் பாதிக்கப்பட்டனர். காலனியால் 7 பேர் பாதிக்கப்பட்டனர். கோடம்பாக்கத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டனர். 22 பேர் அண்ணா நகருக்கு நியமிக்கப்பட்டனர். ஜூலை மாதத்தில் மூன்று பேர், சோசிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூரில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டனர்.\nஆனால் சென்னையில் இரண்டு பகுதிகளில் மட்டுமே கிரீடம் பாதிக்கப்படவில்லை. சென்னையின் மணாலி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் முடிசூட்டு விழா எதுவும் நடக்கவில்லை. மணாலியின் மக்கள் தொகை சுமார் 80,000 ஆகும். அதேபோல், அம்பத்தூரில் 600,000 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இந்த எந்தப் பகுதியிலும் கிரீடம் ஏற்படாது.\nஅம்பத்தூர் மிக முக்கியமான இடம். கொயம்பாரால் கோவை தாக்கப்பட்டது. ஆனால் கோவைக்கு அருகில் அமைந்துள்ள அம்பத்தூர் கிரீடத்தால் பாதிக்கப்படவில்லை. அம்பத்தூர் பிராந்தியத்தில் அம்பத்தூர், பாடி, கோரட்டூர், கள்ளிக்குப்பம், அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், முக்பைர், புதூர் மற்றும் அம்பத்தூர் தொழில்துறை பகுதி போன்ற முக்கியமான பகுதிகள் உள்ளன.\nசென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன, அவற்றில் 13 மகுடம் சூட்டப்படுவதால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அருகிலுள்ள பகுதிகளில் கூட, கிரீடம் மணாலி மற்றும் அம்பத்தூருக்கு ஒதுக்கப்படவில்லை. இந்த செய்தி சென்னை கார்ப்பரேஷனுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.\nREAD கொரோனா அந்நியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறை என பரவுகிறது. முன்னெச்சரிக்கைகள் அவசியம் | coronavirus: தமிழகம் இப்போது எந்த நிலையில் உள்ளது\nஅவர்கள் வீட்டில் சோதனை நடத்தினர்\nஅம்பத்தூர் மற்றும் மணாலி பகுதிகளில், வீடு கொரோனல் அடையாளங்களுக்காக சோதிக்கப்பட்டது. ஆனால் அங்கு யாருடைய அடையாளமும் இல்லை. இதனால், கிரீடம் இந்த இரண்டு மண்டலங்களுக்குள் நுழையவில்லை. இது கடுமையான கட்டுப்பாடுகள், மண்டல அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு கட்டுப்பாடு மற்றும் மக்கள் இயக்கம் மீதான தடை ஆகியவற்றின் காரணமாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.\nகிரீடம் சென்னைக்கு வந்த���ோது, ​​மக்கள் அதைக் கவனிக்கத் தொடங்கினர். அவர்கள் தனிப்பட்ட விலகலை ஏற்கத் தொடங்கியிருப்பார்கள். காவல்துறையினரும் இங்கு கடும் கண்காணிப்பில் இருந்தனர். அதனால்தான் கிரீடம் கூட இல்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தி இந்த பிராந்திய மக்களை ஆச்சரியப்படுத்தியது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nகார்த்திக் ஆரியன் குஜராத்தின் கோவிட் -19 நோயாளிகளை குணப்படுத்திய மருத்துவருடன் கொரோனா வைரஸ் உண்மை மற்றும் புராண அமர்வை நடத்துகிறார் - பாலிவுட்\nவெஸ்ட் ஹாம் முதலாளி டேவிட் மோயஸ் பிரீமியர் லீக் மீண்டும் தொடங்கினால் காயம் குவியும் என்று அஞ்சுகிறார் - கால்பந்து\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2021-06-12T23:28:45Z", "digest": "sha1:D5AFBUQR2ZRBY5C4YHOHZLJHLNZOXI32", "length": 13275, "nlines": 67, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » World » பார்மா நிறுவனம் இந்தியாவில் எதிர்ப்பு கொரோனா வைரஸ் சோப்பை சந்தைப்படுத்துகிறது | உண்மை சோதனை\nபார்மா நிறுவனம் இந்தியாவில் எதிர்ப்பு கொரோனா வைரஸ் சோப்பை சந்தைப்படுத்துகிறது | உண்மை சோதனை\nகழிவுநீர் பற்றிய புதிய ஆராய்ச்சி மாசசூசெட்ஸில் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகக் காட்டுகிறது\nகொரோனா வைரஸ் நாவல் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது, தற்போது வரை, இந்த கொடிய தொற்றுநோய் உலகளவில் 1,09,000 க்கும் அதிகமான மக்களின் உயிரைக் கொன்றது. இந்த குழப்பத்தின் மத்தியில், ஒரு இந்திய மருந்து நிறுவனம், ஆண்டிச��ப்டிக் சோப்பை தவறாக சந்தைப்படுத்துவதன் மூலம் பொது மக்களை ஏமாற்றுவதில் மும்முரமாக உள்ளது, இது பயனர்களை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறது என்ற அயல்நாட்டு கூற்றுடன்.\nசெட்ரைமைட் கொரோனா சோப்: மோசடி செய்யும் இந்தியர்களை மோசடி செய்தல்\nWHO உள்ளிட்ட மருத்துவ வல்லுநர்கள் முறையான சமூக / உடல் ரீதியான தூரத்தை பராமரிக்கவும், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் கைகளை நன்கு கழுவவும் சோப்பு / கை-துப்புரவாளர்களை வளைகுடாவில் கொரோனா வைரஸிற்கான வழிமுறைகளாக பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.\nகொரோனோ சோப்பை லைஃப்குரா பார்மா விற்பனை செய்கிறது\nலைஃப் பாய் / டெட்டோல் போன்ற பிராண்டுகள் தங்கள் விளம்பரங்களில், சோப்புகளால் கைகளை கழுவ வேண்டும் என்று மக்களை வற்புறுத்துகின்றன என்பதையும், இதுபோன்ற குழப்பமான காலங்களில், பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் தங்கள் குறிப்பிட்ட சோப்பு பிராண்டுகளைப் பயன்படுத்தும்படி அவர்கள் கேட்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக, எந்தவொரு சோப்பையும் பயன்படுத்தி கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.\nஇந்த கூற்றை உண்மை சரிபார்க்கிறது\nஇருப்பினும், லைஃப்குரா என்ற “பார்மா நிறுவனம்” இப்போது தங்கள் தயாரிப்பு பற்றிய தவறான தகவல்களை வெளியிடுகிறது, அவை ‘கொரோனோ’ மருந்து சோப் என்று ஏமாற்றும் வகையில் பெயரிட்டுள்ளன. இந்த தயாரிப்பு இப்போது இந்தியா மார்ட்டில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் 100 கிராம் எடையுள்ள இந்த சோப்பின் ஒரு யூனிட்டை ரூ .90 க்கு நிறுவனம் விற்பனை செய்கிறது.\nகொரோனோ சோப்பின் இந்தியா மார்ட் விளம்பரம்\nஅதிர்ச்சியூட்டும் வகையில், அவர்களின் சமீபத்திய விளம்பரங்களில், கொரோனோ சோப்பை சந்தைப்படுத்தும் நிறுவனம், இதைப் பயன்படுத்துவது பயனர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று கூறியது.\nஒரு செட்ரைமைட் சோப்பு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட முடியுமா\n“கொரோனோ” சோப்பில் செயலில் உள்ள மூலப்பொருள், நிறுவனம் விளம்பரப்படுத்தியபடி, செட்ரைமைட் ஆகும். செட்ரைமைட் அடிப்படையில் ஒரு கிருமி நாசினியாகும், இது செட்ரிமோனியம் புரோமைடு உள்ளிட்ட வெவ்வேறு குவாட்டர்னரி அம்மோனியம் உப்புகளின் கலவையாகும். இது முதன்மையாக காயம் சுத்திகரிப்பு மற்றும் சில தோல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.\nசெட்ரைமைடில் எந்த வைரஸ் தடுப்புச் சொத்தும் இல்லை, மேலும் இந்த சோப்பு கொரோனா வைரஸ் அபாயத்தைக் குறைக்க இயலாது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், மற்ற சோப்புகளைப் போலவே, இந்த “கொரோனோ” சோப்பையும் வழக்கமான கை கழுவலுக்காகப் பயன்படுத்தலாம் மற்றும் COVID-19 இல் பூஜ்ஜிய நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nசுவாரஸ்யமாக, லைஃப்குரா பார்மாவின் வலைத்தளத்தை நாங்கள் சோதித்தபோது, ​​”கொரோனோ” சோப் ஒரு புதிய தயாரிப்பாக பட்டியலிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம், மேலும் நாட்டில் தற்போதைய தொற்றுநோயை சுரண்டுவதற்கு நிறுவனம் முயற்சித்திருப்பதை இது தெளிவாகக் குறிக்கிறது.\nகொரோனோ சோப் லைஃப்குரா பார்மாவின் சரக்குகளில் பட்டியலிடப்பட்டுள்ளது\nசோப்பு அட்டையில், இந்த சோப்புகளை இங்கிலாந்து சுகாதார நிறுவனம் ‘மெட்ஸியா’ என்ற பெயரில் தயாரிக்கிறது என்று லைஃப்குரா பார்மா கூறியுள்ளது. இருப்பினும், இங்கிலாந்து நிறுவனத்தின் வலைத்தளத்தை நாங்கள் சோதித்தபோது, ​​”கொரோனோ” சோப் என்ற எந்தவொரு தயாரிப்புகளையும் அவர்களின் சரக்குகளில் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகொரோனா வைரஸ் பயம் காரணமாக முழு நாடும் இப்போது பூட்டப்பட்டிருப்பதால், பணம் சம்பாதிக்க தொற்றுநோயை சுரண்ட முயற்சிக்கும் இந்த நிறுவனங்கள் மீது அதிகாரிகள் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉரிமைகோரல்: “கொரோனோ” சோப் கொரோனா வைரஸை எதிர்த்து நிற்கிறது\n“நுட்பமான அழகான தொலைக்காட்சி வெறி. உள்முக சிந்தனையாளர், ஆல்கஹால் மேவன். நட்பு எக்ஸ்ப்ளோரர். சான்றளிக்கப்பட்ட காபி காதலன்.”\nREAD டெலிவரி பாய் ஸ்பிளாஸ் டீ ஆன் முன்னாள் பாய்பிரண்ட் ஆஃப் வுமன் வீடியோ வைரலாகிறது | பெண் முன்னாள் காதலனின் முகத்தில் தேநீர் ஊற்றுகிறார், டெலிவரி மேன் இதைச் செய்கிறார் - சமூக மசாலா\nகொரோனா - \"இது உலகின் மொழி\" | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை - கொரோனா வைரஸ்\nதொற்றுநோய் நமக்குத் தெரிந்தபடி பொது வாழ்க்கையை மாற்றிவிடும் | பகுப்பாய்வு - பகுப்பாய்வு\nஅமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் போர் எவ்வளவு விலை உயர்ந்தது\nஆப்கானிஸ்தானில் தலிபான் மீது அமெரிக்கா: பாராளுமன்றத்தில் செனட்டர் ஜாக் ரீட் பாகிஸ்தான�� காரணமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் யுத்தத்தை இழந்தார்\nஒரு வங்கி எழுத்தர் நான்கு முறை திருமணம் செய்து 37 நாட்களுக்குள் மூன்று முறை விவாகரத்து செய்தார்\nஊதிய விடுப்புக்காக 37 நாட்களுக்குள் அதே பெண்ணை நான்கு முறை விவாகரத்து செய்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2014/02/", "date_download": "2021-06-12T22:53:20Z", "digest": "sha1:OIBQOE7YBGVCAXWL7NP5ALI4KRCKDKSQ", "length": 43992, "nlines": 456, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பிப்ரவரி 2014", "raw_content": "\nபுதன், பிப்ரவரி 26, 2014\nஎன் அழகை அவன் கூச்சப்படாமல்\nஎன்பவன் அவற்றைப் பற்றிக் கொள்ளும் சமயம்\nஇல்லை அது வேறொருவருக்குச் சொந்தமானவை\nஉடனே கைகளை எடுத்து விட்டு சோகமாய்\nவிரல்களை மண்ணில் பதித்து கிறுக்கிக்\nநீங்கள் பார்க்க வேண்டுமே அவன் முகத்தை\nகிளம்புகையில் என்னை முன்னே நடக்க விட்டு\nபின்னால் வருபவன் என் பிருஷ்டங்களை\nஅதே இடத்தில் உட்கார்ந்து கொள்வேன்\nகண்ணுல பார்க்கக் கூட உரிமையில்லியா\nஎன்பவன் மீண்டும் சோகவடிவமெடுத்து விடுவான்\nவைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு\nஇவனை தக்க வைத்துக் கொள்ள முடியும்\nநல்ல பையன் என்று தோழி துப்பறிந்து சொன்ன\nபிறகு தான் அவன் காதலுக்கு சம்மதம் சொன்னேன்\nஇப்படி எல்லா காதலர்களும் உடல்மீது தான்\nஇவனுக்கு எந்த அளவுக்கு என் உடல்மீது\nஅனுமதி கொடுப்பது என்பதை தோழி சொல்லவில்லை\nஎத்தனை காதலர்கள் கல்யாணம் கட்டி சுகமாய்\nவாழ்கிறார்கள் என்ற கணக்கும் தெரியவில்லை\nஎங்கள் வீதியில் தட்டம் சூப்பர் என்று சிலர் சாலையில்\nஅவன் கைவைத்த இடம் எனக்கு கோபத்தையும்\nஅழத்துவங்கிய போதும் மண்ணை விரலால்\n - இப்படி தொட்டுத் தடவிக்\nகொண்டே இருப்பது தான் காதல் என்றால்...\nஇவனை தடவ விட்டால் தான் காதலிப்பான்\nஎன்றால்.. நான் நாசமாய் போக நாள் குறித்துக்\nஇப்படி தர்பூசணி, மாம்பழம்னு பேசுறதும்,தடவுறதுமா\nநீ இருந்தா இனிமே நாம சந்திக்க வேண்டாம்\nஅவன் அன்றிலிருந்து என்னை பார்க்க வருவதில்லை\nபுரவி வீரன் கடிவளத்தைப் பிடித்து இழுத்து\nபுரவியை நிறுத்த இளவரசி தேவிசித்திராவின்\nகாந்தவிழிகளின் ஈர்ப்பே என்று நம்பினான்.\nவீரனின் உள்கோவணத்தை சட்டெனப் பார்த்து\nவெட்கமுற்று தாமரை பூத்த தடாகத்தில் வீழ்ந்தாள்\nதவறி விழுந்த தேவிசித்திராவின் வெளீரிட்ட\nதொடைகளின் வெம்மையை கண்டவன் இவள்\nவாள்வீச்சுக் கலையில் வல்லவள் என்றெண்ணினான்\nகனைத்த குதிரையின் குறி நீண்டிருந்ததை கவனித்த\nபுரவி வீரன் சமிக்கை ஒன்றை காட்ட அது\nமுனகிக் கொண்டே எட்டச் சென்றது\nவாயில் நீர் பீச்சிய இளவரசி, யாரடா நீ கோமணம்\nஉன்னை அரண்மனையின் அந்தப்புரத்தில் நடுநிசியில்\nபுணர சாண்டில்யனால் அனுப்பப்பட்ட சோழநாட்டின்\nஅதுசரி பாரசீகத்திலிருந்து உன் நாட்டுக்கு பனியன்\nஜட்டிகள் கூட இன்னம் வந்து சேரவில்லையா\nநாட்டை கைப்பற்ற எந்த சூழ்ச்சிக்காரர்களும் இல்லை\nஒரு டப்பாத்தலையன்,, எங்கள் நாட்டை காப்பாற்ற குதிரையேறி\nவந்திருக்கிறாய் என்னையும் குனிய வைக்க\n இல்லையேல் உன் சிரசு மண்ணில்\nகிடக்கும் தம்பி உன் கோவணம் உறுவப்பட்ட பிறகு\nநாகரிகம் வளர்ந்த நாட்டில் அவனுக்கு வேலையில்லயென\nவா.மு.கோமுவாகிய நான் கவிதையில் நுழைந்து\nமழைநாள் ஒன்றில் யாருமற்ற வீதியில்\nகுடை பிடித்தபடி வரும் அவளை\nமழை நாளொன்றில் யாருமற்ற வீதியில்\nகுடை பிடித்தபடி சென்ற இவன் ஓரக்கண்ணில்\nநிகழாது போனதற்காய் வருத்தம் கொள்வதற்கு\nமுற்றிலும் நனைந்த நாய் ஒன்றிற்கு நேரமில்லை\nபடுக்கையில் மூத்திரம் பெய்து விடுவாராம்\nஅதற்காக ராமச்சந்திர அப்பிச்சி மாமாவின் குஞ்சில்\nதவளை கட்டி விடுவதாய் சொன்ன அன்றிலிருந்து\nமாமா படுக்கையில் மூத்திரம் பெய்வதை\nநிப்பாட்டினாரென்று அம்மா 50 வயதில் என்னிடம்\nசொல்லிக் கொண்டிருந்தபோது 54 வயது மாமா\nசுவர்ப்புறம் முகம் திருப்பி வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்\nநேரம் 2/26/2014 06:51:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 25, 2014\nபுதிய கவிதைகள் பிப்ரவரி 2014\nஇந்தக் கவிதையை நீங்கள் திருட்டுத் தனமாகத்தான்\nவாசிக்க வேண்டுமென இதை எழுதியவன்\n ஏற்கனவே கவிஞன் ஒருவனால் எழுதப்பட்ட\nவாசகங்களை பல இடங்களில் பயன்படுத்திக் கொண்டேன்\nஎன இதை எழுதியவன் தன் முகவுரையில்\nவாசிக்கப்பட வேண்டிய கவிதை இல்லை என்றும்\nஎழுதியவனின் பம்மாத்து எனவும் வாசித்தவர்கள்\nஅந்தக் கவிதையை நான்காக மடித்து\nதனிச்சுற்றுக்கு விட்டு நன்கொடை வசூலிக்கத் துவங்கினார்கள்\nஅறியாத கவிஞன் டாஸ்மார்க் பாரில் பக்கத்து\nயார்கிட்ட பேசீட்டு இருக்கே தெரியுமா\nஎன்னை யார்னு நெனச்சே படுவா\nஎன் முன்னிருக்கும் காலிக் கோப்பைகளை\nஅன்பு செலுத்துவதில் ���ங்களுக்கு நிகர் யாருமில்லையென\nஅந்தப் புதியவர்கள் வாழ்த்திச் சென்றார்கள்\nநீங்கள் நீடூழி வாழவேண்டும் சாமியோவ்\nகுனிந்து எஸ் வடிவத்தில் நின்று மடக்கிட்டுவிட்டு\nசல்யூட் ஒன்றைப் போட்டு கோப்பைகளை\nகாலிசெய்தபின் கடை சாத்தும் நேரம் இதுவென்றும்\nஇதற்கும் மேல் இருந்தால் காக்கிகளுக்கு தண்டம் அழுக\nவேண்டும் என்றும் என்னை அன்பொழுக கூட்டி வந்து\nஅடுத்த நாள் என் முன்னிருந்த காலிக் கோப்பை\nமுகம் முதுகுப் புறத்திற்கு ஒரே நாளில்\nஅன்புடன் கூறினான்.. சும்மா இந்த இடத்துல\nஎல்லாம் உக்காந்திருக்கக் கூடாதுங்க சாரே\nகடலை பாக்கெட், கொய்யாத் துண்டுகளுக்கு ஆர்டர்\nகொடுத்து விட்டு ஒரே நாளில் முதுகுப்புறம் முகம்\nமாறினவர்களின் மது நிரப்பப்பட்ட கிண்ணங்களை\nஉற்று நோக்கினேன். அவைகள் மிதந்து வந்து என்\nபின் அங்கு நடந்த களேபாரத்தின்போது அங்கு நான்\nஇல்லை என்பது கடை சூரையாடப்பட்டபின் கலவரக்காரர்கள்\n -இன்று வரை என் கணக்கான\nதொகையை கொடுத்து நேர் செய்ய முடியாமல்\nஅவனுக்கு செந்தில்குமார் என்று பெயர்\nஅவனது தொழில் கட்டிடம் அமைப்பது.\nஅவன் எனக்கான அறை ஒன்றை\nகட்டி முடிக்க ஐந்து நாள் ஒப்பந்தத்தில் வந்திருந்தான்\nஅவனது வேறு தொழில் காதலிப்பது\nஅவனை காதலிப்பவள் அலைபேசி ஒன்றை\n மாலை ஆறு என்றதும் அழைப்பொன்று\n அதுவரை ஒட்டன் வீட்டிலிருக்கும் நாய்\nஅதற்காய் காத்திருப்பது போல இவன்\n அது ஒரு மிஸ்டு கால்\nசெந்தில் என்னிடம் கவிதை ஒன்றை\nகாதலிக்குத் தர காதலோடு கேட்டான்\nகாதலன் தரும் முத்தங்கள் போல\nஅவள் என்னைக் காதலிக்கத் துவங்கி விட்டாள்\n அவள் என்னை இரவு ஒன்பது\nமணிக்குத் தான் அழைக்க வேண்டும் என்று\nஆரம்பித்து மெதுவாய் முடிகிறது இரவு\nசெந்திகுமாருக்கு அவள் நேரம் ஒதுக்கி\nயாரும் மறந்து விட வேண்டாம்\nசாலையில் அடிபட்டு அரைமணி நேரம்\nவாழும் உலகில் நானும் வாழ்கிறேன்\nமிகத் தந்திரமாய் என் கடிதங்களை பெண்களிடம் கொடுத்து\nபதில் கடிதம் பெற்று வந்து கொடுத்துக் கொண்டிருந்த\nஎன் கொள்ளுப்பாட்டிக்கு நான் வெற்றிலை, பாக்கு,\nபுகையிலை என்று கொடுப்பது தவறாது என்றும்\nகொடுக்க வேண்டிய கடிதத்தை சுமதிக்கு கொடுத்து விட்டு\nவந்த பாட்டியை கொஞ்சம் திட்டிய அன்று நாள் முழுக்க\nயாராச்சிம் காதுல கேட்டா சிரிப்பாங்கடா\nஇப்புடித்தான் முன்ன பண்ணீட்டு திரிஞ்சான்\nபாட்டி இறந்த அன்று காலையில் பேராண்டி வந்தா\nகுடுத்துடுங்க என்று முடிந்து வைத்திருந்த முன்னூத்தி\nஅம்பதை அம்மச்சி கையில் கொடுத்திருக்கிறது\nஅந்த பைசா சுந்தரி கொடுத்தது என்று\nஎனக்கு இரவத்திஃபைவ் வருசம் கழிச்சு சுமதி\nஇருந்தப்பெல்லாம் ஊரு நல்லா இருந்துது..\nஇப்பப் பாரு ஊருக்குள்ள வெளியூரு ஆட்களா\nஊட்டுக்காரர் என்ன பண்ணுறார் சுமதி\nஅவுரு போயி இப்ப நாலு வருசம் ஆச்சில்ல\nஅன்று அவள் கொடுத்த காபி உப்புக் கரித்தது\nஒரு பூவ எட்த்துனு வந்து நீட்டினு\nஐ லவ் யூன்னு சொல்லினெ இருக்கியே\nகஸ்மாலம் நீ நீட்னதும் வாங்கி தலயில சொருவினு\nஎத்தினி பேஜார் பார்டிங்கள தாண்டி வந்திருக்கேன்\nஅப்டியே நீட்ன பூவ வாங்கி சொருவிக்னாலும்\nஇப்ப இங்க என்னா மாயம் மந்ரம் நடந்துடும்\nசூரியன் வடக்கில இருந்து உதிச்சுடுவானா\nஒரு ஸாப்பிங் மாலுக்கோ, சில்க் பேலசுக்கோ,\nஜூவல்லர்சுக்கோ இஸ்துனு போவப் போறீயா\nபோனு நெம்பர வாங்கி சாப்டியா செல்லம்னு கேட்டு\nகாதலர் ஸ்பாட்டுனு பூங்காவுல இஸ்துனு போயி\n அதுக்கு டைட்டிலு வேற கஸ்மாலம்\nசென்னை லேடி சக்கிங்அண்டு கெட்டிங் கம் இன் பப்ளிக் பார்க்\n பொறந்தவன் இருக்கான் பெத்தவன் இருக்கான்னு\nசொந்த ஊட்டுள்ளாரயே பயந்துனு போறோம்\nஇதுல பூவ எட்த்துனு வந்து நீட்டினு ரோட்ல நீவேற\nநேரம் 2/25/2014 10:57:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 21, 2014\nமுகநூல் பதிவுகள் பிப் 2014 இரண்டு\nஅவிங்க வந்தா கூட்டமா வேப்பை மரங்களுக்கு அடியில் டேரா போட்டு படுத்திருப்பாங்க பொடுசுக ஒரே சோட்டுல ஓடிட்டு திரியும்கள் பொடுசுக ஒரே சோட்டுல ஓடிட்டு திரியும்கள் ஊருக்கு ஒறம்பறை வந்தாச்சுன்னு பேசிட்டு இருப்போம். இந்த வாட்டி ஊரு பெருசுக ஒருத்தருகிட்ட கூடி நின்னு பேசிட்டு இருந்தாங்க ஊருக்கு ஒறம்பறை வந்தாச்சுன்னு பேசிட்டு இருப்போம். இந்த வாட்டி ஊரு பெருசுக ஒருத்தருகிட்ட கூடி நின்னு பேசிட்டு இருந்தாங்க ஊசி பாசி எச்சா வேணுமோ என்னுமோன்னு நெனச்சேன். இரவத்தி அஞ்சு வருசம் முன்னால காடு தோட்டமெல்லாம் வேணாமுன்னு அவிங்க கூடவே உள்ளூருல இருந்து போனவராம் ஊசி பாசி எச்சா வேணுமோ என்னுமோன்னு நெனச்சேன். இரவத்தி அஞ்சு வருசம் முன்னால காடு தோட்டமெல்லாம் வேணாமுன்னு அவிங்க கூடவே உள்ளூருல இருந்��ு போனவராம் உள்ளுக்குள்ளயே கலியாணங்கட்டி, உள்ளுக்குள்ளயே பொண்ணை கட்டிக்குடுத்து அப்பிடியே குருவி புடிக்கறவரா மாறிட்டாரு மாப்ளெ\n மாட்ட எங்க இவ்ளோ வெறசா இழுத்துட்டு போறே\n-இந்த வேலையெல்லாம் உங்கொப்பன் செஸ்சா ஆவாதா\n-எங்கப்பன் செய்யக்கூடாதாமா.. காளைமாடுதான் செஸ்சு முடிக்கோணுமாமா மாமா\n உன்னையத்தா கட்டிக் கொடுத்து கொளப்பளூர் தாட்டி உட்டுட்டோமுல்லொ வந்தா ஊடுக்காரனோட சோடி போட்டுட்டு வரோணுமுல்லொ வந்தா ஊடுக்காரனோட சோடி போட்டுட்டு வரோணுமுல்லொ இப்புடி பையத் தூக்கீட்டு ஒத்தையா வர்றியே என்ன சமாச்சாரம்\n-அங்க தெனமும் தண்ணி வாக்கச் சொல்றாங்க சுத்தபத்தமா இருக்கணுமாம்\n ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கொருக்கா தண்ணி வாத்தா பத்தாதாமா நம்மூருக்கு அது ஆவாதே\n-அதாண்ணே ஊரு பேரை காப்பாத்த கெளம்பி வந்திட்டேன்\n பையக்கொண்டி ஊட்டுல போட்டுட்டு நேரா பொன்னம்மாக்கா ஊட்டுக்கு போகோணும் அவ ஊட்டுக்கு தூரமாயிட்டாளாமாண்ணா ஊரே போயி பாத்துட்டு வந்துடுச்சாமா நா மட்டும் தான் பாக்கி\n அதிசியந்தான்.. வருசந்தவறாம பிள்ளையப் பெத்துட்டு இருந்தா பொன்னம்மக்கா இந்த வருசம் ஒரு மாசம் கேப் உழுந்திடுச்சி இந்த வருசம் ஒரு மாசம் கேப் உழுந்திடுச்சி பத்திரமா போயி பாத்துட்டு வாடி என் ராசாத்தி\n உங்கிட்ட துப்பறியும் பொஸ்தவம் இருக்கா அன்னிக்கி ஊட்டுல லைப்ரேரிமாரி அடுக்கி வெச்சிருந்தியே\n-அதிசீமா இருக்கு உங்குளுக்கு எதுக்கு பொஸ்தகம்\n-உம்பொட பொஸ்தகமெல்லாம் வேண்டாண்ட பையா. எனக்கு ராஜேஷ்குமார், தமிழ்வாணன் எழுதினதா வேணும். எம்பட செருப்பை மூனு நாளா காணம்டா பையா பொஸ்தகம் படிச்சு அதுல துப்பறிஞ்சு கண்டு புடிக்கிற மாதிரி நான் எம்பட செருப்பை கண்டு புடிக்கோணும்\nஎன் திருச்சி மேனேஜர் மதியம் பேசியது…………..\nஎன் பக்கத்துல விக்கி பரிசளிப்பு விழாவுல ஒரு பொண்ணு வந்து குந்திச்சி\n-எப்பய்யும் நீ சுடிதாரு போடுவியா\n-இங்க என் பக்கத்துல போயி உக்காரச் சொன்னானே அவன் உன் காதலனா\n-அவனுக்கு நீ குட்டி போடுவியா\n-இப்படித்தான் லோமா லோமான்னு மானத்த வாங்குவியா\nஇணையத்தில் அனுமதி பெறாமல் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன புத்தகங்களை பக்கம் வாரியாக கிளிப் மாட்டி செல்போனில் கூட புகைப்படம் பிடித்தோ, ஸ்கேனிங் செய்தோ வாசகர்களுக்கு படிக்க இணையத���தில் ஏற்றியிருக்கிறார்கள் புத்தகங்களை பக்கம் வாரியாக கிளிப் மாட்டி செல்போனில் கூட புகைப்படம் பிடித்தோ, ஸ்கேனிங் செய்தோ வாசகர்களுக்கு படிக்க இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள் இவ்வளவு மெனக்கெட்டு அதை சீரியசாக எதற்காக செய்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். வாசகர்கள் அதை டவுன்லோடு செய்து படிப்பதற்கெல்லாம் நேரமில்லை இவ்வளவு மெனக்கெட்டு அதை சீரியசாக எதற்காக செய்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். வாசகர்கள் அதை டவுன்லோடு செய்து படிப்பதற்கெல்லாம் நேரமில்லை அதை வாசிக்கவும் முடியாது பாலகுமாரன், ரமணிச்சந்திரன், சிவசங்கரி, சாண்டில்யன், ஜெய்சக்தி, முத்துலட்சுமிராகவன், இந்திரா செளந்தர்ராஜன் புத்தகங்கள் இவ்விதம் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன முத்துலட்சுமிராகவன் என் நண்பர் என்பதால் இதுபற்றி பேசுகையில் அவற்றை தடுப்பதற்காக அவர் எடுத்த முயற்சியில் லட்சக்கணக்கில் பணம் கேட்டார்களாம். எழுத்தில் சம்பாதிப்பதே பிரச்சனையாய் இருக்கையில் இனி தனியாக இதை தடுக்க பணம் நீட்ட எழுத்தாளர்களால் முடியுமா முத்துலட்சுமிராகவன் என் நண்பர் என்பதால் இதுபற்றி பேசுகையில் அவற்றை தடுப்பதற்காக அவர் எடுத்த முயற்சியில் லட்சக்கணக்கில் பணம் கேட்டார்களாம். எழுத்தில் சம்பாதிப்பதே பிரச்சனையாய் இருக்கையில் இனி தனியாக இதை தடுக்க பணம் நீட்ட எழுத்தாளர்களால் முடியுமா அப்படியே தடுத்தாலும் பலஇடங்களில் விரவிக் கிடப்பனவற்றை மொத்தமாக தடுப்பதற்கான வழிகள் இல்லை அப்படியே தடுத்தாலும் பலஇடங்களில் விரவிக் கிடப்பனவற்றை மொத்தமாக தடுப்பதற்கான வழிகள் இல்லை நாவல் பெட்டிக்கடைகளில் தொங்கிய அடுத்த நாளே மிக சீரியசாய் நடந்துவிடுகிறது கோமு நாவல் பெட்டிக்கடைகளில் தொங்கிய அடுத்த நாளே மிக சீரியசாய் நடந்துவிடுகிறது கோமு\nஇவற்றை தடுப்பதற்கான வழிகளின் பாதை அடைத்துக் கிடக்கிறது\nஆஸ்துமா கம்ப்ளைண்டோடோட வாசுகியம்மா சேந்து கெணத்துல கொடத்த கவுத்துல கட்டி உள்ளார இறக்கி, கொடம் ரொம்பிடுச்சான்னு எட்டி கெணத்துள்லார பாத்துட்டு மூனு விசுக்கா தூக்கித் தூக்கி உட்டு ஃபுல் பண்ணீட்டு மேல கவுத்தை இழுத்துட்டு இருந்தாங்க அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள்ளார போயம் எழுதீட்டு இருந்த திருவள்ளுவரு, வாசுகி.. வாசுகி நுவ்வு எக்கட ���ந்தி அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள்ளார போயம் எழுதீட்டு இருந்த திருவள்ளுவரு, வாசுகி.. வாசுகி நுவ்வு எக்கட உந்தி ன்னு குரலு குடுத்தங்காட்டி, அப்புடியே இழுக்குற கவுத்தை உட்டுட்டு வாசுகியம்மா..” பாவா ஏலா பிலிசித்திவி ன்னு குரலு குடுத்தங்காட்டி, அப்புடியே இழுக்குற கவுத்தை உட்டுட்டு வாசுகியம்மா..” பாவா ஏலா பிலிசித்திவி” -ன்னு அவசரமா ஓடிவர, குடம் பாதி கெணத்துல அப்படியே நின்னுட்டு இருந்துச்சாமா” -ன்னு அவசரமா ஓடிவர, குடம் பாதி கெணத்துல அப்படியே நின்னுட்டு இருந்துச்சாமா சமயம் பார்த்து பின்நவீனம் பின்நவீனம்னு குரலு உட்டது யார்னு தேடுறேன்\nநேரம் 2/21/2014 06:33:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nபுதிய கவிதைகள் பிப்ரவரி 2014\nமுகநூல் பதிவுகள் பிப் 2014 இரண்டு\nலதாமகன் பார்வை : சொல்லக்கூசும் கவிதை\nவெட்டி ப்ளாக்கர்ஸ் 15 சிறுகதைகள் ஒரு பொதுப்பார்வை\nமுகநூல் பதிவுகள் பிப் 2014\nமுகநூலில் 2 புத்தக பார்வைகள்\nபிலோமி டீச்சர் - ஒரு பார்வை -சதீஷ் சங்கவி\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2021/01/13/cpi-retail-inflation-india-december-2020/", "date_download": "2021-06-12T23:26:10Z", "digest": "sha1:Z6REODETFSIPCKC6UIY74QNLYZ7M2JVN", "length": 8030, "nlines": 83, "source_domain": "varthagamadurai.com", "title": "நாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம் | வர்த்தக மதுரை", "raw_content": "\nநாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம்\nநாட்டின் டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 4.59 சதவீதம்\nநாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer price index) என சொல்லப்படும் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் சந்தை எதிர்பார்த்ததை விட குறைவான அளவில் முடிந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்காக 2-6 சதவீதம் என்ற நிலையை கொண்டுள்ளது.\nகடந்த பல மாதங்களாக சில்லரை பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல், மத்திய வங்கியின் இலக்கினை தாண்டி தான் வந்துள்ளது. வங்கி வட்டி குறைந்து வரும் நிலையில், நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் எதிர்பாராமல், 4.59 சதவீதம் என்ற அளவில் முடிந்துள்ளது. 2020ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இது 6.93 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பர் 2020 மாத பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் காணப்படாத குறைவான விகிதமாக சொல்லப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது உணவுப்பொருட்களில் காணப்பட்ட விலை குறைவு தான். முன்னர் 9.50 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் தற்போது 3.41 சதவீதமாக(டிசம்பர் 2020) இருந்துள்ளது.\nபுகையிலை பொருட்களின் பணவீக்கம் மட்டும் சற்று உயர்ந்து 10.74 சதவீதத்தில் நிறைவு பெற்றுள்ளது. நவம்பர் மாதத்தில் 3.19 சதவீதமாக இருந்த வீட்டுமனை துறை, டிசம்பர் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) பணவீக்கம் 1.90 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக அதிகரித்துள்ளது.\nவிழா காலங்களில் காணப்பட்ட தேவையால், துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலைவாசியும் சற்று உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதன்முறையாக தற்போது தான் மத்திய வங்கியின் பணவீக்க இலக்கிற்குள் சில்லரை விலை பணவீக்க விகிதம் வந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கு சந்தை எதிர்பார்த்த 5.28 சதவீதத்தை விட குறைவாகவும் பணவீக்க விகிதம்(CPI Retail Inflation) இருந்துள்ளது. அடுத்து வரும் காலக்கட்டங்களில் விலைவாசி குறையும் நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.\nபொதுவாக பணவீக்கம் குறைவாக இருக்கும் போது, வங்கி வட்டி விகிதமும் குறைவாக தான் காணப்படும். இது பங்குச்சந்தைக்கு சாதகமான நிலையாக மாறும்.\nPrevious Postகடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வாராக்கடன் சிக்கல் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கைNext Postஇன்போசிஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.5,197 கோடி\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/site-map/", "date_download": "2021-06-12T22:43:15Z", "digest": "sha1:2CHOCLXZBDDLV6O6KZLTFW44Q2MGJU4D", "length": 8015, "nlines": 165, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "Site Map | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-FPB902-pd42584895.html", "date_download": "2021-06-13T00:07:41Z", "digest": "sha1:FPXLEIZQA2K6G7BPPHVO7O6JJJJYO2LR", "length": 6109, "nlines": 71, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "முழு பீடம் பேசின்- FPB902 - காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட் மீது பேசின், குளியலறை பேசின், வாஷ் பேசின் தயாரிப்பு வாங்கவும்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / பாத்திரத்தை கழுவவும் / முழு பீடம் பேசின்- FPB902\nமுழு பீடம் பேசின்- FPB902\nபேசின் குளியலறை பேசின் கழுவும் பேசின் முழு பீடப் படுகை\nமுழு பீடம் பேசின்- FPB901\nபுதிய வடிவமைப்பு மாடியில் ஏற்றப்பட்ட ஈர்ப்பு குளியலறை பீங்கான் WC --SD601\nஉற்பத்தியாளர் குளியலறை பீங்கான் துப்புரவு பொருட்கள் இரண்டு துண்டு மூடு இணைக்கப்பட்ட WC கழிப்பறை கழிவறை - எஸ்.டி 601 எச்\nசிறந்த விற்பனையானது ஒன் டோ பிசெக் டோலியட் - எஸ்.டி 968\nயுஎஃப் இருக்கை அட்டையுடன் வால் ஹங் டாய்லெட் --WH902\nஅரை பீடம் பேசின்- SPB902\nசூடான விற்பனை wac கழிப்பறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTE303\nசூடான விற்பனை வசதியான உயரம் கழிவறை கழுவ - எஸ்.டி 306 எச்\nகிண்ண வடிவமைப்பு குளியலறை மீண்டும் சுவர் கழிவறைக்கு - BTW306\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-10-09-2020/", "date_download": "2021-06-12T23:03:18Z", "digest": "sha1:CTF4SEQGVVIRASRMMV7QBEJR5IXFFOB5", "length": 14405, "nlines": 234, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 10.09.2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 10.09.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n10-09-2020, ஆவணி 25, வியாழக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.35 வரை பின்பு தேய்பிறை நவமி. ரோகிணி நட்சத்திரம் பகல் 01.39 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கால பைரவர் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 10.09.2020\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை குறையும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகலாம். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். பண ரீதியான புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்��ைகளால் பெருமை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/ramya/", "date_download": "2021-06-12T22:42:11Z", "digest": "sha1:25VF2DKB7HLHSLEHS3PIB2VALIO4D3I4", "length": 10003, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ramya Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nஅறுவை சிகிச்சைக்கு பின் ரம்யா பாண்டியன் நடித்திய முதல் போட்டோ ஷூட் (வித்யாசம் தெரியுதா...\nவிஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர்....\nஇன்ஸ்டாகிராமில் ஒரு ப்ரோமஷனுக்கு ரம்யா பாண்டியன் இத்தனை லட்சம் ���ாங்குகிறாம் – கேட்டா வாயப்...\nவிஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர்....\nரெண்டு வாரத்தில் 2 இன்ச் கொறச்சிட்டேன் – ரம்யா பகிர்ந்த புகைப்படத்தை கழுவி ஊற்றும்...\nதற்போது உள்ள சினிமா துறையிலும் சரி, சின்னத்திரையிலும் சரி நடிகர்கள் என்றால் சிக்ஸ் பேக் நடிகைகள் என்றால் ஒல்லியான உடல், இது தான் தற்போதய நிலை. அதிலும் ஒல்லியாக இருக்கும்...\nபாலாவின் உயரம், உடலை பார்த்து தான் ரம்யா Support செய்கிறாரா \nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள்...\nதனது அக்காவை கொச்சை படுத்திவரும் ஆரி ரசிகர்கள் – ஆரி குறித்து ரம்யா பாண்டியன்...\nவிஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா...\nவேலையை விட்டுவிட்டு படத்தில் நடிக்க வந்த ரம்யா பாண்டியனை ஏமாற்றியது இந்த இயக்குனர் தானா...\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன்...\n கோவிலுக்கு இப்படி தான் போவீங்களா\nசீரியல் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து...\nநீச்சல் குளத்தில் அமலா பாலுடன் போஸ் கொடுத்த ரம்யா.\nடீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா, தற்போது சினிமாவிலும் அசத்தி வருகிறார். நடிகை அமலா பால் தற்போது ஆடை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேயாத...\nதனுஷால் சர்ச்சையில் சிக்கிய நடிகை.\nதமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்த இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்...\nரம்யாவை சந்திக்க சென்ற மஹத்துக்கு நடந்த சோகம்.\nகடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத், வெளியே சென்றதும் தனது நண்பர்களை சந்தித்து வருகிறார். ஏற்கனவே மஹத்தை பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சந்தித்த நடிகர் சிம்பு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/rio-raj/", "date_download": "2021-06-12T22:36:56Z", "digest": "sha1:D4YE46QRESPSLNY6ECTKDNRGAK4IOET2", "length": 9207, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "rio raj Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nமுதல் பிறந்தநாளை கொண்டாடிய ரியோவின் மகள் – ஆரி உட்பட ஆஜரான பிக் பாஸ்...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன்...\nவெளியே வந்ததும் சொன்னதை செய்த ரியோ. என்ன செய்துள்ளார் பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன்...\nவெளிய வந்து பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது – ரியோ வெளியிட்ட முதல் வீடியோ.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன்...\nஇப்போ தான் விஜய் டிவிக்கு வந்தாரு, அதுக்குள்ள ரியோ குறித்து ராஜா ராணி சீரியல்...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்றோடு (ஜனவரி 17) நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன்,...\nபாராட்டு மழையில் கேபி, ரியோ ஆடியது என்ன ரியோவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்....\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா...\nஎன்னது சோம் சேகரை போல ரியோவும் செல் போனை பயன்படுத்தினாரா \nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் நிச்சயம் சர்ச்சைக்கு என்றும் பஞ்சமிருக்காது. பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு Scripted நிகழ்ச்சி அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு பல வசதிகள் உள்ளே...\nரியோவிற்கு 50 ஓட்டையும் போட்டுவிட்டு ஆரி குறித்து சஞ்சீவ் போட்ட பதிவ பாருங்க.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனில் ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா...\nமுதல் முறை ஆரி இப்படி கூறியுள்ளார் என்று சொன்ன ரியோ. அப்படி என்ன சொன்னாருன்னு...\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா,...\nஎன் கணவர் கோமாளி என்பதை நினைத்து பெருமையடைகிறேன், ஏனென்றால் – ரியோ மனைவி உருக்கமான...\nவிஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ரியோவும் ஒருவர். தமிழ்...\nஉங்களுக்கு அந்த மனசே இல்ல – பாலாவை தொடர்ந்து ஆரியை கார்னர் செய்யும் ரியோ.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-goal-should-be-to-implement-programs-for-the-people-modi-talk-354193.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:54:27Z", "digest": "sha1:GKKBYE5K5FJVJPSWEY2D4ZY4REZYRPM5", "length": 18284, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு | The goal should be to implement programs for the people .. Modi talk - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇப்போது நமக்கு தேவை \"ஒர�� பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nதடுப்பு முகாம்.. சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nடெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் துவங்கியது. இரண்டாவது முறையாக மோடி பிர��மராக பதவியேற்றுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.\nஇதில் பங்கேற்க ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.\nமேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.\nநிதி ஆயோக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையை எதிர்த்து போராட வேண்டிய நேரமிது. ஏற்றுமதியால் மட்டுமே வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். எனவே ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.\nவரும் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வளர்ச்சியை 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு சவாலானது தான். ஆனால் மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்தால் இந்த இலக்கை நிச்சயம் அடைந்து விடலாம்.\nதண்ணீருக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கவே ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றார். 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றுசேர வேண்டும்.\nவிவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால், இரட்டிப்பு வருமானம் பெறலாம். மேலும் விவசாயிகள் தோட்டகலைத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.\nமக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 2025-க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்\nதனியார் மருத்துவமனைகள் பெற்றது 1.29 கோடி தடுப்பூசிகள்.. யூஸ் பண்ணியதோ வெறும் 22 லட்சம்.. ஷாக் தகவல்\nதெற்காசியர்கள் மரபணுரீதியாக.. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட மாட்டார்கள்.. ஆய்வு முடிவில் தகவல்\nடெல்டாவில் கச்சா எண்ணெய்க்கு ஏலம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு.. கொந்தளிப்பில் நெடுவாசல்\nமணக்கோலத்தில் அக்காவின் கணவர்.. 'நச்' முத்தம் கொடுத்த கொழுந்தியா .. அப்ப���ியே உறைந்து போன மணப்பெண்\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.. யோகி செம்ம ஹேப்பி,. பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி\n'கடன் தவணை அவகாசம்'.. 'நாங்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல'.. தலையிட முடியாது.. உச்ச நீதிமன்றம்\nகருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி வரி ரத்து.. மாஸ்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு\nஜூலை 1 முதல் புது ரூல்ஸ்.. வாகனங்களை ஓட்டிக் காட்டாமலே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nபிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா\nஇனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nகாவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா\nமீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம்\n''நாங்க இப்ப இந்தியாவோட கூ….க்கு மாறிட்டோம்… அப்போ நீங்க..'' உலக நாடுகளை தெறிக்கவிட்ட நைஜீரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nniti aayog pm modi employment poverty நிதி ஆயோக் பிரதமர் மோடி வேலைவாய்ப்பு ஏழ்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/china-making-new-hypersonic-drones.html", "date_download": "2021-06-12T23:12:17Z", "digest": "sha1:O3CB7DOT5C4W376GLRZ4QEYEKN3AUWHV", "length": 6233, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் சீனா !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் சீனா \nComments Off on ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் சீனா \nசீனா ஹைப்பர்சானிக் ட்ரோன்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீன ���ராய்ச்சியாளர்கள் இந்த ஹைப்பர்சானிக் ட்ரோன்களை ஒருங்கிணைந்த கூட்டமாக பயன்படுத்தி கொள்ள ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nவழக்கமான ட்ரோன்கள் கூட்டமே மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வல்லவை ஆகும் அதே நேரத்தில் இவை அதீத வேகத்துடன் செயல்படுபவை ஆகும்.\nஆகவே இவை ஏவுகணைகளை விட ஆபத்தானவை அதிக சேதம் ஏற்படுத்த கூடிய திறன் கொண்டவை ஆகும்.\nமேலும் இவற்றின் அதிக வேகம் காரணமாக எந்த வித தடுப்பு அமைப்புகளையும் எளிதில் ஊடுருவி செல்ல முடியும்.\nஅதுவும் அதிக எண்ணிக்கையில் குழுவாக செயல்படுவதால் இவற்றை தடுப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/russia-wants-to-sell-advanced-fighters-to-turkey.html", "date_download": "2021-06-12T23:13:41Z", "digest": "sha1:CHGCTL7RUFMWO4AAEFBM6WWFZTXESBJI", "length": 6356, "nlines": 45, "source_domain": "tamildefencenews.com", "title": "துருக்கிக்கு அதிநவீன போர் விமானங்கள் விற்க ரஷ்யா விருப்பம் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்��ளை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nதுருக்கிக்கு அதிநவீன போர் விமானங்கள் விற்க ரஷ்யா விருப்பம் \nComments Off on துருக்கிக்கு அதிநவீன போர் விமானங்கள் விற்க ரஷ்யா விருப்பம் \nரஷ்யா துருக்கிக்கு தனது அதிநவீன சுகோய்-35 மற்றும் சுகோய்-57 ஸ்டெல்த் போர் விமானத்தை விற்க விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅதோடு நில்லாமல் துருக்கி சொந்தமாக தயாரித்து வரும் ஐந்தாம் தலைமுறை டி.எஃப்.எக்ஸ் போர் விமானத்திற்கான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்து உள்ளது.\nஏற்கனவே துருக்கிக்கான எஃப்35 ஐந்தாம் தலைமுறை\nபோர் விமான விற்பனையை அமெரிக்கா ரத்து செய்த நிலையில்,\nரஷ்யாவின் சுகோய்-57 அதற்கான மாற்றாக அமையும் மேலும் துருக்கி பயன்படுத்தி வரும் எஸ்-70 எனும் ரஷ்ய ட்ரோனை இந்த விமானத்தில் இருந்து பயன்படுத்த முடியும்.\nஇது நிச்சயமாக துருக்கியின் எதிர்நாடாக இருக்கும் கீரிஸ் நாட்டிற்கு கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/consultative-meeting-on-behalf-of-rajini-makkal-mandram-tomorrow-291120/", "date_download": "2021-06-12T23:55:31Z", "digest": "sha1:J6VOA7LCEIESDI65ZO3YRSBPLYM2MXIU", "length": 13607, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "நாளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆலோசனை கூட்டம்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநாளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆலோசனை கூட்டம்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…\nநாளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஆலோசனை கூட்டம்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…\nசென்னை: ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.\nரஜினி மக்கள் மன்றம் சார்பில் கோடம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,\nவரும் 30ம் தேதி, திங்கள்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சுமார் 50 உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுவார்கள் என்பதையும், தமிழக அரசு பரிந்துரைத்த அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவோம் என்பதையும் உறுதிப்படுத்துவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் ரீதியிலான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினி ரசிகர்கள், மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளனர்.\nTags: ஆலோசனை கூட்டம், சென்னை, ரஜினி மக்கள் மன்றம்\nPrevious திமுக கூட்டணியில் இருந்து Eliminate ஆகும் முக்கியக் கட்சி.. ஓங்கிய தலைவர்களின் “கை“ : திக்குமுக்காடும் திமுக தலைவர்\nNext ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ���ட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/is-case-wine-always-same-number-bottles", "date_download": "2021-06-12T22:36:39Z", "digest": "sha1:EYWARLAK6GJYCMQ5PPXAH4EWBAGJY2FG", "length": 10173, "nlines": 156, "source_domain": "ta.wineverity.com", "title": "மதுவின் வழக்கு எப்போதும் ஒரே எண்ணிக்கையிலான பாட்டில்களா? - டாக்டர் வின்னியிடம் கேளுங்கள்", "raw_content": "\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nமதுவின் வழக்கு எப்போதும் ஒரே எண்ணிக்கையிலான பாட்டில்களா\nஉங்கள் தளத்தில் 'செய்யப்பட்ட வழக்குகள்' என்ற வார்த்தையை நான் அடிக்கடி பார்க்கிறேன். ஒரு வழக்கில் எத்தனை மது பாட்டில்கள் உள்ளன\n- முராத் சி., இஸ்தான்புல், துருக்கி\nஒரு நிலையான வழக்கில் மொத்தம் 9 லிட்டர் மதுவுக்கு 12 750 மில்லி பாட்டில்கள் உள்ளன. அமெரிக்காவில் செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை பட்டியலிடுவதே எங்கள் நடைமுறை, மேலும் அந்த தகவலை தயாரிப்பாளர் அல்லது இறக்குமதியாளரிடமிருந்து நேரடியாகப் பெறுகிறோம். மது ஒரு அசாதாரண வடிவத்தில் விற்கப்பட்டால்-அதாவது, 3-பொதிகளில் அல்லது 375 மில்லி அரை பாட்டில்களில்-நாங்கள் உங்களுக்காக கணிதத்தைச் செய்கிறோம், அந்தத் தொகையை 12-பாட்டில், 9-லிட்டர் வழக்கு சமமாக மாற்றுகிறோம்.\nவகை\tடாக்டர் வின்னியிடம் கேளுங்கள்\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nஒயின் பார்வையாளர் விண்டேஜ் விளக்கப்படம் 2015\nஜோ பாஸ்டியானிச் உணவகம் லாஸ் வேகாஸ்\nநீங்கள் ஒரு மது கண்ணாடி எப்படி வைத்திருக்கிறீர்கள்\nலாசக்னாவுடன் சிவப்பு அல்லது வெள்ளை ஒயின்\nஒரு பெரிய பாட்டில் எவ்வளவு பெரியது\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/pollachi-sexual-harassment/", "date_download": "2021-06-12T22:37:43Z", "digest": "sha1:YYSX2J6M7YMPZLOLVLJTY5LZZFSKT6RZ", "length": 8114, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "Pollachi Sexual Harassment | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nபொள்ளாச்சி வழக்கில் இதுவரை 8 பேர் கைது - 5வது பெண் வாக்குமூலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படாமல் உள்ளனர்..\nபொள்ளாச்சி விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை பாயும்: முதல்வர்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சில கைது இருக்கும் என தகவல்\nபொள்ளாச்சி வழக்கில் அதிர்ச்சியான புதிய தகவலை வெளியிட்ட பேராசிரியர்\nபொள்ளாச்சி வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்\nபாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம்\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேரை கைது செய்தது சிபிஐ\nபொள்ளாச்சி பாலியல் அடிதடி வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவிப்பு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு... கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து\nபொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்\nகல்லூரி மாணவியை கடத்திவைத்து பாலியல் வன்கொடுமை\nபொள்ளாச்சியில் பார் நாகராஜ் மீண்டும் கைது\nசி.பி.ஐ முன் நாளை நக்கீரன் கோபல் ஆஜர்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கைய��ருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\nபாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் - கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/01/important-updates-about-indigenous-products.html", "date_download": "2021-06-12T23:13:01Z", "digest": "sha1:J4DZQXB7Q7CNNJCZIRN7XN77IJCWHFDI", "length": 8275, "nlines": 48, "source_domain": "tamildefencenews.com", "title": "உள்நாட்டு தயாரிப்புகள் குறித்த சில முக்கிய தகவல்கள் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஉள்நாட்டு தயாரிப்புகள் குறித்த சில முக்கிய தகவல்கள்\nComments Off on உள்நாட்டு தயாரிப்புகள் குறித்த சில முக்கிய தகவல்கள்\nஇந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மாதவன் அவர்கள் உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.அவற்றை சுருக்கமாக கீழே தொகுத்துள்ளோம்.\nஅனைத்து 8 LCA தேஜஸ் Mk-1 பயிற்சி விமானங்களும் FOC எனப்படும் Final Operation clearance உரிய கட்டமைப்பு பெற்றிருக்கும்.\n2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்திய விமானப்படைக்கு 7 FOC தேஜஸ் விமானங்களை ஹால் நிறுவனம் டெலிவரி செய்யும்.\nமீதமுள்ள FOC ஒற்றை இருக்கை தேஜஸ் விமானங்கள் 2021-22ம் ஆண்டில் டெலிவரி செய்யப்படும் என கூறியுள்ளார்.\nஒரு தேஜஸ் Mk-1A விமானத்தின் விலை 309 கோடிகளாக இருக்கும்.Mk-1a விமானங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிவரி செய்யாவிட்டால் 10% அபராதம் விதிக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.\n2028ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படைக்காக இரட்டை என்ஜின் கொண்ட TEDBF விமானம் தயாராகும் என மாதவன் அவர்கள் கூறியுள்ளார்.\nதேஜசின் LIFT ரக பயிற்சி விமானத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்க தயாராக இருப்பதாக ஹால் நிறுவனம் கூறியுள்ளது.\nதேஜஸ் Mk-2 எனப்படும் நடுத்தர எடை விமானத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.முதல் விமானம் ஆக 2022ம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-26 ஆண்டு வாக்கில் முதல் விமானம் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும்.\nஅடுத்ததாக LCH வானூர்தி விமானப்படை மற்றும் இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்தமையால் வரும் மார்ச்சில் தொடர் தயாரிப்பிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்.இந்த வருடத்திற்குள் மூன்று வானூர்திகள் டெலிவரி செய்யப்படும்.முழு அளவிலான தயாரிப்பு அடுத்த வருடம் தொடங்கும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/notice/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-06-12T23:41:09Z", "digest": "sha1:3PC4YESAGSYYFVV3SMAPED4KVCO3EVOT", "length": 7798, "nlines": 102, "source_domain": "tiruvallur.nic.in", "title": "வேளாண்மை – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரியாறு உப வடிநீர்பகுதி துத்தநாகம் சல்பேட், ஜிப்சம், உயிரி பூச்சிக்கொல்லிகள், சூடோமொனாஸ் ஃப்ளூரோசன்ஸ் ஆகியவற்றை வழங்குதல். | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவேளாண்மை – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரியாறு உப வடிநீர்பகுதி துத்தநாகம் சல்பேட், ஜிப்சம், உயிரி பூச்சிக்கொல்லிகள், சூடோமொனாஸ் ஃப்ளூரோசன்ஸ் ஆகியவற்றை வழங்குதல்.\nவேளாண்மை – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரியாறு உப வடிநீர்பகுதி துத்தநாகம் சல்பேட், ஜிப்சம், உயிரி பூச்சிக்கொல்லிகள், சூடோமொனாஸ் ஃப்ளூரோசன்ஸ் ஆகியவற்றை வழங்குதல்.\nவேளாண்மை – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரியாறு உப வடிநீர்பகுதி துத்தநாகம் சல்பேட், ஜிப்சம், உயிரி பூச்சிக்கொல்லிகள், சூடோமொனாஸ் ஃப்ளூரோசன்ஸ் ஆகியவற்றை வழங்குதல்.\nவேளாண்மை – திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகரியாறு உப வடிநீர்பகுதி துத்தநாகம் சல்பேட், ஜிப்சம், உயிரி பூச்சிக்கொல்லிகள், சூடோமொனாஸ் ஃப்ளூரோசன்ஸ் ஆகியவற்றை வழங்குதல்.\nவேளாண்மை – நீர்வள நிலவள திட்டம் 2018-19 – இடுபொருட்கள் கொள்முதல் செய்வதற்கான விலைபுள்ளி கோருதல் – மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம் (IPT) செயல் விளக்கத்தத்திற்காக ZnSo4 0.900 MT, ஜிப்சம்- 0.8 MT, உயிர் பூச்சிக்கொல்லிகள்- 117.5 லிட். மற்றும் சுடோமோனஸ் ஃப்ளூரெஸ்சென்ஸ் -11.280 கி.கி.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 09, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/13-our-lady-of-holy-rosary-of-fatima.html", "date_download": "2021-06-12T22:29:21Z", "digest": "sha1:ZULZ7FRPCKBVIJOJCY6W2KNEW64PYVBM", "length": 38362, "nlines": 260, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of the Holy Rosary of Fátima", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nதிருவிழா நாள்: மே 13\nபரிசுத்த பாத்திமா அன்னை என்ற பெயர், போர்ச்சுக்கல் நாட்டின் ஃபாத்திமா நகரில், கி.பி. 1917ம் ஆண்டு, மே மாதம், 13ம் நாள் முதல், 1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் நாள் வரை லூசியா சான்ட்டோஸ் (Lúcia Santos), ஜெசிந்தா (Jacinta), பிரான்சிஸ்கோ மார்ட்டோ (Francisco Marto) என்ற மூன்று சிறாருக்கு அன்னை மாமரி காட்சி அளித்ததன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும். இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த காட்சிகளில் சிறப்பு வாய்ந்ததாக ஃபாத்திமா நகர் காட்சியும் விளங்குகிறது. இரண்டாம் உலகப் போர், ரஷ்ய நாட்டின் மனமாற்றம் ஆகியவை பற்றி ஃபாத்திமா அன்னை வழங்கிய முன்னறிவிப்புகள் அப்படியே பலித்ததால், ஃபாத்திமா காட்சி மிகவும் பிரபலம் அடைந்தது. ஃபாத்திமா அன்னையின் திருவிழா மே மாதம், 13ம் தேதி கொண்டாடப்படுகிறது.\nகி.பி. 1916ம் ஆண்டு வசந்த காலத்தில், போர்ச்சுக்கல் நாட்டின் ஃபாத்திமா பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களான லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகியோருக்கு முன்பாக ஒரு வானதூதர் தோன்றி, தன்னை சமாதானத்தின் தூதர் (The Angel of Peace) என்று அறிமுகம் செய்தார். மேலும் அவர், \"நான் போர்ச்சுக்கல் நாட்டின் காவல் தூதர், நீங்கள் பாவிகளுக்காக செபிக்க வேண்டும்\" என்றும் சிறார் மூவரிடமும் கூறினார்.\nகி.பி. 1917ம் ஆண்டு, மே மாதம், 13ம் தேதி, சிறார் மூவர் முன்னும் மீண்டும் தோன்றிய அதே வானதூதர் கையில் தற்போது நற்கருணையை ஏந்தி இருந்தார். அவரது கையில் இரசக் கிண்ணமும், அதன் மேலே அந்தரத்தில் மிதந்தவாறு நற்கருணை அப்பமும் காட்சி அளித்தன. நற்கருணையில் பிரசன்னமாகி இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் கூறுமாறு பின்வரும் செபத்தை வானதூதர் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்:\nஇறுதியாக, “இயேசு மற்றும் அன்னை மரியாயின் இருதயங்கள் நம் மன்றாட்டுகளுக்குச் செவி கொடுக்கக் காத்திருக்கின்றன” என்று கூறி வானதூதர் அவர்கள் முன்னிருந்து மறைந்தார்.\nஅந்த தூதர் மறைந்தவுடன் சிறிது நேரத்தில், சிறார்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த கோவா தா ஈ ரியாவின் ஒரு புதர் செடியின் மீது ஒளிமயமான ஒரு மேகம் வந்து இறங்கியது. அந்த மேகத்தின் மேல் அன்னை மாமரி தோன்றி காட்சி அளித்தார்கள். லூசியா சான்ட்டோஸ், ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகிய மூன்று பேரும் அந்த காட்சியைக் கண்டனர்.\nமாமரியன்னை அவர்களிடம், \"நான் செபமாலை அன்னை\" என்று தம்மை அறிமுகம் செய்து கொண்டார்கள் மேலும், அந்த மூன்று சிறாரும், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 13ம் தேதி அதே இடத்திற்கு வர வேண்டும் என்று அன்னை கட்டளை இட்டார்கள். ஜூலை 13ம் தேதி, அன்னை மாமரி காட்சி அளித்தபோது சிறுவர்களுக்கு நரகத்தின் கொடிய வேதனைகளைக் காண்பித்தார். \"பாவிகள் மனம் திரும்ப செப, தவ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்\" என்றும் மாமரியன்னை அறிவுறுத்தினார்கள்.\nமக்கள் நரகத்தில் விழாமல் இருக்க, \"ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும். எல்லாரையும் விண்ணகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகம் தேவையோ, அவர்களுக்கு சிறப்பாக உதவி புரியும்\" என்ற செபத்தை செபிக்குமாறு மாமரி அன்னை கற்றுக் கொடுத்தார்கள். காட்சியை உறுதிப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம், 13ம் தேதி, சூரியனில் ஓர் அதிசயம் நிகழும் என்றும் அவர் முன்னறிவித்தார்.\nஆகஸ்ட் மாதம், 13ம் தேதி, லூசியா, ஜெசிந்தா, பிரான்சிஸ்கோ மூவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். எனவே அன்றைய தினத்துக்கு பதிலாக, மரியாயின் விண்ணேற்பு நாளான ஆகஸ்ட் மாதம், 15ம் தேதி, சிறார் மூவரும் அன்னையின் காட்சியைக் கண்டனர். மக்கள் பலரும் அன்னையின் அற்புதத்தைக் காண இச்சிறாரைப் பின்தொடர்ந்தனர்.\nமேலும் அன்னை தமது காட்சிகளின்போது, மனிதரின் தீய நடத்தையையும், இறைவனின் கோபத்தையும் வெளிப்படுத்தினார். மரியாயின் காட்சி அளித்த வேளையில் நிகழ்ந்து கொண்டிருந்த முதல் உலகப் போர் விரைவில் முடியப் போவதாகவும், மக்கள் தொடர்ந்து பாவம் செய்தால் அதைவிடக் கொடிய உலகப் போர் மூளும் என்றும் அன்னை எச்சரிக்கை செய்தார். வானில் காரணமின்றி தோன்றும் ஓர் ஒளியே அந்த போருக்கு அடையாளமாக இருக்கும் என மாமரியன்னை முன்னறிவிப்பு செய்தார்.\nகிறிஸ்தவர்கள் ��ெபித்தால் மக்களிடையே குறிப்பாக பாப்பரசர் உலக ஆயர்களோடு இனைந்து ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இதயத்துக்கு அர்ப்பணிக்க வேண்டும் அர்ப்பணித்தால் மனமாற்றம் நிகழும் என்றும், கிறிஸ்துவை அறியாதவர்கள் விரைவில் மனம் திரும்புவார்கள் என்றும் அன்னை மாமரி மொழிந்தார். தலை வணங்கி கடவுளிடம் மன்னிப்புக் கேட்குமாறும், கிறிஸ்துவின் திருச்சிலுவைமுன் மண்டியிட்டு செபிக்குமாறும் மாமரியன்னை அறிவுறுத்தினார். \"இறுதி காலத்தில் மக்கள் கடவுளின் கட்டளைகளை மதிக்காமல் நடப்பர், மக்களிடையே மனக்கசப்பும் வெறுப்பும் நிலவும், மனிதர்கள் உலகையே அழிக்கும் பயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பர்\" என்றும், \"இயற்கை சக்திகளால் சிறிது சிறிதாக அழிவுகள் ஏற்பட கடவுள் அனுமதிப்பார். குளிர்ந்த இரவில் ஏற்படும் கொடிய கொள்ளை நோய்கள் மற்றும் நிலநடுக்கத்திற்கு பின் உலகத்தில் பேரழிவுகள் தொடங்கும், ஜெபமாலை தியானித்து கடவுளுக்கு விருப்பமான மக்கள் மட்டுமே அதில் தப்பி பிழைப்பர்\" என்றும் அன்னை மாமரி கூறினார்.\nகி.பி. 1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் தேதி, அன்னையின் காட்சியைக் காண சுமார் 70 ஆயிரம் பேர் கூடி இருந்ததாக நம்பப்படுகிறது. அப்போது வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழை பெய்த வேளையிலும் அன்னை மாமரி காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன. மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறாரிடம், \"மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது\" என்று மிகவும் வலியுறுத்தி கூறினார். மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும் என்றும் மாமரியன்னை மொழிந்தார்.\nசூரியனில் அற்புதம் நிகழ்ந்தபோது, சூரியன் மக்களின் கண்களுக்கு குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம் போல சுழன்றவாறு, சிறிது நேரம் அங்கும் இங்குமாக தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர். இந்த செய்தி போர்ச்சுக்கல் நாட்டு பத்திரிகைகள் அனைத்திலும் நிழற்படங்களுடன் வெளிவந்தது.\nஅன்னை மாமரி ஃபாத்திமாவில் காட்சி அளித்தபோது, மக்கள் பாவத்தில் இர��ந்து மனந்திரும்பவில்லை என்றால் மீண்டும் ஓர் உலகப் போர் தோன்றும் என்றும், காரணமின்றி இரவு வானில் தோன்றும் ஓர் ஒளியே அதற்கு அடையாளமாக இருக்கும் என்றும் கூறினார். அன்னை முன்னறிவித்த அந்த ஒளி, 1938 ஜனவரி 25ம் தேதி வானில் தோன்றி, பூமியின் வட அரைக்கோளம் முழுவதும் ஒளிர்ந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் மூண்டது.\nஅன்னை மாமரி ஃபாத்திமாவில் காட்சி அளித்தபோது ரஷ்யா தனது மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்றும், ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனந்திரும்ப கிறிஸ்தவர்கள் அனைவரும் செபிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். திருத்தந்தை 12ம் பயஸ் முதலில் உலகத்தையும், கி.பி. 1952ம் ஆண்டு, ஜூலை மாதம், 7ம் தேதி, 'சாக்ரோ வெர்ஜென்ட்டே' (Sacro Vergente) என்ற தனது திருத்தூது மடல் வழியாக ரஷ்யாவையும் மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு அர்ப்பணித்தார். கி.பி. 1984ம் ஆண்டு, திருத்தந்தை 2ம் ஜான் பவுல், உலகத்தை மீண்டும் மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு அர்ப்பணித்தார். 1990களில் ரஷ்யா கம்யூனிசக் கொள்கைகளில் இருந்து மனம் திரும்பியது.\nஅன்னை மாமரி ஃபாத்திமாவில் காட்சி அளித்தபோது, இறுதி காலத்தில் மக்கள் கடவுளை மறந்து தீய வழிகளில் ஆர்வமாக இருப்பார்கள் என்றும், தீவிரவாதமும், வன்முறைகளும், பயமும் அதிகரிக்கும் என்றும், கத்தோலிக்க திருச்சபையும் திருத்தந்தையும் அதிகம் துன்புற வேண்டியிருக்கும் என்றும், கடவுள் பல்வேறு துன்பங்களை உலகில் அனுமதிப்பார் என்றும், உண்மை கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொள்வோர் அழிவில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வர் என்றும், இறுதியில் தமது மாசற்ற இருதயம் வெற்றிபெறும் என்றும் அறிவித்தார்.\nஇந்த இரகசியங்கள் லூசியா சான்ட்டோசின் குறிப்புகளின்படி, கத்தோலிக்க திருச்சபையால் வெளியிடப்பட்டன. இரகசியங்களின் செய்தி சில வேளைகளில் வேறுவிதமாகவும் கூறப்படுகிறது. இந்த மூன்று இரகசியங்களைத் தவிர மற்றும் சில செய்திகளையும் அன்னை வழங்கினார். ஜெசிந்தாவும், பிரான்சிஸ்கோவும் சிறு வயதிலேயே இறந்துவிடுவர் என்றும், தனது செய்தியைப் பரப்ப லூசியா பல ஆண்டுகள் உயிரோடு இருப்பார் என்றும் மரியன்னை முன்னறிவித்திருந்தார். அதுவும் அவ்வாறே நிகழ்ந்தது.\nகி.பி. 1981ம் ஆண்டு, மே மாதம், 13ம் தேதி, ஃபாத்திமா அன்னையின் ���ிருவிழா அன்று, திருத்தந்தை 2ம் ஜான் பவுல் \"அலி ஆக்கா\" என்ற துருக்கிய இளைஞனால் துப்பாக்கியால் சுடப்பட்டபோது, தான் அன்னையின் கரங்களால் பாதுகாக்கப்பட்டதை உணர்ந்ததாக அவர் கூறினார். அவரது உடலில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா, பின்பு ஃபாத்திமா அன்னையின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. திருத்தந்தை 2ம் ஜான் பவுல் துப்பாக்கியால் சுடப்பட்ட இந்த சம்பவம், ஃபாத்திமாவின் மூன்றாவது இரசியத்தின் நிறைவேறுதலாக கருதப்படுகிறது.\nலூசியா, ஜெசிந்தா, ஃபிரான்சிஸ் ஆகியோர் மரியாயின் காட்சிகளை கண்ட நாட்கள் முதலே, ஃபாத்திமா காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் திருச்சபை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும், கி.பி. 1917ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13ம் தேதி காட்சியின்போது, நிகழ்ந்த சூரியனின் அற்புதத்தை எழுபதாயிரம் மக்கள் கண்டது இந்த காட்சியின் உண்மைத்தன்மைக்கு மேலும் வலுசேர்த்தது. ஃபாத்திமா காட்சிகளுக்கு பிறகு, கத்தோலிக்க திருச்சபை மக்களிடையே புனித வாழ்வு மலர பல்வேறு செப, தவ முயற்சிகளை மேற்கொண்டது. செபமாலை செபிக்கும் ஆர்வத்தை கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.\nபல்வேறு விசாரணைகளுக்கு பின்பு, கி.பி. 1930ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் ஃபாத்திமா காட்சிகளின் உண்மைத்தன்மை திருச்சபையால் உறுதிசெய்யப்பட்டது. திருத்தந்தை 11ம் பயஸ், ஃபாத்திமா அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் ஃபாத்திமா நகர், அன்னை மரியாயின் பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.\nஅதன் பிறகு அன்னை மாமரி காட்சி அளித்த புதரின் அருகில் மரியாயின் பெயரில் பெரிய ஆலயம் ஒன்று கட்டி எழுப்பப்பட்டது. வானதூதர் காட்சி அளித்த இடத்தில் நினைவு சிற்பமும், மரியன்னை காட்சி அளித்த இடத்தில் நினைவு சிற்றாலயமும் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான திருப்பயணிகள் ஃபாத்திமா அன்னை பேராலயத்தை நாடிச் செல்கின்றனர்.\nதிருத்தந்தை 2ம் ஜான் பவுல், ஃபாத்திமாவுக்கு மூன்றாவது முறையாக திருப்பயணம் மேற்கொண்டபோது, கி.பி. 2000ம் ஆண்டு, மே மாதம், 13ம் நாளன்று, ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மார்ட்டோ ஆகியோருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார். 2010ம் ஆண்டு, மே மாதம், 13ம் தேதி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ஃபாத்திமா பேராலயத்தை ��ேரில் தரிசித்து, அன்னை மரியாயிடம் செபித்தார்.\nஃபாத்திமா செபமாலை அன்னையின் திருக்காட்சியாளர்களாகிய அருளாளர்கள் ஜசிந்தா மற்றும் ஃபிரான்சிஸ்கோ (Jacinta and Francisco) ஆகிய இருவரும் கி.பி. 2017ம் ஆண்டு, மே மாதம், பதின்மூன்றாம் தேதி திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களால் ஃபாத்திமா அன்னை பேராலயத்தில் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\nமே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெ��ிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamtamil.com/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-06-12T23:25:48Z", "digest": "sha1:52PKZ46N5NEXRRVML4X36FTGN5333PVW", "length": 11848, "nlines": 134, "source_domain": "aanmeegamtamil.com", "title": "ஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள் | ஆன்மீகம், விரதங்கள்", "raw_content": "\nHome/விரதங்கள்/ஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nஏகாதசி விரதங்களால் கிடைக்கும் பலன்கள்\nஆன்மீகம் தமிழ்November 3, 2020\nமோட்சத்தை அளிக்கும் விரதம் ஏகாதசி விரதம். இந்நாள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் ஏகாந்த\nதினமாகவே உள்ளது. அமாவாசை, பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் அமாவாசை, பெளர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன. இதில் வளர்பிறை 1 ஏகாதசியும், தேய்பிறை 1 ஏகாதசியும் வரும். ஆண்டு முழுதும் வரும் ஏகாதசிக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்க பெரும் பயன்கள் பல இருக்கின்றது. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனைத் தந்தாலும் வைகுண்ட பதவிக்கும் வழி வகுக்கும் என்பது சிறப்பு.\nசி��்திரை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி “காமதா ஏகாதசி “, தேய்பிறை ஏகாதசி “பாப மோகினி\nஏகாதசி” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரு விரதங்களை இருப்பவர்களுக்கு விரும்பிய\nவைகாசி மாதம் வளர்பிறை தினத்தில் வரும் ஏகாதசி “மோகினி ஏகாதசி “,தேய்பிறையில் வரும்\nஏகாதசி “வருதித் ஏகாதசி “என்றும் அழைக்கப்படுகிறது . இந்த ஏகாதசி காலங்களில் விரதம்\nஇருப்பவர்கள் அனைவரும் ,இமய மலை சென்று பத்ரி நாதரை தரிசனம் சென்று வந்ததற்கான\nபலனை பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.\nஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “நிர்ஜலா ஏகாதசி” என்றும், தேய்பிறை ஏகாதசி\n“அபார ஏகாதசி “என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தினை இருப்பவர்கள் சொர்க்கத்தை\nஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “சயனி ஏகாதசி”, தேய்பிறை ஏகாதசி “யோகினி ஏகாதசி ” என்றும் கூறுவர். இந்த விரதத்தை இருந்தால் அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள்\nஆவணியில் வரும் வளர்பிறை ஏகாதசி “புத்ரஜா ” என்றும், தேய்பிறையை “காமிகா” என்றும் கூறுவர். இந்த விரதத்தை மேற்கொண்டால் மக்கட் பேறு கிடைக்கப் பெறுவார்கள்.\nபுரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி “பத்ம நாபா “, தேய்பிறையில் வரும் ஏகாதசி “அஜா “என்றும் பெயர் பெற்றது .இந்த விரதம் இருப்பவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் .\nஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பாபாங்குசா “என்றும்,தேய்பிறையில் வரும் ஏகாதசி “இந்திரா” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் இருந்தால் வறுமை ஒழியும். நோய் அகலும். பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும். தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.\nகார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி “பிரபோதின்” எனப்படும்.இந்த விரதம் இருந்தால்\nஇருபத்தியோரு தானம் செய்வதற்கான பலனும், தேய்பிறை ஏகாதசியான “ரமா ” தினத்தில்\nஇறைவனுக்கு பழங்களை கொண்டு நெய்வேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும். மார்கழி மாத ஏகாதசி “வைகுண்ட ஏகாதசி ” என சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவே தான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு வாய்ந்தது. தேய்பிறை ஏகாதசி “உத்பத்தி ஏகாதசி” எனப்��டும்.\nதை மாத வளர்பிறை ஏகாதசி “புத்ரதா “என்றும்,தேய்பிறை ஏகாதசி “சுபலா “என்றும் கூறுவர்.\nஇந்த விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.\nமாசி மாத வளர்பிறை ஏகாதசி “ஜெயா “,தேய்பிறையில் வரும் ஏகாதசி “ஷட் திலா” என்றும் கூறுவர் இந்த விரதம் இருப்பதால் மூதாதையரின் பக்திக்கான வழியை பெறுவார்கள்.\nபங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “விஜயா ” ஏகாதசி .இந்நாளில் விரதம் இருந்தால்\n7 வகையான தானியங்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து மகா விஷ்ணுவை வணங்கினால்\nகடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர். வளர்பிறை ஏகாதசி “ஆமலகி” என்றும் அழைப்பர். இந்நாளில் விரதம் இருந்தால் பசி தானம் செய்த பலன் கிடைக்கும். ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி “கமலா ஏகாதசி” அன்று மகா லக்ஷ்மியை வழிபடுவது சிறப்பு.\nஆன்மீகம் தமிழ்November 3, 2020\nஆன்மீகம் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய இணையதளம். நம்பிக்கை என்பது அவரவரின் எண்ணங்களைப் பொறுத்தது, அனைத்தையும் தாண்டி ஒரு சக்தி உள்ளது என்பது மட்டும் மெய்யானது,\nஅஷ்டமி, நவமி என்றால் என்ன \nநவகிரகங்களுக்கு ஏற்ற நவதானிய பரிகாரங்கள்\nவீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபடலாமா \nசித்தர் நிலைக்கு உயருவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t47230341/topic-47230341/", "date_download": "2021-06-13T00:26:09Z", "digest": "sha1:GNRGHPBOGHWX2S5WBR3VED5E6ABRSFTF", "length": 385679, "nlines": 1552, "source_domain": "134804.activeboard.com", "title": "குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? - New Indian-Chennai News & More", "raw_content": "\n என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பாகும். இதன் ஆசிரியர் சகோதரர் \"கால்ட்\" என்பவர் ஆவார். நான் அவருக்கு ஒரு மெயில் அனுப்பி, அவருடைய இந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிடலாமா என்று அனுமதி கேட்டபோது. உடனே அவர் எனக்கு அனுமதி கொடுத்தார். அனுமதி கொடுத்ததற்காக அவருக்கு கர்த்தருக்குள் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலத்தில் அவருடைய கட்டுரையை இங்கு படிக்கலாம், ஆங்கிலத்தில் படித்தால் இக்கட்டுரையின் விவரங்கள் இன்னும் தெளிவாக புரியும்.\nஅவருடைய மெயில் விலாசம் : Khaled\nஅவருடைய கட்டுரைகளை இங்கு படிக்கலாம்: Articles\nஅவருடைய இந்த கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம் Answers to a Muslim Critic\nகுர்-ஆன் 15:9 நிச்சயமாக நாம் தான் (நினைவூ���்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.\nஇஸ்லாமிய உரை எழுதுபவர்களில்(Commentators) ஒருவராகிய இபின் கதிர் என்பவரின் (Ibn Kathir) கருத்துப்படி, இந்த \" நினைவூட்டும் வேதம் \" என்பது குர்-ஆனை குறிக்கும். ஏனென்றால், இதே அதிகாரத்தில் சில வசனங்களுக்கு முன்பு நாம் படிக்கிறோம்:\n(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.\nஇஸ்லாமியர்கள் கருத்துப்படி, \"(நினைவூட்டும்) வேதம் அருளப் பட்ட(தாகக் கூறுப)வரே\" என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படுபவர் \"முகமது \" ஆவார், எனவே, \"நினைவூட்டும் வேதம்\" என்று இங்கு குறிப்பிடுவது நிச்சயமாக \"குர்-ஆனைத் தான்\" என்று சொல்கிறார்கள். \"குர்-ஆனை யாராலும் மாற்றமுடியாது \" என்பது அல்லாவின் உறுதிமொழியாகும், எனவே இன்றளவும் குர்-ஆன் சரியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று இஸ்லாமியர்கள் முடிவு செய்கின்றனர்.\nஇஸ்லாமியர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் சில கிறிஸ்தவர்கள் (Christian Apologists) \"நினைவூட்டும் வேதம்\" என்பது அல்லாவின் எல்லா வசனங்களையும், மற்றும் பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட வசனங்களையும் குறிக்கும் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் சாதாரணமாக கிறிஸ்தவர்களின் இந்த வாதத்தை மறுத்து, அல்லா பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தது குர்-ஆனை மட்டும் தான் என்றுச் சொல்கிறார்கள். யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதங்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் எல்லா வசனங்களையும் கருத்தில் கொண்டு கவனித்தால், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இப்போதுள்ள வேதம் இறைவனின் அதிகார பூர்வமான மற்றும் திருத்தப்படாத வேதம் தான் என்று குர்-ஆன் சொல்வதை நிச்சயமாக கவனிக்கலாம். ( இந்த கட்டுரைகளை படிக்கவும் ) . இருந்தபோதிலும், இஸ்லாமியர்கள் இந்த விவரங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இந்த கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இஸ்லாமியர்கள் இப்படி நம்பிக்கை கொண்டிருப்பதினால், அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனையை (Logical Problems) எடுத்துக்காட்டுவதாகும். எனவே, விவாதத்திற்காக வேண்டி, இஸ்லாமியர்கள் நம்பிக்கையின் படியே நான் செல்கிறேன், மற்றும் அவர்களுடைய இந்த நம்பிக்கை எங்கு கொண்டு செல்கிறது என்று பார்ப்ப���ம்.\nகுர்-ஆன் மற்றொரு இடத்தில் தன்னிடம் பிழை இல்லை என்று உரிமைபாராட்டுகிறது:\nகுர்-ஆன் 41:42 அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.\nகுர்-ஆன் 4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.\nஅதே நேரத்தில், அல்லா இறக்கிய முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டதென்று வரும் குர்-ஆன் வசனங்களை முஸ்லீமகள் நம்புகின்றனர்.\n எவர்கள் தங்கள் வாய்களினால் 'நம்பிக்கை கொண்டோம்' என்று கூறி அவர்களுடைய இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும், யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம் கேட்கின்றனர். உம்மிடம் (இதுவரை) வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு உம் பேச்சுகளை அறிவிப்பதற்)காகவும் கேட்கின்றனர். மேலும் அவர்கள் (வேத) வசனங்களை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி 'இன்ன சட்டம் உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறுகிறார்கள்;. மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து (எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். இத்தகையோருடைய இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. ( இந்த வசனங்களையும் பார்க்கவும்: குர்-ஆன் 3:78, 2:79, 4:46 5:13)\nஇப்படி இருந்தும், முஸ்லீம்கள் முந்தைய வேதங்களை நம்பவேண்டுமென்று குர்-ஆன் கட்டளையிடுகிறது:\n) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.\nகுர்-ஆன் 2:285 (இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடை��� மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். \"நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்\" என்று கூறுகிறார்கள்.\nகுர்-ஆன் 3:84 \"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்\" என்று (நபியே\nஇந்த முந்தைய வேதங்கள், கீழ்கண்டவைகளை உள்ளடக்கி உள்ளது.\nகுர்-ஆன் 5:44 நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. …\nகுர்-ஆன் 21:105 நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; \"நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.\nகுர்-ஆன் 5:46 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகியஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம் ;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.\n(தவ்ராத் = ஆதியாகமம் முதல் உபாகமம் வரை, மோசேவிற்கு இறங்கிய வேதம், ஜபூர் = சங்கீதம் & இன்ஜில் = சுவிசேஷங்கள் - தெளிவிற்காக நான் சேர்த்தது)\nஇது வரையில் நாம் சேகரித்த விவரங்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்:\n2. குர்-ஆனுக்கு முந்தி அல்லா இறக்கிய வேதங்கள்: தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் (ஆதியாகமம்-உபாகமம், சங்கீதம், சுவிசேஷங்கள்) ஆகும். (இந்த புத்தகங்கள் புனித பைபிளில் பெரும் இடத்தை பிடித்துள்ளது)\n3. குர்-ஆன் , தவ்ராத், ஜபூர், மற்றும் இன்ஜில் எல்லாம், அல்லா இறக்கிய வேதங்கள் ஆகும்\n4. அல்லாவின் வேதத்தை யாரும் மாற்றவோ, திருத்தவோ முடியாது\n5. குர்-ஆனுக்கு முந்தி வந்த வேதம் மாற்றப்பட்டது அல்லது திருத்தப்பட்டது.\n6. முந்தைய வேதமாகிய பைபிளை(தவ்ராத், ஜபூர், இன்ஜில்) அதிகாரபூர்வமாக அல்லா தான் இறக்கினான் என்று முஸ்லீம்கள் நம்பினாலும், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருப்பதால், அதை மட்டும் தான் நம்பவேண்டும்.\nA. குர்-ஆன், தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் என்பவைகள் அல்லாவின் வேதங்கள் ஆகும்.\nB. இப்போதுள்ள தவ்ராத், ஜபூர் மற்றும் இன்ஜில் திருத்தப்பட்டது.\nC. அல்லாவின் கடைசி வேதமாகிய குர்-ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.\n1st Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) திருத்தப்பட்டது\n2nd Conclusion: அல்லாவின் சில வார்த்தைகள் (Some of Allah's Words) பாதுகாக்கப்பட்டது.\nமேலே கண்ட பொதுவான விவரங்களிலிருந்து, கீழே கொடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நாம் வரலாம்.\nMajor premise: அல்லாவின் சில வார்த்தைகள் திருத்தப்பட்டது.\nMinor premise: குர்-ஆன் அல்லாவின் வார்த்தையாகும்.\nConclusion: குர்-ஆன் திருத்தப்பட்டு இருக்கலாம்.\nMajor premise: அல்லாவின் சில வார்த்தைகள் பாதுகாக்கப்பட்டது.\nMinor premise: தௌராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் அல்லாவின் வார்த்தைகள்.\nConclusion: தவ்ராத்தும், ஜபூரும் மற்றும் இன்ஜிலும் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்.\nமுக்கிய பிரச்சனை: பலவீனமான மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை மாற்ற அல்லா அனுமதித்ததால், நாம் கீழ்கண்டவாறு அல்லாவைப் பற்றி கருத வேண்டியுள்ளது:\n1. அல்லா ஒரு பலவீனமான இறைவன். அவரால் தன் முந்தைய வேதத்தை பாதுகாக்க முடியாமல் போனது. காலம் செல்லச் செல்ல அல்லா அதிக வலிமையை சம்பாதித்துக்கொண்டார், அதனால் தான், தன் கடைசி வேதமாகிய குர்-ஆனை பாதுகாத்து இருக்கிறார்.\n2. மக்கள் கள்ளத்தனமான வெளிப்பாடுகளால்(counterfeit revelations) வழிவிலகி சென்றுக்கொண்டு இருந்தபோது, அதைப் பற்றி அல்லா அக்கரைக் கொள்ளவில்லை. தான் அக்கரைகொள்ளாமல் இருந்தும், மக்கள் திருத்தப்பட்ட வேதத்தை பின்பற்றுகிறார்கள் என்றுச் சொல்லி, அவர்களுக்கு \"நரக நெருப்பு\" தப்பாது என்று தண்டனையும் தருகிறார். அல்லா தன் விருப்பத்தின்படியே முந்தைய வேதம் திருத்தப்பட அனுமதித்தார் என்று அந்த மக்கள் உணராமல் இருக்கிறார்கள். இதனால் அல்லா ஒரு அநீதியானவர் என்று தெரிகிறது.\nமேற்கண்ட விவரங்களின் வெளிச்சத்தைக்கொண்டு பார்த்தால், அல்லாவின் மூன்று வேதங்கள் திருத்தப்பட்டிருக்கும் போது, தன் கடைசி வேதமான குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்று எப்படி நம்புவது பலவீன மனிதர்கள் தன் முந்தைய வேதங்களை திருத்தும் போது, அதை தடுக்க தனக்கு சக்தியில்லாமல் சும்மா இருந்த அல்லா, தன் பிந்திய வேதமாகிய குர்-ஆனை மட்டும் பாதுகாத்தார் என்று ஒரு மனிதன் நம்புவது எப்படி\nஅல்லா தன் ஐந்தாவது வேதத்தை அனுப்பவேண்டி வரலாம் ஒரு வேளை, தன் ஐந்தாவது புத்தகத்தை ஏற்கனவே அனுப்பிவிட்டும் இருக்கலாம். அது \"பஹாய் மத நம்பிக்கையின்\" நிறுவனரான \"பஹாயுல்லா\"விற்கு வெளிப்பட்ட வேதமாக கூட இருக்கலாம்\nமிகவும் முக்கியமாக, அல்லாவின் வேதத்தில் மாற்றம் இருந்தும், \"இறைவனின் வார்த்தையில் மாற்றம் இல்லை\" என்ற அல்லாவின் வாதத்தை முஸ்லீம்கள் எப்படி சரி செய்துக்கொள்ளப்போகிறார்கள்\nஇஸ்லாமியர்களே, நீங்கள் ஒரு முடிவை எடுக்கவேண்டும், கீழ்காணும் தெரிவுகளில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும்.\n1. குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது: இதை தெரிந்தெடுத்தால், இதன் பொருள், அல்லா பலவீனமானவர் அல்லது அவர் ஒரு அநீதிக்காரர். தன் முந்தைய வேதங்களை திருத்தப்பட விட்டு, குர்-ஆனை மட்டும் பாதுகாத்த அல்லாவின் செயலுக்கு, இது தான் விளக்கமாக அமையும்.\n2. முந்தைய வேதங்களைப் போல குர்-ஆனும் திருத்தப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் எப்படி திருத்தப்பட்ட முந்தைய வேதங்களை படிப்பதில்லையோ அதே போல திருத்தப்பட்ட குர்-ஆனையும் படிக்கக்கூடாது. அப்படி திருத்தப்பட்ட குர்-ஆனை படித்தால், முந்தைய வேதங்களையும் படிக்கவேண்டும்.\n3. குர்-ஆனும் பாதுகாக்கப் பட்டது, அதே போல முந்தைய வேதங்களும் பாதுகாக்கப்பட்டது: இதை தெரிவு செய்தால், நீங்கள் அல்லா அதிகாரபூர்வமாக இறக்கிய முந்தைய வேதத்தை(பைபிளை) கட்டாயமாக படித்தேயாக வேண்டும்.\n4. குர்-ஆன் திருத்தப்பட்டது, ஆனால், முந்தைய வேதம் பாதுகாக்கப்பட்டது:இதை தெரிவு செய்தால், நீங்கள் குர்-ஆன் படிப்பதை நிறுத்திவிட்டு, பைபிள் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.\nஒரு நொடி நில்லுங்கள், இன்னும் நான் முடிக்கவில்லை.\nஒரு வேளை நீங்கள், மூன்றாவது தெரிவை தெரிந்தெடுத்து இருந்தால், உங்களுக்கு மற்றோரு பிரச்ச��ை உள்ளது. குர்-ஆன் இந்த முந்தைய வேதங்களோடு பல அடிப்படை கோட்பாடுகளில் முரண்படுகிறது. இதற்கு பொருள் என்னவென்றால், குர்-ஆன் என்பது ஒரு பொய்யான வேதமாகும், அது நிச்சயமாக இறைவனிடமிருந்து வந்துயிருக்காது. ஏனென்றால், இறைவன் என்பவன் குழப்பத்திற்கு இறைவன் இல்லை. இறைவன் எப்போதும், தன் முந்தைய வேதத்திற்கு நேர் எதிரான முரண்பாடான வேதத்தை இறக்கமாட்டான்.\nஇந்த என் தெரிவுகள்(Alternatives) உங்களுக்கு பிடிக்கவில்லையானால், எனக்கு சொல்லுங்கள்:\nமேலே சொல்லப்பட்ட என் கருத்துக்களில் மற்றும் முடிவுகளில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.\nநீங்கள் என் வாதத்தின் அடிப்படையை(Premises) ஏற்றுக்கொள்ளவில்லையானால், என் முடிவுகளையும்(Conclusions) தவிர்த்துவிடுங்கள்.\nஅப்படியானால், குர்-ஆன் பாதுகாக்கப்பட்டதென்று எனக்கு நிருபியுங்கள்\nநீங்கள் அதை நிருபிப்பது \"பகுத்தறிவு\" முறையில் இருக்கவேண்டும். குர்-ஆனிலிருந்து வசனத்தை காட்டக்கூடாது, அது வெறும் திரும்ப திரும்ப சொல்லப்பட்ட வாதமே தவிர அது \"ஆதாரமல்ல\". அல்லது, முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டது என்று நிருபிக்க முற்படாதீர்கள், ஒரு வேளை முந்தைய வேதங்கள் திருத்தப்பட்டதாக ஏற்றுக்கொண்டாலும், அது குர்-ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதை நிருபிக்காது. அல்லது குர்-ஆனில் விஞ்ஞான அற்புதங்கள் உள்ளது என்று என்னிடம் சொல்லாதீர்கள், நான் அந்த அற்புதங்கள் பொய் என்று நம்புகின்றேன். மேலே சொல்லப்பட்ட தத்துவ இயல் முறையிலான பிரச்சனையை தீர்க்கும்படி நான் கேட்கிறேன்(I want you to resolve the philosophical problem outlined above).\nபகுத்தறிவோடு சிந்தித்துச் சொல்லுங்கள்,, இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகிய \"முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட குர்-ஆனும், திருத்தப்பட்ட முந்தைய வேதங்களும்\" ஒரே இறைவனிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கை, நீதியான மற்றும் சர்வ வல்லமை படைத்த இறைவனை \"இழிவுபடுத்துவது ஆகாது என்று நிருபியுங்கள்\nசமர்கண்ட் MSS (குர்‍ஆன்) வுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு - பின் இணைப்பு A - பாகம் 1\nபின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு\n-முதல் வரியில், மூல குர்‍ஆனின் 2:142ம் வசனத்தை, நம்முடைய தற்போதைய குர்‍ஆனோடு ஒப்பிடும் போது இரண்டு இடங்களில் வேறுபடுகிறது. [சதுர குறியீடு, விடுபட்ட பகுதியை காட்டுகிறது.]\n-இரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:170 வசனத்தில் \"வாவ்\" என்று வந்திருக்கிறது, ஆனால், இப்போது நம்மிடமுள்ள குர்‍ஆன்களின் பதிப்புகளில் \"லாம்\" என்பதை சேர்த்துள்ளன்ர்.\n-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:171ம் வசனத்தில் ஒரு வார்த்தை, இப்போதுள்ள குர்‍ஆன்களில் இருப்பதோடு வித்தியாசமாக உள்ளது.\n-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் மெய் எழுத்தாகிய \"நூன்\" என்பது இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இந்த வார்த்தைவசனம் 2:172ல் சொறுகப்பட்டுள்ளது.\n-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:177ம் வசனத்தில் \"லாம்\" என்ற மெய் எழுத்தை நாம் காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.\nபின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு\n-பத்தாவது வரியில் மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து இருக்கவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அதனை காணலாம்.\n-இரண்டாம் மூன்றாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் \"ஹ\" என்ற மெய் எழுத்து இல்லை, ஆனால், தற்போது நம்மிடம் உள்ள குர்‍ஆனில் அவ்வெழுத்து உள்ளது.\n-ஆறாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:282ம் வசனத்தில் \"ட-அலிப் (ta-alif)\" என்ற எழுத்துக்கள் இல்லை, ஆனால், நம்மிடமுள்ள தற்போதைய குர்‍ஆனில் இவ்வார்த்தைகள் உள்ளது.\n-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் வசனங்கள் 3:113 மற்றும் 114 இவை இரண்டும் சந்திக்கும் இடத்தில் \"வாவ்\" என்ற எழுத்து உள்ளது. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அதனை விட்டு விட்டார்கள்.\nபின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு\n-பத்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:283ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து இருக்கிறது. மட்டுமல்ல, மூல குர்‍ஆனில் \"காம்பு\" போன்ற ஒரு குறியீடும் அதிகமாக உள்ளது.\n-இரண்டாவது வரியில் மூல குர்‍ஆனில் 3:146ம் வசனத்தில் \"மீம்\" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.\n-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் \"அலிஃப்\" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் வசனம் 3:147ல் உள்ளது.\n-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:95ம் வசனத்தில், தற்கால குர்‍ஆனோடு ஒப்பிடும் போது, அதிகபடியான \"அலிஃப்\" என்ற எழுத்து உள்ளது.\nபின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு\n-ஆறாவது வரியில், மூல குர்‍ஆனில் 4:36��் வசனத்தில் நாம் \"அலிஃப்\" இருப்பதை காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அது \"யா\" என்று உள்ளது.\n-பதினோராவது-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் அதே வசனத்தில் \"மீம்-நூன்\" இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்துக்கள் இருக்கின்றன.\n-ஐந்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:99ம் வசனத்தில் \"அலிஃப்\" உள்ளது, ஆனால், இப்போதுள்ள குர்‍ஆனில் \"யா\" என்று உள்ளது.\n-தற்கால குர்‍ஆன் 5:109ம் வசனத்தில் \"சீன்-லாம்\" என்ற எழுத்துக்கள் உள்ளன, ஆனால், மூல குர்‍ஆனில் ஒன்பதாவது வரியில் இவ்வெழுத்துக்கள் இல்லை.\nபின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு\n-எட்டாவது வரியில் \"அலிஃப்\" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 5:110ம்வசனத்தில் வருகிறது, ஆனால், இப்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து இல்லை.\n-வரிகள் பத்து-பதினொன்றில், மூல குர்‍ஆனில் \"லாம்-அலிஃப்\" என்ற எழுத்துக்கள் காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அதே வசனத்தில் இவைகள் உள்ளன.\n-முதலாவது வரியில், \"மீம்\" என்ற எழுத்துக்கு முன்னால், \"லாம்\" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 6:11ம் வசனத்தில் வருகிறது. ஆனால், தற்கால குர்‍ஆனில் \"த\" என்ற எழுத்து வருகிறது.\n-தற்கால அரபிக் குர்‍ஆனில் 6:25ம் வசனத்தில், \"நிஹின் (நூன்-ஹ-மீம்)\" என்ற வார்த்தை வருகிறது, ஆனால், இந்த வார்த்தை அல்லது மூன்று எழுத்துக்கள் மூல குர்‍ஆனில் 9-10 வரிகளில் காணப்படுவதில்லை.\n-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:26ம் வசனத்தில் \"அலிஃப்\" என்ற குறியீடு அல்லது எழுத்து வருகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த எழுத்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக, \"ஹம்ஜா\" என்ற எழுத்தை சேர்த்துள்ளனர்.\nபின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு\n-எட்டாவது வரியில் மூல குர்‍ஆனில் \"லாம்\" என்ற எழுத்து குர்‍ஆன் 6:36ம் வசனத்தில் இருக்கின்றது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் \"யா\" என்ற எழுத்துக்கு ஒரு தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால் \"லாம்\" இல்லை.\n-பத்தாவது வரியில் மூல குர்‍ஆன் 6:39ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்லது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.\n-ஆறாவது வரியில், மூல குர்‍ஆன் 6:54 ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.\n-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:80ம் வசனத்தில் \"ஹ\" என���ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் \"காஃப்\" என்ற எழுத்து உள்ளது.\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:59ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற எழுந்து இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு போன்ற எழுத்து இல்லை, ஆனால் அதே வசனத்தில் தற்கால குர்‍ஆன்களில் அங்கு \"ப (ba)\" உள்ளது.\n- எட்டாவது வரியில், 'மூல' குர்‍ஆனில் 6:68ம் வசனத்தில் காம்பு போன்ற எழுத்து நான்காவது முறை வந்துள்ளது, ஆனால் தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் அது இல்லை.\n- முதல் வரியில் \"ஸீன்\" அல்லது \"ஸாத்\" என்ற எழுத்து 'மூல' குர்‍ஆனின் 6:91ம்வசனத்தில் வருகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் \"க\" உள்ளது. இன்னும் 'மூல' குர்‍ஆனின் அந்த முதல் வரியிலேயே \"மீம்\" வந்துள்ளது, அந்த இடத்தில் தற்கால குர்‍ஆனில் \"ஹ\" வந்துள்ளது.\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:92ம் வசனத்தில் \"மீம்\" வருகிறது, ஆனால், தற்கால அரபி குர்‍ஆனில் அந்த இடத்தில் \"ஹ\" உள்ளது. [சதுர பெட்டி வரையப்பட்ட எழுத்தாகிய \"வாவ்\" என்ற எழுத்து தற்கால அரபி குர்‍ஆனில் காணலாம், ஆனால், 'மூல' கு‍ர்‍ஆனில் அவ்வெழுத்து இல்லை]\n- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:94ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து \"வாவ்\" என்ற எழுத்து இல்லாமல் இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் \"வாவ்\" என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:93ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் \"லாம்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால், அதே வசனத்தில் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை.\n- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:129ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து இல்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் அது சேர்க்கப்பட்டுள்ளது.\n- முதல் வரியில் 'மூல' குர்‍‍ஆனின் 7:3ம் வசனத்தில் \"அதிகபடியான காம்பு போன்ற\" உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.\n- ஏழாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:9ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்புபோன்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:11ம் வசனத்தில் \"ஸாத்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அதற்கு பதிலாக \"ஸீன்\" உள்ளது.\n- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:19ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் \"ஃப\" என்ற எழுத்து அடுத்து வரும் வார்த்தையோடு சேர்க்கப்பட்டுள்ளது.\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:26ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து கொடுக்கப்படவில்லை.\n- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:27ம் வசனத்தில் \"மீம்\" மற்றும் \"நூன்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்விரு எழுத்துக்களும் காணப்படவில்லை.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:38ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.\n- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:40ம் வசனத்தில் ஒரு அதிகபடியான காம்பு போன்ற உறுப்பு உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது இல்லை.\n- எட்டாவது வரியிலும், பத்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:43ம்வசனத்தில் \"அதிகபடியான\" காம்பு போன்ற உறுப்பு இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது.\n- நான்காவது வரியிலும், ஐந்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:47ம்வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. வாய்வழி பாரம்பரியத்தின் படி இந்த \"அலீஃப்\" எழுத்து 'மூல' குர்‍ஆனில் இருந்ததாக சொல்லப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- மூன்றாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:51ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அந்த காம்பு இல்லை.\n- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:58ம் வசனத்தில் அதிகபடியான காம்புஉள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:68ம் வசனத்தில் \"ஸீன்\" உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் \"மீம்\" மற்றும் \"ய\" உள்ளது.\n- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:69ம் வசனத்தில் \"ஸீன்\" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் \"ஸாத்\" உள்ளது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 11:58ம் வசனத்தில் \"டால் (dal)\" என்ற எழுத்து இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த எழுத்திற்கு பதிலாக \"ப (ba)\" உள்ளது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் \"அலீஃப்\" உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் \"ஹ\" உள்ளது.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் \"லாம் அலீஃப்\" என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளது, ஆனால், பிறகு யாரோ ஒரு நபர் \"லாம்\" என்ற எழுத்தின் மீது ஒரு கோடு போட்டுள்ளார், அதனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து நீக்கப்பட்டுள்ளது.\n- பன்னிரண்டாம் வரியிலும், அடுத்த பக்கத்தின் முதல் வரியிலும் 'மூல'குர்‍ஆனில் 7:82ம் வசனத்தில் உள்ள வார்த்தை குறிப்பிடும் அளவிற்கு தற்கால குர்‍ஆன்களில் மாற்றப்பட்டுள்ளது.\n- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:100ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் \"த\" மற்றும் \"வாவ்\" உள்ளது.\n- எட்டாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 15:21ம் வசனத்தில் \"அலீஃப்\" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணவில்லை.\nபாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:59ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற எழுந்து இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு போன்ற எழுத்து இல்லை, ஆனால் அதே வசனத்தில் தற்கால குர்‍ஆன்களில் அங்கு \"ப (ba)\" உள்ளது.\n- எட்டாவது வரியில், 'மூல' குர்‍ஆனில் 6:68ம் வசனத்தில் காம்பு போன்ற எழுத்து நான்காவது முறை வந்துள்ளது, ஆனால் தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் அது இல்லை.\n- முதல் வரியில் \"ஸீன்\" அல்லது \"ஸாத்\" என்ற எழுத்து 'மூல' குர்‍ஆனின் 6:91ம்வசனத்தில் வருகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் \"க\" உள்ளது. இன்னும் 'மூல' குர்‍ஆனின் அந்த முதல் வரியிலேயே \"மீம்\" வந்துள்ளது, அந்த இடத்தில் தற்கால குர்‍ஆனில் \"ஹ\" வந்துள்ளது.\n- இரண்டாம் வரியில் 'மூல' க��ர்‍ஆனின் 6:92ம் வசனத்தில் \"மீம்\" வருகிறது, ஆனால், தற்கால அரபி குர்‍ஆனில் அந்த இடத்தில் \"ஹ\" உள்ளது. [சதுர பெட்டி வரையப்பட்ட எழுத்தாகிய \"வாவ்\" என்ற எழுத்து தற்கால அரபி குர்‍ஆனில் காணலாம், ஆனால், 'மூல' கு‍ர்‍ஆனில் அவ்வெழுத்து இல்லை]\n- பத்தாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:94ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து \"வாவ்\" என்ற எழுத்து இல்லாமல் இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் \"வாவ்\" என்ற எழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனின் 6:93ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அது இல்லை.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் \"லாம்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால், அதே வசனத்தில் தற்கால குர்‍ஆனில் அது காணப்படவில்லை.\n- ஒன்பதாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 6:129ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து இல்லை. ஆனால் தற்கால குர்‍ஆனில் அது சேர்க்கப்பட்டுள்ளது.\n- முதல் வரியில் 'மூல' குர்‍‍ஆனின் 7:3ம் வசனத்தில் \"அதிகபடியான காம்பு போன்ற\" உறுப்பு காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.\n- ஏழாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:9ம் வசனத்தில் அதிகபடியான ஒரு காம்புபோன்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் அது இல்லை.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:11ம் வசனத்தில் \"ஸாத்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அதற்கு பதிலாக \"ஸீன்\" உள்ளது.\n- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:19ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆன்களில் \"ஃப\" என்ற எழுத்து அடுத்து வரும் வார்த்தையோடு சேர்க்கப்பட்டுள்ளது.\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:26ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து கொடுக்கப்படவில்லை.\n- மூன்றாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:27ம் வசனத்தில் \"மீம்\" மற்றும் \"நூன்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்விரு எழுத்துக்களும் காணப்படவில்லை.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- ஒன்பதா��் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:38ம் வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணப்படுகிறது.\n- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:40ம் வசனத்தில் ஒரு அதிகபடியான காம்பு போன்ற உறுப்பு உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது இல்லை.\n- எட்டாவது வரியிலும், பத்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:43ம்வசனத்தில் \"அதிகபடியான\" காம்பு போன்ற உறுப்பு இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது.\n- நான்காவது வரியிலும், ஐந்தாவது வரியிலும் 'மூல' குர்‍ஆனில் 7:47ம்வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அது உள்ளது. வாய்வழி பாரம்பரியத்தின் படி இந்த \"அலீஃப்\" எழுத்து 'மூல' குர்‍ஆனில் இருந்ததாக சொல்லப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- மூன்றாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:51ம் வசனத்தில் அதிகபடியான காம்பு உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அந்த காம்பு இல்லை.\n- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:58ம் வசனத்தில் அதிகபடியான காம்புஉள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:68ம் வசனத்தில் \"ஸீன்\" உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆனில் \"மீம்\" மற்றும் \"ய\" உள்ளது.\n- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:69ம் வசனத்தில் \"ஸீன்\" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் \"ஸாத்\" உள்ளது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 11:58ம் வசனத்தில் \"டால் (dal)\" என்ற எழுத்து இருக்கின்றது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த எழுத்திற்கு பதிலாக \"ப (ba)\" உள்ளது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 2\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் \"அலீஃப்\" உள்ளது, ஆனால், தற்கால குர்‍ஆனில் அந்த இடத்தில் \"ஹ\" உள்ளது.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:73ம் வசனத்தில் \"லாம் அலீஃப்\" என்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளது, ஆனால், பிறகு யாரோ ஒரு நபர் \"லாம்\" என்ற எழுத்தின் மீது ஒரு கோடு போட்டுள்ளார், அதனால், தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து நீக்கப்பட்டுள்ளது.\n- பன்னிரண்டாம் வரியிலும், அடுத்த பக்கத்தின் முதல் வரியிலும் 'மூல'குர்‍ஆனில் 7:82ம் வசனத்தில் உள்ள வார்த்தை குறிப்பிடும் அளவிற்கு தற்கால குர்‍ஆன்களில் மாற்றப்பட்டுள்ளது.\n- ஆறா���து வரியில் 'மூல' குர்‍ஆனில் 7:100ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் \"த\" மற்றும் \"வாவ்\" உள்ளது.\n- எட்டாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 15:21ம் வசனத்தில் \"அலீஃப்\" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது காணவில்லை.\nபாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 4\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:18ம் வசனத்தில் \"மீம்\" எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது உள்ளது.\n- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 36:23ம் வசனத்தில் \"அலீஃப்\" உள்ளது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அவ்வெழுத்து காணப்பாவில்லை.\n- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 40:81ம் வசனத்தில் காம்பு போன்ற உறுப்பு காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் \"ய\" என்ற எழுத்து காணப்படுகிறது.\n- இரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:103ம் வசனத்தில் முதலில் \"வாவ்\" என்ற எழுத்தும் அதைத் தொடர்ந்து \"மீம்-அலீஃப்\" என்ற எழுத்துக்களும் வருகின்றன. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆன்களில் \"ஃப-லாம்-மீம்-அலீஃப்\" என்ற வரிசையில் எழுத்துக்கள் வருகின்றன (முழுவசனத்தையும் பார்க்க 67ம் பக்கத்தைப் பார்க்கவும்).\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:105ம் வசனத்தில் \"ஸாத்\" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அது இடம் பெற்றுள்ளது. 'மூல' குர்‍ஆனில் \"அலீஃப்\" காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆனில் \"ட (ta)\" காணப்படுகிறது.\n- ஆறாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் அதே வசனத்தில் \"நூன்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் \"நூன்\" எழுத்து காணப்படுகிறது.\n- ஏழாவது வரியில் 'மூல' குர்‍ஆனில் 37:106ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.\n- எட்டாம் வரியில் அதே வசனத்தில் 'மூல' குர்‍ஆனில் \"ப (ba)\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து காணப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 4\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:12ம் வசனத்தில் அனேக சிறிய எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'மூல' குர்‍ஆனில் ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த \"'மூல' (பெரிய) எழுத்துக்களை\" நீக்கிவிட்டு, இந்த சிறிய எழுத்துக்களை அவ்விடத்தில் நுழைத்துள்ளார்கள். இந்த சிறிய எழுத்துக்கள் தற்கால குர்‍ஆனிலும் காணப்படுகிறது.\n- பத்தாம் வரியில் அதே வசனத்தில் \"அலீஃப்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால், அது தற்கால குர்‍ஆனில் காணப்படவில்லை.\n- முதல் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:22ம் வசனத்தில் \"வாவ்\" என்ற எழுத்து காணப்படுகிறது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த இடத்தில் \"ஜ\" என்ற எழுத்து காணப்படுகிரது.\n- பன்னிரண்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:23ம் வசனத்தில் \"நூன்\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் 'நூன்\" காணப்படுகிறது.\n- எட்டாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 38:26ம் வசனத்தில் \"ய\" என்ற எழுத்து காணப்படவில்லை, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் \"ய\" காணப்படுகிறது.\nசமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு\nபின் இணைப்பு A - பாகம் 4\n- நான்காம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:6ம் வசனத்தில் ஒரு காம்பு போன்ற உறுப்பும் ஒரு \"லாம்\" என்ற எழுத்தும் காணப்படுகிறது, ஆனால், தற்கால அரபிக் கு‍ர்‍ஆனில் இரண்டு காம்பு போன்ற உறுக்கள் காணப்படுகிறது, அவ்விடத்தில் ஒரு \"ய\" என்ற எழுத்தும், மற்றும் ஒரு \"நூன்\" என்ற எழுத்தும் காணப்படுகிறது.\n- அதே வரியில், 'மூல' குர்‍ஆனில் ஒரு காம்பு காணப்படுகிறது, அதோடு கூட \"ஜீம்\" காணப்படுகிறது, இந்த \"ஜீம்\" என்ற எழுத்தானது நீண்டுக்கொண்டு சென்றுள்ளது, இவ்வெழுத்து பொதுவாக ஒரு வால் போல மாறி திரும்ப பின்னோக்கி வரவேண்டும், இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றால், இந்த ஜீம் என்ற எழுத்துக்கு பிறகு வேறு எழுத்து(க்கள்) இருப்பதாக தெரிகிறது. தற்கால அரபிக் குர்‍ஆனில் இந்த ஜீம் என்ற எழுத்து ஒன்று மட்டுமே காணப்படுகிறது.\n- பதினோராம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 39:7ம் வசனத்தில் \"இரண்டு காம்புகள்\" இல்லாமல் காணப்படுகிறது, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் \"நூன் மற்றும் ட (ta)\" காணப்படுகிறது.\n- பத்தாம் வரியில் 'மூல' குர்‍ஆனில் 41:31ம் வசனம் தற்கால அரபிக் குர்‍ஆனில் உள்ள வசனத்தை விட வித்தியாசமாக காணப்படுகிறது.\nகுர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம்\n அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா\nகுர்‍ஆன் ஒரு குறிப்பிட்ட இரவில் மொத்தமாக இறங்கியது என்று அனேக இடங்களில் குர்‍ஆன் சொல்கிறது:\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்) (குர்‍ஆன் 2:185)\nஹா, மீம். தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம். (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன். நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்). (குர்‍ஆன் 44:1-7)\nநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (குர்‍ஆன் 97:1-5)\nநாம் மேலே படித்த வசனங்கள், இஸ்லாமிய வேதமாகிய குர்‍ஆன் முழுவதும் அந்த ஒரு இரவில் இறங்கியதாக சொல்கிறது. மேலே கண்ட வசனங்கள், சிறிது சிறிதாக குர்‍ஆன் இறங்கியது என்றுச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ரமலான் மாதத்தில் அந்த குறிப்பிட்ட இரவில் குர்‍ஆன் இறங்கிய���ாக சொல்கிறது. இந்த குர்‍ஆன் வசனமாகிய 97:1ம் வசனம் பற்றி விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நாம் காண்போம். இப்படி விரிவிரையாளர்களின் விளக்கங்களை நாம் பார்க்கவில்லையானால், வசனங்களின் பொருளை மாற்றி இவர்கள் சொல்கிறார்கள் என்று நம்மீது இஸ்லாமியர்கள் குற்றம் சுமத்துவார்கள்.\n நாம் அதை வெளிப்படுத்தினோம், குர்‍ஆனை முழுவதுமாகபாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்து வானத்திலிருந்து இறக்கினோம், கன்னியமிக்க இரவில், சிறப்புமிக்க இரவில் இறக்கினோம். (த‌ஃப்ஸீர் அல் ஜலலைன்)\nஇப்படி இருந்தும், கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களுக்கு மேலே கண்ட குர்‍ஆன் வசனங்கள் முரண்படுகின்றன:\nஇன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம் அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம். (குர்‍ஆன் 17:105-106)\nஇன்னும்; \"இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை\" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம். (குர்‍ஆன் 25:32)\nஇந்த முரண்பட்ட நேரெதிர் வசனங்கள், இஸ்லாமிய அறிஞர்களை ஒரு சாதகமான விளக்கத்தை கொடுக்கும்படி செய்துள்ளது. இவர்களின் கூற்றுப்படி, முழு குர்‍ஆனும் ஒரே முறை அல்லாஹ்வினால் கீழ் வானத்திற்கு கொண்டுவரப்பட்டது, அங்கு அது இருந்தது. அதன் பிறகு காபிரியேல் (ஜிப்ராயீல்) தூதன் மூலமாக சிறிது சிறிதாக முஹம்மதுவிற்கு அல்லாஹ் குர்‍ஆனை இறக்கினான், அதாவது 23 ஆண்டுகள் முழு குர்‍ஆனும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று பொருள் கூறுகிறார்கள்.\nநவீன காலத்தின் சலபி இஸ்லாமிய அறிஞராகிய டாக்டர் அபூ அமீனா பிலால் பிலிப்ஸ், இதைப் பற்றி கீழ்கண்டவாறு விளக்குகிறார்:\nஅல்லாஹ்வின் வேதத்தில் கூறியிருக்கிறபடி, குர்‍ஆன் இரண்டு தனிப்பட்ட விதங்களில் இறக்கப்பட்டது. குர்‍ஆனின் வெளிப்பாடு குறித்து குர்‍ஆனில் மற்றும் ஹதீஸ்களிலும் சொல்லப்பட��ட விவரங்களில் உள்ள முரண்பாட்டை சரி செய்வதற்கு, இந்த இரண்டு வகையாக குர்‍ஆன் இறக்கப்பட்ட முறையை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும். அதாவது முதல் வகையில் பார்த்தால், முழு குர்‍ஆனும் ரமலான் மாதத்தில் இறக்கப்பட்டது அல்லது லைலத்துல் கதிர், என் கன்னியமிக்க இரவில் இறக்கப்பட்டது. இரண்டாவது வகையில் பார்த்தால், குர்‍ஆன் சிறிது சிறிதாக இறைத்தூதர் மரிக்கும் வரையில் இறக்கப்பட்டது.\nபாதுகாக்கப்பட்ட பலகைகளிலிருந்த (அல் லாஹ் அல் மஹ்பூத்) குர்‍ஆனை அல்லாஹ் இறங்கச் செய்தான், கீழ் வானத்தில் இந்த குர்‍ஆன் இறக்கப்பட்டது. இந்த முதல் வெளிப்பாட்டில், முழு குர்‍ஆனும் ஒரே முறை கீழ்வானத்தில் இறக்கப்பட்டது, இந்த இடத்திற்கு \"பைத் அல் இஜ்ஜாஹ்\" என்று அழைப்பார்கள்(கன்னியம் மற்றும் வல்லமையுள்ள வீடு என அழைக்கப்படுகிறது). குர்‍ஆன் இறக்கப்பட்ட அந்த பாக்கியமான இரவை \"லைலத்துல் கதிர் (The Night of Decree)\" என்று அழைப்பார்கள். இது ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் வரும் ஒரு ஒற்றைப்படை எண் கொண்ட நாளாகும். இந்த முதல் வெளிப்பாட்டை அல்லாஹ் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான் (மேற்கோள்கள் : குர்‍ஆன் 44:1-3, 97:1, 2:185)\nஇந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட முதல் வெளிப்பாட்டைப் பற்றிச் சொல்கின்றன, ஏனென்றால், குர்‍ஆன் முழுவதும் ஒரே முறை ரமலான் மாதத்தின் ஒரே இரவில் முஹம்மது நபிக்கு இறக்கப்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விவரமாகும்.\nஇபின் அப்பாஸ் கூறுகையில், குர்‍ஆன் மேல் வானத்திலிருந்து எடுக்கப்பட்டு கீழ்வானமாகிய பைத் அல் இஜ்ஜாஹ் என்ற இடத்தில் இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரமலான் மாதத்தின் லைலத்துல் கதிர் என்ற இரவில் (The Night of Decree) இறக்கப்பட்டது என்று ஒரு தொகுப்புச் சொல்கிறது. அல்லாஹ் விரும்பியிருந்தால், முழு குர்‍ஆனையும் ஒரே இரவில் ஒரே முறை வெளிப்படுத்தியிருப்பான். இந்த வகையில் தான் முந்தைய வேதங்கள் அனைத்தும் இறக்கப்பட்டது. ஆனால், அல்லாஹ் தன் வெளிப்பாட்ட இரண்டு வகையாக பிரித்தான். முதலாவதாக, மேல் வானங்களிலிருந்து குர்‍ஆன் தன் கடைசி தூதருக்கு இறக்கப்படுகிறது என்ற விவரத்தை \"மேல் வானங்களில்\" இருப்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. (Philips, Usool at-Tafseer, 6. The Revelations of the Qur'aan, pp. 94-96; sources 1, 2; comments within brackets and underline emphasis ours)\nஇன்னொரு இஸ்லாமிய மூலம் கீழ்கண்ட விதமாக ���ூறுகிறது:\nரமலான் மாதத்தில் தான் குர்‍ஆன் வெளிப்பட்டது, அதாவது ஜிப்ராயீல் தூதன் முழு குர்‍ஆனையும் முதல் வானத்திற்கு கொண்டு வந்தார், தேவதூதர்களில் எழுதுபவர்களுக்கு குர்‍ஆன் ஓதி காண்பிக்கப்பட்டது மற்றும் முஹம்மதுவிற்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது. சில நேரங்களில் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வசனங்கள் மட்டும் இறங்கின, சில நேரங்களில் ஒரு முழு அதிகாரமும் இறக்கப்பட்டது. … (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source; capital and underline emphasis ours)\nமற்றும் இன்னொரு இஸ்லாமிய விரிவுரை கீழ்கண்ட விதமாக கூறுகிறது:\nஇபின் அப்பாஸ் அவர்களின் அதிகாரபூர்வமான அறிப்பு கூறுகிறது: \"இதோ நாம் இதனை வெளிப்படுத்தினோம்\" என்பதைக் குறித்து அறிவித்ததாவது: \"நாம் இதனை வெளிப்படுத்தினோம்\" என்று கூறினார். இதில் அவர் சொல்லவருவது என்னவென்றால் \"நாம் முழு குர்‍ஆனோடு ஜிப்ராயீலை கீழ் வானத்திற்கு அனுப்பினோம் (அது வல்லமையின் இரவாகும்) அது நியாயத்தீர்ப்பின் சட்டத்தின் இரவாகும். அந்த இரவு மன்னிப்பு மற்றும் பாக்கியம் பொருந்திய இரவாகும். அதன் பிறகு அந்த குர்‍ஆன் பகுதி பகுதியாக நபி(அவர் மீது சாந்தி உண்டாகட்டும்)க்கு இறக்கப்பட்டது. (Tanwîr al-Miqbâs min Tafsîr Ibn 'Abbâs; source)\nஇஸ்லாமியர்கள் கொடுக்கும் விளக்கத்தில் உள்ள பிரச்சனையை வாசகர்கள் உடனே கண்டுக்கொள்ளலாம். இரண்டு வகைகளில் குர்‍ஆன் இறக்கப்பட்டதாக குர்‍ஆன் எங்கும் சொல்வதில்லை. அதாவது, முதலாவதாக‌ ஒரு முறை முழு குர்‍ஆனும் கீழ் வானம் வரைக்கும் இறக்கப்பட்டது என்றும், இரண்டாவதாக, பகுதி பகுதியாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதென்றும் குர்‍ஆன் சொல்வதில்லை. இஸ்லாமியர்கள் கொடுக்கும் இந்த விளக்கங்களெல்லாம் தங்கள் வேதத்தில் உள்ள பெரிய தவறை சரி செய்ய கொடுக்கப்படும் விளக்கங்களே. அதாவது ஒரு குறிப்பிட்ட இரவில் முழு குர்‍ஆனும் இறங்கியதாக குர்‍ஆன் சொல்வது, பிறகு அதற்கு முரண்பட்ட விதத்தில் முஹம்மதுவிற்கு பகுதி பகுதியாக வெளிப்பாடு வந்தது என்று அதே குர்‍ஆன் சொல்வதும் முரண்பட்ட விவரமாகும்.\nஉண்மையில் சொல்லப்போனால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமலான் மாதத்தில் குர்‍ஆன் இறங்கியதாக ஒரு குர்‍ஆன் வசனம் சொல்கிறது:\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளை���் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது....(குர்‍ஆன் 2:185)\nரமளான் மாதத்தில் தேவதூதர்களுக்கு கீழ்வானத்தில் குர்‍ஆன் கொடுக்கப்பட்டது என்று இந்த வசனம் சொல்லாமல், இந்த புத்தகம் மனித இனத்திற்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்டது என்றுச் சொல்கிறது. இந்த வசனத்தின் மூலம் அறிவது என்னவென்றால், மனித இனத்திற்கு வழிகாட்டியாக ரமளான் மாதத்தில் இறக்கப்பட்டது என்பதாகும், இது இஸ்லாமிய அறிஞர்கள் உருவாக்கியிருக்கும் சொந்த கருத்திற்கு விளக்கத்திற்கு முரண்பட்ட நிலையில் உள்ளது.\nஇந்த விவரங்கள் பற்றி குர்‍ஆனில் உள்ள சில வசனங்கள் மறைமுகமாக பிரச்சனையை உருவாக்கின்றன. இந்த வசனங்கள் குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தைப் பற்றி பேசவில்லையானாலும், குர்‍ஆன் 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக இறக்கப்பட்டது என்று நாம் கருதினால், அது இவ்வசனங்களுக்கு ஒவ்வாத முரண்பட்ட விவரங்களாக உள்ளன. இவ்வசனங்கள் நமக்கு எதை சொல்கின்றன என்று கவனித்தால், குர்‍ஆன் ஒரே முறை முழுவதுமாக முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டது என்ற தோரணையில் அவைகள் விளக்கமளிக்கின்றன. இந்த விவரங்கள் ஆங்கிய இந்த விவாத மறுப்புக் கட்டுரையை படிக்கவும்: குறைந்த பட்சம் குர்‍ஆனில் பாதியாவது தெளிவாக உள்ளதா\nஇன்னொரு வகையில் பார்த்தால், குர்‍ஆன் ஒரு முழு புத்தகமாக ஒரே முறை இறக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு குர்‍ஆன் வசனங்கள் காணப்படுகின்றன. இந்த விவரங்கள் அடங்கிய கட்டுரையை படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய ஆய்வு.\nஇப்போது நாம் படித்துக்கொண்டு இருக்கும் கட்டுரையைப் பற்றி ஒரு இஸ்லாமிய விவாதம் புரிபவர் கொடுத்த பதிலுக்கு மறுப்பை சாம் ஷமான் கொடுத்துள்ளார். அதனை இங்கு படிக்கவும்: குர்‍ஆன் இறக்கப்பட்ட விதம் பற்றிய மறு ஆய்வு - ஒரே முறை இறங்கியதா அல்லது சிறிது சிறிதாக இறங்கியதா\nசூரா 11:13-16ல் \"இப்புத்தகம் இணையற்ற புத்தகம்\" என்று குர்‍ஆன் சொல்கிறது, அதனால், குர்‍ஆன் ஒரு அற்புதம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் நம்பிக்கைப் பற்றி மற்றவர்களுக்கு சவால் விடும்போது, இந்த ஒரு வாதத்தை முன்வைப்பார்கள், மற்றும் இந்த சவாலை யாராலும் எதிர்கொள்ளமுடியாது என்றுச் சொல்வா��்கள். இஸ்லாமியர்கள் தங்கள் முழு வாதத்தையும் இதன் மீதே வைத்திருக்கின்றனர், ஆனால், தன் தெய்வீகத் தன்மையை நிருபிக்க குர்‍ஆன் எந்த ஆதாரத்தையும் தருவதில்லை. குர்‍ஆன் இணையற்ற புத்தகம் என்ற கருத்து இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான கருத்தாகும். இயேசுவின் உயிர்த்தெழுதல் எப்படி கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ளதோ அது போல, இஸ்லாமிய நம்பிக்கை குர்‍ஆனின் தெய்வீகத்தன்மை மீது ஆதாரப்பட்டுள்ளது. குர்‍ஆன் தன் தனித்தன்மையைப் பற்றி அதிக நம்பிக்கையுடையதாக இருக்கிறது, இதனால் அது மனிதனுக்கும், ஜின்னுக்கும் இப்படிப்பட்ட ஓரு புத்தகத்தை அல்லது ஒரு வசனத்தை கொண்டு வரமுடியுமா என்று குர்‍ஆன் சவால் விடுகிறது.\nஎது எப்படியிருந்தாலும், குர்‍ஆன் ஒரு அற்புதமா என்ற கேள்வியை கேட்கும் போது, இஸ்லாமியர்கள் அனேக பதில்கள் சொல்வதை நான் கேட்டியிருக்கிறேன், அவைகளில் மிகவும் முக்கியமானவைகள் இவைகளாகும்:\n1) குர்‍ஆனின் மொழி மற்றும் இலக்கிய நடை நிகரற்றது (In its literary eloquence)\n2) குர்‍ஆனின் உள்ளடக்க விவரங்கள் நிகரற்றது (In its subject matter)\n3) குர்‍ஆன் அனேக நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இருப்பதால், இது நிகரற்றது (In its preservation over the centuries)\nஇந்த த‌ற்போதைய‌ க‌ட்டுரையில், மேலே இஸ்லாமிய‌ர்க‌ள் சொல்லும் ப‌தில்க‌ளில் முத‌ல் ப‌திலை ம‌ட்டுமே அல‌ச‌ப்போகிறேன். பிற‌கு என் இத‌ர‌ க‌ட்டுரைக‌ளில் ம‌ற்ற‌ இர‌ண்டு ப‌தில்க‌ளைப் ப‌ற்றி நாம் காண்போம். தற்போதைய க‌ட்டுரை நீண்ட‌தாக‌ இருப்ப‌தால், இந்த‌ ப‌திலை நான் இர‌ண்டு பிரிவுக‌ளாக‌ பிரித்து ப‌தில் அளிக்கிறேன். முத‌ல் பிரிவில் நான் \"குர்‍ஆனின் ச‌வாலை\" ச‌ந்திப்ப‌த‌ற்கான‌ ப‌திலை த‌ருகிறேன் (தற்போதைய கட்டுரை), இர‌ண்டாவ‌து பிரிவில் \"குர்‍ஆனில் இல‌க்கிய‌ ந‌டை நிக‌ர‌ற்ற‌தாக‌ உள்ள‌து (perfect eloquence)\" என்ற வாத‌த்திற்கான‌ ம‌றுப்புக்க‌ளை த‌ருகிறேன். இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்ட விவரங்கள் பெரும்பான்மையாக இதர ஆசிரியர்களின் கருத்துக்களாகும், அப்படி மேற்கோள் காட்டப்பட்ட இடங்களில் எந்த புத்தகத்திலிருந்து, எந்த ஆசிரியரின் கருத்து என்பதை நான் குறிப்பிட்டுள்ளேன். என்னுடைய முக்கிய நோக்கம் இஸ்லாமிய வாசகர்களை துக்கப்படுத்து அல்ல, இதனால் தான் வார்த்தைகளை மிகவும் எச்சரிக்கையாக பயன்படுத்தியுள்ளேன், ���தன் மூலமாக இந்த முக்கிய தலைப்பு பற்றி விவாதிக்க இஸ்லாமியர்கள் உற்சாகப்படுத்தப்படுவார்கள். நான் அறியாமையில் ஏதாவது தவறான விவரத்தை எழுதியிருந்தால், வாசகர்கள் இந்த தளத்தின் நிர்வாகிக்கு எழுதினால், அவர்கள் திருத்தம் செய்து சரி செய்வார்கள். இந்த விவரங்களை மனதில் கொண்டு, இந்த கட்டுரையின் முக்கிய விவாதத்திற்குள் கடந்துச் செல்வோம். குர்‍ஆனின் இலக்கிய நடையோடு ஒப்பிடக்கூடிய மூன்று விவரங்களை இப்போது நாம் காண்போம், இந்த ஒப்பீடு கருத்தின் படி உயர்ந்ததாக கருதப்படவில்லையானாலும், எழுத்தின் படி குர்‍ஆனை விட மேன்மையானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.\nஒரு மனிதனுக்கு ஒரு விஷயத்தைப் பற்றி சரியான அபிப்பிராயம் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், அந்த விஷயத்தில் தேர்ச்சிப் பெற்ற நிபுனர்களிடம் சென்று கேட்கவேண்டும். ஒரு வேளை உங்கள் உடல் நலம் பற்றி தெரிந்துக்கொள்ள, சிகிச்சை பெற விரும்பினால், ஒரு சிறந்த மருத்துவரிடம் நீங்கள் செல்வீர்கள். ஒரு வேளை, எந்த தொழில் ஆரம்பிப்பது அல்லது எந்த வேலையை செய்வது என்று தெரிந்துக்கொள்ள விரும்பினால், இதற்காகவே இருக்கும் \"அறிவுரை நிபுனர்களிடம் (Counsellors)\" செல்வீர்கள். இந்த பிரபஞ்சம் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், அதற்குரிய புத்தகங்களை நீங்கள் படிப்பீர்கள். இது போல, ஒரு மொழியைப் பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால், கண்டிப்பாக நாம் அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்களிடம் செல்வோம். குர்‍ஆனின் மொழியைப் பற்றியும், அதன் இலக்கிய நடைப் பற்றியும், அம்மொழியில் சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்:\nபுகழ்பெற்ற ஈரான் அரபி அறிஞர் அலி தஸ்தி, கீழ் கண்டவாறு கூறுகிறார்:\n\"குர்‍ஆனின் இலக்கிய நடையோ அல்லது அதன் ஒழுக்க நெறி கட்டளைகளோ அற்புதமானவைகளாக இல்லை\"\nஅலி த‌ஸ்தி த‌ன் புத்த‌க‌த்தின் ஆர‌ம்ப‌த்தில், இதே க‌ருத்தை கூறுகின்ற இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளைப் ப‌ற்றி கூறுகிறார். உதாரண‌த்திற்கு, சிரியாவைச் சேர்ந்த‌ க‌ண்பார்வையில்லாத‌ க‌விஞ‌ர் \"அபூ அலா அல் மாரி\" என்ப‌வ‌ரைப் ப‌ற்றி த‌ஸ்தி கூறும் போது, \"…அவ‌ர் ஒரு சிற‌ந்த‌ ம‌ற்றும் ஆழ்ந்த அரபி சிந்தனையுடையவர் - a great and penetrating Arab thinker\" (பக்கம் 53) என்றும், \"…அவ‌ர் ஒரு சிறந்த மற்றும் உலக மக்கள் நேசிக்கும் கவிஞர், மற்றும் சிந்தனையாளர் - a great and universally admired poet-philosopher\" (பக்கம் 94) என்றும் கூறுகிறார். இக்கவிஞர் த‌ன் சொந்த‌ க‌விதைக‌ளை ஒப்பிடும் போது, அவைக‌ள் குர்‍ஆனுக்கு ச‌ம‌மான‌வைக‌ள் என‌ க‌ருதுகிறார். ஒரு வேளை இவ‌ர‌து க‌ருத்து த‌வ‌று என்றுச் சொன்னால், வேறு யார் இப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ரின் க‌விதைக‌ளின் த‌ர‌த்தை நிர்ண‌யிக்க‌முடியும் இவ‌ரைப் போல‌ நிபுன‌த்துவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் தானே, இப்ப‌டிப்ப‌ட்ட விஷயங்களில் ஒரு முடிவைச் சொல்லமுடியும் இவ‌ரைப் போல‌ நிபுன‌த்துவ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் தானே, இப்ப‌டிப்ப‌ட்ட விஷயங்களில் ஒரு முடிவைச் சொல்லமுடியும் உண்மையாகச் சொல்லவேண்டுமானால், இவர் வாழ்ந்த காலத்தில் இருந்த இதர அறிஞர்கள் கூட \"குர்‍ஆன் ஒரு இலக்கிய சிறப்பு மிக்க ஒரு அற்புதம்\" என்று கருதவில்லை. இதைப் பற்றி அலி தஸ்தி புத்தகத்திலிருந்து ஒரு மேற்கோளை படியுங்கள்.\n\"கருத்து சுதந்திரம் பரிக்கப்படுவதற்கு முன்பு, ஆரம்ப காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில், \"இப்ராஹிம் அன் நஜீம்\" போன்றவர்கள் அனேகர் இருந்தனர். குர்‍ஆனின் வடிவமைப்பும், அதன் இலக்கிய நயமும் அற்புதமானது அல்ல மற்றும் குர்‍ஆனுக்கு சமமாகவும் அதற்கும் மேலான நயத்துடனும் நூல்களை எழுத இறையச்சம் உள்ளவர்களால் முடியும்\" என்று இவர் வெளிப்படையாக அங்கீகரித்தார்.\nமேலே சொல்லப்பட்ட விவரமானது, அனேக எடுத்துக்காட்டுக்களில் ஒன்று மட்டுமே. இதே போல தங்கள் கருத்தைச் சொன்னவர்களில் இவர்களும் அடங்குவார்கள்: \"இபின் ஹஜம் மற்றும் அல்-கய்யத்....ம‌ற்றும் இத‌ர‌ அறிஞ‌ர்க‌ளான‌வ‌ர்க‌ள் (several other leadering exponents of the Mo' tazzilite school)\" (பக்கம் 48). சமீப காலத்தில் கூட அரபி மொழியில் அதிக நிபுனத்துவம் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, ஜெருசலேமில் 16 ஆண்டுகள் உழைத்து, குர்‍ஆனின் மொழி நடையிலேயே பைபிளின் வசனங்களை மொழியாக்கம் செய்தார்கள். இவர்களின் இந்த வெற்றியை புறக்கணித்தால், அவர்களின் ஒட்டு மொத்த நிபுனத்துவத்தையும், மொழி பற்றிய ஆராய்ச்சி அறிவியலையும் நாம் புறக்கணித்ததற்கு சமமாகும்.\nஎனினும், இந்த அறிஞர்கள் வேண்டுமென்றே இப்படிச் சொன்னார்கள், இவர்களின் கூற்றுகளில் உண்மையில்லை என்று இஸ்லாமியர்கள் இவர்கள் மீது குற்றம் சுமத்துவார்கள். அந்த சிரியன் கவிஞர் தன் சொந்த கவிதைகளை புகழுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் அல்லவா என்று இஸ்லாமி��ர்கள் கூறுவார்கள். இதே போல, ஜெருசலேமில் உழைத்த அந்த அறிஞர்கள் ஒரு பக்கம் சார்ந்து இவ்வேலையைச் செய்தார்கள் ஏனென்றால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவா என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.\nநான் உங்களிடம் கேட்க விரும்புவது: \" இந்த மனிதர்கள் எல்லாரும் இப்படிப்பட்ட ஒரு தைரியமான சவாலை மக்களின் முன்வைப்பதற்கு, அவர்கள் என்ன முட்டாள்களாக இருந்தார்களா தங்கள் பெயர் மற்றும் புகழுக்கு இழுக்கு வரும் என்று தெரிந்துமா இப்படிப்பட்ட சவாலை மக்களின் முன் வைக்கமுடியும் தங்கள் பெயர் மற்றும் புகழுக்கு இழுக்கு வரும் என்று தெரிந்துமா இப்படிப்பட்ட சவாலை மக்களின் முன் வைக்கமுடியும்அவர்களின் கூற்றுகளில் உண்மையில்லாமலா இந்த சவாலை அவர்கள் மக்கள் பொதுவில் வைத்திருப்பார்கள்அவர்களின் கூற்றுகளில் உண்மையில்லாமலா இந்த சவாலை அவர்கள் மக்கள் பொதுவில் வைத்திருப்பார்கள்\" இது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கருத்துக்களை, கவிதைகளை மக்களின் முன் வைத்தார்கள், யாராவது வந்து இதற்கு மறுப்புக் கூறி நிருபியுங்கள் என்று சவால் விட்டார்கள். அவர்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால், அவர்களின் எழுத்துக்களை அலசுங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், அவர்களுக்கு மறுப்பு தெரிவியுங்கள், நிருபியுங்கள். உங்களால், இப்படி மறுப்பு தெரிவித்து, நிருபிக்க முடியவில்லையானால், அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதே சரியானது.\nநான் மேலே சொன்ன இரண்டு மேற்கோள்களிலும், சந்தேகத்திற்கு இடமுண்டு என்பதை நான் நம்பமாட்டேன். ஆசிரியர் அலி தஸ்தி தன் புத்தகம் முழுவதும் நடுநிலையோடு எழுதியிருப்பதை நாம் காணமுடியும். அவர் வேண்டுமென்றே ஒருபுறம் சார்ந்து எழுதியதாக, இஸ்லாமுக்கு எதிராக எழுதியதாக நாம் அவரது புத்தகத்தில் காணமுடியாது. இந்த புத்தகம் ஒரு பக்கமாக சார்ந்து எழுதப்பட்டதா என்று, இந்த புத்தகத்தை வாங்கி, படித்து பிறகு எனக்குச் சொல்லுங்கள் என்று நான் வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன். அலி தஸ்தி புத்தகத்தை எழுதியதின் முக்கிய நோக்கமே, முஹம்மதுவின் வாழ்க்கைப் பற்றியும், இஸ்லாம் பற்றியும் நடுநிலையோடு எழுதுவதாகும். க‌டைசியாக‌ நாம் பார்த்த‌ விவ‌ர‌த்திலும் கூட‌, இஸ்லாமுக்கு எதிராக‌ வேண்டுமென்றே இவ‌ர்க‌ள் எழுதியிருக்கமாட்டார்கள் என்று நான��� நம்புகிறேன், ஏனென்றால், இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள். ஆகையால், இஸ்லாமுக்கு எதிராக வேண்டுமென்றே இவர்கள் சொல்கிறார்கள் என்ற வாதத்திற்கும் இடமில்லை. முடிவாக, நிபுனர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய நிபுனர்களையும் சேர்த்து, குர்‍ஆனின் சவால் ஏற்கனவே சந்தித்தாகிவிட்டது.\nசூராக்கள் 1, 113 மற்றும் 114 ஆகிய மூன்று அதிகாரங்கள், மூல குர்‍ஆனின் ஒரு பாகமாக இருக்கவில்லை, அவைகள் பிறகு நுழைக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அப்துல்லா இபின் மசூத் என்பவர் குர்‍ஆன் பற்றிய விஷயங்களில் முக்கிய அதிகாரபூர்வமானவர் என்பதை முஹம்மதுவே இவரைப் பற்றி கூறியுள்ளார் (புகாரி). இந்த அதிகாரங்கள் குர்‍ஆனின் ஒரு பாகமல்ல என்று கருதுகிறார். இவரது எழுத்துக்கள் மூலமாக இதனை அறியலாம். 1930களில் சில விமர்சகர்கள் இந்த பிரச்சனையை வேறு கோணத்தில் அலசிப்பார்த்தார்கள், பிறகு இதே முடிவிற்கு வந்தார்கள். இஸ்லாமியர்கள் ஏன் சூரா 1ஐ குர்‍ஆனின் ஒரு பகுதியில்லை என்று கருதுவதற்கு மூன்றாவது காரணமும் இருப்பதாக நான் நம்புகிறேன்.\nகுர்‍ஆன் இறைவனின் நேரடி வெளிப்பாடு அல்லது வார்த்தைகள் என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். அதாவது, அந்த வார்த்தைகளை பேசுகிறவர், முழுக்க முழுக்க இறைவனாவார். வெளிப்பாடு பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து இப்படி இருப்பதினால், \" இறைவன் நேரடியாக பேசும் வார்த்தைகள் அனைத்தும் தன்னிலையில் (First Person) இருக்கும், இப்படி இல்லாமல், முன்னிலையில் வரும் (Second Person) வார்த்தைகள் இறைவனின் வார்த்தைகள் அல்ல\" என்று பொருளாகும். இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியவேண்டுமானால், இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் புரிவதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளலாம். பைபிளில் உள்ள \"சங்கீத புத்தகம்\" இறைவேதமல்ல ஏனென்றால், அவைகளில் வரும் வார்த்தைகள் அதனை எழுதிய ஆசிரியர் இறைவனை தொழுதுக்கொள்வதாக இருப்பதால், சங்கீதம் இறைவேதமல்ல என்று இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இஸ்லாமியர்கள் இப்படி கேட்பார்கள் \"இறைவன் தன்னைத் தானே தொழுதுக் கொள்வாரா\nநான் இஸ்லாமியர்களிடம் கேட்க விரும்புவது, \"குர்‍ஆனின் சூரா 1, வழிகாட்டுதலுக்காக இறைவனிடம் அதை எழுதிய ஆசிரியர் எழுதுவதாக இருந்தாலும், இஸ்லாமியர்கள் எப்படி அந்த சூராவை இறைவார்த்தை என்றுச் சொல்கிறார்கள்\" (இந்த சூராவின் ஆரம்பத்தில் \"கூறுவீராக\" என்ற வார்த்தை இல்லை என்பதால், இது இறைவன் கூறச்சொன்ன வார்த்தைகள் இல்லை). இஸ்லாமியர்களின் வெளிப்பாடு பற்றிய சித்தந்தத்தின்படி, இஸ்லாமியரின் பகுத்தறிவின் படி பார்த்தால், இறைவன் தன்னிடம் தானே துவா கேட்பாரா\" (இந்த சூராவின் ஆரம்பத்தில் \"கூறுவீராக\" என்ற வார்த்தை இல்லை என்பதால், இது இறைவன் கூறச்சொன்ன வார்த்தைகள் இல்லை). இஸ்லாமியர்களின் வெளிப்பாடு பற்றிய சித்தந்தத்தின்படி, இஸ்லாமியரின் பகுத்தறிவின் படி பார்த்தால், இறைவன் தன்னிடம் தானே துவா கேட்பாரா\" இக்கேள்விக்கு, என் கருத்துப்படி, இஸ்லாமியர்களின் அறிவுடமையான பதில் \"இல்லை\" என்பதாகத் தான் இருக்கும். இந்த சூரா, குர்‍ஆனில் உள்ள இதர சூராக்களை விட நல்ல நயத்துடன் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த சூரா இறைவனால் எழுதப்படாமல், ஒரு மனிதனாலோ அல்லது மனிதர்களாலோ எழுதப்பட்டிருக்கிறது மற்றும் இதர சூராக்களை விட நல்ல இலக்கிய நயத்துடன் இருக்கிறது, இன்னுமா குர்‍ஆனின் சவால் சந்திக்கப்படாமல் இருக்கிறது\nமேலே கண்ட விவாதத்திலிருந்து ஒருவர் எந்த முடிவிற்கு வரமுடியும் குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால் என்னவாகும் குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால் என்னவாகும் ஒருவேளை குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால், அதன் பிறகு குர்‍ஆன் ஒரு அற்புதமாக கருதப்படாமல் போகுமா ஒருவேளை குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டால், அதன் பிறகு குர்‍ஆன் ஒரு அற்புதமாக கருதப்படாமல் போகுமா ஆக, குர்‍ஆனின் தெய்வீகதன்மையை நிருபிக்க பயன்படுத்தப்படும் அந்த ஒரு ஆதாரமும் ஆட்டங்காணுகிறது. இஸ்லாமியர்கள் ஏன் குர்‍ஆன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள் என்பதற்கான சரியான காரணமில்லாமல் தனிமையில் விட்டுவிடப்படுகிறார்கள். குர்‍ஆனின் சவால் சந்திக்கப்பட்டுள்ளது என்பதை தகுந்த ஆதாரங்களோடு நாம் மேலே கண்டோம். அப்படியானால், உங்களின் தீர்மானம் என்ன\nஇஸ்லாமிய வாசகர்களுக்காக சில வரிகள்:\nஇந்த கட்டுரையில் நாம் சரியான ஆதாரங்களோடு எடுத்த முடிவை ஏற்க பல இஸ்லாமியர்கள் இன்னும் மறுக்கக்கூடும். இப்படிப்பட்டவர்களிடம் கீழ் கண்ட கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.\nஉங்களுடைய முடிவு, உண்மையான விவரங்கள் (Facts) மீது ஆதரப்பட்டு இருக்கிறதா அல்��து உங்கள் நம்பிக்கையின் (Faith) மீது ஆதாரப்பட்டு இருக்கிறதா அல்லது உங்கள் நம்பிக்கையின் (Faith) மீது ஆதாரப்பட்டு இருக்கிறதா (Is your conclusion based on the facts, or on your faith\nகுர்‍ஆனின் இந்த‌ ச‌வால் ஒருபோதும் ச‌ந்திக்க‌ப்ப‌டாது என்றுச் சொல்லும் ந‌ப‌ராக‌ நீங்க‌ள் இருக்கிறீர்க‌ளா அப்ப‌டியானால், நீங்க‌ள் எடுத்த‌ முடிவு உங்க‌ளின் ந‌ம்பிக்கையின் மீது ஆதார‌ப்ப‌ட்டு இருக்கிற‌து, பகுத்தறிவின் மீத‌ல்ல‌. நீங்க‌ள் ஏற்க‌ன‌வே முடிவை எடுத்துவிட்ட‌தால், இனி அந்த‌ ச‌வால் ப‌ய‌ன‌ற்ற‌தாக‌ உள்ள‌து. இங்கு நீங்க‌ள் மிக‌வும் ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌வேண்டும், ஏனென்றால், நீங்க‌ள் மிக‌வும் ஆப‌த்தான‌ நில‌த்தை உழுதுக்கொண்டு இருக்கிறீர்க‌ள். நீங்கள் சவாலை பயனற்றதாக மாற்றுவீர்களானால், உங்கள் நம்பிக்கையின் அடிப்படையும் பயனற்றதாக மாறிவிடும்.\nஇயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்றுச் சொல்லக்கூடிய, இந்த அற்புதத்தின் மூலமாக, இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் சுழற்சி வாதத்தை (Circularity of Muhammad's claims) முறித்துவிடுகிறார்கள். நான் சொல்ல வருவது என்ன ஒரு முஸ்லீமிடம் இப்படி கேட்டுப்பாருங்கள்:\nமுஹம்மது ஒரு தீர்க்கதரிசி என்று எப்படி உங்களுக்குத் தெரியும்\nஇஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: அவ‌ர் தீர்க்க‌த‌ரிசி என்று குர்‍ஆன் சொல்கிறது ம‌ற்றும் கு‍ர்‍ஆன் இறைவ‌னின் வேத‌மாக‌ இருக்கிற‌து.\nம‌றுப‌டியும் அவ‌ர்க‌ளிட‌ம் கேளுங்க‌ள்: குர்‍ஆன் இறைவேத‌மென்று உங்க‌ளுக்கு எப்ப‌டி தெரியும்\nஇஸ்லாமிய‌ர்க‌ளின் ப‌தில்: குர்‍ஆன் இறைவேத‌மென்று முஹ‌ம்ம‌து சொன்னார்.\nஇப்படிப்பட்ட சுழற்சியை உடைக்கவேண்டுமானால், கிறிஸ்தவத்திற்கு உள்ளது போல, இந்த இரண்டு பதில்களுக்கு வெளியே ஆதாரங்கள் இருக்கவேண்டும் (ரவி ஜகரியா - இஸ்லாம் செய்திகள்). குர்‍ஆன் தன் அற்புதத்தைப் பற்றி மேன்மை பாராட்டுகிறது, இதற்கு வலுவூட்டும் விதமாக சவாலும் இருக்கிறது என்றுச் சொல்கிறது. ஆக, இந்த சவாலே பயனற்றதாக மாறும்போது, குர்‍ஆனின் அற்புதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் போகும், இதனால், இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்கு பகுத்தறிவான வாதம் இல்லாமல் போகும், இதனால் அவர்களின் நம்பிக்கை ஒரு குருட்டு நம்பிக்கையாக மாறும், ஏனென்றால், அவர்களின் நம்பிக்கைக்கு குர்‍ஆனின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகிறது. மனிதனின் அறிவு மட்டுமே அவனை எப்போதும் சத்தியத்திற்கு நேரே நடத்தவேண்டும் என்று குர்‍ஆன் வாதம்புரிவதால், இந்த நிலை. இன்னும் நீங்கள் உங்கள் வாதத்திலே அசையால் நிற்கிறீர்களா அல்லது உங்கள் மனதில் நேர்மையானவர்களாக இருக்க முடிவு செய்யப்போகிறீர்களா\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா\nஇக்கட்டுரையை அரபியில் படிக்க: النسخة العربية\nஇந்த கட்டுரைக்கான விவரங்கள் கீழ் கண்ட புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது:\nஇது ஒரு அரபி மொழியில் எழுதப்பட்ட புத்தகம் மற்றும் இதனை இஸ்லாமிய அறிஞர்கள் எழுதினார்கள். குவைத் பல்கலைக்கழகம்(Kuwait University) இதனை 8 பாகங்களாக வெளியிட்டது. இதன் முதல் பதிப்பு 1982ம் ஆண்டு (அரபியில்) வெளியிடப்பட்டது, இதன் ஆசிரியர்கள்:\nடாக்டர். அப்துல் அல் சலாம் மக்ரெம் (Dr. Abdal'al Salem Makrem)\nடாக்டர். அஹமத் மொக்தார் ஒமர் (Dr. Ahmed Mokhtar Omar)\nஇவர்கள் இருவரும் குவைத் பல்கலைக் கழகத்தில் அரபி மொழி பேராசிரியர்களாக இருக்கிறார்கள்.\nபுத்தக பதிப்பாளர்: ஜத் அல்சலாசல்-குவைத் (Zat Alsalasel – Kuwait)\nஉத்மான் இபின் அஃபான் காலம் வரைக்கும் பல குர்‍ஆன்கள் [massahif] எழுதப்பட்டது. இவர் இதர குர்‍ஆன்களை எரித்துவிட்டார் மற்றும் ஒரு குர்‍ஆனை ஆதிகாரபூர்வமான பிரதி என்று வைத்துக்கொண்டார்.\nஉதாரணத்திற்கு, கீழ்கண்ட குர்‍ஆன் வகைகள்:\n1. அலி பின் அபி தலிப் என்பவரின் படி குர்‍ஆன் (Quran according to Ali bin abi talib)\n2. இபின் மஸூத் என்பவரின் படி குர்‍ஆன் (According to Ibn Mass'oud)\n3. அபி பின் கப் என்பவரின் படி குர்‍ஆன் (According to Aobi bin ka'ab)\nஇதன் பொருள் இவர்கள் குர்‍ஆனை எழுதினார்கள் என்று பொருளில்லை; இதன் பொருள் அவர்கள் குர்‍ஆனை எப்படி படிக்கவேண்டும் என்ற விவரங்களை கொண்டு இருந்தனர்.\nகுர்‍ஆனை 7 வகையில் படிக்கலாம்(ஏழு எழுத்துக்கள் கொண்ட குர்‍ஆன் வசனத்தின் படி [alssib' ailmithani]) + 3 இதர வழிகள் (mokimila) + 4 கூடுதலான வழிகள், இதை இயல்புக்கு மாறான முறை[shaza] என்பார்கள்.\nஏழு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n4. இபின் அமிர்: இபின் அபன் + இபின் த்வான் (Ibn Amer: Ibn Aban + Ibn Thkwan)\nமூன்று வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\nநான்கு வகையாக படிப்பவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள்:\n1. இபின் மொஹிச‌ம்: அல்பிஜி + இபின் ஷின்போஜ் (Ibn Mohisn: Albizi + Ibn Shinboz)\n1. எழுத்துக்களில் வித்தியாசம் (spelling)\n2. தொனியில் வித்தியாசம் (tone - harkat)\n3. அரபிக் இலக்கணத்தில் வி��்தியாசம் (A'rab - Arabic grammar)\n4. ஒரே பொருள் வரும் வெவ்வேறு வார்த்தைகளை பயன்படுத்துதல் (உதாரணத்திற்கு, சண்டை, கொல்) - using a similar word but different (like FIGHT, KILL)\n5. வார்த்தைகளின் இடங்களை மாற்றுதல் (changing place of words)\n6. வார்த்தைக‌ளை சேர்த்தல் அல்லது எடுத்துவிடுத‌ல்(adding or removing words)\nநான் இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்பது மிகவும் தெளிவாக உள்ளது; அதாவது ஒரே ஒரு குர்‍ஆன் உள்ளது என்று ஒருவரும் சொல்லமுடியாது.\nமுஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், \"filohen mahfouz\" or \"in saved plates\" என்றுச் சொல்லக்கூடிய \"தாய் குர்‍ஆன்\" என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை.\n\"தாய் குர்‍ஆன் ஒன்று உண்டு\" என்று சொன்னால், ஏன் இப்படி பல வித்தியாசங்கள் அவைகளில் உள்ளன‌ அதிகாரபூர்வமான இயேசுவின் நற்செய்தி நூல்கள் நான்கு இருப்பதினால், முஸ்லீம்கள் அவைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு நற்செய்தி நூல் வேண்டும் என்றுச் சொல்கிறார்கள்.\nமுஸ்லீம்கள் \"மத்தேயு/மாற்கு/லூக்கா என்பவரின் படி...\" என்று எழுதப்பட்டுள்ளதை அங்கீகரிக்கமாட்டார்கள், ஆனால், தங்களிடம் அப்படி உள்ளதை அங்கீகரிக்கிறார்கள். இன்று நம்மிடம் உள்ள குர்‍ஆன் அனைத்தும் ஒபி இபின் கனப் என்பவரின் படி உள்ள குர்‍ஆன் தான் (They not accept the word \"according to ...\" but they have it. Today's Quran which all we use is according to Obi IBM Kanab.)\nசூரா மர்யம் என்ற குர்‍ஆன் சூராவிலிருந்து மூன்று எடுத்துக் காட்டுக்களைக் காணலாம் வாருங்கள்.\n1. எடுத்துக்காட்டு ஒன்று: சூரா மர்யம் 19:19\n* ஹஃப்ச் இவ்விதமாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: li'ahiba\n* நஃபா, அபோம்ரோ, கலன், வர்ஷ்... படிக்கிறார்கள்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: liyihiba\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: amarani 'n 'hiba\n2. எடுத்துக்காட்டு இரண்டு: சூரா மர்யம் 19:25\n* ஹஃப் வார்த்தைகளை இப்படியாக படிக்கிறார்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: toosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasaaqat\n* அஸ்ஸெம், அல்கிஸய், அல்மிஷ்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yassaqat\n* அபோ அம்ரொ, அஸ்ஸெம், நஃபி:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tassaqat\n* அபோ நஹிக், அபோ ஹை:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tosqt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: nosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosaqit\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tasqwt\nஇத��ல் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yasqwt\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: tatasaqat\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: yosqt\n3. எடுத்துக்காட்டு மூன்று: சூரா மர்யம்: 19:26\n* ஜித் பின் அலி:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: syaman\n* அபெத் அல்லா பின் மஸூத், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: samten\n* அபோ பின் கப், அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen samten\n* அனிஸ் பின் மலேக்:\nஇதில் பயன்படுத்தியுள்ள அரபி வார்த்தை: swmen wa samten\nஎனக்கு மெயில் அனுப்பி என்னோடு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்:khaled@exmuslim.com\nபல விதமான அரபி குர்‍ஆன்கள்\n(இக்கட்டுரையின் முந்தைய பெயர் \"குர்‍ஆனை ஓதும் ஏழு விதங்கள்\")\nநான் சந்தித்துள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் குர்‍ஆன் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இதுவரையிலும் பொதுவாக முஸ்லீம்கள் என்னிடம் சொல்லியுள்ள‌ ஒரு விவரம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்துக் குர்‍ஆன்களும் ஒன்று போலவே இருக்கின்றது(Identical) என்பதாகும். குர்‍ஆன் மட்டும் தான் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது, மற்றும் எந்த ஒரு மாறுதலும் குர்‍ஆனில் இல்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். குர்‍ஆன் பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், இப்படி சொல்வதின் மூலமாக, பைபிளின் தனித்தன்மையை தாக்கி, குர்‍ஆன் தான் பைபிளை விட உயர்ந்தது என்று காட்டுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி தான் இது என்பது புலனாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு இஸ்லாமிய பதிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அதனை கவனிக்கவும்.\nஉலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... அல்லாவின் இந்த புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)\nமேலே படித்த விவரங்களின் வாதம் என்னவென்றால், உலகத்தில் இப்போது இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதாம், அவைகளில் \"எந்த ஒரு எழுத்து வித்தியாசத்தையும் காணமுடியாதாம் – No variation of text can be found\". மட்டுமல்ல, அந்த பதிப்பின் ஆசிரியர், ஒரு சவாலையும் முன்வைக்கிறார் \"இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள் \". இந்த சிறிய கட்டுரையில் நாம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையில் எல்லா குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை சோதித்து பார்க்கப் போகிறோம்.\nதேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக பிரித்து பார்க்கப் போகிறோம்:\nமுதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப் பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.\nபிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.\nகடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின் ஓரங்களில்(Margin) \"மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant Readings\" விவரங்களைக் காணப்போகிறோம்.\nநம்முடைய ஆராய்ச்சியின் துவக்கமாக, அரபிமொழியின் அறிஞரும் குர்‍ஆனை மொழியாக்கம் செய்தவருமான திரு N. J. தாவுத் அவர்கள் தங்கள் மொழியாக்கத்தின் துவக்கத்தில் கொடுத்த முன்னுரையை படிப்போம். அவர் எழுதுகிறார்:\n\"... முதன் முதலில் குர்‍ஆன் எழுதப்பட்ட கியூஃபிக் எழுத்து வடிவத்தில்(Kufic Script), உயிரெழுத்து சம்மந்தப்பட்ட விவரங்கள் அல்லது உயிரெழுத்து குறியீடுகள் இல்லை என்பதால், வெவ்வேறு விதத்தில் குர்‍ஆனை படிக்கும்(ஓதும்) முறை முஸ்லீம்களால் அதிகார பூர்வமானதாக கருதப்படுகிறது\".\nஇந்த அரபி அறிஞரின் கருத்துப்படி, குர்‍ஆனை பல விதங்களில் படிக்கலாம் (Varient Readings) என்பதை அறியமுடிகிறது. ஆனால், இப்படி வித்தியாசமாக படிப்பது என்றால் என்ன இந்த கேள்விக்கு பதில் நாம் கொடுப்பதற்கு முன்பாக, குர்‍ஆன் நமக்கு \"ஓதுபவர்கள்– The Readers\" என்ற மனிதர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இவர்கள் இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற குர்‍ஆனை ஓதுபவர்கள் (Famous Reciters) என்று கருதப்பட்டவர்களாவார���கள். இந்த \"குர்‍ஆனை ஓதுபவர்கள் \" ஒவ்வொருவரும் எந்த வகையில், எப்படி வாசித்தார்கள் என்பதை எழுத்து வடிவில் பதிவு செய்து எழுதிவைத்தவர்களை நாம் \"செய்தியை கடத்துபவர்கள் (Transmitters)\" என்கிறோம். இவர்கள் உருவாக்கிய செய்தி தான் குர்‍ஆன் ஆகும்(The text made by a Transmitter is called a \"transmission\" of the Qur'an). ஆக, ஒவ்வொரு அதிகாரபூர்வமான \"குர்‍ஆன் ஓதுபவரும்\" ஒரு குர்‍ஆனை நமக்கு கொடுத்துள்ளார். தற்கால குர்‍ஆன்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு \"குர்‍ஆன் ஓதுபவரின்\" முறைப்படி உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் நமக்கு கிடைத்த \"ஓதும் முறைப்படித்தான்\" நீங்கள் குர்‍ஆனை படிக்கமுடியும். இவ்விதமாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு \"ஓதும் முறையிலும்\" ஹதீஸ்கள் போல, செய்தியை அறிவித்தவர்கள் என்ற சங்கிலித் தொடர் உண்டு. இந்த சங்கிலித் தொடர்களில் சில பலவீனமான சங்கிலித் தொடர்கள் உண்டு, சில வலுவான சங்கிலித் தொடர்களும் உண்டு. நம்முடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு விவரம் என்னவென்றால், உலகமனைத்திலும் இப்போது பலவிதமான \"குர்‍ஆன் ஓதும் முறையை\" பின்பற்றி குர்‍ஆன்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nநான் மேலே சொன்ன விவரங்களை இன்னும் சிறிது விவரமாக கீழ் கண்ட விதமாக ஒரு இஸ்லாமிய அறிஞர் விவரிக்கிறார்:\nகுர்‍ஆனை வெவ்வேறு விதமாக படித்தல் என்பது இருந்தது மற்றும் அது தொடர்ந்து வந்தது மற்றும் குர்‍ஆனை மனப்பாடம் செய்த நபித்தோழர்கள் மரித்த பிறகு இவ்விதமாக வித்தியாசமாக படிப்பது அதிகரித்தது. ஏன் இப்படி என்று பார்த்தால், அடிப்படை அரபி மொழியின் எழுத்துக்களில் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது மற்றும் குறிப்பிட்ட மெய் எழுத்துக்களில் உள்ள வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. சிலவேளைகளில் குறியீடுகள் சில இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. ... நான்காவது இஸ்லாமிய நூற்றாண்டில், குர்‍ஆன் வாசிப்பதில் உள்ள வித்தியாசத்தை நீக்கி, பழைய படி கொண்டுவர, ஏழு அதிகார பூர்வமான குர்‍ஆனை வாசிப்பவர்களின் அடிப்படையில்(\"readers\" (qurra')), முடிவு செய்யப்பட்டது; இந்த வேலை பிழையில்லாமல் நடப்பதற்கு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களை –Transmitters (rawi, pl. ruwah) அடிப்படையாக கொண்டனர். ஆக, ஏழு விதமாக குர்‍ஆனை ஓதும் முறையை(al-qira'at as-sab', \"the seven readings\") அடிப்படையாகக் கொண்டு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களின்(riwayatan) வி���ரங்களோடு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் வரிகளில் இருந்தது, மிகவும் அதிக எச்சரிக்கையாக உயிரெழுத்துக்கள் மற்றும் இதர சப்தவித்தியாசம் உண்டாக்கும் புள்ளிகள் வைக்கப்பட்டது... அதிகார பூர்வமாக \"குர்‍ஆனை ஓதுபவர்களின் பட்டியல் இப்படியாக உள்ளது\".\nநஃபி (மதினாவிலிருந்து; காலம் 169/785)\nஇபின் கதிர் (மக்காவிலிருந்து; காலம் 119/737)\nஅபூ அமர் அல் அலா (டமாஸ்கஸ்ஸிலிருந்து; காலம் 153/770)\nஇபின் அமர் (பஸ்ராவிலிருந்து; காலம் 118/736)\nஹம்ஜா (குஃபாவிலிருந்து; காலம் 156/772)\nஅல் கிசய் (குஃபாவிலிருந்து; காலம் 189/804)\nஅபூ பக்கர் அசிம் (குஃபாவிலிருந்து; காலம் 158/778)\nமேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ஓதூபவர்கள் (Readers) மற்றும் எப்படி ஓதவேண்டும் என்று நம்மிடம் சேர்த்தவர்கள் (Transmitters) இருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதூபவர்கள்(Readers) மற்றும் அவர்களது Transmistters பதிப்பு மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.\n\"குர்‍ஆனின் ஏழு வாசிப்பு(ஓதும்) முறை\"\nநஃபி வர்ஷ் அல்ஜீரியா,மொராக்கோ,டுனிசியாவின் சில பகுதிகள்,மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் சூடான்.\nகலுன் லிபியா,டுனிசியா மற்றும் கத்தரின் சில பாகங்கள்\nஇபின் கதிர் அல் பஜ்ஜி\nஅபூ அமர் அல்-அலா அல்துரி சூடானின் சில பாகங்கள்,மற்றும் மேற்கு ஆப்ரிக்கா.\nஇபின் அமிர் ஹிஷம் யெமன் நாட்டின் சில பகுதிகள்\nஅபூ பக்கர் அசிம் ஹஃப்ஸ் உலக‌ முஸ்லீம்கள் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்\n\"குர்‍ஆனின் மூன்று வாசிப்பு முறை\"\nஅபூ ஜப்பர் இபின் வர்தன்\nயாகூப் அல்- ஹஸிமி ருவய்ஸ்\nகலஃப் அல்- பஜ்ஜர் இஷாக்\nமேலே உள்ள விவரங்கள் நமக்கு, குர்‍ஆன் பல்வேறு மனிதர்களின் பதிப்புக்கள்(Transmitted Version) மூலமாக நமக்கு கிடைத்துள்ளது என்பதை விளக்குகிறது. மேலே உள்ள பதிப்புக்கள் (Versions) மட்டுமல்லாமல், இன்னும் பல பதிப்புக்கள்(Versions) உள்ளன, ஆனால், அவைகள் அதிகாரபூர்வமானதாக கருதப்படுவதில்லை. இந்த பல்வேறு பதிப்புக்கள் பலவகைகளில் மதிப்பிடப்படுகிறது, அதாவது, எப்படி ஹதீஸ்கள் மதிப்பிடப்படுகிறதோ அதுபோல இவைகளும் பலவீனமான பதிப்பு அல்லது பலமான பதிப்பு என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து குர்‍ஆன்களும் அச்ச��ித்து பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால், பலவற்றை மட்டும் அச்சடித்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த விவரங்கள் அனைத்தையும் முதன் முதலில் நீங்கள் படிக்கும்போது, சிறிது குழப்பமாக உங்களுக்கு இருக்கலாம். இப்படி உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கவலைப்படவேண்டாம்; இது எல்லாருக்கும் பொதுவாக வரும் குழப்பம் தான். இந்த விவரங்கள் சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, இப்போது உலகத்தில் அச்சடித்து மக்கள் பயன்படுத்தும் இரண்டு விதமான குர்‍ஆன் பதிப்புக்களை நாம் பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நாம் ஒப்பிட்டு, இவை இரண்டும் ஒன்று போல மற்றொன்று இருக்கின்றனதா என்பதை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதங்களை நாம் குறிப்பிட்டு இருந்தோம், அது உண்மையா என்பதை பார்க்கப்போகிறோம். கீழே இட‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் பொதுமாக‌ ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் குர்‍ஆன் ஆகும், இது \"Hafs Transmission\" ஹஃப்ஸ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வந்த ப‌திப்பாகும். வ‌ல‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் \"Warsh Transmission\" வ‌ர்ஷ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வ‌ந்த‌ ப‌திப்பாகும். இந்த‌ குர்‍ஆன் முக்கிய‌மாக‌ வ‌ட‌ ஆஃப்ரிக்காவில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌னர்.\nஇந்த இரண்டு குர்‍ஆன்களையும் நீங்கள் ஒப்பிடும் போது, இவைகள் இரண்டும் ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது கண்கூடாக காணும் உண்மையாகும். இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையில் மூன்று விதமான வித்தியாசங்கள் உள்ளன.\nஅடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள்(Graphical/Basic letter differences)\nவெவ்வேறு சப்த புள்ளிஎழுத்துக்களின் வித்தியாசங்கள்(Diacritical differences)\nஉயிர் எழுத்து வித்தியாசங்கள்(Vowel differences)\nஇந்த மேலே குறிப்பிட்ட வித்தியாசங்கள் பற்றி சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம். கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், ஒரே வார்த்தை மற்றும் ஒரே வசனத்திலிருந்து எடுத்ததாகும். இருந்தாலும், இரண்டு குர்‍ஆன்களிலும் சில நேரங்களில் வசன எண் மட்டும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இப்படி ஏன் வசன எண் மாறுபடுகிறது என்றால், இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனத்திற்கு எண்கள் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருப்பதினால், மாறுபடுகிறது. ஆக, ஹஃப்ஸ் குர்‍ஆனில்(Hafs Quran) சூரா 2:132 வசனமானது, வர்ஷ் குர்‍ஆனில்(Warsh Quran) சூரா 2:131 வசனமாக இருக்கிறது.\nஅடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள் GRAPHICAL/BASIC LETTER DIFFERENCES:இந்த இரண்டு குர்‍ஆன்களின் எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசங்கள் உள்ளன. இந்த எழுத்து வித்தியாசத்திற்காகத் தான் உத்மான் அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு அதிகாரபூர்வமான பிரதியை உண்டாக்கினார் (It was these letters that Uthman standardized in his recension of the Qur'an [1]).\nஇமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்\nமேலே உள்ள எடுத்துக்காட்டுக்கள், இந்த இரண்டு குர்‍ஆன்களின் அடிப்படை எழுத்துக்களில் வித்தியாசம் உள்ளது என்பதை காட்டுகின்றது.\nவெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள் (Diacritical differences):அரபியில் சில எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இந்த வித எழுத்துக்களில் சில புள்ளிகளை இட்டால், வித்தியாசமான உச்சரிப்பை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, அடிப்படை உருப்பாகிய இந்த குறியீட்டை ஐந்து வித்தியாசமான எழுத்துக்களாக மாற்றலாம். அதாவது அரபி மொழியில் இந்த எழுத்தில் எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கப்படுமோ அதன் படி இதன் எழுத்தும் சப்தமும் மாறும். மேலே குறிப்பிட்ட அந்த குறீயீட்டுக்கு புள்ளிகள் வைக்கும் போது, கீழ் கண்ட ஐந்து எழுத்துக்கள் உருவாகும்:\nஇருந்தபோதிலும், இந்த புள்ளிகள் வைத்து எழுதுவது என்பது, அரபி மொழியில் ஏற்பட்ட பிந்தைய வளர்ச்சி அல்லது மாறுதல் ஆகும். உத்மான் அவர்கள் குர்‍ஆனை ஒரு அதிகார பூர்வமான பிரதியாக அறிவித்த காலத்தில் இருந்த அரபி மொழி எழுத்துக்களுக்கு இந்த புள்ளி வைப்பது என்பது இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் \"அதிகார பூர்வமான குர்‍ஆன் பிரதியில்\" இருக்கும் குர்‍ஆன் வசனங்களுக்கு இந்த புள்ளிகள் இல்லை, மற்றும் ஒவ்வொரு எழுத்தையும், எப்படி உச்சரிக்கவேண்டும் என்கின்ற விவரம் அதில் இல்லை. எனவே, அந்த குர்‍ஆனில் இருக்கும் வசனங்களை பல விதங்களில் படிக்கமுடியும், மற்றும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nகுர்‍ஆனை வித்தியாசமாக படிப்பவர்கள்(Readers) இருந்தார்கள், இவர்கள் குர்‍ஆனை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள், ஆனாலும், இன்னும் புள்ளிகள் வைத்து சரியாக உச்சரிப்பது அந்த நேரத்திலும் பயன்பாட்டில் இல்லை. நாம் இப்போது ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களும் இரண்டு வித்தியாசமான ரீடர்கள் மூலமாக வந்த குர்‍ஆன்கள், இவர்களுகென்று தனியாக வாய்வழி பாரம்பரியமும்(Oral Tradition) உண்டு. இந்த பாரம்பரியங்கள் தங்களுக்கென்று வெவ்வேறான வழிமுறையை வகுத்துள்ளனர், அதாவது, எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கவேண்டும், எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று. இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கு இடையிலும் இன்னொரு வித்தியாசத்தை நாம் காணமுடியும், அதாவது, இவைகளின் வசனங்களில் ஒரே இடத்தில் இரு குர்‍ஆன்களிலும் அந்த புள்ளிகள் வைக்கப்படவில்லை. இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், ஒரே வார்த்தைக்கு வித்தியாசமான இடத்தில் புள்ளிகள் வைத்துள்ளார்கள், அதனால், எழுத்துக்கள் வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன (இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனங்களுக்கு எண்கள் கொடுப்பது வித்தியாசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்)\nஇமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்\nமேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளில், இரண்டு குர்‍ஆன்களிலும் பல புள்ளிகள் பல இடங்களில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இவை இரண்டிற்கும் வாய் வழி பாரம்பரியம்(Oral Tradition) வெவ்வேறாக இருக்கிறது.\nஉயிர் எழுத்துக்களில் வித்தியாசங்கள்(VOWEL DIFFERENCES): தற்காலத்தில் நாம் காணும் அரபி மொழி குர்‍ஆனில், உயிர் எழுத்துக்களை குறிப்பதற்கு சிறிய குறியீடுகளை அடிப்படை எழுத்துக்களின் மீதும், அல்லது கீழேயும் கொடுத்துள்ளனர். நாம் மேலே பார்த்த புள்ளிகளைப் போல(Diacritical Dots) இந்த உயிர் எழுத்து குறீயீடுகளும், அரபி மொழியில் பின்னாலில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். இந்த உயிரெழுத்து குறியீடுகளும், உத்மான் அவர்கள் அதிகாரபூரவமான குர்‍ஆன் பிரதியை உண்டாக்கும் போது, அரபி மொழியில் இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இந்த உயிர் எழுத்துக்களும் இல்லாமல் இருந்தது. நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், பல இடங்களில் ஒரே வார்த்தைக்கு ஒரே உயிரெழுத்து இல்லாமல் இருக்கிறது, அவைகள் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த இரண்டு குர்‍ஆன்களின் உயிர் எழுத்துக்களில் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.\nஇமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்\nசில முஸ்லீம்கள் இவ்விதமாக வாதம் புரிவார்கள், அதாவது, இந்த புள்ளிகளின் மாற்றங்கள், மற்றும் உயிர் எழுத்து குறீயிடுகளில் உள்ள வித்தியாசங்கள் என்பது உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் உள்ள குழப்பங்கள் அல்ல, அதற்கு பதிலாக, இப்படி குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பது என்பது, \"அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை படிக்கும் விதங்களாகும் – accepted variants\" என்பார்கள். இதன்படி பார்த்தால், குர்‍ஆன் படிக்கும் முறை ஒன்று அல்ல, அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் வித்தியாசமாக தங்கள் வாய்வழி பாரம்பரியத்தின் படி பல வகைகளில் குர்‍ஆனை படிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் தான் சொல்கிறேன், குர்‍ஆனுக்கு ஒரு \"அதிகார பூர்வமான ஒரு பதிப்பு இல்லை\" இதற்கு பதிலாக பல பதிப்புக்கள் உள்ளன. முஸ்லீம்களில் சிலர் இதனை மறுத்தாலும், குர்‍ஆனை படிப்பதற்கு ஒரே ஒரு முறை தான் உண்டு, ஆனால், இந்த வெவ்வேறாக குர்‍ஆனை படிப்பது என்பது ரீடர்கள் மூலமாக வந்தது என்பார்கள்[2]. இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் சொன்னாலும், ஒன்று மட்டும் பதில் அளிக்கமுடியாமல் அப்படியே உள்ளது, அதாவது, நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையே உண்மையிலேயே பல வித்தியாசங்கள் உள்ளன. அடிப்ப‌டை எழுத்துக்க‌ளில், சப்த வித்தியாசத்திற்காக வைக்கப்படும் புள்ளிகளில், மற்றும் உயிரெழுத்துக்களில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் மிக‌வும் சிறிய‌தாக‌ இருந்தாலும், அவைக‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளின் பொருளை/அர்த்தத்தை மாற்றிவிடும் அபாய‌ம் உள்ள‌து.\nஇந்த விவரங்கள் குறித்து நான் செய்த ஆய்வை விட மிகவும் தீர்க்கமாக ஆய்வு செய்த ஒரு அறிஞரின் சொற்களை நான் கீழே தருகிறேன். இந்த அறிஞரும் இரண்டு குர்‍ஆன்களை(two of the many transmissions) மட்டுமே ஒப்பிட்டுள்ளார் என்பதை கருத்தில் கொள்ளவும்.\nஇந்த‌ இர‌ண்டு குர்‍ஆன்க‌ளுக்கு(transmissions) இடையே இருக்கும் வித்தியாச‌ங்களின் பட்டியல் மிக‌வும் அதிக‌ எண்ணிக்கையில் இருக்கின்ற‌து. ... (இருந்தாலும்) இந்த‌ வித்தியாச‌ங்க‌ளாகிய ஒலி வடிவ வித்தியாசங்கள் (உயிரெழுத்து, ம‌ற்றும் சப்த மாற்று புள்ளிக‌ள் வைத்த‌ல்) அல்லது அடிப்படை எழுத்து வித்தியாசங்களாகிய இவைகள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் மூலமாக கிடைத்த குர்‍ஆன்களில் இருக்கும் இவைகளால் அதிகமாக ஒன்றும் பாதிப்பு இல்லை. இவைகளில் பல வித்தியாசங்கள் வசனத்தின் பொருளை மாற்றுவதில்லை, அத��� போல மீதமுள்ள வித்தியாசங்கள் அந்த வசனம் சொல்லப்பட்ட இடத்தில் சிலவற்றின் மீது பாதிப்பை உண்டாக்கும், ஆனால், இந்த பாதிப்பு முஸ்லீம்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் அளவிற்கு வித்தியாசத்தை கொடுத்துவிடுவதில்லை. ஒரு வித்தியாசம் மட்டும் தான் (குர்‍ஆன் 2/184) வசனத்தின் பொருளை அதிகமாக பாதிக்கக்கூடியதாக இருக்கிறது-One difference (Q. 2/184) has an effect on the meaning that might conceivably be argued to have wider ramifications.. (Adrian Brockett, `The Value of the Hafs and Warsh transmissions for the Textual History of the Qur'an', Approaches to the History of the Interpretation of the Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, pp. 34 & 37, bold added)\nநாம் நம் ஆய்விற்காக இரண்டு குர்‍ஆன்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் படித்தவண்ணமாக, பல குர்‍ஆன் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளது, அவைகளிலும் நாம் வித்தியாசங்களை கண்டுக்கொள்ளமுடியும். நாம் அடுத்து பார்க்கப் போகின்ற புத்தகம் அதைத் தான் செய்துள்ளது. இதுவும் ஒரு குர்‍ஆன் தான், இதில் அதிகார பூர்வமான வித்தியாசமான 10 ரீடர்கள்/டிரான்ஸ்மிஷன்(The Ten Accepted Readers/Transmissions) மூலமாக உள்ள விவரங்களை பட்டியல் இட்டு தரப்பட்டுள்ளது.\nஇந்த புத்தகத்தின் பதிப்புரிமை பக்கம் கீழ்கண்டவாறு சொல்கிறது\n(இந்த குர்‍ஆன் மிகப் பெரிய மத்திய கிழக்கு பதிப்பாளர் மூலமாக வெளியிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், எந்த ஒரு இஸ்லாமிய புத்தக கடைக்காரர்களும் உங்களுக்காக பெற்றுத் தரமுடியும்)\nஇந்த குர்‍ஆன் பதிப்பில், முஹம்மத் பஹ் காரூன் அவர்கள் 10 விதமான வித்தியாசமான அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்கள்(Ten Accepted Readers) கொண்ட விவரங்களை தொகுத்து, குர்‍ஆன்(Hafs' transmission) பக்கங்களில் ஓரப்பகுதியில்(margin) சேர்த்து பதித்துள்ளார். இந்த‌ வித்தியாச‌ ப‌திப்புக்க‌ள் அனைத்தும் தெரிந்த‌ வேறுபாடுக‌ள் அல்ல‌. இந்த‌ புத்த‌க‌த்தின் ஆசிரிய‌ர், 10 வெவ்வேறான‌ ப‌திப்புக்க‌ளை ம‌ட்டுமே ப‌தித்துள்ளார், ம‌ற்ற மாற்ற‌ங்க‌ளை விட்டுவிட்டுள்ளார். இந்த‌ புத்த‌க‌த்தின் த‌லைப்பு சொல்லும் வ‌ண்ண‌மாக‌, வித்தியாசமான குர்‍ஆன்களின் வசனங்களை எப்ப‌டி ப‌டிப்ப‌து என்ப‌தை சுல‌ப‌மாக்கிக் கொடுத்துள்ளது, அவைகளை குர்‍ஆன் வசனங்கள் இருக்கும் பக்கங்களின் ஓரங்களில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த குர்‍ஆனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தை கீழே காணலாம். இந்த பக்கத்தில் வித்தியாசமான படிக்கவேண்டிய வசனங்களை பக்க���்தின் ஓரங்களில் கொடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். குர்‍ஆனின் மூன்றில் இரண்டு பாகத்தில், ஏதோ ஒரு வகையான வித்தியாசங்கள் இருக்கின்றன(About two thirds of the ayat (verses) of the Qur'an have some type of variant).\nஎனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].\nஇலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.\nமெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.\nபெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.\nஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.\nஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.\nஅரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.\nஎழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.\nமேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.\nமுடிவுரை: குர்‍ஆன் பற்றி ஒரு இஸ்லாமிய நிறுவனம் முன்வைத்த கீழ் கண்ட வாதத்தை மேற்கோள் காட்டி நாம் இந்த கட்டுரையை ஆரம்பித்தோம்:\nஉலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... இந்த அல்லாவின் புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்ப��ருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் படிக்கும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)\nநான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்‍ஆன்களை வரவழைத்து, அவர்கள் சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது எனபது நிரூபனமாகிவிட்டது. உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்களை அனைத்தும் ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும் புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால், பல குர்‍ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும் உள்ள குர்‍ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்‍ஆன் பற்றி அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்‍ஆனில் பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால், குர்‍ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.\nஇந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:\nமூல குர்‍ஆன் சமர்கண்ட வுடன், இன்றைய அரபிக் குர்‍ஆன் ஒரு ஒப்பீடு - பாகம் 1\nஆசிரியர் உங்கள் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறார், தொடர்பு கொள்க:\nசாமுவேல் கிரீன் அவர்களின் இதர கட்டுரைகள்\nகுர்‍ஆன் சம்மந்தப்பட்ட இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an\nகுர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள்\nகீழ் கண்டவற்றில் (1) என்று உள்ள பத்தியில்(Column) இருக்கும் வார்த்தைகள் இப்போது உள்ள குர்‍ஆனில் உள்ளவைகள் ஆகும். அதே போல (2) என்று உள்ள பத்தியில் இருக்கும் வார்த்தைகள் உண்மையில் அவ்வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டும் என்றும் மற்றும் அரபியில் அதனை எப்படி சரிபடுத்தினார்கள் எனபதையும் குறிக்கும்.\nமேலே குறிப்பிடப்பட்ட சில எழுத்து பிழைகள் பற்ற��� கீழ் கண்ட கட்டுரைகளில் விவாதிக்கப்படுகிறது.\nமேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 11ல் உள்ள குர்‍ஆன் வசனம் 21:88 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 141, section 3 (a).\nமேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 15ல் உள்ள குர்‍ஆன் வசனம் 27:21 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 96f, second last paragraph.\nமேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 17ல் உள்ள குர்‍ஆன் வசனம் 5:29 ஐ பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: page 18f and page 133, section (d).\nமேலே உள்ள படத்தில் இடது பக்கத்தில் இருக்கும் வரிசை எண் 19ல் உள்ள குர்‍ஆன் வசனம் 51:47 பற்றிய விவரங்கள் அறிய படிக்கவும்: the middle of page 19and the last half of page 125.\nமேலே உள்ள வார்த்தைகளில் எழுத்துபிழைகள்(Scribal Errors) உள்ளது என்று இபின் கல்தன்(Ibm Khaldun – Classical Scholar) என்பவர் அங்கீகரித்துள்ளார் மற்றும் இவைகள் பிரச்சனைகள்(Problems) என்று ஹமிதுல்லா(Hamidullah – Modern Scholar) என்ற அறிஞரும் அங்கீகரித்துள்ளார்.\nபி. நியூட்டன் அவர்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள்\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்\nஇஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள்\nஇஸ்லாமியர்கள் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்று முஹம்மது விரும்பிய கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை நாம் கீழே கொடுத்துள்ளோம். அதாவது பல தெய்வ வழிபாடுகள் செய்யும் மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சந்திர கடவுள் பற்றிய விவரங்களை சிறிது மாற்றி தன்னுடைய இராணுவ பள்ளிக்கூடத்தில் அறிமுகம் செய்தார் முஹம்ம்து.\nகேள்வி 1: அல்லாஹ் என்ற வார்த்தையை குர்‍ஆன் வரையறுக்கின்றதா\nகேள்வி 2: \"அல்லாஹ்\" என்ற வார்த்தை முதன் முதலில் குர்‍ஆனில் மட்டும் காணப்பட்டதா\nகேள்வி 3: குர்‍ஆன், தன்னை வாசிக்கும் வாசகர்களுக்கு ஏற்கனவே \"அல்லாஹ்\" பற்றிய அறிவு உண்டு என்பதை கருதியுள்ளதா\nபதில்: ஆம். குர்‍ஆனை படிப்பவர்களுக்கு அல்லாஹ் என்ற பெயர் பற்றி தெரியும் என்று குர்‍ஆன் நம்புகிறது.\nகேள்வி 4: முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு, இஸ்லாமுக்கு முன்பு இருந்த அரேபிய சரித்திரத்தில் அல்லாஹ் பற்றி நாம் படிக்கவோ,தெரிந்துக்கொள்ளவோ முடியுமா\nகேள்வி 5: இஸ்லாமிய சரித்திரத்தின்படி, முஹம்மது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் அல்லது வம்சத்தில் பிறந்தாரா\nகேள்வி 6: முஹம்மது ஒரு யூத குடும்பத்தில் அல்லது யூத வம்சத்தில் பிறந்தாரா\nகேள்வ��� 7: முஹம்மதுவின் குடும்பம் மற்றும் வம்சத்தினர் பின்பற்றிய மதம் எது\nபதில்: பல தெய்வ வழிப்பாடு (பேகன் - Pagan)\nகேள்வி 8: பல தெய்வங்களை வணங்கிய முஹம்மதுவின் தந்தையின் பெயர் என்ன\nபதில்: அப்துல்லாஹ் (அப்த் + அல்லாஹ்) = அல்லாஹ்வின் அடிமை\nகேள்வி 9: மக்காவின் பல தெய்வ வழிபாடு விழாக்களில் நிகழ்ச்சிகளில் முஹம்மது பங்கு பெற்றாரா\nபதில்: ஆம், பங்கு பெற்றார்.\nகேள்வி 10: இஸ்லாமுக்கு முந்தைய காலத்தில் அரபியர்கள் 360 தெய்வங்களை வணங்கினார்களா\nகேள்வி 11: பேகன் (பழங்குடி) அரபியர்கள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்குபவர்களாக இருந்தார்களா\nகேள்வி 12: அந்த அரபியர்கள் சந்திர கடவுளுக்கு ஆலயத்தை கட்டினார்களா\nகேள்வி 13: பல்வேறு வகையான அரபியர்கள் அந்த சந்திர கடவுளுக்கு பலவகையான பெயர்களை கொடுத்திருந்தார்களா\nகேள்வி 14: அவர்கள் வைத்திருந்த அந்த பெயர்கள் என்னென்ன\nபதில்: சின், ஹபுல், இலும்காஹ், அல்-இலாஹ் (Sin, Hubul, Ilumquh, Al-ilah)\nகேள்வி 15: அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததா\nகேள்வி 16: அல்லாஹ் என்ற வார்த்தை \"அல் இலாஹ்\" என்பதிலிருந்து வந்ததா\nகேள்வி 17: பழங்குடி அரபியர்கள் \"அல்லாஹ்வை\" மற்ற எல்லா சிலைகளை விட உயர்வாக எண்ணினார்களா\nகேள்வி 18: இந்த அல்லாஹ் என்ற சந்திர கடவுளை காபாவில் அவர்கள் தொழுதுக்கொண்டார்களா\nகேள்வி 19: அல்லாஹ் என்பது மக்கா அரபியர்கள் வணங்கும் அனேக கடவுள்களில் இதுவும் ஒன்றா\nகேள்வி 20: காபாவின் மேலே ஹுபுல் என்ற சிலையை அவர்கள் வைத்திருந்தார்களா\nகேள்வி 21: அந்த சமயத்தில் ஹுபுல் என்ற சிலையை சந்திர கடவுளாக கருதினார்களா\nகேள்வி 22: ஆக, காபா என்பது சந்திர கடவுளின் வீடா அல்லது ஆலயமா\nகேள்வி 23: காலப்போக்கில், ஹுபுல் விக்கிரத்திற்கு பதிலாக, அல்லாஹ் என்ற பெயர் சந்திர கடவுளாக வணங்கப்பட்டதா\nகேள்வி 24: அம்மக்கள் காபாவை \"அல்லாஹ்வின் வீடு\" என அழைத்தார்களா\nகேள்வி 25: அந்த பழங்குடி மக்கள் தங்கள் தெய்வங்களுக்காக அனேக சடங்குகளை உருவாக்கி வைத்திருந்தார்களா\nகேள்வி 26: சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த அந்த பழங்குடி அரபியர்கள், கீழ்கண்ட சடங்காச்சாரங்களை/பழக்கங்களை கொண்டு இருந்தார்களா அதாவது: புனித யாத்திரைச் செல்லுதல், ரமளான் மாதத்தில் நோம்பு இருந்தல், காபாவைச் சுற்றி ஏழுமுறை சுற்றிவருதல், அதிலுள்ள கருப்புக் கல்���ை முத்தமிடுதல், தலையை சிறைத்துக்கொள்ளுதல், மிருகங்களை பலியிடுதல், இரண்டு மலைகளுக்கும் இடையே ஓடிச் செல்லுதல் அல்லது நடத்தல், சத்தான் மீது கல்லை எரிதல், மூக்கிற்குள் தண்ணிரை விட்டு, பிறகு அதனை வெளியே எடுத்து மூக்கை சுத்தப்படுத்துதல், ஒரு நாளுக்கு பலமுறை மக்காவை/காபாவை நோக்கி தொழுகை நடத்துதல், தான தர்மங்கள் செய்தல், மற்றும் வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை செய்தல் போன்றவைகளை செய்துக்கொண்டு இருந்தார்களா\nகேள்வி 27: அந்த பழங்குடி அரபியர்கள் காபாவையும் மக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த காலங்களிலேயே, முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள், நாம் மேலே கண்ட சடங்குகளை செய்யும் படி கட்டளையிட்டு இருந்தாரா\nபதில்: ஆம். (யூசுப் அலி பின் குறிப்பு 214, பக்கம் 78)\nகேள்வி 28: விக்கிரங்களை வணங்கும் அரபியர்கள் வகுத்து இருந்த இந்த வழக்கங்களை இஸ்லாம் தன் வழக்கமாக ஆக்கிக்கொண்டதா\nபதில்: ஆம் (பார்க்க யூசுப் அலி: பின்குறிப்பு 223, பக்கம் 80).\nகேள்வி 29: அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்கள், \"அல்லாஹ்வின் மகள்கள்\" என்று அழைக்கப்பட்டு இருந்தார்களா\nகேள்வி 30: ஒரு சமயத்தில் குர்‍ஆன் அல்-லத், அல்-உஜ்ஜா மற்றும் மனத் என்ற தெய்வங்களை வணங்குங்கள் என்றுச் சொல்லியதா\nபதில்: ஆம் (பார்க்க குர்‍ஆன் 53:19-20)\nகேள்வி 31: தற்கால குர்‍ஆன்களின் அந்த வசனங்கள் நீக்கப்பட்டு (இரத்துச் செய்யப்பட்டு) விட்டதா\nகேள்வி 32: அந்த குறிப்பிட்ட வசனங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன\nபதில்: சாத்தானின் வசனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.\nகேள்வி 33: அக்காலத்திலே, பழங்குடி மக்களிடையே \"சந்திர கடவுளை\" குறிக்கும் ஒரு சின்னமாக \"பிறை நிலா\" கருதப்பட்டு இருந்ததா\nகேள்வி 34: அரேபியாவில் சந்திர கடவுளின் மதச் சின்னமாக \"பிறை\" இருந்ததா\nகேள்வி 35: இதே போல, அல்லாஹ்வின் மகள்களைக் குறிக்க நட்சத்திரங்கள் சின்னமாக பயன்படுத்தப்பட்டு இருந்ததா\nகேள்வி 36: அக்காலத்தில் அரேபியாவில் வாழ்ந்த யூதர்களானாலும், கிறிஸ்தவர்களானாலும் \"ஒரு பிறை, அதன் பக்கத்தில் நட்சத்திரங்களைக் கொண்ட சின்னத்தை\" தங்கள் மத நம்பிக்கையின் சின்னமாக பயன்படுத்தினார்களா\nகேள்வி 37: சிலைகளை வணங்கும் பழங்குடி மக்களின் பிறைச் சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை இஸ்லாம் தன்னுடைய மத சின்னமாக எடுத்துக்கொண்டதா\nகேள்வி 38: பல நூற்றாண்டுகளாக இஸ்லாம் சிலை வணக்கத்தின் (பேகன்-Pagan) பெயர்களையும், சின்னங்களையும், மத சடங்குகளையும், கோவில்களையும் தன்னுடமையாக்கிக் கொண்டதா\nகேள்வி 39: பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் தாங்கள் பின்பற்றும் சடங்குகள், சின்னங்கள் போன்றவைகளின் பின்னணி தெரியாமல் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்களா\nகேள்வி 40: இந்த இஸ்லாமியர்கள் தங்களின் சடங்குகள், மற்றும் மத காரியங்களின் பின்னணி சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்தது என்பதை அறியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார்களா\nகேள்வி 41: சிலைகளை வணங்கும் மதங்களிலிருந்து வந்த இஸ்லாம், ஆபிரகாமின் மார்க்கமாக இருக்கமுடியுமா\nகேள்வி 42: அப்படியானால், இஸ்லாம் என்றால் என்ன\nபதில்: புராதன காலத்தில் பழங்குடி மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த சிலைகளை வணங்கிக்கொண்டு இருந்த மதத்தின், இன்னொரு பெயர் தான் இஸ்லாம்.\nகேள்வி 43: குர்‍ஆன் அல்லாஹ் என்பவர், கிறிஸ்தவர்களின் பிதாவாகிய தேவனா குமாரனா அல்லது பரிசுத்த ஆவியானவரா\nகேள்வி 44: முஸ்லிம்களின் \"அல்லாஹ்\" தான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று யூதர்கள் நம்புகிறார்களா, சொல்கிறார்களா\nகேள்வி 45: அப்படியானால், அல்லாஹ் யாருடைய இறைவன்\nபதில்: பேகன் என்றுச் சொல்லக்கூடிய சிலைகளை வணங்கும் மக்களின் இறைவன் தான் அல்லாஹ்.\nகுர்‍ஆனின் அத்தியாயங்கள் மொத்தம் எத்தனை\nசூரா ஹப்த் மற்றும் க்ஹல்\nஉபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்\nகுர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்‍ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய “உபை இப்னு கஅப் ” என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்‍ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்‍ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.\nஇவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.\nஉன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்\nஉன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்\nஉன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்\nஉண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்\nWe repudiate and disbelieve anyone who follows immorality.ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம்\nநாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்\nதீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.\nமூல குர்‍ஆன் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்:\nகுர்‍ஆன் எப்படி தொகுக்கப்பட்டது, யார் யாரிடம் எத்தனை அத்தியாயங்கள் இருந்தன, எப்படி உஸ்மான் குர்‍ஆனை தொகுத்தார் மற்றும் அனேக விவரங்களை அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.\nஉஸ்மானின் தொகுப்பிற்கு முன்பு மூல குர்‍ஆனில் இருந்த மாற்றங்களுக்கான ஆதாரங்கள்\nஏன் உஸ்மான் மற்ற குர்‍ஆன் மூல பிரதிகளை அழித்துவிடும் படி விரும்பினார் இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார் இதர குர்‍ஆன்களில் இருக்கும் வேறுபாடுகள் எவ்வளவு பெரியவைகளாக இருந்திருந்தால், உஸ்மான் இதர குர்‍ஆன்களை அழிகக்ச் சொல்லியிருப்பார் இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை இப்னு மஸூத் தன் கைப்பிரதி மூல குர்‍ஆனை ஏன் அழித்துவிடும் படி கொடுக்கவில்லை உஸ்மான் தொகுத்த குர்‍ஆன் மற்றவர்களிடம் இருந்த குர்‍ஆனை விட உயர்ந்தது, தரம் வாய்ந்தது என்று நாம் எப்படி நம்புவது\nஉஸ்லாமின் தொகுப்பிற்கு பிறகும் குர்‍ஆனில் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள்\nகுர்‍ஆன் முழுமையற்ற புத்தகம் என்பதை நிருபிக்கும் ஹதீஸ்கள்\nகுர்‍ஆனின் சில வசனங்கள் தொலைந்துவிட்டன, மறக்கப்பட்டுவிட்டன மற்றும் இரத்து செய்யப்பட்டு விட்டன என்பதை காட்டும் குர்‍ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்கள்.\nதற்போதையை குர்‍ஆனில் இல்லாத அத்தியாயங்கள் பற்றி ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. குர்‍ஆன் மாற்றப்பட்டுள்ளது என்பதை இந்த ஹதீஸ்கள் மூலமாக அறியலாம்.\nநம்மிடமுள்ள குர்‍ஆன் கைப்பிரதிகளை ஒப்பிடும்போது காணப்படும் வேறுபாடுகள்\nகுர்‍ஆன் மூல கைப்பிரதிகளை ஒப்பிடும்போது, எல்லா மூல குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நிருபனமாகிறது. ஆக, குர்‍ஆன் சரியாக பாதுகாக்கப்படவில்லை என்பது தான் உண்மை.\n(தமிழ் கட்டுரை : வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்)\nஇஸ்லாமிய மத பிரச்சாரகர்களால் ஆணித்தரமாக கூறப்படும் இன்னொரு விஷயம் எங்கள் மத புத்தகம் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருக்கிற்து.\nஇறைவனால் வழங்கப்ப்ட்ட முந்தைய வேதங்கள் எல்லாம் மாறி விட்டன.இது இறுதி வேதம் என்பதால் இறைவனால் பாதுகாக்கப் படுகிறது. இந்த கூற்றுகளை இப்பதிவில் ஆராய்வோம்.\n1.ஜிப்ரீல் என்னும் வானவர் திரு முகமதுக்கு 610 ல் இருந்து 632 வரை இறை செய்தி வழங்கினார்.முகமது எழுதப் படிக்க தெரியாதவர்.ஜிப்ரீல் சொன்னதை ஞாபகத்தில் வைத்து தன்னை பின் பற்றியவர்களுக்கு கூறி அவர்களையும் மனன்ம் செய்ய வைத்தார்.குரான் வசனங்கள் வெளிப்படும்போதெல்லாம் அதனை சிலர் தோல் சுருள்,எலும்புகள்,தகடுகள் போன்றவற்றில் எழுதி வைத்தனர்.\n2. முகம்துக்கு பிறது அபு பக்கர் ,உமர்,உதுமானால் குரான் மன‌னம், செய்த எழுதி வைத்தவர்களிடம் இருந்து பெற்று ஒரே புத்தகமாஅக தொகுக்கப் பட்டது.\n3. அந்த புத்தகம்தான் உலக முஸ்லிம்கள் அனைவராலும் இன்று வரை பின் பற்ற‌ப் பட்டு வருகிறது.\nமேலே கூறிய விவரங்களின் நமபகத்தன்மை குறித்து வரும் பதிவுகளில் ஆராய்வோம். இந்த ஹதிதுகள்(புஹாரி) மேலே கூறிய கருத்துகளை பிரதி பலிக்கிறதா என்பதை உங்கள் கருத்துக்கே விட்டு விடுகிறேன்.\n4986. (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்\nயமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்: உமர்(ரலி) என்னிடம் வந்து, 'இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறை மறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால்குர்ஆனின் பெரும்பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண���டுமென நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக' என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது உமர்(ரலி) ஏதும் பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.) .\n(பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) '(ஸைதே) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக 'வஹீ' (வேத வசனங்களை) எழுதக்கூடிய வராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.அல்லாஹ்வின் மீதாணையாக மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள் மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எ���க்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129)\n(என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.\n4984. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்\n(மூன்றாவது கலீஃபா) உஸ்மான்(ரலி) (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) வசமிருந்த குர்ஆன் பதிவுகளை வாங்கி வரச்செய்து), ஸைத் இப்னு ஸாபித், ஸயீத் இப்னு ஆஸ், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரை (அழைத்து வரச்செய்து அவர்களிடம்) அவற்றை ஏடுகளில் பிரதியெடுக்கப் பணித்தார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களைத் தவிர இருந்த குறையுயரான மற்ற மூவரிடமும்), 'நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஓர் அரபி மொழி (எழுத்திலக்கணம்) விஷயத்தில் கருத்து வேறுபட்டால், குறையுயரின் மொழி வழகம்லேயே அதைப் பதிவு செய்யுங்கள் ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழி வழக்கில்தான் அருளப்பெற்றது' என்று கூறினார்கள். அம்மூவரும் அவ்வாறே செய்தனர்.\n4987. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்\nஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்���ாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.\nஎனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.\n4989. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்\n(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்து வரச் சொன்)னார்கள். (நான் அவர்களிடம் சென்றேன். என்னிடம்) அவர்கள் 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற 'வஹீ' (வேத வசனங்)களை எழுதிவந்தீர்கள். எனவே, குர்ஆன் வசனங்களைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரல���) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே' என்று கூறினார்கள். எனவே, நான் குர்ஆன் வசனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டேன். இறுதியாக 'அத்தவ்பா' எனும் (9 வது அத்தியாயத்தின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன். அவரல்லாத வேறு எவரிடமும் அவற்றை நான் காணவில்லை. (அவ்விரு வசனங்களாவன:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன்.\nமேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான். '(திருக்குர்ஆன் 09:128, 129)13\n2807. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.\nநான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:\nஅல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)\n6830. இப்னு அப்பாஸ���(ரலி) அறிவித்தார்.\nஅப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும் இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)\nநிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.\nஇங்கே நாம் சொல்வது இபோது உல்க மக்கள் அனைவரும் ஒரே குரானையே அதாவது எல்லா உலகில் பயன்படுத்தப் படும் குரான்களும் ஒரு புள்ளி ,கோடு கூடமாறாமல் அப்பட���யே ருக்கிறது என்பது தவறு என்பதை மட்டும்தான்.\nஉதுமான் மற்ற குரான்களை அழித்துவிட உத்தரவிட்டார் என்பதை இந்த ஹதிது கூறுகிறது.\nஉதுமான் மற்ற‌ பிரதிகளை அழிக்க உத்தரவிட்டதின் காரணம் என்ன\nபிற குரான் பிரதிகள் உதுமான் குரானில் இருந்து வேறுபட்டு இருந்திருக்க வேண்டும். இந்த ஹதிதுகளை பற்றி நிறைய விவாதிக்க முடியும் என்றாலும் நான் எனது கருத்துகளாக எதையும் கூறுவதை விட உங்களுக்கு தகவல்கள் அளித்து உங்களுக்கு சரியென்று படும் கருத்தையெ ஏற்றுக் க்ள்ளுமாறு கூறுகிறேன்.\nஉதுமான் குரான் ஹாஃப் குரான் என்று அழக்கப் படுகிறது இந்தியாவில் மற்றும் உலகின் பல பகுதிகளில் இப்பிரதியே பயன் படுத்தப் படுகிறது.\nஇன்னும் சில குரான்கள்களை அழிக்காமல் பயன் படுத்தப் படுகின்றன என்றால் இந்த உதுமான் குரானில் இருந்து வேறு பட்ட குரான்கள் இப்போதும் உலகில் பயன் படுத்தப் பட்டு வருகின்றன.அதனை பற்றிய ஆய்வு செய்த திரு ஆலன் அட்ரியம் ப்ராக்கட்(Adrian Alan Brockett) என்பவரின் ஆய்வுக் கட்டுரையும் வார்ஸ் குரான் எனப்படும் ஒரு குரான் மின் பிரதியும் உங்களுக்கு அளிக்கிறேன்.\n.இந்த வார்ஸ் குரான் பற்றி ஆங்கிலத்தில் வந்த ஒரு கட்டுரையும் அதற்கு மறுப்பாக இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த விளக்கத்தின் சுட்டியும் அளிக்கிறேன்.\nஇந்த ஹாஃப் மற்றும் வார்ஸ் குரான்கள் பற்றியுமவைகளில் உள்ள வித்தியாசங்கள் பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் எழுதிய கட்டுரை இது. ஆனால் இது குரான் முட்டும் என்ற இஸ்லாமிய பிரிவை சேர்ந்த அறிஞர்.(இவர்களை பற்றி தனி பதிவு இடுவேன்)\nஇந்த வார்ஸ் குரான் வட ஆப்பிரிக்க நாடுகளில்(அல்ஜீரியா,சுடான்,லிபியா) போன்ற நாடுகளில் இன்றும் பயன் படுத்தப் படுகிறது.இந்த வித்தியாசமான வேத மூல பிரதிகள் எல்லா மதங்களிலும் உண்டு.ஒரு கருத்து பரவும் போது அது பல வித்தியாசமான் மாற்றங்களை அடைவது வரலாற்றில் மிக இயல்பான செயல்.\nயேமன் நாட்டின் சானா என்னும் இடத்தில் ஒரு வழிபாட்டு இடத்தை மராமத்து செய்த போது அங்கு பல பழைய குரான் பிரதிகள் கிடைத்தன.இது குறித்து ஒரு ஆய்வாளர் ஜெரார்ட் புய்ன் புகைப்ப்ட பிரதி எடுத்து ஆய்வு செய்கிறார்.மதக் கட்டுப்பாடு காரணமாக இது குறித்து ஒரு விஷயமும் வெளி வரவில்லை.யெமன் அரசு இது குறித்து மௌனம் சாதிக்கிறது.\nமதத்தை அதில் பிறந்ததற்காகவோ அல்லது ஒரு பிரச்சாரகரின் கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டோ அதில் சொல்லப் பட்டது எல்லாமே சரி ,அதனை காப்பாற்ற எதையும் செய்வேன் என்ற மன்ப் போக்கை எல்லாரும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பம். மதத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் அதில் உள்ள நாகரிகமில்லாத விஷ்யங்களை ஒதுக்கி விடவுமே இப்பதிவுகளை எழுதுகிறேன்.\nஇப்பதிவில் கூறப்பட்டவற்ரை ஏதேனும் ஒரு பிரச்சாரகர் கூறியிருந்தால் எவரும் எங்கள் புத்தகம் சர்வ ரோஹ நிவாரணி என்றும் ,மதம் எங்கள் உயிரிலும் மேலானது என்று கூற மாட்டார்கள்.\n//1.குரானின் சாமர்கண்ட் மூலப் பிரதிக்கும்,இப்போது உள்ள குரானுக்கும் வித்தியாசம் இருக்கிறதா\nசாஅமர்கண்ட் பிரதியில் உள்ள குரான் எழுத்து குயுஃபிக் வகை(8 ஆம் நூற்றாண்டு).ஆனால் முகமது எழுதிய கடிதம் வேறு வகையாக இருக்கிறது.ஏன்\nமொழியின் வளர்ச்சி காரணமாக 1000 வருடங்களுக்கு முன்பு இருந்த எழுத்துக்கள் எல்லாம் பல மாற்றங்களைக் கண்டுள்ளன. நம் தமிழில் கூட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் நாம் பயன் படுத்தும் தற்போதய எழுத்து முறையைப் பயன் படுத்தவில்லை. சில ஓலைச் சுவடிகளை நம்மால் இன்று படிக்க முடியாது. குர்ஆன் இறங்கிய காலத்திய அரபி மொழிக்கும் தற்போதய அரபி மொழிக்கும் வித்தியாசம் இருப்பதை உணரலாம். பண்டைய காலத்தில் அரபி எழுத்துக்களில் புள்ளிகள் கிடையாது. தற்போதய உலக நாடுகளில் உள்ள குர்ஆனில் புள்ளிகள் இடப்பட்டிருக்கும். அனைவரும் சிரமம் இல்லாமல் படிப்பதற்க்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பொருளில் எந்நத மாற்றமும் ஏற்பட்டிருக்காது. 'இந்த குர்ஆனின் தெளிவான வசனங்கள் கல்வி வழங்கப்பட்டோரின் உளளங்களில் இருக்கிறது.'- 29:48 என்று குர்ஆன் கூறுவதும் இதனால்தான்.\nஅந்த கடிதங்களை முகமது நபி எழுதவில்லை. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அவர் சொல்ல அவரின் தோழர்கள் எழுதியதுதான் நீங்கள் குறிப்பிடும் கடிதங்கள். மேலும் குர்ஆனின் அரபி நடை மிக உயர்ந்த தரத்தில் இருக்கும். அதே சமயம் முகமது நபியின் போதனைகளை எடுத்துப் பார்த்தால் மிக சாதாரண நடையில் பேசப்படும் நாட்டுப்புற அரபி பாஷையாக இருக்கும். இதை அரபி மொழி தெரிந்த அனைவரும் அறியலாம். ஆங்கில, தமிழ் மொழி பெயர்ப்புகளிலும் இந்த வித்தியாசத்தைப் பார்க்கலாம். இதுவும் கூட முகமது நபி தனது சொந்த கற்பனையில் குர்ஆனை சொல்லவில்லை. அது இறைவனால் அருளப்பட்டது என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறது.\nசுவனப்பிரியன் எந்த கேள்விக்குக் கொடுத்த பதில் இது இங்கு அது பொருந்தாதது போல் தெரிகிறதே\n//எந்த கேள்விக்குக் கொடுத்த பதில் இது இங்கு அது பொருந்தாதது போல் தெரிகிறதே இங்கு அது பொருந்தாதது போல் தெரிகிறதே\nஇது உங்கள் பதிவில் உள்ள் ஒரு கேள்விக்கு அளித்த பதில்.வார்ஸ் குரான் பற்றி இதுவரை யாரும் எந்த கருத்தும் சொல்லவில்லை.வருகைக்கும்,கருத்து பதிவிற்கும் நன்றி.\nஆடு குரான் வசனத்தை தின்று விட்டது:திருமதி ஆயிசா முகமது\nவிபசாரத்திற்கு கல்லெறிந்து கொள்வதும்(ரஜ்கி) இன்னொரு விவகாரமான வசனமும் இறங்கியதாகவும் இந்த ஹதிது கூறுகின்றது.பொதுவாக இது ஹார்லிக்ஸ் அருந்தாத சக்திய்ற்ற ஹதிது என்று நண்பர்கள் கூறுவர்.இது அவர்கள் பாணி என்றாலும் கீழ்க்காணும் ஹதிதில் கல்லெறிந்து கொல்வது அல்லாவின் சட்டம் என்று திரு முகமது கூறி கல்லெறி தண்டனை நிறைவேற்றுகிறார்.\n2725. அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்.\nகிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் ��ன்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக அல்லாஹ்வின் சட்டத்தின் படியே நீங்கள் எனக்குத் தீர்ப்பளிக்கும் படி நான் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்; அவரை விட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி, -ஆம், எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். ‘என்னை(ப் பேச) அனுமதியுங்கள்” என்று கிராமவாசி கூற நபி(ஸல்) அவர்கள், ‘சொல்” என்று கூறினார்கள. அவர், ‘என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவரின் மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, நான் (இந்த தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றுவதற்காக) அவனுக்காக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாகத் தந்தேன். பிறகு, அறிஞர்களிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி(ந்து கொல்லும்) தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தனர்” என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின் படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் ஆடுகளும் (உன்னிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்” (என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அவர்களை நோக்கி) ‘உனைஸே நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று, அவள் (தன் விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் அவளிடம் சென்று விசாரிக்க, அவளும் (தன் குற்றத்தை) ஒப்புக் கொண்டாள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவளைக் கல்லெறிந்து கொன்று விடும்படி உத்தரவிட, அவ்வாறே அவள் கல்லெறிந்து கொல்லப்பட்டாள்.\n1.கல்லெறிந்து கொலவது அல்லாவின் சட்டமா\n2. அல்லாவின் சட்டம் குரானில் இருக்க வேண்டுமா\n3.அப்போது குரானில் சொல்லாத இறைசெய்த்யும் உண்டாஅதாவது குரானின் மீதி செய்திகலை வேறு புத்தகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாமா\n.திரு பி.ஜே கூறுகிறார் ஆம் என்று.திரு பி.ஜேதான் குரானில் கூறாத இறைசெய்தி உண்டு என்று கூறுவதை கேளுங்கள்.\n258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ\nஇவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார்” என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.\n“அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை.\nஅதாவது “உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.\n“குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.\nஅதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் ���ட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.\nகுர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.\nஇதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.\nமுஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.\nகுர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.\nபாருங்கள் குரான் 3.7 அல்லாஹ் மட்டுமே பொருள் அறிந்த இரக்சிய வசனங்கள் குரானில் உண்டு என்பதை, அண்ணன் அல்லாஹ் மட்டுமல்ல் அறிவிடையாருக்கு மட்டும் என்று அழகிய வழியில் திரிப்பதை பாருங்கள்.\nஅண்ணன் மட்டுமே அறிவுடையோர் [அலது அண்ணனை தவிர அறிவுடையோர் எவருமில்லை] என்பது அவ்ருடைய சீடர்கள் அனைவரும் ஒத்துக் கொள்ளும் உண்மை.\nஅல்லாவுக்கு மட்டும் தெரிவது அண்ணனுக்கும் தெரியும் என்றால் என்ன அர்த்தம்\nயார் உளருவது என புரியும்.\nகுரானில் இருப்பதை மொழி பெயர்ப்பதா இல்லை .எப்படி மொழி பெயர்த்தால் சரியாக் வருமோ அப்படி மொழி பெயர்ப்பேன் என்றால் என்ன\nதம்பிகளுக்கெல்லாம் அண்ணன் தவ்ஹீத் அண்ணனின் தம்பிகள் ரெண்டு பேர் ஹதீஸ் பொய் என்று நிரூபிக்கும் தெறமையை கண்டு கை தட்டலாம் வாருங்கள்.\nகருஞ்சீரகத்தை சாப்பிட்டால், சாவு தவிர எல்லாவற்றுக்கும் மருந்து என்பதும் அஜ்வா பழத்தை சாப்பிட்டால் விஷமுறிவு என்பதும் பொய்யான ஹ்தீஸாம்.\nஏன் என்றால், அஜ்வா பழத்தை சாப்பிட்டுவிட்டு விஷத்தை சாப்பிட்டால் ஆள் நிச்சயம் காலி. அப்படிப்பட்ட ஒரு தப்பான விஷயத்தை நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்லியிருக்க மாட்டார். அதனால் அது பொய்யான ஹதீஸ்… சூப்பர்ல\nஇதில இன்னொரு சூப்பர் டூப்பர் ஜோக்கும் இருக்கு. இப்ராஹிம் ஒரு மன்னன்கிட்ட போய் சொன்னாராம். என்னோட இறைவன் சூரியனை கிழக்கில் உதிக்க வைக்கிறான். மேற்கில் மறைய வைக்கிறான். உன்னுடைய இறைவனை வேண்டுமெண்டால், சூரியனை மேற்கில் உதிக்க வை. கிழக்கில் மறைய வை. நான் உன் இறைவனை ஒத்துகொள்கிறேன் என்று சொல்லி இஸ்லாத்தை நிலை நாட்டினாராம்.\nஅந்த மன்னன், லே. நான் தாண்டா கிழக்கில சூரியனை உதிக்க வைக்கிறேன். மேற்கில மறைய வைக்கிறேன். உன்னோட அல்லாவை வேண்டுமானா சூரியனை மேற்கில உதிக்க வைக்கச் சொல்லு, கிழக்கில மறைய வைக்கச் சொல்லு நா உன்ற அல்லாவை ஒத்துகிடறேன்னு சொல்லியிருந்தா இப்ராஹிம் என்ன சொல்லியிருப்பார்\nஇந்த எழவை அல்லாவே சொல்லிக்கிராராம் அல்குரான்ல…\nஒரு நபருக்கு கூட புரியாத வசனங்கள் குரானில் இருந்தால் அது உளறல் என்றே கருதப்படும்.\nநபிகள் நாயகத்துக்கு காலத்து எதிரிகள் இது போன்ற வசனங்களை காட்டி “முகம்மது உளறுகிறார்” என்றே நிலைநாட்டி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை\nஇங்கணதான் நம்ம தவ்ஹீத் அண்ணன் அல்குரானுக்கே மாறுபட்டு புளுக ஆரம்பிக்கிறார்.\nஒன்று முகம்மது உளறுகிறார் என்று சொன்னவர்களை எல்லாம் நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா தீர்த்துகட்டினார் என்பதை தவ்ஹீத் அண்ணன் கூறவில்லை.\nஇரண்டாவது, முகம்மது உளறுகிறார் என்று மற்றவர்கள் சொன்னது அல்குரானிலேயே இடம் பெற்றிருக்கிறது.\n//2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே) நீர் கவனித்தீரா இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.//\nஇப்ராஹிம் என்னும் பெயர் வைத்தவர் அனைவரின் விவாதமும் இப்படித்தான் இருக்குமோ\nஅப���புறம் இந்த கிறித்தவ் காஃபிர் ஜெர்ரி தாமஸ் என்னமோ குரான் முழுமை பெறவில்லை என தானே கண்டுபிடித்தாதாக் ஒரு பதிவு போட்டு பீற்றுகிறார்.\nஇதையும் தவுகீத் அண்ணன் அழகிய முறையில் “குரானில் சொல்லாத‌ வஹியும் உண்டு” என ஆணித் தரமாக் அன்றே கூறிவிட்டார் என்பதை அறியாத வீண் பிதற்ற‌ல் என்றே கூறலாம்.\n258. குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ\nஇவ்வசனத்தில் (66:3) “இறைவன் தான் இதை எனக்கு அறிவித்துத் தந்தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) ஒரு செய்தியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார்” என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது.\n“அனைத்தையும் அறிந்த, நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை.\nஅதாவது “உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான்.\n“குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது” என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை.\nஅதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும்.\nகுர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.\nஇதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையு���் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது.\nமுஸ்லிம் சமுதாயத்துக்கோ, மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான்.\nகுர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது.\nகருஜீரகத்தைப் பற்றி முஹம்மதுநபி [அவர்கள் மீது சமாதனம் உண்டாகட்டும்]அவர்கள் கூறிய பல ஹதித்கள் உள்ளன.அதை கேட்டு அந்த மருந்தை உபயோகித்து உள்ளனர்.\nவிஷமுறிவு பற்றிய ஹதித் நிலை சரியன்று என்று பீஜே அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கருத்து தெரிவித்து உள்ளார்.\n//ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த இமாம் குர்துபி அவர்களும் அவ்வாறு அர்த்ஹம் செய்துள்ளார்கள்.மேலும் தப்சீர் இப்னுகதிர் யிலும் இரண்டு அர்த்தங்களும் சொல்லப்பட்டுள்ளது//\nஇதன் சுட்டிகள் அளிக்க இயலுமா.நான் தேடி கருத்திடால் அதற்கு மறுப்பு சொல்வீர்கள் என்பதால்தான் கேட்கிறேன்.\nகுரான் 3.7 கூறுவது என்ன\n//3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.//\nகுரான் வசனம் இரு பொருள் கொடுக்குமா,அப்படியெனில் குழப்பம் அல்லவா ஏற்படும்,அல்லாஹ் இ��்படி குழப்பம் செய்யலாமா.இத்னால் எத்த்னை கலவரம் ,உயிர் இழப்பு\nவிள்க்குங்கள் இபின் கதிர் கொண்டு\n2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா\nஇந்த வசனத்தின் படி வசனம் 3:7 மாற்றப்பட்டிருக்குமோ\nகீழே உள்ள சொத்துரிமை வசனங்களை எளிய முறையில் இமாம்களின் உதவியில்லாமல் விளக்கவும்\nஇதில் எந்த வசனம் முதலில் வந்தது, பின்னர் வந்த எந்த வசனத்தால் நீக்கப்பட்டது என்பதை தெரிவிக்கவும்.\nநீக்கப்பட்ட வசனம் எப்படி குரானில் இருக்கின்றது என்பதை விளக்கவும். அது அல்லாவால் மறந்து மறக்க செய்யப்பட்டிருக்குமே.\nபாகத்தையெல்லாம் கூட்டினால் ஒன்றுதானே வரும் இல்லை நாம் படிக்கும் கணிதம் தப்பா\nபதில் அளித்தால் நீங்க மார்க்க அறிஞர் இல்லை என்றால் நீங்கள் தமாஷ் அறிஞர்\n4:7. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.\n4:8. பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.\n4:9. தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.\n4:10. நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.\n4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபத���சிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.\n4:12. இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ – இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் – அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் – (இதுவும்) அவர்களின் ம���ண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்\nஅல்குரானில் ஒரு பக்கம் முரண்பாடே இல்லைன்னு காககககே சொல்லுவார். அப்புறம் முரண்பாடுன்னு ஆளாளுக்கு வ்ந்து சொன்னதும், லே நான் கடைசியில சொன்னதை எடுத்துக்கடான்னு சொல்லி இத எறக்கிட்டார்.\n2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா\nஇப்படி பொலம்பியும் அவர் மீது உங்கள் மனது இரங்கவே இல்லையா\n/அல்குரானில் ஒரு பக்கம் முரண்பாடே இல்லைன்னு காககககே சொல்லுவார். அப்புறம் முரண்பாடுன்னு ஆளாளுக்கு வ்ந்து சொன்னதும், லே நான் கடைசியில சொன்னதை எடுத்துக்கடான்னு சொல்லி இத எறக்கிட்டார்.//\nகுரானை அல்லாஹ் கொடுத்தார் என்று நம்புபவன் மடையன்.\n//அல்லா குணங்களோ குறிப்பிட்ட விசேஷத் தன்மைகளோ இல்லாதவர்//\nஅல்லாஹ் குறித்த அடிப்படை கட்டுமானம், அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.\nகுர் ஆன் கூறும் இந்த வசனத்தைப் பாருங்கள்.\n39:67 அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் 1 பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (பிஜே தமிழாக்கம் - http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/assumar/)\nஉருவமில்லாத ஒன்றிற்கு எப்படி கைகள் இருக்கக்கூடும்\n//இத்தனை குழப்பங்களையும், மனித குறைபாடுகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் 1400 வருடங்களாக மனிதக் கரம் படாத நூல் என்று குரானைக் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்//\nகுரான் பாதுகாக்கப்பட்டது அல்ல, பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் குர்ஆனில் இருந்தே\n16:101 ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.\nஇந்த வசனம் உண்மைஎன்றால் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல. இந்த வசனம் பொய்யென்றாலும் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல.\nமூன்று கால் நண்பர்களே இந்த வசனம் உண்மையா\n/முகமது கொடுத்த ஹதீதுகள் எதற்கு\nஹதிதுகள் என்று ஒன்று வரப் போகிறது என்று முகமதுவிற்கோ,குரானை அவருக்கு சொன்னவருக்கோ(அப்ப்டி ஒருவர் இருந்தால்)தெரியாது.முகமது 632ல் இறக்கும் போது குரான் முழுதும் தொகுக்கப் படக் கூட இல்லை.முகமதுவை பின் பற்ற வேண்டுமெனில்\n3. மொழி மாற்றம் செய்யக் கூடாது.\nதொகுக்கும் போது கல்லெறி[ரஜ்கி] வசனம் விட்டுப் போய் விட்டது என்று புஹாரி கூறுகிறார்.கல்லெறி தண்டனையைஅ சவுதி போன்ற அரசுகள் நிறைவேற்றுவதால் குரான் முழுவதும் தொகுக்கப் படவில்லை.குரானில் சொல்லாத இறை செய்தி உண்டு என்று பி.ஜேவும் ஒத்துக் கொள்கிறார்.\nசுவனப் பிரியன் கூற்றுப்படி முகமதுவை பின் பற்றுங்கள் என்றால் முகமது சொன்னதாக புகாரி, முஸ்லிம்,போன்றவர்கள் தொகுத்தவ்ற்றை பின்பற்ற வேண்டும்.இன்னும் கூட இம்மாதிரி விளக்கம் கொடுப்பவர்களையும் நம்ப வேண்டும்.\n/4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்./\nகுரான் 4.24 தற்காலிகத் திருமணம்[முட்டா] செய்ய அனுமதி தருகிறது.ஹதிதுகளின் மூலம் அதனை வஹாபிகள் நிராகரிக்கின்றனர்.(அவர்கள் மிஸ்யார் என்று அனுமதிப்பது வேறு பிரச்சினை.)\nகுரானுக்கு விரோதமான ஹதிது நிராகரிப்பு .ஆகவே குரானின் படி இஸ்லாமியர்கள் தற்காலிகத் த��ரும்ண‌ம் செய்யலாம்.\n/கடைசி பின்னூட்டம் - 4:24 -கொஞ்சம் குழப்புகிறது. /\nகுரான் 4.24 ஐ ஷிய முஸ்லிம்கள் தற்காலிக‌த் திருமணத்திற்கு அனுமதி அளிப்பதாக கூறுகிறார்கள்.தற்காலிக திருமணத்தில் திருமனத்தின் கால அலவு குறிப்பிடப் படும் என்ற ஒரு வித்தியாசம் தவிர சாதாரண திருமணத்திற்கும் அதற்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.சாதாரண‌ திருமண‌த்திலும் மனைவி பிடிக்கவில்லையென்றாலோ,வேறு திருமணம்(4க்குள்) செய்ய வேண்டுமெனில் எளிதாக இரத்து செய்ய்லாம்.இன்னொரு திருமணம் செய்ய மனைவிக்கு அறிவிக்க கூட தேவையில்லை.குடும்பத்திலேயே ஜனநாயகம் இல்லை.இதில் முட்டா மட்டும் தவறு என்று வாதிப்பது சரியல்ல.இது குறித்த ஷியா முஸ்லிம்களின் விளக்கம்.\n/அந்த காணொளியில் சாகீர் நாயனின் பதிலில் கணிதம் சொல்லித்த்ருகிறார், அது calculus விட கடினமாக இருக்கிறது சார்வாகன் தான் விளக்க வேண்டும்./\n2+2 =4 என்பது முழு எண்களின் கூட்டுத்தொகையை குறிப்பதாக இருந்தால் மட்டுமே சரி.நான்கு வேதிப் பொருள்கலை கல்ந்து ஒரு வேதிப் பொருள் தயாரித்தால் 2+2=1 ஆகிறது.ஜாகிர் நாயக் இந்த உவமை ஏன் இஸ்லாமுக்கு மட்டும் பொருந்தும் என்ப்தை கூறவில்லை.இவருடைய விளக்கம் அனைத்துமே இப்படித்தான் இருக்கும்.பாருங்கள் எங்கள் நாடு என்று இஸ்லாமிய நாடுகளையே அழுத்தி கூறுகிறார். கொடுமை.இந்த காணொளியில் ஜாகீரை நன்றாக கிண்டல் அடிக்கிறார்கள்.\nநீஙகள் அட்டைப்படத்தைப் பார்க்காமல், முதல் பக்கத்திற்கு சென்றுவிட்டீர்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் அலசி தேடிய வரையில் சரியான பதில் கிடைக்கவில்லை. பதில் அளித்தவையில் ஆயிரம் கேள்விகள். இந்நிலையில் நீங்கள் இரண்டாம் பக்கம், மூன்றாம் பக்கம்......செல்வது கடினம் தான். அதனால் தான் மூமின்களை இறைத் தூதர் துருவி துருவி மார்க்க விஷயத்தில் கேள்வி கேட்க வேண்டாம் என்று அறிவித்துவிட்டார் போலும்.\nஎன் அட்டைப் பட (அடிப்படை) கேள்வி.\n1) குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம்\n%அல்லா குரானில் சொல்லிவிட்டார், குரான் 1400 ஆண்டுகல் மாறவில்லை, குரான் போன்று வேறு யாரும் எழுத முடியாது என்ற பதில்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.\n2) இறைவன் ஒருவனே என்பதுக்கு என்ன ஆதாரம்\n#உலக அத்தாட்சிகளை பார், என்றால் அந்த அத்தாட்சிகளை வைத்து பல இறைவன்கள் இருக்கிறார்கள் என்பதற்க்கும் பொருந்தும்.\n3)முகமதுதான் இறைவனின் தூதர், கடைசி தூதர் என்பதற்ககு என்ன ஆதாராம்\n# குரான் ஹதீஸ்கள் தவிர்த்து ஆதாராம் இருக்கிறதா.\n4) குரான் தான் இறைவனின் கடைசி, தப்பே இல்லாத, எல்லா காலத்திற்க்கும் பொருந்தும், வேதம் என்பதற்க்கு என்ன ஆதாராம்\n5)அறிவியல் குரானை பின் பற்றி வளர்ந்ததா, தவிர்த்து வளர்ந்ததா\n6) குரான் அறிவியல் பூரவமாக நிருபிக்கப்பட்டது என்றால் எவ்வகையில்\n7) குரானை இறை வேதம் என்றால், நம்பிக்கையுடன் படித்தால் தான் நம்ப முடியும் என சொல்வது ஏன்\nஇதற்கு பதில் கிடைத்தால் கதவை திறந்து உள்ளே செல்ல ரெடி. தாயிக்கள் எனக்கு பதில் தர கடமை பட்டிருக்கிறார்கள் என நம்புகிறேன்.\nநீங்க புதுசு என்ப்தால் இக்கேள்விகளை கெட்கிறீர்கள்.ஏற்கெனவே நடந்த விவாதங்களில் இருந்து இத்ற்கு பதில் அளிக்கிறேன்.\n/1) குரான் இறைவனால் அருளப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி, ஆதாரம்\nகுரான் இறைவனால் அருளப்பட்டதற்கு இன்று கண்டறிப படும் பல அறிவியல் உண்மைகளை அன்றே கூறியது ஒன்று போதாதா.வேண்டுமெனில் இன்று ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை வழக்கம் போல் இரு காஃபிர் விஞ்ஞானி கண்டுபிடிக்கட்டும்.எங்கள் குரு'அஆஇஈ' அதற்கு குரானில் இருந்து வசனம் காட்டுவார்.இம்மாதிரி அற்புதம் எங்காவது உண்டா.ஆகவே நிரூபிக்கப் பட்டது.இது குறித்து நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா\n2) இறைவன் ஒருவனே என்பதுக்கு என்ன ஆதாரம்\nமுதல் கேள்விக்கு குரான் மட்டுமே மாறாத இறுதி வேதம் என்பதை நிரூபிதோன்.நீங்கள் நேரடி விவாதத்திற்கு வராததால் எங்கள் கூற்று நிரூபிக்கப் பட்டது.ஆகவே குரான் கூறு ஒருவரே கடவுள்.\n3)முகமதுதான் இறைவனின் தூதர், கடைசி தூதர் என்பதற்ககு என்ன ஆதாராம்\n33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்..\nபல ஹதிதுகள் காட்ட இயலும்.\n4) குரான் தான் இறைவனின் கடைசி, தப்பே இல்லாத, எல்லா காலத்திற்க்கும் பொருந்தும், வேதம் என்பதற்க்கு என்ன ஆதாராம்\nஹா ஹா ஹா முதல் இரு கேள்விகளின் பதிலே\n5)அறிவியல் குரானை பின் பற்றி வளர்ந்ததா, தவிர்த்து வளர்ந்ததா\nஅறிவியலையும் படைத்தது இறைவன்,குரானில் இரகசியங்களாக குறிப்பிட்டு ,அவை காஃபிர்களால் கண்டுபிடிக்கப் பட்டபின்,எங்கள் குரு 'அஆஇஈ' க்கு வசன‌ம் புரிந்து விள‌க்குகிறார்.\n/6) குரான் அறிவியல் பூரவமாக நிருபிக்கப்பட்டது என்றால் எவ்வகையில்\nஎங்கள் தளத்தில் பல காணொளிகள் உண்டு அதனை பார்த்தால் நீங்கள் இப்படி பேச மாட்டீர்கள் .யு ட்யூபையே நிறைத்து விட்டோம்.\n7) குரானை இறை வேதம் என்றால், நம்பிக்கையுடன் படித்தால் தான் நம்ப முடியும் என சொல்வது ஏன்\nஉங்கள் தாய் தந்தையரை இவர்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்அது போல்தான்.நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்கள்இதற்குத்தான் சகோதரரே,நீங்கள் நேரடியாக வந்தால நேர்வழிக்கு அழைத்து செல்வோம்.இறைவன் நாடியது போல் தெரிகிறது.இறைவன் மிக பெரியவன்.\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகை���ற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65665475/topic-65665475/", "date_download": "2021-06-12T23:01:27Z", "digest": "sha1:SU3PVCPKWGUQAEJBLIVHCZ5Z3O5FJYSI", "length": 43330, "nlines": 121, "source_domain": "134804.activeboard.com", "title": "சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பகு� - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பகு�\nTOPIC: சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பகு�\nசங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பகு�\nசங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள்\nபகுத்தறிவுக் கொள்கை இன்றைய காலத்தில் தோன்றியவை அல்ல, மனிதன் என்று சிந்திக்கத் தொடங்கினானோ அன்றே உண்டானவையாகும். பகுத்தறிவு என்ற பெயர்தான் பிற்காலத்தில் வந்ததே தவிர அதன் பொருண்மை அல்லது அதன் பொருள் எனப்படும் பகுத்து ஆராயும் முறை சிந்திக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இருந்து வருகின்றது. ஒவ்வொரு காலகட்டத���திலும் மனிதனை நல் வழிப்படுத்த சில பகுத்தறிவுக் கூறுகள் எடுத்துக் கூறபட்டன. அந்த வழிமுறையில் பகுத்தறிவுக் கொள்கையினை மனிதனுக்கு உணர்த்துவதில், சங்க இலக்கியத்தின் பங்கு என்ன என்பதனை இக்கட்டுரை ஆராய்ந்து விளக்குகிறது.\nமனித மூளையின் ஆற்றலினால் தோன்றுகின்ற சிந்தனை சக்தியின் விளைவால் அவனது மனதிலே நன்றும் தீதுமாய் எண்ணங்கள் கலந்திருக்கின்றன. இவற்றுள் நல்லது எது தீயது எது என அறியும் நுண்ணியல் ஆற்றலே பகுத்தறிவாகும். எந்த ஒரு கொள்ளைகையையும் கோட்பாட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதோ அல்லது ஏற்காமல் விட்டு விடுவதோ பகுத்தறிவு ஆகும். எந்த ஒன்றின் உண்மைத் தன்மையை அறிவதுதான் பகுத்தறிவு. இது ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதன் மூலமே தெளிவுபடும்.\nபகுத்தறிவு என்பது ஒன்றினைப் பகுத்து அறிதல் எனப் பொருள்படும். சிந்திக்கும் திறன் பெற்ற மனிதன் எந்த ஒரு செயலையும் ஏன் என்று கேள்வி கேட்டு தங்களின் ஐயத்தினைப் போக்கி அது நல்லதா, கெட்டதா என்பதனை அறிந்து செயல்பட வேண்டும். மனிதன் ஒரு சமூக விலங்காகக் கூறப்பட்டு (Human is a Social Animal) இருந்தாலும், அவன் சிந்திக்கக் கூடிய சமூக விலங்காவான். இதனை உணர்ந்துதான் தொல்காப்பியர் பிற உயிர்களை விட, மனிதனுக்கு ஆறாவது அறிவு கொடுத்து விளக்கியுள்ளார். மக்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் வேறுபாடு கிடையாது. அனைவரும் ஒத்த சமநிலையினை உடையவர்களே.“சாதி, செல்வம், அதிகாரம் ஆகிய அனைத்திலும் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்பது பெரியாரின் கருத்தாகும்”(பெரியார், குடியரசு இதழ், ஆகஸ்டு, 1929). இக்கருத்தின் முன்னோடியாக சங்க இலக்கியப் பாடல் அமைந்துள்ளது. பெரியாரின் கருத்துக்கு முன்பே சங்க இலக்கியத்தில் பகுத்தறிவு குறித்து விளக்கப்பட்டுள்ளது.\nசமூகத்தில் நிகழும் நிகழ்வினை மனிதன் ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காலகட்ட இலக்கியங்களும், சமய பரப்பாளர்களும், சமூக சீர்திருத்தப் பெரியோர்களும் தங்களது கருத்துக்களைக் கூறி வந்தனர். கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்த சீர்திருத்தக் கிறித்தவம் கல்வி கற்றல், கணவன் இறந்த பின்பு கைம் பெண்களை மறு திருமணம் செய்ய ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு கருத்துக்களைக் கூறி மனிதனை நல்வழிப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.மூட பழக்க வழக்கங்களில் இருந்து தமிழர்களை மீட்டெடுத்ததில் பல்வேறு மதங்களின் பங்களிப்பு இருந்தன என்பதனை அறிய முடிகிறது. இதன் அடிப்படையிலேயே பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் இவற்றை எல்லாம் கடந்து பலர் அறிய பகுத்தறிவுக் கருத்துக்களை மனிதனுக்கு உணர்த்திய மாண்பு பகுத்தறிவுப் பகலவன், தமிழகத்தின் விடி வெள்ளி எனப் பெயர் பெற்ற தந்தை பெரியாரைச் சாரும்.\nமனிதன் சுய மரியாதையுடன் அதாவது தன்மானத்துடன் வாழ வேண்டும் என எண்ணினான். மனிதனின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பெரியார் 1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தினைத் தொடங்கினார். இவற்றில் பெண்கள் விடுதலை, ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி, பிற பொது உடமைத் தத்துவங்களும் கூறப்பட்டு உள்ளன. பகுத்தறிவு என்பது பிறர் நினைப்பது போன்று கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமல்ல. சமமான கல்வி, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நீதி, பொருளாதார பொது உடமை, எல்லோரையும் மதிக்கும் பண்பு, மூட பழக்கத்தை அகற்றுதல் முதலானவைகளினை உள்ளடக்கியதாகும்.\nஆணும் பெண்ணும் யாரை வேண்டும் என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இருத்தல் கூடாது என்பது பொது உடமைக் கொள்கை வாதிகளின் கோட்பாடு. இம்முறை பண்டைக்காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகின்றது. தமிழர்களின் வரலாறு, பண்பாட்டினை உணர்த்தக் கூடிய தமிழ் இலக்கியங்களில் புலவர்கள் விளக்கியுள்ளனர். இதனை,\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி அறிதும்\nசெம்புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறு. 40)\nஇப்பாடலில் எந்த சாதி, மதம் என்பதனைக் குறிப்பிடவில்லை. ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திராதவர்கள் ஏற்படுத்திய திருமணமாக உள்ளது. எந்த வயதில் திருமணம் நடைபெற்றது என்பதனை அறிய முடியவில்லை. சங்க இலக்கியத்தில் திருமணத்திற்கான வயது குறிப்பிடவில்லை. தந்தை பெரியார் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து இருபது வயதில் திருமணம் முடித்துக் கொடுத்தல் வேண்டும் என்கிறார். அது யாராக இருந்தாலும் இருவருக்கும் பிடித்து இருந்தால் போதுமானது. இதே கருத்தினையே இப்பாடலும் முன்வைக்கின்றது. ‘எம்முறைக் கேளிர்’ என்ற பாடலடி உறவினர்கள் இல்லை என்பதைக் காட்டுகிறது. அதே போன்று சாதி, மதம் எதனையும் இப்பாடல் குறிப்பிடவில்லை. முன்பு நாம் யார் என்றே தெரியாது. இன்று திருமணம் எனும் புதிய உறவின் மூலம் ஒருவரை ஒருவர் அறிந்து அன்பு செலுத்தப் போகிறோம் என்று விளக்கம் தருகிறது இப்பாடல்.\nஉலகத்தில் உள்ள எல்லாப் பொருளும் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அனைவரும் உறவினர்களே. அனைவரும் நட்புடன் இருக்க வேண்டும், யாரும் பகைவர் கிடையாது. எல்லோரும் சகோதரத்துவம் சார்ந்து பழகுதல் வேண்டும். வேற்றுமை என்பதே இருத்தல் கூடாது. தற்காலத்தில் உள்ளது போன்ற எல்லைச் சண்டைகள், சாதி, மதம், இனப் பிரிவினை வாதம் முதலானவை தவிர்க்கப்பட வேண்டும் என்ற மையக் கருத்தினைச் சிவகங்கை மாவட்டத்தைச் (பழைய இராமநாதபுரம் மாவட்டம் தற்பொழுது அதாவது 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு சிவகங்கை மாவட்டம்) சேர்ந்த புலவன்கணியன் பூங்குன்றன் சங்க காலத்திலேயே கூறியுள்ளார். பொது உடமைக் கொள்கை தத்துவம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்.\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nநோதலும் தணிதலும் அவற்றோரன்ன” (புறம். 192)\nஎந்த ஊராக இருந்தால் என்ன எல்லாமே நமது ஊர்தான் என்ற பொதுக்கருத்தினை இப்பாடல் உணர்த்துகிறது. அதே போன்று பூமியில் உள்ள அனைவரும் நம்மவர்தான், பகைவர் என்று யாரும் இல்லை. அனைத்து மனிதர்களும் நமது உறவினர்களே என கணியன் பூங்குன்றன் விளக்கியுள்ளார். அன்றைய காலத்தில் போர் புரிந்து தங்களது வீரத்தின் மூலம் நாட்டைக் காத்தனர். பிற நாட்டின் மீது போர் தொடுத்து பகை நாட்டின் பூமியை தனதாக்கினர். அங்கு உள்ள சமூகத்தினரை அடிமையாக வழி நடத்தினர். இதனை அறிந்த புலவர் உலகத்தில் எதுவும் சொந்தமில்லை அனைவரும் நமது உறவினர். ஆதாலால் போர் செய்தலைக் கை விடுங்கள் எனக் கூறுகிறார். போரின் மூலம் மக்களுக்கு வரும் துன்பங்களினையும் எண்ணியதால் ‘யாவரும் கேளிர்’ என்ற சொல்லினைப் பயன்படுத்துகிறார். அனைத்து நாடும், நகரமும் அங்கு குடியிருக்கும் மக்களும் நம் உறவினர்கள் என்று நினைத்தால் போர் வராது எனும் பொது உடமைக் கொள்கையினை சங்க காலத்திலேயே உரைத்துள்ளார். இங்ஙனம் நினைத்தால் எல்லை தாண்டி வருகின்ற மீனவன் சுடப்படுவதில் இருந்து மீட்கப்படுவான். பிற மாநிலத்���ில் கல்வி கற்கச் செல்லும் தமிழக மாணவரின் நலன் காக்கப்படும்.‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இனும் இக்கொள்கையின் வழி நடந்தால் மானுட தர்மம் காக்கப்படும்.சமூக நீதி நிலை நாட்டப்படும். மனித மாண்புகள் சிதைந்து போகாத நிலை ஏற்படும்.\nநாட்டை ஆளுகின்ற அரசன் மக்களைத் துன்புறுத்தாமல் சட்டங்கள் இயற்றி வரி வசூல் செய்ய வேண்டும். செங்கோல் வழுவாமல் ஆட்சி செய்தான் மன்னன் என்ற பெயர் சிறக்க வேண்டும். என்பதனை,\n“தென்கடல் வளாகம் பொதுமை இன்றி\nநடுநாள் யாமத்துப் பகலும் துஞ்சான்\nகடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,\nஉண்பது நாழி, உடுப்பது இரண்டே\nதுய்ப்பேம் எனினே தப்புந பலவே”(புறம். 189)\nஅளவுடன் பொருள், சொத்துக்களினை வைத்துக் கொண்டு போதும் என்ற மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்தல் வேண்டும். செல்வத்தின் பயன் என்பது கொடுத்தல் எனப்படும். யாராக இருந்தாலும் உணவும், உடையும் எல்லோருக்கும் ஒன்று தான் அது பொது உடமையானது. அளவுக்கு அதிகமான செல்வம் இருந்தாலும் அவை அனைத்தினையும் அனுபவிக்க முடியாது. ஆதலால் உதவி செய்து வாழ வேண்டும் என உணர்த்துகிறது இப்பாடல். பொது உடமைக் கொள்கையின் தத்துவம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான். மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற தத்துவார்த்த அடிப்படையினை வைத்துத் தான் பொது உடமைக் கொள்கை தொடங்கப்பட்டது. தற்காலத்தில் இவ்வாறு எண்ணாமல் ஆட்சியாளர்கள் தமக்கு மட்டுமே பொருள் ஈட்டிக் கொண்டு மக்களைத் துண்புறுத்துகின்றனர்.\nமனிதன் யாராக இருந்தாலும் தமக்கு என்று தன்மானம் இருப்பது வழக்கமான ஒன்று தான். உளவியல் அடிப்படையில் மனிதனை அவனது நிலையில் இருந்து தாழ்த்துகின்ற பொழுது ஏற்படுவதாகும். தன்மானமானது தம்மை இழிவு படுத்துகின்ற போதோ, தமக்கான ஒன்றினை பிறர் எடுத்துக் கொள்ள முயற்சித்தாலோ, தமக்கு உரிய மரியாதை தராமல், தம்மைக் குறைத்து மதிப்பிடுகின்ற பொழுதோ இது வெளிப்படுவதாகும். இதனை,\nகுழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,\nஆள் அன்று என்று வாளின் தப்பார்,\nதொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய\nகேளல் கேளிர் வேளாண் சிறுபதம்\nமதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்\nதாம் இரந்து உண்ணும் அளவை,\nஈன்மரோ இவ் உலகத்தானே” (புறம். 74)\nஇப்பாடல் தன்மானச் சிறப்புடன் தமது வீரத்தின் மரபினையும் குறிப்பிடுகின்றது. கணைக்கால் இரும்பொறை சிறையில் இருந்த பொழுது அவன் வெளிப்படுத்திய தன்மான உரையாக இப்பாடல் அமைந்துள்ளது. குழவி இறந்து பிறந்தாலும் அதனைக் குழந்தை என்று எண்ணாமல் அதன் மார்பில் வாள் வைத்து காயம் ஏற்படுத்திய பின்பே புதைப்போம். அந்தக் காயமானது போரில் கலந்து கொண்டு ஏற்பட்ட விழுப்புண்ணாக நாங்கள் எண்ணிக் கொள்வோம். வீரம் என்பது சிறு குழந்தைக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்து இதன் மூலம் வெளிப்படுகிறது. இத்தகைய வீர மரபில் இருந்து வந்த என்னை நாய் போன்று சங்கிலியால் கட்டிப் போட்டு தண்ணீர் குடிக்கச் சொல்கிறீர் இதனை நான் செய்தால் இந்த உலக்கத்தில் உள்ளோர் என்னை மதிப்பார்களா என வினா தொடுத்து தன்னுடைய தன்மானத்தை வெளிப்படுத்துகிறான்.\nஇத்தகைய வீரத்தினை உடைய மன்னன் தமது பகைவரிடம் இரந்து (கெஞ்சி) தண்ணீர் குடித்து விட்டானே என்று இந்த உலகத்தினர் இழிச்சொல் சொல்லி தம்மையும் தம் குடியின் வீரத்தினையும் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களே என்று எண்ணி மறுத்துவிட்டது தெரிகின்றது. தாம் அழிந்தாலும் தம் இனத்தின் வீரம், புகழ் நிலை நிற்க வேண்டும் என்ற கருத்தினை இப்பாடல் உணர்த்துகிறது. சுதந்திரமாக இருக்கும் ஒருவரது உரிமைகளைப் பரித்துக் கொண்டால் வெளிப்படும் எண்ணம்தான் தன்மானம். இதனை இப்பாடலின் வழி தெளிவாக அறிய முடிகிறது. இதனைத் தான் பிற்காலத்தில் சுயமரியாதை என்றனர். சொற்கள் தான் வெவ்வேறானது பொருள் ஒன்றுதான். இப்பாடலில் மன்னனுக்கு உரிய மரியாதை தரப்படாமல் இருப்பதால் அவனது தன்மானச் சிந்தனை வெளிப்படுகிறது.\nஇனப் பெருமை காத்தலில் பகுத்தறிவு\nஎந்த ஒரு இனம், குடும்பமாக இருந்தாலும் தமக்கான பெருமையினைக் காத்தல் என்பது சிறப்பானதாகும். தங்களது இனம் அல்லது குடும்பத்திற்குள் சண்டையிட்டால் அதில் வரும் துன்பம் தமக்கானதாகும் என்பதனை உணர்த்துவதற்காகப் பாடப்பட்டவையாகும். சகோதரர்களான நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் போரிட்டனர். இதனை அறிந்த புலவர் கோவூர்கிழார் நேரடியாகச் சென்று இருவரும் ஒரே குடியில் பிறந்தவர்கள் ஏன் சண்டையிடுகிறீர்கள் உங்களில் யார் தோற்றாலும் அது உங்களுக்கே இழிவான செயலாகும் என அறிவுறுத்தியுள்ளார். இதனை,\n“பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின��னொடு\nஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே,\nஇருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்” (புறம். 45)\nஇப்பாடல் சகோதரர் இருவரும் அதிகாரத்திற்காகப் போர்புரிவதனை (சண்டை இடுவதனை) எடுத்துக் காட்டுகின்றது. இவர்கள் இருவரும் அறியாமையால் இச்செயலை செய்ய நினைத்த பொழுது புலவர் அதனைத் தடுத்து நிறுத்தி அவர்களைச் சிந்திக்கும்படிச் செய்கிறார். புலவர் என்பவர் கல்வி கற்ற அறிஞன் மட்டும் கிடையாது அரசர்களுக்கு அவர்கள் தான் சிறந்த அறிவுரை கூறுபவராகவும் இருந்துள்ளனர். சகோதரச் சண்டை என்பது தங்களது இனம், உறவினர் அல்லது குடும்பத்திற்கு வருகின்ற இழிவான ஒன்றாகும் என்பதனை இப்பாடல் உணர்த்துகிறது.\nகல்வியே மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது. ஒழுக்கம், நல்லவை, அல்லவை ஆகியவற்றினை அறிந்து கொள்ள கல்வி முக்கியமான ஒன்றாகும். இதனை அறிந்துதான் சங்கப் புலவராக இருந்தாலும், மன்னராக இருந்தாலும் கல்விக்கே முதன்மை இடம் கொடுத்துள்ளனர். மன்னர்கள் கல்வியில் வல்ல புலவர்களை தங்களது அவையில் வைத்திருந்தனர். அவர்கள் சொல்லுவதனைக் கேட்டு அதன் வழி ஆட்சி நடத்தினர். இதனை,\n“உற்றுழி உதைவியும், உறு பொருள் கொடுத்தும்,\nபிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே\nபிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,\nசிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்,\nஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,\nமூத்தோன் வருக என்னாது அவருள்\nஅறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்;\nவேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,\nமேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (புறம். 184)\nஎன்ற பாடல் உயர்ந்தோர் ஆனாலும், தாழ்ந்தோர் ஆனாலும் கல்வியில் யார் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்களுக்கே முதன்மை இடம் கொடுக்கப்படும். தாயாக இருந்தாலும் மூத்த மகனை வருக என அழைக்க மாட்டாள், யார் கல்வியில் மேம்பட்டு இருக்கின்றனரோ அவரையே விரும்புவர். என இப்பாடல் விளக்கம் தருகிறது. கல்விதான் உயர்ந்தோர், தாழ்ந்தோர், இனப்பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற கருத்தினை முன் வைப்பதாகும். தற்காலத்தில் கல்விக்கு முதன்மை இடம் கொடுப்பது போன்று சங்க இலக்கிய காலத்திலும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். முறையான கல்வியே சிறந்த மனிதனையும், சமுதாயத்தையும் உருவாக்க உதவும் கருவியாகும். கல்வியின் மகத்துவத்தினை அறிந்ததால்தான் எப்படியாவது கற்க வேண்டும் என்று இப்பாடல் வழியுறுத்துகிறது. இதனால்தான் ஔவையாரும் பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார். கல்வியின் உண்மைத் தன்மையினை அறிந்ததால் இன்றளவும் தரமான கல்வி, சமச்சீர் கல்வி முதலானவற்றிற்கு முதன்மை இடம் கொடுத்து வருகின்றோம். கல்வியே சிறந்த செல்வம் என்றும் அழியாத நிலையினை உடையது என்றும் அறிஞர்கள் கூறி வருகின்றனர்.\nமுடிவாக பகுத்தறிவுச் சிந்தனை என்பது காலந்தோறும் இருந்து வருகின்ற ஒன்றாகும். கருத்துக்களினைக் கூறும் பாடல்கள் அனைத்தும் பகுத்தறிவு சார்ந்தவைதான். கல்வி, தன்மானம், சாதிய மறுப்பு, பொது உடமை முதலான கருத்துக்களினைச் சங்க இலக்கியப் பாடல்கள் உணர்த்தி நிற்கின்றன. பகுத்தறிவு என்ற சொல் தற்காலத்தில் வழக்கில் வந்ததாகும். சிந்தனை பண்டு தொட்டே இருந்து வருகின்றது என்பதற்கு மேலே உள்ள கருத்துக்களே சான்றாகும். பண்டைத் தமிழன் சிந்தனை மரபில் சிறந்து இருந்தான் என்பதனை இப்பாடல்கள் வழி அறிய முடிகிறது.\n1. பாலசுப்பிரமணியன். கு.வெ.2014,குறுந்தொகை, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.\n2. பாலசுப்பிரமணியன். கு.வெ .2014, புறநானூறு, சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.\n3. பெரியார், குடியரசு இதழ், ஆகஸ்டு, 1929. சென்னை, பெரியார் திராவிடக் கழகம்.\nRE: சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பக\nசங்கப்பாடல்களில் பெண்களை மடந்தை, அரிவை, தெரிவை என்றே குறிப்பிட்டார்கள். மங்கை என்றல்ல என்பதால் பெண்ணுக்கு திருமணம் மடந்தைப்பருவமும் பின்னரும்தான்.\n\"பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் செறி எயிற்று அரிவை\"\nNew Indian-Chennai News & More -> பண்டைத் தமிழரின் வழிபாடு -> சங்க இலக்கியம் உணர்த்தும் பகுத்தறிவுச் சிந்தனைகள் ச.முருகேசன் சங்க இலக்கியம் உணர்த்தும் பகு�\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் ய���ப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/american-newark-doctors-release-shocking-news-about-corona-virus-q99ztp", "date_download": "2021-06-12T22:31:39Z", "digest": "sha1:PWVTD6W7IR6OPXFOIJJ4SRPFFLDHR3TY", "length": 12649, "nlines": 71, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமெரிக்கர்களை டிசைன் டிசைனாக தாக்கும் கொரோனா..!! இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகுதோ..?? | american Newark doctors release shocking news about corona virus", "raw_content": "\nஅமெரிக்கர்களை டிசைன் டிசைனாக தாக்கும் கொரோனா..\nகடந்த இரண்டு வாரங்களில் இளம் நோயாளிகளுக்கு திடீர் பக்கவாதம் ஏற்படுவது ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதிர்சியூட்டுகின்றனர் ,\nகொரோனா வைரஸ் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு திடீரென பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடும் என நியூயார்க் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் . திடீரென இந்த வைரஸ்கள் தன் அசாதாரண செயல்பாட்டால் இதய தமனியில் ரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர், தற்போது இது மருத்துவ உலகத்திற்கே மிகப் பெரும் சவாலாகவும் மாறியுள்ளது . கொரோனா வைரஸ் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக மனித சமூகத்திற்கு பேர் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது . இந்த வைரசுக்கு இதுவரை உலகம் முழுவதும் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு வகையில் புதுப்புது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன .\nஇந்நிலையில் உலகிலேயே கொரோனாவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இந்த வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது . இதுவரை கண்டிராத அளவிற்கு இந்த வைரஸால் பாதிக்கப்படும் மக்களை இது பலவகைகளில் பாதித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தின் மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டத்தின் மருத்துவர்கள் கொரோனா குறித்து அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் . அதாவது இந்த வைரஸ் தற்போது புதிதாக , 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு திடீரென பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர் . இது குறித்து தெரிவித்துள்ள மவுண்ட் சினாய் மருத்துவ குழு , கொரோனா வைரஸ் அசாதாரண வழிகளில் ரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர் . குறிப்பாக இந்த வைரஸால் அவதிப்படாத நோயாளிகளிடையே இது மோசமான பக்கவாதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தெரிவித்துள்ள அம்மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தாமஸ் ஆக்ஸ்லி , கொரோனா வைரஸ் பெரிய தமனிகளில் ரத்தம் உறைதலை ஏற்படுத்துகிறது . இது கடுமையான பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது எனக் கூறியுள்ளார் , ஆக்சிலியும் அவரது சகாக்களும் மாதத்திற்கு இரண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வந்த நிலையில் , கொரோனா பரவலுக்குப்பின் அதன் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர்களுக்கு லேசான கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர் . கடந்த இரண்டு வாரங்களில் இளம் நோயாளிகளுக்கு திடீர் பக்கவாதம் ஏற்படுவது ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அதிர்சியூட்டுகின்றனர் , அந்த நோயாளிகள் பெரும்பாலோனோருக்கு கடந்த கால மருத்துவ வரலாறு இல்லை என்றும் , லேசான கொரோனா அறிகுறிகளுடன் வீட்டில் இருந்தவர்கள் என்றும் மருத்துவர் ஆக்ஸ்லி கூறுகிறார்.\nதற்போது ஏற்பட்டுள்ள இந்த புதிய பிரச்சனை நியூயார்க் மருத்துவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது . மருத்துவமனைக்கு வந்தால் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என அஞ்சுவதால் பலர் மருத்துமனைக்கு வர தயக்கம் காட்டுகின்றனர் என்ற அவர், உங்களில் தங்களுக்கு கொரோனா வைரஸ் அல்லது ஒருவித பக்கவாதம் ஏற்படும் அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் உடனே 911 என்று என்னை அழைக்கலாம் என மருத்துவர் குழு அறிவுறுத்தியுள்ளது .\nசீனாவை சும்மா விட்டுறாதீங்க பிடன்.. நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்..கொதிக்கும் மைக் பாம்பியோ..\nஇதயத்தை வீங்க வைக்கும் அந்த கொரோனா தடுப்பூசி... ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\n‘அமெரிக்கா மேல எங்களுக்கும் சந்தேகம் இருக்கும்’... சீண்டிய ஜோ பைடன்... கொளுத்திப் போட்ட சீனா...\nசிங்கள அரசுக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கா.. புலிகளை விடுதலை இயக்கம் என குறிப்பிட்டு தீர்மானம்.\nஅமெரிக்காவில் பிரபலமாகும் பசு கட்டிப்பிடி வைத்தியம்.. ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம்..\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நி��ூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/crime/page-15/", "date_download": "2021-06-12T22:44:30Z", "digest": "sha1:3VASNLIXLJFZN3GA5OEEFPFHLDTWQNNP", "length": 7930, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Crime | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஅன்றாடம் நடக்கும் குற்றங்களின் தொகுப்பு\nதாத்தாவால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 6 வயது சிறுமி\nசென்னையில் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற கள்ளக்காதலன்\nபேஷன் டெக்னாலஜி படிக்க ஆசைப்பட்ட மாணவி தற்கொலை\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி\nகாதலிக்கு ஐ-போன் வாங்க திருடனாக மாறிய கலாப காதலன்\n என்ற போட்டியில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை..\nநெல்லையில் தலைதூக்கும் கூலிப்படை சம்பவங்கள்\nராணிப்பேட்டை : இரு கிராம இளைஞர்கள் பிரச்னையில் இரண்டு பேர் கொலை\nஅமெரிக்காவில் இந்திய தம்பதி சடலமாக கண்டெடுப்பு\nலஞ்ச ஒழிப்புத்துறைக்கு பயந்து ரூ.5 லட்சத்தை தாசில்தார்\nடிவி பார்ப்பதில் தகராறு: 3 வயது மகளை படுகொலை செய்த தாய்\nசெக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர்\nநகை இல்லாததால் ஆத்திரமடைந்து ஹோம் தியேட்டரை திருடிய திருடர்கள்...\nகிணற்றில் நீச்சல் பயிற்சி அளித்த தந்தை மகனுடன் சேர்ந்து உயிரிழப்பு...\nவெளிநாட்டில் தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி கைது\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர�� அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\nபாலியல் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் - கட்சியிலிருந்து நீக்கிய திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/viral/tnn-top-virals-11-05-2021/", "date_download": "2021-06-13T00:24:09Z", "digest": "sha1:HQVLSY6TOJRD2JEKXCO6BOMR4VWMULHI", "length": 13957, "nlines": 266, "source_domain": "tamilnadunow.com", "title": "சுந்தரி சீரியல் ஹீரோயின் மீம் முதல் கொரோனா மேப் வரை..#TNNTop10 #TopVirals 11/05/2021", "raw_content": "\n`இந்த 4 ஸ்டோரிய படிங்க’ - நிச்சயம் மோட்டிவேட் ஆவீங்க\n\"முதலில் படி... பிறகு ஷேர்...\" ஃபேஸ்புக் தரும் புதிய எச்சரிக்கை\nசுந்தரி சீரியல் ஹீரோயின் மீம் முதல் கொரோனா மேப் வரை..#TNNTop10 #TopVirals 11/05/2021\nசுந்தரி சீரியல் ஹீரோயின் மீம் முதல் கொரோனா மேப் வரை..#TNNTop10 #TopVirals 11/05/2021\nதமிழ் இணைய உலகத்துல இன்னைக்கு என்னெல்லாம் Trend ஆச்சுனு தெரிஞ்சுக்க Scroll பண்ணுங்க\nFacebook, Twitter, Insta, Youtube-னு தமிழ் இணைய உலகத்துல இன்னைக்கு என்னெல்லாம் Trend ஆச்சுனு தெரிஞ்சுக்க Scroll பண்ணுங்க\n2 எங்க ஏரியா உள்ள வராத\n3 ஒரு நியாயம் வேணாமா\n5 கொரோனாவுக்கு எதிரான போர்\n6 எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை\n7 நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க ப��ர்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில ந���னைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/rajnath-singh-is-not-saying-bjp-will-give-rs-15-lakh-to-the-people", "date_download": "2021-06-12T22:54:50Z", "digest": "sha1:PTVPDIWRB7WEU6YIK7YYHFQ7ESBIMIJP", "length": 6760, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nமக்களுக்கு தலா ரூ.15 லட்சம் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லையாம்- ராஜ்நாத் சிங்\nநாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி உள்ளார். இது நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nபாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள சூழலில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்புப் பணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றே பாஜக கூறியது. மக்களுக்கு தலா 15 லட்சம் தருவோம் என்று கூறவில்லை என்று தெரிவித்தார். தற்போது நடக்கும் வருமான வரிச்சோதனைகளுக்கும் அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த அவர், தன்னாட்சி முகமைகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாது எனக் கூறினார்.\nமேலும் பாலகோட் சர்ஜிக்கல் ஸ���டிரைக் பற்றி அரசிடம் கேள்வி கேளுங்கள். அதற்கான ஆதாரங்கள் பற்றி பாதுகாப்பு படையிடம் கேள்வி கேட்காதீர்கள் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nTags rajnath singh ராஜ்நாத்சிங் rajnath singh ராஜ்நாத்சிங்\nமக்களுக்கு தலா ரூ.15 லட்சம் கொடுப்பதாக பாஜக சொல்லவே இல்லையாம்- ராஜ்நாத் சிங்\nமோடி ஆட்சியில் மக்கள் நரகத்தை காண்கிறார்கள்... ராமர் பெயர் உச்சரிப்போருக்கு சாமானியர் கஷ்டம் புரியவில்லை.... சித்தராமையா கடும் சாடல்...\nதனது பிடிக்குள் வைக்கவே டுவிட்டரை மோடி அரசு மிரட்டுகிறது.... ஆட்சிக்கு வர முன்பு இதே சமூக ஊடகங்களைத்தான் பாஜக பயன்படுத்தியது.....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vedagyanam.com/essence-of-sri-rudram/introduction-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-06-12T22:44:01Z", "digest": "sha1:GUGM22SPITAFRSQNPHA5RHM2FEJEEHMA", "length": 14392, "nlines": 399, "source_domain": "vedagyanam.com", "title": "Introduction-ஸ்ரீ ருத்ரம் – ஒரு அறிமுகம் | Veda Gyanam", "raw_content": "\nIntroduction-ஸ்ரீ ருத்ரம் – ஒரு அறிமுகம்\nதேவாரம் – திருமுறை 7\nIntroduction-ஸ்ரீ ருத்ரம் – ஒரு அறிமுகம்\nநமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க, இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க\nகோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க, ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க\nஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க , வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க\nபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க, புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க\nகரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க, சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10\nஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி, தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி\nநேயத்தே நின்ற நிமல னடிபோற்றி, மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி, சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி\nவித்யாஸ்ருதி உத்க்ருஷ்ட ருத்ரைகாதசீனி ஸ்ருதௌ\nதத்ர பஞ்சாக்ஷ்ரி தஸ்யாம் சிவ இத்யக்ஷரத்வயம் (இதி அக்ஷர த்வயம் – அதாவது சி , வா என்ற இரண்டு எழுத்துக்கள் )\nஎல்லாவிதமான சாஸ்திரங்களில் மிக உத்தமனான ஸ்ரீ ருத்ரம் என்கிற மந்திரம் .இது ஒரு மந்திர வழிபாடு .\nஸ்ரீ ருத்ரத்தின் நடுவில் இருக்கிற பஞ்சாக்ஷ்ரி மந்திரம் மிகவும் உத்தமம் .\nந ம சி வா ய – என்று ஐந்து எழுத்துக்கள் கொண்ட இதன் அர்த்தம் என்றால் என்ன\nந என்றால் இந்த பூமி\nஎங்கும் வியாபித்து இருக்கும் பரம்பொருளே இந்த சிவன் என்கிற தத்துவம். சர்வம் வ்யாபினம் ஈசானம் ருத்ரம் வை விஸ்வ ரூபிணம்\nஸ்ரீ ருத்ரம் பெயர் காரணம்\nரூத் தூக்கம் துக்கஹேதுர் வா தத் த்ராவயதி ந பிரபு\nருத்ர இதியுச்யதே தஸ்மாத் சிவ பரமகாரணம்\nரூத் – தூக்கம் (துன்பத்திற்கு காரணமான நோய் – மரணம், பஞ்சம் )\nத்ர – என்றால் துக்கத்தை ஓட்டுபவர்\nதுக்கஹேதுர் – துக்கத்திற்கு காரணமாக இருக்கின்ற\nதத் த்ராவயதி – த்ரயாதே என்றால் கடந்து செல்பவன் , துக்கத்தை நீக்குகிறவன் )\nந பிரபு – அந்த பகவானை\nபரம காரணம் – ஒன்றே காரணம்\nஇந்த ருத்ரத்தை சத ருத்ரீ என்றும் கூறப்படுகிறது . சதம் என்றால் நூறு . அதாவது சிவனை நூற்றுக்கணக்கான வடிவில், போற்றி இருப்பதால் ஸ்ரீ ருத்ரம் என்று போற்றப்படுகிறது. மோக்ஷத்தை அடையும் சாதனமாக ருத்ரம் ஞானத்தை அருள்வதால் இதை ருத்ரோஉபநிஷத் என்றும் போற்றப்படுகிறது .\nருத்ரத்தை ஜபித்தால் என்ன பயன்\n2. அந்த கரண சுத்தி\n4. ஆன்மிக வாழ்வை வகுத்தறியும் வழி\nகைவல்ய உபநிஷத்தில் கடைசி இரண்டு வரிகள் ருத்ர மஹிமை பற்றிய விவரங்களை கூறுகிறது\nसुरापानात् पूतो भवति -மது அருந்தினவர்களும் பாபத்தில் இருந்து புனிதம் ஆகி விடுகிறார்கள்\nब्रम्हाहत्यात् पूतो भवति – எவன் ஒருவன் ப்ரஹ்ம ஹத்யா (அதாவது ஒரு பிராம்மணனை ஹிம்சை செய்கிறானோ – காயிகம் வாசிகம் மனசம் ) அவனுக்கும் முக்தி கிடைப்பது சகஜம்\nक्र्त्याक्र्त्यपुतो भवति – செய்ய வேண்டியதை செய்யாமலும் , செய்யக்கூடாத காரியமும் செய்பவர்கள்\nஇந்த நான்கு விதமான பாபங்களும், இவர்களுக்கு துணையாக இருப்பவனும் பாபகார்யம் செய்பவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/cook-with-comali-fame-pavithralakshmi-important-statement-to-her-fans.html", "date_download": "2021-06-13T00:15:35Z", "digest": "sha1:U6BGZXQGY72RBKLKN7M7AATD34227STF", "length": 11239, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Cook with comali fame pavithralakshmi important statement to her fans | Galatta", "raw_content": "\nகுக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி ரசிகர்களே உஷார்\nகுக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்\nதொலைக்காட்சி வரலாற்றிலேயே எந்த ஒரு ரியாலிட்டி ஷோவும் பெறாத மாபெரும் இமாலய வெற்றியை பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் வெளிவந்த “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை பவித்ரா லக்ஷ்மி தற்போது சமூக வலைதளங்களில் பின்பற்றும் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான பவித்ர லக்ஷ்மி தொடர்ந்து கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான உல்லாசம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் சில குறும்படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார்.\nஅடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.மேலும் பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிர் உடன் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார்.\nசமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ர லக்ஷ்மியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் நிறைய போலி கணக்குகள் பவித்ர லக்ஷ்மியின் பெயரில் தொடங்கப்பட்டு உலா வருவதைக் கண்ட நடிகை பவித்ர லக்ஷ்மி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, “இதுவே என்னுடைய உண்மையான ட்விட்டர் பக்கம் இதை மட்டுமே ரசிகர்கள் பின்பற்றவும். இதைத் தவிர எ���் பெயரில் இருக்கும் மற்ற போலி கணக்குகளில் பதிவிடப்படும் எந்த பதிவுகளுக்கும் நான் பொறுப்பல்ல” என தெளிவாக தெரிவித்துள்ளார். பல பிரபலங்களுக்கும் பல சமூக வலைதள பக்கங்களில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு பரவி வரும் இந்த சூழலில் பவித்ர லக்ஷ்மி இவ்வாறு முன்வந்து பேசியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.\nபிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படம் குறித்து வெளியான ருசிகர தகவல்\nஜகமே தந்திரம் 2 பற்றி அறிவித்த தனுஷ்\nசூர்யா40 பரபர அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்\nதனுஷின் தி க்ரே மேன் ஹாலிவுட் படத்தின் வேற லெவல் அப்டேட்\nசிறுமிகளின் ஆபாசப் படங்களைத் தேடித் தேடி அலைந்த 28 பேர் அதிரடி நடவடிக்கை காட்டிய போலீஸ்\nகாதலிப்பதாகக் கூறி மோசடி.. நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர காதலன்\n“லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” பாஜக ஆதரவு அதிகாரிக்கு எதிராக உண்ணாவிரதம்\n“பிஞ்சுப் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்த போலி ஆன்மிகவாதி சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எப்போது\n“பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mother-in-law-cooked-67-variety-foods-for-son-in-law/", "date_download": "2021-06-13T00:01:22Z", "digest": "sha1:WEP7BXABQ3UC4UBB5FLZT3VE42BMF3OA", "length": 8276, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "இது மாதிரி மாமியார் கேப்பீங்க.. 67 வகை உணவு.. மருகனுக்கு ஸ்பெஷல் உபசரிப்பு.. - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Tamil News India இது மாதிரி மாமியார் கேப்பீங்க.. 67 வகை உணவு.. மருகனுக்கு ஸ்பெஷல் உபசரிப்பு..\nஇது மாதிரி மாமியார் கேப்பீங்க.. 67 வகை உணவு.. மருகனுக்கு ஸ்பெஷல் உபசரிப்பு..\nஉலக நாடுகள் பலவற்றிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் ஏகப்பட்ட பழக்கங்களும், கலாச்சாரங்களும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nஅதில், மிகவும் முக்கியமான ஒன்றாகவும், இன்றளவும் பலரால் பின்பற்றப்பட்டு வருவது என்றால், அது விருந்தோம்பல் தான்.\nஇந்நிலையில், ஆந்திராவில் மருமகனுக்கு மாமியார் செய்த ஏற்பாடு அனைவரையும் ஆச்சரித்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅதாவது, ஆந்திராவில், தனது வீட்டிற்கு முதன்முறையாக சாப்பிட வந்த மருகனுக்கு, அவரது மாமியார் 67 வகையான உணவை சமைத்து அசத்திக்காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை இணையத்தில் வெளியிட்டதையடுத்து, அது வைரலாக பரவி வருகிறது.\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/06/09/samacheer-kalvi/", "date_download": "2021-06-12T23:58:09Z", "digest": "sha1:XMLPCZ77V3K2SXTKTFGJMXW5TWUOK4CW", "length": 70142, "nlines": 335, "source_domain": "www.vinavu.com", "title": "சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிர��்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சே��ாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க சமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி\nகட்சிகள்அ.தி.மு.கமறுகாலனியாக்கம்கல்விபார்வைகேள்வி-பதில்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தி.மு.கபுதிய ஜனநாயகம்\nசமச்சீர் கல்வி ரத்து: பாசிச ஜெயாவின் சமூக அநீதி\nசமச்சீர் கல்வியை பற்றி தங்கள் கருத்தென்ன சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்கும் தமிழக அரசின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள் தங்கள் தளத்தில் கல்வி சார்ந்த கட்டுரைகள் வருவது மிக குறைவாக உள்ளதேன்\nஐயா, சமச்சீர் கல்வி நிறுத்திவைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன\nசமச்சீர் கல்வி குறித்து புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை ஒரு தொகுப்பான பார்வையை அளிக்குமென்பதால் அதையே எமது பதிலாக அளிக்கிறோம். வினவில் கல்வி குறித்து அதிகம் கட்டுரைகள் வரவில்லை என்பது உண்மைதான். எதிர்காலத்தில் அதைக் களைந்து கொண்டு போதிய கட்டுரைகள் வெளியிடுகிறோம். நன்றி\nசமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்ததன் மூலம், பெயரளவிலான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும்கூட எதிரான கடைந்தெடுத்த பார்ப்பன-பாசிஸ்டு என்பதைப் பதவியேற்றவுடனேயே நிரூபித்துக் காட்டி விட்டார், ஜெயலலிதா.\nசமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் முகமாக, கடந்த கல்வியாண்டில் முதல் ���ற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது; இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், அதற்கான பாடத்திட்டமும் தயாரிக்கப்பட்டு, பாட நூல்களும் அச்சாகி விநியோகிக்கத் தயாராக உள்ள நிலையில், புதிதாகப் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், இந்தக் கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்டங்களே பின்பற்றப்படும் என்றும் அறிவித்துள்ளது.\n200 கோடி ரூபா செலவில் ஏற்கெனவே அச்சாகியுள்ள பொதுப் பாடத்திட்டத்திற்கான பாடநூல்களைக் குப்பையைப் போல ஒதுக்கிவிட்ட அ.தி.முக. அரசு, பழைய பாடத்திட்டத்தின்படி இனிதான் பாடநூல்களை அச்சிடப் போகிறது. இதற்கு 100 கோடி ரூபாக்கு மேல் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெயா, அதிரடியாகச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவிட்டதால், ஒருபுறம் 200 கோடி ரூபாக்கும் மேலான மக்களின் வரிப்பணம் பாழாகிவிட்டது. இன்னொருபுறமோ, பள்ளி தொடங்கும்பொழுதே மாணவர்கள் பாடநூல்கள் கிடைக்காமல் திண்டாடப் போகிறார்கள். எப்பேர்பட்ட நிர்வாகத் திறன்\nசமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைத் தனியார் பள்ளிக் கொள்ளையர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்கிறார்கள். “சமச்சீர் கல்வி என்ற சொற்றொடரைக் கேட்டவுடன், தமிழகம் கல்வியில் இருண்டு விடுமோ என்ற அச்சம் எங்களை வாட்டிய வேளையில், வாராது வந்த மாமணிபோல் இறைவனால் அனுப்பப்பட்ட விடிவெள்ளி தாங்களே” என அக்கும்பல் ஜெயாவைப் பாராட்டி விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறது.\n“பல்வேறு பாடத் திட்ட முறைகளிலிருந்து சிறந்த பாடத் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில் ஒரு மாணவன் குறிப்பிட்ட ஒரு பாடத் திட்ட முறையில்தான் படிக்க வேண்டும் என்பதை அரசால் கட்டாயப்படுத்த முடியாது. இப்போதைய சமச்சீர் கல்விமுறை, கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்” எனத் தனியார் பள்ளி முதலாளிகள் சமச்சீர் கல்விக்கு எதிராக வைத்து வரும் வாதங்களையே அரசின் நிலைப்பாடாக உயர் நீதிமன்றத��தில் தலைமை வழக்குரைஞர் அறிவித்திருக்கிறார்.\nசமச்சீர் கல்வியை மறுபடியும் நடைமுறை படுத்தக்கோரி மதுரையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய மறியல் போராட்டம்\nதமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பள்ளிக்கல்வியில், அரசு பாடத்திட்டம், மெட்ரிக் பாடத்திட்டம், ஓரியண்டல் பாடத்திட்டம், ஆங்கிலோ-இந்தியன் பாடத்திட்டம்  என நான்கு வகையான பாடத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இவ்வேறுபட்ட பாடத்திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருவதால், ஒரே சீரான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்ததைத்தான், நாட்டின் ஆகப்பெரும்பான்மை மாநிலங்களில் இருந்து வருவதைப் போன்ற பொதுப் பாடத்திட்ட முறையைத்தான் கடந்த தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்த முன்வந்தது.\n2006-இல் தி.மு.க. அரசு பதவியேற்றவுடன், “சமச்சீர் கல்வி முறையைக் கொண்டு வரலாமா, வேண்டாமா” என்பது குறித்து ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில், கல்வியாளர்கள் எஸ்.எஸ். ராஜகோபாலன், ஜார்ஜ் ஆகியோரையும் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. இக்குழு தமிழகத்தில் நடைமுறையில் இருந்துவரும் பல்வேறு பாடத்திட்டங்களையும், கர்நாடகம், குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்துவரும் பாடத்திட்டங்களையும் ஆராந்து, சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்துவதற்காக 109 பரிந்துரைகளை அரசிடம் அளித்தது.\nஇப்பரிந்துரைகள் அனைத்தையும் தி.மு.க. அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, முத்துக்குமரன் அறிக்கையின்படி பொது பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் முனையவில்லை. மாறாக, இதனை நடைமுறைப்படுத்துவதை இழுத்தடிக்கும் முகமாக விஜயகுமார் கமிட்டியை அமைத்தது. மேலும், தனது கட்சியையும் கூட்டணி கட்சியான காங்கிரசையும் சேர்ந்த பலரும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளாக இருந்துவருவதாலும் இப்பொதுப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கூட பல சமரசங்களைச் செய்து கொண்டு, தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில்தான் சமச்சீர் கல்வியின் ஒரு அம்சமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்திரவிட்டது, தி.மு.க. அரசு.\nமுத்துக்குமரன் கமிட்டி அளித்த ��ரிந்துரையின்படி, தமிழகப் பள்ளிகளில் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுக் கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. இதன் கீழ் பொது பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக வல்லுநர் குழு, ஆசிரியர் குழு, மறுஆவுக் குழு ஆகிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் இணைந்து உருவாக்கிய பாடத்திட்டம் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் நிறை, குறை பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் குறைகள் நீக்கப்பட்டு, புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதாகவும், அதனை பொதுக்கல்வி வாரியம் அங்கீகரித்த பிறகே பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், இப்பொதுப் பாடத்திட்டத்தை ஆதரிக்கும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமெட்ரிக் பள்ளி முதலாளிகள் இப்பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கத்தோடு, இச்சமச்சீர் கல்விச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து தோற்றுப் போனார்கள். அவ்விரு நீதிமன்றங்களும் இது மாநில அரசின் உரிமை என்று இச்சட்டத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தன. அப்போதெல்லாம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் முடங்கிக் கிடந்தது, ஜெயா கும்பல். இப்பொழுதோ, மெட்ரிக் பள்ளி முதலாளிகளும் அ.தி.மு.க. அரசும் இதனையெல்லாம் மறைத்துவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை அவசர கோலத்தில் உருவாக்கி நடைமுறைப்படுத்திவிட்டனர் என்ற பொய்யைத் திரும்ப திரும்பச் சொல்லி, இது தரம் குறைந்த பாடத்திட்டம் என்ற அவதூறைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.\nஇப்பொது பாடத்திட்டத்தில் குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை ஒரு சுற்றறிக்கையின் மூலம் நீக்கிவிட்டு, பொதுப் பாடத்திட்டத்தை இந்தக் கல்வியாண்டு முதலே ஒன்று முதல் பத்தாம் வகுப்பு முடிய நடைமுறைக்குக் கொண்டுவரலாம் என்றுதான் கல்வியாளர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்பொதுப் பாடத்திட்டம் தரம் குறைவாக இருப்பதாகக் கூச்சல் போடும் அ.தி.மு.க. கும்பலோ, “கருணாநிதி இயற்றிய செம்மொழி தமிழ் பற்றிய பாடலும், அவரைப் பற்றிய குறிப்புகளும் இப்பொதுப் பாடத்திட்டத்தில் இடம் ப��ற்றுள்ளதை‘‘த் தவிர, வேறெந்த குறைகளையோ, பிழைகளையோ இதுவரை சுட்டிக் காட்டவில்லை.\nஇப்பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்திருப்பதைத்தான், தரத்தைக் குறைத்துவிட்டதாக மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பாடச் சுமையை அதிகரித்தால்தான் தரம் அதிகரிக்கும் என்பது முட்டாள்தனமான, அறிவியலுக்குப் புறம்பான வாதம்.\nபொதுப் பாடத்திட்டத்தைத் தரம் குறைவானதெனக் குற்றஞ் சுமத்தும் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அரசு பாடத்திட்டத்தைதான் பின்பற்றுகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் அரசு பாடத்திட்டத்தைத்தான் பின்பற்றுகிறார்களேயொழிய, ‘தரம்’ அதிகமுள்ள வேறு பாடத்திட்டங்களுக்கு மாறிச் சேல்லவில்லை. +1 மற்றும் +2 அளவில் பொதுப் பாடத்திட்டம் வெகுகாலமாகவே நடைமுறையில் இருக்கும்பொழுது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரம் குறைந்துபோகும் என்பதற்கு எந்த அடிப்படையும் இருக்க முடியாது.\nபுதிய தலைமைச் செயலகம், சட்ட மேலவை போல சமச்சீர் கல்வித் திட்டமும் தி.மு.க. அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதால்தான், இத்திட்டத்தை ஜெயா நிறுத்தி வைத்துவிட்டார் என இப்பிரச்சினையைச் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. சனாதன தர்மத்தையும், தனியார்மயம் – தாராளமயத்தையும் தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிற்குச் சமத்துவம் என்ற சொல் கூட அறவே பிடிக்காது; அவர் சமச்சீர் கல்வித் திட்டத்தை காலவரையற்று நிறுத்தி வைத்துவிட்டதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். அவர் பள்ளிக் கல்வி தொடர்பாக விடுத்துள்ள இன்னொரு அறிவிப்பு இதனை உறுதி செய்கிறது.\nகோவையில் ஒரு தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை கண்டித்து பெற்றோர்கள் நடத்திய முற்றுகைப் போராட்டம் (மே 2011)\nதனியார் ஆங்கிலப் பள்ளிக் கல்வி முதலாளிகள் அடிக்கும் கட்டணக் கொள்ளை அரசால் கட்டுப்படுத்தப்படுமா எனப் பெற்றோர்கள் எதிர்பார்த்திருக்கும் வேளையில், “தனியார் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்கும் விஷயத்தில் அரசு நேரடியாக��் சம்பந்தப்படவில்லை; கட்டண நிர்ணயக் குழுவுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் எனப் பள்ளிகள் விரும்பினால் அரசு தலையிடும்” என அறிவித்திருக்கிறார், ஜெயா. வாராது வந்த மாமணி என ஜெயாவைத் தனியார் பள்ளி முதலாளிகள் புகழுவதற்கு இதைவிட வேறென்ன காரணம் இருந்துவிட முடியும்\nமைய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைக்கான சட்டத்தை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக உத்தரவிட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் நிர்வாகம், “இச்சட்டப்படி ஏழை மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக் கொண்டால், பள்ளியின் ஒழுக்கமே கெட்டுவிடும்; எனவே, பெற்றோர்கள் இச்சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, தமது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத் தனிப்பட்ட பள்ளியொன்றின் கருத்தாகப் பார்க்க முடியாது. ஏழைகளின் கல்வியுரிமை குறித்த தனியார் பள்ளி முதலாளிகளின் பொதுக்கருத்து இதுதான். தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளிகள் “தரம், ஒழுக்கம்” எனக் கூச்சல் போடுவதன் பின்னே, ஏழை மக்களுக்கு எதிரான வெறுப்புதான் மறைந்திருக்கிறது.\n“சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, தனது பரிந்துரைகளை அளிக்க கால நிர்ணயம் ஏதும் வகுக்கப்படவில்லை” என அறிவித்து, அக்கல்வித் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்திவிடும் முயற்சியில் ஜெயா இறங்கியிருக்க, சி.பி.எம்., “சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்பட மாட்டாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தம்மிடம் உறுதியளித்ததாக” அறிக்கைவிட்டு, ஜெயாவின் சதித்தனத்தை மூடிமறைத்துவிட முயலுகிறது. ஏழைகளின் கல்வி உரிமைக்காகப் போராடுவதைவிட, ஜெயாவிற்கு விசுவாசமாக இருப்பதில்தான் சி.பி.எம்.-க்கு எவ்வளவு அக்கறை சமச்சீர் கல்வித் திட்டத்தை ஆதரித்து கருத்தரங்குகளிலும் ஊடகங்களிலும் வலியுறுத்தி வந்த பிரபல கல்வியாளர்களும் ஓய்வுபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களும் பேராசிரியர்களும் இப்போது பாசிச ஜெயாவின் அதிரடி நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டதோடு ��ுடங்கிப் போய்விட்டனர். சமச்சீர் கல்வியை வலியுறுத்திய ராமதாசும் போலி கம்யூனிஸ்டுகளும் எவ்விதப் போராட்டமுமின்றி வாய்மூடிக் கிடக்கின்றனர்.\nசமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நிறுத்தப்படுவதால், வாதங்களையும் எதிர்வாதங்களையும் மக்கள் புரிந்து கொண்டு போராட கையில் கிடைத்த ஆயுதமாக இக்கல்வித் திட்டம் மாறிவிட்டது. தமிழகமெங்கும் ஆங்காங்கே உழைக்கும் மக்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் போராடத் தொடங்கியுள்ளனர். இப்போராட்டத்தை பார்ப்பன-பாசிச ஜெயா கும்பலுக்கும் தனியார்மயம்-தாராளமயத்துக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுத்துச் செல்வதே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் உடனடிக் கடமை.\n– புதிய ஜனநாயகம், ஜூன் – 2011\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகுழந்தைக்கு கல்வி கட்டணம் கட்டமுடியாமல் தாய் தற்கொலை\nதிவ்யா, B.Com ஒரு பச்சைப் படுகொலை\nகோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்\nவிருத்தாசலம்:தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளைக்கு எதிரான போராட்டம் வெற்றி\nமதுரவாயல் மாணவர்களின் நீதிமன்ற போராட்டம் வென்றது \nபோலி மதிப்பெண் சான்றிதழ் மோசடி: சில கேள்விகள் \nகொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்\nசுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளையும், சுயமரியாதை பறிபோன மாணவர்களும் \nஜேப்பியார் கல்லூரியில் மாணவர் தற்கொலை\n10 வயது மாணவன் தீக்குளித்து சாவு\nசுயமோகனுக்கான பதில் கட்டுரையில் உள்ளது:\n//இப்பொதுப் பாடத்திட்டம் மாணவர்களின் பாடச் சுமையைக் குறைத்திருப்பதைத்தான், தரத்தைக் குறைத்துவிட்டதாக மெட்ரிக் பள்ளி முதலாளிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பாடச் சுமையை அதிகரித்தால்தான் தரம் அதிகரிக்கும் என்பது முட்டாள்தனமான, அறிவியலுக்குப் புறம்பான வாதம்.\nபொதுப் பாடத்திட்டத்தைத் தரம் குறைவானதெனக் குற்றஞ் சுமத்தும் மெட்ரிக் பள்ளிகள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியைப் பயிற்றுவிக்க அரசு பாடத்திட்டத்தைதான் பின்பற்றுகின்றன. மேலும், மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கும் அரசு பாடத்திட்டத்தைத்தான் பின்பற��றுகிறார்களேயொழிய, ‘தரம்’ அதிகமுள்ள வேறு பாடத்திட்டங்களுக்கு மாறிச் சேல்லவில்லை. +1 மற்றும் +2 அளவில் பொதுப் பாடத்திட்டம் வெகுகாலமாகவே நடைமுறையில் இருக்கும்பொழுது, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தரம் குறைந்துபோகும் என்பதற்கு எந்த அடிப்படையும் இருக்க முடியாது.//\nஅடுத்து இந்த காண்வெண்டு படிப்பு, ஆங்கிலம் பற்றி பொதுவில் இன்றைக்கு பலரின் கருத்து என்னவென்றால் அன்றைய அரசு கல்வித் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் சுய சிந்தனையும், புதிதாய் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் கொண்டவர்களாய் இருப்பதாகவும், இவர்கள்தான் நிறுவனங்களில் வெகு வேகமாக கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்வதாகவும், பல்முனைத் திறமை கொண்டவர்களாகவும் இருப்பதாகவும், மெட்ரிக்குலேசன் படிப்பில் படித்த பிள்ளைகள் வெறும் மொன்னைக் கட்டிகளாய், சுய சிந்தனை குறைந்த, ஆங்கிலமும் ஏட்டுச் சுரைக்காயாக தெரிந்தவர்களாகவே (மொழி ஆளுமையற்ற) உள்ளனர் என்பதே ஆகும்.\nசமச் சீர் கல்வி சமம் இல்லை என்று விளக்க அரசு பஸ் தனியார் பஸ் உதாரணத்தை கூறுகிறார் ஜெயமோகன். கடந்த 07.06.2011 அன்று இரவு KPN TRAVELS ன் சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி 22 மனித உயிர்கள் வெந்து மடிந்தன. விபத்துக்கு காரணம் அதிவேகம், போக்குவரத்து விதிகளை மதிக்காமை மேலும் ஓட்டுனர் மற்றும் பின் புற கண்ணாடியின் அருகிலிருந்தவர் (உடைய கூடியவை ஆனால் எரியாது ) தவிர அனைவரும் இறக்க காரணம் fibre இலைகளால் ஆனா உடைக்க இயலாத ஜன்னல், சொகுசு படுக்கை போன்றவை ஆகும். முதலில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் வித்தியாசத்தையும் விளைவுகளையும் ஜெயமோகன் உணரட்டும் பின்பு சமச் சீர் கல்வி மற்றும் சமமில்லாத கல்வியை பற்றி இதைவிட விரிவாக எழுதட்டும். (தோழர்கள் ஜெயமோஹனுக்கு இங்கு பதில் எழுதியதற்கு மன்னிக்கவும் ) கோவை வேலன்.\nகார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்கிறவர்களுக்கும் கான்வென்ட்ல படிக்கிறவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா என்று தான் கேட்கிறார்கள். கல்வி கட்டணத்துக்காக போராடத் துணிகிறார்கள், ஆனால் சமச்சீர் கல்விக்காக வாய் திறப்பதில்லை.\nமக்களும் சரி ஆட்சியாளர்களும் சரி…. எல்லாம் ஒன்னு தான் போல. ஜாடிக்கேத்த மூடி\n////பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிற்குச் சமத்துவம் என்ற சொல் கூட அறவே பிடி���்காது;/////\nசமச்சீர் இட்லர் என்று ஒருத்தன கொண்டாந்து.. அவன் பேர்ல சமச் சீர்ன்னு இருக்கு அதனால , அத கேள்விக் கேட்காமல் வினவு ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லலாமா…\n////மைய அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைக்கான சட்டத்தை, இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தி.மு.க. அரசு தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக உத்தரவிட்டது. இதைக் கேட்டு அதிர்ந்து போன சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளியொன்றின் நிர்வாகம்,/////\nஅண்ணே… wait wait……வேளச்சேரி பைபாஸ் ரோட்ல ஸ்டாலின் மருமகப் பொண்ணு ஒரு பள்ளிகூடம் நடந்தது போய் பாத்திர்னா (உம்ம உள்ள விடமாட்டாங்க)… அசந்து போய் அங்கயே மயக்கம் போட்ருவீர்…ஏதோ லண்டன்ல இருக்கற மாதிரி கட்டடம்… நீர் என்னன்னா திமுக தனியாருக்கு எதிரா ஏழை மக்களுக்காக ஆதரவா திட்டம் கொண்டாந்துச்சாம்… ஈயத்தப் பாத்து இளிச்ச கததான்..\nதிமுக ஈயம், அதிமுக பித்தளை, வினவு இரண்டும் கலவையென்றே இருக்கட்டும். சமச்சீர் கல்வி பற்றியும் அதை பாசிச ஜெயா தடை செய்துள்ளது பற்றியும் ஈயமும், இல்லாத பித்தளையும் இல்லாத, இளிக்கவும் செய்யாத நீங்கள் கருத்து கூறலாமே\nவினவு அதற்கும் மேலே . முதலில் கட்டணத்தை குறைங்கப்பா . சமச்சீர் எங்கே இருக்கிறது என்னமோ கல்வியில் அப்படியே கொண்டுவந்திர போறீங்க . எல்லா துறைகளையும் நேர்மையாகக முயற்சி செய்யலாம் லஞ்சத்தை ஒழிக்க முயற்சித்தால். நேர்மையான முறையில் ஏழைகளுக்கு பள்ளி கல்லுரி படிப்பு கிடைக்கும். கல்வியை இலவசமாக்கு . போலி கல்வி தந்தைகளை ஒழியுங்கள் அதை விட்டு விட்டு வினவுக்கு கதை எழுத தலைப்பே கிடைக்கவில்லை.\nஆர் எஸ் எஸ் பயங்கரவாதி சோ ராமசாமிக்கு லஞ்சம் கொடுத்து சமச்சீர் கல்விக்கு ஆப்பு வைக்கும் வேலையை முன்னின்று செய்துள்ளவர்களில் முக்கியமானவர்கள் கிருத்துவ மிஷ்னரி கும்பல்கள். இதனையொட்டிதான் கிருத்துவ கும்பலானது கல்வியில் அரசு தலையீடு கூடாது என்றும் அறிக்கை விட்டது.\nஇது ஒரு தவறான கருத்து. ஏழைகளுக்கும் பாமரனுக்கும் கல்வி தரமாகவும் இலவசமாகவும் தரப்பட்டதே கிறித்துவ பாதிரிகள் மூலமாத்தான். இன்றைய அவல நிலை அரசியல்வாதிகளால் வந்தது . அரசியல் வாதிகள் கல்வி தந்தை ஆகிவிட்டார்கள் . ஏன்னா இப்போ பணம் கொளிக்கும் தொழில் அது\n‘ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி சோ ராமசாமிக்கு லஞ��சம் கொடுத்து சமச்சீர் கல்விக்கு ஆப்பு வைக்கும் வேலையை முன்னின்று செய்துள்ளவர்களில் முக்கியமானவர்கள் கிருத்துவ மிஷ்னரி கும்பல்கள். இதனையொட்டிதான் கிருத்துவ கும்பலானது கல்வியில் அரசு தலையீடு கூடாது என்றும் அறிக்கை விட்டது.’\nகிருத்துவ மிசினரி கும்பலை ‘கிறித்துவ பாசிஸ்ட் பயங்கரவாதிகள்’ என்று வினவில் எழுதுவீர்களா.இப்போதும் அரசிடம் 100% நிதி உதவி பெறும் கிறித்துவ கல்வி நிலையங்களில் தலித்,பிற்படுத்தப்ட்டோருக்கு வேலையில் இட ஒதுக்கீடு கிடையாது.\n50% மாணவர்கள் கிறித்துவர்களாக இருக்கலாம். இது உங்களுக்கு தெரியுமா.\nபாசிஸ்ட் பயங்கரவாதி என்பது அடுத்தவனை அடிச்சு வாங்கும் பட்டம். அது ஊரெல்லாம் குண்டு வைத்தும், அரசு அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிர்க்கருத்துக் கொண்டவர்களை ஒடுக்கியும் வருபவர்களுக்கே பொருந்தும். அது இந்தியாவில் பார்ப்பன பாசிஸ்டு பயங்க்ரவாத ஆர் எஸ் எஸ் தானேயன்றி வேறல்ல.\nகிறித்துவர்களில் பாதிபேர் தலித் கிறித்தவர்கள் தான் எனவே அங்கு முழுமையாக என்ன நடக்கிறது என்று தெரியாமல் எழுத்தப்பட்ட வாசகங்கள் . அங்கும் சாதியம் உண்டு. அதன் மூலம் ஏற்ற தாழ்வு பார்க்கப்படுகிறது. கண்முடித்தனமாக கூறுவதை நிறுத்துங்கள். சமசீர் கல்வி என்பது பெரிய விசயமாக படவில்லை. கல்வி கட்டணம் தான் ஏழையை பாதிக்கும் பெரிய விஷயம்.\n//இப்போதும் அரசிடம் 100% நிதி உதவி பெறும் கிறித்துவ கல்வி நிலையங்களில் தலித்,பிற்படுத்தப்ட்டோருக்கு வேலையில் இட ஒதுக்கீடு கிடையாது.\n50% மாணவர்கள் கிறித்துவர்களாக இருக்கலாம். இது உங்களுக்கு தெரியுமா//\nஇப்போது தனியார் பள்ளிகள் நடத்தும் சோ குடும்பம் (விருகம்பாக்கம் லா பள்ளி), மாலன் குடும்பம் (திருநெல்வேலி ஜெயேந்திரா வித்யாலயா) போன்ற பத்திரிக்கையாளர்கள் தங்கள் குடும்ப சுயலாபத்திற்காகவும், ஞாநியை கூப்பிட்டு மாலை மரியாதை செய்யும் சமயபுரத்து தனியார் பள்ளி முதலாளியின் நட்பிற்காகவும்… சோ, மாலன், ஞாநி போன்ற நடுநிலை() பத்திரிக்கையாளர்கள்… சமச்சீர் கல்விக்கு ஜெ… சமாதி கட்டியதை கண்டு மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்…\nஎல்லாரும் ஹிந்தி படிக்கலாம் அப்போ தான் இந்திய முழுவதும் சமச்சீர் சமத்துவம் ஏற்படும் என்ன வினவு ரெடி யா அட போயா உன்னக்கு எது எடுத்தாலும் ஒரு நொண்டி சாக்கு சொல்லறத�� வேலையா போச்சு.\nஅது தான் சொல்லிட்டீல்ல…அது வெரும் பெயரளவிலான சமத்துவம்னு…பின்ன என்ன …………\nகொடூரமான முரையில் உயிர்போகும் அளவிற்க்கு பகடி(ragging) செய்த ஜான் டேவிட் எந்த ஏழையின் குழந்தை என்று, ஏதாவது ஒரு தனியார் பள்ளி தொழில் முதளாலி நிறுபித்தால், எந்த தனியார் கல்லூரியிலும் பகடி(ragging) இல்லை என்று நிறுபித்தால் எங்களுக்கு (ஏழை மாணவருக்கு) கல்வியே வேண்டாம்.\nகுறிப்பு: நான் படித்தது திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியில். ஏழைமாணவர் அதிகம் படிக்கும் எங்கள் கல்லூரியில் பகடி (ragging) கிடையாது.\n//பகடி (ragging)// ப்கடி என்பதைவிட வன்பகடி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கிறது இல்லையா\n////பகடி (ragging)// ப்கடி என்பதைவிட வன்பகடி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கிறது இல்லையா\nநேர்மையாக சொல்லவேண்டுமெனில் , வினவு கொள்கைகளுக்கு மட்டும் முதலிடம் தரக்கூடிய ஒரு நேர்மையான இதழ் .இதில் வரும் கருத்துக்களும் கட்டுரைகளும் மக்கள் நலம் சார்ந்ததே நான் இதில் வரும் கட்டுரைகளை,கருத்துக்களை உன்னிப்பாக கவனிப்பதுடன் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் செய்கிறேன் ..\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/102435", "date_download": "2021-06-12T23:21:13Z", "digest": "sha1:3NMWWM64CPNBEVJ3G4SILAD2ESZYDQOC", "length": 13998, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "2020 டி-20 உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\n2020 டி-20 உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\n2020 டி-20 உலகக் கிண்ணத்துக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு\nகொவிட் -19 காரணமாக ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான டி-20 உலகக் கிண்ண தகுதிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (ஐ.சி.சி) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 2022 டி-20 உலகக் கிண்ணத்திற்கான ஆசியா ஏ மண்டலத்திற்கான தகுதி சுற்றுப் போட்டி 2021 ஏப்ரல் 03 முதல் 09 ஆம் திகதி வரை குவைத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.\nகொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் சில நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக அவை 2021 ஒக்டோபர் 23 முதல் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த தகுதி சுற்று போட்டிகளில் பஹ்ரைன், குவைத், மாலைதீவு, கட்டார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் விளையாடும்.\nஅதேபோல் ஆபிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்றுபோட்டிகள் ஏ, பி என்று இரு வகையாக பிரிக்கப்பட்டு தென்னாபிரிக்காவில் அடுத்த மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇப் போட்டிகளும் தற்சமயம் 2021 ஒக்டோபர் 25-31 ஆம் திகதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nதகுதி ஏ குழு கானா, லெசோதோ, மலாவி, ருவாண்டா, சீஷெல்ஸ், சுவாசிலாந்து மற்றும் உகாண்டா ஆகியவை அடங்கும்.\nதகுதி பி குழுவில் கேமரூன், மொசாம்பிக், சியரா லியோன், செயின்ட் ஹெலினா மற்றும் தான்சானியா ஆகியவை அடங்கும்.\nகொவிட் -19 இன் விரிவான தற்செயல் திட்டமிடல் உறுப்பினர்களுடனும், சம்பந்தப்பட்ட அரசு மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட செயல்முறையின் விளைவாக ஒத்திவைப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.) ஐரோப்பிய கிண்ணம் 2020 கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் (யுரோப்பியன் சம்பியன்ஷிப்) முதலாவது போட்டியில் இத்தாலி அணி துருக்கி அணியை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\n2021-06-12 17:27:28 2020 கிண்ண கால்பந்தாட்டம் இத்தாலி துருக்கி\nகளிமண் தரை காளையை வீழ்த்திய ஜோகோவிக் ; கிராண்ட்ஸ்லாம் இறுதியில் அடிவைக்கும் சிட்சிபாஸ்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் களிமண் தரை காளை என வர்ணிக்கப்படும் ஸ்பெய்னின் ரபாயல் நடாலை உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\n2021-06-12 17:26:51 பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ஸ்பெய்னின் ரபாயல் நொவாக் ஜோகோவிக்\nதிசர பெரேரா அங்கம் வகிக்கும் கராச்சி கிங்ஸ் தோல்வி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திசர பெரேரா அங்கம் வகிக்கும் பாபர் அசாம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 12 ஓட்டங்களால் தோல்விையத் தழுவியது.\n2021-06-12 14:04:59 திசர பெரேரா கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ்\nவீர, வீராங்கனைகள் தகுதியடைவதற்காக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் கடும் முயற்சி\nப்படியாவது கஸகஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற மெய்வல்லுநர் போட்டிகளில் அடைவு மட்டத்தை அண்மித்துள்ள எமது வீர, வீராங்கனைகளை பங்கேற்ற செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.\n2021-06-11 17:46:13 வீர வீராங்கனைகள் இலங்கை மெய்வல்லுநர் போட்டி கஸகஸ்தான்\nபிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதியில் அனஸ்டாஷியா- கிரெஜ்சிகோவா மோதல்\nடென்னிஸ் நட்சத்திரங்கள் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில், கடந்த முறையைப் போலவே இம்முறையும் சம்பியன் பட்டத்தை புதுமுக வீராங்கனையொருவர் கைப்பற்றும் என்பது உறுதி. மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நாளை சனிக்கிழமை (12) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.\n2021-06-11 13:19:24 பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையரின் இறுதிப் போட்டி French Open Tennis Tournament\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்க���் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema.html", "date_download": "2021-06-13T00:16:13Z", "digest": "sha1:AHPIGCLZCQF2SBR6KKCTDRFF7SQMF46S", "length": 9113, "nlines": 68, "source_domain": "cinema.newmannar.com", "title": "கோச்சடையானில் நாகேஷூம் நடித்துள்ளார் - செளந்தர்யா பேட்டி!", "raw_content": "\nகோச்சடையானில் நாகேஷூம் நடித்துள்ளார் - செளந்தர்யா பேட்டி\nநடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி இயக்குநராக அவதரித்தார். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனையடுத்து ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா, ஒருபடி மேலே போய், தன் அப்பாவையே தன் முதல்படத்தில் ஹீரோவாக்கி களம் இறக்குகிறார். அந்தப்படம் தான் கோச்சடையான்.\n3டி அனிமேஷன் படமாக, இந்திய சினிமாக்களில் முதன்முறையாக மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் செளந்தர்யா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.\nஇந்நிலையில் கோச்சடையான் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் கார்பன் மொபைல் போனில், கோச்சடையான் மொபைல் என்று வெளியிட்டுள்ளனர். இதற்கான விழா சென்னையில் நடந்தது.\nஅதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் செளந்தர்யா, கோச்சடையான் டெக்னாலஜி படம் கோச்சடையான் சாதாரண படம் கிடையாது. 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள டெக்னாலஜி படம். பொதுவாக மக்கள், சினிமாக்காரர்கள் ஒருபடத்தை ஐந்தாறு மாதங்களில் எடுத்து அடுத்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் பண்ணி விடுகிறார்கள் என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅது அக்ஷ்ன் போன்ற கமர்ஷியல் படங்களுக்கு செட்டாகும். இதுபோன்ற அனிமேஷன் படங்களுக்கு ஒத்துவராது. கோச்சடையான் படம் இவ்வளவு காலம் தாமதமாகி செல்ல, அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் தான் காரணம்.\nஅவதார் போன்ற படங்களை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. கோச்சடையான் ஆக்ஷ்ன் படம் கிடையாது, டெக்னாலாஜி நிறைந்த படம். படத்தின் கதை கூட டெக்னாலஜி நிறைந்த கதை தான். இதில் பணியாற்றி இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள். அப்பாவை இயக்கியது சந்தோஷம் அப்பாவை வைத்து படம் இயக்கியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு அப்பாவாக அவர் இருக்கும் போது மிகவும் பொறுப்புணர்ச்சியுடன், பாதுகாப்புடன் இருப்பார். அதேசமயம் நடிகராக தொழில்பக்தியுடன் இருப்பார்.\nதிறமைசாலிகளை எப்பவும் அப்பா ஊக்குவிப்பார், அதேப்போல் ஒருமகளாக, இயக்குநராக எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்.ஒரு மகளாக நான் இந்தப்படத்தை இயக்கும்போது தீபிகாவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க அப்பா ரொம்ப சங்கடப்பட்டார். இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். அப்பா மட்டுமல்ல இப்படத்தில் நடித்துள்ள சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.\nகோச்சடையானில் நாகேஷூம் இருக்கிறார் கோச்சடையான் படத்தை பற்றி இதுவரை வெளிவராத ஒரு தகவலை சொல்லப்போகிறேன். இந்தப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷூம் நடித்துள்ளார். உண்மையில் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லை. மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது முகம் மற்றும் உடலை வைத்து அவரும் நடித்தது போன்று எடுத்துள்ளோம். திரையில் ரசிகர்கள் பார்க்கும்போது நாகேஷ், நிஜத்தில் நடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.\nகோச்சடையான் படத்தின் ஆடியோ சி.டி.யின் கவர்பேஜிலேயே நாகேஷின் உருவத்தை வெளியிட்டுள்ளோம். இதன்மூலம் அவருக்கு இப்படத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம். கோச்சடையான் படத்தின் ஆடியோ ரிலீஸ் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரலில் படம் ரிலீஸாகும். ஆனால் தேதி இன்னும் முடிவாகவில்லை. கோச்சடையான் படத்திற்கு ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து வருங்காலத்தில் இதுபோன்ற படங்களை நான் நிறைய எடுப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavikuyil.forumta.net/", "date_download": "2021-06-12T23:29:47Z", "digest": "sha1:L5VEDCKTH4EUXI4WHA3STPTXHSZ2F5FK", "length": 11412, "nlines": 308, "source_domain": "kavikuyil.forumta.net", "title": "கவிக்குயில்", "raw_content": "\nகவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...\nஇணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,\nதொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..\nகவிக்குயில் தமிழ் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது...\nஇணையதளத்தில் இணைந்தமைக்கு நன்றியும், பாராட்டுகளும்,\nதொடர்ந்து செந்தமிழ் வளர்ச்சிக்கு பதிவுகள் தந்து உதவுங்கள்..\nதமிழ் அரங்கத்தின் ஒரு அங்கம் உலக தமிழர்களின் உணர்வு பெட்டகம��� என்றும் அன்புடன் பிரைட்பாரதி.\nஅன்பு இதயங்களே செம்மொழியாம் தமிழ்மொழி வாயிலாக கவிக்குயில் இணையதளத்தின் மூலம் கைகுலுக்குகிறோம், தமிழில் தங்கள் தாகம் தணிய ஓர் தண்ணீர் பந்தலாக எமது இணையவலை அமைய, நீங்களும் எங்களுடன் இணைந்து தமிழ் தொண்டாற்றலாம் வாருங்கள் அன்புடன் ப.பிரைட்பாரதி\nஇந்தநாள் இனிய நாளாய் அமையட்டும்\nதங்கள் கருத்துக்களை உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வாருங்கள்..\n........கவிக்குயில் தமிழ் இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.....\nதயவு செய்து படிக்க வேண்டாம்\nதிருமணமானவர்கள் ­ கீழே உள்ள செ...\nஉலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோய...\nதமிழா நீ ஒரு சகாப்தம்\nஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட...\nமலேசியாவில் போலீஸ் சித்ரவதை - ...\nதமிழ் - தானியங்கி ஆங்கிலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» மலேசியாவில் போலீஸ் சித்ரவதை - இந்தியர் மரணம்\n» தீவிரவாதிகளை ஊக்குவிப்பது யார்\n» உலகின் அதிசயம் தஞ்சை பெரிய கோயில்\n» தமிழை உயிராக நேசிக்கிறேன்\n» திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்\n» ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n» வினோதியுடன் மறைக்கப்படும் உண்மைகள்...\n» தமிழா நீ ஒரு சகாப்தம்\n» ஏண்டா என்ன பாத்து அப்படி கேட்ட\n» வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்\n» பர்தா என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/red-sanders-smugglers-king-appu-224222.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:02:17Z", "digest": "sha1:W6CFNPGTHSDGO3EYKT6COTIDGFSUR3RC", "length": 17757, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "செம்மரக் கடத்தலும்... செத்துப்போன அப்புவும்.. தமிழக தொழிலாளர்கள் சீரழியக் காரணமான தாதா! | Red Sanders smugglers king Appu - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசுங்கத்துறையிடம் இருந்த செம்மரக்கட்டைகளை எடுத்துவிட்டு வைக்கோலை வைத்த கும்பல்.. பலே திருட்டு\nசெம்மரம் கடத்���லுக்கு உதவி : திருப்பதியில் தமிழக அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் கைது\nசெம்மரம் கடத்தியதால் இரு தமிழர்களும் ஒரு ஆந்திர புரோக்கரும் கைது - வீடியோ\nசெம்மரம் கடத்தியதாக 6 தமிழர்கள்... ஆந்திரா போலீஸ் கைது\nசெம்மரம் வெட்டியோர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு.. 30 பேருக்கு வலை வீச்சு.. கடப்பாவில் பரபரப்பு\nசெம்மரம் வெட்டியோர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு.. 30 பேர் தப்பியோட்டம்.. கடப்பாவில் பரபரப்பு\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெம்மரக் கடத்தலும்... செத்துப்போன அப்புவும்.. தமிழக தொழிலாளர்கள் சீரழியக் காரணமான தாதா\nசென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் பிரபலமான தாதா அப்புதான் தமிழகத்தில் செம்மரக்கடத்தல் தொழிலில் முதன்மையாக ஈடுபட்டவர் ஆவர். இவர்தான் அதிக அளவில் தமிழக கூலித் தொழிலாளர்களை ஆந்திராவிற்கு அனுப்பி மரங்களை வெட்டி கடத்தியவர் என்றும் கூறப்படுகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செம்மரக்கடத்தல் வழக்கில் கைதானா அப்பு, ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எலும்பு புற்றுநோயினால�� பாதிக்கப்பட்டிருந்த அவர் சமீபத்தில் உயிரிழந்தார்.\nகம்சானி கோபாலகிருஷ்ண மூர்த்தி என்கிற அன்புசெல்வம் என்கிற அப்பு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுரு குப்பம் மண்டலம் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் பல ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தார்.\nஅரசியல் பின்பலம் கொண்ட இவர் மீது கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற 15 வழக்குகள் சென்னை போலீஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nசங்கரராமன் கொலை வழக்கு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, 2 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்னகேசவுலு என்பவர் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவையும் அப்பு மீது பதிவானது. சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து விடுதலையான அப்பு பின்னர் ஒதுங்கி வாழ ஆரம்பித்தார் அப்பு.\nஇந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி கொல்லபல்லி வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்ட செம்மரங்களை, அப்பு சட்டவிரோதமாக வாங்கியதாக ஸ்ரீகாளஹஸ்தி போலீஸார் இவரை தேடிவந்தனர். மேலும் இவர் மீது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு செம்மர கடத்தல் வழக்குகளும் நிலுவையில் இருந்தன. ஆந்திர போலீஸார் தேடிவரும் செம்மர கடத்தல்காரர் கொல்லம் கங்கிரெட்டிக்கு,அப்பு நெருங்கிய நண்பர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.\nசில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்புவை சிறப்பு ஆயுதப்படை போலீஸார் சித்தூரில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகடந்த ஜனவரி மாதம் எலும்பு புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த அப்பு காக்கிநாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திரா சிறையிலேயே உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. செம்மரக்கடத்தலில் அப்பு போட்ட விதைதான் இன்றைக்கு விருட்சமாகி நிற்கிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.\nமேலும் red sanders செய்திகள்\nஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக புகார்... 25 தமிழர்கள் கைது - வீடியோ\nசெம்மரக் கடத்தல்... சர்வதேச கடத்தல் மன்னன் அப்துல் நஜீம், 19 தமிழர்கள் கைது : வீடியோ\nதிருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலைச் சேர்ந்த இருவர் கைது\nஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக மேலும் 35 தமிழர்கள் கைது\nசெம்மரம் விவகாரம்: ஆந்திரா சிறையில் வாடும் 32 தமிழர்களுக்கு ஜாமீன் கிடைத்தது\n32 தமிழர்கள் குற்றம�� செய்யவில்லை என்றால் நிரூபிக்கட்டும்.. ஆந்திர அமைச்சர் திமிர் பேட்டி\nதிருப்பதி கோயிலுக்கு சென்ற 32 தமிழர்களை கைது செய்த ஆந்திர போலீஸ்.. செம்மரம் வெட்ட வந்ததாக வழக்கு\nதிருப்பதி வனப்பகுதியில் ஆந்திர போலீஸ் மீண்டும் துப்பாக்கி சூடு: செம்மரம் வெட்டிய 7 பேர் கைது\nரூ.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பதுக்கல்: பறிமுதல் செய்வது எப்போது\nதமிழகத்திற்கு செம்மரக் கட்டைகளைக் கடத்த முயன்றதாக ஆந்திராவில் 16 பேர் கைது\nடி.எஸ்.பி தங்கவேலுவை தப்ப வைக்க முயற்சி… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக: கருணாநிதி\nஎப்படி வேணா போட்டோ எடுங்க... தெனாவெட்டாக போஸ் கொடுத்த செம்மரக்கடத்தல் டி.எஸ்.பி. தங்கவேலு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D?q=video", "date_download": "2021-06-13T00:09:58Z", "digest": "sha1:UZUMRNFMU27T37ANNSEJ5RMHJ6EYVFCE", "length": 5633, "nlines": 136, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் செய்திகள்\nநேதாஜி இன்னும் உயிரோடு இருக்கிறாரா விளக்கம் அளிக்க மத்திய தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு\nநேதாஜிக்கு பாரத ரத்னா, பிறந்த நாளன்று விடுமுறை... முடிவெடுக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் 8 வார அவகாசம்\nவிமான விபத்தில் நேதாஜி மரணம்... உண்மையில்லை என்கிறார் மம்தா பானர்ஜி\nதைவான் விமான விபத்தில் காயமடைந்து நேதாஜி உயிரிழந்தார்... இங்கிலாந்து இணையதளம் தகவல்\nநேதாஜி ஆவணங்களை வெளியிட அரசு முடிவு\nவாரணாசி குகையில் ‘சர்வானந்தா’ என்ற பெயரில் முனிவராக வாழ்ந்தாரா நேதாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/india/nur-jahan-mango-of-mp-priced-between-rs-500-1000-a-piece/", "date_download": "2021-06-12T23:23:36Z", "digest": "sha1:L7EAS5LVRPS4DG5ULKFK5ZOZKEVIRNBK", "length": 17872, "nlines": 257, "source_domain": "tamilnadunow.com", "title": "ஒரு பழத்தின் விலை ரூ.500-1,000... மத்தியப்பிரதேசத்தின் `நூர்ஜஹான்' மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்? - Tamilnadu Now", "raw_content": "\nஒன்றிய உய��ரினங்களின் ட்விட்டர் சேட்டைகள்\nயுவனோட இந்த 9 தீம் மியூசிக்கும் டிராக் தாங்க\nஒரு பழத்தின் விலை ரூ.500-1,000... மத்தியப்பிரதேசத்தின் `நூர்ஜஹான்' மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்\nஒரு பழத்தின் விலை ரூ.500-1,000… மத்தியப்பிரதேசத்தின் `நூர்ஜஹான்’ மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்\nநன்றாக விளைந்த நூர்ஜஹான் மாம்பழம் ஒன்றின் எடை 2.5 கிலோ முதல் அதிகபட்சமாக 4.5 கிலோ வரை இருக்கும் என்கிறார்கள். இனிப்புக்காகவும் புகழ்பெற்றது. 1 min\nமத்தியப்பிரதேசத்தின் ஸ்பெஷல் மாம்பழ வெரைட்டியான `நூர்ஜஹான்’ மாம்பழம் ஒன்றின் விலை எடைக்கு ஏற்ப ரூ.500-லிருந்து ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும் அந்த மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்\nகுஜராத் எல்லையை ஒட்டிய மத்தியப்பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இருக்கும் காத்தியவாடா பகுதி அதன் கூல் கிளைமேட்டுக்காகப் புகழ்பெற்றது. அந்தப் பகுதியின் மற்றொரு அடையாளமாக மாறியிருக்கிறது நூர்ஜஹான் மாம்பழ வெரைட்டி. இந்த ஸ்பெஷல் மாம்பழ வெரைட்டி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தது என்கிறார்கள். இந்த மாம்பழம் ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் தொடங்கி ஜூன் என இரண்டு மாதங்கள் மட்டுமே கிடைக்கும்.\nஅப்பகுதியில் வசிக்கும் அரச பரம்பரையைச் சேர்ந்த ஷிவ்ராஜ் சிங் தோட்டத்தில் மட்டுமே விளைந்து வந்த இந்த வகை மாம்பழங்கள் அழிவின் விளிம்புக்குச் சென்றன. அதன்பின்னர், 2015-ல் இந்த விஷயத்தில் தலையிட்ட மத்தியப்பிரதேச தோட்டக்கலைத் துறை நூர்ஜஹான் மாம்பழ வகையைக் காப்பாற்றியது. தோட்டக்கலைத் துறை மூலம் மற்ற விவசாயிகளுக்கும் இந்த மாம்பழம் பயிரிடும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nதற்போது அந்தப் பகுதியில் மட்டுமே விளையும் இந்த மாம்பழ வகையை ஷிவ்ராஜ் சிங்கின் தந்தை தாக்குர் பி.சிங், 1968-ல் வாங்கிவந்து நட்டிருக்கிறார். நன்றாக விளைந்த மாம்பழம் ஒன்றின் எடை குறைந்தபட்சம் 2.5 கிலோவில் தொடங்கி அதிகபட்சமாக 4.5 கிலோ வரை இருக்கும் என்கிறார்கள். எடை மட்டுமல்ல அதன் பிரத்யேக இனிப்புச் சுவைக்காகவும் இந்த மாம்பழம் புகழ்பெற்றது. இதனால், ஆண்டுதோறும் சீசன் சமயங்களில் இந்த மாம்பழங்களுக்கான டிமாண்ட் எகிறுகிறது. ஆன்லைனில் அல்லது நேரில் வந்து முன்பதிவு செய்தால் மட்டுமே இதை நீங்கள் சுவைக்க முடியும். சாதகமான காலநி��ை இருந்தால் மட்டுமே இதன் அறுவடையும் சாத்தியம் என்று சொல்லும் அப்பகுதி விவசாயிகள், இந்தவகை மாம்பழங்களின் எடை மட்டும் 2.5 கிலோவுக்குக் கீழ் குறைந்ததே இல்லை என்கிறார்கள்.\nAlso Read – நீங்க போதுமான தண்ணீர் குடிக்கலை – எச்சரிக்கை செய்யும் 7 அறிகுறிகள்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-06-13T00:26:07Z", "digest": "sha1:MQQRBZDFF2AZH7A3DUIONHXNDURATDVQ", "length": 8569, "nlines": 113, "source_domain": "tiruvallur.nic.in", "title": "பேரிடர் மேலாண்மை | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக து��ை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபேரிடர் மேலாண்மை பிரிவு, ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம்\nகட்டணமில்லா தொலைபேசி எண் : 1077\nவட்டாச்சியர் (பேரிடர் மேலாண்மை) : 9444289888\nமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) : 044 – 27661200\nபேரிடர் மேலாண்மை – தென்மேற்கு பருவமழை – 2018\nமண்டலக் குழுக்களின் விவரங்கள் (PDF 34 KB)\nபேரிடர் மேலாண்மை திட்டம் – 2017\nமாவட்டம் ஒரு பார்வை (PDF 825kb) மிக அதிகமாக பாதிக்கப்படும் / மிகவும் பாதிக்கக்கூடிய / நடுத்தர பாதிப்புள்ள பகுதிகளில் உள்ள படகுகள் விவரம்\nமுக்கியமான அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் (PDF 84kb) உபகரணங்கள் இருக்கும் விவரங்கள் (PDF 34kb)\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் (PDF 6MB) அரசுசாரா நிறுவனங்கள் (PDF 44kb)\nமிக அதிகமாக பாதிக்கப்படும் இடங்கள் (PDF 30kb) மிக அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களில் உள்ள மண்டல குழுக்கள்\nஅதிகமாக பாதிக்கக்கூடிய இடங்கள் (PDF 35kb) அதிகமாக பாதிக்கக்கூடிய இடங்களில் உள்ள மண்டல குழுக்கள்\nநடுத்தர பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் (PDF 35kb) நடுத்தர பாதிப்புக்குள்ளாகும் இடங்களில் உள்ள மண்டல குழுக்கள்\nகுறைந்த பாதிப்புள்ள இடங்கள் (PDF 35kb) வ்ருவாய் கோட்டம் வாரியாக நீச்சல் தெரிந்தவர்கள் திருவள்ளூர் (PDF 40kb) / பொன்னெரி (PDF 38kb) / திருத்தனி (PDF 25kb)\nவெள்ளத் தடுப்பு குழுக்களின் விவரங்கள் (PDF 85kb) வருவாய் கோட்டம் வாரியாக மரம் ஏறுபவர்கள் திருவள்ளூர் (PDF 40kb) / பொன்னேரி (PDF 38kb) / திருத்தனி (PDF 25kb)\nவருவாய் கோட்டம் வாரியாக பாம்பு பிடிப்பவர்கள் திருவள்ளூர் (PDF 40kb) / பொன்னேரி (PDF 38kb) / திருததனி (PDF 25kb) தனியார் மருத்தவமனைகள் (PDF 46kb)\nவருவாய் கோட்டம் வர்ரியாக முதல் பதிலளிப்பவர்கள் திருவள்ளூர் (PDF 71kb) / பொன்னேரி (PDF 52kb) / திருத்தனி (PDF 29kb)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 09, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvallur.nic.in/ta/gallery/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2021-06-12T22:31:18Z", "digest": "sha1:W2345P57E4T3XG3OCSMVFXXBYMYRII2C", "length": 5728, "nlines": 108, "source_domain": "tiruvallur.nic.in", "title": "பூண்டி(திருவள்ளூர் வட்டம்) | திருவள்ளூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவள்ளூர் மாவட்டம் Tiruvallur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nதொழில் மற்றும் வர்த்தக துறை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை\nஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nநில அளவை மற்றும் பதிவேடுகள் துறை\nமேலும் பல துறைகள் >>>\nபேரிடர் மேலாண்மைத் திட்டம் 2017\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபடத்தைக் காட்டு பூண்டி நீர்த்தேக்கம்\nபடத்தைக் காட்டு பூண்டி அணை\nபடத்தைக் காட்டு பூண்டி நீர்த்தேக்கம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், திருவள்ளூர்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 09, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/air-india-express-kozhikode-crash/", "date_download": "2021-06-12T22:34:34Z", "digest": "sha1:XD2OKEXXEA6NVLHEMJMGG7B7AABPQEV3", "length": 25661, "nlines": 231, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் - 19 பேர் பலி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nஇந்த கொரோனா & ஊரடங்குக் காலத்தில் துபாயில் இருந்து 191 பயணிகளுடன் இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது. மழை பெய்து கொண்டு இருந்த நேரத்தில், தரையிறங்கிய விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி, 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இரண்டாக உடைந்தது.நெஞ்சைப் பிளக்கும் இந்த பயங்கர விபத்தில் 2 விமானிகள் (தலைமை விமானி தீபக் வசந்த், துணை விமானி அகிலேஷ் குமார்) உள்பட 19 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.\nஉயிரிழந்தவர்களில் இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 5 உடல்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விமானி மற்றும் துணை விமானியின் உடல்கள் உள்பட 3 உடல்கள் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 2 உடல்கள் பேபி மெமோரியல் மருத்துவமனையிலும், ஒரு உடல் கிரசென்ட் மருத்துவமனையிலும் உள்ளது. காயமடைந்தவர்களில் 19 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 14 பேர் பேபி மெமோரியல் மற்றும் 33 பேர் ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையிலும் 4 பேர் மெய்த்ரா மருத்துவமனையிலும், 4 பேர் கிரெஸன்ட் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nவிமானத்தில் 10 சிறுவர்கள் உள்பட 184 பயணிகள், இரு விமானிகள், 5 பணிப்பெண்கள் இருந்ததை ஏா் இந்தியா உறுதி செய்தது. இவா்களில் பெரும்பாலானோா் பெரிய அளவில் காயமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனா்.\nகொரோனா வைரஸ் பரவில் அச்சுறுத்தல் எதிரொலியாக மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் வெளிநாட்டு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு சார்பில் வந்தே பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களை அழைத்து வந்த விமானம் இது.\nஇந்த ஓடுபாதை விமானிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஓடுபாதை, இதில் தரையிறங்குவது சுலபமல்ல. வழக்கத்தை விட மிகவும் கடினமானது.\nவிபத்து தொடா்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘விபத்தின்போது விமானத்தில் தீப்பிடிக்கவில்லை. கோழிக்கோடு விமான நிலையத்தில் ‘டேபிள் டாப்’ என்ற வகையில் மேடான பகுதியில் ஓடுபாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பாதையில் இருந்து விலகியதால் விமானம் பள்ளமான பகுதியில் சரிந்து விழுந்துவிட்டது. காயமடைந்த பயணிகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் அளிக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ள விமான விபத்து புலனாய்வு துறை, மத்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் மற்றும் விமான பாதுகாப்பு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கரிப்பூர் விமான நிலை��ம் சென்றனர். அதேபோல கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் விமான விபத்து நடந்த கரிப்பூருக்கு இன்று செல்கிறார்கள். மழை எதிரொலி: சறுக்கிய ஒரு பாதை\nவிமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் என கரிப்பூர் விமான நிலையத்தை பார்வையிட்ட மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.\nஇந்த விபத்து பற்றி மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது. 127 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை முடிந்து சென்று விட்டனர்.\nஇந்த விமானத்தின் விமானி, ஓடுதள பாதையின் முடிவு பகுதி வரை ஓட்டி செல்ல முயற்சித்து இருக்க வேண்டும். பருவமழை பொழிவால் ஏற்பட்ட சறுக்கலான நிலையால் விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி சென்றுள்ளது. ஒருவேளை விமானம் தீப்பிடித்து இருந்தால் எங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் என கூறியுள்ளார். துபையில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் விபத்து குறித்து அறிய +97156 5463903, +971543090572, +971543090572, +971543090575 ஆகிய அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nவிமான நிலையம் தற்காலிகமாக மூடல்\nகோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து குறித்து விசாரணை நடத்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரனுடன் டி.ஜி.சி.ஏ குழு ஒன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்துள்ளது. இதையடுத்து கோழிக்கோடு விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சின் விமான நிலையங்களில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.\nகரிப்பூர் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.\n*விமானி உயிரிழப்பு – துணை விமானி படுகாயங்களுடன் மீட்பு.\n* 177 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் பயணித்ததாக தகவல்.\nபாதுகாப்பு இல்லாத கரிப்பூர் விமான நிலையம்\nகோழிக்கோடு விமான விபத்து நடந்த கரிப்பூர் விமானநிலையம் பாதுகாப்பாக இல்லை என விமான போக்க���வரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டி உறுப்பினர் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பின்மை குறித்து அவர் 9 வருடங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார். மங்களூருவில் ஏற்பட்ட விமான விபத்து சமயத்தில் இது பற்றி அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அப்போது அது கண்டு கொள்ளப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.\n‘டேபிள் டாப்’ விமான நிலையம்\nதற்போது விமான விபத்து ஏற்பட்டுள்ள கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம் மலை மீது அமைந்துள்ள ‘டேபிள் டாப்’ விமான நிலையம். இதன் ஓடு பாதையின் முடிவில் போதுமான நீட்டிக்கப்பட்ட பகுதி இல்லை என தெரிவித்துள்ளார். பொதுவாக 240 மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் கரிப்பூர் விமான நிலையத்தில் 90 மீட்டர் வரை தான் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையின் இருபக்கமும் போதுமான இடம் இல்லை. 100 மீட்டருக்கு பதிலாக 75 மீட்டராக உள்ளது. மேலும் மழைக் காலங்களில் டேபிள் டாப் ஓடு பாதயைில் விமானம் இறங்குவதற்கு போதுமான வழகாட்டு நெறிமுறைகள் இல்லை’\nதற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் விமானத்தின் டிஜிட்டல் தகவல் பதிவு சாதனம் மற்றும் விமானியின் குரல் பதிவு சாதனம் ஆகியவை இருக்கும். இதன் வழியே, விமானம் எந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்தது, விமானத்தின் நிலை, அதன் வேகம், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல்கள் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இதனை மீட்டு ஆய்வு செய்த பின்னரே விமான விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் என்னவென்று தெரிய வரும்.\nஇறந்தவர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம்\nவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அறிவித்திருக்கிறார்.\nPrevious சொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\nNext இந்தி தெரிந்தால்தான் இந்தியரா – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – ப���திய விதிமுறைகள் அறிவிப்பு\nஇந்திய மக்கள்தொகையில் 14.2 % பேர் ஒரு டோஸ் + 3.4 % பேர் மட்டுமே 2 டோஸ்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/mahindra/dewas/", "date_download": "2021-06-12T23:32:48Z", "digest": "sha1:RUAK5ED4D27TY36V5VYOT5ESO53EBSTC", "length": 25715, "nlines": 209, "source_domain": "www.tractorjunction.com", "title": "திவா 5 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் - திவா உங்களுக்கு அருகிலுள்ள மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nமஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் திவா\nமஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் திவா\nதிவா இல் 5 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட திவா மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் திவா சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n5 மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்\nஅருகிலுள்ள நகரங்களில் மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nமஹிந்திரா ஜிவோ 225 DI 4WD\nமஹிந்திரா யுவோ 585 MAT\nமஹிந்திரா நோவோ 755 DI\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nபற்றி மேலும் மஹிந்திரா டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nதிவா ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 5 சான்றளிக்கப்பட்ட மஹிந்திரா டிராக்டர் டீலர்களை திவா வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, திவா மஹிந்திரா டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nதிவா ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் திவா மஹ���ந்திரா டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் திவா மஹிந்திரா டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nதிவா ஒரு மஹிந்திரா டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் மஹிந்திரா டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, திவா ஒரு மஹிந்திரா டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/cm-edappadi-palanisamy-pay-tribute-for-freedom-fighter-voc-181120/", "date_download": "2021-06-12T23:23:39Z", "digest": "sha1:AXMBSQOO6FHXKICFW2KHR7V4DXLK6VOG", "length": 14419, "nlines": 164, "source_domain": "www.updatenews360.com", "title": "வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nவ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி\nவ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி\nசுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின் 84வது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து பதிவிட்டுள்ளார்.\nசெக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனாரின் 84 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள் இவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேவேளையில், சமூக வலைதளங்களில் இவரது பெருமையை சுட்டிக்காட்டி கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.க்கு மரியாதை செலுத்தும் விதமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து பதிவிட்டுள்ளார்.\nஅதாவது, “ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார். செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார். செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன். pic.twitter.com/RiUfx58UIL\nTags: அரசியல், எடப்பாடி பழனிசாமி, சென்னை, வஉசி நினைவு நாள்\nPrevious வ.உ.சி நினைவு நாள் : மத்திய சிறை வளாகத்தில் மரியாதை\nNext டிச., முதல் வாரத்திற்குள் மெரினா கடற்கரையை திறப்பது குறித்து முடிவெடுக்கவும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை: ராத���கிருஷ்ணன் எச்சரிக்கை\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\n13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு: சடலத்தை மீட்டு தீவிர விசாரணை\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருமணமாகி 10 மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை : ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்ததால் பரபரப்பு\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nதடுப்பூசி போட வந்த இடத்தில் மரணம் : வரிசையில் நின்றிருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nகோவை மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தொற்று : 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு\nகொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்\n1 thought on “வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி”\nPingback: வ.உ.சிதம்பரனாரின் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன் : முதலமைச்சர் பழனிசாமி - Ungal City\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டா��்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2021-06-12T23:28:56Z", "digest": "sha1:JLGI7XNZIJVXZK3GCAM3F5Y23S4NX6BE", "length": 9405, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்டான | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகட்டான கொள்ளைச் சம்பவம் ; 7.2 மில்லியன் ரூபா ரொக்கப் பணத்துடன் சந்தேக நபர்கள் கைது\nநீர்கொழும்பு, கட்டான பகுதியில் தொழிலதிபரின் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி மூன்று கோடி ரூபா பணம் மற்றம...\nதுப்பாக்கி முனையில் 3 கோடி ரூபா கொள்ளை; சந்தேக நபர்களை கைதுசெய்ய 60 பொலிஸார் களத்தில்\nகட்டானவில் அமைந்துள்ள வீடொன்றில் துப்பாக்கி முனையில் மூன்று கோடி ரூபா கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளு...\n3 கோடி ரூபா பணம், தங்க நகைகள் துப்பாக்கி முனையில் கொள்ளை\nநீர்கொழும்பு - பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டான, 50 ஏக்கர் பகுதியில் வர்த்தகரொருவரின் வீட்டில் இன்றைய தினம் மூன்று கோடி ரூ...\nபட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி\nகட்டான, கலுவரிப்புவ பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n\"நீர்கொழும்பில் திருச்சொரூபம் சேதப்படுத்தப்பட்டமைக்கும் முஸ்லிகளுக்கும் எந்த தொடர்புமில்லை\"\nநீர்கொழும்பில் புனித செபஸ்தியார் திருச்சொரூபம் தா���்கப்பட்ட சம்பவத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என...\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜித பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தர...\nநீர்கொழும்பு, கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பாதுகாப்பு படையினர் பையொன்றிலிருந்து குண்டொன்றை மீட்டெடுத்துள்ளனர்.\nபொசன் பெரஹெரவின் இறுதியில் நடந்த சம்பவத்தால் தேரர் பலி\nகட்டான பிரதேசத்தில் யானையொன்று தாக்கியதில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nகட்டான வெலிகட சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தன...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2019/02/", "date_download": "2021-06-12T22:54:45Z", "digest": "sha1:X62DQXYDV2X4YDAH527OX2UAH35TKQH2", "length": 42740, "nlines": 215, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: பிப்ரவரி 2019", "raw_content": "\nவியாழன், பிப்ரவரி 28, 2019\nபுனைவும் நினைவும்- ஒரு பார்வை\nவேளாண்மை என்பது தொழில் அல்ல.. வாழ்க்கை முறை\nவாழ்க்கையில் அர்த்தமே இல்லை. எந்த முக்கியத்துவமும் இல்லை. கோழைத்தனம் தான் மனிதனை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு வரும் தைரியம் இல்லாமல் போய்விட்டது. கோழையாக இருக்காதே. தற்கொலை தான் நீ கோழையல்ல என்பதை நிரூபிக்கும்.\n-ஸெனோ, கிரேக்க தத்துவ ஞானி.\nசமயவேலின் புனைவும் நினைவும் தொகுப்பானது அவரது சிறுவயது மற்றும் இளவயது ஞாபகங்களை நினைவோடை தகவல்களாக நமக்குச் சொல்லிச் செல்கிறது. முன்பாக நினைவில் நிற்கும் ஊரைப் பற்றியும், தாம் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் புனைவாக்கம் செய்பவர்கள் சற்று மிகையாகவே சேர்த்து (இட்டுக் கட்டி) இப்படியான மனுசன் கூட நான் பழகி இருந்திருக்கேனாக்கும் என்று சொல்லும் பெருமை அவர்களது புத்தகங்களில் தெளிவாகவே தெரியும். போக அப்படிப் பழகிய மனுசன் கடேசி காலத்துல சோத்துக்கில்லாம, கண்ணுந் தெரியாம டிச்சுக் குழியில விழுந்து செத்தாம் பாருங்க.. அன்னிக்கி தாம் மனுச வாழ்க்கையை நெனச்சு நான் ஆறு மணி நேரம் அழுதேன் என்று முத்தாய்ப்பாய் முடிப்பார்கள். வாசகர்களும் கண்ணீர் சிந்தி அழும் நிலைக்கு தள்ளும்படி அவரது எழுத்து முறை இருக்கும். ஆனால் சமயவேல் உள்ளதை உள்ளபடி பொட்டில் அடித்தாற்போல் சொல்லி முடிக்கிறார் ஒவ்வொரு தகவல்களையும்.\nஉருமித் திரியும் தற்கொலைகள் என்றொரு தனிப்பகுதியில் ஒன்னம்மா அரளி குடித்தும், படித்த நகரில் வளர்ந்த விஜயாக்கா வின் இறப்பும், அமராவதி அண்ணி பூச்சி மருந்து குடித்தும், மஞ்சுளா அக்காவின் மரணமும் ஒரே பகுதியில் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை தனித்தனியாக இருக்கிறது. தனியாகவும் சமயவேலால் சொல்லவும் முடியும் தான். இருந்து தற்கொலைகள் என்கிற தலைப்பின் கீழாக தான் ஊரில் சிறுவயதில் கண்டனவற்றை சுருக்கமாக முடித்துக் கொள்கிறார். சுதந்திர இந்தியாவில் முதல் 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களப் பெண்கள் முன்னெடுத்துச் சென்றதைப் பொறுக்க முடியாமல் ஆண்-மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடியையும் அழுத்தங்களையும் கொடுத்தது தான் காரணம் என்கிறார். போக, எல்லா தற்கொலைகளுக்கும் நிலவுடைமை கலாச்சாரத்தின் இறுக்கமான பாலுறவுக் கட்டுப்பாடுகளும் அவை சார்ந்த தவறான நம்பிக்கைகளுமே காரணம் என்கிறார். ஆண் மைய சமூகத்தில் ஆண்களின் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கு பெண்களையே பலி கொடுத்திருப்பதாகவும் உறுதி கூறும் போது இன்றும் மருத்துவரிடம் போய் இப்படியான பிரச்சனைகளை குணப்படுத்தும் வழக்கமே நம்மிடம் இல்லையெனவும் சொல்கிறார்.\nபூமியை நம்பி வாழ்கிறவர்கள் பூமியைப் போலவே எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றவர்களாக இருக்கிறார்கள், என்று சொல்ல ஆரம்பித்து மழையில்லா வருடங்களை எவ்வளவு துன்பத்தில் ஊர்மக்கள் கடந்தார்கள் என்பதை ‘காலத்தை துரத்திய மனிதர்கள்’ என்கிற பகுதியில் சொல்லப்படுகிறது.கிராமப் பொருளாதாரம் எனபது ஒரு பெரும் பொ���் என்பதை பஞ்சம் பாடம் நடத்தியிருக்கிறது அங்கே. மக்கள் எறும்புப் புற்றுகளை தோண்டி அவைகள் சேகரித்து வைத்திருக்கும் தானியங்களை கொள்ளையடிக்கிறார்கள். எலிகளின் நகரில் ஒரு மூட்டை தானியம் கிடைத்ததாக மக்கள் பேசியதையும் பதிவு செய்கிறார். கழுதைக்கு கல்யாணம் செய்வித்தல், பிள்ளையாரை 3 நாட்கள் தண்ணீரில் மூங்க வைத்தல், கரைப்பத்திரகாளிக்கு முளைப்பாரியிட்டு விழா எடுப்பது போன்ற கூத்துகளும் ஊரில் நடைபெற, கடவுள் முதலான பல பொய் நம்பிக்கைகள் மழையின்றி உதிரத் தொடங்கினவென்றும் பதிகிறார்.\nவடக்கத்தி அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் விழா சிறுவயது விழக்கால கொண்டாட்டமாக மாறுகிறது. வடக்கத்தி அம்மன் யார் என்கிற தகவலும் சுருக்கமாய்ச் சொல்லப்படுகிறது. அதே பகுதியில் சோலையம்மாளுக்கு கஞ்சி ஊற்றும் விழாவும் சோலையம்மாவின் சோக வாழ்க்கையைச் சொல்லி இணைந்து கொள்கிறது. பாவைக் கூத்து இரவுகள் பற்றியான தகவல்களை சொல்லும் பகுதி. பாவைக் கூத்தில் ராமாயணம் தோல் பொம்மைகளால் ஒவ்வொரு இரவிலும் நிகழ்த்தப்படுகிறது. முடிவுறும் நாளில் மழை பெய்யுமென்பது ஐதிகமென சொல்கிறார். நேற்று இங்கொரு சம்பவம் சொன்னார்கள். சென்னிமலை தைப்பூசம் முடிந்த பிறகு சாரல் மழையேனும் கண்டிப்பாக பெய்யுமென. சாலையில் தேர் சென்ற தடத்தை சாரல் மழை அழிக்குமாம் என்கிற தகவலும் சுருக்கமாய்ச் சொல்லப்படுகிறது. அதே பகுதியில் சோலையம்மாளுக்கு கஞ்சி ஊற்றும் விழாவும் சோலையம்மாவின் சோக வாழ்க்கையைச் சொல்லி இணைந்து கொள்கிறது. பாவைக் கூத்து இரவுகள் பற்றியான தகவல்களை சொல்லும் பகுதி. பாவைக் கூத்தில் ராமாயணம் தோல் பொம்மைகளால் ஒவ்வொரு இரவிலும் நிகழ்த்தப்படுகிறது. முடிவுறும் நாளில் மழை பெய்யுமென்பது ஐதிகமென சொல்கிறார். நேற்று இங்கொரு சம்பவம் சொன்னார்கள். சென்னிமலை தைப்பூசம் முடிந்த பிறகு சாரல் மழையேனும் கண்டிப்பாக பெய்யுமென. சாலையில் தேர் சென்ற தடத்தை சாரல் மழை அழிக்குமாம் வருடா வருடம் இப்படி நடக்கிறது என்கிறார்கள். அதையெல்லாம் யார் இத்தனை காலம் கவனித்தார்கள். ஆனால் பனியும் குளிரும் விலகி கருக்கல் இருக்கிறது வானில் இதை எழுதிக் கொண்டிருக்கையில். மழையே தூராவிட்டாலும் நம்பலாம் போல.\nவேலுத்தாத்தாவின் மரணம் நிகழ்ந்த பிறகு வாசல் வழியே அவர் பிணத்தை எடுத்த��� வராமல் வீட்டின் மேற்குச் சுவரில் துவாரமிட்டு வெளியே கொண்டு வருகிறார்கள். அவிட்டம் அடைப்பில் அவர் இறந்ததால் அவ்வாறு செய்தார்களாம். புதிய புதிய தகவல்களுடன் நினைவோடை விரிகிறது.\nபகுதி இரண்டில் ஊர் மனிதர்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறார். பறவை மனிதனான காடை சண்முகம் காடுகளில் தான் எந்த நேரமும் திரிகிறார். அவர் வேட்டைக்காரரோ என்றால் இல்லை. அவர் ஒரு பறவை விசுவாசி. அவர் வீட்டின் பின்கட்டில் வகை வகையான பறவைகள் பறவைகளின் கீச்சுக் குரல் கேட்டுத்தான் உறங்குகிறார். குஞ்சுகள் பொறித்ததும் காட்டிலேயே அவற்றை கொண்டு சென்று விட்டும் விடுகிறார். குருசாமி வெளவால் வேட்டை பற்றி விளக்குகிறார். குழந்தை செட்டியார், தபால்கார பிச்சை, கோழி திருடும் ஆறுமுகம், லாந்தர் இருளாண்டி என வித விதமான மனிதர்கள். மொத்தத்தில் கரிசல் கிராமத்தின் மண்ணைப் பற்றியும், மக்களைப் பற்றியும் நாம் வாசிக்க உகந்த சுவாரஸ்யங்கள் நிறைந்த தொகுப்பு இது.\nபுனைவும் நினைவும் - சமயவேல். மணல் வீடு - விலை -100.\nநேரம் 2/28/2019 07:00:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசூன்யப்புள்ளியில் பெண்- ஒரு பார்வை\nமீட்பர் அவதாரத்தை அவர்கள் தரித்துக் கொள்ள நான் அனுமதித்ததே இல்லை.\nஉலகம் முழுதும் ஆண் மைய அரசாங்கமே ஒவ்வொரு வீட்டினுள்ளுமிருந்தும் துவங்குகிறது. ஆண் என்கிற குவியம் தன்னை வளப்படுத்திக் கொள்ளும் நிலையைத் தொடுவது அவன் ஆண் என மற்ற ஆண்களைப் பார்த்து தெரிந்து கொள்வதாலேயே. ஒரு பெண் தன்னைப் பெண் என்று உணரும் முன்பாகவே ஆண்களால் பாலியல் தொடுகைக்கு ஆட்படுகிறாள். இந்த உண்மைக் கதையில் வரும் தந்தையானவர் தன் மனைவியை அவள் பெற்ற பெண் குழந்தைகள் இறந்தால் அடித்துத் துன்புறுத்துவதில்லை. அதுவே ஆண் குழந்தையின் மரணம் என்றால் அடித்துத் துவைக்கிறார்.\nநாவலாசிரியர் நவல் எல் சாதவி பல்துறை போராளி. மருத்துவப்படிப்பை முடித்தவர் மனநல மருத்துவராக பணிபுரிந்த சமயத்தில் அவர் சந்தித்த எகிப்திய பெண்களின் வாழ்க்கையை கொண்டே பல நூல்களை எழுதியவர். “ஹெல்த்” எனும் பத்திரிக்கையை மூன்று ஆண்டுகள் கொண்டு வந்தவர். சூன்யப்புள்ளியில் பெண்” 1973-ல் வெளியானது.\nசுனாதிர் சிறைச்சாலையில், செய்த கொலைக்குற்றத்திற்காக தூக்குக் கயிறை எதிர்பார்த்துக் காத்திருந��த பிர்தவ்ஸ் என்கிற பெண்ணுடன் ஏற்படுகின்ற சந்திப்பே இந்த நாவலை எழுதத் தூண்டியதாக சாதவி முகப்பில் தெரிவிக்கிறார்.\nபிர்தவ்ஸ் விபரமறியா வயதில் தோழன் ஒருவனுடன் கணவன் மனைவி விளையாட்டு விளையாடுகிறாள். பின்பாக தாய்மாமா இவளுடன் அந்த விளையாட்டை துவங்குகிறார். அப்பா இறந்த பிறகு தாய்மாமாவுடனேயே அவரது இல்லம் செல்லும் பிர்தவ்ஸ் பள்ளிப் படிப்பையும் துவங்குகிறாள். மாமா திருமணம் செய்த பிறகு அத்தை இவளை பள்ளியின் ஹாஸ்டலில் தங்க வைத்து விடுகிறாள். ஹாஸ்டலில் தங்கியிருக்கும் வபேயே என்கிற தோழி தன் காதலனைப் பற்றியே எந்த நேரமும் பேசுவது இவளுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.\nகாதல் என்பதை உணராத இவளை அவள் கேலி செய்கிறாள். படிப்பை முடித்தவளை அத்தையின் ஏற்பாட்டில் அவரது முகத்தில் உள்ள கட்டியிலிருந்து சீழ் ஒழுகும் 60 வயது மாமாவுக்கு கட்டிக் கொடுக்கிறார். கஞ்சனான அவரது அடிகளை பொறுக்க முடியாமல் பிர்தவ்ஸ் அங்கிருந்து தப்பி காபிக்கடை முதலாளியிடம் தஞ்சமடைகிறாள். அவரது காமத்திற்கும் இறையான பிர்தவ்ஸ் அங்கிருந்து தப்பி ஆண்களுக்குப் பெண்களை நல்ல தொகைக்கு கூட்டிக் கொடுக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்ணிடம் தஞ்சமடைகிறாள்.\n“அந்த நாய்க்குப் பிறந்த மகன் உன்னை என்ன செய்தான்\n“எவனோ ஒருவன், இதிலென்ன பெரிய வித்யாசம் வேண்டியிருக்கிறது அவர்கள் அனைவருமே ஒன்று தான். நாய்க்குப் பிறந்தவன்கள். பெயர்கள் தான் வேறு வேறாக இருக்கும். மகமது,பவ்சி, சாப்ரி, இப்ராகிம், ப்யோமி”\nதன்னை வைத்து அவள் சம்பாதிப்பதை உணர்ந்து ஒரு கட்டத்தில் அங்கிருந்தும் தப்புகிறாள். மழை இரவில் ஒருவனின் காரில் ஏறி விடிகாலையில் பத்து பவுண்டு சம்பாதிக்கிறாள். வாழ்வில் முதலாக சம்பதித்த காசில் சாப்பிடுகிறாள். பின் இருபது பவுண்டு, முப்பது என்று தன் விலையை தானே ஆண்களுக்கு நிர்ணயம் செய்கிறாள்.\nமேம்போக்காகப் பார்த்தால் இது ஒரு பாலியல் தொழிலளியின் சுயசரிதை தான். அவள் அப்படியானதற்கு நாமெல்லாம் சமூகத்தை நோக்கி கைநீட்டி குற்றம் சொல்லலாம். ஆனால் ஆண்மைய உலகம் இப்படித்தான் காலம் உள்ளவரை இயங்கும். இன்றொரு பிர்தவ்ஸின் கதை என்றால் மீண்டும் மீண்டும் பெண்களின் பாடுகளை தனித்தனியே எழுதிக் கொண்டே போனாலும் அது தீரப்போவதில்லை.\nபுரட்சியாளர்களைப் பற்றியான கர��த்தொன்று பிர்தவ்ஸால் சொல்லப்படுகிறது. அவள் நாவலில் ஒரு புரட்சியாளனை சந்தித்து காதல் கொள்கிறாள். ஆனால் அவன் பணம் பெற்ற மற்றொரு பெண்ணை மணம் முடிக்கிறான். அதற்காக அழுகிறாள் பிர்தவ்ஸ். அவன் இவளைத் தேடி வந்து பயன்படுத்திக் கொண்டு கிளம்புகையில் இவளுக்கான தொகையைக் கேட்கிறாள். அவன் பத்துப் பவுண்டு கொடுக்க, தன் தொகை இருபது என்கிறாள். அவன் அதைக் கொடுத்து விட்டுச் செல்கிறான். காதலியானவளை பாலியல் தேவைக்கு ஓசியில் பயன்படுத்திக் கொள்ளும் புத்தியை செருப்பால் போடுகிறாள்.\nதமக்கென கொள்கைகளையுடைய புரட்சியாளர்கள் எவரும் வித்தியாசமானவர்கள் அல்லர். மற்ற ஆண்கள் பணத்தைக் கொண்டு பெற்று விடுவதைப் போன்று இவர்கள் புத்திசாலித்தனமாக தம் கொள்கைகளைக் கொண்டு பெற்றுவிடுகிறார்கள். விபச்சாரிகளுக்கு உடலுறவு எப்படியோ, அப்படித்தான் புரட்சியாளர்களுக்குப் புரட்சியும். தவறாகப் பயன்படுத்தக்கூடியது. விற்கப்படக்கூடியது.\nசூன்யப் புள்ளியில் பெண் -நவல் எல் சாதவி.. தமிழில் சசிகலா பாபு. எதிர் வெளியீடு. விலை : 160. தொடர்புக்கு :- 04259-226012, 99425 11302\nநேரம் 2/28/2019 09:06:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 12, 2019\nநகரில் தனித்தலையும் ஆடு - ஒரு பார்வை\nநகரில் தனித்தலையும் ஆடு - ஒரு பார்வை\nசமகால வாழ்வின் பக்கங்களை நையாண்டி கலந்து அப்படியே கண்ணுக்கு முன் வைப்பது வா. மு. கோமுவின் படைப்புகள். 2017-18ல் நடுகல், உயிர் எழுத்து, உயிர்மை, குறி,மணல் வீடு, ஓலைச் சுவடி, விகடன் தடம் போன்ற இலக்கிய இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு.\nஓவ்வொரு கதையும் சொல்லிச் செல்லும் செய்திகள் ஏராளம்.\nவேட்டை சிறுகதையில் வரும் டைகர் நாய்க்கும் நாயகனும் உள்ள உணர்வு பூர்வமான பிணைப்பு, டைகரைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்று தனிமையை உணர ஆரம்பிக்கும் போக்கு, மற்ற எல்லாக் கதைகளிலும் நீட்சி அடைகிறது.\nநகரில் தனித்தலையும் ஆடு என்ற நூலின் தலைப்பு கொண்டு இருக்கும் சிறுகதை, உண்மையில் சுவரொட்டிகளை தின்று நகரத்தில் தனியா சுற்றிக் கொண்டு இருந்த ஆடு, இணைய தளத்தில் கவனம் பெற்று வைரலாகிய பின் என்னவாக ஆகிறது என்று கேள்வியை நம்முன் வைக்கும் போது சமகால அபத்தங்கள் எல்லாம் நம்முன் விரிய வைக்கின்றது.\nஅகவை நாற்பத்தி மூன்றில் வெங்கடசாமி - மா���னுக்கு பொண்ணு பார்க்க கூட செல்லும் மருமகனும் திருமணத்திற்கு தயாராவது கொங்கு மாவட்டங்களில் உள்ள பெண்கள் வறட்சியை, முதிர் கன்னன்கள் அதிகமாகும் நிலைகளைச் சுட்டிக் காட்டுகிறது\n கதையிலும் சனிக்கிழமை வாழ்க்கை கதையிலும் வரும் அம்மாக்கள் தனியாக வசித்து வந்தாலும் மகன் மீது வைக்கும் பாசத்தை குறைக்கவில்லை. எப்போதும் அம்மா ஒரு படி உசத்தி தான் என்று தோன்றச் செய்து விடுறார்கள்.\nபருஷோத்தனமாகிய எனக்கு வயது முப்பத்தொன்று சிறுகதையில் தந்தையாக வரும் கவிஞர் வாதைகளையும், சோதனைகளையும் கவிதையில் ஏற்றி விடுவார். அவரது கவிதைப் புத்தகங்களை எடைக்குப் போட்டே தங்கையின் கல்யாணத்தை நடத்தி விட்டதாக கதை நகரும் போது சமகால கவிஞர்களை பகடி செய்திருக்கும் கலை ரசிக்க வைத்தது.\nவரும் ஆசிரியரின் வாக்கு மூலம் - //என் பெயர் பழனிச்சாமி, நான் இலக்கிய சிற்றேடுகளில் எழுதுபவன். எனக்கு கதைகள் மனிதர்களின் வாழ்க்கையில் எந்த நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. நான் சொல்வது எல்லாம் இந்த மண்ணினுடைய மக்களின் கதைகள் //\nஆம் இந்த கொங்கு மண்ணின் மக்களின் சமகால வாழ்க்கை முறைகளை ஆவணப்படுத்தி வைக்கும் ஒரு புத்தகம் தான் இது.\nநேரம் 2/12/2019 06:58:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்\nவெள்ளி, பிப்ரவரி 08, 2019\nஇந்த சிறார் புதினத்தை நாம் எளிதில் மற்ற சிறார் புதினங்களைப் போல கடந்து செல்ல இயலாது தான். ஷாலினியின் பள்ளித் தோழி பூஜாவுக்கு, தனக்கு நடந்த விசயத்தை யாரிடமும் சொல்ல முடியவில்லை. கீழ் வீட்டிலிருக்கும் தாத்தாவின் பாலியல் தொந்தரவிற்கு இலக்காகிறாள். அவளுக்கு தைரியமூட்டி அம்மாவிடம் சொல்லத் தூண்டுகிறது ஷாலினியிடம் இருக்கும் பேசும் மரப்பாச்சி பொம்மை. கையிலிருக்கும் பொம்மைகள் கண்சிமிட்டுவதிலும், கீ கொடுத்தால் நகர்வதிலுமே மகிழ்ச்சியடையும் குழந்தைகளுக்கு உதவும் மனப்பாங்குடன் செயல்படும் மரப்பாச்சியை பிடித்திருக்கும் என்பதில் ஐயமில்லை. வாசிக்கும் குழந்தைகள் அனைவருமே தங்களிடம் இப்படி ஒரு மரப்பாச்சி பொம்மை இருந்தால் எப்படி இருகுமெனவும் கனவு காண்பர். அந்த அளவுக்கு கதை ஓட்டம் வழியே மரப்பாச்சி என்கிற இளவரசி படிப்போர் மனதில் இடம் பிடித்துக் கொள்கிறது. சிறார் புதினங்கள் வாயிலாக மிருகங்கள் பேசுதல், காட்டுயிர்கள், மரங்கள் அழிப்பு, புகை மாசு, கடல்நீரில் மாசு, என சுற்றுச்சூழல் விசயங்களைப் பற்றி பலர் எழுதியுள்ளனர். மிக முக்கியமான குழந்தைகள் பிரச்சனையை இந்தப் புத்தகம் தான் முதலாக புதினம் வழியே சொல்கிறது. அனைத்துப் பெற்றோரும், குழந்தைகளும் வாசிக்க வேண்டிய, தமிழில் மிக முக்கியமான புதினம் இது.\nவானம் வெளியீடு, விலை : 60.00. தொடர்புக்கு :- 9176549991\nமாயாஜால யதார்த்தத்தின் வழியே பயணிக்கும் சிறார் நாவல் இது. சகானாவுக்கும் சூர்யாவுக்கும் விடுமுறை விடப்பட்ட தினத்தில் அவர்களது தாத்தாவும், ஆச்சியும் மகளையும் மருமகனையும் காண ஊரிலிருந்து ஏராளமான, வகை வகையான தின்பண்டங்களுடன் வந்து சேர்கிறார்கள். தாத்தாவின் அருகில் மொட்டை மாடியில் படுத்து நட்சத்திரங்கள் பற்றிய கதைகளை கேட்டு மகிழ்கிறார்கள். இம்முறை வந்திருந்த தாத்தாவிற்கு நீளமான தாடி இருக்கிறது. தாடிக்குள் பல வர்ணத்தில் சித்திரக் குள்ளர்கள் இருக்கிறார்கள். தாத்தா அவர்களை இருவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். நீல நிற சித்திரக்குள்ளர் தன் அங்கியிலிருந்து நீல நிறப் பொடியை இவர்கள் மீது தூவ இவர்களும் சித்திரக் குள்ளர்களாகி அவர்களோடு பறந்து மகிழ்கின்றனர். இப்படி பட்டாம்பூச்சியோடு பறப்பதும், சிட்டுக்குருவியாகிப் பறப்பதும், எறும்புகளோடு பயணிப்பதுமாக நாவல் சிறார்கள் மகிழ்ச்சியாக வாசிக்கும் வண்ணம் விரிந்து செல்கிறது. இறுதியில் ஆச்சி பாட்டியிடமும் அவளது சுருக்குப் பையில் சித்திரக் குள்ளிகள் இருப்பதை சகானா காண்கிறாள். அவளின் விருப்பத்தின் பேரில் தேன் கூட்டினுள் தேன் பூச்சியாக மாறி சென்று வருகிறாள். விடுமுறை முடிந்து தாத்தாவும் ஆச்சியும் ஊருக்கு கிளம்புகிறார்கள். ஒரு மாத விடுப்பில் பேரக்குழந்தைகளோடு மகிழ்ந்திருக்க வரும் தாத்தா பாட்டியின் கதை வழியே ஏராளமான தகவல்களையும் உதயசங்கர் குழந்தைகளுக்கு தருகிறார்.\nவானம் வெளியீடு, விலை :- 80.00.\nநேரம் 2/08/2019 08:26:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதை��ள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nபுனைவும் நினைவும்- ஒரு பார்வை\nசூன்யப்புள்ளியில் பெண்- ஒரு பார்வை\nநகரில் தனித்தலையும் ஆடு - ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/powertrac/powertrac-4455-bt-30051/", "date_download": "2021-06-12T23:02:46Z", "digest": "sha1:OBU4WW5H3VQDIQWLO3K6HOWI5LY7RPEI", "length": 17452, "nlines": 190, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது பவர்டிராக் 4455 BT டிராக்டர், 34943, 4455 BT விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nஇரண்டாவது கை பவர்டிராக் 4455 BT விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nபவர்டிராக் 4455 BT விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க பவர்டிராக் 4455 BT @ ரூ. 350000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2014, அம்பேத்கர் நகர், உத்தரபிரதேசம். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6065 அல்ட்ராமேக்ஸ்\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமாக்ஸ் 45 E\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nஜான் டீரெ 5050 D\nஜான் டீரெ 5041 C\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க ��வர்டிராக் டிராக்டர்கள்\nபிரபலமான பவர்டிராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Sandeep Kumar\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது ம��ன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/virat-kohli-comments-on-anushka-sharma-baby-bump-photo-adorable.html", "date_download": "2021-06-13T00:00:35Z", "digest": "sha1:MEI7ZOZNA5CF2O3VB77N253NKK3GRS27", "length": 7504, "nlines": 65, "source_domain": "www.behindwoods.com", "title": "Virat kohli comments on anushka sharma baby bump photo adorable | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n 'ப்ராக்டிஸ் மேட்ச்ல மிடில் ஸ்டம்பு ரெண்டா உடைஞ்சு தெறிச்சிடுச்சு...' யார் இந்த ஃபாஸ்ட் பவுலர்...\n'ஐபிஎல்' போட்டியில் காலடி எடுத்து வைக்கும் முதல் 'அமெரிக்க' வீரர்... \"எந்த 'டீம்'ல ஆட போறாரு..\" - முழு விவரம் உள்ளே\n'முதல்ல சிஎஸ்கே போட்ட பிளான் இதுதான்'... 'அப்பறம்தான் தோனி வந்தாரு'... 'நிறைய பேருக்கு தெரியாது'... 'பிரபல வீரர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்\n“700 இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்களை திருடி”.. +2 படித்த 20 வயது இளைஞன் செய்த நடுங்கவைக்கும் காரியம்\n'கிரிக்கெட்' மைதானத்தில் 'கால்பந்து' விளையாடிய 'வீரர்கள்'... திடீரென பாய்ந்த 'மின்னல்'... '2' இளம் கிரிக்கெட் வீரர்கள் 'மரணம்'\n\"இந்த தடவ 'ஐபிஎல்' சாம்பியன் யாரு..\" 'பிரெட் லீ' கை காட்டிய 'அணி' இது தான்... 'குதூகல' மோடிற்கு சென்ற 'ரசிகர்'கள்\nVIDEO : \"இது யாருன்னு கரெக்டா சொல்லு பாப்போம்\"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \nVIDEO : 'practice' 'மேட்ச்'லயே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல... ரோகித் அடித்த 'சிக்ஸர்'... \"போய் விழுந்த இடம் தான் ஹைலைட்டே...\" - வைரலாகும் 'வீடியோ'\n\"சோதனை காலம் எல்லாம் 'ஓவர்'... அவர் சீக்கிரமா 'திரும்ப' வருவாரு...\" - 'சிஎஸ்கே' சொன்ன 'குட்' நியூஸ்... குதூகலத்தில் 'ரசிகர்கள்'\nVIDEO : '\"தல'ய இந்த மாதிரி நாங்க பாத்���தே இல்ல\"... 'கூல்' கேப்டன் குறித்து வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'... எதிர்பார்ப்பில் சி.எஸ்.கே 'ரசிகர்கள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-12T23:33:23Z", "digest": "sha1:DU37UXRRUI2JH4454CQYGHX57O4GAS22", "length": 9892, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மாம்பழ சீசன்", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - மாம்பழ சீசன்\nதிருச்சியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் அழிப்பு\nபுரளிகளைப் பரப்பாதீர்கள்: பாயல் ராஜ்புத் காட்டம்\nவிளையாட்டாய் சில கதைகள்: பார்சிலோனாவில் ஒரு கிரிக்கெட் மைதானம்\nஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு 960 மதுபாட்டில்கள் கடத்தல்: சரக்கு வேனில் எடுத்து வந்த 3...\nஊரடங்கு, விளைச்சல் கூடுதலால் காய்கறி விலை வீழ்ச்சி: மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்...\nநிலக்கோட்டையில் விளைநிலங்களுக்கே சென்று மல்லிகை பூக்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள்: விவசாயிகள் மகிழ்ச்சி\nஐபிஎல் 2-வது பாதி ஆட்டங்களை செப்-அக். மாதத்தில் நடத்த திட்டம்: மே.இ.தீவுகள், இங்கி....\n‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு\nகொடைக்கானலில் இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி ரத்து\nபிரசித்தி பெற்ற உதகை மலர்க் கண்காட்சி: கரோனாவால் இணையவழியில் தொடங்கியது\nஇணைய வழியில் உதகை மலர்க் கண்காட்சியை நடத்தத் திட்டம்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-today-head-line-news-28-3-19/", "date_download": "2021-06-13T00:26:56Z", "digest": "sha1:GMWGRZDXL2ISQRZGU7LYDF5RWPMG6M6J", "length": 6727, "nlines": 127, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள் - (28/03/19) - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Video Tamilnadu இன்றைய தலைப்புச் செய்திகள் – (28/03/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (28/03/19)\nகாலையில் நெகட்டிவ் , மதியம் பாசிட்டிவ் – மாறுபட்ட முடிவுகளால் குழப்பம்\nவேகமெடுக்கும் பெருந்தொற்று-அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nபுதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு……\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/massey-ferguson/barpeta/", "date_download": "2021-06-12T22:41:32Z", "digest": "sha1:DA3GDYIXWCYPGBFOOT5GLXCYR75UQVKI", "length": 25344, "nlines": 181, "source_domain": "www.tractorjunction.com", "title": "பார்பெட்டா 1 மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் - பார்பெட்டா உங்களுக்கு அருகிலுள்ள மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nமாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் பார்பெட்டா\nமாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் பார்பெட்டா\nபார்பெட்டா இல் 1 மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட பார்பெட்டா மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் பார்பெட்டா சான்றளிக்கப்பட்ட மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n1 மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்\nஆதோரிசஷன் : மாஸ்ஸி பெர்குசன்\nஅருகிலுள்ள நகரங்களில் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nபிரபலமானது மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 9500 2WD\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI பிளானட்டரி பிளஸ் V1\nமாஸ்ஸி பெர்குசன் 7250 சக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI டோனர்\nமாஸ்ஸி பெர்குசன் 1030 DI மஹா ஷக்தி\nபற்றி மேலும் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nபார்பெட்டா ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 1 சான்றளிக்கப்பட்ட மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலர்களை பார்பெட்டா வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, பார்பெட்டா மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nபார்பெட்டா ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் பார்பெட்டா மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்லாவற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் பார்பெட்டா மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nபார்பெட்டா ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, பார்பெட்டா ஒரு மாஸ்ஸி பெர்குசன் டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/football-legend-maradona-dies-of-heart-attack-261120/", "date_download": "2021-06-13T00:18:24Z", "digest": "sha1:QLSP6IBGDVAFOTZS32OIN5R3E353BECM", "length": 13014, "nlines": 165, "source_domain": "www.updatenews360.com", "title": "மாரடோனா காலமானார்: அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்…!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமாரடோனா காலமானார்: அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்…\nமாரடோனா காலமானார்: அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்…\nபியுனஸ் ஏர்ஸ் :கால்பந்து ஜாம்பவான் மாரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார்.\nகால்பந்தின் ‘ஜாம்பவான்’ மாரடோனா, உலக கோப்பை தொடரில் 4 முறை (1982, 86, 90, 94) விளையாடினார். 1986ல் இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி உலக கோப்பை வென்றது. கிளப் அரங்கில் நாபோலி, போகா ஜூனியர்ஸ், பார்சிலோனா அணிகளுக்காக விளையாடினார்.\n2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா அணி பயிற்சியாளராக செயல்பட்டார். சமீபத்தில் மாராடோனா மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவர, பியுனஸ் ஏர்சின், லா பிளாட்டா பகுதியில் உள்ள மருத்துமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இங்கு இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.எட்டு நாட்களுக்குப் பின் நவ. 11ல் வீடு திரும்பினார். சிறிது சிறிதாக மீண்டு வந்தார்.\nநேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதை அவரது வக்கீல் மதியாஸ் மோர்லா உறுதி செய்தார். அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில்,’எங்களது ‘ஜாம்பவான்’ மாரடோனா மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் நிறைந்திருப்பீர்கள் என தெரிவித்துள்ளது.\nTags: கால்பந்து வீரர் மாரடோனா, மாரடைப்பால் மரணம்\nPrevious வட தமிழகத்தில் கன மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்…\nNext கால்பந்து ஜாம்பவான் மரடோனா மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நா��்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/97319-", "date_download": "2021-06-12T23:33:00Z", "digest": "sha1:D7ABIJ7JSTXROSZ7RSZ7C35XYFQD2HQP", "length": 8382, "nlines": 240, "source_domain": "www.vikatan.com", "title": "chutti Vikatan - 15 August 2014 - கிட்ஸ் @ கிச்சன்.காம் | kids kitchen, recipes - Vikatan", "raw_content": "\nபென்சில் தாத்தா வயசு 450 \nஹோம்வொர்க் இல்லாத ஹோம்லி பள்ளி \nதொட்டிக்குள் சுற்றும் தங்கச் செல்லங்கள் \nவலை உலா - பார்க்க..கற்க..சூப்பர் வீடியோ தளங்கள் \nஜஸ் குச்சிகளில் புதிர் விளையாட்டு \nபாடம் வழியே மனித நேயம் \nகூடிக் கற்போம் கூட்டு உருவம் \nஒரே மா��ிரி உறுப்பு, மாறுபட்ட உறுப்பு இனம் காண்போம்\nமாய மனிதன் ஃக்ரிபின் -5\nசுட்டி நாயகி - பி.டி.உஷா\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் \nமித்ரா படங்கள் : தி.விஷய் மாடல்: தர்ஷனா, ஷஷாங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2009/01/", "date_download": "2021-06-12T23:42:23Z", "digest": "sha1:J5VF2NHFIS4LYIRVL745ONFRBDAQFSEI", "length": 16133, "nlines": 194, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஜனவரி 2009", "raw_content": "\nவெள்ளி, ஜனவரி 23, 2009\n\" தவளைகள் குதிக்கும் வயிறு \"\nசமீபத்திய புத்தக கண்காட்சியில் \" தவளைகள் குதிக்கும் வயிறு \"\nஅதிகம் விற்பனையாகியுள்ளது என்பதை இந்த வார குமுதம்\nநேரம் 1/23/2009 02:26:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 06, 2009\n2009 இன் வெளியிடுகள் :\n1. கூப்பிடுவது எமனாக இருக்கலாம் .\nஉயிர்எழுத்து பதிப்பகம் .திருச்சி .\n(கொங்கு பாலியல் கவிதைகள் )\nஉயிர்மை பதிப்பகம் ,சென்னை .\nநேரம் 1/06/2009 09:48:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 01, 2009\nஆனந்த விகடன் 2008 ன் விருதுகள்\nவாமுகோமுவின் தவளைகள் குதிக்கும் வயிறு 2008 ன்\nசிறந்த சிறுகதை தொகுப்பாக ஆனந்தவிகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது .\nஇந்த வார ஆனந்த விகடன் 7.1.09 இதழ் போட்டோவுடன் கொடுத்துள்ளது .\nஆனந்த விகடனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .\nமேலும் sramakrishnan.காம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .\nஒரு ஆண்டு நம்மை கடந்து செல்கிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயம். இன்றைக்கும் பழக்க தோஷத்தில் 2008 என்று தான் கையெழுத்து இடுகிறேன். மனதிலிருந்து 2008 முழுவதுமாக வெளியேற வில்லை. திட்டு திட்டான நினைவுகளாகவும் சிறு சம்பவங்களாகவும் உடைந்த கண்ணாடி துண்டின் சில்லுகளை போல பழசை நினைவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறது.\nஒரு வருடத்தின் நினைவாக நமக்குள் மிஞ்சியிருப்பது அதிகபட்சம் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள். அதற்கான காரணமும் கவனமும் ஆளுக்கு ஆள் மாறுபட்டது மற்றவை எளிய அன்றாட தினங்கள். எல்லா நாட்களையும் போல என்று சொல்வோமோ அப்படி தான்.\nநண்பர்களை சந்தித்துவிட்டு புது வருசம் பிறந்த இரவின் மெல்லிய பனி விழும் சாலையில் தனியே நின்று கொண்டிருந்தேன். பின்னிரவின் ஆழ்ந்த சுகந்தம் எங்கும் பரவியிருந்தது. கண்முன்னே விரிந்து கிடக்கும் இருளையும் அசைவற்ற தென்னை மரங்களையும் துயில் கொண்டிருந்த வீடுகளையும், நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தையும் பார்த்து கொண்டிருந்தேன்.\nவேகமாக பைக்கில் வந்த இருவர் என்னை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தபடியே கடந்து போனார்கள். நானும் கையசைத்தேன். முகம் தெரியாத இந்த சந்தோஷ பரிமாற்றம் இது போன்ற தினங்களில் சில நிமிசங்கள் தோன்றி மறைவதோடு நம்மை விட்டு விலகிவிடுகிறதே அது ஏன் என்று தோணியது.\nஇயல்பான நாட்களில் யாரும் யாருடனும் புன்னகைப்பதுமில்லை. பரஸ்பரம் வணக்கம் சொல்வதுமில்லை. அதற்கு ஒரு புது வருட தினம் தேவைப்படுகிறது.\nகணிணி முன் அமர்ந்தபடியே 2008 ஆண்டில் நான் படித்த புத்தகங்கள், பார்த்த உலக திரைப்படங்கள், தமிழ் ஹிந்தி படங்கள், சென்ற ஊர்கள், வாசித்த இணையதளங்கள் , நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள் யாவையும் நினைவில் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஇந்த வருசத்தின் துவக்க பதிவாக 2008 என் விருப்ப பட்டியலை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோணியது.\nஇது தரவரிசையில்லை. விருப்பத்தினை வரிசைபடுத்தியிருக்கிறேன் அவ்வளவே.\nநம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்\n1. அஜயன்பாலா - சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்\n2. திருச்செந்தாழை - கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி\n3. வாமுகோமு - சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி\n4. சுந்தர புத்தன் - ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.\n5. லதா - சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.\n6. தமிழ்மகன் - சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.\n7. பாலமுருகன் - மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.\n8. மலர்செல்வன் - கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.\n9. திசேரா - புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.\n10. பஹீமாஜஹான்- நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாள���.***\nஇந்த தொகுப்பை உங்களுக்கு அளிப்பது வாய்ப்பாடி குமார்.\nநேரம் 1/01/2009 02:30:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\n\" தவளைகள் குதிக்கும் வயிறு \"\n2009 இன் வெளியிடுகள் : 1. கூப்பிடுவது எமனாக இருக்...\nஆனந்த விகடன் 2008 ன் விருதுகள்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2021-06-12T22:55:11Z", "digest": "sha1:V2SKDAEQXR4KUUDXRNFW3N2PXECKDA7J", "length": 3793, "nlines": 64, "source_domain": "www.tamilfox.com", "title": "புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு..! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு..\nபுதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆந்திராவில் மேலும் 10 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..\nதமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிப்பு\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட���டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகொரோனா பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுரை\nமூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிப்பு அடைவதற்கான அறிகுறிகள் இல்லை| Dinamalar\nமீண்டும் நாவலை படமாக்கும் வெற்றிமாறன் – Vetrimaran next film also based on Novel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2015/09/5.html", "date_download": "2021-06-12T23:54:18Z", "digest": "sha1:PDZPGQMXSZA23MU6V34LF53X6WGB4R23", "length": 24120, "nlines": 156, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை - 5", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட யாத்திரை - 5\nபஞ்ச கிருஷ்ண ஷேத்திரத்தில் ஒன்றானதும் கிருஷ்ண மங்கள ஷேத்திரமுமான திருக்கண்ணமங்கையில் கருடாழ்வார், பட்சிராஜன் எனும் பெயருடன் பெருமாளை நோக்கி கைகூப்பிய நிலையில் நின்ற கோலத்தில் பிரம்மாண்டமாக சேவை சாதித்து அருள் பாலிக்கிறார். பெருமாள் இத்தலத்தில் 16 அடி உயரத்தில் செடியாய வல்வினைகள் தீர்க்கும் நெடியோனாக உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். எனவே கருடனும் 6 அடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார்.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க வேண்டுபவர்கள் இவரை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். கருடனுக்கு பக்தர்கள் புடவையை காணிக்கையாக அணிவிக்கின்றனர். பாம்புக்கு கருடன் பகையாதலால் பாம்பின் தோலை உரித்து புடவையாக கருடன் அணிந்து கொள்வதாக ஐதீகம். எட்டு கஜத்திற்கும் நீளமான, கட்டங்கள் அச்சிடப்பட்ட புது சேலைகளை கருடனுக்கு இத்தலத்தில் சார்த்தப்படுகின்றது. இதனால் சர்ப்ப தோஷம் விலகுகிறது என்பது ஐதீகம். மிகவும் வரப்பிரசாதியான இவரை ஞாயிற்று கிழமைகளிலும், இவரது திருநட்சத்திரமான ஸ்வாதியன்றும் விசேஷமாக திருமஞ்சனம் செய்தும் அமிர்த கலசம் நிவேதனம் செய்யும் அன்பர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறப் பெறுகிறார்கள்.\nபண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப்\nபாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற\nவிண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை\nவேள்வி யைவிளக் கினொளி தன்னை\nமண்ணினை மலையை ய��ை நீரினை\nமாலை மாமதியை மறையோர் தங்கள்\nகண்ணமங்கையுள்கண்டுகொண்டேன் என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருக்கண்ணமங்கை தலத்தில்\nமூலவர்: பக்தவத்சலப் பெருமாள். பத்தராவிப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். மிகவும் பிரம்மாண்டமான பேரழகு பொருந்திய கோலம்.\nதாயார் : கண்ணமங்கை நாயகி\nஉற்சவர் : பெரும் புறக்கடல்\nதாயார் : ஸ்ரீ அபிஷேகவல்லி\nதீர்த்தம் : தர்சன புஷ்கரிணி\nவிமானம் : உத்பாலவதக விமானம்.\nதல விருட்சம் : மகிழ மரம்\nதிருக்கண்ண மங்கை ஆனி மாத ஜேஷ்டாபிஷேக\nஇத்தலத்தின் தல வரலாறு பாற்கடலைக் கடைந்த போது மற்ற மங்கலப்பொருட்களுடன் மஹா லக்ஷ்மியும் தோன்றினாள். பாற்கடல் கடைந்த தோற்றத்துடன் இருந்த பெருமானின் நிலைகண்டு, மிகவும் நாண முற்ற திருமகள், அவரை நேரில் பார்த்துக்கொண்டிருக்க வெட்கப்பட்டு இத்தலத்திற்கு வந்து பாற்கடலிலிருந்து வெளியேறிய அத்தோற்றத்தையே கண்ணுள் கொண்டு எம்பெருமாளைக் குறித்து தவம் இருக்கலானாள். மஹா லக்ஷ்மியின் தவமறிந்த திருமால் அவளை ஏற்றுக் கொள்ள நினைத்து விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்தனுப்ப விஷ்வக்சேனர் அதைக் கொணர்ந்து பிராட்டியிடம் சேர்ப்பிக்க, பிறகு முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ்ந்து காண இவ்விடத்தே எம்பெருமான் திருமகளை மணம் புரிந்துகொண்டார். மகாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய (சிந்துவை) பாற்கடலை விட்டு புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் “பெரும்புறக்கடல்\" என்பதே பெருமாளின் திருநாமம். எனவே இத்திருத்தலத்தில் விஷ்வக்சேனர் இரண்டு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கின்றார்.\nஆடும் புள்ளேறி ஓடி வந்த மாயன்\nமஹா லக்ஷ்மி தவம் இருந்ததால் \"லக்ஷ்மி வனம்\" என்றும், ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்திரம், நதி, நகரம் ஆகிய ஏழு லட்சணங்களும் அமைந்துள்ளதால், \"ஸப்த புண்ய க்ஷேத்திரம்\" அல்லது \"ஸப்தாம்ருத க்ஷேத்திரம்\" என்றழைக்கப்படுகின்றது. மந்திர சித்தி இல்லாவிட்டாலும், ஒரு இரவில் இந்த தலத்தில் வாசம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் புரிவதால் \"பத்தராவிப்பெருமாள்\" என்றும் அழைக்கப்படுகின்றார். பெரும் புறக்கடல் பத்தராவி என்ற இவ்விரண்டு திருநாமங்களையும் திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில்,\n“பெரும்பு றக் கடலையட லேற்றினைப்\nபெண்ணை யாணை, எண்ணில் முனிவர்க்கருள்\nஅருந்தவத்தை முத்தின்திரள் கோவையை பத்தராவியை” என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.\nஅம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்த போது பிரம்மா பாத பூஜை செய்த போது சிதறிய துளியிலிருந்து தோன்றியதே \"தர்சன புஷ்கரணி\" ஆகும். இந்த தர்சன புஷ்கரிணியின் நீரினை எடுத்து பிராட்டிக்கு பட்டமகிஷியாக பகவானால் அபிஷேகம் செய்யப்பட்டதால் இந்தப் பிராட்டிக்கு \"அபிஷேகவல்லி\" என்ற திருநாமமும் உண்டு. சந்திரன் தனது குருவின் பத்னியுடன் கூடியதால் உண்டான பாவம் தீர இந்த தர்சன புஷ்கரணியில் நீராடி பக்தவத்சல பெருமாளை வழிபட்டு தன் பாவமும் சாபமும் தீரப்பெற்றான்.\nஇத்தலத்தில் நடந்த திருமால் - திருமகள் திருமணத்தை காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிந்ததோடு, எப்போதும் இந்த திருக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டும் என நினைத்தார்கள். எனவே தேனீக்கள் வடிவெடுத்து கூடுகட்டி அதில் இருந்து கொண்டு தினமும் பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்கிறார்கள்.\nஇத்தலத்தின் கோஷ்டத்தில் அருமையான பல சிலைகள் உள்ளன அவற்றுள் மிகவும் சிறப்பானவை ஆதி சேஷன் குடைபிடிக்க அமர்ந்த கோல வைகுண்ட நாதன் சிலையும், கஜேந்திர மோட்ச, கருடன் சேவை சிலையும் மிகவும் அருமை.\nநாத முனிகளின் சீடர் திருக்கண்ணமங்கையாண்டான் என்பவர் இவ்வூரில் பிறந்தவர். அவர் இப்பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இக்கோவிலின் உட்புறத்தே புல்லினைச் செதுக்கிச் சுத்தப்படுத்திக்கொண்டு இப்பெருமானே அடைக்கலம் என்று இருந்தவர். ஒரு நாள் இவர் வேத பாராயணஞ் செய்து கொண்டு இக்கோவிலுக்குள் நுழையும் பொழுது திடீரென நாய் வடிவங்கொண்டு மூலஸ்தானத்திற்குள் ஓடி ஜோதியாகி இறைவனுடன் கலந்தார். இன்றும் ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் இவரின் நட்சத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.\nஇவ்வளவு பெருமைகள் பெற்ற இவ்வாலயத்தில் பெருமாள் நெடியோனாக சேவை சாதிப்பதால் திருக்கோவில் முழுவதும் மிகவும் உயராமாக அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் காற்றும் வெளிச்சமும் வரும்படி அமைத்துள்ள பலகணிகள் இத்தலத்திற்கே ஒரு தனி சிறப்பு ஆகும். பட்டர் தல புராணத்தை கூரியபடியே அருமையாக சேவை செய்து வைத்தார். குறிப்பாக எம்பெருமானின் ���ிருவடிகளையும் அமர்ந்து சேவிக்கலாம் என்று காட்டிக்கொடுத்தார் இதற்குப்பிறகு அடியோங்கள் சேவித்த அனைத்து பெருமாள்களின் திருவடி சேவையும் பெற்றோம்.\nபட்டர் கூறிய வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையைப் பற்றிய ஒரு அருமையான வரலாறு. இத்தலத்தின் பாசுரத்தின் நிறைவில் திருமங்கையாழ்வார்\nமெய்ம்மை சொல்லின் வெண்சங்கம் ஒன்று ஏந்திய\nஎன்று திருக்கண்ணமங்கைக் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவதை அறிந்து “நீ என்னிடமிருந்து கவியின் பெருளைக் கற்றுக் கொள்ளலாம்” என்று கூறியதை கேட்ட கண்ணனும் அவசியம் கற்றுக்கொள்கிறேன் என்றார்.\nபின்னர் ஆழ்வார் தாம் அவதரித்த அதே கார்த்திகையில் கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். பெருமாளும் கண்ணன் அவதரித்த ஆவணியில் ரோகிணி நட்சத்திரத்தில் பெரியவாச்சான் பிள்ளையாக அவதரித்து, நம்பிள்ளையின் சீடராக இருந்து திவ்ய பிரபந்தங்களின் பொருள்களையெல்லாம் கற்று நாம் எல்லோரும் உய்ய வியாக்கியானம் செய்து அருளினார்.\nபிறகு தாயார் சன்னதியில் தாயாரை திவ்யமாக சேவித்தோம். தாயார் சன்னதியின் அர்த்த மண்டபத்தின் இரு பக்கமும் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. உத்தராயணம் மற்றும் தட்சணானயத்தில் இரு பக்க்மும் மாறி மாறி கூடு கட்டுகின்றவாம். தற்போது துணி போட்டு மறைத்து வைத்திருக்கின்றனர். பிறகு சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளை சேவித்தோம். மறுபடியும் பெரிய தனி சன்னதியில் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கும் கருடபகவானை சேவித்தோம்.\nஇத்தலத்தாயார் மேல் சைவரான இராமலிங்க சுவாமிகள்\nதிலகஞ் செறி வாணுதற் கரும்பே\nமலகஞ் சகத்தேர் கருளளித்த வாழ்வே\nவருத்தந் தவிர்க்க வரும் குருவாம்\nசலகந்தரம் போல் கருணை பொழி\nதாயே சரணஞ் சரணமிது தருணங்\nஎன்று தோத்திரம் பாடியுள்ளார். அந்தகக்கவி வீரராகவ முதலியாரும் இந்த தாயார் மேல் 100 பாக்கள் கொண்ட “கண்ணமங்க மாலை” பாடியுள்ளார்.\n“நீல நெடுங்கடலோ நீலமணிக் குன்றமோ”\nகோலம் சுமந்தெழுந்த கொண்டலோ - நீல நிறக்\nகாயா மலரோ களங்கனியோ கணமங்கை மாயா உனது வடிவு என்று அனுபவித்து பாடியுள்ளார்.\nஇத்தலத்திற்கும் திருநின்றவூருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன, இரு தலமும் தாயார் பெயரால் அறியப்படுகின்றன. இரு தலத்தில���ம் பெருமாளின் திருநாமம் பக்தவத்சலன் நின்ற கோலம். திருமங்கையாழ்வார் \"குருமாமணிக்குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை, காற்றினை புனலைச் சென்றுநாடிக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே\" என்று பாடியுள்ளார்.\nபின்னர் திருவாரூர் வந்து இரவு தங்கினோம். இன்றைய தினம் திருவெள்ளியங்குடியில் சங்கு சக்கரங்களுடன் அமர்ந்த கோல கருடனையும், திருநறையூரில் கல் கருடனையும், எண்கண் தலத்தில் நித்ய கருட சேவையையும், நிறைவாக திருக்கண்ணமங்கையில் நெடிய கருடனையும் சேவித்தோம். மறுநாள் எந்தெந்த திவ்ய தேசங்களில் எந்தெந்த சிறப்புக் கோல கருடன்களை சேவித்தோம் என்பதை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.\nLabels: திருக்கண்ணமங்கை, பக்ஷிராஜன், பெரியவாச்சான் பிள்ளை, பெரும்புறக்கடல்\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/q/sri-lanka/mitsubishi-l300", "date_download": "2021-06-13T00:14:53Z", "digest": "sha1:CS5JCW7DM3BTOMKVUVLEVKVNYN6VHTSR", "length": 9636, "nlines": 233, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை பிரதேசத்தில் Mitsubishi L300", "raw_content": "\nவீடு மற்றும் தோட்டம் (11,849)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (8,555)\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (6,852)\nநவநாகரீக மற்றும் அழகுசாதன பொருட்கள் (4,413)\nஇலங்கை பிரதேசத்தில் Mitsubishi l300\nகாட்டும் 1-25 of 34 விளம்பரங்கள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, லொறிகள் மற்றும் டிரக்குகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகுருணாகலை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகாலி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇலங்கை இல் கையடக்க தொலைபேசி\nஇலங்கை இல் மோட்டார் சைக்கிள்கள்\nஇலங்கை யில் விற்பனைக்கு உள்ள வீடுகள்\nஇலங்கை யில் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி இல்லங்கள்\nஇலங்கை யில் விற்பனைக்கு உள்ள வணிக சொத்து\nஇலங்கை இல் வாடகை வீடு\nஇலங்கை இல் இசை கருவிகள்\nஇலங்கை இல் தொழில்முறை கருவிகள்\n��ங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijay-supports-kamal-168921.html", "date_download": "2021-06-12T22:54:19Z", "digest": "sha1:DP76HTDU2LBOFYTLVR75YUHYKEWW6CKA", "length": 13029, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஸ்வரூபம் வெளியாகும்வரை ‘தலைவா’ பட வேலைகள் துவங்காது - முதல் முறை வாய் திறந்த விஜய் | Vijay supports Kamal | விஸ்வரூபம் வெளியாகும்வரை ‘தலைவா’ பட வேலைகள் துவங்காது - முதல் முறை வாய் திறந்த விஜய் - Tamil Filmibeat", "raw_content": "\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஸ்வரூபம் வெளியாகும்வரை ‘தலைவா’ பட வேலைகள் துவங்காது - முதல் முறை வாய் திறந்த விஜய்\nசென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் விஜய்.\nவிஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை தன் புதிய பட வேலைகளைத் தொடங்கமாட்டாராம் விஜய்.\nவிஸ்வரூபம் விவகாரம் கடந்த 20 நாட்களாக பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் விஜய் அமைதியாகவே இருந்தார். இந்தப் படத்துக்கு தடை, தடைக்குத் தடை, அதற்கும் ஒரு தடை என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.\nஆனால் அப்போதும் விஜய் அமைதியாக இருந்துவிட்டார். ஏற்கெனவே அரசியல் ஆர்வத்தில் அவரும் அவரது தந்தையும் செய்யும் செயல்களால் ஆட்சி மேலிடத்தின் கோபப் பார்வைக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த நேரத்தில் கமல் பிரச்சினையில் தலையிடுவது ஆபத்து என அமைதி காத்தனர். ஆனால் கமல் நாட்���ை விட்டு வெளியேறப் போவதாகக் கூறியதும், விஜய் வாய்திறந்துவிட்டார்.\nகமல்ஹாஸனின் விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை ஏஎல் விஜய் இயக்கும் தன்னுடைய புதிய படமான தலைவா பணிகளைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.\nகமல் ஹாஸன் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம் - சொல்கிறார் கமல் ஹாஸன்\nகமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்\nபரபரப்பாக வலம் வரும் \"அந்த\" நடிகையின் ஆபாச வீடியோ\n'விஸ்வரூபம் விவகாரம்...சமரசத்தை ஏற்பதும் மறுப்பதும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் விருப்பம்தான்\nவழக்கை வாபஸ் வாங்கவே முடியாது - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்\nசன் டிவி பிறந்த நாளுக்கும் பிரியாணி போடுறாங்க...\nகமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்\nவிஜய் டிவியின் தீபாவளி ஸ்பெஷல் விஸ்வரூபம்\nவிஸ்வரூபம் விவகாரம்: ராஜ்கமல் பட நிறுவனத்திற்கு எதிரான மனுக்களை ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்தது\nவிஸ்வரூபம் 100... கமலுக்கு ஒரு பெயின்டிங் பரிசு\nவிஸ்வரூபம் 2 டிடிஎச்களில் ஒளிபரப்பு...\n50 நாட்களைத் தொட்டது கமலின் விஸ்வரூபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரை பாடாய்படுத்தும் விஜயலட்சுமி... \nஎன்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chithamabram-natarajar-temple-car-festival-aaruthra-dharisanam-today-243143.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:40:24Z", "digest": "sha1:NFQHFGVSFMQUB52UC5EXB5BJ2CWQ2AWO", "length": 21302, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிதம்பரத்தில் திருவாதிரை தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர்: இன்று ஆருத்ரா தரிசனம் | Chithamabram Natarajar Temple car festival Aaruthra dharisanam today - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லை���் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம் - அதிகாலையில் ஆருத்ரா தரிசனம்\nசிவனின் ஆகாயத்தலம்...பொன்னம்பல நாதர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த அதிசயங்கள்\nசிதம்பர ரகசியம்... பார்க்க முக்தி தரும் தில்லை என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா\nசிதம்பரம் ஆருத்ரா தரிசனம் ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு - தீட்சிதர்கள் போராட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டம் - டிச.30ல் ஆருத்ரா தரிசனம்\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன - பஞ்ச சபைகளிலும் நடராஜரை தரிசித்தால் இவ்வளவு புண்ணியமா\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிதம்பரத்தில் திருவாதிரை தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர்: இன்று ஆருத்ரா தரிசனம்\nசிதம்பரம்: சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ���காய தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத ஆருத்ரா தரிசன தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெறுவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.\nசிதம்பரம் நடராஜர் கோயில் பஞ்சசபையில் பொற்சபை என்று போற்றப்படுகிறது. இங்கு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சிவகாம சுந்தரி அம்பாள் சமேத நடராஜர் மூர்த்தி சுவாமிகள் கோயிலின் சித்சபைக்கு கொண்டுவரப்பட்டனர். அங்கிருந்து காலை 6 மணிக்கு நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் ஆகிய சாமிகள் தனித்தனித் தேரில் எழுந்தருளினார்கள்.\nசிறப்பு பூஜைகள் முடிந்து காலை 9 மணிக்கு மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஓத தேர்கள் புறப்பட்டன. தேரோட்டத்தில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று இரவு தேர் நிலையை அடைந்தது. நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் தேரில் இருந்து கோயிலின் ராஜ்யசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நேற்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றன.\nஅதன் தொடர்ச்சியாக, இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிவகாமசுந்தரி அம்பாள், நடராஜர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு திரு ஆபரண அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா, 2.30 மணிக்கு ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் இதனால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டமாடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபை திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கரையில் ராஜவல்லிபுரம் அருகே செப்பறையில் அமைந்துள்ளது. செப்பறை என்பத��� செப்பு தகடுகளால் வேயப்பட்ட தலமாகும். உலகின் முதல் நடராஜமூர்த்தி கோயில் கொண்டுள்ள தலமாகக் கருதப்படுகிறது. சுற்றிலும் விவசாய நிலங்கள் சூழ்ந்த, குடியிருப்புபகுதிகளே இல்லாத ஏகாந்தமான வயல்வெளியில் அமைந்துள்ளது இக்கோயில். இங்கு மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி, மணப்படை வீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக் காட்சி அளித்தது சிறப்புடையது. இங்கு அமைந்துள்ள நடராஜர் சிலைதான்.\nசிவாலயங்களில், முதன்முதலாக வடிவமைக்கப்பட்ட நடராஜர் சிலை என ஸ்தல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.அழகிய கூத்தர் பெருமானுக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருவிழா நடக்கிறது. டிசம்பர்17ம் தேதி காலையில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அழகிய கூத்தர் தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. கோயிலைச் சுற்றியுள்ள ரத வீதிகளில் வலம் வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது.\nதாமிரசபையில் எழுந்துள்ள நடராஜருக்கு இன்று திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 2 மணிக்கு மஹா அபிஷேகம், 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், நடைபெற்றது. திருநெல்வேலி, நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலிலும் அதிகாலையில் ஆருத்ரா தரிசன காட்சி நடைபெற்றதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.\nமேலும் natarajar temple செய்திகள்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா.. பிற மாவட்ட பக்தர்களையும் அனுமதிக்க உத்தரவு\nஆருத்ரா தரிசனம் : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஜன.1ல் கொடியேற்றம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 1ல் கொடியேற்றம்\nஅர்ச்சனை செய்ய சொன்ன பெண்ணை அடித்த தீட்சிதர்.. முன்ஜாமீன் கேட்டு ஹைகோர்ட்டில் மனு\nசிதம்பரத்தில் அர்ச்சனை செய்யாமல் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்.. அறைந்த தீட்சிதர்\nஆனித்திருமஞ்சனம்: ஆடலரசனுக்கு நிகழும் அபிஷேகம் காண சிதம்பரத்தில் குவிந்த பக்தர்கள்\nசிதம்பரம் நடராஜா கோவிலில் இன்று ஆனித்தேரோட்டம் – நாளை ஆனித் திருமஞ்சனம்\nஆனி திருமஞ்சன விழா : சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று கொடியேற்றம் - ஜூலை 8ல் மகா அபிஷேகம்\nஆனி திருமஞ்சனம் – சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 29ல் கொடியேற்றம், ஜூலை 7ல் தேரோட்டம்\nஆருத்ரா தரிசனம்: நடராஜ தாண்டவத்தை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள்\nசிவபெருமானின் பஞ்ச சபை நடனம் - மதுரையில் கால் மாற்றி ஆடிய நடராஜர் காரணம் தெரியுமா\nஆருத்ரா தரிசன நாளில் நடராஜருக்கு திருவாதிரை களி படைப்பது ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnatarajar temple car festival chidambaram நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் தேர் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/australian-navy-ships-harrassed-by-chinese-warships.html", "date_download": "2021-06-13T00:17:33Z", "digest": "sha1:JAMG3EER5ASCHEHMP7ECJSU6QRWDJ3IV", "length": 6147, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை சீண்டிய சீன கடற்படை !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை சீண்டிய சீன கடற்படை \nComments Off on ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை சீண்டிய சீன கடற்படை \nகடந்த வாரம் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை ஸ்ப்ரால்டி தீவுகள் அருகே சீன கடற்படையின் கப்பல்கள் சீண்டிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் ஜப்பானிய கடற்படைகள் உடனான கூட்டு பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் ஸ்ப்ரால்டி தீவுகள் பகுதி வழியாக சென்றன.\nஅப்போது சீன கடற்படை கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களுடன் முரட்டுத்தனமான வகையில் நடந்து கொண்டுள்ளன.\nஹெச்.எம்.ஏ.எஸ். ஹோபார்ட், ஹெச்.எம்.ஏ.எஸ். கேன்பெர்ரா, ஹெச்.எம்.ஏ.எஸ். அருன்டா மற்றும் ஹெச்.எம்.ஏ.எஸ். சிரியஸ் ஆகிய ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை தான் சீன கடற்படை சீண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூச���ியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/04/three-major-surface-combatants-joining-navy.html", "date_download": "2021-06-12T23:27:49Z", "digest": "sha1:B6GB6BCRN4CZGOJ72O6N6CF7E2Z722RP", "length": 6809, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "விரைவில் மூன்று முன்னனி போர்கலன்கள் படையில் இணைப்பு !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nவிரைவில் மூன்று முன்னனி போர்கலன்கள் படையில் இணைப்பு \nComments Off on விரைவில் மூன்று முன்னனி போர்கலன்கள் படையில் இணைப்பு \nஇந்திய கடற்படை விரைவில் மூன்று மிக முக்கியமான முன்னனி போர்க்கப்பல்களை படையில் இணைக்க உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅவையாவன, 45,000 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல், 7500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் நாசகாரி கப்பல் மற்றும் 6000 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். அரிகாட் அணு ஆயுத அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆகும்.\nஐ.என்.எஸ். விக்ராந்த் கொச்சியிலும், ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் மும்பையிலும், ஐ.என்.எஸ். அரிகாட் விசாகப்பட்டினத்திலும் கட்டுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவை மூன்றுமே இந்திய கடற்படையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திட்டங்களின் பகுதியாகும், மூன்று திட்டங்களுமே அதிநவீன திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன்மூலம் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் வலிமை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/05/07/non-resident-indian-income-tax-returns/", "date_download": "2021-06-12T22:36:10Z", "digest": "sha1:P72UYFAVIOXEX3XOOEMZMRVL2DNMSJOM", "length": 11832, "nlines": 90, "source_domain": "varthagamadurai.com", "title": "வெளிநாட்டு வாழ் இந்தியர் – வருமான வரி தாக்கல் – பாடம் 7 | வர்த்தக மதுரை", "raw_content": "\nவெளிநாட்டு வாழ் இந்தியர் – வருமான வரி தாக்கல் – பாடம் 7\nவெளிநாட்டு வாழ் இந்தியர் – வருமான வரி தாக்கல் – பாடம் 7\nஇன்று நம் நாட்டிலிருந்து அயல்நாட்டிற்கு சென்று வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் சிலர், அங்கே வேலையை தேடி கொள்வதும் இயல்பானதாகி விட்டது. நம் நாட்டின் அந்நிய செலவாணி(Foreign Currency Reserves) மதிப்பு உயர்வதற்கும் அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் துணைபுரிகின்றனர்.\nநாட்டில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இருக்கும் வருமான வரி சட்டம், அயல்நாட்டு வாழ் இந்தியர்களுக்கு பொருந்துவதில்லை. அவர்களுக்கென்று வரிச்சட்டத்தில் தனி வரையறை உள்ளது. வரி சட்டத்தின் படி, இந்திய குடிமகனாக நம்மை தகுதிப்படுத்தி கொள்ள பின்வரும் விதிமுறைகள் அமலில் உள்ளன,\nதனி நபர் ஒருவர் இந்திய நாட்டில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அல்லது 182 நாட்கள் மற்றும் அதற்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.\nகடந்த நான்கு வருடத்தில் ஏதாவது ஒரு வருடம் முழுவதும் இந்திய நாட்டில் தங்கியிருக்க வேண்டும் மற்றும் சொல்லப்பட்ட காலத்தில் 2 மாதங்கள் – அதாவது 60 நாட்களும் இருந்திருத்தல் வேண்டும்.\nமேலே சொன்ன விதிமுறைகளில் வராதவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர் எனப்படுவர். இந்த விதிமுறைகள் மற்றும் குடிமக்கள் வரையறை யாவும் வருமான வரி சட்டத்திற்கு(Income Tax Act) மட்டுமே என்பதை கவனத்தில் கொள்வது நன்று.\nவெளிநாட்டு வாழ் இந்தியர்(Non Resident Indian), அயல் நாட்டில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு அந்த நாட்டின் வரி சட்டப்படி, வருமான வரி வசூலிக்கப்படும். ஆனால் தான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாக இருந்து நம் நாட்டில் வருமான கணக்கு சமர்பிக்காமல் இருக்க வேண்டும்.\nவெளிநாட்டு இந்தியர், மற்ற நாடுகளில் சம்பாதித்தாலும் தான் வேலை பார்க்கும் நிறுவனம் இந்திய நிறுவனமாகவோ அல்லது இந்தியாவிலோ வருவாய் கணக்கை கொண்டிருந்தால், நம் நாட்டின் சட்டப்படி தான் வரி விதிக்கப்படும். சுருக்கமாக நீங்கள் அமெரிக்காவில், அமெரிக்க நிறுவனத்திற்காக பணிபுரிந்தால், நீங்கள் அந்த நாட்டின் வரிச்சட்டத்தில் வருவீர்கள்.\nதனி நபர் ஒருவர், வெளிநாட்டு வாழ் இந்தியர் என சொல்லப்படுவதற்கு முன்பு, நம் நாட்டின் வங்கியில் அவர் ஏதேனும் முதலீட்டை மேற்கொண்டிருந்தால் அது இந்திய வரி சட்டத்தின் கீழ் வரும். அயல்நாட்டு வாழ் இந்தியர், இந்தியாவில் செய்யப்படும் முதலீடு மற்றும் சேமிப்பு நம் நாட்டின் வரி சட்டத்தில் மட்டுமே பங்குபெறும். எனவே சொல்லப்பட்ட வருவாய் இந்தியாவில் மட்டுமே இருந்திருந்தால், நம் நாட்டில் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். மற்ற வருமானங்களுக்கு அந்தந்த நாட்டின் சட்டப���படி செயல்பட்டால் போதும்.\nவெளிநாட்டு வாழ் இந்தியர் நம் நாட்டில் மூன்று விதமான வங்கி கணக்குகளை துவக்கலாம். அவை NRO (Non Resident Ordinary), NRE(Non Resident External) மற்றும் FCNR(Foreign Currency Non Resident Account) ஆகும். NRO கணக்கு என்பது ஒருவர் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கவும், NRE கணக்குகள் அயல் நாட்டில் சம்பாதித்த பணத்தை பரிமாற்றம் செய்து ரூபாய் மதிப்பில் நிர்வகிக்கவும் உதவுகிறது.\nFCNR என்பது ஒரு நிலையான வைப்பு வங்கி கணக்கு. இந்த கணக்கினை கொண்டிருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் தான் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை அந்த நாட்டின் பண மதிப்பில் வரவு வைத்து கொள்ளலாம். இந்த கணக்கில் ஆறு வெவ்வேறு நாட்டினுடைய பணத்தினை கொண்டு பராமரிக்கலாம் – இங்கிலாந்து பவுண்டு, யூரோ, ஜப்பான் யென், அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நாட்டின் டாலர்கள். சில வங்கிகள் மற்ற நாடுகளின் பண மதிப்பையும் வரவு வைக்கும் சேவையை அளிக்கிறது.\nNRO கணக்கில் கிடைக்கப்பெறும் வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டது. அதே வேளையில் NRE மற்றும் FCNR கணக்கில் பெறும் வட்டி வருவாய் வரி சலுகையை பெறும். அயல்நாட்டு வாழ் இந்தியர்களும், உள்நாட்டில் பெறக்கூடிய வருமானத்திற்கு வரி சலுகைகளை (Section 80C, 80D, 80E, 80G, etc) பெறலாம்.\nPrevious Postமீண்டும் வலுக்கும் சீன-அமெரிக்க வர்த்தக போர்Next Postபங்குகளை அடமானம் வைக்கும் நிறுவனர்கள் – ரிலையன்ஸ், வோடபோன்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/tamil-debut-director-raja-passes-away-duie-to-covid.html", "date_download": "2021-06-13T00:23:16Z", "digest": "sha1:ZEHIFPM7DFKAJQCQ65EXOR3YEVRBM6TR", "length": 11352, "nlines": 175, "source_domain": "www.galatta.com", "title": "Tamil debut director raja passes away duie to covid | Galatta", "raw_content": "\nமுதல் படம் இயக்கும் முன்னே உயிரிழந்த இளம் தமிழ் இயக்குனர்\nதமிழ் திரையுலகில் புதுமுக இயக்குனர் ராஜா முதல் படத்தை இயக்குவதற்கு முன்பே கொரோனாவால் உயிரிழந்தார்\nதமிழில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான AXESS பிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு தயாரி���்பில் உருவான மரகதநாணயம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து சமீபத்தில் இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.\nஅடுத்ததாக தயாரிப்பாளர் ஜீ.டில்லிபாபு தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருந்த புதுமுக இயக்குனர் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே உயிரிழந்த சம்பவம் தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nAXESS பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் மற்றும் வெளியிடும் திரைப்படங்களின் முக்கிய பணிகளில் பணியாற்றிய திரு.ராஜா AXESS பிலிம் பேட்டரி திரு.ஜி.டில்லிபாபு தயாரிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். முன்னணி நடன இயக்குனரும் , இயக்குனருமான நடிகர் லாரன்ஸ் மற்றும் ராஜ்கிரண் இணைந்து நடிக்க இருந்த ஒரு புதிய திரைப்படத்தை இயக்குனர் ராஜா இயக்குவதாக இருந்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் ராஜா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குனர் விருமாண்டியும் இயக்குனர் ராஜாவும் உதவி இயக்குனர்களாக ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஓ மை கடவுளே திரைப்படத்தின் தயாரிப்பிலும் இயக்குனர் ராஜா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருந்த தனது முதல் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாகவே இயக்குனர் ராஜா திடீரென கொரோனாவால் தற்போது உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த இளம் இயக்குனர் திரு.ராஜா அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nகனவுகள் சுமந்து வந்தாய்... தோள் கொடுப்போம் என்று உறுதி அளித்தேன்...பாடல் பதிவு நடைபெற வேண்டிய நேரத்தில் உனக்கு இரங்கட்பா பாடும் துரதிர்ஷ்டம். கதை நலனில் கவனம் செலுத்திய நீ உன் உடல் நலனில் கவனம் செலுத்தி இருக்கலாமே ...💔💔💔😭😭😭#Rip Raja pic.twitter.com/E76cs3URSX\nஆண் குழந்தைக்கு தாயான பிரபல பின்னணி பாடகி\nநட்சத்திர கிரிக்கெட் வீரராக நடிக்கிறாரா இளம் நடிகர்\nதல இதுவரை பண்ணாதத வலிமை-ல பண்ணியிருக்காரு\nதமிழ் சினிமாவின் புகழ்மிக்க இயக்குனர் காலமானார்\n மகன் திருமணத்தில் நடந்த விநோத சம்பவம்..\nஅதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை\nமருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த கொரோனா பாதித்த மாமியார் ஓயாத மாமியார் - மருமகள் சண்டை..\n“பணம் பறிக்கும் முயற்சி என்று மணிகண்டன் கூறுவது முற்றிலும் பொய்” நடிகை சாந்தினி நீதிமன்றத்தில் மனு\n“தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்” உங்கள் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தால் வாய்ப்பு..\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதி\n“வெற்றி செய்தியோடு வருகிறேன்.. 'வாழ்த்துகள் ஸ்டாலின்' என்று சொல்வீர்களா தலைவரே” மு.க.ஸ்டாலின் உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145870", "date_download": "2021-06-12T23:49:35Z", "digest": "sha1:LATTVV5G5O3FCZY5R3PQJ3FEHNLXGQZO", "length": 12797, "nlines": 96, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா வந்துரும்... கல்யாண வீட்டில் பொண்ணு கலாட்டா...! சிங்கிளா தவிக்கும் மாப்பிள்ளை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா வந்துரும்... கல்யாண வீட்டில் பொண்ணு கலாட்டா...\nகொரோனா வந்துரும்... கல்யாண வீட்டில் பொண்ணு கலாட்டா...\nதனக்கு கொரோனா இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திய மணப்பெண் , திருமண வீட்டில் செய்த கலாட்டாவால் முகம் நிறைய மஞ்சளுடன், சிங்கிளாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் புதுமாப்பிள்ளை. கொரோனா பாசிட்டிவால் நெகட்டிவான திருமணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு\nமுகம் நிறைய மஞ்சளாக முககவசத்துடன் தனக்கு கொரோனா என்று கூலாக கூறும் இவர்தான் ம��ப்பெண் குஷ்மா..\nஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தை சேர்ந்த ஹரிபிரசாத்திற்கும், குஷ்மாவிற்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்தது. ஏழை வீட்டு பெண்ணாக இருந்தாலும் அழகாக இருந்ததால் குஷ்மாவை மணப்பதற்காக ஹரிபிரசாத் வீட்டார் சில தவணையாக ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கமும் 13 சவரன் நகையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.\nதிருமணத்துக்கு முந்தைய நாளன்று மஞ்சள் நலுங்கு செய்யப்பட்டது, மணமேடையில் மணமகனும், மணமகளும் முகமெல்லாம் மஞ்சள் பூசி அமர்ந்திருந்த நிலையில் மணமகனிடம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாக கூற, மணமகன் ஹரிபிரசாத்தோ பரவாயில்லை என்று கூற மணமேடையில் இருந்து எழுந்துசென்றுவிட்ட குஷ்மா, தனது தயாருடன் ஆட்டோவில் ஏறிசெல்ல முயன்றார்.\nஅனந்தபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற மணப்பெண் தனக்கு, கொரோனா பாசிடிவ் என்று ரிசல்ட் வந்துள்ள நிலையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார் அளித்தார். அங்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் நகை பணத்தை வாங்கிக் கொண்டு தாயும் மகளும் கொரோனா நாடகமாடுவதாக தெரிவித்தனர்.\nமணப்பெண்ணிற்கு கொரொனா பாசிடிவ் என்ற தகவல் தெரிந்த நேரத்தில் இருந்தே பீதியுடன் காணப்பட்ட போலீசார் இரு தரப்பினரையும் அங்கிருந்து விரட்டுவதில் குறியாக இருந்தனர்.\nதர்மபுரம் காவல் நிலையத்திற்கு சென்று நகை பணம் குறித்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்றும், மணப்பெண்ணுக்கு விருப்பமில்லா திருமணத்தை தங்களால் நடத்தி வைக்க முடியாது என்றும் கறாராக கூறி விரட்டினர். கண்ட கனவெல்லாம் கலைந்து போன விரக்தியில் தங்கள் நிச்சயதார்த்த புகைபடங்களையும் வீடியோக்களையும் காண்பித்து வீதியில் நின்று புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார் புதுமாப்பிள்ளை ஹரிபிரசாத்\nஆனால் கடைசி வரை ஒருவர் கூட அந்த பெண்ணிடம் கொரோனா பாசிடிவ் என்று கூறியதற்கான ஆதாரத்தை கேட்கவில்லை என்பது தவிப்புக்குள்ளான புது மாப்பிள்ளையின் ஏக்கமாக இருந்தது. அதே நேரத்தில் திருமணத்திற்கு பின்னர் மாப்பிள்ளையை விட்டு பிரிந்து சென்றிருந்தால் மாப்பிள்ளையின் வாழ்க்கையே வீணாகி இருக்கும் என்ற அளவில் மாப்பிள்ளை வீட்டார் திரும்பிச்சென்றனர்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்ட���வது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nமெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றம் மறுப்பு\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nசிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146761", "date_download": "2021-06-13T00:14:39Z", "digest": "sha1:ZLCZUAZ4WMWN67T3JVGKQIF2ONZZY32C", "length": 9646, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனாவில் இருந்து மீண்ட கட்டுமான நிறுவன அதிபர்: மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி தவிப்போருக்காக 4000 படுக்கைகள் தயார் செய்து கொடுத்து உதவிக்கரம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனாவில் இருந்து மீண்ட கட்டுமான நிறுவன அதிபர்: மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி தவிப்போருக்காக 4000 படுக்கைகள் தயார் செய்து கொடுத்து உதவிக்கரம்\nகொரோனாவில் சிக்கி உயிர்பிழைத்து வந்த கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர், தனது நண்பர்களுடன் இணைந்து அரசின் ஒத்துழைப்புடன் இதுவரை கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்களுக்காக 4,000 படுக்கைகளை தயார் செய்து கொடுத்துள்ளார்.\nஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளரான பாலா என்பவர் சிலவாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளாகி ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் பலனாய் உயிர்பிழைத்துள்ளார். தன்னைப் போலவே கொரோனா பாதிப்புக்குள்ளான ஏராளமான மக்கள் ஆக்ஸிஜன் வசதி படுக்கையின்றி அவதிப்படுவதை கண்கூடாக பார்த்த அவர் அரசுடன் கைகோர்த்து இந்த நிலையை மாற்ற படுக்கைகள் அமைக்க களமிறங்கியுள்ளார்.\nஅதன்படி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிகிச்சை மையம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளை அமைத்துக் கொடுத்தார். ஆக்சிஜனை அரசு வழங்க, அதற்குத் தேவையான பைப் லைன் மற்றும் படுக்கை வசதிகளை மட்டும் பாலா, தனது நண்பர்களுடன் இணைந்து செய்யத்தொடங்கினார்.\nஅவருடன் மேலும் சில கட்டுமான நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டியதால் அண்மையில் மதுரை தோப்பூரிலும், சேலம், கோவை திருப்பூர் என தமிழகம் முழுவதும் தற்போதுவரை 4,000 படுக்கை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் பணிகளை செய்துவருவதாகவும். மொத்தமாக 10 ஆயிரம் படுக்கை வசதிகள் அமைத்துக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் பாலா தெரிவித்தார்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதல��ைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147652", "date_download": "2021-06-12T22:48:17Z", "digest": "sha1:QXGGEMF5XPUM3J5L4F7O2S45RYILPPHS", "length": 8712, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "கூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிக்க உடன்பாடு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிக்க உடன்பாடு..\nகூகுள், அமேசான் மற்றும் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிப்பது என வளர்ச்சியடைந்த 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் உடன்பாடு செய்துள்ளனர்.\nகனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் லண்டனில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nஇதில் பன்னாட்டுப் பெருநிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் 15 விழுக்காடு வரி விதிக்க வேண்டும் என்கிற உடன்பாடு எட்டப்பட்டது. மற்ற நாடுகளும் இந்த உடன்பாட்டுக்கு ஏற்றபடி வரி விகிதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.\nஇந்த நிறுவனங்கள் குறைந்த வரி விதிப்புள்ள நாடுகளுக்கு லாபத்தை எடுத்துச் சென்றால் அவற்றுக்கு வழங்கும் ஊக்கத் தொகையைக் குறைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfox.com/2021/06/11/1000-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-06-13T00:23:59Z", "digest": "sha1:QCDXPKWLF45ZSQJWJK6DSSWZBJJXZQ6X", "length": 6120, "nlines": 68, "source_domain": "www.tamilfox.com", "title": "1000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை கண்டுபிடிப்பு..! – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\n1000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை கண்டுபிடிப்பு..\nஇஸ்ரேல் நாட்டில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெ��ுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇஸ்ரேல் நாட்டின் யவ்னே நகரில் நடந்த அகழாய்வின்போது, கழிவுநீர் தொட்டியிலிருந்து தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த முட்டையை கண்டெடுத்துள்ளனர்.முட்டை இத்தனை ஆண்டுகளாக கெட்டுப் போகாமலும், சேதம் அடையாமலும் இருப்பது ஆய்வாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முட்டையின் ஓட்டை வைத்து அதன் பழமையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள், முட்டையின் அடிப்பகுதியில் லேசான விரிசல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.\nகழிவுநீர் தொட்டியிலிருந்து முட்டையுடன், பழங்கால பொம்மைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதற்கு முன் முட்டை துண்டுகள் ஜெருசலேமில் உள்ள டேவிட் நகரத்திலும், சிசேரியா மற்றும் அப்பல்லோனியாவிலும் காணப்பட்டன.\nஇதுகுறித்து ஆய்வாளர் டாக்டர் லீ பெர்ரி கால் கூறும் போது, “இது மிகவும் அரிதான கண்டுபிடிப்பாகும். தென்கிழக்கு ஆசியாவில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு கோழிகள் வளர்க்கப்பட்டன. ஆனால், அவை மனித உணவில் காலம் கடந்த பிறகே சேர்க்கப்பட்டது.அவைகள் சேவல் சண்டை போன்ற பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. அவை அழகான விலங்குகளாகக் கருதப்பட்டன. பண்டைய உயிரியல் பூங்காக்களில் காட்சிக்கு வைக்கப்பட்டன. மன்னர்களுக்கு பரிசுகளாக வழங்கப்பட்டன” எனக் கூறினார்.\n`5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கசவம் தேவையில்லை' – அரசின் புதிய நெறிமுறைகள் என்னென்ன\n1000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை கண்டுபிடிப்பு..\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகுழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் -மத்திய அரசு\nஇன்று வலுவடைகிறது காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி\nஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/find-tractor-dealers/powertrac/kheda/", "date_download": "2021-06-12T23:34:05Z", "digest": "sha1:F7O4R5QXHAB4E7K555OCNYMBH35Q2GH6", "length": 24657, "nlines": 181, "source_domain": "www.tractorjunction.com", "title": "ఖేడా 1 பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்கள் - ఖేడా உங்களுக்கு அருகிலுள்ள பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டுபிடிக்கவும்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nபவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் ఖేడా\nபவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்கள் ఖేడా\nఖేడా இல் 1 பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைக் கண்டறியவும். டிராக்டர்ஜங்க்ஷன் மூலம், தொடர்பு விவரங்கள் மற்றும் அவற்றின் முழுமையான முகவரி உட்பட ఖేడా பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர் தொடர்பான அனைத்து தகவல்களையும் நீங்கள் வசதியாகக் காணலாம். எங்களுடன் இணைந்திருங்கள் மற்றும் ఖేడా சான்றளிக்கப்பட்ட பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்கள் மற்றும் ஷோரூம்களைப் பெறுங்கள்.\n1 பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்\nஅருகிலுள்ள நகரங்களில் பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்\nபிராண்டுகள் தொடர்பான டிராக்டர் விநியோகஸ்தர்\nபவர்டிராக் யூரோ 41 பிளஸ்\nபவர்டிராக் யூரோ 45 பிளஸ்\nபற்றி மேலும் பவர்டிராக் டிராக்டர்கள்\nஉங்களுக்கு அருகிலுள்ள டிராக்டர் டீலர்களைக் கண்டுபிடி\nఖేడా ஒரு பவர்டிராக் டிராக்டர் டீலரைத் தேடுகிறீர்களா\nடிராக்டர்ஜங்க்ஷன் உங்களுக்கு 1 சான்றளிக்கப்பட்ட பவர்டிராக் டிராக்டர் டீலர்களை ఖేడా வழங்கும்போது ஏன் எங்கும் செல்லலாம். உங்கள் நகரத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்து, ఖేడా பவர்டிராக் டிராக்டர் விநியோகஸ்தர்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுங்கள்.\nఖేడా ஒரு பவர்டிராக் டிராக்டர் டீலரை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது\nடிராக்டர்ஜங்க்ஷன் ఖేడా பவர்டிராக் டிராக்டர் டீலர்களுக்கு ஒரு தனி பகுதியை வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எல்ல��வற்றையும் வடிகட்ட வேண்டும். அதன் பிறகு, நீங்கள் ఖేడా பவர்டிராக் டிராக்டர் டீலர்களை வசதியாகப் பெறலாம்.\nఖేడా ஒரு பவர்டிராக் டிராக்டர் வியாபாரிகளுடன் நான் எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்\nஉங்கள் வசதிக்காக அனைத்து தொடர்பு விவரங்களையும் பவர்டிராக் டிராக்டர் டீலரின் முழு முகவரியையும் இங்கு வழங்குகிறோம். எங்களை பார்வையிட்டு, ఖేడా ஒரு பவர்டிராக் டிராக்டர் டீலரை எளிய படிகளில் பெறுங்கள்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-12-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:44:04Z", "digest": "sha1:TXNVQTMIKAQERPWNYFSBIXZF5GFELG77", "length": 30249, "nlines": 348, "source_domain": "www.thinatamil.com", "title": "இன்றைய தினத்தில் 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டமும் மற்றும் பரிகாரமும் என்னென்ன? இன்றைய ராசிபலன் 05-02-2021 - ThinaTamil.com - Tamil News, Tamil News, Tamil web news, Tamil newspaper", "raw_content": "\nராகு கே��ு பெயர்ச்சி பலன்\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான் வாங்கி ஆகணும்.. வியக்க வைக்கும் தகவல்..\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில் தகவல்\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’ கூட்டத்தில் கருத்து\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட உத்தரவு\nஎலுமிச்சம் பழத்திற்கு ராஜகனி என்று பெயர் … எலுமிச்சம் பழத்தை காலால் மிதித்து உடைக்க கூடாது\n“அட்சய திருதியை” தெரிந்ததும் தெரியாததும் – அட்சய திருதியை ஸ்பெஷல் \nஅன்னை மகாலட்சுமி பற்றிய 100 தகவல்கள்..\nஆரம்பமாகும் அக்னி நட்சத்திரம்.. இதையெல்லாம் தவறி கூட செய்துவிடாதீர்கள்\n‘பேட்ட’ படத்திற்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்துக்கும் தொடர்பு இருக்கிறதா – கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்\nதிரை வித்தகன் மணிரத்னத்தின் பிறந்தநாள் இன்று – டிரெண்டாகும் பொன்னியின் செல்வன்\nவிருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து – என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை… Vairamuthu Returning ONV award\nசொல்வதெல்லாம் உண்மை நிர்மலா பெரியசாமி கொரோனாவால் மரணமா\nAll1-8A-Zஎண் ஜோதிடம்குரு பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்புத்தாண்டு பலன்கள்2020 Rasi Palan2021 Rasi Palanபொது ஜோதிடம் மாத ராசிபலன்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nAllஅந்தரங்கம்ஆரோக்கியம்ஆலோசனைஇயற்கை அழகுஇயற்கை உணவுஇயற்கை மருத்துவம்உடல்நலம்குழந்தை வளர்ப்புடயட்மூலிகை மருத்துவம்\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.. அவசியம் படியுங்கள்.\nஎல்லோருக்கும் தேவை ‘ஏரோபிக்ஸ்’ – #aerobics\nதினமும் காலையில் நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்..\nகொஞ்ச தூரம் நடந்தாலும் இதயம் பட படனு அடிக்குதா மூச்சு வாங்குதா\nவெளிநாடுகளில் ஏன் இரவில் குழந்தைகளை தனி அறைகளில் தூங்க வைக்கிறார்கள்\nஇரண்டு தட���ப்பூசிகளையும் மாற்றிப் போட்டால் என்னவாகும்\nசிறந்த பிரியாணி செய்வதற்கு அறிவியல் தேவையா\nஏன் “ #நாய்கள்”மட்டும் எங்கும் உள்ளது..\nகூகுளில் கடைசியாக 15 நிமிடங்களில் தேடியதை எவ்வாறு அழிக்கலாம்\nTrue Caller ட்ரூ காலரை போன்று கூகுள் தொலைப்பேசியில் அழைப்பு விவரங்களை அறிய முடியுமாம்\n2021ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்மார்ட்போன் எது\nஉங்கள் ‘கடவுச்சொல் ’ வலிமையானதா\n… இதையெல்லாம் தயவுசெய்து செய்திடாதீங்க… சைபர் பிரிவு எச்சரிக்கை\nபிகில் விஜய் “ஃபார்முலா”.. அப்படியே பயன்படுத்திய தோனி – சிஎஸ்கே “எழுச்சியின்” காரணம்\nசச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு\nவெளியானது கிரிக்கெட் வீரர் பும்ரா- சஞ்சனாவின் திருமணம் வீடியோ.. தமிழ்ப்பெண்ணுக்கு குவியும் லைக்குகள்\nதமிழக வீரர் நடராஜனின் மனைவி யார் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அழகிய தருணம்… தம்பதியின் அழகான புகைப்படங்கள்\nHomeஜோ‌திட‌ம்இன்றைய தினத்தில் 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டமும் மற்றும் பரிகாரமும் என்னென்ன\nஇன்றைய தினத்தில் 12 ராசிக்கும் ஏற்படப்போகும் திடீர் அதிர்ஷ்டமும் மற்றும் பரிகாரமும் என்னென்ன\nமேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\n2021 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021 மேஷம் முதல் மீனம் வரை\nஎண் ஜோதிடம்: உங்கள் பிறந்த எண் படி நீங்கள் இப்படியா இருப்பீர்கள் \nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nரிஷபம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தி��் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அதிர்ஷ்டமான நாள்.\nகடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். உறவினர்கள் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொந்தபந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். துணிவுடன் செயல்படும் நாள்.\nதுலாம்: கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் அனுசரித்து போங்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அண்டை அயலாரின் சில எரிச்சல், கோபம் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளும் மோதல்கள் வேண்டாமே. நிதானம் தேவைப்படும் நாள்.\nமகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனவசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்ப���க் கூடும் நாள்.\nகும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாக மடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nPrevious articleமனோரீதியாக கடினமான நேரம்… இலங்கையிலிருந்து கல்வி கற்பதற்காக கனடா வந்த சர்வதேச மாணவரின் அனுபவம்\nNext articleமகள் ஸாராவை வைத்து அர்ச்சனா செய்த மோசமான காரியம் என்ன ஜென்மம்… விளாசும் நெட்டிசன்ஸ்\nகுருவால் வாழ்க்கையின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்\nஇன்றைய ராசிப்பலனில் இந்த ராசியினர் என்ன செய்தால் ராஜயோக பலன்களை அடைவார்கள்\nகடினமாக உழைக்க வேண்டிய நாள் இது.. இன்றைய ராசிபலன் 04.06.2021\nவைகாசி தேய்பிறை அஷ்டமியில் தடைகளை தாண்டி முன்னேறும் ராசியினர் யார்\nநம்பிக்கை நிறைந்து வெற்றி பெறும் உன்னத நாள் இன்று \nஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று பலம் கூடுமாம்… இன்றைய ராசிபலன் 2021.05.29\nஅக்கினி நாள் முடிவில் அதிஷ்டங்களை அள்ளப்போகும் ராசியினர் யார்..\nசனி பகவானின் வக்ர கதி ஐந்து ராசிக்காரர்களுக்கு கிட்டவுள்ள ராஜயோகம் –...\nவாழ்வில் அதிர்ஷ்டத்தை பெற செய்ய வேண்டியவை என்னென்ன\nஉங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருக்குதா.. அப்போ இது உங்களுக்கான பதிவு தான்.....\n‘ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000’.. உடனே எல்லாம் கிடைக்காது, ‘முன்பதிவு’ செஞ்சுதான்...\nஉலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு – அறிக்கையில்...\nதடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு எதிராக இந்தியா போர்க்கொடி – பாரபட்சமானது என்று ‘ஜி-7’...\nசெவிலியர்கள் தாய்மொழியில் பேசினால் நடவடிக்கை: கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரும்ப பெறப்பட்ட...\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nTamil Numerology 2021 எண் ஜோதிடம் உங்கள் பிறந்த எண் படி...\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 – Rasi palan 2021...\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/abroad-temple-swaminarayan-mandir-baps-t1430.html", "date_download": "2021-06-13T00:33:05Z", "digest": "sha1:4CE3DY4PP65DGUJ7EOPIXTLW2SRNQJTE", "length": 14627, "nlines": 240, "source_domain": "www.valaitamil.com", "title": "சுவாமி நாராயண மந்திர் Swaminarayan Mandir (BAPS), , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் சுவாமி நாராயண மந்திர் [Swaminarayan Mandir (BAPS)]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nதியாகராஜர் கோயில் சுக்ரீவர் கோயில்\nராகவேந்திரர் கோயில் எமதர்மராஜா கோயில்\nகுருசாமி அம்மை���ார் கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nநவக்கிரக கோயில் அய்யனார் கோயில்\nநட்சத்திர கோயில் சேக்கிழார் கோயில்\nவிநாயகர் கோயில் வல்லடிக்காரர் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் முனியப்பன் கோயில்\nஐயப்பன் கோயில் சித்ரகுப்தர் கோயில்\nஅம்மன் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/Irfan-Khan-1967-2020", "date_download": "2021-06-12T23:46:12Z", "digest": "sha1:4PY2EPJ2T7PLXZQHUBT5YAKEIFX52EYP", "length": 23354, "nlines": 106, "source_domain": "pesaamozhi.com", "title": "இர்ஃபான் கான் (1967 – 2020)", "raw_content": "\nஇர்ஃபான் கான் (1967 – 2020)\nஇர்ஃபான் கான் (1967 – 2020)\nஎன் நினைவுத்திறளின்படி, நான் இர்பான் கான் - ஐ 2010 ஆண்டு காய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில்தான் முதன்முறையாகச் சந்தித்தேன். ���ரு தனிப்பட்ட நேரகாணலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய முயற்சித்தேன். எப்பொழுதும் இர்பான் கான்-ஐ சுற்றி ஒரு கூட்டமிருந்து கொண்டே இருந்ததனால் அது மிகவும் கடினமாக இருந்தது. கடைசியில் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் உணவகத்தில் அனைத்து பாதுகாப்புகளையும் தளர்த்தி என்னுடன் அமர்ந்து பேச ஒப்புக்கொண்டார். உண்மையில் சொல்லப்போனால் இர்பான் அமைதியையும் தனிமையையும் விரும்புபவர். ஆனால் இம்முறை இந்திய மூத்த பத்திரிக்கையாளரை புறக்கணிக்கமுடியாமல் தன்னுடைய இயல்பு நிலையிலிருந்து விடுவித்துக்கொண்டார். பாலிவுட் வரலாற்றில் வடிவமைக்கபட்டுள்ள கதாநாயகன், ஒன்று காதல் கதாநாயகன் அல்லது ஆஜானுபாகுவான உடல்கட்டுள்ள இளைஞன் இல்லையேல் துன்பத்தில் இருக்கும் தன்னுடைய காதலியை மீட்பதற்காக வரும் அழகான இளவரசன் இவ்வனைத்தையும் இந்த உயரமான, கறுத்த, மிகவும் அழகில்லாத இந்த இளைஞன் தன்னுடைய பெரிய அடைகாக்கும் கண்கள், அவரது நீண்ட மௌனம் அனைத்து விதிகளையும் உடைத்து எறிந்தது. ஆனால் அவர் இந்தியா, பங்களாதேஸ், அமெரிக்கா, இங்கிலாந்து மற்ற எல்லா இடங்களிலும் தயாரிக்கப்பட்ட படங்களில் வெவ்வேறு வேடங்களுக்காக உருவாக்கப்பட்டவர்.\nநான் இவருடைய அனைத்து படத்தையும் பார்த்தது இல்லை. ஆனால் இந்த சிறந்த நட்சத்திரத்துடனான என்னுடய அறிமுகம் சர்வதேச படமான ’தி வாரியர்’ மூலமாகத்தான் கிடைத்தது. இர்பான் கான் தன்னுடைய நடிப்புப் பயணத்தைக் கைவிடும் தருணத்தில் ’தி வாரியர்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டார் அந்த கதையும் அதில் வரும் நிலப்பரப்பையும் நான் வெகுவாகக் காதலித்தேன். ராஜஸ்தானின் பழமைவாய்ந்த போர்வீரன் தனது வாளைக் கைவிடும் கதாபாத்திரத்தில் மிகவும் இளமையான இர்பான் நடித்திருந்தார். அதன் பிறகு நான் maqbool திரைப்படத்தைப் பார்த்தேன். எந்த நடிப்பு சிறந்தது என்று உறுதியாக என்னால் முடிவுக்கு வர இயலவில்லை. மகேஷ் பாட்டின் rog திரைப்படத்தில் அவரது நடிப்பு எனக்குப் பிடிக்கவில்லை, இருந்தாலும் நல்லவேளையாக அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு திருப்புமுனையாக மாறியது.\nநான் நடிப்பு ஒருபோதும் செயல்படுத்தப்படக்கூடாது என்பதை வரையறுக்கிறேன். ஒரு நடிகர் கொடுக்கப்பட்ட கதை அல்லது சூழ்நிலையுடன் மனரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும், உணர்வுரீதியாகவும் இணைந்திருக்கவேண்டும். பிறகு அந்தச் சூழ்நிலையையும் கதையையும் தனது உடல் மற்றும் மனதின் மூலம் உயிர்ப்பிக்க வேண்டும். நடிப்பு என்பது எந்தவொரு பாசாங்கும் இல்லாமல் எதையாவது இயற்றுவது என்று பொருள். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட ஷாட்டில் எனக்கு ஒரு கோப்பையைத் தூக்குவதுபோன்ற காட்சியிருந்தால், அந்த கதாபாத்திரமும் சூழ்நிலையும் கோரும் விதத்தில் கோப்பையை உயர்த்துவேன். அவை உண்மையில் முடிந்ததும், பாசாங்கு செய்யாமல் காட்சிக்கான சாரம் இயல்பாக இருக்கும். நடிப்பதற்கும் செய்வதற்கும் இடையிலான ஒரு கோடு மிகவும் மெல்லியதாக இருக்கும். அந்த கோட்டை மழுங்கடிக்க, ஒரு நடிகர் தனக்கான பயிற்சியில் எப்பொழுதும் ஈடுபட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று காய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் அவர் கூறினார்.\nபான் சிங் தோமரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இர்பான் கான் பெற்றார். மிகவும் ஆஃப் பீட் வேடங்களில் ஒன்றைப் பற்றி, இர்பான் கூறினார், “தோமரைப் பற்றியும் அவரின் அசாதாரண சாதனைகளைப் பற்றியும் நான் முதலில் டிக்மாங்ஷு துலியாவிடம் கேள்விப்பட்டேன். படப்பிடிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, டெல்லியைச் சேர்ந்த தேசிய அளவிலான பயிற்சியாளரிடமிருந்து ஸ்டீப்பிள்சேஸில் உடல் பயிற்சி பெற்றேன். இது கடினமாக இருந்தது, ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது. உள்ளூர் பேச்சுவழக்கில் பேச வேண்டியிருந்ததால் குரல் பண்பேற்றம் மற்றும் உச்சரிப்பு பற்றிய பாடங்களையும் மேற்கொண்டேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது, ஏனென்றால் கதையில் வரும் உண்மையில் வாழ்ந்த நபரின் பாத்திரத்தை ஏற்கப்போகிறீர்கள் எனவே அந்த நபரைப் போலவே எல்லா அம்சங்களிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அந்த கதாபத்திரத்தை ஏற்று நடிக்க எனக்கு உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே படப்பிடிப்பு முடிந்த பிறகு, நான் உடற்பயிற்சி செய்வேன். சம்பல் ஒரு அழகான இடம், எனவே நான் மாலை நேரங்களில் ஜாக்ஸுக்கு செல்வேன்.” இந்த படம் எனக்கு வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடேன் இருக்கவும். வாழ்க்கையை பார்க்கும் விதத்தை மாற்றியுள்ளது என்று அவர் கூறினார்.\nஇர்பான் படத்தயாரிப்பில் காலடி எடுத்து வைத்தார் ஆனால் அது சரியான நகர்வாக அமையவில்லை. உதாரணம் பங்களாதேஷ்-இந்தியா இணைந்து தயாரித்த பெங்களி திரைப்படமான டூப் (நோ பெட் ஆஃப் ரோஸஸ்)-ல், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஜாவேத் ஹஸனை சித்தரித்த இர்பான், தனது மகளையும் இளம் மகனுக்காக தனது மனைவியையும் மகளையும் விட்டுச் சென்றது, மிகவும் மோசமாக தயாரிக்கப்பட்டது படம். அவர் என்ன படங்களை தயாரித்துள்ளார் பதில் இல்லை. நிதுவுடன் அவர் தயாரித்த படம் நிறுத்தப்பட்ட பிறகு அவர் என்ன வேலை செய்கிறார் பதில் இல்லை. நிதுவுடன் அவர் தயாரித்த படம் நிறுத்தப்பட்ட பிறகு அவர் என்ன வேலை செய்கிறார் விவரம் இல்லை. அவரது உதவியாளர், அவரது நிரந்தர குழுவினர் அவருடன் சில ஸ்கிரிப்டைப் பற்றி விவாதிப்பது போன்ற ஹேங்கர்கள் எங்கே விவரம் இல்லை. அவரது உதவியாளர், அவரது நிரந்தர குழுவினர் அவருடன் சில ஸ்கிரிப்டைப் பற்றி விவாதிப்பது போன்ற ஹேங்கர்கள் எங்கே மௌனம். ஜாவேத் பங்களாதேஷ் திரையுலகின் ஒரு அங்கமாக இருப்பதோடு, படங்களில் நீண்ட சாதனை படைத்த ஒரு முக்கிய நபராகவும் இருக்கவில்லை. ஆனால் இந்த படம் 2017 இல் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் கொம்மர்சாண்ட் ஜூரி பரிசைப் பெற்றது. ஒரு காலத்திற்குப் பிறகு, இர்ஃபான் படத்தில் தனது சொந்த பாத்திரம் குறித்து மிகவும் குழப்பத்தில் தோன்றினார்.\nதி லஞ்ச் பாக்ஸில் ஓய்வுபெற்றக் கணக்காளராக, இர்பான் கானின் பங்கு வயதான, உள்முகமான மனைவியை இழந்தவரின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும், அவரது மதிய உணவுப் பெட்டியின் தற்செயலான மாற்றம் மூலம் பார்த்திராத ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். இந்த படம் 2013 கேன்ஸ் திரைப்பட விழாவில் சர்வதேச விமர்சகர்கள் வாரத்தில் திரையிடப்பட்டது, பின்னர் கிராண்ட் ரெயில் டி'ஓர் என்றும் அழைக்கப்படும் கிரிடிக்ஸ் வீக் வியூவர்ஸ் சாய்ஸ் விருதை வென்றது.\nஇந்தி மீடியம் சாதனையை முறியடிக்கும் வரை இர்பான் கானின் அதிக வசூல் செய்த படமாக லஞ்ச் பாக்ஸ் இருந்தது. பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் 2015 இன் ஆங்கில மொழி பிரிவில் சிறந்த படமாக லஞ்ச்பாக்ஸ் பரிந்துரைக்கப்பட்டது. நடிகரான இர்ஃபான் கானின் உலகளாவிய திறன் இது ஒரு திருவிழா வெற்றி மற்றும் இந்திய வெற்றிக்கு மற்றொரு காரணம். இந்த படம் கேன்ஸில் நடந்த சர்வதேச விமர்சகர்கள் வாரத்தில் திரையிடப்பட்டது, ப��ன்னர் இந்தியாவில் ரூ .20 கோடிக்கு மேல் சம்பாதித்தது. இது கிரிடிக்ஸ் வீக் வியூவர்ஸ் சாய்ஸ் விருதையும் வென்றது, மேலும் இது 2013 டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.\nஅவர் ராஜஸ்தானில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்தபோது, ​​அவர் பழகியதைப் போல காத்தாடிகளை பறக்கவிட விரும்புகிறாரா என்று இப்போது நான் அவரிடம் கேட்க முடியாது. அவர் கைகளை வைக்கக்கூடிய எதையும் படிக்கும் ஆர்வத்தைத் தொடர முடியுமா என்று இப்போது நான் அவரிடம் கேட்க முடியாது. அவர் கைகளை வைக்கக்கூடிய எதையும் படிக்கும் ஆர்வத்தைத் தொடர முடியுமா என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. அவர் ஏன் தனது குடும்ப வாழ்க்கையை மிகவும் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தார் என்று எனக்குத் தெரியாது, அவர் தனது நாடகப் பள்ளி நாட்களில் சந்தித்த ஒரு வங்காள பெண்மணி சுதாபா சிக்டரை திருமணம் செய்து கொண்டார் என்றும், அவர் தேர்ந்தெடுத்த அந்தரங்கத்திற்குள் திருப்தி அடைந்தார் என்றும் சிலருக்குத் தெரியும். சுதாபா ஒரு திரைக்கதை எழுத்தாளராக ஆனார், மேலும் நடிகர் பாபில் மற்றும் அயன் ஆகிய இரு மகன்களையும் விட்டுச் செல்கிறார். அவரது மனைவி பெங்காலி பெண்ணாக இருந்தாலும் அவரால் பெங்காலி பேச முடியாது என்று சிரிப்பார். 1984 ஆம் ஆண்டில் டெல்லியின் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் கல்வி கற்க ஸ்காலர்ஷிப் பெற்றார். தனது மனைவி பெங்காலியாக இருந்தாலும் தன்னால் பெங்காலி பேச முடியாது என்று அவர் சிரித்தார். அவர் இப்போது எங்கிருந்தாலும் பெங்காலி பேசக் கற்றுக்கொள்வாரா\nபுகைக்குள் ஒளிரும் தீயின் கண்கள் - -வருணன்\nமோசமான காட்சித் துணுக்குகளை வெட்டுங்கள் - Walter murch - தமிழில்-தீஷா\nதிரைக்கதை எழுதும் கலை - 1 - பிரைன் மெக்டொனால்ட் - தமிழில்-தீஷா\nஃப்ளாஷ்பேக் - என் பார்வையில் தமிழ் சினிமா - பாலு-மகேந்திரா-ரவி-கே-சந்திரன்-தோட்டா-தரணி\nஎனது முதல் அனுபவம் - எம்.கே.தியாகராஜ பாகவதர் - எம்கேதியாகராஜ-பாகவதர்\nபுரட்சிகர சினிமாவில் வடிவ – உள்ளடக்க பிரச்சினைகள் - ழோர்க் சாஞ்சினெஸ் - தமிழில்-துளசி\nஇளம் தலைமுறையினர்களுக்கு எல்லையில்லை, ஏனெனில் அவர்கள் வாழவிரும்புகிறார்கள். - தமிழில்-தீஷா\nகொரிய சினிமா – ஹேண்ட்மெய்டன் - தீஷா\nஒளிப்பதிவும் நானும் - ஒளிப்பதிவாளர் ஜி.முரளி - gமுரளி\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/lady-engineer-cheated-for-3-12-lakhs-using-her-debit-card.html", "date_download": "2021-06-12T22:47:27Z", "digest": "sha1:UAWE4FB3BU2XSDXRFM3U6WSPE5YNFPQ3", "length": 9442, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Lady Engineer cheated for 3 1/2 lakhs using her debit card | India News", "raw_content": "\n'நைட் 2.30 மணிக்கு போன் வந்துச்சு'.. 'பெண் என்ஜினியரின் வங்கிக் கணக்கில்' இருந்து லட்சக்கணக்கில் 'அபேஸ்' செய்த கும்பல்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமும்பையில் உள்ள கன்ஜூர்மார்க் காவல்நிலையத்தில் பெண் பொறியாளர் அளித்த டெபிட் கார்டு மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதன்படி, மகப்பேறு விடுமுறையில் இருந்த தனது வங்கி அக்கவுண்ட் இருந்த வங்கியில் இருந்து, கடந்த மாதம் 22-ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில், வந்த அலெர்ட் அழைப்பின்போது தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோனதாக அறிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபின்னர்தான் விசாரணையில், மும்பையில் பணிபுரியும் இந்த பெண் பொறியாளரின் டெபிட் கார்டினை, வெளிநாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்று 56 முறைக்கும் மேலாக பயன்படுத்தி, ஏறக்குறைய மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை அபேஸ் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுபற்றி பேசும் சைபர் குற்றப் பிரிவு நிபுணர்கள், வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு ஒன்-டைம்-பாஸ்வேர்டு தேவைப்படாததால் அதைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் இப்படியான குற்றங்களைச் செய்வதாகக் கூறி அதிரவைத்துள்ளனர்.\nமேலும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளின்படி, வெளிநாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடாத வங்கி வாடிக்கையாளர்களின் பணம் மோசடி காரணமாக திருடுப் போனால், சேவையளிக்கும் அந்த குறிப்பிட்ட வங்கியானது அடுத்த 10 நாட்களுக்குள் தனது வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டு என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\n‘சென்னையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது’.. ‘ஆட்டோ மோதி நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்’..\n'காதலித்து திருமணம் செய்த இளம்பெண்'... '3 ஆண்டுகளில் நடந்த சோகம்'\n'அவர் இல்லாம எப்படி இருப்பேன்'.. மகளுடன் தாய் எடுத்த சோகமான முடிவு.. உலுக்கும் சம்பவம்\n'நீல விழிகளுக்கு' ஆசைப்பட்டு டாட்டூ.. 'இளம் பெண்ணுக்கு' நேர்ந்த சோக சம்பவம்\n‘சீனப்பெண்ணை திருமணம் செய்த சேலம் டாக்��ர்’.. காதல் மலர்ந்தது எப்படி தெரியுமா..\n‘தடுமாறி விழுந்த இளம்பெண்’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’.. ‘அதிரவைக்கும் வீடியோ’..\n‘அம்மாவை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகள்’ விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..\n‘அபசகுண நம்பிக்கையால் நடந்த பயங்கரம்’.. ‘கணவர் வருவதற்குள்’.. ‘இளம்பெண் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n‘பகலில் தூக்கம், இரவில் வீட்டு வேலை’.. விவசாய கிணற்றில் மிதந்த பெண் சடலம்..\n‘சென்னையில் வாகன சோதனையின்போது’.. ‘விபத்தில் சிக்கிய இளம்பெண்’.. ‘வீடு திரும்பிய பின் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n'செல்ஃபோனை பார்த்துகிட்டே’... ‘தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்’... ‘அதிர்ச்சியடைந்த பயணிகள்’... வீடியோ\n‘திடீரென பற்றிய தீ’.. வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..\n'17 வயது சிறுவனை.. 20 முறை பலாத்காரம்'.. 'மகன் என்று சொல்லி ஏமாற்றிய 41 வயது பெண்'.. பதறவைத்த சம்பவம்\n'தடம் புரண்ட பொறியியல் கனவு.. நொடியில் மாறிய வாழ்க்கை'.. ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ வீடியோ\n‘தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி’.. ‘திடீரென இடிந்து விழுந்த வீடு’.. தொடர் கனமழையால் நடந்த சோகம்..\n‘அவருக்காக எல்லாத்தையும் விட்டேன் ஆனா இப்போ’.. ‘காதல் கணவரின் செயலால்’.. ‘அதிர்ச்சியில் கலங்கி நிற்கும் இளம்பெண்’..\n‘டெல்லி பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்’... ‘முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி’\n‘மது அருந்திக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம்’.. ‘ஹோட்டல் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/district-wise-variety-notice-for-crop-insurance-by-31st/", "date_download": "2021-06-12T23:06:51Z", "digest": "sha1:5E2UK3JEQOQDSHAR6QMEBNNDE3NEMC4G", "length": 14868, "nlines": 153, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட வாரியாக பயிர் வகைகள் அறிவிப்பு", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவரும் 31ம் தேதிக��குள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட வாரியாக பயிர் வகைகள் அறிவிப்பு\nவருகின்ற 31ம் தேதிக்குள் எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த பயிர்களுக்கு, காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்பை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.\nபயிர் காப்பீட்டு திட்டம் (Crop Insurance Scheme)\nவிவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana) செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான காரீஃப் பருவப் பயிர்களை (Kharif Crops)ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇது குறித்து, தமிழக வேளாண் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பயிர் காப்பீடு திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை, மத்திய அரசு செய்துள்ளது.\nஅதன்படி, கீழ்கண்ட மாவட்டங்களில்(Districts), கீழ்கண்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும், 31க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.\nதஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை\nதேனி, திண்டுக்கல், அரியலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை, விழுப்புரம்\nஅரியலூர், தேனி, தர்மபுரி, புதுக்கோட்டை\nஉளுந்தம் பருப்பு (Black gram)\nகன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவள்ளூர், கோவை\nபச்சை பருப்பு (Green lentils)\nசேலம், நாமக்கல், தர்மபுரி, திருவள்ளூர், கோவை\nசேலம், அரியலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, தேனி\nஅரியலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, தேனி, திருநெல்வேலி\nதேனி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர்\nதேனி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், கோவை\nதட்டை பருப்பு (Flat lentils)\nகாப்பீடு செய்யும் இறுதி நாள் வரைக்கும் காத்திருக்காமல், விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்து, காப்பீடு திட்ட பலன்களை முழுமையாக பெற வேண்டும் என இந்த அறிவிப்பில் தெரி��ிக்கப்பட்டுள்ளது.\nநீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்\nஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஎந்தப் பயிருக்கு காப்பீடு ஜூலை 31ம் தேதி கடைசி மாவட்ட வாரியான பயிர்ப்பட்டியல்\nவெறும் 4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- வழங்குகிறது எஸ்பிஐ\nஒரே நேரத்தில் முதிர்ச்சி அடையும் பாசிப்பயிறு கோ-8 ரகம் - வேளாண் பல்கலைக்கழகம் சாதனை\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகல��ம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/219-children-die-in-gujarat", "date_download": "2021-06-13T00:12:08Z", "digest": "sha1:S7G5PFQPQIA33CT67DIZ35NPMSWFUIMO", "length": 7584, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nகுஜராத்தில் 219 குழந்தைகள் மரணம்\nகாந்திநகர்,ஜன.5- குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு மாதத்தில் 219 பச்சிளம் குழந்தை கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 107 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1235 குழந்தைகள் பலி யானதாக கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழு விச்சென்றார்.குஜராத்தில் 219 குழந்தைகள் மரணம் காந்திநகர்,ஜன.5- குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு மாதத்தில் 219 பச்சிளம் குழந்தை கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 107 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1235 குழந்தைகள் பலி யானதாக கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழு விச்சென்றார்.\nTags குஜராத்தில் 219 குழந்தைகள் மரணம்\nகுஜராத்தில் 219 குழந்தைகள் மரணம்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழ���லாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/exclusive/", "date_download": "2021-06-13T00:17:08Z", "digest": "sha1:QTRGJQVY4O2FOML4IQ47YWEQCP6U5OEY", "length": 15019, "nlines": 236, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Exclusive - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதிருச்சி சிறப்பு முகாமிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கருணைக் கொலை செய்ய கோரி தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்....\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nநாடெங்கும் இன்னும் ஊழியாட்டம் ஆடும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை விடுத்து வந்தன. இத்தனைக்கும் உள்நாட்டில் தயாரிக்கப்படும்...\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nபுலிட்சர் விருது என்பது செய்தித்தாள், பத்திரிகை மற்றும் ஆன்லைன் பத்திரிகை, இலக்கியம் மற்றும் இசை அமைப்பு ஆகியவற்றில் பெற்ற சாதனைகளுக்கான அமெரிக்காவினர் வழங்கும் விருதாம். இது 1917...\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nமுன்பெல்லாம் எந்தவொரு விஷயத்திலும் மக்களின் நம்பிக்கையை பெற்றது நாளேடுகளே. ஆனால், தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களின் வருகையால் நாளேடுகளில் வெளி வரும் செய்திகளின் மீது மக்களின் நம்பிக்கை நிறையவே...\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகடன் சுமையில் சிக்கித் தவ���க்கும் இலங்கை ஐரோப்பிய சந்தைக்கான வரிச்சலுகை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அளிக்கப்படும் உதவி ஆகியவற்றை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குகிறது. அதே சமயம்...\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்து வந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு...\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஇந்த கொரோனா & ஊரடங்குக் காலத்தில் கூட நாடெங்கும் தினந்தோறும் பைக், கார் விற்பனை அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. ஒரு வீட்டில் ஒரு வாகனம் இருந்த நிலைமை...\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\n’ என்பதை நாம் எப்படிச் சொல்லுவோம் ``நீ என்ன அம்பானியா, பில் கேட்ஸா ``நீ என்ன அம்பானியா, பில் கேட்ஸா’’ என்று கேட்போம். 40, 50 ஆண்டுகளுக்கு முன்னால், இதை எப்படிக் கேட்பார்கள்...\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nஉலகின் எல்லா அரசுகளுமே இறையாண்மையுடைய அரசுகளே. இந்த அரசுகளின் அடிப்படையே உரிமைகள்தான். அதாவது தனது நாட்டையும், மக்களையும் காக்கும் உரிமை. இந்த உரிமை இந்திய அரசிற்கும் உண்டு....\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\nஇரண்டு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில்சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து தி.மு.க. அரசு பதவி ஏற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். பின்னர் சட்டசபையின் சபாநாயகராக தி.மு.க.வை...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/farmer+ends+life?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-12T22:55:18Z", "digest": "sha1:YHUR6CVZA5XX4HYBJPRAH7P5AXTXAL2I", "length": 10004, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | farmer ends life", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\n‘‘எனது அரசியல் வாழ்க்கையில் இன்று புதிய அத்தியாயம்’’ - பாஜகவில் இணைந்த ஜிதின்...\nதிருப்பத்தூர் எஸ்பி அலுவலகம் முன்பாக விவசாயி குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதால் சலசலப்பு\nகரோனா பாதிப்பு; காலதாமதம் உயிருக்கு ஆபத்து: டாக்டர் வி.பி.துரை\nபிளஸ் 2 தேர்வு; இன்று முடிவு: முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 40: பழங்கதைகளைப் பேசுங்கள்; அசைபோடுங்கள்\nசினிமாவில் நுழைந்து 19 ஆண்டுகள் நிறைவு: சோனு சூட் நெகிழ்ச்சி\nமாதர் சங்க முதுபெரும் தலைவர் மைதிலி சிவராமன் கரோனா தொற்றால் காலமானார்\nஉருவாகிறது வீர் சாவர்க்கர் பயோபிக்: மகேஷ் மஞ்சரேகர் இயக்குகிறார்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அறிமுகமாகும் புதிய விதிகள் போட்டி டை, டிராவில் முடிந்தால்...\nஉயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்க�� ஜிஎஸ்டி வரி விதிப்பது கொடூரமானது; நீக்குங்கள்: மத்திய...\nவேலூரில் கரோனாவில் இருந்த மீண்டவரின் உயிரைப் பறித்த கருப்புப் பூஞ்சை\nடெல்லியிலிருந்து உயிர்காக்கும் கருவிகள்: 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/07/three-chinese-journalist-asked-to-leave-india.html", "date_download": "2021-06-12T23:20:28Z", "digest": "sha1:MYJYS4XKLQLJSSRMJOLQLSXHJWYMT66P", "length": 9000, "nlines": 49, "source_domain": "tamildefencenews.com", "title": "இந்தியாவை விட்டு வெளியேற மூன்று சீன நிருபர்களுக்கு இந்தியா உத்தரவு !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஇந்தியாவை விட்டு வெளியேற மூன்று சீன நிருபர்களுக்கு இந்தியா உத்தரவு \nComments Off on இந்தியாவை விட்டு வெளியேற மூன்று சீன நிருபர்களுக்கு இந்தியா உத்தரவு \nசீன ஊடக நிறுவனமான ஷின்ஹூவாவில் பணிபுரியும் மூன்று சீனர்களின் விசா காலத்தை நீட்டிப்பு செய்ய இந்திய அரசு மறுத்துள்ளது மேலும் அவர்களை திரும்பி செல்ல கேட்டு கொண்டுள்ளது.\nஇந்த மூவரும் பல முறை விசா காலக்கெடு நீட்டிப்பு பெற்றுள்ளனர், இவர்களில் ஒருவர் சுமார் ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி வருகிறார் என்பது குறிப்ப��டத்தக்கது.\nஇவர்கள் கடந்த மாதம் பெங்களூர் சென்று திபெத்திய மக்களை சந்தித்து உள்ளனர், இதனை இந்திய அரசு விரும்பவில்லை.\nஇவர்களை திரும்ப அனுப்பும் அதே நேரத்தில் இவர்களுக்கு மாற்றாக வேறு நபர்களை அந்நிறுவனம் இந்தியா அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்நிய நாட்டவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் தங்களது நாட்டிற்கே திரும்ப செல்ல வழிவகுக்கும் சட்டங்கள் இருத்தல் வேண்டும்.\nசுற்றுலா வருபவர்கள் 6 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் இருக்க அனுமதிக்கபட கூடாது .காலக்கெடு முடிந்ததும் உடனடியாக திரும்பி செல்ல வேண்டும்.\nபணி காரணமாக வரும் வெளிநாட்டு நிறுவன ஊழியர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல் இங்கிருக்க அனுமதிக்க கூடாது .அவர்களுக்கான மாற்று நபரை அந்நிறுவனம் அனுப்பி வைக்க வேண்டும், மேலும் பணி காரணமாக இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் போது அரசிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும்.\nமேற்குறிப்பிட்ட விதியில் இருந்து இந்திய நிறுவன ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கலாம், காரணம் வெளிநாட்டவரோ அல்லது இந்தியரோ அவர் இந்திய அரசின் நேரடி பார்வையின் கீழ் இருக்கும் இந்திய நிறுவனத்தின் ஊழியர்.\nமேலும் மருத்துவ அவசரங்கள் போன்ற அத்தியாவசிய காரணங்களை தவிர காலநீட்டிப்பு இல்லாத விசா மட்டுமே வழங்கும் வகையிலான சட்டங்கள் வேண்டும்.\nவெளிநாட்டவர்கள் விசா காலக்கெடு நீட்டிப்பு பெற்று பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே தங்குவது தேச பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல என்பது எமது கருத்து.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமா��த்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/news/international/google-earth-introduced-time-lapse-option/", "date_download": "2021-06-12T23:21:30Z", "digest": "sha1:FA4TMXTANOOP5CK4KMDB3GNTH6HDTNZP", "length": 19858, "nlines": 262, "source_domain": "tamilnadunow.com", "title": "37 ஆண்டுகளில் பூமி எப்படி மாறியிருக்கிறது... கூகுள் எர்த்தின் புதிய `Time Lapse’ சொல்லும் சேதி - Tamilnadu Now", "raw_content": "\nடெல்லியின் 11 வருஷ வெயிட்டிங், அமித் மிஸ்ரா கம்பேக் - #DCvsMI மேட்சின்...\nகொரோனா வந்ததும்தான் வந்துச்சு.. என்னமா யோசிக்கிறாங்க\n37 ஆண்டுகளில் பூமி எப்படி மாறியிருக்கிறது... கூகுள் எர்த்தின் புதிய `Time Lapse’ சொல்லும் சேதி\n37 ஆண்டுகளில் பூமி எப்படி மாறியிருக்கிறது… கூகுள் எர்த்தின் புதிய `Time Lapse’ சொல்லும் சேதி\nஉலகின் குறிப்பிட்ட இடங்கள் 1984-2020 இடைப்பட்ட காலத்தில் என்ன மாற்றமடைந்திருக்கிறது என்பது குறித்த ஷார்ட் வீடியோக்களையும் கூகுள் எர்த் வெளியிட்டிருக்கிறது. அதில், நம்மூர் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பற்றிய வீடியோவும் அடக்கம். 1 min\nகூகுள் எர்த் - பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள்\n1987ம் ஆண்டு முதல் 2020 வரை பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்துகொள்ளும் வகையில் Time Lapse என்ற புதிய வசதியை கூகுள் எர்த் அறிமுகப்படுத்தியிருக்கிறது.\nபூமியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரும் பெற வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கூகுள் எர்த் என்ற வசதியை கூகுள் நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பூமி குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் இதன்மூலம் பயனடைந்தனர். கடந்த 15 வருடங்களாக கோடிக்கணக்கானோர் கூகுள் எர்த்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, ஒவ்வொரு நிமிடமும் அப்டேட் ஆகும் வகையிலான பூமியின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு கூகுள் எர்த் செயல்பட்டு வருகிறது.\nகாலநிலை மாற்றம் அல்லது பருவநிலை மாற்றம் என்ற பிரச்னை உலக அளவில் பெரிதாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், அதற்கான நேரடி சாட்சியமாக டைம் லேப்ஸ் என்ற கூகுள் எர்த்தின் இந்த அம்சம் உருவாக்கப்பட்டிருக்கிற��ு. 1984-ம் ஆண்டு முதல் 2020 வரையில் பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இதன்மூலம் பயனாளர்கள் அறிந்துகொள்ளலாம்.\nபூமியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகச் சொல்கிறது கூகுள். இதன்மூலம் பருவநிலை மாறுபாடு குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.\nடைம் லேப்ஸ் வசதி என்பது, பூமியின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்கான 2.4 கோடி செயற்கைக்கோள் புகைப்படங்களை ஒண்றினைந்து உருவாக்கப்பட்ட ஒரு அம்சம். ஏறக்குறைய 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொருவரும் இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும். இதுதவிர, உலகின் குறிப்பிட்ட இடங்கள் 1984-2020 இடைப்பட்ட காலத்தில் என்ன மாற்றமடைந்திருக்கிறது என்பது குறித்த ஷார்ட் வீடியோக்களையும் கூகுள் எர்த் வெளியிட்டிருக்கிறது.\nஅதில், நம்மூர் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பற்றிய வீடியோவும் அடக்கம். இந்தியாவில் இருக்கும் அசாம் காடுகள், உத்தராகாண்டின் தெஹ்ரி அணை உள்ளிட்டவைகள் பற்றிய வீடியோக்களும் இடம்பெற்றிருக்கிறது. பூமியின் மாற்றங்கள் குறித்த டைம் லேப்ஸ் அம்சத்தை ஆண்டுதோறும் அப்டேட் செய்யும் வகையிலான திட்டத்தையும் கூகுள் செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், இந்த மாற்றங்கள் குறித்த விவாதம் வலுப்பெற்று, பூமியின் பிரதான பிரச்னைகள் குறித்த பார்வையும் மாறுபடும் என்று கூகுள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.\nகூகுள் எர்த்தின் ஷார்ட் வீடியோக்களை – https://developers.google.com/earth-engine/timelapse/videos என்ற இணைப்பில் பார்க்கலாம்.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகம��ு முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக���கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Paramaribo", "date_download": "2021-06-13T00:12:41Z", "digest": "sha1:WESFUSSOWR3CP2QEBSD3DDRVLKJ3ISES", "length": 9248, "nlines": 183, "source_domain": "ta.termwiki.com", "title": "Paramaribo – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nமூலதனம் மற்றும் மிகப்பெரிய நகரம், சுரினாம், வங்கிகள் சுரினாம் ஆற்றின் Paramaribo மாவட்டத்தில் அமைந்துள்ள Paramaribo உள்ளது. Paramaribo என்பதற்கு நிகராகும் தினசரி கடமையாற்ற 250,000 மக்கள், சுரினாம் இன் மக்கள் தொகை பாதி விட அதிக மக்கள் தொகை உள்ளது.\nபகுதி, டச், ஜனநாயகப் trading பதிவு எடுக்கப்பட்டது மூலம் ஆங்கிலம் 1630 மற்றும் 1650 நகர பெருமையை புதிய ஆங்கில காலனி தலைநகர். பகுதியில் மாற்றப்பட்ட ஆங்கிலம் மற்றும் டச் அடிக்கடி இடையே கையில் ஆனால் இது தான் நெதர்லாந்து கையில் இருந்து 1815 வரை 1975 சுரினாம் சுதந்திரம். , வரலாற்று இன்னர் சிட்டி, Paramaribo அற்று ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் 2002 ஆம் ஆண்டு முதல்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளிய��ட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஉள்துறை அமைச்சர் என்று காபி தொடர்ந்து குடிநீர் முடியும் என்பதை ஒரு நபர் வாழ இனி. தேசிய சுகாதார நிறுவனங்களை நடத்தப்படும் 14 வருட ஆய்வு மற்றும் AARP ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/07/17/deadline-filing-income-tax-returns-2019/", "date_download": "2021-06-12T23:11:34Z", "digest": "sha1:IB3XHJTQOORCDRFC75BCX6EU7AAUKFUZ", "length": 9605, "nlines": 87, "source_domain": "varthagamadurai.com", "title": "தனிநபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் – ஜூலை 31 | வர்த்தக மதுரை", "raw_content": "\nதனிநபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் – ஜூலை 31\nதனிநபர் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் – ஜூலை 31\nபட்ஜெட் 2019ம் ஆண்டு தாக்கலும் நடப்பு மாதத்தில் முடிந்தாகி விட்டது. வருமான வரி சார்ந்து சொல்லப்பட்ட விஷயங்கள் அடுத்த 2020-21ம் மதிப்பீட்டு ஆண்டில் செய்ய வேண்டியது(வரி தாக்கல்) என்பதை நினைவில் கொள்ளவும். கடந்த 2018-19ம் நிதியாண்டின் வருமான���்துக்கான வரி தாக்கல் நடப்பு 2019-20ம் மதிப்பீட்டு ஆண்டில் செய்ய வேண்டியவை.\nதனிநபர், இந்து கூட்டு குடும்பம்(HUF), சங்கம்(Association of persons) மற்றும் தனிநபர் அடங்கிய அமைப்பு ஆகியோர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் ஜூலை 31ம் தேதியாகும். கணக்குகள் தணிக்கைக்கு உட்படாத தனிநபர்கள் மட்டுமே ஜூலை 31ம் தேதிக்குள் வரி தாக்கல் செய்ய வேண்டும். தணிக்கைக்கு உட்பட்ட(Audited) தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2019.\nவருமான வரி தாக்கல் இணையதள தகவலின் படி, ஜூன் மாதம் வரை பதிவு செய்த பயனர்களின் எண்ணிக்கை 8.56 கோடி. வருமான வரி துறையின் மூலம் அளிக்கப்பட்ட சேவையால் 45 சதவீத வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் மாநில வாரியாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 4.17 லட்சம் பேர் தமிழகம் சார்பாக தாக்கல்(Filing Returns) செய்துள்ளனர்.\nஅதிகபட்சமாக வரி தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்கள் முன்னணியில் உள்ளது. வருமான வரி தாக்கல் சேவையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பிறகு, வரி தாக்கல் படிவங்கள் கடினமாக இருந்ததாக செய்திகள் வெளிவந்தது. இதனை வருமான வரி துறை முற்றிலும் மறுத்துள்ளது.\nமென்பொருள் மேம்படுத்தப்பட்ட பின், அனைத்து வரி படிவங்களும் எளிமையாக இருப்பதாகவும், அது சார்ந்து பயனர்களின் கருத்துக்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக வருமான வரி துறை கூறியுள்ளது. நடப்பு மாதம் ஜூலை 31ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய இயலாதவர்கள், காலக்கெடுவை கடந்தும் வரி தாக்கல் செய்யலாம். இதனை காலங்கடந்த அல்லது தாமதமான வரி தாக்கல்(Belated Returns – ITR) என்பர்.\nதாமதமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 31,2020. காலங்கடந்த வரி தாக்கல், அதாவது ஜூலை 31ம் தேதிக்கு பின்பு, ஆனால் மார்ச் 31, 2020க்குள் வரி தாக்கல் செய்பவருக்கு அபராத கட்டணமாக ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரை விதிக்கப்படும். ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் காலங்கடந்த வரி தாக்கலை செய்யும் பட்சத்தில், அதிகபட்சமாக ரூ. 1,000 வரை அபராத கட்டணம் வசூலிக்கப்படும்.\nவருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் போது, அபராத கட்டணத்தை தவிர்க்கலாம். அதே வேளையில் வருமான வரி சலுகையை பெறும் பொருட்டு, கடைசி நேர காப்பீடு ம���்றும் முதலீட்டை மேற்கொள்வது நல்லதல்ல. ஒரு நிதியாண்டின் துவக்கத்திலேயே நமக்கான நிதி இலக்குகளை(Financial Goals) அறிந்து, திட்டமிட்டு முதலீட்டை மேற்கொள்வது சிறந்தது. வரி சலுகைக்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம்.\nPrevious Postவர்த்தக போர் – இந்தியாவின் ஏற்றுமதி சரிந்ததுNext Postஎச்.டி.எப்.சி. வங்கியின் முதலாம் காலாண்டு லாபம் ரூ. 5,568 கோடி\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/swaraj/swaraj-735-fe-29928/", "date_download": "2021-06-12T22:55:46Z", "digest": "sha1:2TIO5IC7GQEMIPHUVZYQKAOFDUKIDCHZ", "length": 17157, "nlines": 190, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 735 FE டிராக்டர், 34797, 735 FE விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nஇரண்டாவது கை ஸ்வராஜ் 735 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nஸ்வராஜ் 735 FE விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க ஸ்வராஜ் 735 FE @ ரூ. 130000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2002, கோரக்பூர், உத்தரபிரதேசம். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 5245 DI 4WD\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க ஸ்வராஜ் டிராக்டர்கள்\nபிரபலமான ஸ்வராஜ் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் ப��்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Rahul kumar\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்���ிய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/06/10.html", "date_download": "2021-06-12T22:25:19Z", "digest": "sha1:JUUZ252NPKV3INPCB7YAWV7534SGBL57", "length": 29479, "nlines": 729, "source_domain": "www.padasalai.net", "title": "10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nHome » » 10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்\n10 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் முடிந்துள்ள நிலையில் வெயிலின் தாக்கம் சில இடங்களில் குறைந்துள்ளது.\nஇதுவரை வெயில் கடுமைகாட்டிய இடங்களான வேலூர், திருத்தணியில் நேற்று108 டிகிரி வெயில் நிலவியது. மதுரை, கடலூர் 104 டிகிரி, திருச்சி, சேலம், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை, சென்னை 102 டிகிரி வெயில் நிலவியது. பிற இடங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 60 மிமீ மழை பெய்துள்ளது. ஒசூர், போச்சம்பள்ளி 50 மிமீ, கரூர், வேம்பாவூர் 30 மிமீ, தர்மபுரி, கொடுமுடி, பெரம்பலூர், கோபிச்செட்டிப்பாளையம், கரூர் பரமத்தி, சத்தியமங்கலம் 20 மிமீ மழை பெய்துள்ளது.\nஇந்நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் நீடிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக திருவள்ளூர், வேலூர், சேலம், மதுரை, திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் கூடுதலாக 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎங்களுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை.நாங்கள்தான் A/C ரூமில் இருக்கிறோமே. புதுச்சேரி அரசுக்கு மாணவர் நலனில் அக்கறை இல்லை என்றுதான் இந்த அரசு சொல்லும்.\nகடும் வெயில் காரணமாக டெல்லி மாநகராட்சி பள்ளிகளுக்க...\nபுதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக திருச...\nபள்ளியில் ஆசிரியர் பண��நிரவலின் போதும் / புதிய பணிய...\nஇந்த ஆண்டு ப்ளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக ...\nTRB மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் சி...\nபள்ளிக்கல்வித்துறையின் புதிய வலை தளம்\nஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்த முறைகேட...\nசாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு இனி 10 மடங்கு அப...\nCEO - Incharge. 3 முதன்மை கல்வி அலுவலர்கள் கூடுதல்...\nஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு உ...\nSMC - பள்ளிகளில் திட்டமிடல்,செயல்படுத்துதல் மற்றும...\nஅரசாணை எண்118- தமிழகத்தில் 3 கல்வித்துறை இயக்குநர்...\nதமிழ்நாடு காவல்துறை சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபியாக...\nஅத்திவரதர் தரிசனத்துக்குத் தயாராகும் காஞ்சிபுரம் -...\nபாரதிதாசன் பல்கலைக்கழக த்தில் வழங்கப்பட்ட concurre...\nபள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த தன்னார்வ அமைப்ப...\n580 பேருக்கு பணி நியமனம் டி.என்.பி.எஸ்.சி., சாதனை\nதனியார் பள்ளிகள் என்பதை இனி அரசு உதவிபெறும் பள்ளிக...\nமாறுதல் கலந்தாய்வு விதிகளில் திருத்தம் வேண்டி கல்வ...\nஇன்று (29.06.19) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத...\nBEO - விருப்பத்தின் பேரில் மீளவும் நடுநிலை பள்ளி த...\nதொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 1,850 இடங...\nபள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல்...\nஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை...\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம் - கிருஷ்ணகிரி...\nபணியாளர் கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதிக்கு மாற்றம்\nசென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஏழு பேர...\nமத்திய அரசுத் துறைகளில் எஸ்.டி. பிரிவினருக்கு 6,95...\nதலைமையாசிரியர் கவனத்திற்கு - பள்ளிகளில் வழங்கப்பட்...\nஆசிரியர் பொதுமாறுதல் 2019 - 20 கலந்தாய்வு அரசாணையை...\nஅரசு ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளம் - வசூலிக்க வழிக...\nஇருவர் ஒரே நாளில் பணியில் சேர்ந்தால் இளையவர் யார்\nஇடமாறுதலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் பதவி உயர்வு பெற்றவ...\nசென்னை,வேலூர், சேலம் உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மா...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.06.19\nEMIS NEWS from மாநில ஒருங்கிணைப்பாளர்.\n106 மையங்களில் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டாம்: தொ...\nஅரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்பு தொடங்கியதால் அங்...\nபாடப்புத்தகத்தில் நீக்கப்பட்ட / சேர்க்கப்பட்ட வரிக...\nFlash News -பணி நிரவல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக...\nநடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுற...\nமும்மொழி கொள்கை குறித்து பிரதமருக்கு, முதல்-அமைச்ச...\nதனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் மெட்ர...\n6.84 லட்சம் பணியிடங்கள் காலி\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் திரு...\nடிஜிட்டல் மயமான அரசு பள்ளி\nTRB - கணினி ஆசிரியர் மறுதேர்வு இன்று நடைபெறுகிறது.\nஜூலை 2ம் தேதி வரை கல்வி அதிகாரிகளுக்கு விடுப்பு இல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.06.19\nஉடற்கல்வி இயக்குநர் நிலை 2 க்கான பணியிடமாறுதல் ஜூல...\nஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டமில்லை: யுஜிசி\nகணினி பயிற்றுநர் TRB தேர்வு - தேர்வு மையங்களின் \"C...\nபுதிய 1-ம், 2-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழு...\nஅரசு தேர்வுத் துறைக்கு இயக்குனர் தேடல்\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACT...\nகணினி ஆசிரியர் பணி நியமன தொடர்பான அறிவிப்பாணை ரத்த...\nவேளாண் படிப்பு தரவரிசைப்பட்டியல் 2019 - வெளியீடு\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/glossary-tamil-herbals-glossary-A/c57.htm", "date_download": "2021-06-12T23:21:00Z", "digest": "sha1:OMLZKEGC2EMPKXMIO2CAHSREQ5HWHBCS", "length": 16775, "nlines": 266, "source_domain": "www.valaitamil.com", "title": "மூலிகை (HERBS GLOSSARY), glossary-tamil-herbals-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி மூலிகை (HERBS GLOSSARY)\nAbelmoschus moschatus கந்துகஸ்தூரி பொருள்\nAbies weebbiana தாலிசப்பத்திரி பொருள்\nAbrus fruitiloculus வெண்குந்திரி- விடதரி பொருள்\nAbrus precatorius குண்றிமணி பொருள்\nAbulitum indicum துத்தி பொருள்\nAcacia arabica கருவெல்லம் பொருள்\nAcacia concuna சீக்காய்- சீயக்காய் பொருள்\nAcacia pennata காட்டுசிகை- இந்து பொருள்\nAcalypha indica குப்பைமேனி பொருள்\nAcalypha paniculata குப்பைமேனி பொருள்\nAchyranthes aspera நாயுருவி பொருள்\nAcorus calamus வசம்பு பொருள்\nAdenan thera pavonia மஞ்சாடி- ஆனைக்குன்றுமணி பொருள்\nAegle marmelos வில்வம் பொருள்\nAgave americana ஆனைக் கற்றாழை- யானைக் கற்றாழை பொருள்\nAilanthus excelsa பெருமரம்- நாரு பொருள்\nAlangium lamarckii அழிஞ்சில் பொருள்\nAloe barbadensis சீமை மூசம்பரம் பொருள்\nAloe littoracis மூசம்பரம் பொருள்\nAloe vera சோத்துக் கற்றாழை பொருள்\nAlpinia galanga அரத்தை பொருள்\nAlternanthera sessilis பொன்னாங்கண்ணி பொருள்\nAmaranthus spinosus முள்ளுக்கீரை பொருள்\nAmaranthus tricolour அரைக்கீரை பொருள்\nAmmnia vesicatorius நீர்மேல் நெருப்பு பொருள்\nAmomum sublatum பெரிய ஏலக்கி பொருள்\nAmorphophallus sylvaticus காட்டுச்சேனை பொருள்\nAnethum sowa சதகுப்பை பொருள்\nAnimated oats (காட்டுக்) காடைக்கண்ணி பொருள்\nAnisochilus carnosum கர்ப்பூரவள்ளி பொருள்\nAnisomeles malabarica பேய்மிரட்டி பொருள்\nAnnona squamosa சீத்தா பொருள்\nAponogeton natans கொட்டிக்கிழங்கு பொருள்\nAquilaria agallocha அகில்- காகதுண்டம் பொருள்\nAristida setacea துடைப்பம் பொருள்\nAristolochia bractiata ஆடுதீண்டாப்பாளை பொருள்\nArum lyratum கொண்டை ராகிசு பொருள்\nArum oolocasia சேம்பு பொருள்\nAsparagus racemosus தண்ணீர்விட்டான் கிழங்கு பொருள்\nAsystasis gangetica நறுஞ்சுவைக் கீரை பொருள்\nAtalantia monophylla காட்டு எலுமிச்சை பொருள்\nAvena sativa (சீமைக்) காடைக்கண்ணி பொருள்\nAvena sterillis (காட்டுக்) காடைக்கண்ணி பொருள்\nAzima tetracantha முட்சங்கான் பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/608115/amp?ref=entity&keyword=Munnar", "date_download": "2021-06-12T23:18:09Z", "digest": "sha1:WWXX3LSN4BHH7CDB4BPMMKYLGY4NUERR", "length": 11386, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Relatives allege that the families of the victims of the landslide near Munnar were discriminated without providing proper relief !!! | மூணாறு அருகே நிலச்சரிவ��ல் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!!! | Dinakaran", "raw_content": "\nமூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் பாரபட்சம் காட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு\nதிருவனந்தபுரம்: மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜமலையில் உள்ள கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, தமிழகத்தை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் 43 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்து மண் சரிவில் சிக்கி இறந்தவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மல்லி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எடுத்து வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தை சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரள அரசு எந்த வித வசதியும் செய்து கொடுக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசு நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் முடிவடைந்த பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் பகுஜன் சமாஜுடன் சிரோமணி கூட்டணி: 20 தொகுதிகள் ஒதுக்கீடு\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 370-ஏ சட்டம் ரத்து வாபஸ் : திக்விஜய் சிங் கருத்தால் சர்ச்சை\nஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் போடுவதற்கான இடைவெளியில் மாற்றமில்லை: மத்திய அரசு விளக்கம்\nஇம்மாதம் 26ம் தேதி ஆளுநர் மாளிகைகள் முன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஇசட் பாதுகாப்பை திரும்ப பெறுங்கள்: மத்திய அரசுக்கு முகுல்ராய் கடிதம்\nதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கொரோனா மருந்து, உபகரணங்களுக்கு வரி குறைப்பு: கருப்பு பூஞ்சை மருந்துக்கு வரி விலக்கு : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு\nஜம்முவில் நடந்த அரசு விழாவில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்: 2 போலீசார் உட்பட 4 பேர் பலி\nநாட்டை விட்டு ஓடி விடுவார் டொமினிகா நீதிமன்றத்தில் சோக்சிக்கு ஜாமீன் மறுப்பு\nநாட்டில் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கியது : மூன்றரை மாதத்தில் 2.20 லட்சம் பேர் பலி\nநடுக்கடலில் இத்தாலி கடற்படை வீரர்களால் மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கு முடிவுக்கு வருகிறது: 15ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு\nபெண்கள் தடுப்பூசி போடுவதில் கேரளா முதலிடம்: தமிழகத்தில் ஆர்வம் குறைவு\nகேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க தடை: ஒன்றிய அரசு உத்தரவு\nகாதலியை 10 வருடங்களாக வீட்டில் அடைத்து வைத்ததாக மகன் கூறியதில் உண்மை இல்லை: தந்தை பரபரப்பு தகவல்\nவிவசாயிகள் போராட்ட பகுதியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண் கொரோனாவால் பலி: முக்கிய குற்றவாளி அதிரடி கைது\nபோதை நண்பர்களால் பலாத்காரத்துக்கு ஆளான இளம்பெண்; தவறை உணர்ந்துவிட்டேன்... ஐ லவ் யூ அப்பா.. தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் வீடியோவில் உருக்கம்\nமாரடைப்பால் இறந்ததாக ‘சர்டிபிகேட்’ கொடுத்த மருத்துவமனை; இளம்பெண் உடனான வீடியோவை காட்டி மிரட்டியதால் சாமியார் தற்கொலை: ஆசிரம சொத்துகளை கைப்பற்ற முயன்ற மருமகனின் சதி அம்பலம்\nகொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672370/amp?ref=entity&keyword=Son-in-law", "date_download": "2021-06-12T23:22:18Z", "digest": "sha1:MXKBGD6R7JBEV2DXOT27AWC6K3ZAYRNV", "length": 15013, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்று இரவு ஊரடங்கு அமல் குமரியில் பஸ்களின் எண்ணிக்கை குறைப்பு தொலைதூர பஸ்கள் காலை 5 மணிக்கு புறப்பட்டன | Dinakaran", "raw_content": "\nஇன்று இரவு ஊரடங்கு அமல் குமரியில் பஸ்களின் எண்ணிக்க��� குறைப்பு தொலைதூர பஸ்கள் காலை 5 மணிக்கு புறப்பட்டன\nநாகர்கோவில்: குமரியில் இருந்து வழக்கமாக இரவு நேரங்களில் தொலை தூர பகுதிகளுக்கு இயக்கப்படும் விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் போக்குவரத்து கழக பஸ்கள் இன்று காலை 5 மணியில் இருந்து இயக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு வருகிறது. இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதையொட்டி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து வழக்கமாக சென்னை, கோவை, சேலம், பெங்களூர், திருச்சி, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படும்.\nநாள் ஒன்றுக்கு சுமார் 80 பஸ்கள் இயங்கும். மதியம் 3 மணியில் இருந்து விரைவு பஸ்கள் இயங்க தொடங்கும். ஆனால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்பதால், நாகர்கோவிலில் இருந்து தொலை தூர இடங்களுக்கு செல்லும் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மாலை மற்றும் இரவில் செல்ல வேண்டிய பஸ்கள், காலை 5 மணியில் இருந்து காலை 8 மணிக்குள் புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. 80 பஸ்கள் செல்லும் நிலையில், 20 விரைவு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.\nசென்னைக்கு 6 பஸ்களும், வேலூர் 3 பஸ்கள், வேளாங்கண்ணிக்கு 3 பஸ்கள், பெங்களூர் 2, கோவை 2, ஈரோடு, பாண்டிச்சேரிக்கு தலா 1, சேலம், திருச்சிக்கு தலா 2 பஸ்கள் இயங்கின. இந்த பஸ்களிலும் கூட்டம் இல்லை. பயணிகள் முக கவசம் அணிந்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டனர். சானிடைசரும் வழங்கி கைகளை சுத்தம் செய்த பின், அனுமதிக்கப்பட்டனர். இதே போல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் பஸ்களின் எண்ணிக்கை இன்று குறைக்கப்பட்டு இருந்தன. வழக்கமாக 750 பஸ்கள் இயங்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்கு பின் தான் போக்குவரத்து தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 600 பஸ்கள் தான் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.\nவருமானமும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு நேர ஊரடங்கையொட்டி பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இதனால் பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயங்கின. 400 பஸ்கள் தான் மொத்தமாக இயக்கப்பட்டன. நாகர்கோவிலில் இருந்து ��ிருநெல்வேலிக்கு, 20 என்ட் டூ என்ட் பஸ்கள் இயங்குகின்றன. இதில் 7 பஸ்கள், ஏ.சி. பஸ்கள் ஆகும். இந்த பஸ்கள் இன்று முழுமையாக இயங்கின. மதுரை, திருச்சிக்கு செல்ல வேண்டிய பஸ்கள் குறைக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு பின் மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படாது என்று அதிகாரிகள் கூறினர்.\nமாலை 5 மணிக்கு மதுரைக்கு செல்லும் பஸ், நாளை காலை தான் மதுரையில் இருந்து புறப்பட்டு வரும். வேளாங்கண்ணி, திருச்சி, கோவை, சேலத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் மாலை வேளையில் பஸ்கள் செல்லும். இந்த பஸ்கள் இன்று காலை 5 மணி முதல் காலை 8 மணிக்குள் செல்லும் வகையில் இயக்கப்பட்டன. இன்று இரவு 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் புறப்படும் பஸ் திருச்செந்தூரில் இரவு நேரம் நிறுத்தப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அங்கிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.\nஅண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களும் இரவு 8 மணியுடன் நிறுத்தப்படுகிறது. ஸ்டே பஸ்கள் அனைத்தும் இரவு 8.30 மணிக்கு பஸ் நிலையங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குள் அனைத்து பஸ்களும் டெப்போவுக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/mahima-nambiyar-photo-gallery-qarovo", "date_download": "2021-06-12T23:51:23Z", "digest": "sha1:DHJ6B5K523WIPMDL4ZUK3QIRTBKWOVLG", "length": 4821, "nlines": 62, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பால் போல் மேனி... பளிச்சிடும் கண்கள்... செம்ம கியூட் நடிகை மஹிமா நம்பியார் போட்டோ கேலரி ! | Mahima nambiyar photo gallery", "raw_content": "\nபால் போல் மேனி... பளிச்சிடும் கண்கள்... செம்ம கியூட் நடிகை மஹிமா நம்பியார் போட்டோ கேலரி \nபால் போல் மேனி... பளிச்சிடும் கண்கள்... செம்ம கியூட் நடிகை மஹிமா நம்பியார் போட்டோ கேலரி \nவிஷாலின் கடன் புகார் எதிரொலி... நேரில் ஆஜராக இருதரப்புக்கும் போலீசார் சம்மன்\nவீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..\nகெஞ்சி கேட்கிறேன்... உங்க ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்...\n2021 ஆம் ஆண்டின் இந்திய படங்களின் IMDB பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம் தனுஷ் படத்திற்கு 6 ஆவது இடம்\nடாஸ்மாக் திறக்கப்போறாங்கன்னு சந்தோஷப்பட்ட பிரபல நடிகை... ஒற்றை ட்வீட்டால் உருவான குழப்பம்...\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடு���் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-tamil-4-promo-anitha-sampath-started-first-fight/", "date_download": "2021-06-12T23:01:00Z", "digest": "sha1:OQJ7NZGZQ35UMUCF64IVSZ2ET5VIUFCN", "length": 8230, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Tamil 4 Promo Anitha Sampath Started First Fight", "raw_content": "\nHome பிக் பாஸ் நீங்க அப்படி சொன்னது கீழ் தரமா இருக்கு – போட்டியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனிதா சம்பத்.\nநீங்க அப்படி சொன்னது கீழ் தரமா இருக்கு – போட்டியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அனிதா சம்பத்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. சென்ற சீசனை போல இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத நபர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த சீசனில் பெரும்பாலும் ரசிகர்களுக்கு அறியப்பட்ட பிரபலங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.\nஅதே போல ரியோ, நிஷா, கேபி, ரம்யா பாண்டியன், ரேகா என்று விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிட்சையான ஆட்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல இந்த சீசனில் கொஞ்சம் இளசுகளுக்கு அதிகம். முதல் நாளில் சுவாரசியமான நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை. அதே போல இந்த வாரம் எலிமினேசனும் இல்லை.அதே போல இந்த வார தலைவராக ரம்யா பாண்டியன் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.\nஇருப்பினும் நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் பிராஸஸுக்கான ஒத்திகை என்று ஒரு டாஸ்க் ஒ��்றை கொடுத்து போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் கொளுத்தி போட்டுள்ளார் பிக் பாஸ். அதில் பிக்பாஸ் வீட்டில் இந்த ஒரு நாளில் தங்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களுக்கு ஹார்ட் சிம்புலையும் மேலும் தங்கள் மனதை புண்படுத்திய அல்லது காயப்படுத்திய போட்டியாளர்களுக்கு ஹார்ட் பிரேக் சிம்புலயும் குத்துமாறு கூறியிருந்தார்.\nஇதில் அதிக ஹார்ட் பிரேக்கை வாங்கியிருந்தார் சிவானி. இதனால் ஷிவானி கொஞ்சம் அப்சட்டில் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் அனிதா சம்பாதிற்க்கும் சுரேஷ் சர்க்கர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது போல தோன்றுகிறது அதில் அனிதா சம்பத் குறும்படம் போட்டு காண்பிக்க சொல்லிக் கேட்டிருக்கிறார்\nPrevious articleஅக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் – காஜலை திருமணம் செய்து கொள்ளும் நபர் இவ்வளவு பெரிய ஆளா.\nNext articleபாண்டியன் ஸ்டோர்ஸில் சித்துவின் அம்மாவாக நடித்து வரும் நடிகையின் மகன் மாரடைப்பால் மரணம்.\n4 வருசத்துக்கு முன் இதே நாளில் பிக் பாஸ் 1 ப்ரோமோவில் வந்தேன். இப்போ பிக் பாஸ் பைனலிஸ்ட் – சோம் சேகர் பகிர்ந்த புகைப்படம்.\nபிக் பாஸ் 5 வில் கமலுக்கு எத்தனை கோடி தெரியுமா ஆண்டவர் அட்வான்ஸ்ஸ வாங்கி செலவே பண்ணிட்டாராம்.\nஇதனால் தான் சன் டிவியில் இருந்து விஜய் டீவிக்கு வந்தேன் – அனிதா சம்பத் பதில்.\n Double Elimination ஜோடியா வெளியே போங்க.\nபிக் பாஸில் இவருக்கு ஆதரவு கொடுங்கள் – ஒப்பானக பதிவிட்ட சித்ரா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/09/11/franchise-india-events-madurai/", "date_download": "2021-06-12T22:33:16Z", "digest": "sha1:XFH32TOFNHZD7JI3OUR2A3SL62JJVLBI", "length": 8054, "nlines": 91, "source_domain": "varthagamadurai.com", "title": "மதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு | வர்த்தக மதுரை", "raw_content": "\nமதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு\nமதுரையில் பிரான்சைஸ் இந்தியாவின் தொழில் வாய்ப்பு\nஅரசு கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்பட்டாலும், இன்று நாட்டில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரான்சைஸ் வியாபாரம் என்று சொல்லப்படும் உரிமையாளர் வணிகம் இன்று பிரபலமான ஒன்று.\nபிரான்சைஸ் தொழிலை பற்றி நாம் ஏற்கனவே கடந்த அத்தியாயங்களில் சொன்னோம். முதல்தலைமுறை மற்றும் ஒரு வேலையில் இருந்து கொண்டே தொழிலை புரிவதில் பிரான்சைஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரான்சைஸ் வியாபாரத்தில் கால் பதிக்க மதுரையில் ஒரு வாய்ப்பு உருவாகி வருகிறது.\nஅந்த முறையில், பிரான்சைஸ் இந்தியா (Franchise India Events) நிறுவனத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 15 ம் தேதி மேல மாசி வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் பிரான்சைஸீக்கான (Franchisee) வாய்ப்புகளை தருகிறது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது.\nபிரான்சைஸ் 101 நிகழ்வு (Franchise101 Event) என்று சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பிராண்டுகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பும், பிரான்சைஸீ உரிமையும் தரப்படுகிறது. ஒரு வியாபாரத்தின் உரிமையாளராக நீங்கள் வெறும் 45 நிமிடங்களில் ஆகலாம் என சொல்லும் பிரான்சைஸ் இந்தியா 850 க்கு மேற்பட்ட தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் சம்மந்தமான ஆலோசனைகளையும் தருகிறது.\nதொழில்முறை வேலை பார்ப்பவருக்கும், பெண் தொழில்முனைவோருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த நிகழ்வில் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது. தொழிலுக்கு தேவையான முதலீடு மற்றும் தொழிலை விரிவுப்படுத்த தேவையான விஷயங்களையும் பிரான்சைஸ் இந்தியா சார்பில் அளிக்கப்படும்.\nஉணவு மற்றும் குளிர்பானங்கள், கல்வி, ஆடை மற்றும் அழகு, சில்லரை விற்பனை மற்றும் உடல் நலம் சார்ந்த ஆரோக்கிய துறையில் வாய்ப்புகள் (Business Opportunities) தங்களது சொந்த ஊரில் ஏற்படுத்தி தரப்படும் என பிரான்சைஸ் இந்தியா நிகழ்வு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.\nமதுரையில் நடைபெறும் இந்த வர்த்தக வாய்ப்புகளை (Business in Madurai) பயன்படுத்தி கொள்ள…\nPrevious Postவெற்றிகரமான தொழிலுக்கான 6 அடிப்படை கொள்கைகள்Next Postநடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 2\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:07:51Z", "digest": "sha1:TFHMGXMNGH5H2GTRZBYKTVEMWSXZRZ3M", "length": 5708, "nlines": 112, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "திட்டங்கள் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅனைத்து திட்டங்கள் 1 திட்டங்கள் 2 திட்டங்கள் 3\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/165-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2021-06-12T22:55:10Z", "digest": "sha1:AWAHARXRFOUR7T7HERGDB7MTLCDOHT3Z", "length": 6526, "nlines": 122, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "165-வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmirror.lk/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/368-261605", "date_download": "2021-06-12T23:44:33Z", "digest": "sha1:B5E2IQURAWK6HPYBZUCEBP7YOCWC6MAP", "length": 13833, "nlines": 169, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அம்மா பகவான் ஆலய தரிசனம் (இணைய வழி) TamilMirror.lk", "raw_content": "2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome ஆன்மீகம் அம்மா பகவான் ஆலய தரிசனம் (இணைய வழி)\nஅம்மா பகவான் ஆலய தரிசனம் (இணைய வழி)\nஒரு மனிதன் முழு நிறைவு பெற்றால் அந்த மனித வாழ்க்கை பூரணத்துவம் அடைகிறது. இதை அடைவதற்கு, மனிதன் பல விஷயங்களை பல நூறு ஆண்டுகாலமாக முயற்சி செய்து வருகிறான்.\nஒருவர் முழு நிறைவு பெறுவதற்கு ஐந்து புருஷார்த்தங்கள தேவை என்று ஏகத்துவம் கூறுகிறது. தர்மா, அர்த்தா, காமா, முக்தி, மோக்ஷா. இந்த பூரண நிறைவு ஒருவர் வாழ க்கையில் கொண்டு வருவதற்காக, 'ஸ்ரீ அம்மா பகவான் ஆலய தரிசனம்' என்ற ஒரு புது நிகழ்ச்சியை ஏகத்துவம் ஆரம்பிக்கிறது.\nநம் க்ஷேத்திரங்களிருந்து விஷேச பூஜைகள் வாரம் ஏழு நாட்களும் நடத்தப்படும். ஒவ்வொரு க்ஷேத்திரமும் ஒரு தனிப்பட்ட விஷேச ஆற்றலும் சக்தியும் கொண்டது.\nதிங்கட்கிழமை தர்மத்திற்காக - தர்ம பூஜை:\nநேமம். ஒருவரின் வாழ்க்கையில் ஒருவர் தர்மியாக மாற வேண்டும். ஒருவர் தர்மியாக இருந்தால் , மற்ற நான்கு புருஷார்த்தங்களை ஒருவர் பெறுவது எளிது.\nசெவ்வாய் ஆரோக்கியத்திற்கானது - ஆரோக்கிய பூஜை:\nபுதன்கிழமை செல்வதற்காக - ஐஸ்வர்ய பூஜை:\nஐஸ்வர்ய க்ஷேத்ரம் - சத்தியலோத்திலிருநது\nவியாழக்கிழமை ஆசை நிறைவேறுவதற்காக வாழ்க்கையின் ; இன்பங்களை அனுபவிப்பபதற்காக - காரிய சித்தி பூஜை:\nகோல்டன் ராக் – சத்தியலோகம்\nவெள்ளிக்கிழமை குடும்ப நலன் ;உறவுகள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக .- சந்தான அபிவிருத்தி பூஜை:\nநத்தம் - ஸ்ரீ பகவ���னின் ; பிறந்த இடம்\nசனிக்கிழமை - முக்தி பூஜை: முக்தி\nமண்டபம் - ஸவர்ண கோளம் எனும் அதி அற்புத நிகழ்வு பிறந்த இடத்திலிருந்துது - சத்தியலோகம்\nஞாயிற்றுக்கிழமை - மோக்ஷ பூஜை:\nமோக்ஷம் அடைய - நேமம்\nஸ்ரீ அம்மா பகவான் கூறுகிறார்கள்: 'வெற்றியடைய வேண்டும் என்றால் ஒருவருக்கு திட சங்கல்பம், விடா முயற்சி மற்றும் இறைவனின் அனுக்ரஹம் ஆகியவை வேண்டும்' ஒருவர் திட சங்கல்பத்துடன், அதற்குத் தேவையான, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும் பொழுது, ஸ்ரீ அம்மா பகவான் இப்பூஜைகள் மூலமாக தங்களது அனுக்ரஹத்தை அருளுவார்கள்.\nஇந்த 7 சிறப்பு வாய்ந்த பூஜைகளின் பலன்கள்: -\nஅபரிமிதமான அனுக்ரஹமும் ஆச்சர்யமூட்டும் அதி அற்புதங்கள் கிடைக்கப் பெறுவார்கள்\n தம்முடைய பிரசசினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவார்கள் , பிரச்சினையே காணாமல் போய்விடும்\n தம் ஆசைகள் நிறைவேறக் காண்பார்கள்\n வாழ்வில் சகல விஷயங்களிலும் பூரண திருப்தியடைந்து மன நிறைவோடு இப்பூவுலகில் தங்களின் வாழ்வு வெற்றிகரமாக பூர்த்தியடைய காண்பார்கள்.\nஒருவர் தன்னுடைய பிறந்த நாள் அன்று உதாரணத்துக்கு (திங்கட்கிழமை , செவ்வாய்க்கிழமை) பிரார்த்தனை செய்யும் போது ஒருவரின் பிரார்த்தனை வேகமாக நிறைவேறும். நண்பகலில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்வது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இப்பூஜைகள் உங்களை மிக உயரிய சைதன்ய நிலைகளுக்கு அழைத்துச் செல்பவையாகும்.\nஇந்த நிகழ்ச்சி ஒரு நேரடி ஒலிபரப்பு மற்றும் youtube ; 20 நிமிடத்திற்கானது. இதை 11.50 லிருந்து 12.10 வரை மட்டுமே காண முடியும். அனைவரையும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஸ்ரீ அம்மா பகவான் பூஜையின்மூலம் ஆசிர்வாதங்களை அடைந்து, அற்புதங்களை அனுபவிக்க அழைக்கிறோம். ஒருவர் தனக்காகவோ அல்லது உலகத்திற்காகவோ ப்ரார்த்தனை செய்யலாம்\nடயலொக் ஆசிஆட்டா உடன் மனுசத் தெரண உலர் உணவு பொதி விநியோகம்\nபோக்குவரத்து மீறல்களை பிரசுரிக்க பொலிஸாரின் செயலி\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்து��ளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘இம்மாத முடிவு வரை முடக்குக’\n“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”\n'கம்மன்பில பதவி விலக வேண்டும்'\nபிக்பாஸ் சீசன் 5 தொடர்பில் வெளியான அதிரடி தகவல்\nஆர்.பி.செளத்ரி மீது விஷால் புகார்\nஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்\nஜகமே தந்திரத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5653.html", "date_download": "2021-06-13T00:15:37Z", "digest": "sha1:JT3JKNZN6N46FM7JXFH4FBUKNVK57CXW", "length": 2676, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "தமிழில் ரீமேக்காகும் இஷ்கியா", "raw_content": "\n2010-ல் இந்தியில் வெளியான இஷ்கியா படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். வித்யாபாலன், அர்ஷத் வர்ஷி, நஸ்ருதின் ஷா நடித்த இஸ்கியா இந்தியில் பாராட்டையும் வசூலையும் பெற்ற படம். அதன் சீக்வெல் டெட் இஷ்கியா என்ற பெயரில் இந்த வருடம் வெளியானது. இதில் வித்யாபாலனுக்குப் பதில் மாதுரி தீட்ஷித் நடித்திருந்தார். இந்தப் படத்தை தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடக்கிறது. இரண்டு மொழிகளிலும் வித்யாபாலன் நடித்த வேடத்தை லட்சுமி ராய் செய்வார் என தெரிகிறது.\nபேச்சுவார்த்தையில் இருப்பதால் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை என லட்சுமி ராய் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2020/11/blog-post.html", "date_download": "2021-06-12T23:09:18Z", "digest": "sha1:SYAA5LJK64ZKTDUPYRYQJYWIUKTW6RTL", "length": 11953, "nlines": 158, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஒரு சிறார் நாவல்", "raw_content": "\nபுதன், நவம்பர் 11, 2020\nஎல்.பிராங்க்போம் அமெரிக்க சிறார் எழுத்தாளர். மலையாளத்தில் ஜெ.தேவிகாவால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார்.\nமாமாவுடனும் அத்தையுடனும் கான்சாஸ் புல் மேட்டில் சிறுவீட்டில் வாழும் சிறுமி டோரதி. அவ்விடத்தில் அடிக்கடி புயல் காற்று வீசும். டோரதியின் தோழன் தோத்தோ எனும் நாய்க்குட்டி. புயல் நாளொன்றில் டோரதியும், தோத்தோவும் வீட்டோடு வானில் பறக்கிறார்கள். எங்கு செல்கிறோமென்ற குழப்பமும் பயமும் டோரதிக்கு இருந்தாலும் ஒரு கட்டத்தில் பயத்தை துறந்து நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். விழித்தெழுகையில் அந்த வீடு அழகான ஒரு பிரதேசத்தில் இறங்கியிருக்கிறது.\nஅங்கே விசித்திர மனிதர்களின் சந்திப்பும் நிகழ்கிறது. டோரதி தன் மாமாவிடமும் அத்தையிடமும் செல்ல விருப்பப்படுகிறாள். அதற்கான வழியை மரகத நாட்டில் வசிக்கும் மந்திரவாதி ஓஸை சந்தித்தால் மட்டுமே வீடு திரும்ப இயலுமென்பதை விசித்திர மனிதர்களிடம் கேட்டறிந்த டோரதி தன் பயணத்தை துவங்குகிறாள்.\nஇந்த சிறு நாவல் இங்கிருந்து ஒரு தேடலுடன் துவங்குகிறது. இடையில் தனக்கு எப்படியேனும் அறிவு வேண்டும் என இவர்களின் பயணத்தில் ஒரு வைக்கோல் மனிதன் மந்திரவாதி ஓஸை சந்திக்கச் சேர்ந்து கொள்கிறான். கூடவே ஒரு தகர மனிதனும் தனக்கு இதயம் வேண்டும் என்றும் இவர்களோடு இணைந்து கொள்கிறான்.\nசிறார்களுக்கான கதைகளில் இப்படி வைக்கோல் மனிதன் என்றும் தகர மனிதன் என்றும் சேர்ந்து கொள்கையில் நிச்சயமாக படிக்கும் சிறார்களுக்குள் ஒரு ஆர்வத்தையும் ஆச்சர்யத்தையும் உருவாக்கிவிடும் தான். போக வைக்கோல் மனிதனுக்கு நெருப்பு என்றால் பயம். தகர மனிதனுக்கு தண்ணீரில் நனைந்தால் துருப்பிடித்து விடும் என்பதால் கையோடு ஒரு ஆயில் டின். நாவலின் போக்கில் சுவாரஸ்யங்கள் சேர்ந்து கொண்டே செல்கிறது.\nஇவர்களின் சாகசங்கள் நிறைந்த இந்தப்பயணக்கதை படிப்போருக்கு அலுப்பூட்டுவதில்லை. இறுதியில் டோரதியும், தோத்தோவும் மாமாவையும் அத்தையையும் சந்தித்தார்களா எவ்விதம் வந்து சேர்ந்தார்கள் என்பதை சொல்கிறது இந்த சிறார் நாவல்.\nஒரு மொழிபெயர்ப்பு நாவலை படித்துக் கொண்டிருக்கிறோமென்ற உணர்வே ஏற்படாமல் நேரடியாக தமிழில் எழுதப்பட்ட நாவலை வாசிப்பது போன்றே இருந்தது. தமிழில் சிறார்களுக்கென பல புத்தகங்கள் வந்திருப்பினும் இது ஜாலங்கள் நிறைந்த கற்பனை உலகிற்கே சென்று திரும்பிய திருப்தியை சிறார்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/18205/", "date_download": "2021-06-12T23:27:29Z", "digest": "sha1:TVG4N6WCPINU2IRS2DAC276VRUXXTHGX", "length": 10729, "nlines": 138, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு- GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nயாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு-\nகடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது.\nகடந்த வருடம் சம்பியனான பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி, கிரிக்கெட், வலைப்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் அணியினர், ஆண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் சம்பியனான ஆண்கள் அணி, கூடைப்பந்தாட்டத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஆண்கள் அணி ஆகியன இதன்போது கௌரவிக்கப்பட்டன. ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற செந்தூரன், ஆண்களுக்கான தட்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்ற பிரகாஸ்ராஜ் மற்றும் தேசியமட்ட கலா��ாரப்\nபோட்டியில் வெற்றிபெற்றோரும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.\nகௌரவிப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், சுகிர்தன், பரஞ்சோதி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்\nTagsசாதித்த வீரர் தேசிய மட்டம் யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் வீராங்கனைகள் கௌரவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமேலும் 67 பேர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் கைது.\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெருந்தொற்றின் பின் தலைவர்கள் மாஸ்க் இன்றி கூடும் முதல் மாநாடு மகாராணியும் வந்து வரவேற்றார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமிருசுவில் பிள்ளையாரை இடித்த டிப்பர் சிக்கியது – சாரதி கைது\nகேப்பாபிலவு மக்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக மாவை சேனாதிராஜா அறிவிப்பு\nகேப்பாவிலவு மக்களுக்காக பாராளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் – ஜேவிபி:-\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு June 12, 2021\nதிருகோணமலையில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு\nமேலும் 67 பேர் உயிரிழப்பு June 12, 2021\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பிாித்தானியர் கைது. June 12, 2021\nபெருந்தொற்றின் பின் தலைவர்கள் மாஸ்க் இன்றி கூடும் முதல் மாநாடு மகாராணியும் வந்து வரவேற்றார்\nஇணைப்பு 2 – ஆனைக்கோட்டை மூதாட்டி கொலை – மூவர் கைது\nIPL – அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், லசித் மலிங்கா உட்பட விலைபோகாத முன்னணி வீரர்கள்…\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தத���:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-sarathkumar-crying-while-talk-about-chiranjeevi-help-qa7w9t", "date_download": "2021-06-13T00:16:55Z", "digest": "sha1:BY2UAMSKPAVAGJ5AF2CBA7L7EXJNQTY5", "length": 8851, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கண்ணீர் விட்ட சரத்குமார்... மெகா ஸ்டார் செய்த மறக்க முடியாத உதவியால் உருக்கம்...! | Actor Sarathkumar Crying While Talk about Chiranjeevi Help", "raw_content": "\nகண்ணீர் விட்ட சரத்குமார்... மெகா ஸ்டார் செய்த மறக்க முடியாத உதவியால் உருக்கம்...\nஉடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். பின்னர் என்ன பிரச்சனை என்று கேட்டார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மூன்றாவது கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். வீட்டிற்குள் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக ஒருவர் மற்றொருவருடன் உரையாடி வருகின்றனர். அப்படி தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.\nஇதையும் படிங்க: கவர்ச்சியில் கரை கண்ட நயன்தாரா...தினுசு தினுசாய் ஹாட் போஸ் கொடுத்து அசத்திய கிளிக்ஸ்...\nஆன்லைன் பேட்டியில் பேசிய சரத்குமாரிடம் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நான் பண பிரச்சனையில் இருந்தேன். தயாரிப்பாளர் ஒருவர் சிரஞ்சீவியிடம் தேதி வாங்கி கொடுங்கள். அவரை வைத்து படம் எடுத்து அதிலிருந்து வரும் லாபத்தை உங்களுக்கு கொடுக்கிறேன் என்றார். உடனடியாக சிரஞ்சீவியை சந்திக்க கிளம்பினேன்.\nஇதையும் படிங்க: பட்டன் போடாமல் படுகவர்ச்சியாய் போஸ் கொடுத்த பிக்பாஸ் அபிராமி... மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...\nஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சிரஞ்சீவியிடம் தனிமையில் பேச வேண்டும் என்று கூறினான். உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார். பின்னர் என்ன பிரச்சனை என்று கேட்டார். கைவசம் இருக்கும் படங்களை முடித்த பிறகு தேதி தருவதாக உறுதியளித்தார். சம்பளம் பற்றி கேட்டதற்கு உனக்கு பிரச்சனை என்று சொன்னாயே. எனக்கு எதுவும் வேண்டாம் உங்கள் பிரச்சனையை முதலில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதுவும் மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்று கூறிய சரத்குமார் கண் கலங்க உருக்கமாக பேசினார்.\n+2 பொதுத்தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் ஆனால்... தமிழக முதல்வருக்கு சரத்குமார் வைத்த அதிரடி கோரிக்கை...\n'ஐயா' படத்தில் நயன்தாராவுக்கு பதில் நடிக்க இருந்தது இவரா சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த நடிகை\nகாட்சிகள் மாறின... களங்கள் மாறின... மு.க.ஸ்டாலினுக்கு சரத்குமார் திடீர் பாராட்டு..\n58 வயதிலும் ராதிகாவின் ஃபிட்னஸ் ரகசியம் இது தானா வைரலாகும் ஒர்க் அவுட் வீடியோ..\nகொரோனா நெருக்கடியிலும் சிறப்பாக செயல்படுவார் ஸ்டாலின்.. வீட்டிற்கே சென்று வாழ்த்து தெரிவித்த சரத்குமார்.\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kasturi-double-meaning-answer-about-her-husband/", "date_download": "2021-06-12T23:33:53Z", "digest": "sha1:FJMTBNYPV4W37ON4KGXITX6N43NMPHVT", "length": 8587, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kasturi Double Meaning Reply To Fan Who Asked About Her Husband", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய உங்கள் கணவர் என்ன பண்றார். ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் இரட்டை அர்த்த பதில பாருங்க.\nஉங்கள் கணவர் என்ன பண்றார். ரசிகரின் கேள்விக்கு கஸ்தூரியின் இரட்டை அர்த்த பதில பாருங்க.\nதமிழ் சினிமாவின�� 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது சர்ச்சைக்குரிய நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி இந்த வயதில் போட்ட குத்தாட்டமும், அடிக்கடி சமூக வைத்தளத்தில் பதிவிட்டு வரும் சர்ச்சையான பதிவுகளும் தான்.\nகஸ்தூரி, ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சன்கல்ப் என்ற ஒரு மகனும் சோபினி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். ஆனால், நடிகை கஸ்தூரி தனது கணவருடன் இன்னும் சேர்ந்து வாழ்ந்து வருகிறாரா என்பது தெரியவில்லை. அப்படி நினைக்க காரணம் , அவருடன் இருக்கும் புகைப்படங்களை கூட நடிகை கஸ்தூரி சமூக வளைத்தளத்தில் பதிவிட்டது இல்லை.\nஇதையும் படியுங்க : தொடை முழுவதும் வெளிச்சம் போட்டுக் காண்பித்து பேட்டி கொடுத்த கஸ்தூரி.\nசமீபத்தில் நடிகை கஸ்தூரி இளையராஜா 75 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்றார். அப்போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘சன் டிவியில் வரும் இந்த தொகுப்பாளனி எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்டு பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர்.\nஇந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ட்விட்டர் வாசி, ஒருவர் வயசானாலும் உன் அழகு மிரட்டுது முடியல, உன் ஹஸ்பண்ட் என்ன பண்றார்’ என்று கமெண்ட் அடித்தார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி ‘என்ன பண்றார்’ என்று சிரித்தபடி ஒரு ஸ்மைலியுடன் பதிலளித்தார். இந்த பதிலை இணையதளத்தில் பலரும் கஸ்தூரி இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார் என்று பரப்பி வருகின்றனர். உங்களுக்கு ஏதாவது புரிந்தால் சொல்லுங்கள் எங்களுக்கு கஸ்தூரி சொன்னது புரியவில்லை.\nPrevious articleபொது நிகழ்ச்சிக்கு படு ட்ரெண்டான ஆடையில் சென்ற பேட்ட பட நடிகை.\nNext articleகடன் மேல கடன். தனுஷுக்கே இத்தனை கோடி தரணும். தனுஷுக்கே இத்தனை கோடி தரணும். கௌதமை நோக்கி பாய்ந்த தோட்ட.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்��்கும் ரசிகர்கள்.\nதெய்வதிருமகள் படத்துல 5 கோடி கொடுத்தேன், ஆனால், அப்பாசுக்கு டப்பிங் கொடுத்தப்ப அவருக்கு கொடுத்த...\nகாணாமல் போனதாக கூறப்பட்ட புஸ்பவனம் குப்புசாமி மகள் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/man-travels-32-kms-for-butter-chicken-fined-for-violating-lockdown.html", "date_download": "2021-06-12T22:53:37Z", "digest": "sha1:X5553URCHWDMZJCJPMLQYOJKJGR4ZGFL", "length": 9394, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Man Travels 32 Kms for Butter Chicken, Fined for Violating Lockdown | World News", "raw_content": "\nஎன்ன ஆனாலும் அந்த 'சிக்கன' சாப்ட்டே ஆகணும்... 32 கி.மீ டிராவல் செய்தவருக்கு... காத்திருந்த 'உச்சக்கட்ட' அதிர்ச்சி\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசிக்கன் சாப்பிட 32 கிலோ மீட்டர் பயணம் செய்தவருக்கு 86 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.\nஉலகை தன்னுடைய இஷ்டத்துக்கு ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால் இதுவரை 1.42 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் அமெரிக்கா முதல் இடமும் பிரேசில், இந்தியா ஆகியவை அடுத்தடுத்த இடத்தையும் பிடித்துள்ளன.\nஆஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அந்நாட்டில் தற்போது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மெல்போர்ன் நகரை சேர்ந்த ஒருவருக்கு பட்டர் சிக்கன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.\nஇதையடுத்து தான் வழக்கமாக சாப்பிடும் இடத்துக்கு அவர் சென்றிருக்கிறார். சுமார் 32 கிலோ மீட்டர் வரை அவர் சென்ற நிலையில் வழியில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 86 ஆயிரத்து 582 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.\nநாளை ஆடி அமாவாசை... தர்ப்பணம் கொடுக்க 'முடியாதவர்கள்' என்ன செய்ய வேண்டும்\n”.. “உருக்குலைந்த கோலத்தில் சரிந்து விழும் வீடு”.. பதைபதைக்க வைக்கும் வீடியோ\n'சென்னையில்' கொரோனா 'உச்சகட்ட' தாண்டவம் ஆடிய ஏரியா.. இப்போ.. 'ஆச்சர்யத்தில் உறைய' வைத்த 'சர்ப்ரைஸ்'\n“அந்த மனுசனுக்கு 3 மாசத்துக்கு முன்னாடியே எல்லாம் தெரியும்ங்க”.. கிடுகிடுக்கவைக்கும் தகவலை வெளியிட்ட டிரம்பின் பொருளாதார அதிகாரி\n\"தடல்புடல் திருமணம்... தந்தை, தாய் அடுத்தடுத்து 'அதிர்ச்சி' மரணம்...\" - மாப்பிள்ளைக்கும் கொரோனா... மரண 'பீதியில்' உறவினர்கள்\n'கறுப்பர் கூட்டம்' மீது அடுத்தடுத்து பாயும் புதிய வழக்குகள் - தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் நடவடிக்கை\nயாரெல்லாம் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை சாப்பிடக் கூடாது... அதுவும் 'இவங்க'லாம் நோ சான்ஸ்... அதுவும் 'இவங்க'லாம் நோ சான்ஸ்... - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு...\n'வேகம் எடுக்கும் கொரோனா'.... 'நல்ல செய்தி சொன்ன முதல்வர்'... இவங்களுக்கு கண்டிப்பா நன்றி சொல்வோம்\n1,00,000 'மிங்க்' விலங்குகளுக்கு கொரோனா.... \"எல்லாத்தையும் கொன்னுருங்க, வேற வழியே இல்ல\"... ஷாக்கிங் முடிவு எடுத்த நாடு\nதடுப்பூசி கண்டுபுடிச்சிட்டோம் 'பெருமையாக' அறிவித்த நாடு... எங்களோடத 'திருட' பாக்குறாங்க வரிசை கட்டிய நாடுகள்... குவியும் புகார்களால் பரபரப்பு\nகோவையில் இன்று 141 பேருக்கு கொரோனா.. மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.. மதுரையில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று.. பிற மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன\nதமிழகத்தில் உச்சம் தொட்ட கொரோனா பலி எண்ணிக்கை.. ஒரே நாளில் 79 பேர் மரணம்.. ஒரே நாளில் 79 பேர் மரணம்.. முழு விவரம் உள்ளே\n 'கொரோனா வார்டில் 15 வயசு சிறுமியை...' 'பாத் ரூமுக்குள்ள கூட்டிட்டு போய்...' - பாலியல் வன்கொடுமை செய்த செக்யூரிட்டி...\nஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான 'COVAXIN' சோதனையில் வெற்றி.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n'பிளாஸ்மா' தானம் செய்தால் 'அரசுப்பணி'யில் முன்னுரிமை... அதிரடியில் இறங்கிய மாநிலம்\n'கொரோனாவை வச்சு பிசினஸ்'... 'அதிரவைத்த பிரபல மருத்துவமனை இயக்குநர்'... தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-football-fan-found-dead-after-argentina-s-defeat-323235.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:42:30Z", "digest": "sha1:H424UTWCA5UVAV75XWD6MQQ75GYEA5R2", "length": 14043, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "கால்பந்தில் அர்ஜென்டினா தோல்வி... விரக்தி அடைந்த கேரளா ரசிகர் சடலமாக மீட்பு | Kerala football fan found dead after Argentina's defeat - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nசுடுகாட்டில் எரிப்பதற்கு ஒரு சில நொடிக்கு முன்பு அசைந்த உடல்..நொடிப்பொழுதில் ம��ள் செய்த சாமர்த்தியம்\n2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்- சிலி, அர்ஜென்டினாவில் பார்க்க முடிந்தது\nகால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்... உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பேரதிர்ச்சி..\nவிண்ணை பிளக்கும் கோஷம்.. அர்ஜென்டினா அதிபருக்கு எதிராக வீதிகளில் இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள்\nமாஸ்க்கைப் போட விடறானுகளா.. டேய் செல்போனைக் கொடுடா.. பதறி அடித்து ஓடிய டிவி நிருபர்\nஇத்தாலியில் ஒரே நாளில் 368 பேர் பலி- கொரோனா அச்சத்தால் எல்லைகளை மூடியது அர்ஜென்டினா\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகால்பந்தில் அர்ஜென்டினா தோல்வி... விரக்தி அடைந்த கேரளா ரசிகர் சடலமாக மீட்பு\nஅர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால் மனமுடைந்த கேரளா ரசிகர் உயிரிழப்பு- வீடியோ\nகோட்டயம்: தென் அமெரிக்காவுடனான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த கேரள ரசிகர் மரணமடைந்தார்.\nஃபிபா வேர்ல்டு கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தென் அமெரிக்கா மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் மோதின. இவை 3-0 என்ற கோல��� கணக்கில் பெற்றது.\nஇதையடுத்து அர்ஜென்டினா தோல்வி அடைந்தது. இதனிடையே கேரள மாநிலம் கோட்டயம் ஆறுமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினு ஜோசப் (30). இவர் தீவிர கால்பந்து ரசிகர்.\nஇவர் நள்ளிரவு நடைபெற்ற தென் அமெரிக்கா- அர்ஜென்டினா அணிகளின் போட்டிகளை பார்வையிட்டார். இவர் அர்ஜென்டினா கேப்டன் லியோனெல் மெஸ்ஸியின் ரசிகராம்.\nஇந்நிலையில் தென் அமெரிக்காவுடனான கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததால் மனமுடைந்த கேரள ரசிகர் மரணமடைந்தார்.\nஅண்டார்டிகா அருகே 7.5 ரிக்டர் நிலநடுக்கம்.. அதிர்ந்தது அர்ஜன்டினா, சிலி\nதொடங்கியது ஜி20 மாநாடு.. குலுங்கியது பியூனஸ் அயர்ஸ்.. நிலநடுக்கத்தால் அதிர்ச்சி\nஅர்ஜென்டினாவில் இன்று துவங்கியது ஜி20 உச்சி மாநாடு.. மோடி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்பு\nஜி 20 மாநாடு.. எல்லோரும் ஊரை விட்டு ஓடுங்க.. மக்களை விரட்டும் அர்ஜென்டினா\nகதறி துடித்த குழந்தை.. பதறி தவித்த தாய்மை.. நெகிழ்ச்சி தருணத்தின் சம்பவம்\nஅர்ஜென்டினா: சொந்த மகளையே பாலியல் அடிமையாக வைத்திருந்த தந்தைக்கு சிறை\nகாணாமல் போன நீர்மூழ்கி கப்பலை தேடுவதை கைவிட்டது அர்ஜென்டினா\n2010ல் சீரழிந்த சிலியை மீண்டும் தாக்கிய பெரும் பூகம்பம்... அர்ஜென்டினாவும் அதிர்ந்தது\nபிலிப்பைன்ஸ், அர்ஜென்டினாவையும் உலுக்கியது நிலநடுக்கம்\nஅர்ஜென்டினாவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு\n'ஸ்டார்ட் மியூசிக்': அர்ஜென்டினாவில் டாங்கோ டான்ஸ் ஆடிய ஒபாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nargentina football fans kerala அர்ஜென்டினா ரசிகர் கேரளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/10/india-soon-to-ink-logistics-share-agreement-with-uk.html", "date_download": "2021-06-13T00:06:51Z", "digest": "sha1:TXK4DQURWFF7X52FGNPJBTCKJYBOGBYF", "length": 7132, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "இங்கிலாந்துடன் தளவடாங்கள் பரிமாற்ற ஒப்பந்தம்-விரைவில் கையெழுத்து – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உ��ுவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஇங்கிலாந்துடன் தளவடாங்கள் பரிமாற்ற ஒப்பந்தம்-விரைவில் கையெழுத்து\nComments Off on இங்கிலாந்துடன் தளவடாங்கள் பரிமாற்ற ஒப்பந்தம்-விரைவில் கையெழுத்து\nபாதுகாப்பு தொடர்பான தளவாடங்களை இரு நாடுகளும் பறிமாறிக்கொள்ளுதல் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து விரைவில் மேற்கொள்ள உள்ளன.\nஇந்திய-பசிபிக் பிராந்தியத்தில் இதுபோன்ற ஒப்பந்தங்கள் மேற்கொள்வதன் மூலம் இந்திய கடற்படை கப்பல்கள் நெடுந்தூர ஆதிக்கம் செலுத்த முடியும்.\nஎரிபொருள்,உதிரி பாகங்கள் மற்றும் சப்ளை ஆகியவற்றிற்காக இரு நாடுகளும் தங்கள் தளங்களை பரிமாறிக் கொள்ளும்.\nஇது போன்றதொரு ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கனவே ஆறு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.இதுபோன்ற ஒப்பந்தங்கள் மூலம் தற்போது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ரீயூனியன் தீவு முதல் டிஜிபௌட்டி வரை, சலாலா முதல் குவாம் வரை இந்திய கடற்படை அணுக முடியும்.\nஅமெரிக்கா,பிரான்ஸ்,சிங்கப்பூர்,தென் கொரியா,ஆஸ்திரேலியா மற்றும் ஐப்பான் ஆகிய நாடுகளுடன் இதுபோன்றதொரு பரிமாற்ற ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக்கொண்டுள்ளது.இரஷ்யாவுடன் இது போன்றதொரு ஒப்பந்தம் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வ��ங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/combined-commander-meet-to-be-in-kovadia.html", "date_download": "2021-06-12T23:04:00Z", "digest": "sha1:LQBZUUQSIY6IBE2ZWN6XEUETNZCY4OLZ", "length": 6903, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "கேவாடியாவில் துவங்கிய முப்படை தளபதிகள் மாநாடு, முதல் முறையாக பங்கேற்கும் பிரதமர் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகேவாடியாவில் துவங்கிய முப்படை தளபதிகள் மாநாடு, முதல் முறையாக பங்கேற்கும் பிரதமர் \nComments Off on கேவாடியாவில் துவங்கிய முப்படை தளபதிகள் மாநாடு, முதல் முறையாக பங்கேற்கும் பிரதமர் \nகுஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவாடியா நகரில் வருடாந்திர முப்படை தளபதிகள் மாநாடு இன்று துவங்கியது, இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கூட்டு படை தலைமை தளபதி மற்றும் முப்படை தலைமை தளபதிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் முப்படைகளை சேர்ந்த பல்வேறு மட்டத்திலான பல்வேறு படை பிரிவுகளின் தளபதிகளும் பங்கேற்றனர்.\nநாளை முதல் முறையாக பிரதமர் இந்த வருடாந்திர தளபதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் முதல் முறையாக இடைநிலை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் கருத்துக்களையும் கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த மாநாட்டில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் வரும் ஆண்டில் செய்யப்பட வேண்டியவை குறித்த ஆலோசனை நடைபெறும்என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/how-choose-best-wine-glasses", "date_download": "2021-06-12T22:37:29Z", "digest": "sha1:HAXSGZJUW5OFJSH44WDLCU2N5IZ2YNK7", "length": 27475, "nlines": 215, "source_domain": "ta.wineverity.com", "title": "உங்கள் சுவைக்கு சிறந்த மது கண்ணாடிகளைத் தேர்வுசெய்க - உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஉங்களுக்கான சிறந்த மது கண்ணாடிகளை எவ்வாறு தேர்வு செய்வது\nசில ஒயின் கிளாஸ்கள் மற்றவர்களை விட சிறப்பாக செயல்படுகின்றன (இதை ஆதரிக்க சில அறிவியல் உள்ளது). சொல்லப்பட்டால், உங்களுக்கு சிறந்த மது கண்ணாடிகள் யாவை\nநீங்கள் விரும்பும் எந்தப் பாத்திரத்திலிருந்தும் நீங்கள் மது அருந்தலாம், அது ஒயின் கிளாஸ், காபி குவளை, மேசன் ஜாடி அல்லது டிக்ஸி கப். ஹெக், நீங்கள் கண்ணாடியை முழுவதுமாகத் தள்ளிவிட்டு, நான் கவனிக்கும் அனைத்திற்கும் பாட்டில் இருந்து நேராக குடிக்கலாம்.\nஇருப்பினும், சரியான கண்ணாடியைப் பயன்படுத்துவது மதுவின் சுவையை மேம்படுத்துகிறது. அவர்கள் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டத்தையும் செலவிட மாட்டார்கள். (நிச்சயமாக, நீங்கள் வெறித்தனமாக… )\nதேர்வு செய்ய பலவிதமான மது கண்ணாடிகள் உள்ளன, ஆனால் அடிப்படை வடிவம் ஒன்றே…\nகண்ணாடி வடிவத்தின் முக்கியத்துவத்தை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் இப்போது உள்ளன.\n2015 ஆம் ஆண்டில், ஜப்பானிய மருத்துவக் குழு ஒரு சிறப்பு கேமராவைப் பயன்படுத்தியது படங்களை பதிவு செய்ய வெவ்வேறு கண்ணாடிகளில் எத்தனால் நீராவி. அவற்றில் படிப்பு , வெவ்வேறு கண்ணாடி வடிவங்கள் வெவ்வேறு கண்ணாடிகளின் திறப்புகளில் நீராவிகளின் அடர்த்தி மற்றும் நிலையை எவ்வாறு பாதித்தன என்பதைக் காட்டியது.\n சரி, அவை சுமக்கின்றன நறுமண கலவைகள் உங்கள் மூக்கில். நறுமண கலவைகள் பெரும்பான்மையை உற்பத்தி செய்வதற்கு காரணமாகின்றன மதுவில் சுவைகள்.\nபிரீமியர் ஒயின் கற்றல் மற்றும் சேவை கியர் வாங்கவும்.\nஉலகின் ஒயின்களை நீங்கள் கற்றுக் கொண்டு சுவைக்க வேண்டிய அனைத்தும்.\nமதுவில் சல்பைட்டுகள் என்றால் என்ன\nவீடியோவை பார்க்கவும்: 5 ஐ சோதித்தோம் உலகின் சிறந்த மது கண்ணாடிகள்.\nபோர்ட் ஒயின் சுவை என்ன பிடிக்கும்\nமதுவுக்கு ஏன் பலவிதமான கண்ணாடிகள் உள்ளன\nகிடைக்கக்கூடிய பலவிதமான மது கண்ணாடிகளில், சில வகையான ஒயின் சில வகையான மதுவை அனுபவிக்க சிறந்தது என்பதை நீங்கள் காணலாம்.\nமூலம், உங்கள் கண்ணாடி தண்டு அல்லது தடையற்றதாக இருந்தால் அது உண்மையில் தேவையில்லை. கப்பலின் வடிவம் நறுமணத்தை எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் உங்கள் வாயில் மதுவை எவ்வாறு வைக்கிறது என்பது பற்றியது. (உங்களில் சில ஆர்வலர்கள் கடுமையாக உடன்பட மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்\nமுதன்மை கண்ணாடி வடிவங்கள் மற்றும் இந்த வடிவங்களில் சிறப்பாக செயல்படும் ஒயின்களின் சுருக்கம் கீழே.\nஇல்லை. இது ஒயின் கிளாஸ் போல இருக்கலாம், ஆனால் அது உண்மையில் இல்லை.\nமுதலில் செய்ய வேண்டியது முதலில். நீங்கள் மேலே செல்லும் வழியை நிரப்பும் அந்த தண்டு கண்ணாடிகள் உங்களுக்குத் தெரியுமா அவை மது கண்ணாடிகள் அல்ல. அவை ஹிப்ஸ்டர் கோப்பைகள்.\nமதுவில் சுவைகளை சுவைக்க, நறுமணத்தை சேகரிக்க மதுவுக்கு மேலே உங்களுக்கு உண்மையில் இடம் தேவை.\nகுளிர்ந்த வெப்பநிலையை பராமரிப்பதில் ஒரு வகை வெள்ளை ஒயின் கிளாஸ் சிறந்தது. மற்றொன்று நறுமணங்களை சேகரிப்பதில் சிறந்தது.\nவெள்ளை ஒயின்கள் பொதுவாக சிறிய கிண்ணக் கண்ணாடிகளில் வழங்கப்படுகின்றன. சிறிய கண்ணாடிகள்:\nமலிவான வழக்கில் மது வாங்குவது\nமதுவில் அதிக அமிலத்தன்மையை வெளிப்படுத்துங்கள்\nமூக்குக்கு அருகாமையில் இருப்பதால் அதிக நறுமணங்களை (குளிரான வெப்பநிலையில் கூட) வழங்குகிறது\nமுழு உடல் வெள்ளை ஒயின்கள் விரும்புவதை நீங்கள் கவனிப்பீர்கள் ஓக் வயது சார்டோனாய் , வியாக்னியர் , வெள்ளை ரியோஜா , மற்றும் ஆரஞ்சு ஒயின்க���் ஒரு பெரிய கிண்ணத்துடன் சிறந்தது.\nபெரிய கிண்ணம், முதலில் ரைடால் அறிமுகப்படுத்தப்பட்டது a “மாண்ட்ராசெட்” கண்ணாடி , பரந்த வாய் இருப்பதால் கிரீமி அமைப்பை சிறப்பாக வலியுறுத்துகிறது.\n3 முதன்மை சிவப்பு ஒயின் கண்ணாடி வடிவங்கள் மிதமான உயர் டானின் ஒயின்களுக்கு உதவுகின்றன, அதிக நறுமணங்களை வழங்குகின்றன, அல்லது காரமான-ருசிக்கும் ஒயின்களை மேலும் வட்டமாக்குகின்றன.\nஒரு சிவப்பு ஒயின் கிளாஸின் தேர்வு தணிக்க நிறைய செய்ய வேண்டும் டானின் கசப்பு அல்லது மென்மையான சுவை மதுவை வழங்க மசாலா சுவைகள்.\nவெவ்வேறு கண்ணாடிகளிலிருந்து சில வருடங்கள் ஒயின்களை ருசித்தபின், சிவப்பு ஒயின்கள் ஒரு கண்ணாடியிலிருந்து பரந்த திறப்புடன் மென்மையாக சுவைப்பதை நாங்கள் கவனித்தோம். நிச்சயமாக, உண்மையான திரவத்திற்கான தூரம் பாதிக்கிறது நீங்கள் என்ன வாசனை.\nஇந்த கண்ணாடி வடிவம் கபெர்னெட் சாவிக்னான் போன்ற தைரியமான சிவப்பு ஒயின்களுடன் சிறந்தது. கேபர்நெட் ஃபிராங்க் , அலிகாண்டே ப ous செட் அல்லது போர்டியாக் கலப்புகள்.\nமூக்கிலிருந்து தொலைவில் இருந்து எத்தனால் எரிக்கப்படுவதற்கு எதிராக அதிக நறுமண கலவைகளை வழங்குகிறது\nஎத்தனால் ஆவியாகும் பெரிய மேற்பரப்பு\nபரந்த திறப்பு ஒயின்களை மென்மையாக்குகிறது\n“ஸ்டாண்டர்ட்” ரெட் ஒயின் கிளாஸ்\nகாரமான குறிப்புகள் மற்றும் / அல்லது அதிக ஆல்கஹால் கொண்ட நடுத்தர முதல் முழு உடல் சிவப்பு ஒயின்களுக்கான சிறந்த கண்ணாடி.\nமசாலா மென்மையாக்கப்படுகிறது, ஏனெனில் சிறிய திறப்பிலிருந்து சுவைகள் உங்கள் நாக்கை மிகவும் படிப்படியாக தாக்கும். ஜின்ஃபாண்டெல், மால்பெக், போன்ற ஒயின்களை முயற்சிக்கவும் சிரா (ஷிராஸ்) , மற்றும் பெட்டிட் சிரா இந்த கண்ணாடியுடன்.\nநறுமண கலெக்டர் “போர்கோக்ன்” கண்ணாடி\nநுட்பமான நறுமணங்களைக் கொண்ட இலகுவான மிகவும் மென்மையான சிவப்பு ஒயின்களுக்கான சிறந்த தேர்வு. பெரிய சுற்று கிண்ணம் அனைத்து நறுமணங்களையும் சேகரிக்க உதவுகிறது. இந்த கண்ணாடி வடிவத்தை முயற்சிக்கவும் பினோட் நொயர் , சிறிய , ஸ்விஜெல்ட், செயின்ட் லாரன்ட், அடிமை , ஃப்ரீசா, வால்போலிகெல்லா கலப்புகள், மற்றும் கூட நெபியோலோ\nநீங்கள் அதிகம் குடிப்பதைப் பொறுத்து சில சிறப்பு மது கண்ணாடிகளை எடுக்க ஒரு காரணத்தைக் காணலாம்.\nஎடுத்துக்காட்டாக, எ���்கள் அதிகாரப்பூர்வ போர்ட் கிளாஸ் இல்லாமல் வாழ முடியாது (மேலே வலதுபுறத்தில் காட்டப்பட்டுள்ளது). இது சிறிய அளவு மற்றும் குறுகிய வாய் ஆவியாவதைக் குறைக்கிறது (இது அதிக ஆல்கஹால் ஒயின்).\nநான் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் உடைத்துவிட்டேன் என்று கூறினார் ஷாம்பெயின் புல்லாங்குழல் நான் வாங்கினேன். (ஃபிளேமிங் ஆர்ம் சிண்ட்ரோம்)\nநாங்கள் 5 யுனிவர்சல் ஒயின் கிளாஸை சோதித்தோம் நாங்கள் கற்றுக்கொண்டது இங்கே.\n“யுனிவர்சல்” கண்ணாடிகள் பற்றி என்ன\nசால்டோ மற்றும் கேப்ரியல்-கிளாஸ் உள்ளிட்ட ஒரு சில கண்ணாடி உற்பத்தியாளர்கள் ஒரு 'உலகளாவிய கண்ணாடி' வழங்குகிறார்கள்.\nவிண்வெளி சேமிப்பு, நடைமுறை ஆர்வலருக்கு இது ஒரு சிறந்த யோசனையாகும், அவர் வெவ்வேறு வடிவங்களுடன் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. மேற்கூறிய இரண்டு கண்ணாடி பிராண்டுகளும் விதிவிலக்கான தரம் வாய்ந்தவை (ஒரு தண்டுக்கு $ 30 தொடங்கி), எனவே சுவை விநியோகத்தில் உள்ள நுட்பமான வேறுபாடுகளைப் பற்றி வம்பு செய்வது கடினம்.\nஅதாவது, நீங்கள் “தைரியமான சிவப்பு நிறங்களை மட்டுமே குடிக்கிறீர்கள்” என்றால், உங்களுக்கு பெரிய அளவிலான போர்டியாக் கிளாஸுடன் (மேலே காட்டப்பட்டதைப் போல) சிறப்பாக வழங்கப்படலாம்.\nகேள்வித்தாள்: எந்த வகை மது கண்ணாடிகள் வேண்டும் நான் வாங்கவா\nஇந்த கேள்விகளுக்கு பதிலளி உண்மையாக எந்த வகையான ஸ்டெம்வேர் வாங்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க.\nகத்திகள் போன்ற சிறப்பு சமையலறை கருவிகளை நீங்கள் கை கழுவுகிறீர்களா\nஉயரமான மது கண்ணாடிகளை சேமிக்க இடங்கள் உள்ளதா\nகிட்டத்தட்ட ஒவ்வொரு இரவிலும் நீங்கள் ஒரு கிளாஸ் மதுவை அனுபவிக்கிறீர்களா\nஇரவு உணவிற்குப் பிறகு உங்கள் பாத்திரங்களை கழுவுகிறீர்களா\n சுத்தம் மற்றும் ஒழுங்கமைப்பதில் உங்கள் சமையலறை அல்லது குளியலறை\nகுழந்தைகளுக்கு வரம்பற்ற பாதுகாப்பான பகுதிகள் உங்களிடம் உள்ளதா\nநீங்கள் பெரும்பாலும் “இல்லை” என்று பதிலளித்திருந்தால் சொந்தமானது அபராதம் படிக ஸ்டெம்வேர் உங்களை பைத்தியம் பிடிக்கும். அதற்கு பதிலாக, கண்ணாடி பொருட்கள் அல்லது ஸ்டெம்லெஸ் படிக கண்ணாடிகளைப் பெறுங்கள். இவை பராமரிக்க எளிதாக இருக்கும், அவை உடைந்தால் உங்களுக்கு ஒரு இணைப்பை வழங்காது. நீங்கள் அவற்றை பாத்திரங்கழுவி கழுவவும் முடியும்.\nநாபா ���ள்ளத்தாக்கு ஒயின் ஆலைகளைக் காண வேண்டும்\nநீங்கள் பெரும்பாலும் “ஆம்” என்று பதிலளித்திருந்தால் படிக கண்ணாடிப் பொருட்களை சுத்தமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க நீங்கள் நரம்பியல். (ஆம்) வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய 6 பொருந்தக்கூடிய படிக ஒயின் கண்ணாடிகளின் தொகுப்பைப் பெறுவதை நீங்கள் கவனிக்க வேண்டும்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nசராசரி சிவப்பு ஒயின் ஆல்கஹால் உள்ளடக்கம்\n6 அவுன்ஸ் எப்படி இருக்கும்\nசிவப்பு ஒயின் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்\nஇனிப்பு மூலம் மது வகைகள்\nஇத்தாலிய உணவுடன் என்ன மது சிறந்தது\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/sri-venkateswara-matriculation-school-is-100-percent-passing-achievement", "date_download": "2021-06-12T22:43:47Z", "digest": "sha1:JQU3F2YAH4JZIIIF6DXQGU2YSZNFOWRB", "length": 6028, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை\nபுதுக்கோட்டை, ஏப்.29-புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 53, மாணவிகள் 14 மொத்தம் தேர்வு எழுதிய 67 பேரும் வெற்றி பெற்றுள்ளார்கள். எம்.சப்ரின்பானு, என்.நஸ்ரின்பானு, எஸ்.ஆதித்யா, ந.சி.மணிகண்டன், பை.சுவாதி ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.470க்கு மேல் 6 பேரும், 450க்கு மேல் 19 பேரும், 400க்கு மேல் 45 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி, பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, துணைமுதல்வர் குமாரவேல், ஆசிரியர்கள் ஸ்டீபன்சேகர், ராஜாமணி, ஜெயசுதா, பவானி, திருப்பதி, செந்தமிழ்செல்வி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, ரம்யா ஆகியோர் பாராட்டி இனிப்புகள் வழங்கினர்.\nஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/malayalam/movies/crime-story/8761/", "date_download": "2021-06-12T23:38:09Z", "digest": "sha1:73XHARNERSU4U6K6TRF4QSICOEIDWM6U", "length": 4585, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Crime Story - Crime Story Malayalam Movie News, Reviews, Music, Photos, Videos | Galatta", "raw_content": "\nகாதலனை மறக்க முடியவில்லை.. கணவனுக்கு குட் பை சொல்லி, காதலனை ரயிலில் திருமணம் செய்துகொண்ட பெண்\nவேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன் 2 வது நாளே அடித்துக்கொன்ற முன்னாள் காத��ி\nபெண் காவலர் பாலியல் புகார் நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பணியிடை நீக்கம்\nஸ்டெம்புகளை எட்டி உதைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ரகளை இணையத்தில் பொங்கிய ஷாகிப்பின் மனைவி\nதிருமாவளவனை விமர்சித்த விவகாரம்.. நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் “உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை..\nயூரோ கோப்பை கால்பந்து.. 3-0 என துருக்கியை பந்தாடி இத்தாலி அணி அதிரடி வெற்றி\nகொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146369", "date_download": "2021-06-12T22:39:33Z", "digest": "sha1:UUGRXDLGEHEFOM7YHBFBLPGSUFXT6YPR", "length": 12601, "nlines": 104, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா வார்டுக்குள் உறவினர்கள்..! வெளியேற்றிய மருத்துவமனை நிர்வாகம்... - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nசேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா வார்டுக்குள் நோயாளிகளின் உறவினர்கள் திரளாக சென்று வந்த நிலையில் அவர்களால் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.\nஇதனை அடுத்து கொரோனா நோயாளிகளின் உறவினர்களை ஒட்டு மொத்தமாக அங்கிருந்து வெளியேற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nசேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள 966 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் முழுவதுமாக நிரம்பிவிட்டன. சிகிச்சைக்காக வரும் புதிய நோயாளிகள், இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்து படுக்கை வசதி கிடைத்ததும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.\nகொரோனா தொற்றுளவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம். அவர்களுடன் தொடர்பில் இரு���்பவர்களுக்கும் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளது.\nஇதனால் கொரோனா வார்டில் நோயாளிகளை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுக்குள் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை அவர்களது உறவினர்கள் எவ்வித தடையும் இன்றி திரளாக சென்று பார்ப்பதும், அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டு வருவதும் போவதுமாக இருந்தனர்.\nஇதனால் கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுபவதுடன் அவர்கள் மூலமாக சேலத்திலும் கொரோனா நோய்பரவும் அபாயம் ஏற்பட்டது.\nஇதனிடையே நோயாளிகளுடன் தங்கியிருக்கும் உறவினர்கள் தாங்களாகவே நோயாளிகளுக்கான ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் செயலிலும் ஈடுபட்டனர்.\nஇது போன்ற அத்துமீறல்களால் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்களால் முறையாக சிகிச்சை அளிக்க முடியாத நிலையும் ஆக்சிஜன் வீண் ஆகும் நிலையும் ஏற்பட்டது.\nஇதனை அடுத்து இன்று காலை முதல் கொரோனா வார்டுக்குள் யாரையும் அனுமதிக்காமல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கும் வார்டு முன்பு திரண்ட கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமருத்துவர்களும், செவிலியர்களும் முறையாக சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தான தாங்கள் உடன் இருப்பதாகவும் அவர்கள் முறையாக சிகிச்சை அளித்தால் தாங்கள் ஏன் உடன் இருக்கப்போகிறோம் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.\nஇதனை அடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், நோயாளிகள் முறையாக கவனிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்ததால் கலைந்து சென்றனர்.\nஇதே போல் தமிழகத்தின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அடிக்கடி வெளியே சென்று வருவதால் அவர்கள் மூலமாக நோய்ப்பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஎனவே சென்னை, சேலத்தை பின்பற்றி கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் ���ிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/ask/1725/how-to-have-a-tabbed-blog", "date_download": "2021-06-12T22:56:32Z", "digest": "sha1:YDP5JP4PXOUD52GQFO47WJY2BBGSPA73", "length": 3700, "nlines": 67, "source_domain": "www.techtamil.com", "title": "how to have a tabbed blog? - Ask in Tamil", "raw_content": "\nதமிழ் கேள்வி பதில் தளம். தமிழ் கணினி சார்ந்த கேள்விகளை இங்கே கேட்கவும்.\nசெய்திகள் பாடங்கள் குறிப்புகள் சந்தை வேலை கேள்வி பதில் அகம் ‌/ புறம்\nதங்களின் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய கேள்விகளை இங்கே கேட்கவும். TECHதமிழ் வாசகர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் உங்களுக்கு தீர்வுகளைத் தருவார்கள்.\nபல பிரிவுகளை உள்ளடக்கிய பிளாகை உருவாக்குவது எப்படி\nஒன்றின் கீழ் ஒன்றாக ஒவ்வொரு கோப்பும் இடம் பெற ஸைட் பார் என்ற வசதி கிடைக்கிறது.\nமேற்புறம் இதனைப் பக்கவாட்டில் அமைக்க முடியுமா என்பதைச் சோதிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2020/01/10/indian-atheism-and-marxist-philosophy-part-06/", "date_download": "2021-06-12T23:41:34Z", "digest": "sha1:NV2I7HGTWKUFI4JEGR35ZSFGD4JDZE2T", "length": 49136, "nlines": 259, "source_domain": "www.vinavu.com", "title": "ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு ச��்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் \nஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் \nகடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 06.\nஇந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 06\nநாத்திகம் பற்றி மார்க்சீயவாதிகளின் விமர்சனம்\nபண்டைய இந்திய நாத்திகம், பண்டைய கிரேக்க நாத்திகம், தற்கால ஐரோப்பிய நாத்திகம் ஆகியவற்றின் தத்துவக் குறைபாடுகளை மார்க்சீயம்தான் போக்கி முழுமையாக்குகிறது.\n“பண்டைக் கால நாத்திகத்தின் முக்கியமான பலவீனம் என்ன” என்ற கேள்வியிலிருந்து நமது வாதத்தைத் தொடங்குவோம். நமது தத்துவவாதிகள் மிகத் திறமையான தர்க்கவாதங்களை கடவுள் ஒரு மாயை, மன விகாரம் என்���ு நிரூபிக்க உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு கடவுளைப் படைக்கப் பிழையாக தருக்க முறைகளைக் கடவுள் நம்பிக்கையுடைய தத்துவவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய நாத்திகவாதிகளது தருக்கத் தாக்குதல்களின் பின்னும் கடவுள் பிழைத்திருக்கிறாரே” என்ற கேள்வியிலிருந்து நமது வாதத்தைத் தொடங்குவோம். நமது தத்துவவாதிகள் மிகத் திறமையான தர்க்கவாதங்களை கடவுள் ஒரு மாயை, மன விகாரம் என்று நிரூபிக்க உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு கடவுளைப் படைக்கப் பிழையாக தருக்க முறைகளைக் கடவுள் நம்பிக்கையுடைய தத்துவவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய நாத்திகவாதிகளது தருக்கத் தாக்குதல்களின் பின்னும் கடவுள் பிழைத்திருக்கிறாரே மேலும் மேலும் பக்தர்கள் கடவுளை நம்புகிறார்களே மேலும் மேலும் பக்தர்கள் கடவுளை நம்புகிறார்களே இது ஏன் என்று இந்திய நாத்திகர்கள் சிந்திக்கவில்லை. ஒரு மாயத் தோற்றம், மக்கள் மனத்தை இவ்வளவு வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன்\nகடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை. மார்க்ஸ் தான் கடவுள் என்ற கருத்தும், வேறு எல்லாக் கருத்துக்களும் எவ்வாறு தோன்றின என்று விளக்கினார்.\nஃபயர்பாக் என்ற தத்துவவாதியின் பொருள்முதல் வாதம், ஹெகல் என்ற ஆன்மீகவாதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பொலியாக ஒலித்தது. ஃபயர்பாக்கின் பொருள்முதல் வாத உள்ளடக்கத்தை மார்க்ஸ் பெரிதும் போற்றினார். ஆனால் பிரபஞ்சத்தின் வளர்ச்சியை பொருள்முதல்வாத அடிப்படையில் அவர் விளக்கவில்லை. பொருள் முதல்வாத அடிப்படையில் ஃபயர்பாக் உலக இருப்பையும், மனித மனத்தின் உள்ளடக்கத்தையும் ஆராய்ந்தார்.\nமார்க்ஸ் ஃபயர்பாக்கை பின்வருமாறு விமர்சிக்கிறார்:\n“ஃபயர்பாக் மதத்தினால் அந்நியவயமாகி இவ்வுலகு இரண்டாக; பொய்யான மத உலகாகவும், உண்மையானப் புற உலகாகவும் பிரிகிறது. அவருடைய தத்துவ முயற்சியெல்லாம் இப்பொய்யுலகை, உண்மையான உலகிற்குக் கொண்டு வருவதாகவே இருந்தது. இப்படிச் செய்யும் பொழுது மிக முக்கியமான தத்துவ முயற்சியை அவர் ஒதுக்கி விட்டார். உண்மை உலகின் முரண்பாடுகள் தீர்வு காணப்படாத பொழுது, அவை விண்ணில் ஒரு தனி உலகை அமைத்துக் கொள்கின்றன. உலகிலுள்ள முரண்பாடுகள் – தீர்வ�� பெறாதவரை, அவற்றில் இருந்து தோன்றி விண்ணில் இருப்பதாகக் கருதப்படும் மாயத் தோற்றங்கள் கலையாது. உலகக் குடும்பமே தெய்வக் குடும்பத்தின் அடிப்படை என்பதைக் கண்டு கொண்டால் இவ்வுலக வாழ்க்கை முரண்பாடுகளை ஆராய்ந்து நடைமுறையால் புரட்சிகரமாக மாற்ற முடியும்.”\nஃபயர்பாக் பற்றிய விமர்சன எழுத்துக்களில் மார்க்ஸ் கூறிய கருத்தை, எங்கல்சோடு சேர்ந்து மேலும் விளக்கினார்:\n“மனிதர்களுடைய செயலூக்கமான நடைமுறைச் செயல்களோடு, அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைப் படைப்புகள், உணர்வு என்ற மூளையின் படைப்புகள் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை நடைமுறைச் செயல்களால் தொடர்பு கொள்ளுகிற மனிதர்களின் உறவுகளின் விளைவேயாகும். உண்மையான வாழ்க்கையின் நிஜமான அல்லது வக்கிரமான பிரதிபலிப்புக்களே எல்லாச்சிந்தனைகளும் என்று நாம் அறிதல் வேண்டும். இவை பொருளுற்பத்தி என்ற மனிதர் செயல்களில் இருந்துதான் தோன்றுகின்றன. மனிதனது உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்கின்றனவோ, அதற்கேற்ப சமூக உற்பத்தி உறவுகளின் பிரதிபலிப்புகளாகச் சிந்தனைகள் தோன்றுகின்றன. மூளையில் தோன்றுகிற தெளிவற்ற எண்ணங்கள் கூட, வாழ்க்கையில் இருந்து பிரிந்து சுதந்திரமாக இருப்புக் கொள்ளவில்லை. இவைகூட சமூக இருப்பின் அடிப்படையில் தோன்றிய மேற்கோப்புகள் தாம். இவ்வடிப்படை புலனறிவுக்குப் புலப்படுபவையே. இவ்வாறாக ஒழுக்கம், மதம், அப்பாலைத் தத்துவங்கள் முதலிய கருத்துக் கட்டமைப்புகளாகிய (Idealogy) உணர்வுருவங்கள் (Forms of Consciousness) சுதந்திரமானவையல்ல. அவை பொருளுற்பத்தி என்னும் மனிதர் செயலான அடிப்படையின் மீது எழுப்பப்பட்டவையே. பொருளுற்பத்தி வரலாற்றில் இருந்து பிரித்து உணர்வுருவங்களின் சரித்திரத்தை அறிய முடியாது. மனிதர்கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்துக் கொண்டு, உற்பத்தி அமைப்புகளையும், சமூக அமைப்புகளையும் மாற்றுகிறபோது அவ்வடிப்படையின்மீது எழுப்பப்பட்டிருக்கும் மேற்கோப்பு உருவங்களும் மாறுகின்றன.” “உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது” என்பது மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகம்.\nஇவ்வுலக நோக்குத்தான் மார்க்ஸிய வரலாற்றுப் பார்வையின் அடிப்படை. ஒவ்வொரு சமுதாய அமைப்பின் உற்பத்தி மு��ைதான் நமது வரலாற்று ஆராய்ச்சியின் துவக்கப்புள்ளி. ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் மனிதர்கள் எவ்வித உறவு கொள்ளுகிறார்கள் என்பது உற்பத்திமுறை அமைப்பைப் பொறுத்தது. உற்பத்தி முறையின் தொடர்ச்சியான மாறுதல்கள், இவற்றால் மாறுகிற மனிதர் உறவுகள், அவற்றின் தொடர்ச்சியான போக்குகள் இவற்றை வரலாறு விளக்கவேண்டும். இவற்றில் மனப்படைப்புகள், பொருளாதார அடிப்படையிலிருந்து விலகிச் செல்வதை அறிகிற விமர்சனம் செய்வது போதாது. விமர்சனம் மட்டுமல்ல, உற்பத்தி சக்திகள் வளரும் வகையில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும். அடிப்படையானதும், மிகவும் முக்கியமானதுமான சமூக மாறுதல் புரட்சியாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அவ்வளர்ச்சிக்கேற்ப, சமூக அமைப்பு மாற்றப்படுவதுவே வரலாற்றின் இயக்கு சக்தியாகும். உற்பத்திச் சக்திகளின் பெருக்கத்தை விளக்கும் வரலாறே, தத்துவம், மதம் முதலிய எண்ணக் கட்டமைப்புகளின் வரலாற்றுக்கும் அடிப்படையாகும்.\nகார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ்\nமார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய இருவரும் மேற்கூறிய கருத்துக்களை 1845-46 இல் உருவாக்கினர். அதன் பின்னர் நூறாண்டுகளில் தொல்பொருள் ஆய்வும், மானிட ஆய்வும் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளன. இவையாவும், இக்கருத்துக்களை செழுமைப்படுத்துகின்றன.\nமார்க்ஸ் மதத்தைச் சிந்தனையில் இருந்து அகற்றத் தர்க்கத்தைக் கையாளவில்லை. சிந்தனை நிலையில் மதக் கருத்துக்களை நமது பண்டைய நாத்திகர்கள் எதிர்த்தது போல், மார்க்ஸ் செய்யவில்லை. மார்க்ஸ், ’மனிதன் மதத்தைப் படைத்தான்’ என்று போதித்தார். மனிதனது உட்கிடையான தன்மை, தெய்வீகமானது என்ற கருத்தை அவர் எதிர்த்தார். கடவுள் நம்பிக்கை, அதைத் தோற்றுவித்த சமூக அடிப்படை மாறும்போது மறையும் என்று கூறினார். வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனது புறவய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே மனிதன் மதத்தைப் படைத்தான், தனது ஆற்றலால் விளைச்சலை அதிகப்படுத்த முடியவில்லை. மழை பெய்யச் செய்ய முடியவில்லை, வேட்டை விலங்குகளைக் கொல்லமுடியவில்லை, போரில் வெற்றி பெற முடியவில்லை என்று உணர்ந்த மனிதன், மந்திர தந்திரங்களையும், கடவுள்களையும் தனது ஆற்றலை மிகுவித்துக் கொள்ளப் படைத்தான், இக்கருத்துக்கள் மனித வரலாற்���ில், மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும் போது, இயலாமையை உணரும்போது, தன்னைவிட அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத் தனது கற்பனையால் படைத்து அவற்றிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான்.\nஇவ்வாறு மனிதன் மதத்தைப் படைத்தான். மனிதன் உலகத்திற்கு வெளியே வாழும் விலங்கு அல்ல. தற்காலப் பரிணாமவாதம் மனிதனது தோற்ற மூலத்தை விளக்குகிறது. மிகவும் சிக்கலான இயற்கை மாற்றங்களுக்குப் பின்னர், இம்மாற்றங்களின் விளைவாக மனிதன் தோன்றினான். பிற விலங்குகளைப் போல அவனும் இயற்கையின் ஒரு பகுதிதான். மனிதன் தோன்றிய பின் விலங்குகளுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவு தன்மை மாற்றம் அடைந்தது. விலங்குகள் இயற்கையோடு இசைந்து போகின்றன. இயற்கையின் வலிமைக்கு இணங்கித் தங்களது உறுப்புக்களை மாற்றிக் கொள்ளுகின்றன. இயற்கையோடு அவற்றின் உறவு, செயலூக்கமற்றது (Passive) தான். இயற்கையளிக்கும் காய்கனிகளை அவை உண்கின்றன. உணவைத் தேடிப் பெற்றுக் கொள்பவையாக (food gatherers) அவை இருக்கின்றன. செயலூக்கத்தோடு உணவை உற்பத்தி செய்வதில்லை. குளிர்தாங்க உரோமத்தை இயற்கை சில விலங்குகளுக்கு அளித்துள்ளது. இயற்கையை அவை தங்கள் வாழ்க்கையால் மாற்றிய போதிலும், அம்மாற்றங்கள் அவற்றின் உணர்வில் பதிவதில்லை. அவை பற்றி அவை சிந்திப்பதில்லை. மனிதனது தோற்றம் ஒரு விலங்குதான் என்றாலும், பிற பிராணிகளைப் போல இயற்கையோடு அவன் கொண்டுள்ள தொடர்பு செயலூக்கமற்றதல்ல. தனது உயிரியல் உறுப்புகள் (கை, கால், வாய், பல் முதலியன) இயற்கையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அவன் உணருகிறான். தனக்குத் தேவையான மாறுதல்களை இயற்கையில் ஏற்படுத்துவதோடு அவற்றை நெறிப்படுத்தவும் மனிதனால் முடியும். இப்பொழுதுதான் அறிபவன், அறியப்படுவது (Subject, Object) என்ற கருத்துக்களுக்குப் பொருளான உண்மைகள் தோன்றுகின்றன.\nஇந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன மனிதன் தனது, உயிரியல் கருவிகளைப் (Biological equipment) பயன்படுத்துகிறான். முக்கியமான உறுப்புகளின் மூளை, கைகள், பேச்சுறுப்புகள் இவற்றைச் செயல்படுத்துகிறான். இவற்றைச் செயல்படுத்தும் போது விளையும் ஆற்றல் தான் உழைப்பு. இந்தச் செயல்பாட்டில் இயற்கையும் மனிதனும் பங்கு, பற்றுகின்றனர். ஆனால் மனிதன் உழைப்பு என்னும் ஆற்றலால் இயற்கை மீது தனது செயலைத் துவக்கி, இயற்கையை கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்.\nமின்னல் மின்னும் போதும், மழை பெய்யும் பொழுதும், சில ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை இயற்கை நிகழ்ச்சிகள். விலங்குகளும், மனிதனும் அஞ்சியோடுகின்றன. ஆனால் மனிதன் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் போது என்ன மாற்றங்கள் உண்டாகின்றன என்று சிந்திக்கிறான். அவன் இயற்கையோடு தொடர்பு கொண்டதால் அவன் மூளையில் படைத்துக் கொண்ட ரசாயன அறிவைப் பயன்படுத்துகிறான். காற்றில் ஆக்ஸிஜன், நைட்ரஜன் என்ற வாயுக்கள் உள்ளன. மின்னல் வெளிப்படும் பொழுது மின்னாற்றல் பாய்ச்சல் (discharge) வாயுக்களின் ஊடே செல்லுகிறது. இதனால் இவ்விரண்டு வாயுக்களும் கூடுகின்றன. மழைத் தண்ணீரில் இக்கூட்டுப் பொருள் (நைட்ரிக் ஆக்ஸைடு) கரைந்து ஒரு அமிலம் ஆகிறது. இது பூமியினுட் செல்லுகிறது. பூமியினுள் உலோகத் தாதுப் பொருள்கள் உள்ளன. அவற்றோடு இவ்வமிலம் எதிர்வினை செய்து உரப்பொருள்கள் இயற்கையில் கிடைக்கின்றன.\n♦ ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் \n♦ CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ \nஇயற்கை நிகழ்ச்சிகளைக் கவனித்த மனிதன், முன் இயற்கையில் தலையிட்டுக் கிடைத்த அனுபவம், அனுபவத்தில் இருந்து முன் கிடைத்திருக்கும் கொள்கையறிவு இவற்றைப் பயன்படுத்தி இயற்கைப் போக்கில் தலையிடுகிறான்; காற்றிலுள்ள வாயுக்களைச் சேரவைக்கும் அளவு வெப்பத்தை மின் ஆற்றலால் உண்டாக்குகிறான். ‘மின் ஆற்றல் ஆர்க்’ என்ற ‘மின் வெப்பக் கருவியின் கரித்துண்டுகள் ஜூவாலிக்கும் போது காற்றை உட்செலுத்துகிறான். வாயுக்கள் கூடி நைட்ரிக் ஆக்ஸைடு உண்டாகிறது. இதனை நீரில் கரைக்கிறான். இந்த அமிலத்தை அம்மோனியா வாயுவோடு சேர்க்கிறான். இது கூட ‘ஹைட்ரஜன், நைட்ரஜன்’ ஆகிய இரு வாயுக்கள் கூடிக் கிடைத்த கூட்டுப் பொருளே. இது கூட இயற்கையில் தலையிட்டுக் கட்டுப்படுத்தித் தனக்குத் தேவையான பொருளாக மனிதன் செய்து கொண்டதே.\nமேற்கூறிய, “இயற்கைமீது தனது செயலைத் துவக்கி, இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்” என்ற எங்கல்ஸின் வாசகத்துக்கு இது மிக நல்ல உதாரணம்.\nஇவ்வாறு இயற்கையை மாற்றும் ���ொழுது மனிதனும் மாறுகிறான். பொருள்களின் யாந்திரிக, ரசாயன, பௌதீக இயல்புகளை அறிந்து அவற்றைத் தனது தேவைக்கேற்ற பண்புகளாக மனிதன் மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு மனிதனது அறிவு அவனது கை, கால், மூளைபோல அவனது உறுப்புகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது. இதனால் முன்னிலும் அதிகமான ஆற்றல் பெற்றவனாக மனிதன் ஆகிறான்.\nஇது குறித்து கார்டன் சைல்டு என்ற தொல்பொருள் பேராய்வாளர் கீழ்வருமாறு கூறுகிறார். “இயற்கையையும், இயற்கையோடு போராட மனிதன் புனைந்து கொண்ட கருவித் தொகுதிகளையும், மனிதனது உடல்புற உறுப்புக்கள் (Extra Corporeal Organs)” என்று அவர் அழைக்கிறார். இவை ஆரம்பத்தில் மிக எளிய கருவிகளாக இருந்தன. ஒரு முறிந்த மரக்கிளை, கூர்மையாக்கப்பட்ட கல் இவை போன்றவை தாம் மனிதன் பயன்படுத்திய “பண்டைக் கருவி.” கருவிகளைச் செய்யும் ஆற்றல் மூளையின் திறத்தால் மனிதனிடம் வளர்ச்சியடைந்தன. இச்சிறு கருவியைச் செய்த மனிதன், தனது உழைப்பால், இன்று விண்கலங்களை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அனுப்புகிறான். அவை கோடிக் கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள விண்கோளங்களை படம் பிடித்து உடனே சில ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு அனுப்புகின்றன. இவ்வளவு தூரத்தில் உள்ள கோளங்களின் படங்கள், மனிதன் அவற்றைக் கண்ட மறுநாளே தினசரிகளில் வெளியாகின்றன. இன்று மனிதன் தனது உடலுழைப்பாலும், மூளை உழைப்பாலும், இயற்கையாற்றல்களில் பல கூறுகளை தனது தேவைகளுக்காக வென்றுள்ளான்.\nஇவ்வாறு இயற்கையோடு போராட கருவிகளைச் செய்து உற்பத்திச்சக்திகளை முன்னேற்றிய மனிதன், விஞ்ஞானத்தை வளர்த்தான். பொருள் உற்பத்தியில் முன்னேறிய மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத போது பல நம்பிக்கைகளையும் படைத்தான். அவனது உற்பத்தி அமைப்பு முறையின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சில நம்பிக்கைகள் தோன்றின..\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகம்யூனிஸ்ட்டுகள் | பெண்ணியம் | தேவேந்திர குல வேளாளர் | தமிழ் தேசியர்கள் | கேள்வி பதில்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை \nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nசாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு\nஅணு உலைகளை விட ஆபத்தானவை\nகொரோனா தடுப்பில் அறிவியலற்ற அணுகுமுறைகள் | டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்\nமாருதி தொழிலாளருக்கு ஆதரவாக திருச்சி, சென்னை, தஞ்சாவூர் ஆர்ப்பாட்டங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-WH950-pd48784895.html", "date_download": "2021-06-12T23:48:32Z", "digest": "sha1:ES7XHXCWPTSCFBKIKLSGM4LC3F7IUK42", "length": 6547, "nlines": 87, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "வால் ஹங் டாய்லெட்- WH950 - கழிப்பறை வாங்கவும், கழிப்பறையை கழுவவும், சுவர் தொங்கிய கழிப்பறை காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட் தயாரிப்பு.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / தயாரிப்புகள் / சுவர் கழிப்பறை தொங்கியது / சொகுசு குளியலறை வடிவமைப்பு வால் ஹங் டாய்லெட்- WH950\nசொகுசு குளியலறை வடிவமைப்பு வால் ஹங் டாய்லெட்- WH950\nஉற்பத்தியாளர் குளியலறை பீங்கான் துப்புரவு பொருட்கள் இரண்டு துண்டு மூடு இணைந்த WC கழிப்பறை கழிவறை\nகழிப்பறை கழிப்பறையை கழுவ வேண்டும் சுவர் தொங்கிய கழிப்பறை குளியலறை கழிப்பறை\nபிரபலமான குளியலறை வடிவமைப்பு வால் ஹங் டாய்லெட் --WH901\nயுஎஃப் இருக்கை அட்டையுடன் வால் ஹங் டாய்லெ���் --WH902\nhOT விற்பனை சதுர வடிவமைப்பு WC குளியலறை வால் ஹங் டாய்லெட் - WH903\nஅதிக விற்பனையான இங்கிலாந்து குளியலறை வால் ஹங் டாய்லெட் - WH920\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/ipl-starts-on-apirl-9-in-chennai.html", "date_download": "2021-06-12T23:46:43Z", "digest": "sha1:HILPW4QZKCUG2WZ35QFW5QFVQO5APLRD", "length": 11877, "nlines": 169, "source_domain": "news7tamil.live", "title": "ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடக்கம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ | News7 Tamil", "raw_content": "\nஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடக்கம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ\nஐபிஎல் போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடக்கம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ\n2021 ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகொரோனா பரவலின் காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று 4வது முறையாக வெற்றிவாகை சூடியது. இந்நிலையில், இந்தாண்டுக்கான வீர்ர்கள் தேர்வு செய்யும் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இதனால், விரைவில் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், பிசிசிஐ அதிராகப்பூர்வமாக ஐபிஎல் தொடங்கும் தேதியை இன்று அறிவித்தது. அதன்படி முதல் போட்டி வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப்போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. இதன் இறுதிப்போட்டி ���கமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமொத்தம் 56 லீக் கொண்ட ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.\nதேர்தல் அறிக்கை குறித்து முதல்வர், துணை முதல்வர் 3ஆவது நாளாக ஆலோசனை\nமத்திய அமைச்சர் அமித்ஷா வருகை உற்சாகத்தை அளிப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி\nராமர் கோயில் கட்டுவதற்கு தமிழக மக்கள் அனைவரும் நிதியளிக்க வேண்டும்: ஹெச்.ராஜா\nபிப்.8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்\nநான் வெற்றி பெற்றதும் தேவகோட்டையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும்: ஹெச். ராஜா\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/f10-forum", "date_download": "2021-06-12T22:58:07Z", "digest": "sha1:IDNJFFS64KT2FZM77O5ZUD2AZHMH32LF", "length": 17305, "nlines": 395, "source_domain": "tamil.darkbb.com", "title": "நகைச்சுவை", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வியாழன் களம் :: நகைச்சுவை\nநகைச்சுவை சூறாவளி சூர��க்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nஆணியே புடுங்க வேணாம் போடி...\nடிசர்ட்டுக்கு தமிழ் வார்த்தை என்ன..\nகாதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா\nஅங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு\nதலை வலி vs கால்வலி'\nதிருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா\nமத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்\nஅந்த கடிகாரம் எப்பவும் ஸ்லோ\n(((இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை ))) அவ்வவ் \nஇந்தக் கோர்ட்டுதான் பொறம்போக்குன்னு வச்சுக்குங்க..\nஎன்னப்பா காபியிலே பினாயில் வாடை அடிக்குது\nபாட்டி எனக்கு வேலை கிடைச்சிருச்சு\nஇனி 4 மணி நேரம் தான் மின்வெட்டு\nPizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..\nமுதலில் 'ஹாய்' சொல்வது ஆண்களாக இருந்தாலும், முதலில் 'பை' சொல்வது என்னமோ பெண்கள் தான்\nநீ பின்னால் போகத்தான் வேண்டும்...\nஅன்பை வெளிப்படுத்துவதைவிட மறைப்பதற்குத்தான் அதிக சிரமப்பட வேண்டியிருக்கிறது\nநீங்களும் வெல்லலாம் ஒரு கேடி \nஇன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு இதுக்கு நடுவுல நமக்கு எதுக்கு ஆளு\nவெள்ளி கிழமை இருக்கு. தங்கம்,பித்தளை கிழமையெல்லம் ஏன் இல்லை\nகாதல் போல் சுகமும் இல்லை,காதல் போல் வலியும் இல்லை :)\nஸ்பூனை வாயருகே கொண்டுசெல்ல தெரியாமல்,\nநீ என்ன பெரிய இவனா\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் Mr.nages143 ..\nமுள்ளை முள்ளால் எடுப்பது என்பது\nரொம்ப சின்ன வயசுல ..\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/patients?q=video", "date_download": "2021-06-12T23:56:16Z", "digest": "sha1:OHFVG7GVBTMUJTBGLM7AM6T7LURGE2KZ", "length": 9263, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Patients News in Tamil | Latest Patients Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமண்டையை பிளக்கும் வெயில்... வீடுகளில் தனிமையில் இருக்கும்.. கொரோனா நோயாளிகள் ஏசி பயன்படுத்தலாமா\nமருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து.. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி\nசேலத்தில் நிரம்பிய கொரோனா வார்டு.. கைமீறி செல்லும் நிலைமை.. தவிக்கும் நோயாளிகள்.. புது சிக்கல்\nபஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல்\nகொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்\nசென்னையில் 277 கொரோனா நோயாளிகள் மாயம்.. பொய்யான தகவல் கொடுத்து தப்பி ஓட்டம்\nஆன்லைனில் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த கொரோனா நோயாளிகள்- சேலம் மருத்துவமனையில் அக்கப்போர்\nதமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 359 பேர்.. கடலூரில் ஆச்சர்யம்\nதிருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 7 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்\nகொரோனா நோயாளிகளை பரிசோதிக்காமலேயே வீட்டுக்கு அனுப்புவதா\n சென்னையை சுற்றி ஒரு நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்\nயார் யாருக்கு கொரோனா பாதிப்பு... பெயர் உள்ளிட்ட முழு விவரங்களையும் பகிரங்கப்படுத்திய குஜராத் அரசு\nதாய்லாந்து நாட்டினரிடமிருந்து தமிழகத்தில் 14 பேருக்கு கொரோனா.. பரவியது எப்படி\nஉணவில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடும்.. உறவினர்கள் கண்ணீர்\nலாக்டவுன்.. மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ரத்தம் தானம் கிடைக்காமல் தலசீமியா நோயாளிகள் அவதி\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு அவித்த முட்டை, வறுத்த மீன்.. வழங்கப்படும் உணவுகள் விவரம்\nமருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிக்கும் போது மதத்தையும் தெரிவிக்க உத்தரவு .. ராஜஸ்தானில் ஷாக்\nகரண்ட் போனதற்கும், 5 பேர் பலியானதற்கும��� சம்பந்தம் இல்லை.. இயற்கை மரணமே.. மதுரை அரசு மருத்துவமனை டீன்\nஆமாம் 100 நோயாளிகளுக்கு விஷ ஊசி போட்டு கொன்றேன்.. அதுக்கு என்ன இப்ப.. நர்ஸ் பரபரப்பு வாக்குமூலம்\nகடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கருவி-எம்எல்ஏ அபூபக்கர் திறந்து வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/bjp-kt-ragavan-about-stalin/videoshow/83395130.cms", "date_download": "2021-06-12T22:55:27Z", "digest": "sha1:FZLSI7QM4PUYPLDWFADMK2BFDVUQ4LEG", "length": 3022, "nlines": 61, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஸ்டாலின் ஏன் மாற்றி பேசுகிறார் \nஸ்டாலின் ஏன் மாற்றி பேசுகிறார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜகவை சேர்ந்த கே.டி.ராகவன்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : தமிழ்நாடு\nநிதி அமைச்சர் போன்று பேச வேண்டும்... PTR ஐ எச்சரித்த கே...\nஇந்துக்களின் எதிரி திமுக.. கே.டி.ராகவன் பேச்சு...\nஸ்டாலின் ஏன் மாற்றி பேசுகிறார் \nபழுதடைந்த டிவியை ஆன் செய்த போது ஏற்பட்ட விபத்து...\nதிமுக பாஜகவிற்கு சான்றிதழ் தர தேவையில்லை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE-silent-%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2021-06-12T23:23:13Z", "digest": "sha1:BK6IRVTKG44YOL5XYMZEJJVOWBPGLFNK", "length": 17228, "nlines": 62, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » வைரஸ் அறிவித்ததை விட ம silent னமாக தொற்றியிருக்க முடியுமா, ஆய்வு கேட்கிறது – இந்திய செய்தி\nவைரஸ் அறிவித்ததை விட ம silent னமாக தொற்றியிருக்க முடியுமா, ஆய்வு கேட்கிறது – இந்திய செய்தி\nஉலகெங்கிலும் உள்ள கோவிட் -19 வெடிப்பின் அளவை மதிப்பிடுவதற்கு விஞ்ஞானிகள் பெருகிய முறையில் தினசரி இறப்புத் தரவை நோக்கி வருகிறார்கள், இதுபோன்ற ஒரு மாதிரியானது, இந்தியாவைப் போலவே அதிக எண்ணிக்கையிலான தொற்றுநோய்களைக் கொண்டிருப்பதாகக் காட்டுகிறது.\nலண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களின் இந்த திட்டம், மக்கள் மத்தியில் இந்த நோய் எவ்வாறு அமைதியாகப் பெருகும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குறிப்பாக பூட்டுதல்களைத் தளர்த்துவதற்கு அதிகாரிகளுக்கு தெளிவான படம் தேவைப்படும் நேரத்தில், அதன் பரவலைத் துண்டிக்க முயற்சிகளை சிக்கலாக்குகிறது.\nகுறுகிய கால கணிப்பின்படி, மார்ச் 22 முதல் ஏழு நாட்களில், நாட்டில் 16,800-23,600 உண்மையான நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கணிப்புகள் இறப்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் ஏப்ரல் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இறப்புக்கள் 119 மற்றும் 567 க்கு இடையில் இருக்கும் என்று கணித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, இறப்புகளின் உண்மையான எண்ணிக்கை 288 ஆகும்.\nபுதன்கிழமை நிலவரப்படி, இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை 423 ஆகவும், மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 12,330 ஆகவும் உள்ளது.\n“கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை இந்த குறுகிய கால முன்னறிவிப்புகளைச் செய்ய நாங்கள் பயன்படுத்துகிறோம், ஏனெனில் இவை அறிக்கையிடப்பட்ட நிகழ்வுகளை விட காலப்போக்கில் மிகவும் நம்பகமானதாகவும் நிலையானதாகவும் இருக்கும்” என்று ஒரு முக்கியமான அறிக்கையுடன் வந்த குழு உட்பட ஆசிரியர்கள் தெரிவித்தனர். மார்ச் 16, இப்போது பிரபலமான முயற்சியில் தொற்றுநோயின் பாதையை மதிப்பிடுகிறது, இது ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தை கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்தித்தது.\nஇறப்பு அளவுருவைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் பின்னோக்கி வேலை செய்வது கோவிட் -19 இறப்புகள் வழக்குகளை விட அதிகமாகப் பதிவாகும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது, இது பல காரணங்களுக்காக தவறவிடப்படலாம். “சிக்கல்களில் ஒன்று என்னவென்றால், கோவிட் -19 உடனான வழக்குகள் பலவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கக்கூடும் – அவற்றில் சில உதாரணங்களுக்கு மிகவும் லேசானவை, எனவே சோதிக்க முடியாது” என்று திட்டத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான சங்கீட்டா பாட்டியா கூறினார் , HT க்கு ஒரு மின்னஞ்சல் நேர்காணலில்.\n“அறிக்கையிடலில் மாறுபாட்டிற்கு பங்களிக்கும் மற்றொரு காரணி ஒவ்வொரு நாட்டிலும் வரையறுக்கப்பட்ட சோதனை திறன் ஆகும். இந்த வரம்புடன் தொடர்புடையது யாரை சோதிப்பது என்பது பற்றிய முடிவு. வெடித்த ஆரம்ப கட்டங்களில், இந்தியாவும், பல நாடுகளைப் போலவே, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தோ அல்லது பயணிகளின் தொடர்புகளிலிருந்தோ மட்டுமே சோதனை செய்து கொண்டிருந்தது, ”என்று அவர் மேலும் ��ூறினார்.\nREAD மற்றொரு டி.எம்.சி எம்.எல்.ஏ ராஜினாமா செய்தார், பனசாரி மைத்ரி தனது பதவியை விட்டு விலகினார்\nஇந்தியாவைப் பொறுத்தவரை இது கவலைக்குரியது, அங்கு வழக்குகளைக் கட்டுப்படுத்தும் மூலோபாயம் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கடுமையாக பூட்டப்படுவதைக் குறிக்கிறது, மேலும் சிலவற்றை மேலும் பொருளாதார பேரழிவைத் தடுக்க திறக்கிறது. மார்ச் 25 அன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய பூட்டுதலின் கீழ் வைக்கப்பட்டது, அது இப்போது குறைந்தது மே 3 வரை நீடிக்கும், ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதப்படும் பகுதிகளில் ஏப்ரல் 20 க்குப் பிறகு சில தளர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.\nமுந்தைய இரண்டு வாரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்தக் காலத்திற்கு முந்தைய 10 நாட்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்ப்பதன் மூலம், உண்மையான வழக்குகளின் எண்ணிக்கையை முதலில் கண்டறிவதே கணிப்புகளுக்கான முன்மாதிரி.\n“கோவிட் -19 காரணமாக ஏற்படும் அனைத்து இறப்புகளும் பதிவாகியுள்ளன என்று நாங்கள் கருதினால், வழக்கு இறப்பு விகிதத்தின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கையைப் பார்க்க முடியும், காணப்பட்ட எண்ணிக்கையிலான இறப்புகளின் விளைவாக ஏற்படும் அடிப்படை வழக்குகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு , ”என்றார் பாட்டியா.\nஅறிக்கையிடப்பட்ட மற்றும் அடிப்படை வழக்குகளுக்கு இடையிலான விகிதம் அடுத்த வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கையை கணிக்க பயன்படுத்தலாம். இந்த போக்குகளைப் பயன்படுத்தி, அறிக்கை இந்தியாவின் நோய் பரவும் வீதத்தை – ஒரு நோயாளியால் மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சராசரி எண்ணிக்கை – 3.11 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பொருள் நாடு முழுவதும் பூட்டப்படுவதற்கு முன்னர் ஒரு கோவிட் -19 நோயாளி சராசரியாக மேலும் மூன்று பேருக்கு தொற்று ஏற்படுத்தியுள்ளார். பிப்ரவரியில் செய்யப்பட்ட மாடலிங் துறையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அடையாளம் கண்டுள்ள மிக மோசமான சூழ்நிலை பரிமாற்ற வீதத்துடன் இந்த எண்ணிக்கை நெருக்கமாக உள்ளது. ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் கடந்த வாரம் எச்.டி.க்கு 1.5-ஆக இருந்தது.\nஒரு நோய் பரவுவதை நிறுத்த, பரிமாற்ற வீதம் 1 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.\nகொவிட் -19 தொற்றுநோயின் பாதையை மதிப்பிடுவதற்கும் மரு���்துவமனை வளங்களுக்கான தேவையை கணிப்பதற்கும் அமெரிக்காவின் பொது சுகாதார நிபுணர்களால் இறப்பு தரவு இதேபோல் பயன்படுத்தப்படுகிறது. வாஷிங்டனின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டிற்கான பல்கலைக்கழகத்தின் ஒரு மாதிரியானது தினசரி இறப்புத் தரவைப் பயன்படுத்தி மருத்துவமனையில் இறப்பு விகிதங்களைக் கணக்கிடுகிறது, “இது மருத்துவமனை படுக்கையின் தேவையை கணிக்கப் பயன்படுத்தப்படும் மாதிரி அளவுருக்களைத் தெரிவிக்கும்”.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n422- இந்தியா கோவிட் -19 டிராக்கர் | கொரோனா வைரஸில் இந்தியா இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கிறது 422: இந்தியா கோவிட் -19 டிராக்கர்\nகோவிட் -19 வெடிப்பு: உலகிற்கு அதன் இரண்டாவது மில்லியன் - உலக செய்திகளைப் பெற 13 நாட்கள் பிடித்தன\nகிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தது: டென்மார்க் யூரோ 2020 பின்லாந்துடனான போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தார்; டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் ஆடுகளத்தில் சிபிஆரைப் பெறுகிறார்; கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் சரிந்தார்: கிஷென் எரிக்சன் திடீரென களத்தில் சரிந்தார், சிபிஆர் கொடுக்கப்பட்டது, டென்மார்க் Vs பின்லாந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது\nகிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங் அறிக்கைக்குப் பிறகு, கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இந்த ஆலோசனையை வழங்கியது | கிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங்கின் அறிக்கையால் நெருக்கடியில் இருக்கும் காங்கிரஸ், கட்சித் தலைவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியது\n2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போராட ஷிரோமணி அகாலிதளம் எஸ்ஏடி பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி: சுக்பீர் சிங் பாடல்\nபிரசாந்த் கிஷோர் பற்றிய வலைத் தொடர்: பிரசாந்த் கிஷோர் மன்னாட்டில் ஷாருக்கானை சந்தித்தார்: பிரசாந்த் கிஷோர் ஷாருக்கானை சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tractorguru.com/ta/buy-used-tractors/farmtrac/6055-powermaxx-30015/", "date_download": "2021-06-12T23:19:47Z", "digest": "sha1:BXATQ6OEY3Q56KKLVWLV5LGBYVY2ZAKT", "length": 17868, "nlines": 194, "source_domain": "tractorguru.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ் டிராக்டர், 34901, 6055 பவர்மேக்ஸ் விற்பனைக்கு செகண்ட் ஹேண்ட் டிராக்டர்", "raw_content": "\nபுதியது பிரபலமானது சமீபத்தியது வரவிருக்கும் மினி 4WD ஏசி கேபின்\nப���ன்படுத்திய டிராக்டரை வாங்கவும் பயன்படுத்திய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டவேட்டர் கலப்பை பயிரிடுபவர் பவர் டில்லர் ரோட்டரி டில்லர்\nஅனைத்து டயர்கள் பிரபலமான டயர்கள் டிராக்டர் முன் டயர்கள் டிராக்டர் பின்புற டயர்கள்\nஒப்பிடுக நிதி காப்பீடு சாலை விலையில் வீடியோக்கள் செய்தி\nபழையது பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nஇரண்டாவது கை பார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ் விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nபார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ் விளக்கம்\nஇரண்டாவது கை வாங்க பார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ் @ ரூ. 395000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டில் வாங்கிய ஆண்டு 2014, ஹனுமான்கர், ராஜஸ்தான். பயன்படுத்திய டிராக்டர்களில் நிதி கிடைக்கிறது.\nஇதே போன்ற புதிய டிராக்டர்கள்\nசோனாலிகா DI 60 சிக்கந்தர்\nஅனைத்து புதிய டிராக்டர்களையும் காண்க\nபயன்படுத்திய பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 65 EPI\nபயன்படுத்திய அனைத்தையும் காண்க பார்ம் ட்ராக் டிராக்டர்கள்\nபிரபலமான பார்ம் ட்ராக் டிராக்டர்\nபார்ம் ட்ராக் 50 ஸ்மார்ட்\nபார்ம் ட்ராக் 45 ஈபிஐ கிளாசிக் புரோ\nபார்ம் ட்ராக் சாம்பியன் XP 41\nபிரபலமான பார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல். டிராக்டர் குரு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளார். விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்கோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்கோ டிராக்டர் குரு பொறுப்பு அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\nபார்ம் ட்ராக் 6055 பவர்மேக்ஸ்\nஉங்கள் விவரங்களை கீழே உள்ளிடவும், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்ட��ரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா மற்றவை பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nவிற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம்.\nவிற்பனையாளர் பெயர் Jassa singh\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nசமர்ப்பி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், எங்கள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்கிறீர்கள்\nடிராக்டர் குரு என்பது முன்னணி டிஜிட்டல் தளமாகும், இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு டிராக்டர் பிராண்டையும் பற்றிய விரிவான தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது. டிராக்டர் கருவிகள், அறுவடை, டிராக்டர் டயர்கள், டிராக்டர் நிதி அல்லது காப்பீடு மற்றும் பல சேவைகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்கலாம் அல்லது வாங்கலாம். புதுப்பிக்கப்பட்ட டிராக்டர் செய்திகளை இங்கே நீங்கள் தினமும் காணலாம்.\n© 2021 டிராக்டர் குரு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/farmers-protest-supreme-court-suspends-implementation-of-three-farm-laws/", "date_download": "2021-06-12T23:08:23Z", "digest": "sha1:PJKFS3KKRJH2RWTI4LZLGRUVHR26VQHC", "length": 14079, "nlines": 210, "source_domain": "www.aanthaireporter.com", "title": "3 விவசாய சட்டங்கள் தற்காலிகமாக ரத்து!- சுப்ரீம் கோர்ட்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\n3 விவசாய சட்டங்கள் தற்காலிகமாக ரத்து\n3 விவசாய சட்டங்கள் தற்காலிகமாக ரத்து\nமத்திய அரசு இயற்றிய 3 விவசாய சட்டங்களைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்தது. தலைநகர் டெல்லி எல்லையில் 1 மாத காலத்திற்கு மேலாக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனையைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக கமிட்டி ஒன்றை நியமிப்பதாக (12-1-2021) அறிவித்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பொப்தே தலைமையிலான 3 உறுப்பினர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவுகளை இன்று பிறப்பித்தது.\nஏற்கெனவே சுப்ரீம்கோர்ட் நியமிக்கும் கமிட்டியின் நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையில் விவசாயிகளோ, விவசாயிகளின் சங்கங்களோ பங்கு கொள்ளாது என்று விவசாயிகளின் சங்கங்கள் திங்களன்று இரவு அறிக்கை வெளியிட்ட போதிலும், கமிட்டி நியமிப்பதாக இன்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. சுயேச்சையான கமிட்டி நியமிப்பதை எந்த சக்தியும் தடை செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. பொப்தே தெரிவித்தார். பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். போராட்டக் களத்தில் நிலவும் சூழ்நிலை என்ன என்று புரிந்து கொள்ளவும் விரும்புகிறோம். இதில் அரசியல் எதுவும் கிடையாது. நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தலைமை நீதிபதி விவசாயிகளின் சங்கங்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞரிடம் கேட்டுக் கொண்டார்.\nபாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி சிதம்பரிஷ் கமிட்டியின் நடவடிக்கைகளில் தங்கள் சங்கம் பங்கு கொள்ளும் என்று கூறினார். மத்திய அரசு இயற்றிய விவசாய சட்டங்களினால் நாங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு என்றும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று எங்கள் சங்கம் விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.\nசுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நான்கு உறுப்பினர் கமிட்டிக்கு நியமிக்கப்படும் 4 பிரமுகர்கள் யார் யார் என்றும் அறிவித்தது.\n1. பூபிந்தர் சிங் மான் தலைவர் பாரதிய கிசான் யூனியன்\n2. டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி – முன்னாள் ஐஏஎஸ் சிஆர்ஐ.\n3. அசோக் குலாதி. வேளாண் பொருளாதார நிபுணர்.\n4. அனில் கன்வத். ஷேத்காரி சங்காதனா விவசாயிகள் அமைப்பு – மகாராஷ்டிரா\nPrevious நாங்க ரொம்ப நல்லவங்கய்ங்களாக்கும்- வாட்ஸ் அப் விளக்கம்\nNext சென்னை நிரந்தரமாக வெள்ளக்காடாக போகுது- பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர���பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:25:02Z", "digest": "sha1:IK2PWUFMDGVGQ2JKZXTQSTB5VGOE3FLF", "length": 7021, "nlines": 69, "source_domain": "www.tamilfox.com", "title": "குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்த போதிலும் தடுப்பூசி இல்லை – சிக்கிம் அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nகுறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்த போதிலும் தடுப்பூசி இல்லை – சிக்கிம் அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nவடகிழக்கு மாநிலமான சிக்கிம் நாட்டின் பல மாநிலங்களை ஒப்பிடும் போது மிகச்சிறியதாகும். சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 7 லட்சம் ஆகும்.\nஇதற்கிடையில், அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடைபட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கொரோனா தடுப்பூசி பணிகள் தொடர்பாக சிக்கிம் ஐகோட்டில் நேற்று வழக்கு ஒன்று நடைபெற்றது. நீதிபதிகள் மீனாட்சி மதன் ராய் மற்றும் பாஸ்கர் ராஜ் பிரதான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது 18 முதல் 44 வயதினருக்கு செலுத்த போதிய தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மாநிலத்தில் 18 முதல் 44 வயதிற்கு உள்பட்டோர் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு செலுத்த 5 லட்சத்து 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தேவை. மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மாநிலம் முழுவதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மொத்தமாக 14 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை.\nகுறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்த போதிலும் சிக்கிமில் மக்களுக்கு செலுத்த கொரோனா தடுப்பூசி இல்லை. மாநில மக்களுக்கு வேகமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மாநில அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇந்திய கால்பந்து வீரர் அனிருத் தபா கொரோனாவால் பாதிப்பு\nடாப்பு டக்கரு ஷார்ப்பு லுக்கரு… வேற லெவலில் போஸ் கொடுத்த ஹன்சிகா\nதனியார் மருத்துவமனைகள் 10 சதவீதம் ஆக்ஸிஜன், ஐசியு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் : புதிய அரசாணை வெளியீடு\n”எஞ்சிய 2 ஆண்டுகளுக்கும் தாமே முதலமைச்சர்; மோடி, அமித் ஷா வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவேன்” -எடியூரப்பா\nபிரபல பிராண்ட் செருப்புகளை குறிவைத்து திருடும் பூனை-அலேக்காக வாயில் கவ்விக்கொண்டு செல்லும் காட்சி\nஜூன் 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்\n70 நாட்களில் இல்லாத அளவு குறைவு: கரோனா தினசரி தொற்று 84,332 ஆக சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-06-13T00:21:45Z", "digest": "sha1:5LW3V75HVYSPYJDGYD7HV3JPKTIFVGBR", "length": 5010, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "பரமேட்டி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 13:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/04/22/", "date_download": "2021-06-13T00:15:26Z", "digest": "sha1:CDCZZX66DZ2YL6G4AHN6KE56DPW5B4Z5", "length": 5803, "nlines": 104, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 04ONTH 22, 2021: Daily and Latest News archives sitemap of 04ONTH 22, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nசரிவில் இந்திய சந்தைகள்.. சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் சரிவு..\nகொரோனா தாக்கம்.. 82% சிறு தொழில்கள் பாதிப்பு.. ஷாக் கொடுக்கும் சர்வே..\nகொரோனா-வை விட மோசமானது 'இது'... வருடம் ரூ. 7 லட்சம் கோடி நஷ்டம்..\nசூப்பர் சரிவில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு இது மிக நல்ல வாய்ப்பு..\nஎச்சரிக்கையா இருங்க.. இந்த நிறுவனங்களை நம்பாதீங்க.. SBI alert..\nஎலான் மஸ்க்-ன் 'ஸ்டார்லிங்க்' திட்டம் ஆபத்தானது.. அப்போ இந்தியாவுக்கு வராதா..\nஐடி துறையினருக்கு கொரோனாவின் கிஃப்ட்.. செம ரிப்போர்ட் இதோ..\nஆக்சிஜன் பெயர் வைத்ததால் 156% வளர்ச்சி.. ஒரு NBFC நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்..\nவிப்ரோ ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. ஓரே வருடத்தில் 2 முறை சம்பள உயர்வு, பதவி உயர்வு, போனஸ்..\nMPL கௌதம் அதானி துவங்கிய புதிய நிறுவனம்.. புதிய பிஸ்னஸ்..\nபசியும், கண்ணீருமாய் சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. கொரோனா அச்சத்தின் எதிரொலி..\nவெறும் 9 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. பேடிஎம்-ன் டக்கரான ஆஃபர்.. உண்மை என்ன..\nஓலாவின் பிரம்மாண்ட E-scooter திட்டம்.. 1 லட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுகள்.. ஜூலையில் அறி���ுகம்..\nஇந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..\nமோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. உண்மையை உடைத்த தரவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/nagapattinam?q=video", "date_download": "2021-06-12T23:00:09Z", "digest": "sha1:ZCJCQYD5SF7HE7KDB64QXF7PYIUMUQ6R", "length": 9102, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Nagapattinam News in Tamil | Latest Nagapattinam Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகேரளாவில் 'டவ் தே' புயலில் சிக்கி.. நடுக்கடலில் படகு கவிழ்ந்தது.. நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்\nராத்திரியில் தலைகீழ் யாகம்.. தீயில் இறங்க முயன்ற சித்தர்.. தடுத்த போலீஸ்.. நாகையில் திகில்\nசூப்பர்.. துணி துவைத்து கொண்டிருந்த பெண்.. அருகில் சென்ற வேட்பாளர்.. \"கொஞ்சம் நகரு\".. மிரண்ட நாகூர்\nவெட்ட வெயில்.. அப்படியே \"பில்டிங் மேலே\" எட்டிப் பார்த்தால்.. நெகிழ்ந்து போன எடப்பாடியார்.. நாகையில்\nநாகையில் ஓட்டலை அடித்து நொறுக்கி, கொலை வெறி தாக்குதல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்\nநாகை: கோவிலுக்குள் பெண் கூலித்தொழிலாளி கூட்டு பலாத்காரம் - 2 மனித மிருகங்கள் கைது\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nவிபத்தில் சிக்கியவர் விரலை தேடிய நேரத்தில்.. அவரின் செல்போனை திருடிய நபர்... ஷாக் சிசிடிவி காட்சி\nஉடம்புல உசுரு இருக்காது பாத்துக்கோ.. மணல் கடத்தலை தடுத்த விஏஓக்களை தாக்கி மிரட்டல்- வைரல் வீடியோ\nகெயில் பைப்.. 30 அடி உயரத்திற்கு வெளியேறிய காற்று.. ஒன்று கூடிய ஊர் மக்கள்.. நாகையில் என்ன நடந்தது\nநாகை கடைமடை பகுதியில் காவிரி நீர்.. நேரடி நெல் விதைப்பு- விவசாய பணிகள் கனஜோர்\nவிஸ்கி விலை ஏறிப் போச்சு.. சாராயத்தை ஊத்து.. காரைக்காலுக்குப் படையெடுத்த குடிகாரர்கள்\nகள்ளக்காதலியை பார்க்க காரில் பறந்து வந்த தொழிலதிபர்.. காதலி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்\nகொரோனா பரபரப்புக்கு மத்தியில் பிறந்தது மயிலாடுதுறை புதிய மாவட்டம்.. முதல்வர் அறிவிப்பு\n\"தம்பி.. அன்பு..\" வெடித்து கதறிய சீமான்.. சடலத்தை தோளில் தூக்கி சென்ற பாசம்.. உலுக்கிய டிரைவர் மரணம்\nநாகை அருகே க���ராமத்தை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட 13 பேர்.. கலெக்டருக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும்வரை விழுப்புரம் - நாகை நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது:ஹைகோர்ட்\nநாகை - இடதுசாரிகள், காங்கிரஸை வீழ்த்திய பாஜக\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாகையில் பிரமாண்ட பேரணி\nஉள்ளத்தை உலுக்கிய கீழவெண்மணி படுகொலை... 51-வது நினைவு தினம் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/20_49.html", "date_download": "2021-06-13T00:18:36Z", "digest": "sha1:T5TK2DHZB4ZLJAIN2K6IEBHOIOCN3NGD", "length": 16447, "nlines": 226, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 20 : முதல் வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.\nதிருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51- 8: 1a\nஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: “திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள் நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.”\nஇவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறி��்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.\nஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actress-kasthuri-tweet-about-admk-pmk-alliance/", "date_download": "2021-06-13T00:26:15Z", "digest": "sha1:TGIJITY5GWGBY252BJXBC2EYG5LDYYQP", "length": 8801, "nlines": 128, "source_domain": "www.sathiyam.tv", "title": "தோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்... - பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் ���ெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Tamil News Tamilnadu தோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nதோற்றாலும் ஒரு பதவி கன்ஃபார்ம்… – பாமகவை கலாய்க்கும் நடிகை கஸ்தூரி\nநாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக நேற்று அறிவித்தது. இந்த கூட்டண்யில் பாமக, பாஜக ஆகிய கட்சிகள் வருகிறது. இந்த நிலையில் பாமக கூட்டணி குறித்து நடிகை கஸ்தூரி கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.நடிகை கஸ்தூரி தற்போதெல்லாம் பொது விவகாரங்களிலும் தலையிட்டு டுவீட் போட்டு வருகிறார். ரஜினி தொடங்கி தமிழக அரசு, மத்திய அரசு, அரசியல்வாதிகள் வரை அனைவரையும் ஒரு கை பார்த்துவருகிறார்.\nஇவரது டுவீட்டுகள் பெரும்பாலும் நகைச்சுவையாக சிந்திக்கக் கூடிய வகையிலும் இருக்கும். அந்த வகையில் இன்றும் ஒரு டுவீட் போட்டுள்ளார்.\nஅந்த டுவீட்டில் அவர் கூறுகையில் எப்போதுமே பாமகவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அதிக சீட்டு கிடைக்கும். BJP கூட்டணியில் போன முறை மிக அதிகமாக 8 சீட்டுக்கள் – வென்றது 1 மட்டுமே.\nஇந்த முறை வென்றாலும் வெல்லாவிட்டாலும் ஒரு MP பதவி நிச்சயம் . வேறு என்ன வேண்டும் என்று பாமகவை கிண்டல் செய்துள்ளார்.\nஎவ்வளோ பெரிய சிலந்தி வலை.\nஇது தான் நாய் பட்ட பாடு என்பார்களோ..\nஇரண்டாம் இடம் பிடித்த “தமிழ்நாடு”\nமுதல்வரின் இன்றைய பயணம் குறித்த பார்வை\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3088.html", "date_download": "2021-06-13T00:05:37Z", "digest": "sha1:XKTQ6D4JPX565YDSNLQMHJNCVPND5TXQ", "length": 5352, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "டோட்டா ராய் செளத்ரிக்கு என் படத்தின் கதையே தெரியாது! - சொ��்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்", "raw_content": "\nடோட்டா ராய் செளத்ரிக்கு என் படத்தின் கதையே தெரியாது\nதுப்பாக்கியைத் தொடர்ந்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி என்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் விஜய், வங்காள மொழி வில்லன் நடிகர் டோட்டா ராய் செளத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது விஜய்-சமந்தா சம்பநதப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார்.\nஇதற்கிடையே முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியபோது அப்படம் பற்றி மீடியாக்களில் பேட்டி கொடுத்த டோட்டா ராய் செளத்ரி அதில் தனது வில்லன் கதாபாத்திரம் பற்றி சொன்னவர், விஜய் இரண்டு வேடம் என்பதையும், தன்னை ஜெயிலுக்குள் தள்ளும் அவரை பழிவாங்க தான் விஸ்வரூபம் எடுப்பது போன்றும் படத்தின் சில முக்கியத்துவம் வாய்ந்த ட்ராக்கை அவுட் பண்ணினார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த முருகதாஸ், கதையின் மையத்தை அவர் மீடியாக்களில் உளறி விட்டதால், அவசரகதியில் கதையில் திருத்தம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.\nஆனால், இப்போது அதை மறுத்துள்ளார் முருகதாஸ். என் படத்தின் கதையை அத்தனை எளிதில் எல்லோரிடமும் நான் சொல்லி விடுவதில்லை. மேலும், இந்த படத்தைப்பொறுத்தவரை டோட்டா ராய் முக்கிய வில்லன் இல்லை. அவர் ஒரு சிறிய வில்லன்தான்.\nஅதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே விளக்கினேன். மற்றபடி படத்தின் முழுக்கதை அவருக்கு சொல்லவே இல்லை. அதனால், அவர் என் படத்தின் கதையை அவுட் பண்ணி விட்டார் எனவும், அதற்காக நான் கதையில் திருத்தம் செய்து வருவது போலவும் வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று தற்போது மீடியாக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார் முருகதாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-06-12T23:03:54Z", "digest": "sha1:5MWRVSSZQSCZO6XX3W53BDR22KBIXFPW", "length": 5167, "nlines": 111, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்காளி Archives - GTN", "raw_content": "\nயாப்புருவாக்கம் பிழைத்தால் – கடவுளிடமா கேட்பது\nகடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர்...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங���கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-06-13T00:04:58Z", "digest": "sha1:MQ7TYGNNIAOL2PA2JSNPWRMMQQFBLZID", "length": 5326, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு\nஇமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு (Himachal Pradesh Cricket Association Stadium அல்லது HPCA Stadium) என்பது இந்தியாவில் தரம்சாலா நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம்.இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியன் பிரீமியர் லீகின் கிங்சு இலெவன் பஞ்சாபு அணி ஆகியவற்றின் உள்ளகத் துடுப்பாட்டக் களமாக இது விளங்குகிறது.அத்துடன் 2013 ம் ஆண்டு முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளும் , 2015ம் ஆண்டு முதல் பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளும் ஆகியவையும் இடம்பெறுகின்றன.\nஇமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு\nஇமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வா���ியம்\nஇமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரியம்\nஇமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட அணி\nஇந்தியா v வார்ப்புரு:நாட்டுத் தகவல் மேற்கிந்திய தீவுகள்\nஅக்டோபர் 2 , 2015:\nஇந்தியா v வார்ப்புரு:நாட்டுத் தகவல் தென் ஆப்பிரிக்கா\nSource: இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2016, 22:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/07/19/govt-rejects-nayak-panel-view-to-cut-govt-stake-in-bank-002836.html", "date_download": "2021-06-12T23:50:57Z", "digest": "sha1:PVOJ75V5TLWRBCZK2FDPMFJFWRHBXFOT", "length": 25939, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவு இல்லை.. நிதியமைச்சகம் | Govt rejects Nayak panel view to cut govt stake in banks below 50% - Tamil Goodreturns", "raw_content": "\n» பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவு இல்லை.. நிதியமைச்சகம்\nபொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவு இல்லை.. நிதியமைச்சகம்\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்று���் எப்படி அடைவது\nடெல்லி: வங்கிகளில் அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பை வைத்திருக்க வேண்டும் என்ற பி.ஜெ.நாயக் கமிட்டியின் பரிந்துரையை அரசு நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு தன்னாட்சி அதிகாரத்தை அதிகமாக கொடுக்கும் எண்ணத்துடன் இந்த பரிந்துரையை நாயக் கமிட்டி செய்திருந்தது.\nபங்குகளை 50 சதவீதத்திற்கு குறைத்தால் வங்கிகளின் கட்டுப்பாட்டு தனியார் நிறுவனங்களிடத்தில் செல்லும், இதனால் வங்கிகளில் மத்திய அரசின் தலையீடு குறைந்துவிடும், மேலும் பணியாளர்களுக்கு பணி உத்திரவாதம், மக்களுக்கு வங்கிகளின் மீது உள்ள நம்பிக்கை குறைந்து விடும்.\n'பி.ஜெ. நாயக் குழுவினரின் (P.J.Nayak Committee) இந்த குறிப்பிட்ட பரிந்துரையை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில், குறைந்தபட்சம் 51 சதவீத பங்குகளை அரசு வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று நிதி சேவைகள் துறையின் செயலர் திரு ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.\nவங்கி பங்கு இருப்பில் மாற்றம் இல்லை\n'பொதுத்துறை வங்கிகளின் பங்கு இருப்பை எந்த விதமான மாற்றமும் இல்லைமல் அப்படியே வைத்திருக்ப் போவதாக பட்ஜெட்டிலும் தெளிவாக அரசு எடுத்துச் சொல்லியிருக்கிறது', என்று PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்டு இன்டஸ்ட்ரீ நடத்திய ஒரு நிகழ்வின் போது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.\nஎனினும், இந்த குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டு இருந்த அதிகளவு தன்னாட்சி கொடுக்கும் விஷயங்களில் ஒன்றாக, தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்யும் விஷயங்களை அரசு கவனிக்கும் என்பது உண்மை.\n'மேலாண் இயக்குநர்களுக்கு பதவிக்காலத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முயற்சித்து வருகிறோம். நாங்கள் ஐந்து-ஆண்டுகள் பதவிக்காலத்தை முன்மொழிந்திருக்கிறோம். அதே போல, தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர்களை பிரிக்கவும் பரிந்துரைத்துள்ளோம். இந்த முன்மொழிவுகள் பற்றிய முடிவுகளை, இனிமேல் தான் எடுக்க வேண்டும்.' என்று அவர் குறிப்பிட்டார்.\nதுறை சார்ந்த அறிவுடைய, தனி இயக்குநர்களை நியமித்து, போர்டை வலுப்படுத்துவதும் முன்மொழிவுகளில் ஒன்றாக இருப்பதை அவர் குறிப்பிட்டார்.\nஆக்சிஸ் வங்கியின் முன்னாள் தலைவரான பி.ஜெ. நாயக்-ன் தலைமையில் இந்தியாவிலுள்ள வங்கிகளின் நிர்வாகங்களைப் பற்றி மறு ஆய்வு செய்யும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி இந்த குழுவை அமைத்திருந்தது. இந்த கமிட்டி வங்கிகளில் அரசின் பங்குகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்கலாம் என்ற பரிந்துரையுடன் சேர்த்து, பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது.\nமூலதனத்தை உயர்த்தும் விஷயத்தைப் பொறுத்த வரையில், நிதியமைச்சகம் விளக்கமான ஒரு வரைவு திட்டத்தைக் கொண்டு வர உள்ளது. இது ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் பொதுத் துறை வங்கிகளில் முதலீட்டு குறைப்பு நடவடிக்கைகளை இந்த வரைவில் கொண்டு வந்து விடும்.\n'பேஸல் 3 (Basel III) அல்லது மூன்றாவது பேஸல் ஒப்பந்தப்படி (Third Basel Accord), அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2,40,000 கோடிகள் தேவைப்படும். நடப்பு நிதியாண்டிலேயே அரசு இரண்டு அல்லது மூன்று பொதுத் துறை வங்கிகளில் மூலதனத்தைக் குறைக்கும்' என்றும் திரு.சாந்து குறிப்பிட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு இறுதி அறிவிப்பு..\nரூ.13,600 கோடி மோசடி செய்த மெகுல் சோக்ஸி காணவில்லை.. இந்திய அரசுக்கு புதிய தலைவலி..\nஆக்சிஸ் வங்கி பங்குகளை விற்கும் மத்திய அரசு.. ரூ.4000 கோடி கஜானாவுக்கு..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nயுனைடெட் கோ ஆப்ரேட்டிவ் வங்கி உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. மக்களின் டெபாசிட் பணத்தின் நிலை என்ன\n2118 வங்கி கிளைகள் எங்கே..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகொரோனா தாண்டவம்.. தொடரும் உயிரிழப்புகள்.. 'இந்த' விஷயத்தில் கட்டாயாம் தெளிவாக இருக்க வேண்டும்.\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/can-more-than-one-credit-card-hurt-cibil-score-check-details-here-023800.html", "date_download": "2021-06-12T23:57:12Z", "digest": "sha1:OS34S6VFVZ2G4XXQRWBU7MCWCAELBQ6G", "length": 29753, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா.. முழு விவரம் இதோ..! | Can more than one credit card hurt cibil score? Check details here - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா.. முழு விவரம் இதோ..\nஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா.. முழு விவரம் இதோ..\nவிஜய் மல்லையா சொத்துக்களை விற்க தயாராகும் எஸ்பிஐ.. 5,646.54 கோடி ரூபாய் மதிப்பு..\n17 min ago விஜய் மல்லையா சொத்துக்களை விற்க தயாராகும் எஸ்பிஐ.. 5,646.54 கோடி ரூபாய் மதிப்பு..\n2 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\n4 hrs ago 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..\n5 hrs ago 2,00,000 புள்ளிகளை சென்செக்ஸ் அடைய அதிக வாய்ப்பு.. விரைவில் சாத்தியமாகும்..\nAutomobiles இந்திய மண்ணில் வந்திறங்கியது ஆடியின் முதல் மின்சார கார்\nNews ஓசூரில் வாலிபர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிப் படுகொலை .. மர்ம நபர்களுக்கு போலீசார் வலை\nMovies என்னம்மா நடுவுல பேண்ட்ட காணோம்.. உச்சக்கட்ட கவர்ச்சி காட்டும் யாஷிகாவை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports வயிறுமுட்ட குடித்துவிட்டு.. மேட்ச் நடக்கும் போதே.. \"கும்மாளம்\" அடித்த இங்கிலாந்து ஃபேன்ஸ்\nLifestyle ரொம்ப குண்டா இருக்கவங்க இந்த தப்புகள செஞ்சா... உடல் எடையை குறைக்கவே முடியாதாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel ���ோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரெடிட் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. கிரெடிட் கார்டினை பொறுத்த வரையில் அதனை சரியான பயன்படுத்திக் கொண்டவர்களை விட, அதனால் பெரும் தலைவலியை சந்தித்தித்தவர்களே அதிகம்.\nஆனால் இதனை சரியான நேரத்தில் பயன்படுத்தியவர்களுக்கு இது வரப்பிரச்சாதம் என்றே கூறலாம்.\n50,000 ரூபாயை தொடும் தங்கம்.. இனி சாமானிய, நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கஷ்டம் தான்..\nஇதற்கிடையில் இன்று நாம் பார்க்கவிருப்பது ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் குறையுமா அதனால் ஏற்படும் சாதகம் என்னென்ன அதனால் ஏற்படும் சாதகம் என்னென்ன பாதகம் என்ன\nகிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாத மாதம் வரும் பில்லிங் தொகை என்பது மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். ஏனெனில் பலரும் சரியான நேரத்தில் இந்த தொகையினை செலுத்துவதில்லை. அதனால் விரைவில் இந்த கார்டுகளுக்கு விடை கொடுப்பவர்கள் பலர். எனினும் இதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் சிலர், கூடுதலாக மற்றொரு கார்டு பயன்படுத்தலாம் என்று நினைப்பார்கள்.\nஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பல பில்லிங் தேதிகள் இருக்கும். அதனை முழுவதாக ஞாபகம் வைத்திருப்பது என்பது மிக சவாலான விஷயமே. மேலும் எந்தெந்த தேதியில் எந்த கார்டுக்கான பில்லைக் கட்ட வேண்டும் என்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், உரிய காலத்தில் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், நீங்கள் கூடுதல் வட்டி செலுத்த நேரிடும்.\nமேலும் கிரெடிட் கார்ட் கடன் லிமிட் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. பல கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களின் வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்ய நேரிடும். ஏனென்றால் விழாக்காலங்களில் உடை வாங்குவது முதல் அனைத்துக்கும் பல்வேறு ஆஃபர்களையும், ரிவார்ட் பாயிண்டுகளையும் அள்ளி வழங்குவார்கள். ஆனால் அதனை நம்பி நாம் ஏமாந்துவிடக் கூடாது.\nகூடுதல் சலுகைகள் கிடைப்பதாக நினைத்து, வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்துவிட்டு, பின்னர் கட்ட முடியாமல் தவிப்பர். பலர் மாதக் கடைசியில் வரும் பில் கட்டணங்களை செலுத்து��தற்கு பணம் இல்லாமல், மேலும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவார்கள். இன்னும் சிலர் இந்த கிரெடிட் கார்டு கடனை செலுத்த, மேலும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.\nஆக வரம்புக்கு மீறி செலவு செய்யும்போது, தேவையானவற்றை வாங்குவதற்கு பணம் இல்லாத நிலையும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் பொதுவாக சிலர் ஆஃபர் கிடைக்கிறது, பிடித்தமான பொருட்கள் என கார்டினை உரசி தள்ளிவிடுவர். ஆனால் பின்னர் அதனை கட்ட முடியாமல் தவிக்கும்போது, தேவையானவற்றை வாங்க முடியாமல் தவிக்கும்போது தான் கஷ்டப்படுவர்.\nபுதிய கிரெடிட் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது, கிரெடிட் கார்டு வழங்குபவர்களிடம், ஏற்கனவே நிலுவையில் இருக்கும் கடன் தொகைக்கான விவரங்களை எடுப்பார்கள். அப்போது, புதிய கார்டுக்கு ஏன் விண்ணப்பிக்கிறீர்கள் ஏற்கனவே இவ்வளவு கடன் இருக்கிறதே அதை எப்படி அடைப்பீர்கள் ஏற்கனவே இவ்வளவு கடன் இருக்கிறதே அதை எப்படி அடைப்பீர்கள் போன்ற கேள்விகள் மூலம் விசாரிப்பார்கள்.\nஉங்களின் வருமானம் எவ்வளவு, அதற்கான பட்ஜெட் என்ன மாதம் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் சரியாக கடனை செலுத்தி வருகிறீர்களா என்பது போன்ற தகவல்களை முழுமையாக அறிந்த பின்னரே உங்களுக்கு புதிய கடன் அட்டையை வழங்கலாமா என்பது போன்ற தகவல்களை முழுமையாக அறிந்த பின்னரே உங்களுக்கு புதிய கடன் அட்டையை வழங்கலாமா வேண்டாமா என யோசிப்பார்கள். இதனால், உங்களின் கிரெடிட் ஸ்கோர் தானாகவே குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு.\nஉதாரணத்திற்கு உங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச வரம்பு 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். இந்த 1 லட்சம் லிமிட் முழுவதையும் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஇதே நீங்கள் மற்றொரு கிரெடிட் கார்டினை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதுவும் 1 லட்சம் ரூபாய் உச்ச வரம்பு உள்ளதாக வைத்துக் கொள்வோம். அப்போது அந்த கார்டில் நீங்கள் 20% மட்டுமே செலவு செய்தால், உங்களது கிரெடிட் ஸ்கோரும் அதிகரிக்கும். ஆக மொத்தத்தில் இரு கார்டு பயன்படுத்தும் போது, குறைந்த அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்களது கிரெடிட் ஸ்கோருக்கும் அதிகரிக்கும்.\nஎனினும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிருங்கள். கிரெடிட் உச்ச வரம்பை ஒரு போதும் தாண்டாதீர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு என்பதை முடிந்த மட்டில் அத்தியாவசியம் இல்லாமல் பயன்படுத்தாதீர்கள் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிஜய் மல்லையா சொத்துக்களை விற்க தயாராகும் எஸ்பிஐ.. 5,646.54 கோடி ரூபாய் மதிப்பு..\nஏடிஎம் கட்டணங்கள் உயர்வு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.. சாமானிய மக்களுக்கு பாதிப்பு..\nசென்ட்ரல் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் தனியார்மயமாகிறதா.. உண்மை நிலவரம் என்ன..\nஜூன் 30 வரையில் தான் இந்த ஸ்பெஷல் திட்டம்.. எந்த வங்கியில் என்ன சலுகை..\nவீடு வாங்க நினைப்போருக்கு குட் நியூஸ்.. ஆல் டைம் லோ வட்டி.. எந்த வங்கியில் குறைவான வட்டி..\nமகாராஷ்டிராவை சேர்ந்த இந்த வங்கியின் லைசென்ஸ் ரத்து.. டெபாசிட்டர்களின் நிலை என்ன..\nஇன்று முதல் அமலுக்கு வந்துள்ள பாசிட்டிவ் பே சிஸ்டம்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..\nஜூன் மாதத்தில் எத்தனை நாள் வங்கி விடுமுறை.. தமிழகத்தில் எத்தனை நாள்..\nபணம் எடுக்கும் விதிகளில் அதிரடியான மாற்றம்.. எஸ்பிஐயின் சூப்பர் அறிவிப்பு..\nஉங்க வங்கி டெபாசிட் பாதுகாப்பா இருக்கா.. குண்டை போட்ட ரிசர்வ் வங்கி.. மக்கள் அதிர்ச்சி..\nஇன்று வங்கி விடுமுறை.. தமிழகத்தில் விடுமுறையா.. என்ன நிலவரம்.. \nPNB வங்கியில் முக்கிய கட்டணங்கள் குறைப்பு.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nகொரோனா தடுப்பூசி செலவு ரூ.45,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்கலாம்.. மக்களுக்கு பெரும் நிவாரணம் தான்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-i-hit-six-sixes-to-revenge-flintoff-yuvraj-singh-sad-vaiju-284193.html", "date_download": "2021-06-12T23:15:05Z", "digest": "sha1:N4AGVPBHKF3HLCO7GSMCFQGN654JOMRG", "length": 11266, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "பிளிண்டாஃபை பழிவாங்கவே ஆறு சிக்ஸ் அடித்தேன்: யுவராஜ் | i hit six sixes to revenge Flintoff Yuvraj singh– News18 Tamil", "raw_content": "\nஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிக்க யார் காரணம்.... 12 ஆண்டுகளுக்குப் பின் யுவராஜ் வெளியிட்ட தகவல்\n”போட்டி முடிந்த அடுத்த நாள் ஸ்டூவர் பிராட் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய் என கூறினார்”\n”போட்டி முடிந்த அடுத்த நாள் ஸ்டூவர் பிராட் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய் என கூறினார்”\n12 வருடங்களுக்கு பிறகு ஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடித்ததற்கு யார் காரணம் என்ற ரகசியத்தை ஆல் ரவுண்டரும் சிக்ஸர் மன்னனுமான யுவராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.\nஒரு ஓவரில் ஆறு சிக்ஸ் அடிக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை நிகழ்த்தி காட்டியவர்தான் அதிரடி மன்னன் யுவராஜ் சிங். ஆம் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர் பிராட் பந்துவீச்சில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸருக்கு பறக்க விட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உறையவைத்தார். இந்த நிகழ்வை தனது சமூக வலைதள பக்கங்களில் யுவராஜ் நினைவு கூர்ந்துள்ளார்.\nஅந்த போட்டியில் நான் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது பிளிண்டாஃப் என்னை சீண்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச வந்தார். ஏற்கனவே உத்வேகத்தில் இருந்த என்னை பிளிண்டாஃப் சீண்டல் மேலும் அதிகப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக விளாசினேன். அடித்து முடித்ததும் பிளிண்டாஃபை பார்த்து எனது ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டேன்.\nஇந்த சாதனைக்கு பிளிண்டாப் மட்டும் காரணமில்லை மற்றொரு நபரும் இருக்கிறார். அவர் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் ஐந்து சிக்ஸர் அடித்த இங்கிலாந்து வீரர் Dimitri Mascarenhas. இதையும் மனதில் வைத்துக்கொண்டு தான் ஆறாவது சிக்ஸரை பறக்கவிட்டேன் என 12 வருட ரகசியத்தை யுவராஜ் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.\nபோட்டி முடிந்த அடுத்த நாள் ஸ்டூவர் பிராட் தந்தை கிறிஸ் பிராட் என்னிடம் வந்து தன்னுடைய மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிட்டாய் என கூறினார். மேலும் எனது மகனுக்காக உன்னுடைய ஜெர்ஸியில் கையெழுத்திட்டு தருவாயா என கேட்டார்.\nஉடனே எனது இந்திய அணியின் ஜெர்ஸியில் கையெழுத்திட்டு வழங்கினேன். அதில் \"உங்களுடைய வலியை நான் அறிவேன், ஏனென்றால் என்னுடைய பந்துவீச்சிலும் ஐந்து சிக்ஸ் அடிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்\" என நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை எழுதி பரிசளித்தார்.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிக்க யார் காரணம்.... 12 ஆண்டுகளுக்குப் பின் யுவராஜ் வெளியிட்ட தகவல்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/md-shakeel-akhtar-to-transfer-to-cbcid-dgp-nine-ips-officer-transfer-today-in-tamil-nadu-420442.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-06-12T22:41:48Z", "digest": "sha1:JATI4JEGMXRJET2TVXJZYSQJSZQRPX2J", "length": 19266, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம் | Md Shakeel Akhtar to transfer to CBCID DGP Nine ips officer transfer today in Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமும்பையை சூறையாடிய மழை... இன்னும் 4 நாளைக்கு வச்சு செய்யும் - ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nதெற்காசியர்கள் மரபணுரீதியாக.. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட மாட்டார்கள்.. ஆய்வு முடிவில் தகவல்\nடெல்டாவில் கச்சா எண்ணெய்க்கு ஏலம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு.. கொந்தளிப்பில் நெடுவாசல்\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nஎன்னாது 12 ரூபாய்க்கு வீடா.. அந்த தெரு என்ன விலைன்னு கேளு.. அய்யோ.. இப்ப நான் எதாச்சும் வாங்கணுமே\nMovies நயன்தாராவுக்கு வந்த அதே பிரச்சனை.. இப்போ கரீனா கபூருக்கும் வந்திருக்கு #BoycottKareenaKhan\nAutomobiles பயன்படுத்திய காரை வாங்கும் பிளான் இருக்கா வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSports வயிறுமுட்ட குடித்துவிட்டு.. மேட்ச் நடக்கும் போதே.. \"கும்மாளம்\" அடித்த இங்கிலாந்து ஃபேன்ஸ்\nLifestyle ரொம்ப குண்டா இருக்கவங்க இந்த தப்புகள செஞ்சா... உடல் எடையை குறைக்கவே முடியாதாம்...\nFinance டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி நியமனம்\nசென்னை: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத் துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பி.கந்தசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், பல்வேறு ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இன்று 9 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.\nகாவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nநிர்வாகப்பிரிவில் சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து வந்த கந்தசாமி, லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஉளவுத் துறை ஐஜியாக பொறுப்பு வகித்த ஈஸ்வர மூர்த்தி, உள்நாட்டு பாதுகாப்பு உளவுத் துறை ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அந்தஸ்து பெற்றார் ஈஸ்வரமூர்த்தி. சிபிஐ மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி, பணியில் மிக நேர்மையானவர். எந்த ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக் கொண்டதில்லை ஈஸ்வரமூர்த்தி. உண்மையான தகவல்களை மட்டுமே தருபவர் என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் அதே துறையில் உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\nஉளவுத்துறை டிஜிபியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சிறப்பு அதிரடி படை கூடுதல் டிஜிபியாக இருந்த ரவி, சென்னை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக எம். ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nதூத்துக்குடி எஸ்.பி சரணவன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உளவுத்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nமயிலாப்பூர் இணை ஆணையர் ஆர். திருநாவுக்கரவு சிஐடி 1 பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சாமிநாதன் ஐபிஎஸ் சிஐடி 2 பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஏன் ��ன்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nகுறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின் - டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி\nஆட்சி மாறியும் காட்சி மாறலையே... டாஸ்மாக் திறப்புக்கு டாக்டர் ராமதாஸ், டிடிவி தினகரன் கண்டனம்\nயூனிபார்மை கழட்டிடுவேன்.. மிரட்டிய வழக்கறிஞருக்கு எதிராக போலீஸ் ஆக்சன்.. பார் கவுன்சிலுக்கு கடிதம்\nபசி கொடுமை.. மாஸ்க்கை விழுங்கி துடிதுடித்த நாய்.. ஆபரேஷன் செய்து உயிரை காப்பாற்றிய சென்னை டாக்டர்கள்\nஉங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா..பதில் சொல்லுங்க முதல்வரே - குஷ்பு ட்வீட்\nநவம்பர், டிசம்பரில் இது வராமல் இருந்தால் நல்லது.. வந்தாலும் நாங்க ரெடிதான்.. மா.சுவின் மாஸ் பதில்\nநேரா வந்தாரு.. யோகா செஞ்சாரு.. போய்கிட்டே இருந்தாரு.. மா. சுப்பிரமணியனை பார்த்து அசந்த டாக்டர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nips ips officer transfer tamil nadu ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/311-indians-deported-by-mexico-365869.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:46:47Z", "digest": "sha1:CLYJJWDHO3NNTHEVCEGY3CYWN7ZNY3XK", "length": 15562, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்! | 311 Indians deported by Mexico - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nதடுப்பு முகாம்.. சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nடெல்லி: மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்ததாக தடுத்து வைக்கப்பட்ட 311 இந்தியர்கள் அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை காலை டெல்லியை வந்தடைவர்.\nஅமெரிக்காவுக்குள் மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனை மெக்சிகோ தடுக்க வேண்டும் என அமெரிக்கா கடும் நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் மெக்சிகோவில் பல்வேறு மாகாணங்களில் சட்டவிரோதமாக நுழைந்தததாக 311 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லை. இதனால் தடுத்து வைக்கப்பட்ட இவர்களது விவரங்களை இந்திய அதிகாரிகள் உறுதி செய்தனர்.\nஇதனையடுத்து 311 பேரையும் விமானம் மூலம் மெக்சிகோ அரசு நாடு கடத்தி உள்ளது. 311 நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் வரும் விமானம் நாளை காலை டெல்லியை வந்தடைய உள்ளது.\nதனியார் மருத்துவமனைகள் பெற்றது 1.29 கோடி தடுப்பூசிகள்.. யூஸ் பண்ணியதோ வெறும் 22 லட்சம்.. ஷாக் தகவல்\nதெற்காசியர்கள் மரபணுரீதியாக.. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட மாட்டார்கள்.. ஆய்வு முடிவில் தகவல்\nடெல்டாவில் கச்சா எண்ணெய்க்கு ஏலம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு.. கொந்தளிப்பில் நெடுவாசல்\nமணக்கோலத்தில் அக்காவின் கணவர்.. 'நச்' முத்தம் கொடுத்த கொழுந்தியா .. அப்படியே உறைந்து போன மணப்பெண்\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.. யோகி செம்ம ஹேப்பி,. பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி\n'கடன் தவணை அவகாசம்'.. 'நாங்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல'.. தலையிட முடியாது.. உச்ச நீதிமன்றம்\nகருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி வரி ரத்து.. மாஸ்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு\nஜூலை 1 முதல் புது ரூல்ஸ்.. வாகனங்களை ஓட்டிக் காட்டாமலே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nபிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா\nஇனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nகாவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா\nமீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம்\n''நாங்க இப்ப இந்தியாவோட கூ….க்கு மாறிட்டோம்… அப்போ நீங்க..'' உலக நாடுகளை தெறிக்கவிட்ட நைஜீரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia mexico இந்தியா மெக்சிகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/mukul-roy-bjps-first-trinamool-import-set-for-homecoming/articleshow/83429354.cms", "date_download": "2021-06-13T00:24:10Z", "digest": "sha1:R7MEOEWSHMIT2YTC3XZIBJM2PGRNKZCD", "length": 13692, "nlines": 122, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mukul roy joins tmc: பா.ஜ.க.,வுக்கு குட்-பை: திரிணமூல் காங்கிரசில் முகுல் ராய்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபா.ஜ.க.,வுக்கு குட்-பை: திரிணமூல் காங்கிரசில் முகுல் ராய்\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.\nமீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் முகுல் ராய்\nபா.ஜ.க.,விலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்\nதனது மகனுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் முகுல் ராய்\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.,வில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nமேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய், தற்போது, பா.ஜ.க., தேசிய துணைப் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். 67 வயதான இவர், 1998ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர், காங்கிரசில் இருந்து விலகி, திரிணமூல் காங்கிரசில் இணைந்தார்.\nஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, 2015ம் ஆண்டு, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் முகுல் ராயை, மம்தா பானர்ஜி நீக்கினார். இதனை தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு, திரிணமூல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.,வில் முகுல் ராய் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க., தேசிய துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.\nநடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், கிருஷ்ணாநகர் உத்தர் தொகுதியில், பா.ஜ.க., சார்பில் போட்டியிட்டு முகுல் ராய் வெற்றி பெற்றார். இந்நிலையில், பா.ஜ.க., மீது அதிருப்தி அடைந்த முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.\nஇந்நிலையில் இன்று, மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியி��் தலைமை அலுவலகத்திற்கு, முகுல் ராய் வந்தார். அப்போது, கட்சி அலுவலகத்தில் முன்பு பணியாற்றிய அறையை அவர் பார்வையிட்டார்.\nநடப்பாண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம்: நெருப்பு வளையத்தை கண்டு ரசித்த மக்கள்\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி முன்னிலையில், பா.ஜ.க.,விலிருந்து விலகி, திரிணமூல் காங்கிரசில் முகுல் ராய் இணைந்தார். அவரைத் தொடர்ந்து, அவரது மகன் சுப்ரன்சு ராயும் திரிணமூல் காங்கிரசில் இணைந்தார்.\nஇதற்கு பிறகு பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முகுல் ராயை வரவேற்பதாகவும், கட்சியில் அவர் முக்கிய பங்காற்றுவார் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முகுல் ராய், தற்போதைய சூழலில், பா.ஜ.க.,வில் யாரும் இருக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.\nதிரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மாற்றுக்கட்சிகளில் இணைந்த பலர், மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால், முகுல் ராயை தவிர, மற்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவணிகச் செய்திகள்கார் வாங்கப் போறீங்களா\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nதமிழ்நாடுடெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட்\nக்ரைம்கட்டிப்பிடிப்பார், முத்தமிடுவார்... டார்கெட் செய்யப்படும் மாணவிகள் பாபாவுக்கு இரை...\nதமிழ்நாடுதேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையை குறைங்க ஸ்டாலின் - ஓபிஎஸ்\nசினிமா செய்திகள்பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியிலில் முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர்\nசினிமா செய்திகள்விக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்லாம்: அதிரடி காட்டும் ஆண்டவர்\nஉலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 13 பேர் படுகாயம்\nசெய்திகள்கொல்கத்தாவில் என்ன தான�� நடந்தது\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nகிரகப் பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி : கும்பத்திலிருந்து மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு - 5 ராசிகள் கவனம்\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2020/09/we-never-recognise-arunachal-pradesh-says-china.html", "date_download": "2021-06-12T22:58:56Z", "digest": "sha1:52IZL4VZCCOASMXY5CEZFKVTQK2KHFMA", "length": 6871, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "அருணாச்சல பிரதேசம் திபத்தின் தெற்கு பகுதி-5 பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் சீனா திமீர் பேச்சு – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஅருணாச்சல பிரதேசம் திபத்தின் தெற்கு பகுதி-5 பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் சீனா திமீர் பேச்சு\nComments Off on அருணாச்சல பிரதேசம் திபத்தின் தெற்கு பகுதி-5 பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் சீனா திமீர் பேச்சு\nஅருணாச்சல பிரதேசத்தில் இருந்து ஐந்து பேர் கடத்தப்பட்ட விவகாரத்தில் அவர்கள் சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனரா என இந்திய இராணுவம் கேட்ட கேள்விக்கு சீனா திமிராக பதிலளித்துள்ளது.\nஅருணாச்சல பிரதேசம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கவே இல்லை.அது திபத்தின் தெற்கு பகுதி என திமிராக பதிலளித்துள்ளது சீனா.\nயூனியன் அமைச்சர் கிரண் அவர்கள் ஐந்து பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் சீன இராணுவத்திற்கு ஹாட்லைன் மூலம் தகவல் ���னுப்பப்பட்டுள்ளது.அவர்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் என இதற்கு முன் தகவல் வெளியிட்டிருந்தார்.\nநாங்கள் அப்படி யாரையும் கடத்தவில்லை என சீனா பதிலளித்து உள்ளது.டிப்ளோமேட்டிக் அளவில் இந்த சம்பவத்தை கொண்டு செல்லாமல் லோக்கல் எல்லை நிலையில் மட்டுமே அருணாச்சல் காவல்துறை தேடுதல் நடத்தி வருகிறது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/pak-army-deploying-its-assets-to-guard-cpec.html", "date_download": "2021-06-13T00:06:18Z", "digest": "sha1:F6T3YKHIOPBTF6YTZOXFAQJ4JOM2JQDN", "length": 7152, "nlines": 46, "source_domain": "tamildefencenews.com", "title": "பலூச்சிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nபலூச்சிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிக்கும் பாகிஸ்தா���் \nComments Off on பலூச்சிஸ்தானில் பாதுகாப்பை அதிகரிக்கும் பாகிஸ்தான் \nசீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து சுமார் 46 பில்லியின் டாலர்கள் மதிப்பிலான சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதையை உருவாக்கி வருகின்றன.\nபலூச்சிஸ்தானில் உள்ள க்வதர் துறைமுகம் மூலமாக சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஸின்ஜியாங் மாகாணத்தை மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைப்பது இதன் நோக்கம் ஆகும்.\nமேலும் பலூச்சிஸ்தானில் உள்ள மிகப்பெரிய அளவிலான இயற்கை வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.\nஆனால் பலூச் மக்களுக்கு இதனால் எந்தவித நன்மையும் இல்லை மாறாக பாகிஸ்தானின் பிற மாகாண மக்கள் குறிப்பாக பஞ்சாப் மாகண மக்கள் மற்றும் சீனர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.\nஇதனால் பல்வேறு ஆயுத குழுக்கள் பிரிந்து செல்ல போராடி வருகின்றனர் அவ்வப்போது இத்திட்டம் சார்ந்த முக்கிய இலக்குகளை தாக்குவது என நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.\nஇந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ராணுவம் சுமார் இரண்டு டிவிஷன் ராணுவம் மற்றும் இரண்டு பிரிவு துணை ராணுவ படைகளை பலூச்சிஸ்தானில் குவிக்க உள்ளது.\nஇது பற்றிய தகவலை மேஜர் ஜெனரல் பாபர் இஃப்திகார் நேற்று வெளியிட்டு உள்ளார்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/3-lakh-people-in-the-election-process", "date_download": "2021-06-13T00:37:43Z", "digest": "sha1:V74NQBUMZTEDPJFR3NMPAD274D3NEKVW", "length": 7188, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nதேர்தல் பணியில் 3 லட்சம் பேர்\nசென்னை, ஏப். 6-தமிழ்நாட்டில் வருகிற 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடியை நெருங்கியுள்ளது.தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 5 கோடியே 99 லட்சத்து 35 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923. பெண் வாக்காளர்கள் 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர்.ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 5 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் ஓட்டு போட தகுதி பெற்ற திருநங்கைகள் 5 ஆயிரத்து 790 பேர் உள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 779 பேர் ஆண்கள், 65 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை.பொதுமக்கள் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 534 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 533 பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக துணை நிலை ராணுவம் உள்பட போலீசாரின் சிறப்பு படை போன்றவை 200 கம்பெனி அளவுக்கு பணிகளில் ஈடுபடும்.ஓட்டுச்சாவடிகளில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 932 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். எந்திர கோளாறு ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்காக 4,950 மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nTags தமிழ்நாட்டில் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் 3 lakh people election process\nதேர்தல் பணியில் 3 லட்சம் பேர்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/prithvishaw-dating-tv-actress-prachisingh-rumour-after-insta-post.html", "date_download": "2021-06-12T22:28:30Z", "digest": "sha1:FMOVCOAWAJNDS6DPIVGHNZPSKUONW5NA", "length": 7634, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "Prithvishaw dating tv actress prachisingh rumour after insta post | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'கிரிக்கெட்' மைதானத்தில் 'கால்பந்து' விளையாடிய 'வீரர்கள்'... திடீரென பாய்ந்த 'மின்னல்'... '2' இளம் கிரிக்கெட் வீரர்கள் 'மரணம்'\n'வந்து கேப்பாங்க.. என்னை பத்தி தப்பா எதுவும் சொல்லிடாதீங்க'.. அக்கம் பக்கத்தினரிடம் கெஞ்சிய சஞ்சனா'.. அக்கம் பக்கத்தினரிடம் கெஞ்சிய சஞ்சனா .. 'அர்ச்சனா' பெயரில் பிஎம்டபுள்யூ கார் .. 'அர்ச்சனா' பெயரில் பிஎம்டபுள்யூ கார் .. விசாரணையில் வெளியாகும் கிடுகிடு தகவல்கள்\n\"இந்த தடவ 'ஐபிஎல்' சாம்பியன் யாரு..\" 'பிரெட் லீ' கை காட்டிய 'அணி' இது தான்... 'குதூகல' மோடிற்கு சென்ற 'ரசிகர்'கள்\n'எவ்ளோ சொல்லியும் கேக்காம'... 'அவர அப்படியே காப்பி அடிச்சாரு, அதனாலதான்'... 'ஐபிஎல்லுக்கு முன் பரபரப்பை கிளப்பியுள்ள முன்னாள் தேர்வுகுழு தலைவர்\nVIDEO : \"இது யாருன்னு கரெக்டா சொல்லு பாப்போம்\"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \"... க்யூட்டா 'ஷிவா' சொன்ன 'பதில்' \nVIDEO : 'practice' 'மேட்ச்'லயே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல... ரோகித் அடித்த 'சிக்ஸர்'... \"போய் விழுந்த இடம் தான் ஹைலைட்டே...\" - வைரலாகும் 'வீடியோ'\n\"சோதனை காலம் எல்லாம் 'ஓவர்'... அவர் சீக்கிரமா 'திரும்ப' வருவாரு...\" - 'சிஎஸ்கே' சொன்ன 'குட்' நியூஸ்... குதூகலத்தில் 'ரசிகர்கள்'\nVIDEO : '\"தல'ய இந்த மாதிரி நாங்க பாத்ததே இல்ல\"... 'கூல்' கேப்டன் குறித்து வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'... எதிர்பார்ப்பில் சி.எஸ்.கே 'ரசிகர்கள்'\nVIDEO: ‘இதுக்கெல்லாமா DRS கேப்பாங்க’.. 'ரெண்டும் ரெண்டும் நாலுனு கால்குலேட்டர்ல போட்டு செக் பண்ற மாதிரி'.. விக்கெட் கேட்ட இங்கிலாந்து.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்’.. 'ரெண்டும் ரெண்டும் நாலுனு கால்குலேட்டர்ல போட்டு செக் பண்ற மாதிரி'.. விக்கெட் கேட்ட இங்கிலாந்து.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்\n'இத்தன வருஷத்துல'... 'தோனி இத செஞ்சு நான் பாத்ததே இல்ல'... 'பிரபல இந்திய வீரரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள'... 'CSK அணியின் பயிற்சி வீடியோ\n'இந்தாண்டு ஐபிஎல் தொடரில்'... 'மற்றுமொரு முக்கிய வீரர் பங்கேற்பதில் திடீர் சிக்கல்'... 'அணிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/158989-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-12T23:18:34Z", "digest": "sha1:UKEB62VTA4IHADDG5QOSX257JQ7ISHNN", "length": 14593, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "சின்மயிக்கு தொடர் வாய்ப்பு: கோவிந்த் வசந்தா ட்வீட்டுக்கு இணையத்தில் குவியும் பாராட்டு | சின்மயிக்கு தொடர் வாய்ப்பு: கோவிந்த் வசந்தா ட்வீட்டுக்கு இணையத்தில் குவியும் பாராட்டு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nசின்மயிக்கு தொடர் வாய்ப்பு: கோவிந்த் வசந்தா ட்வீட்டுக்கு இணையத்தில் குவியும் பாராட்டு\nசின்மயிக்கு தொடர் வாய்ப்பு வழங்குவேன் என்ற கோவிந்த் வசந்தாவின் ட்வீட்டுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nபிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '96'. இப்படத்தின் பாடல்களுக்காக கொண்டாடப்பட்டவர் கோவிந்த் வசந்தா. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காதலே காதலே' பாடல், இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைப் பாடியவர் சின்மயி.\nமீடூ ஹேஷ்டேக் பிரச்சினைக்குப் பிறகு சின்மயிக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை சென்று டப்பிங் யூனியன் தடையை நிறுத்தி வைத்திருக்கிறார் சின்மயி.\nதற்போது ராதாரவியின் பேச்சு இணையத்தில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, “சின்மயி எனது படங்களில் பாடுவார். அவரே இனியும் நான் கோவிந்த வசந்தா இசையில் பாட விரும்பவில்லை என முடிவு செய்யும்வரை பாடுவார். எனது இந்த முடிவில் யாரும் தலையிடுவதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த ட்வீட், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மட்டுமன்றி, இணையவாசிகள் மத்தியிலும் பெரும் வைரலாகி வருகிறது. மேலும், \"உங்களுக்குப் பட வாய்ப்பில்லை என்றால் என்ன செய்வீர்கள்\" என்று கோவிந்த் வசந்தாவைக் கேள்வி கேட்க, அதற்கு “நான் வாழ்வேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், ராதாரவி பேச்சு குறித்து கோவிந்த் வசந்தா, “ராதாரவி வேடிக்கையானவர் என்று ஒரு பதிவு பார்த்தேன். தயவுசெய்து இதையெல்லாம் எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் வேடிக்கையானவரல்ல. விஷமுள்ளவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாசின்மயி குறித்த ட்வீட்96 பாடலுக்கு பாராட்டுகோவிந்த் வசந்தா ட்வீட்கோவிந்த் வசந்தா ட்வீட்டுக்கு பாராட்டுஇணையத்தில் ட்வீட் வைரல்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்\nமுகத்தில் தாடியுடன் ஷாரூக் கான் புகைப்படம்: பணிக்கு திரும்புவதற்கான நேரம் என்று பதிவு\nலிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா\n2021ல் பிரபலமான இந்தியப் படங்கள்: முதலிடத்தில் மாஸ்டர்\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nஆதி - ஹன்சிகா நடிக்கும் ‘பாட்னர்’\nதீர்ப்புகள் விற்கப்படும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2014/11/", "date_download": "2021-06-12T23:18:07Z", "digest": "sha1:HG573JBOHEK4VSQWAQEAWLY7PFVJRPUT", "length": 78931, "nlines": 1102, "source_domain": "www.padasalai.net", "title": "November 2014 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nகுளோபல் பொஷிசனிங் சிஸ்டம் என்று பொருள்படும் இந்த ஜிபிஎஸ் ஆனது உலகில் நாம் எந்த பகுதியில் இருக்கிறோம். எவ்வளவு வேகத்தில் எந்த திசைநோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறோம் என்று அறிய உதவும் தொழில்நுட்பமாகும். அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயன்படும் இந்த தொழில்நுட்பத்தை பற்றி சற்று விளக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nகுறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில் கல்வித்துறை உயர் அதிகாரிகள்\nஅரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்பு இல்லாததால், சரியான மதிப்பெண் மதிப்பீடு செய்ய முடியவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும் - கவியாழி கண்ணதாசன்\nகிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள்.\nபெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்\nபெண்கள் உடல் எடையினை எளிதாக குறைக்க முடியாது. எனினும், பெண்கள் இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கத்தை செயல்படுத்தி நீங்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க உதவும்\nபெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்\nபெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தனித்துவ பாணியை கொண்டிருப்பதற்கு பல காரணிகள் உள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனபெருக்க ஹார்மோனை கூறலாம். பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப் பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப் பெறுவதும் சாத்தியமே\nமுல்லை பெரியாறு அவசியம் ஏன்: இந்த ஒரு படம் போதும்\nஒட்டிய வயிறுகளோடுஇ எக்ஸ்-ரே இல்லாமலே வெளியே தெரியும் எலும்புகளோடு தோற்றமளிக்கும் இம்மக்களின் போட்டோக்கள் பஞ்சத்தால் பழக்கப்பட்ட ஆப்பிரிக்க நாட்டில் எடுக்கப்பட்டது இல்லையாம். முல்லை பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன்பு தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி வாட்ஸ்-அப்பில் ஒரு படம் சுற்றி வருகிறது.\nமீண்டும் பள்ளிக்கு வந்த ஆதிவாசி மாணவர்கள் : கல்வி அதிகாரிகள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\n\"சாலை சரியில்லை' என கூறி, பள்ளி செல்லாமல் நின்ற, கூடலூர் காபிகாடு ஆதிவாசி மாணவர்கள், மீண்டும் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். கூடலூர் புளியாம்பாறையிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ள காபிகாடு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த14 மாணவர்கள் புளியாம்பாறை பள்ளியில் படித்து வந்தனர்.\nகணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்டியல் இன்று வெளியீடு - டிசம்பர் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு\nகணினிப் பயிற்றுநர் நேரடி நியமனத்துக்கு தகுதி வாய்ந்தவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புப் பட்டியலை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிடுகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.\n\"முழு சுகாதார தமிழகம்\"-மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை\n\"முழு சுகாதார தமிழகம்\"-பள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பு -மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறை\nதொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி\nதொடக்கக் கல்வி - அனைத்து SSA CEOs, APOs and DEEOs க்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி இரண்டு கட்டமாக முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் அளிக்கப்படவுள்ளது.\nசுத்தம் சுகாதாரம் சார்ந்த போட்டிகள் விவரம் 1 -12 std\nபள்ளி மாணவ மாணவியருக்கு பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான சுத்தம் சுகாதாரம் சார்ந்து பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்துதல் சார்பு -\nTNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடம் 117 இடங்கள் நேரடி நியமனம்\nகுழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியி���்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:\nகல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்ப உத்தரவிடுமா யு.ஜி.சி.,\nகல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தகுதியான ஆசிரியர்களை கொண்டு நிரப்ப, யு.ஜி.சி., உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.\nஉயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்\nஅரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் இணைப்பு பெற ஆதார் எண் தரலாம்\nபிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற விண்ணப்பத்தில் ஆதார் எண் இருந்தால் குறிப்பிடலாம். எண் இல்லை என்றாலும் இணைப்பு பெறலாம் என்று சென்னை தொலைபேசி தெரிவித்துள்ளது.\nபுத்தக மூட்டைகளை தூக்கும் 'லோடு மேன்'களா நாங்கள்\nதுவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம் பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். 'பாடம் சொல்லிக் கொடுக்கும் நாங்கள், லோடு மேன்களா' என, துவக்கப்பள்ளி ஆசிரியைகள் ஆதங்கப்படுகின்றனர்.\nநடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி.\nமானாமதுரை மானாமதுரையில் தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை துவக்க விழா நடந்தது. வட்டார தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணி.\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஃபாரிதாபாத் பரிதாபாத் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தில் ரிசர்ச் அதிகாரி, சீனியர் அதிகாரி, துணை மேலாளர், சீனியர் ரிசர்ச் அதிகாரி, சீப் ரிசர்ச் மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமத்திய அமைச்சருக்கு திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் நன்றி.\nவட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த நாளைக் கொண்டாட உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு, திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி மாவட்டத்துக்கு வந்த பொதுத்தேர்வு விடைத்தாள்.\nவிருத்தாசலம் கல்வி மாவட்டத்துக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்கள், அரசு அச்சகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.\nஉயர்கல்விக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தலைமையாசிரியர்களுக்கு கிடைக்குமா\nபட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nசம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்\nதேனி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சம்பள கணக்கு எண் வழங்காமல் அரசு உத்தரவு வழங்கப்பட்டதால், சம்பளம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.\nதிருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு\nதிருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதுத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால் மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்: ஆய்வு\nநரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும் என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.\nசினிமா மற்றும் தொலைக்காட்சிகளால் மாணவர்கள் திசைமாறும் சூழல் நேர்கையில், கொலை போன்ற விபரீத சம்பவங்கள் நடக்கின்றன என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்\nஅரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம் என, தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nவிடுமுறை குறித்த விபரம் தெரியாமல் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்ற மாணவர்கள்\nகல்வித்துறையின் தெளிவான உத்தரவு இல்லாததால் நேற்று மாணவர்கள் பள்ளிக்கு வந்த பிறகு விடுமுறை என திருப்பி அனுப்பப்பட்டனர். நேற்று முன்தினம் இரவிலிருந்து நேற்று காலை வரை சிவகங்கை மாவட்டத���தில் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது .\nகல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது\nகல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:\nசமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nஅரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.\nமத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு\nதமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும் 30க்குள் கல்வித்துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவு எப்போது- 2000 பேர் காத்திருப்பு\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிவு வெளியிடப்படாததால் தேர்வு எழுதிய 2 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nTET Posting Regarding: உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் \nசிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி மதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபள்ளியிலேயே சகமாணவனால் மாணவன் குத்திக்கொலை: அருப்புக்கோட்டையில் பயங்கரம்\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவன் சகமாணவனால் பள்ளிக்கூடத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2015ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் பட்டியல் (ஒரே தாளில்)\nகனமழை : 28-11-2014 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்\nதஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nதிருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nகாரைக்கால் - பள்ளிகளுக்���ு மட்டும் விடுமுறை\nநாகை - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபுதுக்கோட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள்\nவிருதுநகர்:அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக பணி புரியும் 3,000 துப்புரவு பணியாளர்கள், ரூ. 3,500 ஊதியத்தில் குடும்பம் நடத்த முடியாமல் பரிதவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2012 நவ., 11 ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் துப்புரவு பணியாளர் 3,000 பேர், இரவு காவலர் 2,000 பேர் நியமிக்கப்பட்டனர்.\nமாநில அரசின் கட்டுக்குள் மத்திய கல்வி வாரியப் பள்ளிகள்\nதமிழக அரசின் கட்டுக்குள், மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டு முதல் தமிழை கட்டாய பாடமாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள், அவர்களின் அங்கீகாரம் தொடர்பான விவரங்களை, வரும், 30க்குள் கல்வி துறை அதிகாரிகளிடம் சமர்பிக்க, கல்வித்துறை அ உத்தரவிட்டுள்ளது.\n'அரசு பள்ளி மாணவர்கள்யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை'\n''நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:\nதமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்பு 50 சதவீதமாக உயர்வு\nதமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுமனைக் கடன் உச்சவரம்பை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்புத் தொகையானது, மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 3–வது மொழியாக இருக்கும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்புவரை சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.\nதமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ணப்பியுங்கள்\nசென்னை: தமிழ்நாடு தபால் கழகத்தில் காலியாக இருக்கு 806 போஸ்ட் மேன் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசென்னைப் பல்கலைக்கழகம் Hall Ticket Download\nசென்னைப் பல்கலைக்கழகம் - தொலைநிலைக் கல்வி நிறுவனத் தேர்வு: நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தல்\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி.\nதென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில் நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது.\nPGTRB : 1,807 இடங்களுக்கு 2 லட்சம் விண்ணப்பங்கள்\nதமிழகத்தில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஉயர்கல்வி படிக்கும் ஆசிரியருக்கு நிபந்தனை\n\"எம்.பில்., - பி.எச்.டி., பயிலும் ஆசிரியர்களால், பள்ளிகளில் கற்பித்தல் பணி சிறிதும் பாதிக்கக்கூடாது,' என, தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.\nபட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.\nஇன்றைய கல்வி வெறும் மதிப்பெண் வியாபாரம்: குமுறும் ஆசிரியர்.\nஇன்றைய குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் \"ஓடி விளையாடு பாப்பா\" என்று சொன்னார். ஆனால், இன்றைய நகரங்களில் குடியிருப்புகள் எல்லாம் ஒரு சென்ட், இரண்டு சென்ட்களில் கட்டினால் விளையாடுவது எப்படி குழந்தைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டனர்.\nGrievance :கணினி ஆசிரியர் பணியிடம் வேண்டுதல்:\n• 2012-2013 நிலவரப்படி அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2488. -(Source : Performance Statistical Information of School Education,Page.6) 2013-2014 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. 2014-2015 இல் 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள இணை இயக்குனர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n*மேல்நிலைக் கல்வி இணை இயக்குனராக திரு. எம். பழனிசாமி அவர்களையும்,\nNMMS - தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 27.12.2014 அன்று தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.\nபள்ளிக்கல்வி - ஓட்டுநர், நூலகர், ஆய்வக உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள் சார்பான விவரங்கள் கோரி இயக்குனர் உத்தரவு\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2014-15\nவெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பள்ளி ஆசிரியர்கள் கவலை\nவகுப்புகளை புறக்கணித்து, வெளியே சுற்றும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயிற்சி\nதொடக்கக் கல்வி - அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மண்டல வாரியாக இரண்டு நாட்கள் நிர்வாகப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக சென்னை / விழுப்புரம் மண்டல் அலுவலர்களுக்கு முறையே 02 & 03ம், 04 & 05.12.2014 அன்றும் வழங்கப்படவுள்ளது.\nமுனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் - ஒழுங்கு நடவடிக்கை\nதொடக்கக் கல்வித்துறையில் முனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் கோரும் நிகழவுகளில் DEEO ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அதன் நகலை இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு\nஅடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப யுஜிசி உத்தரவு\nபல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் வேத் பிரகாஷ் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதா வது: பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் ஏராளமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், அதை சமாளிக்க தற்காலிகமாக பகுதி நேர பேராசிரியர்களை நியமித்து வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.\nபள்ளிக்கல்வி - பணியாளர் தொகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2011-12 ஆகிய ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்டு அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தை முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை வழங்குதல் - சார்பு\n8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை NMMS தேர்வு\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறன் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் (NMMS) கீழ் நடைபெறும் தேர்வுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஅங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை பெட்டி\nஅங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், ஆலோசனை பெட்டிகளை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nசமீபத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றேன். இலக்கியம் பற்றி பேசினோம். அப்போது அவரது மகனை கவனித்தேன். அவன் வீட்டுப் பாடம் எழுதுவது, எழுந்து போவது, மறுபடியும் அமர்வது என இயந்திரமயமாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன. அச்சிறுவனை இடையிடையே நண்பர் அழைத்தும் 'ம்...ம்.....' என்று சுவாரஸ்யமே இல்லாமல் தான் பதில் அளித்தான்.\n\"மாணவர்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம்'\nமாணவர்கள் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தினமும் நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும் என நூலகத் துறையினர் வலியுறுத்தினர்.\nஆன் - லைன் கல்வி சான்றிதழ் சேமிப்பு மையம்: புதிய முயற்சியில் மும்பை பல்கலைக்கழகம்\nமும்பை பல்கலைக்கழகம், மாணவர்களின் ஆன் - லைன் கல்விச் சான்றிதழ்களை பாதுகாக்கும் வகையில், தேசிய கல்விச் சான்றிதழ் சேமிப்பு மையம் (என்.ஏ.டி.,) என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டு உள்ளது.\nதீயணைப்புத் துறையில் 1000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு\nதமிழக தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள சுமார் 1,000 பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடைபெற உள்ளது என அத்துறை இயக்குநர் ரமேஷ் குடவாலா தெரிவித்தார்.\nஅண்ணாமலைப் பல்கலை: தொலைதூரத்தில் விண்ணப்பிக்க டிச.,1 கடைசி.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயிலுகின்றனர். இந்த கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயில விண்ணப்பிக்க டிச.1-ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்தது காலாண்டு தேர்ச்சி சதவீதம்: அதிருப்தியில்...\nஅரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும்...\nபெண்கள் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க வழிகள்\nபெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணங்கள்\nமுல்லை பெரியாறு அவசியம் ஏன்: இந்த ஒரு படம் போதும்\nமீண்டும் பள்ளிக்கு வந்த ஆதிவாசி மாணவர்கள் : கல்வி ...\nகணினிப் பயிற்றுநர் நேரடி நியமனம்: பதிவு மூப்பு பட்...\n\"முழு சுகாதார தமிழகம்\"-மாநிலத் திட்ட இயக்குனர் செய...\nசுத்தம் சுகாதாரம் சார்ந்த போட்டிகள் விவரம் 1 -12 std\nTNPSC : குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிட...\nகல்லூரிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இல்லை: நிரப்ப உ...\nஉயர்கல்வி அனுமதி: ஏ.இ.இ.ஓ., க்களுக்கு அதிகாரம்\nபிஎஸ்என்எல் இணைப்பு பெற ஆதார் எண் தரலாம்\nபுத்தக மூட்டைகளை தூக்கும் 'லோடு மேன்'களா நாங்கள்\nநடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும்: ஆசிரியர் ...\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பணி.\nமத்திய அமைச்சருக்கு திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் ...\nகல்வி மாவட்டத்துக்கு வந்த பொதுத்தேர்வு விடைத்தாள்.\nஉயர்கல்விக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தலைமையாசிரி...\nசம்பளம் வாங்க முடியாமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர...\nதிருவள்ளுவர் பிறந்த தினம் வரும் ஆண்டு முதல் நாட்டி...\nதுத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால் மாணவர்களின...\nதேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைகள் குறித்த கருத்த...\nவிடுமுறை குறித்த விபரம் தெரியாமல் பள்ளிக்கு வந்து ...\nகல்வி, சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறை...\nசமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதி...\nமத்திய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளு...\nமோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு முடிவு எப்போது\nTET Posting Regarding: உயர் நீதிமன்றத்தின் முன் மா...\nபள்ளியிலேயே சகமாணவனால் மாணவன் குத்திக்கொலை: அருப்...\nகனமழை : 28-11-2014 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங...\nரூ.3,500 மாத ஊதியத்தில் பரிதவிக்கும்அரசு பள்ளி துப...\nமாநில அரசின் கட்டுக்குள் மத்திய கல்வி வாரியப் பள்ள...\n'அரசு பள்ளி மாணவர்கள்யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை'\nதமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன் உச்ச வரம்ப...\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் 3–வது ம...\nதமிழ்நாட்டில் 806 அஞ்சலக காலிப் பணியிடங்கள்: விண்ண...\nசென்னைப் பல்கலைக்கழகம் Hall Ticket Download\nகம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி.\nPGTRB : 1,807 இடங்களுக்கு 2 லட்சம் விண்ணப்பங்கள்\nஉயர்கல்வி படிக்கும் ஆசிரியருக்கு நிபந்தனை\nஇன்றைய கல்வி வெறும் மதிப்பெண் வியாபாரம்: குமுறும் ...\nபள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் பணியி...\nNMMS - தேர்வுக்கான விண்ணப்பங்கள் 04.12.2014 வரை இண...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளின் விடுமுறை பட்டியல் 2014-15\nவெளியே சுற்றும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வ...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகப் பயி...\nமுனனுமதி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் ஊக்க ஊதி...\nஅடுத்த கல்வியாண்டுக்குள் பேராசிரியர் பணியிடங்களை ந...\n8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை NMMS தேர்வு\nஅங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை...\n\"மாணவர்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம்'\nஆன் - லைன் கல்வி சான்றிதழ் சேமிப்பு மையம்: புதிய ம...\nதீயணைப்புத் துறையில் 1000 பணியிடங்களை நிரப்ப விரைவ...\nஅண்ணாமலைப் பல்கலை: தொலைதூரத்தில் விண்ணப்பிக்க டிச....\nஆசிரியர் டிரான்ஸ்பர் நிறுத்தம் கல்வித்துறை செயலர் ...\n2016ல் பள்ளி பாடம் மாறுது, இழுப்பறிக்குப்பின் கல்வ...\nஅரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது குறைப்பு\n7வது ஊதியக்குழு இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் ...\nசங்க நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு\n2016ல் பள்ளி பாடம் மாறுது, இழுப்பறிக்குப்பின் கல்வ...\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை:\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக...\nCPS - குறித்து அரசாணை மற்றும் தெளிவுரைகள் ஏதும் இத...\nஉதவிபெறும் பள்ளிகள் பணியாளர் நிர்ணயம் சார்பாக இயக்...\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/editor-pages/2010-cnn-hero/", "date_download": "2021-06-13T00:20:06Z", "digest": "sha1:HSAQNGTLPDROLXT3QEJLCGDJFIPLXPO3", "length": 15978, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nதிரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியி���் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.\nஇப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nஅப்படி என்ன செய்து விட்டார்\nஅது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.\nதான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம் அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.\nஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை ��ார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.\nநாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிற���ன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nதமிழில் விக்கிப்பீடியா கட்டுரைகளை எழுத பயிற்சி அளிக்கும் நிகழ்வு\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்த வார IT & அறிவியல் உலகம் செய்திகள்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-06-12T23:42:53Z", "digest": "sha1:4FBZ55XGCZ2WJRJUN3NFCSQOYNCETWEJ", "length": 5712, "nlines": 81, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐரோப்பா லீக் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஐரோப���பா லீக்\n2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம்\nகொவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட 2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை...\nஐரோப்பா லீக்; மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தி வில்லர்ரியல் சம்பியனானது\nஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் வில்லர்ரியல் அணி மான்செஸ்டர் யுனைடெட்டை 11-10 என்ற கணக்கில் பெனால்டிகளால் தோற்கடித்தது...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-06-12T23:49:10Z", "digest": "sha1:PVBOAM6JV7JLW5JK5JH7U6ABG52QZY3O", "length": 9854, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொரோனா தொற்று உறுதி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கொரோனா தொற்று உறுதி\nபாராளுமன்ற பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி..\nபாராளுமன்ற பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளில் 4 பேருக்கு கொரோனா தொற் உறுதி செய்யப்பட்ட...\nநாட்டில் கொரோனாவால் மேலும் 7 மரணங்கள் பதிவு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலு��் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் அதிகரிக்கும் கொரோனா : தனியார் சிகிச்சை நிலையத்தின் வைத்தியருக்கு கொரோனா : 500 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலில்\nநாட்டில் இன்று (28-11-2020) இரவு 11 மணி வரை 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம...\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (28-11-2020) மேலும் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்...\nகொரோனா அச்சுறுத்தல் : கண்டியைத் தொடர்ந்து கல்முனையிலும் பாடசாலைகளுக்கு பூட்டு : 14 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்\nகொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர ஏனைய பிரதேசங்களில் மூன்றாம்...\nநாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு \nகொரோனா தொற்று காரணமாக நாட்டில் மேலும் 04 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (24-11-2020) மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்...\nநாட்டில் கொரோனாவால் மேலும் 04 மரணங்கள் பதிவு\nகொரோனா தொற்று காரணமாக இன்று (22) நாட்டில் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nநாட்டில் இன்று (22-11-2020) மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்...\nகிளிநொச்சியில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகிளிநொச்சி மாவட்டத்தில் இரு வேறு பகுதிகளை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_1371.html", "date_download": "2021-06-12T22:40:33Z", "digest": "sha1:JTCYFUBLDRQ4ELNULYWLQD3XZK76XK3M", "length": 5191, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "பரபரப்பாக படப்பிடிப்புக்கு தயாரான விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!", "raw_content": "\nபரபரப்பாக படப்பிடிப்புக்கு தயாரான விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்\nதமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசுகளின் வருகை அதிகமாகவே இருக்கிறது. பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கெளதம் ஆகியோர்களை தொடர்ந்து அடுத்து வந்திருப்பவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். தன் மகனுக்காக 120-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்ட கேப்டன் குடும்பத்தினர், இயக்குனர் நவீன் கதையை ஓகே பண்ணியுள்ளனர்.\nசகாப்தம் என படதிற்கு பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படபூஜை, கேப்டனின் இல்லத்திலேயே வெகுவிமரிசையாக நடந்தது. மேலும் சண்முக பாண்டியனை அன்று படபூஜையில் ஏராளமான திரையுலகினரும் பங்கேற்று வாழ்த்தினர்.\nஇப்படத்தின் கதை ஒரு புதுமுகத்துக்கான, குடும்பம் , காதல், சென்டிமென்ட் என்று அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளதாம். வல்லரசு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய, சந்தோஷ் குமார் இந்த படம் மூலம் இயக்குனர் ஆகிறார்.\nவிரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில் இன்னும் ஹீரோயின் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. காரைக்குடியில் 50 நாட்கள், மலேசியாவில் 50 நாட்கள் என படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nதற்போது பார்லிமென்ட் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் வேலையில் இதுதொடர்பாக பிசியாக இருக்கும் கேப்டன், நேரம் கிடைக்கும்போது தன் மகன்பட டிஸ்கசனிலும் அடிக்கடி கலந்து கொண்டு ஆலோசனை தருகிறாராம்.\nபடத்தின் கிளைமாக்ஸ் பக்காவாக பேசப்படுமாம். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதற்காகவே 85 கிலோவாக இருந்த தனது எடையை 65 கிலோவாக குறைத்து, 6.4 அடியில் அனைவரையும் வியப்பாக அண்ணாந்து பார்க்க வைக்கிறாராம் சண்முகபாண்டியன். கேப்டனின் வாரிசாச்சே சும்மாவா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-06-13T00:13:07Z", "digest": "sha1:3CT5DQ5UR7GQ27ERIJSP4F2BKYQRGCUX", "length": 6469, "nlines": 129, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச பிடிவிராந்து Archives - GTN", "raw_content": "\nTag - சர்வதேச பிடிவிராந்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து\nகிம் ஜொங் நெமின் கொலை தொடர்பில் வடகொரியர்கள் சிலருக்கு சர்வதேச பிடிவிராந்து\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் இல்லின் சகோதரர் எனக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎமில்காந்தனுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலங்கா ஈ நியூஸ் ஆசிரியரை கைது செய்ய சர்வதேச பிடிவிராந்து உத்தரவு\nலங்கா ஈ நியூஸ் இணைய தளத்தின்...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parthy76.blogspot.com/2009_07_08_archive.html", "date_download": "2021-06-13T01:12:15Z", "digest": "sha1:GFWC7FQXRXNZRLYLW4CZDJDZTE35EKAT", "length": 20876, "nlines": 656, "source_domain": "parthy76.blogspot.com", "title": "Jul 8, 2009 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nமும்பை பங்கு சந்தையில் இன்று ரியாலிட்டி, பேங்கிங், இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெலிகாம், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்கு���ள் அதிகம் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் 14,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழும் சென்று விட்டது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நிலையும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது. மே 18, 2009 க்குப்பிறகு முதல் முறையாக, வர்த்தகம் ஆரம்பித்த முதல் 15 நிமிடங்களிலேயே நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழே சென்று விட்டது. பின்னர் அது எவ்வளவு முயன்றும் 4,100 ஐ அடைய முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 401.30 புள்ளிகள் ( 2.83 சதவீதம் ) குறைந்து 13,769.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.25 புள்ளிகள் ( 2.93 சதவீதம் ) குறைந்து 4,078.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.\nசென்னையில் டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்கும் ஹூண்டாய்\nஹூண்டாய் மோட்டார் இந்தியா, சென்னைக்கு அருகே இருக்கும் அதன் தொழிற்சாலையில், அடுத்த ஆண்டு முடிவில் இருந்து டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்குகிறது. 50,000 இஞ்சின்களை தயாரிக்க வசதியுள்ள ஹண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டீசல் இஞ்சின்கள், அதன் ஐ - 20 மற்றும் வெர்னா மாடல் டீசல் கார்களுக்கு பயன்படுத்தப்படும். இப்போதைக்கு நாங்கள் டீசல் இஞ்சின்களை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம். இங்கேயே அடுத்த வருடத்தின் இறுதியில் இருந்து தயாரிக்க இருக்கிறோம் என்றார் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., ஹெச்.எம்.லீம். டில்லியில் ஐ - 20 டீசல் காரை அறிமுகப்படுத்தி பேசிய அவர், இதனை தெரிவித்தார். ஐ - 20 டீசல் கார்களின் விலையில் 25 சதவீதம், அதன் டீசல் இஞ்சினுக்கே போய் விடுகிறது என்றார் லீம். இங்கேயே டீசல் இஞ்சின்களையும் மற்ற உதிரி பாகங்களையும் தயாரித்தால் மொத்த காரின் விலை குறிப்பிட்ட அளவு குறைந்து விடும் என்று சொன்ன லீம், நாங்கள் டீசல் கார்களை அதிக அளவில் இங்கு விற்க முயற்சிப்பதற்கு அது மிக உதவியாக இருக்கும் என்றார். நேற்று ஹூண்டாய் நிறுவனம், அதன் ஐ - 20 கார்களின் டீசல் மாடலை டில்லியில் அறிமுகம் செய்தது. 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் பொருத்தப்பட்ட அதன் ஆரம்ப மாடல் விலை ரூ.6.19 லட்சமாகவும், அதிலேயே உயர் ரக மாடல் ரூ.7.20 லட்சமாகவும் இருக்கிறது.\nஸ்டீம் டர்பைன் தொழிற்சாலை : ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்\nஆயிரம் மெகாவாட் வரை திறன் கொண்ட ஸ்டீம் டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக அரசு செய்திக்குறிப்பு: மிகுந்த செயல்திறன் கொண்ட சூப்பர் அனல் மின் நிலையங்களில் அமைக்கப்படும், 1,000 மெகாவாட் வரை திறன் அளிக்கக்கூடிய ஸ்டீம் டர்பைன்களையும், ஜெனரேட்டர்களையும் தயாரிப்பதற்காக, தோஷிபா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனங்கள் இணைந்து, 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட்' என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில், இந்நிறுவனத்தை நிறுவுவதற்கு உகந்த சூழ்நிலைகள் நிலவுவதையும், இதர உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதையும் கருதி, சென்னை, எண்ணூருக்கு அருகில் இத்தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. 800 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை அளிக்கும் இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக அதன் மேலாண்மை இயக்குனர் இடாரு இஷிபாஷி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜப்பான் நாட்டுத் தூதுவர் காசோ மினகாவா, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.\nசென்னையில் டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்கும் ஹூண்டாய்\nஸ்டீம் டர்பைன் தொழிற்சாலை : ஜப்பான் நிறுவனம் ஒப்பந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://parthy76.blogspot.com/2010/09/", "date_download": "2021-06-13T00:45:47Z", "digest": "sha1:KELK6EVZA37TRCRFXPLQTWFMKSWLFCKH", "length": 105921, "nlines": 766, "source_domain": "parthy76.blogspot.com", "title": "09/01/2010 - 10/01/2010 ~ தீப்பெட்டி", "raw_content": "\nநீ நல்லவனாக இரு, உலகில் உள்ள கெட்டவன் ஓருவன் குறைவான்.\nஇயற்கையின் சீற்றத்தாலோ, அந்நியர் படையெடுப்பாலோ, பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அதை இந்தியாவுக்கு ஏதோ சோதனைக் காலம் என்று சமாதானப்படலாம். ஆனால், தெரிந்தே தான் பிறந்த தாய் நாட்டை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்கள் ஏமாற்றினால் - அவமானத்து��்கு உள்படுத்தினால் அதை வேதனைக் காலம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, சோதனைக் காலம் என்று ஒதுக்கிவிட முடியாது.\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க சரியாக பத்து நாள்களே உள்ள நிலையில், ஒன்றன்பின் ஒன்றாக புற்றீசல்போல புறப்பட்டு வரும் ஊழல்களும், அரைகுறையாக முடிக்கப்பட்டுக் கிடக்கும் பணிகளும், வெளிநாட்டவர் முன்னால் இந்தியாவை ஏளனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கி இருக்கும் சுகாதாரக் குறைவான ஏற்பாடுகளும் அதிர்ச்சியில் உறையவைக்கின்றன. ஒன்றா இரண்டா, ஏறத்தாழ 70,000 கோடி விரயமாக்கப்பட்டிருக்கிறது.\nஇந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று யாரும் நம்மை கட்டாயப்படுத்தவில்லை. நாமேதான் வலியப்போய், எங்கள் நாட்டில் காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் காட்டுகிறோம் என்று கேட்டுப் பெற்றோம். அதற்காக நாம் என்னென்ன சலுகைகளைத் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறோம் என்று தெரியுமா\nதில்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கும் ஒவ்வொரு நாட்டுக் குழுவுக்கும் இலவச விமானப் போக்குவரத்துச் செலவு, தங்கும் வசதி, உள்ளூரில் பயணம் செய்ய இலவச வசதி, இவையெல்லாம் போதாதென்று பங்குபெறும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு லட்சம் டாலர் வழங்கவும் ஒத்துக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் நமது தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், காமன்வெல்த் போட்டிகள் நடத்த அனுமதி கிடைத்தது முதல், இந்திய ஒலிம்பிக் கமிட்டி இஷ்டத்துக்குப் பணத்தை வாரி இறைக்கவும் தொடங்கியுள்ளது.\nமுதலில் 655 கோடி செலவாகும் என்று கருதப்பட்ட காமன்வெல்த் போட்டிகள் 11,490 கோடியாக செலவு கணக்கை அதிகரித்தது. இப்போது அது மேலும் அதிகரித்திருக்கிறது. இது போதாதென்று கட்டமைப்பு வசதிகள் என்கிற பெயரில் தில்லி அரசு செலவு செய்யும் தொகை சுமார் 17,000 கோடி. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை, விளையாட்டு அமைச்சகம், மாநில அரசின் பொதுப்பணித்துறை இப்படி எல்லா துறைகளின் ஒட்டுமொத்த செலவுகளையும் - இதில் பெரும்பகுதி ஏப்பம் விடப்பட்டது என்பது வேறு கதை - சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஏறத்தாழ 70,000 கோடி வரை காமன்வெல்த் போட்டிகள் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.\nஏற்கெனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்துகிறோம் என்கிற பெயரில் கையாளப்பட்டிருக்கும் தொகையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியம் 961 கோடி, இந்திரா காந்தி ஸ்டேடியம் 669 கோடி, தயான்சந்த் ஹாக்கி ஸ்டேடியம் 262 கோடி, கார்னிசிங் துப்பாக்கி சுடும் மைதானம் 149 கோடி என்று ஏறத்தாழ 44,459 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்தின் மேம்பாட்டுக்கு 85 கோடியும், ஹைதராபாத் லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்துக்கு 80 கோடியும்தான் செலவாகி இருக்கிறது என்பதை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊழலின் அளவு எத்தகையது என்பது புரியும்.\n961 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உள்ள மேம்பாலம் உடைந்து விழுகிறது. தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், \"அது ஒன்றும் பொது மக்களின் உபயோகத்துக்காகக் கட்டப்பட்டதல்ல' என்று சாக்குப் போக்கு கூறுகிறார். வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.\nபன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் \"விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா \"\"சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா \"\"சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.\nவிளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதி��் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், \"எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.\nஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை.\nஅதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்\nவிளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.\nவெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள்.\n70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் \"ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.\nஎல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்\nகௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர் நமக்கு ஒரு மத்திய அரசு நமக்கு ஒரு மத்திய அரசு நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்\nஇன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது\nLabels: இந்தியாஅரசு, தலையங்கம், விளையாட்டு\nபன்றிக் காய்ச���சல் தடுப்பூசி மருந்து விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை தனியார் மருத்துவமனைகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழக அரசு கூறியுள்ள நடவடிக்கைகள் மிகமிக காலம் தாழ்ந்தவை. இந்த முடிவுகளை எப்போதோ தமிழக சுகாதாரத் துறை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த முடிவை அறிவிக்க 800 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகவும், 10-க்கும் மேற்பட்டோர் இறக்கவும் வேண்டியிருந்தது.\nபன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்து விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் என்றாலும் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தாக வேண்டும். அரசு தற்போது அறிவித்துள்ள, ரூ. 24,000 ஆண்டு வருமானம் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இலவசத் தடுப்பூசி என்பது அர்த்தமற்றது.\nநோய்த்தொற்றும் கிருமி, ஏழை என்று கண்டதா, பணக்காரன் என்று கண்டதா\nதமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் நோய், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போதே, கேரளத்தின் வழியாக கோவைக்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக சுகாதாரத் துறை, இந்த நோய் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை என்று அறுதியிட்டுக் கூறியது. செம்மொழி மாநாட்டுக்கு வருவோரை அச்சறுத்துவதாக இருக்கும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது என்று கருதினாலும், மாநாடு முடிந்த பிறகாகிலும், சுகாதாரத் துறை வேகமாகச் செயல்பட்டு, தடுப்பூசி போடுவதை அமலுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.\nதமிழ்நாட்டில், மாநில எல்லைப் பகுதிகளில் சிலர் காய்ச்சலால் இறந்தபோது, இதனை பன்றிக் காய்ச்சல் என்று அரசல்புரசலாக மருத்துவர்கள் மூலம் இறந்தவரின் உறவினர்கள் அறிந்தபோதிலும், அதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும், சான்றளிக்கவும் மருத்துவமனைகள் தயக்கம் காட்டின. மர்மக் காய்ச்சலால் மரணம் என்றுதான் தெரிவிக்கப்பட்டது.\nவேலூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த, தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்று கடையநல்லூரில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தரப்படுகிறது. ஆனால் சான்றிதழில் மட்டும், பல உறுப்புகள் செயலிழந்ததால் மரணம் என்று மொட்டையாக மருத்துவம���ை தெரிவிக்கிறது. செய்திகள் யாவும் அந்த மாணவர் பன்றிக் காய்ச்சலால் இறந்தார் என்றே வருகின்றன. ஆனால் மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இந்த மாவட்டத்தில் யாரும் பன்றிக் காய்ச்சலால் இறக்கவில்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தன. ஒசூரைச் சேர்ந்தவர், பெங்களூரில் இறந்ததால்தான் அவருக்குப் பன்றிக் காய்ச்சலால் மரணம் என்று சான்று கிடைக்கிறது.\nகோவையில் இறந்தவர்களில் ஒருவர் டாக்டர் என்பதாலும், சென்னையில் இறந்தவர் ஒருவர் தலைமைச் செயலக செய்தித் தொடர்பு பிரிவைச் சேர்ந்த உதவி மக்கள் தொடர்பு அலுவலர் என்பதாலும், ஒருவேளை வேறு வழியின்றி, பன்றிக் காய்ச்சல் என்று ஒப்புக் கொண்டார்களே தவிர, அவர்கள் சாதாரண நபர்களாக இருந்திருந்தால் அவர்களும் மர்மக் காய்ச்சலால் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒரு தொற்றுநோய் பரவி சிலர் சாவதை ஏதோ ஆளுகின்ற அரசியல் கட்சியின் வீழ்ச்சியாகப் பார்க்கப்படும் அச்சம்தான் ஒரு நிர்வாகத்தை இவ்வாறு உண்மையை மறைக்கவும், தள்ளிப் போடவும் வைக்கிறது.\nபன்றிக் காய்ச்சல் என்பதை வெளிப்படையாக அறிவித்தால், எந்தெந்தப் பகுதிகளில் அதிகம் என்று கண்டறிந்தால் அந்தந்தப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போடவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும். நோயை முதல்கட்டத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டுவிட்டாலே, தமிழக அரசுக்கு இழுக்கு என்பதாகவும், ஏதோ அமைச்சரின் - அரசின் திறமையின்மை என்பதாக எதிர்க்கட்சிகள் பேசும் என்பதாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் சிக்குன் குனியா நோய் தாக்குதல் ஏற்பட்டபோதும் இதே போன்று மக்கள் மடிந்துகொண்டே இருக்க, தமிழக சுகாதாரத் துறை மறுத்துக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்ந்தபோது, சிக்குன் குனியா தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது.\nமீண்டும் சிக்குன் குனியாவின் இரண்டாவது தாக்குதல் - தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவியபோது அப்போதும் அதை மர்மக் காய்ச்சல் என்றே பெயர் புனைந்தார்கள். ஆனால் மருத்துவர்களோ இதனை \"செகன்டரி சிக்குன் குனியா' என்று சொல்லி அதற்கான மருந்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.\nஇப்போது அதே நிலைமைதான் பன்றிக் காய்ச்சலுக்கும் ஏற்பட்டுள்ளது. ஒரு நோய்த் தொற்று இருக்கிறது என்பதைத் தொடக்கத்திலேயே ஒப்புக்கொண்டு அதைத் தடுக்கவும் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்யவும் முற்படுவதுதான் சுகாதாரத் துறையின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சாவோர் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்வது சரியான வழிமுறை அல்ல.\nஉண்ண உணவு கிடைக்காமல் மக்கள் சாகும்போதுதான் ஓர் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுமே தவிர, ஒரு தொற்றுநோய் பரவுகிறது என்பதை முன்னதாகவே ஒப்புக்கொள்வதால் களங்கம் ஏற்பட்டுவிடாது. மாறாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பு மருந்துகளை உரியநேரத்தில் கொண்டுசேர்த்த பெருமை கிடைக்கும். நமது தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பற்றிக் கூறும்போது முதல்வர் கருணாநிதியின் \"பூம்புகார்' திரைப்படப் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது - \"வரும் முன் காப்பவன்தான் புத்திசாலி, வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி\nLabels: தமிழகஅரசு, தலையங்கம், மருத்துவம்\nஜாதிவாரி கணக்கெடுப்பை 2011 ஜூன் மாதத்தில் தொடங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடில்லை என்பது இத்தனை காலமாக இதைக் காலம் தாழ்த்தியதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும். இருந்தும் கூட்டணி ஆட்சியில் ஆதரவாக நிற்கும் அரசியல் கட்சிகளின் நெருக்குதலுக்கு ஆளான மத்திய அரசு, வேறுவழியின்றி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளது.\nஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல்வாதிகளின் கலக அரசியலுக்குத் துணைபோகும் என்று ஒரு சாரார் எதிர்த்தாலும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் அரசின் சலுகைகளையும் பயன்களையும் பெறவில்லை என்று இன்னொரு சாரார் வலியுறுத்தி வந்தனர். ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதென மத்திய அரசு தீர்மானித்து, அறிவித்துள்ளது.\nஇந்த முடிவால் மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்செலவு\nரூ.2000 கோடி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிடக் கூடுதலாகவும் வாய்ப்பு உண்டு. இந்த முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால், வழக்கமாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்போடு இதையும் சேர்த்திருந்தால், இந்தச் செலவை மத்திய அரசு தவிர்த்திருக்க முடியும்.\nஇருப்பினும்கூட, இப்போது இத்தனை பெரும் பொருள்செலவில் நடத்தப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாகச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் ஜாதி, அவர்களின் வங்கி இருப்பு, சொத்துகள், அரசால் பெற்ற நலத்திட்டப் பயன்கள், கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் பெற்ற சலுகைகள், அவர்தம் குழந்தைகள் பெற்றுவரும் சலுகைகள், கலப்பு மணம் என்றால் அதன் விவரம், வருமான வரி செலுத்துபவரா போன்ற அனைத்துத் தகவல்களையும் பெற்று, இவர்கள் ஏற்கெனவே மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கொடுத்த தகவல்களையும் ஒப்பீடு செய்ய வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்தத் தகவல்கள் சரியானவையாக இருக்கும்.\nஇந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஜாதிகள் உள்ளன. ஒரு மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் இருக்கும் ஜாதி, இன்னொரு மாநிலத்தில் பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. சில மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோராக இருக்கும் ஜாதி, அண்டை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. இந்த வேறுபாடுகளை, இந்தப் புள்ளிவிவரம் களைய முற்படுமா அல்லது அந்தந்த மாநிலத்தில் தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதிகளை அந்தந்த வகைப்பாட்டிலேயே வைத்திருக்குமா\nபுள்ளிவிவரத்தின்படி, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி வாய்ப்புகளிலும், அரசுப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று விட்டார்கள் என்று தெரியவந்தால், அவர்களுக்கான ஒதுக்கீட்டு அளவைக் குறைத்தும், வாய்ப்பு பெறாதவர்களுக்காக இடஒதுக்கீட்டு அளவை அதிகரித்தும் சட்டத்தை மாற்ற முனைவார்களா\n÷பிரிட்டிஷ் ஆட்சியின்போது எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இப்போதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 70 ஆண்டு காலத்தில் இந்தியா மிகப்பெரும் மாறுதலை அடைந்துள்ளது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. குறிப்பாக, இடஒதுக்கீடு மூலம் பல சமுதாயங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனாலும், சலுகை மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த அதே குடும்பங்களே தொடர்ந்து சலுகையைத் தட்டிச்சென்று, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு நந்தியாகக் குறுக்கே நிற்பதைத் தடுக்கும் வகையில் \"கிரீமி லேயர்' என்பதை அறிமுகம் செய்வதற்கும் அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள்.\nஇடஒதுக்கீட்டுச் சலுகை மூலம் டாக்டர் பட்டம் பெற்று பல லட்சம் சம்பாதித்தவர், தனது மகனுக்கும் இடஒதுக்கீட்டில் டாக்டர் படிப்புக்கு இடம்பெற்று, பல கோடி சம்பாதித்து, இப்போது பேத்திக்கும் இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் இடம்பெறுவார் என்றால், அதே சமூகத்தின் இரு குடும்பங்களின் பலனை அவர் தட்டிப் பறிப்பதாகத்தானே அர்த்தம் இப்படிப்பட்டவரை ஏன் \"கிரீமி லேயர்' என்று கருதி, சலுகைகள் பெறுவதைத் தடுக்கக்கூடாது\n÷தனது சமூகத்துக்கே தடைக்கற்களாக இருக்கும் இத்தகைய சுயநலமிகளை இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் சலுகைக்கு வெளியே நிறுத்த அரசு முற்பட்டால், அதை இதே அரசியல் தலைவர்கள் ஒப்புக்கொள்வார்களா இடஒதுக்கீடு மூலம் அரசு வேலைவாய்ப்பு பெற்றவரின் குழந்தைகளில் ஒருவர் மட்டுமே அடுத்த முறை இச்சலுகையைப் பெற முடியும் என்று இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்குப் பின்னர் அரசு தீர்மானிக்குமானால் அதை அரசியல்வாதிகள் ஏற்பார்களா\nஏற்க மறுப்பார்கள் என்றால் - எந்த மாற்றமும் செய்ய உடன்பட மாட்டார்கள் என்றால், இந்தக் கணக்கெடுப்பு பொருளற்றது. வெறும் பொருள்செலவுதான் மிஞ்சும். அதற்காக மக்களின் வரிப்பணம் 2,000 கோடி ரூபாய் விரயமாக்கப்படுவதில் அர்த்தமேயில்லை.\nஜாதி ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. ஆனால், கணக்கெடுப்பு என்கிற பெயரில் ஜாதியம் நிலைநிறுத்தப்படுமானால், இது விபரீதத்தை விலை கொடுத்து வாங்கும் முயற்சியாகத்தான் இருக்கும்\nLabels: இந்தியாஅரசு, சட்டம், தலையங்கம்\nசெப்டம்பர் 5-ம் தேதிதான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் என்றாலும், துரதிருஷ்டவசமாக, அந்த நாள் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையாக அமைந்துவிட்டதால், இந்தியாவில் பெரும்பாலான பள்ளிகளில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாடி முடித்துவிட்டனர். தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சிகூட பிரதமரால் சனிக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.\nடாக்டர் இராதாகிருஷ்ணன் படித்த வேலூர் ஊரிசு கல்லூரியில்கூட (ஒரு சிலர் மட்டும்) அவரது படத்துக்கு சனிக்கிழமைய�� மலர்தூவி வணங்கிவிட்டார்கள். முறைப்படியான விழா, கல்லூரி வேலைநாளில் நடைபெற உள்ளதாம்.\nஆசிரியர் தினம் மட்டுமன்றி, தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஆகியனவும்கூட, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்துவிடுமேயானால், வெள்ளிக்கிழமையே உறுதிமொழி ஏற்று, கடமையை சீக்கிரமே முடித்துக் கொள்கிற வழக்கம் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுவிட்டது.\nஇந்த ஆண்டு சுதந்திர தினத்தைத் திட்டாத அரசு ஊழியர்களோ ஆசிரியர்களோ இல்லை என்றே சொல்லிவிடலாம். சுதந்திர தினம் என்ன ஆயுதபூஜையா, முதல்நாளே அலுவல்நேரத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், பொரிகடலை வைத்து சாமி கும்பிடுவதைப் போல, முதல்நாளே கொடியேற்றிவிட கொடியேற்ற ஆசிரியர் வரவில்லை என்பதற்காக பள்ளிக்குப் பூட்டுப் போட்ட கிராமங்களையும் இந்த ஆண்டு பார்க்க நேர்ந்தது.\nஇப்படிச் சிணுங்கிக் கொண்டே கொண்டாடுவதைக் காட்டிலும் அந்த விழாவையே ரத்து செய்துவிடலாமே எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும் எதற்காக இப்படி முன்னதாகவே கொண்டாடுவதும், அரைகுறையாக நடத்துவதும் தனியார் நிறுவனங்களிலும் சாலையோரத்திலும் ஓய்வுநாள் என்பதே இல்லாமல் பணியாற்றிக்கொண்டிருப்போர் ஒருபுறம் இருந்தாலும், ஒரு ஞாயிற்றுக்கிழமையைத் தியாகம் செய்யக்கூட இவர்களுக்கு மனம் வருவதில்லையே, இவர்களைப் பொதுநல ஊழியர்கள் என்று அழைப்பதேகூடத் தவறல்லவா\nஇதுபற்றிக் கேட்டால், \"நாங்கள் மனிதர்கள் இல்லையா ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் குடும்பத்தோடு இருக்க வேண்டாமா' என்பார்கள். இவர்கள் எத்தனை மணி நேரத்தைக் குடும்பத்துக்காகச் செலவிடுகிறார்கள் என்று கணக்கிட்டால், மற்ற வாரக் கிழமைகளைவிட குறைவாகத்தான் இருக்கும்.\nஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும், மாலையில் ஓட்டலுக்குப் போக வேண்டும், விழாக்களில் பங்குகொள்ள வேண்டும், காலை முதல் மாலை வரை டிவி அல்லது டிவிடி பார்க்க வேண்டும், சிக்கன், மட்டன், மீன் என்று ஏதாவது ஒரு அசைவ உணவு உண்டே ஆக வேண்டும், மது அருந்த வேண்டும், இதுதான் ஜாலி என்பதாகக் கருதப்படும் நிலைமை உருவாகிவிட்டது. இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், நூலகத்துக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வேண��டும் என்று கேட்கிற அளவுக்குப் போயுள்ளது. ஆண்டு முழுவதும் தீபாவளி, பொங்கலிலும்கூட செயல்பட்டால்தானே அது அறிவாலயம் (நூலகம்)\nஞாயிற்றுக்கிழமை ஜாலியாக இருக்க வேண்டும் என்கிற மனநிலை இளைஞர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வர வேண்டும்; வேறொரு நாளில் வாரவிடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும்கூட, \"ஃபிரண்ட்ûஸ மிஸ் பண்ணிடுவேனே' என்று அந்த வேலையைத் தவிர்க்கிற மனநிலை இளைஞர்களிடம் உருவாகியிருக்கிறது என்றால், ஞாயிற்றுக்கிழமையிலும் உழைக்கின்ற மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நினைவுக்கு வராமல் மனது மரத்துப்போகும் என்றால், இதை ஞாயிறு நோய் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல\nஇதெல்லாம் போகட்டும். இந்த ஞாயிறு மனநோய் சேவைப் பிரிவு ஊழியர்களையும் பீடித்துக் கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மின்வாரியம், தொலைத்தொடர்பு ஊழியர்களைப் பிடிப்பது முயல்கொம்புதான். மேலிடத்தில் செல்வாக்கு இருந்தால் மட்டுமே சராசரி இந்தியக் குடிமகனுக்கு ஞாயிறு சேவை வாய்க்கும்.\nஇதெல்லாம்கூடத் தொலையட்டும். மருத்துவமனை மருத்துவர்களையும் இந்த நோய் பீடித்திருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை. ஞாயிற்றுக்கிழமையன்று திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்தில் காயம் என்பதற்காக எந்த மருத்துவமனைக்குப் போனாலும், டாக்டர்கள் இருப்பதில்லை. சாதாரண கிளீனிக்குகள் மூடப்பட்டிருக்கும். 24 மணி நேர சேவை மருத்துவமனை என்று அறிவிப்பு இருந்தாலும் செவிலியர் மட்டுமே இருப்பார்.\nகார்ப்பரேட் மருத்துவமனைகளிலும்கூட பயிற்சிமருத்துவர்கள் ஓரிருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் தாற்காலிகமான சிகிச்சையைத்தான் தருவார்கள். அரசு மருத்துவமனை என்றால் டீன் தயவு இருந்தால்தான் முடியும். அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் மோதல், டாக்டர் மீது தாக்குதல் என்கிற செய்திகள் எந்தக் கிழமையில் நடைபெறுகிறது என்பதைக் கணக்கிட்டால் 99 விழுக்காடு ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும்.\nஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகம் முழுக்க, ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட, ஒரு நாள் மதுவிலக்கு அமல்படுத்தினாலும்கூட போதும், இந்த ஞாயிறுநோய் பாதி குணமடைந்துவிடும் இந்தக் கருத்தை நாம் முன்வைத்தால், அண்டை மாநிலங்களும் இதைப் பின்பற்றுமா என்கிற ���சட்டுத்தனமான கேள்வி கேட்கப்படும்.\nநமக்குத் தெரிந்து இரவு பகல், நாள் கிழமை என்று பாராமல் இயங்கும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப்பாடமான உழைப்பை மட்டும் நம்மில் யாரும் பின்பற்றத் தயாராக இல்லையே என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஓய்வு தேவையில்லை என்பதல்ல நமது வாதம். ஓய்வு என்கிற பெயரில் பொழுது வீணடிக்கப்படுவதும், ஞாயிறு என்கிற காரணத்தால் கடமை மறப்பதும் தவறு என்பதுதான் நாம் வலியுறுத்த விரும்பும் கருத்து\nLabels: ஆசி​ரி​யர், கலாசாரம், தலையங்கம்\nதகவல்பெறும் உரிமைச் சட்டம் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தச் சட்டம் முறையாகவும், பரவலாகவும் பயன்படுத்தப்பட்டால், அரசு நிர்வாகத்தில் காணப்படும் பல குறைகளை வெளிக்கொணரவும் அதன் மூலம் குறைகள் களையப்படவும் வாய்ப்பு இருக்கிறது.\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதில் பிரதமருக்கேகூட முதலில் தயக்கம் இருந்தது என்று கூறப்படுகிறது. இப்போதும்கூட, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒரு பிரிவினர் இந்தச் சட்டத்திலிருந்து பல பிரிவுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்கு தரப்பட வேண்டும் என்கிற நீதித்துறையின் பிடிவாதம் இப்போதுதான் மெல்லமெல்லத் தளரத் தொடங்கி இருக்கிறது.\nஇத்தனை தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதற்கு, நாம் மத்திய ஆட்சியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நன்றி கூறியே தீரவேண்டும். பிரதமரின் தயக்கத்தையும் மீறி காங்கிரஸ் தலைமை இந்தச் சட்டத்தை நிறைவேற்றி இருப்பதை நாம் வரவேற்காமல் இருந்தால் எப்படி\nதகவல்பெறும் உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து இப்போது இந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் இன்னொரு சட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. பொதுநலத்தைக் கருத்தில்கொண்டு தவறுகளை வெளிப்பட��த்தும் அதிகாரிகளும், பொதுநல அமைப்புகளும், ஏன் பத்திரிகைகளும், பாதிக்கப்படும் குற்றவாளிகளாலும், உயர் அதிகாரிகளாலும், அதிகார மையங்களாலும் தாக்குதலுக்கு ஆளாக நேர்வதைத் தடுக்கும் வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇப்படியொரு சட்டத்துக்கான தேவை சமீபகாலமாக மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தவறுகளை அம்பலப்படுத்திய ஒன்பது பொதுநல ஊழியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கொலை நடந்து முடிந்ததும், \"விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டோம்' என்று சம்பந்தப்பட்ட மாநில அரசும், காவல்துறையும் தெரிவிக்கின்றனவே தவிர, இதுவரை எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை.\nகோலாப்பூரைச் சேர்ந்த தத்தா பாட்டீல் மே 31 அன்று கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21 அன்று அதே மகாராஷ்டிர மாநிலம் பீத் என்கிற ஊரில் விட்டல் கீதே என்பவர் கொல்லப்பட்டார். ஏப்ரல் 11 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் கோலா ரங்கா ராவ், பிப்ரவரி 26 அன்று மகாராஷ்டிரத்தில் அருண் சாவந்த், பிப்ரவரி 14 அன்று பிகார் பெகுசராயில் சசிதர் மிஸ்ரா, பிப்ரவரி 11-ல் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் விஷ்ரம் லட்சுமண் தோதியா, ஜனவரி 13 அன்று பூனாவில் சதீஷ் ஷெட்டி என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nதேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் பொறியாளராக இருந்த சத்யேந்திர துபே என்பவர், சாலை போடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் இருந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். ஊழலை விசாரிப்பதற்குப் பதிலாக, சத்யேந்திர துபேயின் உயிருக்கு உலை வைத்துவிட்டார்கள். சத்யேந்திர துபேயின் வழக்கு உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தொடர் வற்புறுத்தலின் பலனாக, மத்திய அரசு 2004-ல் ஓர் ஆணை பிறப்பித்தது. அதன்படி, மத்திய கண்காணிப்பு ஆணையம் (சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன்) இதுபோன்ற பிரச்னைகளில், முறையீடுகளைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன் தொடர்விளைவாகத்தான் இப்போது மக்களவையில் பொதுநல நோக்குடனான \"ஊழலை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்கும் சட்டம் 2010' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு சட்டத்துக்கான தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. துணிந்து அரசு அதிகாரிகளோ, வேறு யாரோ பொதுநல எண்ணத்துடன் குற்றங்களை வெளிப்படுத்த முன்வந்தால்தானே தவறுகளை நாம் அடையாளம் காண முடியும் அப்படி தகவல் தருபவர்களுக்கு, அவர்களது பதவிக்கும், உயிருக்கும் பாதுகாப்புத் தருவது என்பது அவசியமான ஒன்றாயிற்றே.\nமேலை நாடுகளில், அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, தனியார் சமூகசேவை நிறுவனங்கள், மக்களிடம் பங்குகள் வசூலித்து நடத்தப்படும் உற்பத்தி நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோருமே ஊழலை வெளிக்கொணரவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ உதவினால், அந்த நாட்டு அரசால் பாதுகாக்கப்படுகிறார்கள். இங்கே மட்டும்தான் அவர்கள் பல சோதனைக்கு உள்ளாவதும், அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதும் நடைபெறுகிறது.\nசற்று காலதாமதமாக வந்தாலும், வரவேற்கப்பட வேண்டிய சட்டம். சட்டம் இயற்றுவதுடன் கடமை முடிந்துவிடவில்லை. இதுபோலத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்களையும் தவறுகளையும் வெளிக்கொணரும் தைரியசாலிகளுக்குப் பொதுமக்கள் பின்துணை நல்க வேண்டும். நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிவிடாமல், நமக்காகப் பாடுபடும் அவர்களுக்காக நாம் குரல் எழுப்பியே தீர வேண்டும். அப்போதுதான் இந்தியாவில் மக்களாட்சித் தத்துவம் முறையாகச் செயல்படத் தொடங்கும்.\nLabels: தகவல் உரிமை சட்டம், தலையங்கம், மத்தியஅரசு\nபாகிஸ்தானில் சிந்து நதியின் பெருவெள்ளத்தால் கடந்த ஒரு மாதத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர். 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். ஆனாலும், போதுமான நிவாரணங்கள் இவர்களுக்குக் கிடைத்தபாடில்லை. இதற்கெல்லாம் காரணம், பாகிஸ்தான் அரசுதான்.\nவெள்ளத்தால் மக்கள் செத்துக்கொண்டிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி ஐரோப்பா பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் என்பதே, இந்த வெள்ளத்தையும் மக்கள் துயரத்தையும் பாகிஸ்தான் அரசு எப்படி அணுகி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளப் போதுமானது.\nஇப்போது பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ள துயரினைப் போக்க குறைந்தபட்சம் 700 மில்லியன் டாலர் நிதி தேவை. இதில் பாதியை ஐக்கிய நாடுகள் மன்றம் உறுப்பு நாடுகளிடம் பெற்றுத���தரும். அமெரிக்கா 200 மில்லியன் டாலர் அளிக்கவுள்ளது. இந்தியா முதல்கட்டமாக 5 மில்லியன் டாலர் அறிவித்தாலும், இப்போது மீண்டும் 20 மில்லியன் டாலர்களை அளிப்பதாக அறிவித்துள்ளது.\nஇந்தமுறை ஏனைய உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு நிதியுதவி அதிகம் கிடைக்காது எனப்படுகிறது. இதற்குக் காரணம், பாகிஸ்தான் மிக மோசமான ஊழல் நாடு, கொடுத்த பணம் மக்களுக்குப் போய்ச்சேராது என்கிற கருத்தாக்கமும், தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கிறது என்கிற எண்ணமும் உலகம் முழுவதும் போய்ச் சேர்ந்திருப்பதுதான். பல நாடுகளும், தானம் செய்வதற்கென ஒதுக்கிய தொகையை ஆண்டுத் தொடக்கத்தில் ஹைதி நிலநடுக்கத்தின்போது செலவிட்டுவிட்டன என்பதும், உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத நாடுகள் பல உள்ளன என்பதும் கூடக் காரணங்கள்.\nஆனால், பாகிஸ்தான் இதைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அப்படி கவலைப்பட்டிருந்தால், இந்தியா தானே முன்வந்து 5 மில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக அளித்தபோது, நன்றியுடன் பெற்றுக்கொண்டிருக்கும். பாகிஸ்தான் அப்படிச் செய்யாமல் இன்னொரு ஏழு நாள்கள் கழித்து, இதனை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலமாகக் கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்கிறது.\nஇருப்பினும் இந்தியா இதைப் பெரிதுபடுத்தாமல், ஐநா மன்றத்தின் மூலமாக வழங்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. அடம்பிடித்து பாகப்பிரிவினை கேட்டுப் பிரிந்தாலும், ஒரு வயிற்றுப் பிள்ளைகள் எனும்போது \"தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும்' என்கிற ரத்தபாசம் பாகிஸ்தானுக்கு இருக்கிறதோ, இல்லையோ, நமக்கு நிச்சயமாக இருக்கிறது.\nகடந்த 60 ஆண்டுகளில் ஏற்படாத பெருவெள்ளம் சிந்து நதியில் பெருகியோடியுள்ளது. நகரங்களே மூழ்கிக் கொண்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாகவும், போதுமான உணவோ உடையோ கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. போதுமான மருத்துவர்களும் இல்லை. வெள்ளத்தைத் தொடர்ந்து வரக்கூடிய தொற்றுநோயைச் சமாளிக்க தடுப்பு மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவுமே அந்நாட்டில் போதுமான அளவு இல்லை.\nஇப்போது வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அனைவருமே விவசாயம் சார்ந்து வாழ்ந்தவர்கள். பணக்க���ரர்கள் அல்லர் என்றாலும் தங்கள் சொந்த உழைப்பில் வாழ்ந்துவந்தவர்கள். இப்போது இவர்களது வீடு, உடைமை, மாற்றுடைகள், மாடு, ஆடு, கோழி என அனைத்தையும் இழந்து நிற்கிறார்கள்.\nமுகாம்களில் மாற்று உடைகூட இல்லாமல் தவிப்போர் பல ஆயிரம் பேர். இங்கே பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. முகத்திரை அணிந்து, தங்கள் குடும்ப அங்கத்தினர்களை மட்டுமே அறிந்திருந்த பெண்களும் சிறுமியரும் இந்த முகாம்களில் கலாசார அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்கிறது பிபிசி செய்தி நிறுவனம். இந்தப் பெண்கள் மாற்றுடைகூட இல்லாமல், பொதுஇடத்தில் தங்கள் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க பெரும்பாடுபடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பகுதிகளில் பள்ளிகள் அனைத்துமே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறக்கவும், குழந்தைகளுக்கு மீண்டும் பாடநூல்கள் கிடைக்கவும் குறைந்தது ஒருமாத காலம் ஆகும் என்கிறார்கள்.\nஇந்தத் துன்பங்கள் புனித மாதமாகிய ரமலான் நோன்பு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதுதான் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காவிட்டால் அவர்களை தலிபான் தன் பக்கம் ஈர்த்துக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்று பலரும் சொல்லிவிட்டார்கள். இதன் காரணமாகவே, நிவாரண சேவையில் ஈடுபட வரும் வெளிநாட்டு அமைப்புகளை தலிபான் தாக்கக்கூடும் என்கிற செய்தியைப் பரப்பி, யாரையும் வரவிடாமல் செய்து, மக்களைத் தங்கள் பக்கம் திருப்புகிறார்களோ என்றும்கூட எண்ணத் தோன்றுகிறது.\nநிவாரணம் கிடைக்காத மக்கள் துயரத்தின் விளிம்பிற்குப் போய், தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி, மூளைச்சலவைக்கு ஆளாகாமல் தடுக்க வேண்டிய பெருங்கடமை பாகிஸ்தானுக்கு உள்ளது. இதைப் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே... இதைப் பார்க்கும்போது நமது இந்திய அரசும், நிர்வாகமும் எவ்வளவோ தேவலாம் போலிருக்கிறது\nLabels: இந்தியாஅரசு, தலையங்கம், பாகிஸ்தான், ம​னி​த​நேயம்\nதருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் நல்லதொரு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தின் உச்சகட்டம்தான் தர்மபுரி பஸ் எரிப்ப���ச் சம்பவம்.\nகோவை விவசாயப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுச் சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த பஸ் 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி எரிக்கப்பட்ட சம்பவம் இன்றைக்கும் நமது மனதில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. 44 சக மாணவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த கோகிலாவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று பேரும் வெறிபிடித்த கும்பலுடைய ஆத்திரத்தின் விளைவால் எரிந்து சாம்பலான கொடூரமான சம்பவம் தமிழக சரித்திரத்திலேயே ஒரு கரும்புள்ளி.\nஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, பி.எஸ். சௌஹான் இருவரும் எழுதியிருக்கும் தீர்ப்பு வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி பாராட்டுக்குரியது. நமது இந்திய சமுதாயம் எப்படி மரத்துப்போன இதயங்களுக்குச் சொந்தமாகிவிட்டிருக்கிறது என்பதை அந்தத் தீர்ப்பு வருத்தத்துடன் பதிவு செய்கிறது. பொதுமக்கள், கடைக்காரர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் என்று பல நூறு பேர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களேதவிர, அந்த அப்பாவி மாணவிகளை எரியும் பஸ்ஸிலிருந்து மீட்கவோ வெறிபிடித்த கும்பலை அடித்து விரட்டவோ ஒருவர்கூட தங்களது சுட்டுவிரலை அசைக்கவில்லை என்கிற இரக்கமற்ற தன்மையைத் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு செய்திருக்கிறார்கள்.\n2007-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி சேலத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கும் மரண தண்டனையும் ஏனைய 25 பேருக்குக் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியதுபோலவே, இப்போது உச்ச நீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியிருப்பதன்மூலம் இந்தியாவில் இன்னும் நீதி செத்துவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nதருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதாலேயே அடிப்படைப் பிரச்னை முடிந்துவிட்டதாகக் கருத முடியாது. இந்திய அரசியலில் காணப்படும் சில அநாகரிகமான போக்குக்கும் முடிவு கட்டப்படுமானால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். இந்தப் பிரச்னையில் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடையும் ஏனைய கட்��ிகளின் போக்குமட்டும் பாராட்டக்கூடியதாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்பதுதான் நிஜம்.\n\"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்கிற அறிஞர் அண்ணாவின் கோஷத்தைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் அனைத்துமே தர்மபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தைப்போல, தொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன.\nதருமபுரியில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ஏனைய நிகழ்வுகளில் பொதுச்சொத்துகளுக்குச் சேதமும் பொதுமக்களுக்குத் துன்பமும் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் வேறுபாடு.\nதொண்டர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு வெறிபிடித்த கும்பலாக்குவதன் மூலம் தங்களது தலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்து பரவலாகவே நமது அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றால், தொண்டர்கள் தீக்குளிப்பதை ஊக்குவிக்கும் விதத்தில் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு லட்சக்கணக்கில் உதவித்தொகை அளிக்க இந்தக் கட்சிகள் முன்வருவானேன்\nஉணர்ச்சிவசப்படுபவர்களையோ, தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைகளையோ ஆதரிக்க முடியாது, கூடாது என்று ஏதாவது ஒரு தமிழக அரசியல் கட்சித் தலைவர் சொன்னதுண்டா சொல்ல மாட்டார்கள். பல லட்சம் ரூபாய் தீக்குளிப்போரின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை அளித்து, தனக்காக இத்தனை பேர் உயிர்ப்பலி கொடுத்தனர் என்று அதையே அரசியல் ஆதாயமாக்க விரும்புபவர்கள்தான் பெருவாரியான தமிழக அரசியல் தலைவர்கள்.\nஎம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, நடந்த வன்முறையில் நாசப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகள் கொஞ்சமாநஞ்சமா எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா எம்ஜிஆர் இறந்த செய்தி கேட்டு தமிழகமெங்கும் நடந்த வன்முறைகளும், அதையே காரணமாக்கி தமிழகமெங்கும் சூறையாடப்பட்ட கடைகளும், சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளும் கொஞ்சமாநஞ்சமா வன்னியர் போராட்டத்தின்போதும், வைகோ திமுகவிலிருந்து விலக்கப்பட்டபோதும் தொண்டர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் மட்டுமென்ன சாதாரணமானதா\nவிடுதலைப் போராட்டத்தில் அன்னியர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைப்போல, உணர்ச்சிப்பூர்வமான செயல்பாடுகளைப்போல ஒரு சுதந்திர நாட்டில், அதிலும் குறிப்பாக, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வன்முறைக்கும், வெறிச்செயல்களுக்கும் தேவைதான் என்ன நல்ல தலைவர்களாக இருந்தால் தங்களது தொண்டர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதை எப்படி அனுமதிக்கலாம்\nதனி மனிதன் செய்தால் சட்டப்படி குற்றம் என்று கருதப்படும் செயல்களை, வெறிபிடித்த கும்பல் செய்தால் நியாயமாகி விடுகிறதே, இதற்கு நமது அரசியல் கட்சித் தலைவர்கள்தானே காரணம். கடமை உணர்வோடு, கண்ணியமாகவும் கட்டுப்பாடுடனும் தனது தொண்டர் கூட்டத்தை மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தி வழிநடத்தும் தலைவர் இவர் என்று அடையாளம் காட்ட தமிழகத்தில் ஒருவர்கூட இல்லாத நிலையில், என்ன சொல்லி என்ன பயன்\nபொதுமக்களையும், பொதுச்சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும்போது, தேட முற்படும்போது தருமபுரியில் நடந்ததுபோல பஸ் மட்டுமா எரியும், மனித தர்மமே அல்லவா எரிந்து சாம்பலாகும்...\nLabels: அரசியல், தலையங்கம், நீதி மன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangacharithram.blogspot.com/2016/01/1323-1371-1.html", "date_download": "2021-06-12T23:46:43Z", "digest": "sha1:LRFMDSMXWBXKM4SY2QIC3SWPXOZLKR4V", "length": 9801, "nlines": 52, "source_domain": "srirangacharithram.blogspot.com", "title": "story of srirangam: அரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1", "raw_content": "\nஅரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1\nஅரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1\nஇந்த காலகட்டத்தை அறிய நமக்கு இருக்கும் குறிப்புகள். கோவிலொழுகு மற்றும் சில கல்வெட்டு குறிப்புகள், மதுரா விஜயம் போன்ற இலக்கிய சுவடிகள்..\nகோவிலொழுகு பல பதிப்புகள் காணப்படுகின்றன .. என்னிடம் இருக்கும் 1909 ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சென்னை அனந்த முத்திராக்ஷ்ர சாலை பதிப்பில் அரங்கன் உலா .. பிள்ளோகாசாரியர் தென்திசை அரங்கனை எழுந்தருளப்பண்ணி கொண்டு போன விசயம் இல்லாமல் துளுக்கநாச்சியாரிடம் டெல்லியில் இருந்த பிரவாபம் மட்டும் சொல்லப்பட்டு இருக்கிறது அங்கிருந்து திரும்பவும் வரும் வழியில் திருமலையில் இருந்ததாக சொல்லி இருக்கிறது ..\nஎனது ஆசான் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கிருஷ்னமாச்சாரியார் பல பதிப்புகளை சோதித்து இதை இரண்டா பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என சாதித்துள்ளார்.. 1311 இல் முதலில் வந்த மாலிக்காபூர் படை எடுப்பின்போது டெல்லி சென்று விட்டு பின்னர் 1323 முகமது பின் துக்ளக் படை எடுப்பின்போது தென்னாடு விஜயத்தை அழகியமணவாளன் மேற்கொண்டார் என்று இதை பொருள் கொள்வதே சரி என்று எழுதி உள்ளார்... நாமும் அப்படியே செய்வோம் ..\n1323 முகமது பின் துக்ளக் படையெடுப்பை “பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோவிலொழுகு குறிப்பிடுகிறது..\nஇன்றும் இந்த 12,000 பேருக்கு திதி கொடுக்கப்பட்ட இடமாக கோபுரப்பட்டி (திருச்சி மணச்சநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமம் ) சிறு ஆறு காட்டப்படுகிறது இதை வரும் நாட்களில் பார்ப்போம் , மெல்ல நிறைய விசயங்களை எழுத ஆசை ..\nஇரண்டாம் முறை படையெடுத்து துலுக்கன் வருகிறான் என்கிற செய்தி கிடைத்த உடன் அரங்கனிடமே திருவுல சீட்டு கேட்டு ..தொடர்ந்து திருவிழா நடக்க திருஉள்ளம் சாதிக்க .. அழகியமணவாளனை கொள்ளிடக்கரை அருகே இருந்த பன்றி ஆழ்வான் கோவிலில் பலிவெட்டு மண்டபத்தில் எழுந்ததருளப்பண்ணி இருக்கையில் .. துலுக்கன் சமயபுரம் தாண்டி ஸ்ரீரங்கத்தின் உள்ளே நுழைந்த செய்தி கேட்டு .. பெருமாளை பக்தர்களுக்கு அறியாமல் பல்லக்கில் எழுந்தருளப்பண்ணி கொண்டு பிள்ளைலோகாச்சாரியார் மற்றும் பலர் தென் திசை நோக்கி சென்றார்கள்.\nமுதல் முறை படை எடுத்து வந்த மாலிக்காபூர் கொள்ளை அடிக்க மட்டுமே வந்தான் ..அவன் ஆட்களை கொல்லவில்ல, படை வீரர்களையும் விட்டுவிட்டும் செல்லவில்லை .. இரண்டாம் முறை வந்த துக்ளக் இரண்டும் செய்தான் ...\nதுக்ளக்கினால் விடப்பட்ட தளபதி சந்தன மண்டபத்தில் தங்கி இருந்து ஸ்ரீரங்கம் கோவில் தாசிகளால் சுகப்பட்டுக்கொண்டு அவர்களால் தடுக்கப்பட்டு மேலும் பல பெரும் சேதம் கோவிலுக்கு இல்லாமல் வசித்து வந்தான் ..\nநாம் முன்னமே கண்ட படி கூரநாராயண ஜீயர் சுவாமிகள் செய்து வைத்த பல மந்தர கட்டுகளால் அவன் உடல்நலம் குன்றி ஸ்ரீரங்கத்தை விட்டு விலகி சமயபுரம் அருகே உள்ள போஜீஷ்வரர் கோவிலை இடித்து அதனை கொண்டு மாளிகை அமைத்து வாழ்ந்து வந்தான்.\nஅன்றைய த���ன கோவிலின் காணியாளன் சிங்கப்பிரான் என்கிற பிராமணர் தாசிகளின் துணை கொண்டு அரங்கன் கோவிலை பூஜிக்க அனுமதி அந்த தளபதியிடம் பெற்றனர்..\nஇந்த காலகட்டத்தில் திருவரங்க மாளிகையார் என்கிற திருமேனியை பண்ணி வைத்து அழகியமணவாளனுக்கு மாற்றாக பிரதிஷ்டை செய்தனர்.. திருவரங்க மாளிகையார் என்கிற இந்த மூர்த்தி மூலஸ்தானத்தில் பெரிய பெருமாள் திருவடி அருகில் வலது ஓரத்தில் இருப்பார்\nஅரங்கன் காணாமல் போன அந்த பன்றியாழ்வான் கோவிலை தேடி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன் .. அது ராமானுஜர் தினமும் குளிக்கும் தவாராசன் படித்துறை தெற்கே அமைந்தது என்று அறிந்து எனது ஆசான் கிருஷ்ணமாச்சரியரை பேட்டி கண்டேன் .. அதன் காணொளி .....\nஸ்ரீரங்கத்தின் மக்கள் என்ன ஆனார்கள் பாழ்பட்ட ஸ்ரீரங்கத்தை எப்படி பலர் புனர்நிர்மானிக்க உதவினார்கள் என்று பார்ப்போம் ..\nஅரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – ப...\nஅரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற...\nஅரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2021-06-13T00:23:58Z", "digest": "sha1:DCAPCIBYKDFBNSZNPOP6ECNMGZP5MEK5", "length": 9372, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரீவிட்டி நடவடிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரீவிட்டி நடவடிக்கை (Operation Brevity) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் டோப்ருக் நகரை அச்சு நாட்டுப் படைகள் முற்றுகையிட்டிருந்த போது சொல்லம்-கப்பூசோ-பார்டியா போர்க்களத்தில் பலவீனமடைந்திருந்த அவற்றின் படைநிலைகளை ஊடுருவ நேச நாட்டுபடைகள் முயன்றன.\nமேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி\nவில்லியம் கோட்ட் எர்வின் ரோம்மல்\n1940ல் இத்தாலி எகிப்து மீது படையெடுத்தது. இதற்கு நேச நாட்டுப் படைகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் இத்தாலியப் படைகள் படுதோல்வி அடைந்தன. இத்தாலியின் கட்டுப்பாட்டிலிருந்து லிபியாவினுள் நேச நாட்டுப் படைகள் முன்னேறியதால், இத்தாலியின் உதவிக்கு இட்லர் தளபதி ரோம்மலின் தலைமையில் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவை அனுப்பினார். 1941 பெப்ரவரியில் வடக்கு ஆப்பிரி��்காவை அடைந்த ரோம்மல் அடுத்த மாதமே நேச நாட்டுப் படைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அவரது படைகள் வேகமாக முன்னேறி டோப்ருக் நகரை முற்றுகையிட்டன. ஆனால் அந்நகரைக் கைப்பற்ற முடியவில்லை என்பதால் அவற்றின் முன்னேற்றம் தடைபட்டது. முற்றுகை சில மாதங்கள் நீடித்தது. அச்சுப் படைகளின் கவனம் டோப்ருக்கில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு, சொல்லம்-கப்பூசோ-பார்டியா போர்முனையினை பிரிட்டானியப் படைகள் தாக்கின. இதற்கு பிரீவிட்டி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது.\nமே 15, 1941ல் தேதி ஜெனரல் வேவல் தலைமையில் பிரிட்டானியப் படைகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கின. அவற்றின் இலக்கு போர்முனைக்கும் டோப்ருக்கும் இடைப்பட்ட பகுதியைக் கைப்பற்றுவது மற்றும் டோப்ருக்கை முற்றுகையிட்டுள்ள அச்சு படைப்பிரிவுகளை பலவீனப்படுத்துவது. முதல் நாள் தாக்குதலில் வெற்றி பெற்ற பிரிட்டானியர்கள் முக்கியமான ஆல்ஃபாயா கணவாய் (halfaya pass), கப்பூசோ கோட்டை ஆகியவற்றை இத்தாலியப் படைகளிடமிருந்து கைப்பற்றினர். ஆனால் மறுநாள் இத்தாலியப் படைகளுக்குத் துணையாக ரோம்மல் அனுப்பிய ஜெர்மானியப் படைகள் அப்பகுதியினை அடைந்து கப்பூசோ கோட்டையை மீண்டும் கைப்பற்றின. மேலும் பல ஜெர்மானியப் படைப்பிரிவுகள் அப்பகுதிக்கு அனுப்பபட்டதால், பிரிட்டானியப் படைப்பிரிவுகள் ஆல்ஃபாயா கணவாய்க்கு பின்வாங்கின. இத்துடன் பிரீவிட்டி நடவடிக்கை முடிவடைந்தது. ஆனால் தளவாடப் போக்குவரத்துக்கு அக்கணவாயின் இன்றியமையாமையை உணர்ந்திருந்த ரோம்மல் சில வாரங்கள் கழித்து அதனைத் தாக்கி மீண்டும் கைப்பற்றினார்.\n↑ 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; P160 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:14:15Z", "digest": "sha1:LVJMV4ERIT456NKPE3MKCCBGLC5A7CSI", "length": 4796, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பெருங்கடல் ஆய்வியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பெருங்கடல்கள்‎ (5 பகு, 5 பக்.)\n\"பெருங்கடல் ஆய்வியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2006, 00:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/f8-forum", "date_download": "2021-06-12T22:25:12Z", "digest": "sha1:LR7PVQBDAWJZESQSFPY3TFP2MWCUFJVK", "length": 16668, "nlines": 395, "source_domain": "tamil.darkbb.com", "title": "புகைப்படங்கள்", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: சனி மற்றும் ஞாயிறு களம் :: புகைப்படங்கள்\nஇதுவரை நீங்கள் கண்டிராத அழகிய தொலைபேசிகள்\nஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு\nஇது என்னுடைய 400 வது பதிவு.... ஆதரவிற்கு நன்றி அன்புடன் B.G.துர்கா தேவி\nஇதை மாத்தி யோசிங்க 3\nஇதை மாத்தி யோசிங்க 4\nவில்லியனூர் மாதா திருத்தல வரலாறு\nஇதை மாத்தி யோசிங்க 6\nவிநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பது இங்கு மட்டுமே.\nஇதை மாத்தி யோசிங்க 5\nஇதை மாத்தி யோசிங்க 2\nமகாத்மா காந்தியின் அரிய புகைப்படங்கள் (1869 - 1948)\nஅழகான அனாரா டவர் துபாய்\nபழைய கால மோட்டார் வண்டிகள்\nசிரிக்க சிந்திக்க சில படங்கள்\nஉருளைகிழங்கில் உணர்ச்சியுள்ள உருவங்கள் - புகைப்படங்கள்...\nஓவியத்தில் தேசியத் தலைவர்களின் படங்கள்\nமகாராணி அன்று முதல் இன்று வரை அமெரிக்கா தலைவர்களுடன்\nநாய்கள் யோகா செய்யும் வித்தியாசமான புகைப்படங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:43:53Z", "digest": "sha1:OIF4NAMNW4HMFX3LWPAXA7QZAY36SL5V", "length": 14208, "nlines": 63, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » sport » முழங்கால் எலும்பு முறிந்து 2015 உலகக் கோப்பை முழுவதும் விளையாடியது: முகமது ஷமி – கிரிக்கெட்\nமுழங்கால் எலும்பு முறிந்து 2015 உலகக் கோப்பை முழுவதும் விளையாடியது: முகமது ஷமி – கிரிக்கெட்\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பையில், முழங்கால் எலும்பு முறிவுடன் விளையாடியதாக ஏஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.\n“2015 உலகக் கோப்பையின் போது எனக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது. காயத்துடன் நான் போட்டி முழுவதும் விளையாடிய போட்டிகளுக்குப் பிறகு என்னால் நடக்க முடியவில்லை. நிதின் படேலின் நம்பிக்கையின் காரணமாக நான் 2015 உலகக் கோப்பையை விளையாடினேன்.\n“முதல் போட்டியிலேயே முழங்கால் உடைந்தது. என் தொடைகள் மற்றும் முழங்கால்கள் ஒரே அளவாக இருந்தன, மருத்துவர்கள் தினமும் அவர்களிடமிருந்து திரவத்தை வெளியே எடுப்பார்கள். நான் மூன்று வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்டேன், ”என்று ஷமி முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதானிடம் புதன்கிழமை இன்ஸ்டாகிராம் நேரலையில் ஒரு நேர்மையான அரட்டையின் போது கூறினார்.\nALSO READ: எம்.எஸ். தோனியில் நிறைய கிரிக்கெட் உள்ளது, டி 20 டபிள்யூ.சி: முகமது கைஃப் விளையாட வேண்டும்\nஏழு போட்டிகளில் இருந்து 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாமி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இடத்தில் உள்ளார், மேலும் அவரை விட ஒரு விளையாட்டை விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவுக்கு பின்னால் மட்டுமே இருந்தார்.\n29 வயதான முன்னாள் கேப்டன் எம்.எஸ். போட்டி முழுவதும் வலி இருந்தபோதிலும், குறிப்பாக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அரையிறுதியில், இறுதியில் சாம்பியனான ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த தோனி, அவரை தொடர்ந்து விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தியதற்காக.\n329 ஓட்டங்களைத் துரத்திய இந்தியா 223 ரன்களில் ஆட்டமிழந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.\n“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்திற்கு முன்பு, நான் அணியிடம் மேலும் வலி எடுக்க முடியாது என்று சொன்னேன்,” என்று ஷமி க���றினார்.\n“மஹி பாய் மற்றும் நிர்வாகம் என் மீது நம்பிக்கை காட்டியது, அவர்கள் என் திறன்களில் உண்மையிலேயே நம்பிக்கை வைத்திருந்தார்கள்.\n“நான் போட்டியில் விளையாடினேன், எனது தொடக்க எழுத்துப்பிழையில் வெறும் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தேன். பின்னர் நான் பூங்காவை விட்டு வெளியேறி, மஹி பாயிடம் இனி என்னால் பந்து வீச முடியாது என்று சொன்னேன். ஆனால் அவர் பகுதிநேர பந்து வீச்சாளர்களிடம் செல்ல முடியாது என்று என்னிடம் கூறினார், மேலும் 60 ரன்களுக்கு மேல் கொடுக்க வேண்டாம் என்று கேட்டார். நான் இதுபோன்ற ஒரு நிலையில் இருந்ததில்லை, சிலர் எனது தொழில் முடிந்துவிட்டது என்று கூறியிருந்தார்கள், ஆனால் நான் இன்னும் இங்கே இருக்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.\nREAD ரோஹித் ஷர்மா யுஸ்வேந்திர சாஹல் புகைப்படங்கள் வைரஸ்: ரோஹித் ஷர்மா அவுர் யுஸ்வேந்திர சாஹல் கி புகைப்படங்கள் சோஷியல் மீடியா பார் வைரல்; ரோஹித் சர்மா யுஸ்வேந்திர சாஹல் புகைப்படங்கள் வைரல்: ரோஹித் சர்மா, தனஸ்ரீ வர்மா அத்தகைய எதிர்வினை அளித்தார், யுஸ்வேந்திர சாஹலுக்கு காதல் பாணியில் மலர்கள் கொடுத்தார்\nஅரட்டை அமர்வின் போது, ​​ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட்டின் விருப்பமான வடிவமாகக் கூறினார், அதில் கிரிக்கெட்டின் தீவிரம் காரணமாக.\n“பொழுதுபோக்கு நோக்கத்திற்காக, நான் டி 20 வடிவமைப்பைத் தேர்வு செய்ய விரும்புகிறேன், ஆனால் விளையாட்டின் தீவிரத்திற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறேன்,” என்று அவர் பதானிடம் கூறினார்.\nஇளம் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷாப் பந்த் அற்புதமான திறமை கொண்டவர் என்றும் அவர் கூறினார்.\n“ரிஷாபின் திறமை ஆச்சரியமாக இருக்கிறது, அவர் என் நண்பர் போல அல்ல, அதனால்தான் நான் சொல்கிறேன். இது நம்பிக்கையைப் பற்றியது, அந்த நம்பிக்கை அவருக்கு கிடைத்த நாள், அவர் மிகவும் ஆபத்தானவராக இருப்பார், ”என்று ஷமி கூறினார்.\nவலது கை வேகப்பந்து வீச்சாளர் கடைசியாக நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற்றார், அதில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஏனெனில் இரண்டு போட்டிகள் கொண்ட ரப்பரில் இந்தியா வெண்மையாக்கப்பட்டது.\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nமர்ம நபரிடமிருந்து அறிவுரை .. தொகுப்பில் 17 சடலங்கள் .. அமெரிக்காவில் தொடரும் திகில் கொரோனா | கொரோனா வைரஸ்: 17 உடல்களால் கண்டுபிடிக்கப்பட்ட COVID-19 இல் நர்சிங் ஹோமுக்குப் பிறகு அநாமதேய அழைப்பு\nஜாதகம் இன்று: ஏப்ரல் 16 க்கான ஜோதிட கணிப்பு, மேஷம், லியோ, கன்னி, தனுசு மற்றும் பிற இராசி அறிகுறிகளுக்காக என்ன இருக்கிறது - அதிக வாழ்க்கை முறை\nஇந்த 11 வீரர்களுக்கு நீங்கள் சவால் விடலாம் ipl-2021-dream-11-team-கணிப்பு-மும்பை-இந்தியர்கள்-vs-சன்ரைசர்ஸ்-ஹைதராபாத் -9 வது போட்டி-கேப்டியன்-வைஸ்-கேப்டன்-விக்கெட்-கீப்பர்-பேட்ஸ்மேன்-பந்து வீச்சாளர்கள்-அனைத்துமே – ரவுண்டர்\nஅன்ரிச் நார்ட்ஜே தனிமைப்படுத்தலுக்கு வெளியே: தில்லி தலைநகர வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே தவறான COVID-19 பயத்திற்குப் பிறகு தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினார்; கோவிட் -19 இன் தவறான அறிக்கையால் பாதிக்கப்பட்ட என்ரிக் நார்ட்ஜே, டெல்லியின் தோல்விக்குப் பின்னர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தார்\n12 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று பயந்த ரிஷாப் பந்த், போட்டியை நிறுத்துவது குறித்து நடுவரிடம் கூறினார் – நீங்கள் எடுத்த ஒரு நிமிடம் – ஐபிஎல் 2021 ரிஷாப் பந்த் தனது அணிக்கு எதிரான விகித அபராதத்தைத் தவிர்க்க நடுவருக்கு கன்னமாக அறிவிக்கிறார்\nஐபிஎல் 2021 ஆரஞ்சு மற்றும் பர்பில் கேப் ரேஸ் முதல் 5 ரன் தயாரிப்பாளர்கள் பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் ஹர்ஷல் படேல் விக்கெட் வீழ்த்துவதில் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/08/08/repo-rate-cut-5-40-percent-august-2019/", "date_download": "2021-06-12T23:55:51Z", "digest": "sha1:6CJSEQFXJICNYG3IOCXE466OO6XNSI7K", "length": 8905, "nlines": 86, "source_domain": "varthagamadurai.com", "title": "வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு | வர்த்தக மதுரை", "raw_content": "\nவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு\nவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு\nநேற்று (07-08-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைந்துள்ளது.\nரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.15 சதவீதம���கவும், வங்கி விகிதம் மற்றும் விளிம்பு நிலை(MCLR) விகிதம் 5.65 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. ரொக்க கையிருப்பு 4 சதவீதம் என்ற நிலையிலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாகவும் உள்ளது.\nபொருளாதார மந்த நிலை காரணமாகவும், அதே சூழ்நிலையில் பணவீக்க விகிதத்தை கவனத்தில் கொண்டும், இந்த வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டதாக பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) சார்பில் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர், அமெரிக்காவில் தொழில் முதலீடு பலவீனமாக இருப்பது, பிரிட்டனின் பிரெக்ஸிட்(Brexit) நிகழ்வால் உற்பத்தி துறைக்கு சாதகம் இல்லாமை போன்றவை உலகளாவிய பாதிக்கும் காரணிகளாக சொல்லப்பட்டுள்ளன.\nஜப்பானின் தொழில்துறை புள்ளி விவரங்கள், வரும் இரண்டாம் காலாண்டிலும் பொருளாதாரம் மந்தமடைய கூடும் என்ற செய்தியை தெரிவிக்கிறது. வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.\nசீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உற்பத்தி துறை மற்றும் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை அடுத்த காலாண்டிலும் நீடிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. வாகன துறையில்(Automotive Sector) ஏற்பட்டுள்ள சுணக்கம் சரி செய்யப்பட்டால் தான் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.\nபணப்புழக்கத்துக்கான உபரி தொகை(Liquidity Surplus) போதுமான அளவு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஜூன் மாத முடிவில் இது 51,710 கோடி ரூபாயாகவும், ஜூலையில் ரூ. 1,30,931 கோடியாகவும் இருந்துள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை உள்ள உபரி தொகை, ரூ. 2,04,921 கோடி.\nஉள்நாட்டில் மழைப்பொழிவு, உற்பத்தி துறை மற்றும் வீட்டு மனை துறை தொய்வு நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் முதலீடும் தேவையான அளவு வரவில்லை. நடப்பு நிதி வருடத்தில் நாட்டின் பணவீக்க விகிதம்(Inflation) 4 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் எனவும், தற்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதம் கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious Postமீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு – முனைப்பில் பாரத ரிசர்வ் வங்கிNext Postமீண்டும் பங்குகளை வாங்கி குவிப்பார்களா அந்ந��ய முதலீட்டாளர்கள் \nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/06/29-285-285-285.html", "date_download": "2021-06-12T23:45:56Z", "digest": "sha1:2WTSEENTZCWPADUYEUPY3IDDJAAIBHL7", "length": 17089, "nlines": 97, "source_domain": "www.viduthalai.page", "title": "29 நாள்கள் - 285 வகுப்புகள் - 285 தலைப்புகள் - 285 பேச்சாளர்கள்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n29 நாள்கள் - 285 வகுப்புகள் - 285 தலைப்புகள் - 285 பேச்சாளர்கள்\n- வி.சி. வில்வம் -\n“சாதனை” என்பதற்கு மேல் வேறென்ன வார்த்தை இருக்கிறது\nதிராவிடர் கழக இளைஞரணி மற்றும் தஞ்சை ந.பூபதி படிப்பகம் இணைந்து மே 5 முதல் 30 ஆம் தேதி வரை பெரியாரியல் பயிற்சி வகுப்புகளை நடத்தியது.\n25 மாணவர்கள் - 25 நாள்கள் - 25 தலைப்புகள் என்கிற வகையில் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரிப் பேராசிரியர் ந.எழிலரசன், அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் சு.இராஜேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நெல்லுப்பட்டு நூலகர் வே.இராஜவேல், ஆகியோரின் ஒருங்கிணைப்பில் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களின் நெறியாள்கையில் அது பெரும் வரவேற்பைப் பெற்றது.\nநிறைவு விழாவில் பேசிய தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், இதை “தஞ்சாவூர் மாடல்” எனப் புகழ்ந்து, இந்த மகிழ்ச்சி தமிழ்நாடெங்கும் பரவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nஆசிரியர் பேசிய இரண்டே நாளில் 02.06.2021 அன்று தர்மபுரியில் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் தொடங்கிவிட்டன. அதனைத் தொடர்ந்து ஜூலை ஒன்றாம் ஆம் தேதி வரைக்கும் பயிற்சி வகுப்புகள் “களை” கட்ட இருக்கின்றன.\nஆசிரியர் அவர்களின் இயக்க கட்டமைப்புகள்\nபயிற்சி வகுப்புகள் குறித்துப் பார்க்கும் முன்னர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்களின் இயக்க கட்டமைப்புகள் குறித்துப் பார்க்கலாம்.\nதிராவிடர் கழகத்திற்கு எத்தனை மண்டலங்கள், அதில் எத்தனை மாவட்டங்கள் என்பது குறித்துப் பார்ப்போம்\nகும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர், வடசென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர் ஆகியவை சென்னை மண்டலம்.\nஇந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், மாநில அமைப்புச் செயலாளர் பொன்னேரி வே.பன்னீர்செல்வம்.\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை\nவேலூர், திருப்பத்தூர், செய்யாறு, திருவண்ணாமலை\nஆகிய மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப் பாளர்கள் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன்.\nஇந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன்\nதிருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, காரைக்கால்\nதஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை\nகோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், நீலமலை, திருப்பூர், தாராபுரம்,\nஆகிய மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார்.\nஈரோடு, கோபி செட்டிப்பாளையம், நாமக்கல்\nஇந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம்\nஆகிய மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி\nமதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர்\nதிருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி\nஇந்த மாவட்டங்களுக்கான தலைமைக் கழகப் பொறுப்பாளர், மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம்\nஆக திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் பரந்துபட்டு, தமிழ்நாடு முழுக்க சேரும் வகையில் 19 மண்டலங்கள், 65 மாவட்டங்கள் என நிர்வாக ரீதியாக ஆசிரியர் அவர்கள் பிரித்து வைத்துள்ளார்கள்.\nஇந்த மாவட்டங்களில் திராவிடர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞர் அணி, தொழிலாளர் அணி, விவசாய தொழிலாளர் அணி, மருத்துவரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி போன்ற பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.\nஇவர்கள் ஒத்துழைப்பிலும் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் சேர்ந��தே இந்தப் பெரியாரியல் பயிற்சி வகுப்புகளைத் திறம்பட செய்ய இருக்கின்றனர்.\nமேற்கண்ட 19 மண்டலங்களிலும் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதைக் கொஞ்சம் விரித்துப் பார்ப்போம்; அப்போது தான் நாமே மலைத்துப் போவோம்\n19 இடங்களில் 15 நாள்கள், ஆக 285 நாள்கள் தொடர்ந்து வகுப்பு நடக்க இருக்கிறது. ஆக 285 வகுப்புகள், 285 தலைப்புகள், 285 பேச்சாளர்கள். (ஒரு பேச்சாளரே பலமுறை வகுப்பு எடுத்தாலும் நாள்கள் 285 தானே) ஒவ்வொரு பயிற்சி வகுப்பின் இறுதியிலும் தேர்வுகள் நடக்க இருக்கின்றன. அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும்.\nஇந்த 285 வகுப்புகளும் 29 நாள்களில் நிகழ உள்ளன என்றால், நாளொன்றுக்கு 10 கூட்டங்களைத் தமிழ்நாடு சந்திக்க இருக்கிறது\nஇந்தச் செய்திகளை எல்லாம் எழுதி “சாதனை” என்கிற வழக்கமான வார்த்தையைப் பயன்படுத்தாமல், வேறென்ன வார்த்தைகள் இருக்கிறது எனத் தேடிப் பார்க்கிறோம்\nபெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்\nமாணவச் செல்வங்கள் பயன் பெறக்கூடிய இந்த அற்புதமான நிகழ்வைப் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக் கழகம்) “பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம்'' ஒருங்கிணைக்கிறது. இதன் இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும், பணிகளை முடுக்கி வருகின்றனர்.\nஆசிரியரின் நிறைவு விழா பேருரை\nமுத்தாய்ப்பாக இந்த 285 வகுப்புகளுக்கும் நிறைவு விழா வேண்டும் அல்லவா மாணவர்களை உச்சி முகர்ந்துப் பாராட்ட வேண்டும் அல்லவா மாணவர்களை உச்சி முகர்ந்துப் பாராட்ட வேண்டும் அல்லவா அந்த வகையில் 5 பிரிவாக நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அவ்விழாக்களில் நம் ஆசிரியர் அவர்கள் உற்சாக உரை, பாராட்டுரை, பெருமை உரை, சாதனை உரை என... எப்படி வேண்டுமானாலும் தலைப்புப் போட்டுக் கொள்ளும் வகையில் பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்ப���த் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/99631", "date_download": "2021-06-13T00:09:00Z", "digest": "sha1:I23OOZ62AXLQIUGHCL4E5XBSEDR3DIJS", "length": 12336, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "குவாடர் மைதானத்திற்கு ஐ.சி.சி. பாராட்டு ; சமூக ஊடகங்களில் விவாதங்களை முன்வைக்கும் இந்தியர்கள் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுவாடர் மைதானத்திற்கு ஐ.சி.சி. பாராட்டு ; சமூக ஊடகங்களில் விவாதங்களை முன்வைக்கும் இந்தியர்கள்\nகுவாடர் மைதானத்திற்கு ஐ.சி.சி. பாராட்டு ; சமூக ஊடகங்களில் விவாதங்களை முன்வைக்கும் இந்தியர்கள்\nபாகிஸ்தானின், குவாடரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி) திங்களன்று பாராட்டியுள்ளது.\nஏனைய அனைத்து கிரிக்கெட் மைதானங்களை விடவும் பலூசிஸ்தானில் உள்ள குவாடர் மைதானம் அழகாகவுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.சி.சி. இதன் அழகினை வேறு எந்த மைதானத்தினாலும் கொண்டுவர முடியாது என்றும் சவால் விடுத்தது.\nஇருப்பினும், பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்திற்கான பாராட்டு ஐ.சி.சி உடன் உடன்படாத சில இந்தியர்களை சமூக ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.\nகுறிப்பாக தர்மஷாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தை படங்களை வெளியிட்டு, இத��� ஒரு அழகியதை விட அழகாக இருக்கிறது என்று வாதிட்டனர்.\nபாகிஸ்தான் ஐ.சி.சி. குவாடர் தர்மஷாலா ‍icc Gwadar stadium Dharamshala\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nஐரோப்பிய கால்பந்தாட்ட சம்மேளன (யூ.ஈ.எப்.ஏ.) ஐரோப்பிய கிண்ணம் 2020 கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் (யுரோப்பியன் சம்பியன்ஷிப்) முதலாவது போட்டியில் இத்தாலி அணி துருக்கி அணியை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\n2021-06-12 17:27:28 2020 கிண்ண கால்பந்தாட்டம் இத்தாலி துருக்கி\nகளிமண் தரை காளையை வீழ்த்திய ஜோகோவிக் ; கிராண்ட்ஸ்லாம் இறுதியில் அடிவைக்கும் சிட்சிபாஸ்\nகிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் களிமண் தரை காளை என வர்ணிக்கப்படும் ஸ்பெய்னின் ரபாயல் நடாலை உலகின் முதல் நிலை வீரரான சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\n2021-06-12 17:26:51 பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் ஸ்பெய்னின் ரபாயல் நொவாக் ஜோகோவிக்\nதிசர பெரேரா அங்கம் வகிக்கும் கராச்சி கிங்ஸ் தோல்வி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான திசர பெரேரா அங்கம் வகிக்கும் பாபர் அசாம் தலைமையிலான கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 12 ஓட்டங்களால் தோல்விையத் தழுவியது.\n2021-06-12 14:04:59 திசர பெரேரா கராச்சி கிங்ஸ் அணி முல்தான் சுல்தான்ஸ்\nவீர, வீராங்கனைகள் தகுதியடைவதற்காக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் கடும் முயற்சி\nப்படியாவது கஸகஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற மெய்வல்லுநர் போட்டிகளில் அடைவு மட்டத்தை அண்மித்துள்ள எமது வீர, வீராங்கனைகளை பங்கேற்ற செய்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறேன் என இலங்கை மெய்வல்லுநர் சங்கத் தலைவர் மேலும் தெரிவித்தார்.\n2021-06-11 17:46:13 வீர வீராங்கனைகள் இலங்கை மெய்வல்லுநர் போட்டி கஸகஸ்தான்\nபிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதியில் அனஸ்டாஷியா- கிரெஜ்சிகோவா மோதல்\nடென்னிஸ் நட்சத்திரங்கள் தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில், கடந்த முறையைப் போலவே இம்முறையும் சம்பியன் பட்டத்தை புதுமுக வீராங்கனையொருவர் கைப்பற்றும் என்பது உறுதி. மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி நாளை சனிக்கிழமை (12) இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ��ரம்பமாகும்.\n2021-06-11 13:19:24 பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையரின் இறுதிப் போட்டி French Open Tennis Tournament\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam.tv/videos/category/3", "date_download": "2021-06-12T23:10:19Z", "digest": "sha1:HAZYX5QNVZYOMZW3OI3KWCXHGK54QSD2", "length": 17039, "nlines": 437, "source_domain": "eelam.tv", "title": "Eelam Songs | Eelam TV - Eelam Songs, Eelam Videos, Tamil History", "raw_content": "\nஎங்கள் மண்ணே | engkal amnnee | முள்ளிவாய்க்கால் பாடல்\n⁣நல்லூர் முருகன் பாடல் | வெள்ளி மயில் ஆடுதுபார் | velli mayil aaduthupaar\nபொன்னள்ளித் தூவும் வானம் | ponnallith thuuvuthu vaanam | கரும்புலி பாடல்\nஉயிரினும் மேலான தாய்நாடு | uyirinum meelaana thaaynaadu\n⁣மஞ்சளை அரைத்து | manjchalai araiththu | பிரிகேடியர் பால்ராஜ்\nகார்த்திகை பூக்குதடா ஸ்ருதி | kaarhtthikaip puukkuuda suruthi\nஇருளுக்குள் எரிகின்ற தீபம் | Irulukkul erikinra thiipam | தமிழீழப் பாடல் | tamil eelam songs\nதேசக்காற்றே தேசக்காற்றே - Thesakkatre Thesakkatre\nகடல் தன்னில் அலைமீது - kadal thannil alaimiithu | கிட்டு பாடல்\nஓய்ந்து போனதே - ooynthu poonathee | தேசத்தின் குரல் | அன்ரன் பாலசிங்கம்\nஉறவுகள் வேரில் - uravukal veeril - original version | ஒளிவீச்சுப் பாடல்\nஆகாயத்தை நூலால் அளக்க முடியும் - aakaayaththa nuulaal | கட்டுநாயக்கா கரும்புலி பாடல்\nவற்றாப்பளை ஊரை - varraappalai uurai | வற்றாப்பளை அம்மன் பாடல்\nஅழகே அழகே தமிழ் அழகே - azhakee azhakee thamiz azhakee | தமிழ் பாடல் | தமிழீழத் தமிழ் பாடல்\nபன்னிரண்டு கண்ணிருந்தும் - pannirandu kannirunthum | original version | தமிழீழ முருகன் பாடல்\nஉண்ணாநோன்பு மேடையில் திலீபன் ஆற்றிய உரை\nஎழுதமிழ் வானில் கொடி - ezhuthamizh vaanil kodi | தமிழீழ தேசியக் கொடி பாடல்\nஇன்னும் நாங்கள் இருட்டில் இருந்தால் - innum naangkal iruttil iruwthaal\nதொப்பிள் கொடியை அறுத்தாயே - thoppil kodiyai aruththaye | pistol gang song | கைத்துப்புக் குழு பாடல்\nபோருலகில் புலித்தலைவர் - poorulakil pulith thalaivar\nவேங்கைமார் வீரரெல்லாம் - veengkaimaar viirarellaam\nதீக்குளித்த தமிழன் 'முத்துகுமார்' பாடல் | ஊழித் தீயினிலே\nவீரன் மண்ணில் புதையும்போது - viiran mannil puthaiyumpoothu\nதேசத்தின் குயிலொன்று - theesaththin kuyilonru | எஸ் ஜி சாந்தன் | SG santhan\nநெஞ்சம் எண்ணியே உருகுதே nenjcham enniyee urukuthee\nசிட்டு சிட்டு சிட்டு - chittu chittu chittu\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/thanjavur-hospital-child-thumb-finger-cut-issue-state-human-rights-commission.html", "date_download": "2021-06-12T22:51:20Z", "digest": "sha1:3GRLZ3BNL2SPQM6PIQGFJJLEXOPDZSTT", "length": 11112, "nlines": 161, "source_domain": "news7tamil.live", "title": "குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | News7 Tamil", "raw_content": "\nகுழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nகுழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு விவகாரம்:மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் – பிரியதர்ஷினி தம்பதிக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் வயிற்றில் பிரச்சினை இருந்ததால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இந்நிலையில் குழந்தையின் கையில் செலுத்தப்பட்டிருந்த ஊசியை அகற்றும்போது செவிலியரின் கவனக்குறைவால் கட்டை விரலை துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nதற்போது இந்த விவகாரம் குறித்து 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்\n108 ஆம்புலன்ஸ் விபத்தில் கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு\nசட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன் தேர்வு\nஇந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்\nமழைநீரில் மூழ்கிய மக்காச்சோளம்; ரூ.1 கோடி நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்��ும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/02-star-hotel-staffs-throw-out-selvaraghavan.html", "date_download": "2021-06-13T00:18:22Z", "digest": "sha1:ADAHYYCRUZF6UIQIZP3SV63G4CJYNJSR", "length": 14154, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்! | Star hotel staffs throw out Selvaraghavan on Andrea's complaint, ஆண்ட்ரியா புகார்.. செல்வராகவனை வெளியில் தள்ளிய ஹோட்டல்! - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்\nஆண்ட்ரியா கொடுத்த புகார் காரணமாக இயக்குநர் செல்வராகவனை 'கழுத்தைப் பிடித்து' வெளியில் தள்ளினர் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள்.\nஇந்த பரபரப்புச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.\nமனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்து தனியே வசிக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிகை ஆண்ட்ரியா மீது இவர் கொண்ட மோகம்தான் இருவருக்கும் இடையே விவாகரத்து வரை மோதல் எழக் காரணம் என்று கூறப்படுகிறது.\nஇந் நிலையில் ஆண்ட்ரியாவும் செல்வராகவனும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிவது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது.\nகடந்த செவ்வாய்க்கிழமையன்று செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் சென்னையின் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர்.\nஅங்கு டிஸ்கொத்தேயில் பங்கேற்று டான்ஸ் ஆட ஆண்ட்ரியா விரும்பியிருக்கிறார். ஆனால் டான்ஸ் ஆட வேண்டாம் என செல்வராகவன் தடுத்துவிட்டாராம். மனைவியா என்ன சொன்னதும் அதைக் கேட்டு நடக்க... செல்வராகவன் பேச்சை சட்டை செய்யாமல் ஆண்ட்ரியா டிஸ்கொத்தே ஜோதியில் ஐக்கியம் ஆகியுள்ளார்.\nஇதனால் கோபம் அடைந்த செல்வராகவன், அவரை தடுத்து இழுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆண்ட்ரியா ஹோட்டல் நிர்வாகியிடம் செல்வராகவன் மீது புகார் செய்தாராம்.\nஉடனே அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் செல்வராகவனை வெளியே செல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, பலவந்தமாக இழுத்துச் சென்று வெளியே விட்டுள்ளனர். இச்சம்பவம் ஹோட்டலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபற்றிக் கேட்டால் பதிலேதும் சொல்லாமல் போனைத் துண்டித்துக் கொண்டார் செல்வராகவன்.\nமறைச்சு வச்ச நீண்ட நாள் காதல்... இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்திய நடிகை ஆன்ட்ரியா\nமூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nபுத்தகம் வாசிக்கும் ஆண்ட்ரியா… ஊரடங்கில் சூப்பரான ஐடியா \nபப்பியை டம்புலாக மாற்றி ஒர்க்கவுட் செய்த முன்னணி தமிழ் நடிகை\nகொரோனா பாசிட்டிவ் வந்தாலும்.. நீங்கள் பாசிட்டிவாக இருங்கள்… ஆண்ட்ரியா அட்வைஸ் \nசிக்குன்னு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில்.. விரிந்த முடி மார்பில் படர.. அசத்தும் ஆண்ட்ரியா..\nபந்தை வைத்து வித்தியாசமான உடற்பயிற்சி.... ஆண்ட்ரியாவிற்கு குவியும் லைக்குகள் \nதம்மாத்துண்டு டவுசரில் தொடையழகை காட்டிய ஆண்ட்ரியா \nகாஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்... கூடுதல் அழகாக்கும் நடிகை ஆண்ட்ரியா\nரெட் சில்லி ஆண்ட்ரியா … இது செம காரம் மச்சி\nஆற அமர உட்கார்ந்து பானை செய்யும் ஆண்ட்ரியா..வைரலாகும் வீடியோ\nதீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: andrea ஆண்ட்ரியா செல்வராகவன் சோனியா நடிகை புகார் ஹோட்டல் selvaraghavan sonia agarwal\nஅதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க\nபுட்ட பொம்மா பாடலுக்கு ஹிப் ஹாப் ஸ்டைலில் டான்ஸ் ஆடி அசத்திய பாலிவுட் நடிகர்\nஎன்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/sindh-mourn-three-days-217150.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:14:33Z", "digest": "sha1:WOPR2KIVFZR2WEJKKN66U3OJDHGQTNDM", "length": 15598, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெஷாவர் வெறியாட்டம்: பாகிஸ்தானில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு | Sindh to mourn for three days - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇஞ்சின் கோளாறினால் விமான விபத்தா பாக். அதிகாரிகள் தீவிர விசாரணை\nஇப்படியும் ஒரு பாகிஸ்தான் இருக்கு.. பாருங்க\nஎலி தலைக்கு ரூ. 25... பெஷாவர் மக்களை ‘பூனை’ப் படையாக்கிய பாக். அரசு\nபாக். குண்டுவெடிப்பில் 15 பேர் பலி; நைஜீரியாவில் ���ற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி\nபாக். விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: பொதுமக்கள் உட்பட 17 பேர் சாவு\nபாகிஸ்தானில் பெஷாவர் பள்ளி தாக்குதல்... 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெஷாவர் வெறியாட்டம்: பாகிஸ்தானில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு\nபெஷாவர்: பாகிஸ்தான் பெஷாவர் நகரில் தாலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.\nதலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கொடூரமான மிருகவெறி தாக்குதலை நடத்தி 100க்கும் அதிகமான அப்பாவி குழந்தைகள் உள்பட பல பேரை கொன்று குவித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.\nஇச்சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.\nதீவிரவாதிகள் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாள் தேசிய துக்கத்தை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்தார்.\nபெஷாவரில் நிருபர்களிடம் பேசிய அவர், \"இந்த நாட்டில் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வரையில் தீவிரவாதத்துக்கு எதிரான போர் ஓயாது. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்\" என கூறினார்.\nஇந்த தாக்குதல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும் மற்றும் உலகத் தலைவர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.\nபாகிஸ்தானின் ஏற்கனவே தாலிபான்களால் சுடப்பட்டு மீண்டு வந்த இளம் மனித உரிமை ஆர்வலரும், உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய் இச்சம்பத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nபுனித ரமலான் மாதத்தையொட்டி பாகிஸ்தானில் களை கட்டும் ‘முட்டை’ உடைக்கும் போட்டி\nபாக். பெஷாவர் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nஉள்ளே வரக் கூடாது...இம்ரானை பெஷாவர் பள்ளியில் நுழைய விடாமல் தடுத்து பெற்றோர்கள் போராட்டம்\nபெஷாவர் பள்ளி மீண்டும் திறப்பு: கனத்த இதயத்துடன், கண்ணில் நீருடன் வந்த மாணவர்கள்\nஉங்கள் குழந்தைகள் தப்பிக்க முடியாது.. மீண்டும் மிரட்டுகிறான் பெஷாவர் தாக்குதல் ''மூளை'' மன்சூர்\nபெஷாவர் தாக்குதல் எதிரொலி - தென்மாவட்ட பள்ளிகளை தீவிரமாக கண்காணிக்கும் போலீசார்\nபெஷாவர் தாக்குதலை நடத்திய 6 தீவிரவாதிகள் இவர்கள்தான்... போட்டோ வெளியிட்டது தாலிபான்\nபெஷாவர் தாக்குதல் எதிரொலி – டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு\n”பெஷாவர் தாக்குதலுக்கு மூளையே இந்தியாதான்” – அமிலத்தை வாரித் தெளித்துள்ள முஷாரப்\nஏமனில் தீவிரவாதிகள் வெறித்தனம்- பள்ளி பஸ் மீது கார் குண்டு மோதல் - 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி\nஉயிரிழந்த பிஞ்சுகளின் உடல்கள் ஒரே குழியில் அடக்கம்.. உலுக்கிய பெற்றோரின் கதறல்\nபெஷாவர் தாக்குதலுக்கு பதிலடி: தலிபான்கள் மீது பாக். ராணுவம் தாக்குதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npeshawar pakistan school taliban பெஷாவர் பாகிஸ்தான் பள்ளி துக்கம் தாலிபான்கள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/intrim-stay-ai-movie-218624.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:17:23Z", "digest": "sha1:HS33WP2BWJHZ3VEYVEXZDAGYJSS25MVP", "length": 15672, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடன் பிரச்சினை... \"ஐ\" படத்தை வெளியிட 3 வார இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Intrim stay for Ai movie - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானர்\nசினிமாவை விட்டு விலக கமல் தயார்.. அப்போ ஷங்கர் நிலைமை\nபுதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம்\nசங்கர் கொலை... கவுசல்யா தந்தை விடுதலை... தமிழக அரசு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nகெளசல்யா தந்தை சின்னசாமி விடுதலை- சிறைவாசலில் ஜாதி அமைப்பு நிர்வாகிகள் சாலை அணிவித்து வரவேற்பு\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு- சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் சின்னசாமி விடுதலை- தீர்ப்பு முழு விவரம்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடன் பிரச்சினை... \"ஐ\" படத்தை வெளியிட 3 வார இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன��றம் உத்தரவு\nசென்னை: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ஐ படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து மிகப் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ஐ. இப்படம் பொங்கலை ஒட்டி வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது. உலகமெங்கும் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 650க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது இப்படம்.\nஇந்நிலையில், பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம், ' 'ஐ'பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை. அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'ஐ' படத்தை தடை செய்ய வேண்டும்' என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.\nஇந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, '' 'ஐ' படம் வெளியிடுவதற்கு 3 வாரம் தடை விதிக்கிறேன். வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும். ஜனவரி 30-க்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும்'' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇந்த உத்தரவால், ' ஐ' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஐ படத்திற்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால் விக்ரம் மற்றும் ஷங்கரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nகெளசல்யாவுக்கு கடவுள் கொடுத்த தண்டனையே ஹைகோர்ட் தீர்ப்பு- தாய் அன்னலட்சுமி\nஉடுமலை சங்கர் கொலை வழக்கு: கெளசல்யா தந்தை விடுதலை- 5 பேரின் தூக்கு ஆயுள் தண்டனையாக குறைப்பு\nஇந்தியன் 2 விபத்து.. கமல்ஹாசனுக்கு சம்மன்.. நாளை மறுநாள் ஆஜராக உத்தரவு\nஇந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து- தொழிலாளர்களின் உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: சீமான்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் பலி- கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல்\nஇந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து- 3 பேர் பலி\nதேர்தல் முடிவுக்குப் பிறகாவது நம்முடனேயே இருப்பாரா கமல்.. கவலையில் ரசிகர்கள்\nசங்கராந்தி நாளில் குமாரசாமிக்கு ஷாக்.. 2 சுயேட்சைகள் திடீர் ஆதரவு வாபஸ்.. ஆட்சி கவிழுமா\nசங்கர் மறைவு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு பேரிழப்பு- மு.க.ஸ்டாலின் வேதனை\nஏழை மாணவர்களின் கனவுகளை கேள்விக் குறியாக்கி சென்று விட்டார்...\nஐஏஎஸ் கோச்சிங்னா அது டெல்லிதான்... இதை மாற்றி சென்னைக்கு புகழ் சேர்த்தவர் சங்கர்\nகிராம மக்களுக்கு இது பேரிழப்பு.. சங்கர் மறைவிற்கு ஸ்டாலின் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshankar vikram ஐ ஷங்கர் விக்ரம் இடைக்கால தடை சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2009/07/4.html", "date_download": "2021-06-13T00:23:24Z", "digest": "sha1:L2XQOT57O3LAOCTMOKJUHDQZ6W2EGQ3K", "length": 71254, "nlines": 410, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பெரியார்-அண்ணா-கலைஞர்-வீரமணி -4", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரிய��் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர���களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாத���த் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகலைஞர் ஆட்சியின் சாதனைகளை மக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்\nஇனி இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது\nநாளும் கலைஞர் அவர்கள் மக்களுக்காகத் தொடர்ந்து பல சாதனைகளை செய்து கொண்டு வருகின்றார். கலைஞர் அவர்களது ஆட்சியை இனி யாராலும் அசைக்க முடியாது என்று கூறி திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி பாராட்டினார்.\nகுற்றாலத்திற்கு அருகி-லுள்ள செங்கோட்டை-யில் 19-6-2009 அன்று கலைஞரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:\nதாழ்த்தப்பட்ட சமுதாயத்திலேயே இன்னும் அதைவிட தாழ்ந்தவர் அருந்ததியர் என்று ஒரு பிரிவை வைத்துக் கொண்டு, சொந்த சகோதரர்கள் மத்தியிலேயே படிக்கட்டு ஜாதி முறையை உண்டாக்கினார்கள்.\nஅவர்களுக்கு உள்ஒதுக்கீடு இருந்தால் ஒழிய அவர்கள் முன்னேற முடியாது என்று கருதியவுடனே துணிச்சலாக டெல்லிக்கு எழுதி, அவர்களுடைய அனுமதியைப் பெறாமல் கூட நான் செய்யப்போகிறேன் என்று சொல்ல அனுமதி வாங்கி இப்பொழுது அவர்களுக்கு இடஒதுக்கீடு என்று வைத்திருக்கின்றார்கள்.\nஎனவே, இன்றைக்கு காத்தான் மகன், முத்தன் முனியனெல்லாம் உரிமை பெற்றிருக்கின்றான். கலைஞர் அவர்கள் செய்திருக்கின்ற சாதனை சாதாரணமான தல்ல. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்பட்டு இப்பொழுது 150 வருடங்களுக்கு வந்தாகிவிட்டது. நான் சொல்லுவது 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம். கலைஞர் முதலமைச்சராக இருக்கின்றார். தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.ஏ.எஸ் அதிகாரிகள், தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வரவேற்பு கொடுத்தார்கள். அந்த வரவேற்பை பெற்றுக்கொண்டவர்கள், அய்யா உங்களால் தான் நாங்கள் பதவிக்கு வந்தோம். நாங்கள் எல்லாம் நன்றி சொல்லுவதற்காக வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே தந்தை பெரியார் கேட்டார், நீங்கள் எனக்கு நன்றி சொல்லுவது இருக்கட்டும்.\nகலைஞர் ஆட்சி சரியான தருணம்\nநீங்கள் நன்றி சொல்லும்பொழுது என்னுடைய சிந்தனை எங்கே போனது என்றால் சென்னை உயர் நீதிமன்றம் இருக்கிறதே, 110 வருடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக வரவில்லையே ஏன்\nஇதைவிட சமூக அநீதி வேறு உண்டா என்று நான் நினைத்தேன். அதற்கு உடனடியாக ஏற்பாடு பண்ண வேண்டும்.\nஇப்பொழுது தான் சரியான தருணம். கலைஞர் ஆட்சியில் இருக்கின்றார். கலைஞர் சமூக நீதியில் நம்பிக்கையுள்ளவர். எனவே விடுதலையிலே இதைப்பற்றி எழுதுங்கள். கலைஞர் உடனடியாக அதை செய்வார் என்று அய்யா அவர்கள் சொன்னவுடனே விடுதலையில் தலையங்கம் எழுதினோம். அடுத்த நாள் முதல்வர் கலைஞர் சட்ட அமைச்சர் மாதவனை அழைத்தார். உள்துறை அமைச்சரிடம் பேசச் சொன்னார். அப்பொழுது சவான் உள்துறை அமைச்சராக இருந்தார். தலைமை நீதிபதியாக வீராசாமி இருந்தார். தேடிப் பார்க்கிறார்கள். யாராவது தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதி ஜில்லா ஜட்ஜாக ��ருக்கிறாரா அவர்களை அதிலிருந்து உயர்த்துவதற்கு வசதியாக இருக்கும் என்று பார்த்தார்கள். அதிலே வரிசைப்படி பார்த்தீர்களேயானால் 12ஆவது இடத்திலே ஒருவர் இருந்தார். அவருக்குப் பெயர் வரதராஜன். தென்னார்க்காடு மாவட்டம் கடலூரிலே இருந்தார். தகுதி இருக்கிறதல்லவா அவர்களை அதிலிருந்து உயர்த்துவதற்கு வசதியாக இருக்கும் என்று பார்த்தார்கள். அதிலே வரிசைப்படி பார்த்தீர்களேயானால் 12ஆவது இடத்திலே ஒருவர் இருந்தார். அவருக்குப் பெயர் வரதராஜன். தென்னார்க்காடு மாவட்டம் கடலூரிலே இருந்தார். தகுதி இருக்கிறதல்லவா காலம் காலமாக சமூக நீதி மறுக்கப்பட்டதினாலே அவரை நீங்கள் முன்னால் கொண்டு வந்து இடம் கொடுங்கள் என்று சொல்லி முதல் முறையாக சென்னை உயர்நீதி மன்றத்திலே அவரை நீதிபதியாக உட்கார வைத்த பெருமை கலைஞர் ஆட்சியை சாரும்.\nவரதராஜன் அவர்கள்தான் உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் முதல் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதி.\nஇதைக் கேட்கும் பொழுது, இது என்ன சாதாரணம் தானே என்று நினைப்பீர்கள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது தெரியாது. இந்தத் தொழிலில்தான் ரிடையர்மென்ட்டே கிடையாது. ஆனால் வயதான பார்ப்பனர்கள் முதற்கொண்டு நிறைய பேர் வழக்கறிஞர்களாக இருப்பார்கள். இவர்கள் என்ன சொல்லி வாதாடுவார்கள்\nஓ மை லார்டு என்று சொல்லித்தான் வாதாடுவார்கள். கடவுளுக்கு சமமான நீதிபதியே என்று சொல்லித் தான் வாதாடுவார்கள். கடவுளுக்குச் சமமாக நினைப்பார்கள்.\nஉச்சந் தலையிலிருந்து பிறந்திருக்கின்ற சாஸ்திரியும் சர்மாவும், உயர் ஜாதிக்கார வழக்கறிஞர்கள் நீதிபதி வரதராஜன் முன்பு வாதாட வருகையில் ஓ என் பறையனே என்று யாராவது சொல்லுவாரா மனதிற்குள் இவரைப் பார்த்தவுடன் அவருக்கு ஆயிரம் வேதனை வரும். ஆயிரம் எரிச்சல் வரும். ஆனால் அதே நேரத்திலே ஓ மை லார்டு என்று சொல்லித்தான் ஒரு ஒத்திகையை வாங்க முடியும். நீதிபதி கிரான்டட் என்று சொன்னால்தான் அவர் வெளியே போவார். ஓ மை லார்டு என்று இந்தப் பார்ப்பன வழக்கறிஞர் அழைக்கும் பொழுது யார் ஞாபத்திற்கு வருவார் கலைஞர் தான் ஞாபகத்திற்கு வருவார்.\nஇந்தப் பாவி கருணாநிதி அல்லவா நம்மை இப்படி சொல்ல வைத்துவிட்டார். நாம் எப்படியிருந்தோம் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு சமுதாய மாற்றம் இருக்கிறதே அந்தச�� சமுதாய மாற்றம் சாதாரண மாற்றமல்ல.\nகாலம் காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த அடிமைத் தளையை மாற்றி மிகப்பெரிய ஒரு சமுதாய மாற்றத்தை கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே அடையாளம் கண்டு, ஒவ்வொருவரையும் வைத்ததனுடைய விளைவாகத் தான் இன்றைக்கு அனைவர்க்கும், அனைத்தும் கிடைக்கக் கூடிய அந்த வாய்ப்பு வந்திருக்கிறது.\nஅவர்கள் பெண்களாக இருந்தாலும், சமுதாயத்திலே அடித்தளத்திலே இருந்தவர்களானாலும் எல்லோரும் வந்திருக்கிறார்கள்.\nகலைஞர் அவர்களாலே 2450 கோடி ரூபாய் சேதுசமுத்திர கால்வாய் திட்டம். இப்பொழுது நிறைவேறக் கூடிய சூழ்நிலையிலே இருக்கிறது. சேதுசமுத்திர திட்டம் என்பது நூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் கண்ட கனவு. நம்முடைய தலைவர்கள் எல்லாம் கண்ட கனவு. அந்தத் திட்டத்தை ராமனைக் காட்டிக் கெடுக்கப் பார்த்தார்கள். உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தடுக்கப் பார்த்தார்கள்.\nஅதற்குப் பதில் சொல்லிக்கொண்டு பார்த்துக் கொண்டு வருகின்றார். சேது சமுத்திர திட்டம் இன்னும் 25 விழுக்காடு தான் முடிக்க வேண்டியிருக்கிறது.\nசேது சமுத்தித்திட்டம் நடைமுறைக்கு வரும்பொழுது மிகப்பெரிய பொருளாதார மாற்றம் ஏற்படும். தமிழ்நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். எந்தக் கோணத்தில் பார்த்தாலும்\nஆகவே, எந்தக் கோணத்திலே பார்த்தாலும் கலைஞர் ஆட்சி சரித்திர சாதனையை உருவாக்கிய ஆட்சி. அவருக்கு 86 வயது. மறுபிறவியிலே எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த 86 வயதிலே அவருக்கு இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து இவ்வளவும் வந்த பிற்பாடு இதையும் தாங்கிக்கொண்டு அந்த வலி, வேதனை இவைகளைத் தாங்கிக் கொண்டு, தினமும் மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார் என்று சொன்னால் தினமும் மக்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், இப்படிப் பட்ட ஓர் அரிய தலைவர் கிடைப்பாரா என்பதை கட்சிகளை மறந்துவிட்டு, ஜாதிகளை மறந்துவிட்டு, மதங்களைத் துறந்துவிட்டு, மனித நேயத்தோடு, எண்ணிப் பாருங்கள். அப்புறம் அவருடைய பெருமைகள் என்பது என்ன என்பது மிகத் தெளிவாகத் தெரியும்.\nஆகவே, ஒரு சமுதாயப் புரட்சித் தலைவர் ஒரு சமுதாயப் புரட்சி வீரராக எதிர்நீச்சல் அடித்து சமுதாயத்திற்காக சமுதாய மேம்பாட்டிற்காக வாழ்ந்து கொண்டு வருகின்றார். ஒரு பக்கத்திலே இலக்கிய ஆராய்ச்சி, மற்றொரு பக்கத்திலே நிருவாகம் இப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு செயல்படுகிறார் என்று சொன்னால், அந்த ஆட்சியைப் பாதுகாக்க வேண்டியது தந்தை பெரியார் அவர்கள் சொன்னது போல நம் அனைவருடைய கடமையாகும்.\nஎனவே, அவர்களுக்கு விழா எடுக்கிறோம் என்று சொன்னால் வெறும் பெருமைகளைச் சொல்லிவிட்டுப் போவதற்காக மட்டுமல்ல. அந்த ஆட்சி நீடிக்க வேண்டும். இந்த ஆட்சி நிலைக்க வேண்டும். இது அவருக்காக அல்ல. நமக்காக, நம்முடைய சந்ததியினருக்காக, நம்முடைய வருங்கால நல்வாழ்விற்காக என்பதை ஒவ்வொருவரும் நினைத்து அதற்குரிய முயற்சிகளை நீங்கள் செய்யுங்கள். ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். எத்தனை பேர் வந்தால் கூட இந்த ஆட்சியை அசைக்க முடியாது. அதை மக்கள் மிக ஆழமாக உணர்ந்திருக்கின்றார்கள்.\nகாரணம் என்னவென்றால், ஒவ்வொரு நாளும் அவருடைய பலம் என்பது சாதனைகளின் மூலமாகவும், சிறப்புகள் மூலமாகவும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி இவ்வளவு அருமையான வாய்ப்பை எங்களுக்குத் தந்த உங்களுக்கு நன்றி கூறி, கலைஞர் தமிழ்ச் சங்கம் நல்ல பணிகளை இன்றைக்கு செய்திருப்பதைப் போவே பொதுப் பணிகளை செய்து இந்த இயக்கக் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியிலே விதைத்து தலைமுறை இடைவெளியில்லாமல் இருப்பது பாராட்டுகள் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கின்றோம்.\nஇவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\n\"உன்னுடைய கருத்துகளில் ஒன்றுடனோடுகூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துகளைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்” வால்டயர்.\nஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,\nகீழ்த்தரமான அர்சியல்வாதி மஞ்ச துண்டுக்கு விளக்கு பிடிக்கும் மாமா வேலை செய்து பிழைக்கும் கேவலமானவன் சூரமணி.அந்த முண்ட்ம் சூரமணிக்கு விளக்கு பிடிக்கும் வேலை செய்து குரைத்துவரும் தமிழ் ஓவியா போன்ற பாசறை நாய்கள் எவ்வளவு கேவல்மான இழிபிறவிகள் என்பதை வாசகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.க்ருப்பு சட்டை நாய்களின் ஜாதி புத்தி போகுமா என்ன்\nஅது சரி.உங்களோட சூரமணி பாசறையில் பிரியாணிக்காக குரைத்து வரும் சக நாய் தமிழனை எங்கே கொஞ்ச நாளா காணோம்.அந்த கொளத்தூர் பாசறை பெட்டை நாய் பாரிஸ் யோனியம்மாவின் பின்புறத்தை மோப்பம் பிடித்துக் கொண்டே எதிரி கொளத்தூர் முண்டத்தின் பாசறைக்கு ஒடிப் போய் விட்டதா என்னஇருக்கும் இருக்கும், தமிழன் நாய் தானே.எட்டப்பன் புத்தி இருக்கத்தானே செய்யும்.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வ��யாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரச...\n150 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கூற்று நிரூபணம்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சோமாலியா-தென் ஆப்பிரிக்கா\nஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை ச...\nமக்கள் தொகையைவிட கடவுள்கள் எண்ணிக்கை அதிகம்\nபூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்...\nஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பன...\nபெண்கள் திதி கொடுக்கக்கூடாது-பார்ப்பான் வயிறு புடை...\nஏழுமலையான��� சிலையில் விரிசல் ஏற்படும் அபாயமாம்\nவாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும்,...\nஅக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ஸ்லோவேகியா-ஸ்லோவேனியா-ச...\nஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கைகளை அகற்றி மனித குல...\nகோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்\nசிறப்பு யாகம், பூஜையால் மழை பெய்யுமா\nஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப...\nஇந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்...\nஇட ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை எங்கே\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா\nகடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...\nசீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான்...\nகைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செனகல்-செஷல்ஸ்\nசூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சாவோ டோம் மற்றும் பிரின...\nவாலிக்கும் சக்ரீவனுக்கும் தாய் (\nவேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை\nசிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்...\nபக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக...\nதிரவுபதையின் மனதில் ஆறாமல் இருந்த ஆசை நாயகன்\nதேர்த்திருவிழா, பண்டிகை, இவை ஏன் கொண்டாடக்கூடாது\nபெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் வின்சன்ட் மற்ற...\nகடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா\nஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு கருணாவே காரணம் மனைவ...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் கிட்ஸ் மற்றும்...\nஇந்திய சிலை உடைப்புக்காரர் (Indian iconoclast) பெ...\nஜாதி ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்\nதீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார...\nபுனித நீராடல் பற்றி கும்பமேளாவும், நேருவும்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா -2\nசூரிய கிரகண மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா மதப்பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nகொடிது கொடிது கோவிலுக்குப் போதல்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா\nமூடநம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவா���ர்கள் நாளை கா...\nஇலங்கைத் தமிழருக்கு ஆதரவு: - தந்தைபெரியாரும்-தந்தை...\nதெய்வீகத் தன்மைக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது\nசந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்\nஇந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -ரொமேனியா-ருவாண்டா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -போர்த்துகல்-கத்தார்\nகடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார் பக்தர்களா\nஈழப் பிரச்சினையில் பழி வாங்கும் பார்ப்பனர்கள்\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பிலிப்பைன்ஸ் தீவுகள்-போலந்து\nமனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி\nதமிழ் பேசினால் எனக்கு தீட்டு மறுபடியும் ஸ்நானம் பண...\nஜாதியை ஒழிக்க வேண்டுமானால் . . . \nயாகப் புரோகிதனுக்குப் பிறந்தவர்களே ராமனின் சகோதரர்கள்\nமுகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்\nஜோதிடம் என்பதே கற்பனை, பொய்\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள தளபதியை தூதராக ...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பராகுவே-பெரு\nமூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம்...\nபெரியார் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த மறைமலை அட...\nகருப்புச் சட்டைக்காரர்களை மதிக்கும் காமராசர்\nமூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய போதை பக்தி போதை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பளாவ்-பனாமா-பாப்புவா நியூ...\nகதர்ச்சட்டைக்குள் கறுப்புச் சட்டை - காரணம் பெரியார...\nகடவுள் மதம் மக்களை நல்வழிப் படுத்துகிறதா\nஅறிவாசானின் அறிவாயுதம் - விடுதலை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நார்வே-பாகிஸ்தான்\nஅர்ச்சகர் உரிமை பெண்களுக்கு தேவையா\nமனம் புண்படுகிறது வெங்காயமென்று சொல்லிக் கொண்டிருந...\nஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்-சுவாமி விவ...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நைஜீரியா-வடகொரியா-ஓமன்\nஜாதி ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான்\nதீண்டாமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா\nவிஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர கடவுள் சக்திய...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நேபாளம்-நெதர்லாண்டு-நியூஜ...\nபகவான் பாபாவின் சக்தி இவ்வளவுதானோ\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களு���ன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/64492/dates-pongal/", "date_download": "2021-06-12T22:32:40Z", "digest": "sha1:SWM6GH5AXISQQUZPDVWA4R7TOSWQFJPO", "length": 22152, "nlines": 388, "source_domain": "www.betterbutter.in", "title": "Dates pongal recipe by Sowmya Sundar in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / Dates pongal\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nDates pongal செய்முறை பற்றி\nவித்தியாசமான ஆரோக்கியமான இனிப்பு பொங்கல் இது.\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 4\nபச்சரிசி / சீரகசம்பா - 3/4 கப்\nபாசிப்பருப்பு - 1/4 கப்\nதண்ணீர் - 3 கப்\nதேன் - 3 டேபிள் ஸ்பூன்\nபேரிச்சம் பழம்- 10 அல்லது 12\nநெய் - 3 டேபிள் ஸ்பூன்\nகடாயில் அரிசி மற்றும் பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும்\nகுக்கரில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு களைந்து விட்டு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.\nகடாயில் நெய் ஒரு டீஸ்பூன் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்\nவெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.\nகுக்கரில் வெந்த அரிசி மற்றும் பருப்புடன் வெல்லத்தண்ணீர் சேர்த்து நன்றாக க���திக்க விடவும்.\nபின்னர் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.\nதேன் ,நறுக்கிய பேரிச்சம் பழம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கெட்டியாக ஆகும் வரை கிளறி இறக்கவும்.\nவறுத்த முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nSowmya Sundar தேவையான பொருட்கள்\nகடாயில் அரிசி மற்றும் பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும்\nகுக்கரில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு களைந்து விட்டு பால் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும்.\nகடாயில் நெய் ஒரு டீஸ்பூன் விட்டு முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்\nவெல்லத்தை கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளவும்.\nகுக்கரில் வெந்த அரிசி மற்றும் பருப்புடன் வெல்லத்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.\nபின்னர் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.\nதேன் ,நறுக்கிய பேரிச்சம் பழம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கெட்டியாக ஆகும் வரை கிளறி இறக்கவும்.\nவறுத்த முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்\nபச்சரிசி / சீரகசம்பா - 3/4 கப்\nபாசிப்பருப்பு - 1/4 கப்\nதண்ணீர் - 3 கப்\nதேன் - 3 டேபிள் ஸ்பூன்\nபேரிச்சம் பழம்- 10 அல்லது 12\nநெய் - 3 டேபிள் ஸ்பூன்\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சா���னங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/10/blog-post_33.html", "date_download": "2021-06-12T22:35:29Z", "digest": "sha1:G5ZFSQCOVUK5N4LQSTWB65KSZKI4U6FQ", "length": 18068, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "“விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது!” என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , நூல் , பேட்டி » “விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது\n“விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது\nஎன்.சரவணன். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக ஓயாது எழுதிவருபவர். அதிகமாக பேரினவாதத்தை நுட்பமாக அம்பலப்படுத்துவது அவரது எழுத்துக்கள். புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்து வரும் அவருக்கு கடந்த மாதம் 1915: கண்டி கலவரம்” நூலுக்கான சாகித்திய விருது கிடைத்தது. அவ்விருது சார்ந்த நேர்காணல் இது.\nஇந்த நூலுக்கு அரசு விருது கொடுத்திருப்பதால் நூலின் நடு நிலைமை பற்றி சந்தேகிக்கப்படுகிறதே\nஇந்த நூலை வாசிக்காதவர்கள் அப்படி சந்தேகம்கொள்ள முடியும்.\nசாகித்திய விருது இந்த நூலை திரும்��ிப் பார்த்தவர்களை சந்தேகிக்கச் செய்திருக்கிறது. சந்தேகித்தவர்களைத் திரும்பிப் பார்க்கவும் செய்திருக்கிறது. இந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமுள்ளவர்கள் முழுமையாக வாசித்துவிட்டு கருத்து கூறுவதே நேர்மையானதாக இருக்கும். நெருங்கிய நண்பர்கள் சிலர் நான் அரச விருதொன்றை எற்றுகொண்டாமை குறித்து தமது அதிருப்தியை தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் எனது எழுத்தில் கொண்டிருக்கும் எதிர்ப்பார்ப்பினாலும், என் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையினாலும் உரிமையுடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.\n25 வருடத்துக்கும் மேலான எனது எழுத்துப் பயணத்தில் ஒரு போதும் விருதுகளை இலக்காக வைத்து எழுதியதில்லை. எதிர்பார்த்ததுமில்லை.\nஆதிக்க சித்தாந்தங்களால் கட்டுண்ட சமூக அமைப்பில் என் போன்றவர்களுக்கு மரியாதையும், கௌரவமும், மதிப்பும் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் அவர்களுக்காகவும் எழுதப்படும் என் எழுத்துக்கான மரியாதை எங்கு கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இது இந்த எழுத்துக்களை மக்கள் முன் கொண்டு செல்வதற்கான ஒரு காவியாகவும் இருக்கிறது.\nமக்களிடம் கொண்டு செல்ல முடியாத எந்த படைப்புக்கும் எத்தனை விலை கொடுத்தான் தான் என்ன பயன். இந்த விருது கொடுத்திருக்கிற அங்கீகாரம் நூலையும், எனது எழுத்துக்களையும் வாசகர்களிடம் மேலும் பரவலாகக் கொண்டு செல்வதற்கான வழிகளைத் திறந்திருக்கிறது. இந்த நூலை விற்பனை செய்வதற்கு சில கடைகளில் தயங்கிய செய்தியையும் அறிந்திருக்கிறேன். இப்போது முழு அங்கீகாரத்துடன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.\nநான் சார்ந்த ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட குறிப்பட்ட சமூகத்தில் முதல் தடவையாக பெற்ற விருது. பின்தங்கிய சமூகத்தவர்கள் பலர் கல்வி கற்ற எனது பாடசாலையில் இவ்விருது பெற்ற முதலாவது மாணவன். இதனை அவர்கள் கொண்டாடுகிறார்கள். என்னை ஒரு முன்மாதிரியாக அந்தச் சமூகத்துக்குக் காட்டுகிறார்கள். இந்த விருது அதற்காகவும் தேவைப்பட்டது.\nபணத்துக்காக நான் எழுதியதில்லை. புலம்பெயர்ந்ததன் பின்னர் சம்பளம் பெற்று நான் எதையும் எழுதியதில்லை. இந்த நூலின் மூலம், அல்லது செய்யப்பட்ட ஆய்வின் மூலம் நான் பொருள் ரீதியில் எதையும் சம்பாதிக்கவில்லை. இழந்திருக்கிறேன். ���னால் சோர்ந்ததில்லை. சமூக மாற்றத்துக்கான எனது இலட்சிய பயணத்துக்கு என்னிடம் இன்று எஞ்சியிருப்பது இந்த எழுத்தாயுதம் தான். இன்று செய்யப்படாமல் இருக்கின்ற; கட்டாயம் செய்யப்பட்டே ஆக வேண்டிய வேலையொன்றைத் தெரிவு செய்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நான் கொடுத்த, கொடுத்து வருகின்ற விலையும் அதிகம். எனவே இந்த விருதுகள் எனது இலட்சியப் பயணத்துக்கு இடையூறு செய்ய விடமாட்டேன்.\n1915 கலவரத்தைப் பற்றிய பல புனைவுகள் சிங்களச் சூழலில் பரப்பப்பட்டிருப்பதை நான் நெடுங்காலமாக அவதானித்து வந்திருக்கிறேன். அது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருகின்றன. முஸ்லிம்களே அக் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் என்கிற புனைவை உடைப்பது இந்நூலின் முக்கிய நோக்கமாக இருந்தது. அக்கலவரத்துக்கு முன்னரான நூற்றாண்டு முழுவதும் சிங்கள பௌத்த பேரினவாதம் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிரான உணர்வை எப்படி கட்டியெழுப்பி வந்திருக்கிறது என்பதை முதல் 18 அத்தியாயங்களில் விளக்குகிறேன். அதன் பின்னர் தான் கலவரத்துக்குள்ளும், அதன் பின்னரான இராணுவச் சட்ட அடக்குமுறைகளும், அதன் மீதான விசாரணைகளைப் பற்றியும் மொத்தம் 60 அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறேன்.\nஅரசு தரும் நேர்மையான விருது என்கிறீர்களா\nஇது அரசாங்கம் தரும் விருதல்ல. உலகில் உள்ள ஏனைய அரசுகளைப் போலவே இங்கும் இலக்கியங்களை கௌரவித்து ஊக்குவிப்பதற்காக வைத்திருக்கும் வழிமுறை இந்த சாகித்திய விருது. அதில் அரசியல் உள் நோக்கம் இருக்கிறது என்கிற கொஞ்ச சந்தேகம் இருந்தாலும் நான் இதனை பெற்றிருக்க மாட்டேன். கூடவே எனக்கான விருதை அரசியல் தலைவர்களால் பெறாமல் நான் மதிக்கும் இலக்கிய அறிஞர்களான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன மட்டும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் கைகளால் பெற்றதில் ஆறுதலும் மகிழ்ச்சியும்.\nவிருதுக்குரியவை எப்படி தெரிவாகின்றன என்கிற விபரங்களை நான் கேட்டு அறிந்துகொண்டேன். அந்தத் தெரிவு முறை மிகவும் நீதியான பொறிமுறையில் நிகழ்ந்திருப்பதை அறியக் கூடியதாக இருந்தது.\nஇல்லையென்றால் அரச எதிர்ப்பு இலக்கியவாதியாக அறியப்பட்ட மு.பொன்னம்பலம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருக்காது. அது போல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் புனைவுகளை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் சிங்களப் பேராசிரியர் கனநாத் ஒபேசேகரவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருக்காது. கடந்தகால அரசாங்கத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டை விட்டு தப்பியோடி ஜெர்மனில் வாழ்ந்து வருபவர்கள் பத்திரிகையாளர்களான தேவிகா வடிகமங்காவ, சனத் பாலசூரிய தம்பதிகள். தேவிகா வடிகமங்காவவுக்கு இம்முறை சாகித்திய விருது கிடைத்தது. இவர்கள் எவரும் விருதுகளால் விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள். சரணடையச் செய்ய முடியாதவர்கள். இவர்களின் இலக்கியங்களையும், படைப்புகளையும் மேலும் கொண்டு சேர்க்க இவ்விருது உதவும்.\nஒரு வேளை மகிந்த அரசு ஆட்சியில் இது கிடைத்திருந்தால் எடுத்திருப்பீர்களா\nநிச்சயம் இல்லை. நேரடியாக இனப்படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒரு ஆட்சியில் அதைப் பெற்றிருக்கவே மாட்டேன். அதேவேளை நாம் விரும்புகிற; நமக்கான ஒரு பொதுவுடைமை மக்களாட்சி அரசு வரும்வரை சகல அரச சேவைகளையும் புறக்கணிக்கலாம் அல்லது மற்றவர்களையும் புறக்கணிக்கச் சொல்லலாம் என்கிற “உடோபியா” (Utopia) சிந்தனை எனக்கில்லை. எனவே இந்த விருதுகளால் நமது கடமைகள் தோற்காது. நமது லட்சியத்தின் வீரியத்தைப் பாதிக்காது.\nLabels: என்.சரவணன், நூல், பேட்டி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stg.maalaimalar.com/", "date_download": "2021-06-12T23:23:09Z", "digest": "sha1:DWQ6VFLT6GOSDJDFR7VF3OANBPVJPVVQ", "length": 9850, "nlines": 145, "source_domain": "stg.maalaimalar.com", "title": "Tamil News | Latest Tamil news | Tamil Newspaper - Maalaimalar", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா 2வது அலையில் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி - பிரதமர் மோடி\nஜி - 7 அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள கார்ன்வால் என்ற இடத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.\nஉலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது - அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்\nசீனாவில் மீண்டும் கொரோனா தொற்று - புதிதாக 35 பேருக்கு பாதிப்பு\nகொரோனா பரவல் பற்றி ஐ.சி.எம்.ஆர். ஆய்வு\nமாநிலங்களுக்கு 11 லட்சம் தடுப்பூசி - 3 நாளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை\n‘கோவின்’ இணையதளத்தில் இருந்து தகவல்கள் கசிந்ததா - மத்திய அரசு மறுப்பு\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - உமர் அப்துல்லா கண்டனம்\nகொரோனா சிகிச்சையில் புதிய மருந்து கண்டுபிடிப்பு : 2-ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் நியூசிலாந்து\nஇஸ்ரேலில் ஆச்சரியம்- 1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு\nஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: கர்நாடகத்தில் எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி\nஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்\nதுருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலம் விட வேண்டும்- கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்\nபிரெஞ்சு ஓபன் - ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/12th-public-exam-cbse-minister-anbil-magesh.html", "date_download": "2021-06-12T22:47:35Z", "digest": "sha1:OFZW53ZITOC2DSRRAP7VENS4YFMYWGG4", "length": 11542, "nlines": 162, "source_domain": "news7tamil.live", "title": "12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடக்கும்? | News7 Tamil", "raw_content": "\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடக்கும்\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடக்கும்\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு வந்த பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.\nதமிழக முதலமைச்சார் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதான புகார்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை வலுப்படுத்தவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஊரடங்கு முடிவுக்கு பிறகு பள்ளிகள் திறப்பா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் அனுமதி\nபாஜகவில் இணைந்தார் இளம் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா\nகேந்திரிய வித்யாலயாவில் தமிழ் புறக்கணிப்பு: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி\nகொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:39:19Z", "digest": "sha1:KJ5G2FMOJ3DC3LDSHTOD4QDL4CQT5D3P", "length": 5736, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "பார்ப்பான் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅன்னவைபிறவும் பார்ப்பார்க் குரிய (தொல். பொ. 177)\nபார்ப்பான் குண்டிகை யிருந்தநீரும் (கம்பரா. வருண. 61)\nபார்ப்பனி - பார்ப்பான் என்பதன் பெண்பால்\nவடமொழியாளன், வடமொழியாட்டி, பிராமணன், பார்ப்பான், பார்ப்பனி, பார்ப்பனன், பார்ப்பனத்தி, பாப்பான், பாப்பாத்தி, பார்ப்பாத்தி, பார்ப்பணன்\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஏப்ரல் 2016, 09:11 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/surprising-benefits-wine-all-require-self-control", "date_download": "2021-06-12T23:48:22Z", "digest": "sha1:DOZONHNVQ6ALRJAKFHWBOZ2ISFRQNEBS", "length": 23380, "nlines": 181, "source_domain": "ta.wineverity.com", "title": "மது உங்களை ஒல்லியாகவும், மகிழ்ச்சியாகவும், ஞானமாகவும் மாற்ற 3 காரணங்கள் - உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nமியாமி / மியாமி கடற்கரை\nமதுவின் ஆச்சரியமான நன்மைகள் அனைத்தும் சுய கட்டுப்பாடு தேவை\nஆரோக்கியமான ஒயின் வாழ்க்கை முறையை மேம்படுத்த நீங்கள் என்ன குடிக்க வேண்டும் (எவ்வளவு). மாறிவிடும், நீங்கள் மிதமான குடிகாரர்களின் வாழ்க்கை முறையுடன் ஒட்டிக்கொண்டால் சில பெரிய நன்மைகள் உள்ளன.\nநமக்கு பிடித்த உணவுகள் அனைத்தும் வெட்டுதல் தொகுதியில் இருப்பது போல் உணர்கிறது. உதாரணமாக, நீங்கள் இறைச்சி சாப்பிட்டால், நீங்கள் சோயாவை சாப்பிட்டால் காரை ஓட்டுவதை விட அதிக பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குவீர்கள், நீங்கள் பசையம் சாப்பிட்டால் உங்களுக்கு புற்றுநோய் வரும், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் நோய்வாய்ப்படுவீர்கள், நீங்கள் மது அருந்தினால், நீங்கள் நான் அடிமையாகி மோட்டார் விபத்துக்களில் மக்களைக் கொன்றுவிடுவேன். எல்லா புள்ளிவிவரங்களும் இந்த முடிவுகளை சுட்டிக்காட்டுகின்றன, அவை தவறானவை அல்ல. ஆனால் நீங்கள் மிதமான பயிற்சி செய்தால் நம்பிக்கை இருக்கிறது. உண்மையில், இது ஒல்லியாகவும், மகிழ்ச்சியாகவும், புத்திசாலித்தனமாகவும் இருப்பதற்கான ரகசியம்…\nஓக் வயதான ஒயின்களில் மனிதர்களில் கொழுப்பு கல்லீரலைக் குறைக்கக்கூடிய ஒரு வகை அமிலம் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.\nமது உங்களை ஒல்லியாக மாற்றும்\nஓக் வயதான ஒயின்கள் எடை கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடும்\nமது அருந்துவது உடல் எடையை குறைக்க உதவும் என்று சொன்ன அந்த அற்புதமான தலைப்புச் செய்திகள் அனைத்தையும் நினைவில் கொள்கிறீர்களா நாங்கள் சில ஆராய்ச்சி செய்து விஞ்ஞானி நீல் ஷேவிடம் கேட்டோம் அவரது சமீபத்திய ஆய்வு மதுவில் உள்ள எலாஜிக் அமிலம் கொழுப்பு கல்லீரலைக் குறைக்க உதவுகிறது (உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணம் மற்றும் உடல் எடையை குறைக்க முடியவில்லை). 99.9% மதுவில் எலாஜிக் அமிலம் வேதியியல் ரீதியாக இல்லை. இருப்பினும், இது ஓக் பீப்பாய்களிலிருந்து எலகிடன்னின் வடிவத்தில் மதுவுக்கு மாற்றப்படுகிறது நாங்கள் சில ஆராய்ச்சி செய்து விஞ்ஞானி நீல் ஷேவிடம் கேட்டோம் அவரது சமீபத்திய ஆய்வு மதுவில் உள்ள எலாஜிக் அமிலம் கொழுப்பு கல்லீரலைக் குறைக்க உதவுகிறது (உடல் பருமனுக்கு ஒரு முக்கிய காரணம் மற்றும் உடல் எடையை குறைக்க முடியவில்லை). 99.9% மதுவில் எலாஜிக் அமிலம் வேதியியல் ரீதியாக இல்லை. இருப்பினும், இது ஓக் பீப்பாய்களிலிருந்து எலகிடன்னின் வடிவத்தில் மதுவுக்கு மாற்றப்படுகிறது ஓக் நீண்ட நேரம் வெளிப்படும், மேலும் எலாஜிக் அமிலம் மதுவில் கரைக்கப்படுகிறது. எனவே அடிப்படையில், நன்கு குவிக்கப்பட்ட ஒயின் ஒரு கிளாஸ் குடிப்பதால் கொழுப்பு-கல்லீரல் உடல்நலப் பிரச்சினைகளில் (உடல் பருமன் போன்றவை) ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்க உதவும். என்னை கடந்து கிரான் ரிசர்வா ரியோஜா ...\nநீங்கள் குடிக்கும்போது உங்களுக்கு நல்ல நேரம் கிடைத்ததாக நீங்கள் நினைத்தால் .. மாறிவிடும், உங்கள் மூளையில் ஒரு ரசாயன விஷயம் நடக்கிறது.\nஉங்கள் ஒயின் கல்விக்கான அனைத்து அத்தியாவசியமான கருவிகளையும் பெறுங்கள்.\nமது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்\nஆல்கஹால் உங்கள் மூளைக்கு செரோடோனின், டோபமைன் மற்றும் ஓபியாய்டு பெப்டைட்களை வெளியிடுகிறது\nவேதியியல் ரீதியாகப் பார்த்தால், ஆல்கஹால் செரோடோனின், டோபமைன் மற்றும் ஓபியாய்டு பெப்டைடுகள் உள்ளிட்ட பல நரம்பியக்கடத்திகள் வெளியீட்டைத் தூண்டுகிறது. இந்த இயற்கையான மூளை இரசாயனங்கள் பரவசம், வெகுமதி மற்றும் நல்வாழ்வு போன்ற இன்பமான உணர்வுகளை உருவாக்கும். நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் மிதமான குடிப்பழக்கத்தை கடைபிடித்தால், ஒவ்வொரு முறையும் நீங்கள் குடிக்கும்போது இந்த ரசாயன வெளியீட்டை உணருவீர்கள். இருப்பினும் நீங்கள் அதிகமாக குடித்தால் (அல்லது சிறப்பு மருந்துகளில் இருந்தால்) உங்கள் டோபமைன் மற்றும் செரோடோனின் அளவைக் குறைக்கலாம், அது உண்மையில் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். எனவே மீண்டும், மிதமான பயிற்சி செய்வது முக்கியம்.\nநீங்கள் மதுவுக்கு போதுமான புத்திசாலி ஆரோக்கியமான உணவைக் கொண்டவர்கள் மது அருந்துவதால் அறிவாற்றல் குறைவு.\nவயதானவர்களில் அறிவாற்றல் வீழ்ச்சியை மது தாமதப்படுத்துகிறது\nஆரோக்கியமான, சிவப்பு ஒயின் பழக்கமுள்ளவர்களுக்கு வயதானவுடன் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த ஒரு பெரிய ஆற்றல் உள்ளது. ஒரு 2014 ஆய்வில் 7,153 ஆண்கள் மற்றும் பெண்கள், சராசரி வயது 56, கவனம், கற்றல் மற்றும் நினைவகம் ஆகியவற்றில் 10 ஆண்டுகளில் சோதனை செய்தனர். ஆச்சரியப்படும் விதமாக, பெண்கள் குடிப்பவர்கள் கற்றல் மற்றும் கவனம் இரண்டிலும் விலகியவர்களை விட சிறப்பாக செயல்பட்டனர்.\nஎன்பதைக் கவனிக்க வேண்டியது அவசியம் மது அருந்தியவர்��ளும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டனர், சிறந்த படித்தவர்கள், அதிக உடற்பயிற்சி செய்தவர்கள், ஆரோக்கியமான உடல் எடையை வைத்திருந்தனர். எனவே… அடிப்படையில், சிவப்பு ஒயின் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். மேலும், அவர்களின் இயல்பான வரம்பை மீறி குடித்தவர்கள் குழுவின் மூளை சக்தியின் மிக உயர்ந்த சரிவைக் கொண்டிருந்தனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆம், மிதமான தன்மை முக்கியமானது.\nநான் எவ்வளவு மது குடிக்க வேண்டும்\nநல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் தினமும் மது அருந்தலாம், நீங்கள் பழக்கப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இல்லை. மேலும், நீங்கள் சிவப்பு, வெள்ளை அல்லது ரோஸை விரும்பினால் அது பெரிதாகத் தெரியவில்லை.\nபெண்கள்: ஒரு நாளைக்கு 1 கண்ணாடி\nஆண்கள்: ஒரு நாளைக்கு 2 கண்ணாடி\nஒரு கிளாஸ் ஒயின் 5 அவுன்ஸ் (~ 150 மில்லி)\nஒரே நாளில் இதை விட அதிகமாக நீங்கள் குடிப்பதைக் கண்டால், தேசிய ஆல்கஹால் துஷ்பிரயோகம் மற்றும் மதுப்பழக்கம் பெண்களுக்கு ஒரே நாளில் 3 பானங்களுக்கு மேல் இருக்கக்கூடாது (24 மணிநேர காலம்) மற்றும் ஆண்கள் ஒரு நாளைக்கு 4 பானங்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது. வாரம் முழுவதும் நுகர்வு பெண்களுக்கு வாரத்திற்கு 7 பானங்களுக்கு மேல் இருக்கக்கூடாது, ஆண்களுக்கு 14 க்கு மேல் இருக்கக்கூடாது என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.\nநாங்கள் பல ஆண்டுகளாக வைன் ஃபாலியில் மிதமான குடிப்பழக்கத்தை பராமரிக்க முயற்சிக்கிறோம். இந்த கட்டுரையைப் பொறுத்தவரை, நான் 3 வாரங்களுக்கு எனது குடிப்பழக்கத்தில் கவனம் செலுத்தினேன், மிதமான தன்மை மிகவும் இயல்பாகவே வருகிறது என்பதை உணர்ந்தேன். சரியாகச் செய்யும்போது, ​​அது சரியான மதுவைப் போல உணர்கிறது, ஆராய்ச்சி செய்தபின், ஏன் என்று என்னால் பார்க்க முடிகிறது. உங்கள் நடத்தை மாற்ற (மற்றும் உங்கள் நுகர்வு குறைக்க) எளிதான வழிகளில் ஒன்று அரை கண்ணாடி (3 அவுன்ஸ் / 75 மில்லி) பகுதிகளில் உங்களுக்கு சேவை செய்வதாகும். நீண்ட காலம் வாழ்ந்து வளருங்கள்… கனா.\nவேடிக்கையான வழியில் மதுவில் இறங்குங்கள்\n230+ பக்கங்கள் இன்போ கிராபிக்ஸ், தரவு காட்சிப்படுத்தல் மற்றும் ஒயின் வரைபடங்களுடன் மதுவுக்கு ஒரு காட்சி வழிகாட்டி உங்களை மது உலகிற்கு திறக்கிறது. ம���ு முட்டாள்தனம்: மதுவுக்கு அத்தியாவசிய வழிகாட்டி நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது மற்றும் புதிய ஒயின்களைக் கண்டறிய ஒரு அற்புதமான துணை.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nநியூயார்க் நகரில் வெளிப்புற உணவிற்கான 13 மது இலக்குகள்\nஇத்தாலிய ஒயின் பிராந்தியங்களின் வரைபடம்\nஅலறல் கழுகின் அரிய சுவை\nஉலகின் சிறந்த மது உற்பத்தி செய்யும் நாடுகள்\nடாம் சீவர், ஹால் ஆஃப் ஃபேம் பிட்சர் மற்றும் நாபா வின்ட்னர், 75 வயதில் இறக்கின்றனர்\nஅழகான லேக்ஸைட் காட்சிகள் கொண்ட 12 ஒயின் ரெஸ்டாரன்ட்கள்\nபரோசா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் ஒயின்கள்\nவானத்தில் பாதாள அறைகள்: கிரியேட்டிவ் நியூயார்க் நகர ஒயின் சேகரிப்புகள்\n5 காவிய ஒயின்கள் மற்றும் அவற்றின் மலிவு மாற்று\nமது மக்கள் எதிராக பீர் மக்கள்\nஸ்டீபன் ஸ்டாரின் டிரான்ஸ்போர்டிவ் ஐரோப்பிய உணவகம் நியூயார்க்கில் திறக்கிறது\nஅல்சேஸ் ஒயின் (w / வரைபடங்கள்) புரிந்துகொள்ளுதல்\nநாபா ஒயின் பிராந்தியம்: விரைவான மற்றும் அழுக்கு வழிகாட்டி\n3 லிட்டர் மது பாட்டில்\nஒரு கண்ணாடி மால்பெக்கில் எத்தனை கலோரிகள்\nமதுவுக்கு செயலில் உலர்ந்த ஈஸ்ட்\nசிவப்பு ஒயின் சல்பைட்டுகளைக் கொண்டிருக்கிறதா\nசிவப்பு ஒயின் ஒரு தொடங்குகிறது\nகனமான வரிசையில் சிவப்பு ஒயின்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/trisha/", "date_download": "2021-06-13T00:14:20Z", "digest": "sha1:S4DPOYTQ4U7XYNSUQCQUDQG3ELEMRZKT", "length": 9277, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "trisha Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nவிருது விழாவில் திரிஷா பின்னால் அமர்ந்துகொண்டு சைட் அடித்துள்ள இளம் நடிகர் – திரிஷாவே...\nதென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின்...\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் படத்தில�� இருந்து விலகிய திரிஷா – காரணம் தளபதி 65...\nதென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவர்...\n38வது பிறந்தநாளை கொண்டாடும் திரிஷா – 1999-ல் திரிஷாவை ‘மிஸ் மெட்ராஸ்’ ஆக்கிய அந்த...\nதமிழ் திரையுலகில் 'ஜோடி' என்ற படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து 'மௌனம் பேசியதே' என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. இது தான் நடிகை...\nபக்கத்து வீட்டு ஆன்டி ரோலுக்கு வேனா உன்ன கூப்புடுவாங்க – பிகில் பட நடிகையை...\nகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடிக்க கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் ரிலீஸ் ஆன முதலில் பிளாப் படம் போல தோன்றினாலும்...\nமத்தவங்கள பாராட்றதுல கொறஞ்சிற மாடீங்க – நயன்தாராவின் வீடியோவால் கடுப்பான திரிஷா ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக...\nஅந்த வீடியோவ சங்கர் சார் கிட்ட காட்டினோம், அவர் பாத்துட்டு இப்படி சொல்லிட்டாரு –...\nதென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின்...\nஉள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள திரிஷா – இப்படி எல்லாம் கூடவா போஸ் கொடுத்திருக்காங்க.\nதென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஆரம்பத்தில் படங்களில் துணை கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். பின்...\nபண்ண இப்படி திருமணம் பன்றேன் – இல்லனா சிங்கிளாவே இருந்துட்டு போறேன். திரிஷா பளீர்...\nதமிழ், தெலுங்கில் சில வருடங்கள் முன்னர் வரை நம்பர் 1 நடிகையாக இருந்தவர் த்ரிஷா. பல புதுமுகங்களின் வரவால் கடந்த சில வருடங்களாக அவருடைய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடித்தது. அதனால்...\nநடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் மீது போலீசில் மோசடி வழக்கு.\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி ந��ிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவின் முன்னாள் காதலரும் திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்....\nஎன் வாழ்க்கையை மாற்றிய நாள் – திரிஷா பதிவிட்ட அரிய புகைப்படம் – என்ன...\nதமிழ் திரையுலகில் 'ஜோடி' என்ற படத்தில் மிகச் சிறிய வேடத்தில் நடித்தவர் நடிகை த்ரிஷா. இதனைத் தொடர்ந்து 'மௌனம் பேசியதே' என்ற படத்தில் நடித்தார் த்ரிஷா. இது தான் நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/f37-forum", "date_download": "2021-06-12T23:02:17Z", "digest": "sha1:JAFZHY4YNWLFJWVNBSGCDWOPN2MEQ6FT", "length": 13156, "nlines": 249, "source_domain": "tamil.darkbb.com", "title": "பயனுள்ளக் குறிப்புகள்", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: பயனுள்ளக் குறிப்புகள்\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்...\nபெண்கள் அதிகம் சிரிப்பது ஏன் : ஆய்வில் சுவாரசிய தகவல்\nமழை நேரங்களில் மின் விபத்துகள்\nநன்றாக தூங்கினால் தொல்லைகள் தீரும் : ஆய்வில் தகவல்\nபரத நாட்டியம் - சில குறிப்புகள் ..\nமனித உடல் பற்றிய ஆச்சரியத் தகவல்கள்\nகவனக் குறைவுக்குக் காரணம் என்ன\nஏன் நாம் அதிர்ச்சி சம்பவங்களை மறப்பதில்லை\nஉங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா\nபாதம் காக்கும் பத்து வழிமுறைகள்\nஉற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.\nகோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும்...\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்புகள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/08/26/itc-topples-tcs-become-india-s-most-admired-company-002990.html", "date_download": "2021-06-12T22:35:03Z", "digest": "sha1:FVAYWC37GST4TTF2A72QQW6QS5YUPRIN", "length": 24632, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ஐடிசி!! ஃபார்சூன் இதழ் | ITC topples TCS to become India's most admired company - Tamil Goodreturns", "raw_content": "\n» டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ஐடிசி\nடிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ஐடிசி\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்க���ை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: புகையிலை மற்றும் நுகர்வுப் பொருட்களைத் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி, நாட்டில் அனைவராலும் அதிகம் பாராட்டப்படும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது என ஃபார்சூன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டாடா குழுமத்தின் மிக முக்கிய கிளை நிறுவனமான டிசிஎஸ் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.\nஇவ்வருடம் டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இப்பட்டியலில் இவ்வருடம் புதிதாக காக்னிசன்ட், பிர்லா குழும நிறுவனமான ஐடியா செல்லுலர், ராஜ்தானி பவர் என 19 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.\n2014 ஆம் ஆண்டிற்கான ஃபார்சூன் அதிகம் பாராட்டப்படும் நிறுவன பட்டியலில், ஐடிசி நிறுவனம் முதல் இடத்திலும், அதற்கடுத்தபடியாக, கட்டுமான நிறுவனமான லார்ஸன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனமும், மூன்றாவது இடத்தில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனமும், அடுத்து கார் தயாரிப்பாளரான மாருதி சுஜுகி நிறுவனமும் கடைசியாக ஐந்தாவது இடத்தில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் இடங்களைப் பிடித்துள்ளன.\n2013 ஆம் ஆண்டின் பட்டியலை ஒப்பிடும்போது, டிசிஎஸ் முதலிடத்திலும், ஹிந்துஸ்தான் யுனிலிவர் இரண்டாம் இடத்திலும், ஐடிசி மூன்றாம் இடத்திலும், இன்ஃபோசிஸ் நான்காம் இடத்திலும் எஸ்பிஐ வங்கி அதே ஐந்தாம் இடத்திலும் இருந்தன. டிசிஎஸ் இந்த வருடம் ஆறாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமேலும் இந்த வர்த்தகச் செய்தி இதழ், இந்த வருடம் இவ்வருடம் 19 புதிய நிறுவனங்கள் நுழைந்துள்ளதகவும், இதில் ஜிஎம்ஆர் இன்ஃப்ரா, ஷபூர்ஜி பல்லோஞ்ஜி, ஐடியா செல்லுலர், பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவர் (பிஆர்பிஎல்), காக்னிசன்ட் மற்றும் அப்பாட் ஃபார்மா ஆகியவை இதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த பட்டியல், ஹே குழுமத்தின் கூட்டுமுயற்சியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.\nதுறைவாரியான தரவரிசைப் பட்டியலில், பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி ( 22) முதலிடத்தை பிடித்துள்ளது, அதை தொடர்ந்து டாடா பவர்(27), பிஆர்பிஎல்(35), பவர்க்ரிட் அண்ட் பிஎஸ்இஎஸ் யமுனா பவர் ஆகியவை முதல் ஐந்து இடங்களையும் பிடித்தன. இவற்றைத் தொடர்ந்து என்பிசிஐஎல், அதானி பவர், என்ஹெச்பிசி, சிஇஎஸ்சி, குஜராத் மாநில மின்கழகம், சுஸ்லான் பவர், கல்பதரு பவர் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் குஜராத் உஜ்ரா விகாஸ் நிகாம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.\nவோடஃபோன் இந்தியா முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலர், டாட்டா கம்யுனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ், ஏர்செல், டாட்டா டெலிசர்விசஸ், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல், எம்டிஎஸ், டுலிப் டெலிகான் மற்றும் யுனிநார் ஆகியவை இடம்பிடித்துள்ளன.\nஅப்போலோ ஹாஸ்பிடல்ஸ் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து அப்பாட் இந்தியா, ஜிஎஸ்கே ஃபார்மா, காடிலா, சன் ஃபார்மா, சிப்லா மற்றும் ரான்பாக்ஸி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசிகரெட் விலை உயர அதிக வாய்ப்பு.. மத்திய அரசின் முக்கிய திட்டம்..\nஐடிசி-யின் தரமான சம்பவம்.. ஓரே மாதத்தில் 25% வளர்ச்சி..\nலாபத்தில் 20% வீழ்ச்சி.. 3,232 கோடி லாபம் கண்ட ஐடிசி.. \nரிலையன்ஸ் தான் பர்ஸ்ட்.. 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.74,240 கோடி அதிகரிப்பு..\nITC மார்ச் 2020 காலாண்டு முடிவுகள்\nஐடிசி புதிய திட்டம்.. விவசாயிகளுடன் கூட்டணி..\nரூ.2,000 கோடி-க்குச் சன்ரைஸ் நிறுவனத்தை வாங்கும் ஐடிசி..\nITC பங்குகள் விற்பனை.. மொத்தமாகக் கைகழுவும் மத்திய அரசு..\nபுண்பட்ட ��னதை இனி புகைவிட்டு கூட ஆத்த முடியாது.. சிகரெட் விலை 20% உயர்வு..\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nகால் கிலோ சாக்லேட் 1 லட்சம் ரூபாயா..\n இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nRead more about: itc tcs tata larsen and toubro fortune hindustan unilever maruti suzuki sbi ஐடிசி டிசிஎஸ் டாடா லார்சன் அண்ட் டூப்ரோ ஹிந்துஸ்தான் யூனிலீவர் மாருதி சுசுகி பாரத ஸ்டேட் வங்கி\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/pak-test-fired-shaheen-1-ballistic-missile.html", "date_download": "2021-06-12T22:28:43Z", "digest": "sha1:ZA5ZT6EJWBX2OF5JPPAXE5L3XMBLTSSF", "length": 6066, "nlines": 43, "source_domain": "tamildefencenews.com", "title": "சீண்டுகிறதா பாக் ?அணுஏவுகணை சோதனை மேற்கொண்ட பாகிஸ்தான் – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஅணுஏவுகணை சோதனை மேற்கொண்ட பாகிஸ்தான்\nComments Off on சீண்டுகிறதா பாக் அணுஏவுகணை சோதனை மேற்கொண்ட பாகிஸ்தான்\n900கிமீ தூரம் வரை செல்லக்கூடிய சஹீன்-1ஏ என்ற பலிஸ்டிக் அணு ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதிநவீன வழிகாட்டு கருவிகளுடன் இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக ��ாக்கும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.இந்த சோதனையை பாக்கின் மூத்த அதிகாரிகள் பலர் பார்வையிட்டுள்ளனர்.\nஇந்த சோதனைக்கு பாக் பிரதமர் இம்ரான் மற்றும் பாக் தலைவர் அல்வி ஆகியோர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nகடந்த மாதம் 290கிமீ செல்லக்கூடிய கஸ்நாவி என்ற பலிஸ்டிக் ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/prioritize-contract-employees-as-per-hc-order", "date_download": "2021-06-13T00:31:48Z", "digest": "sha1:ZMHKDXS322XSDDBXUW3MD73RDGDRW4JM", "length": 8427, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குக\nசிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nகோவை, டிச. 26 – உயர்நீதிமன்ற உத்தரவின்படி பல ஆண்டுகளாக ஒப்பந்த பணி யில் பணியாற்றும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திடக்கோரி கோவையில் வியாழனன்று சிஐ டியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகாலம் அத்துக்கூலிக ளாக ஒப்பந்த பணியில் உள்ள ஊழியர்களை நிரந்தர பணியா ளர்களாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைய��� முன் வைத்து சிஐடியு தொழிற்சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கோவை மாநக ராட்சியில் 500க்கும் மேற்பட்ட துப்புரவு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு நேர்கா ணல் நடைபெற்றது. இதில் ஆயி ரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக இந்த துப் புரவு பணிக்கு ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது. இந்நிலையில் சிஐடியு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னு ரிமை தர வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து துப்புரவு தொழி லாளர்களின் நியமனத்தை நிறுத் திவைக்கவும், ஒப்பந்த ஊழியர்க ளுக்கு முன்னுரிமை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சியின் கவனத்தை ஈர்க் கும் வகையில் வியாழனன்று சிஐ டியு ஊரகவளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் தலை மையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். கோரிக்கை கள் குறித்து சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் கணேசன், ராஜக்கனி, செல்வராஜ் மற்றும் ஏராளமான துப்புரவு தொழிலாளர் கள் பங்கேற்று கோரிக்கை முழக் கங்களை எழுப்பினர்.\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குக\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படு���் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/assistant-central-intelligence-officer-grade-ii/", "date_download": "2021-06-12T22:33:42Z", "digest": "sha1:IQ5DNIDINCU66RTVXPQSHWIHXFC3XXN7", "length": 11798, "nlines": 216, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய உளவுத் துறையில் வேலை வாய்ப்பு! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய உளவுத் துறையில் வேலை வாய்ப்பு\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய உளவுத் துறையில் வேலை வாய்ப்பு\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் அதிகாரி பிரிவில் 2000 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nவயது: விண்ணப்பிக்க விரும்புவர்கள் 9.1.2021 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.\nதேர்ச்சி முறை: டயர் 1 (100 மதிப்பெண்கள்), டயர் 2 (50 மதிப்பெண்கள்) என இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தேர்வு ஒரு மணி நேரம் நடக்கும்.\nபணியிடம்: தேர்வு செய்யப்படுபவர்கள் நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பணியமர்த்தப் படலாம்.\nதேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி\nவிண்ணப்பக்கட்டணம்: ரூ.600. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.\nPrevious காலேஜை திறந்துடு அரசே- மாணவர் சங்கம் எச்சரிக்கை\nNext பரோடா வங்கியில் தீயணைப்பு அதிகாரி & பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு\nQS உலக பல்கலைக்கழக தரவரிசை 2022 பட்டியலில் எட்டு இந்திய பல்கலைகழகங்கள்\nஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகளை தொடங்கலாம்- கல்வித்துறை அறிவிப்பு\nஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செ���் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfox.com/2021/06/11/7-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2021-06-12T23:07:46Z", "digest": "sha1:YI2BDE5GS4AVZFSP2BYPXE756D637MWQ", "length": 7400, "nlines": 66, "source_domain": "www.tamilfox.com", "title": "7 வயதில் ஆடு மேய்க்கச் சென்று கொத்தடிமையான சிறுவன்: மீட்டுத்தர தாய் கோரிக்கை – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\n7 வயதில் ஆடு மேய்க்கச் சென்று கொத்தடிமையான சிறுவன்: மீட்டுத்தர தாய் கோரிக்கை\nகுடும்ப வறுமையால் ஆடு மேய்க்க சென்ற சிறுவன், கொத்தடிமையாக சிக்கி தவித்ததைப் பார்த்த சிறுனின் தாய் சிறுவனை மீட்டுதரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளார்.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அம்மனூர் பெரியாச்சி கொல்லையிலிருந்த சிறுவன் மணிமாறனை கடந்த 2016ஆம் ���ண்டு ஆடு மேய்க்க காரைக்குடியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் அழைத்துச் சென்றுள்ளார். தந்தை தேவராஜன் உயிரிழந்த நிலையில் சகோதரனுடன் நிர்கதியான தாய் லட்சுமியின் கண்ணீரை துடைக்க 12 வயது சிறுவன் மணிமாறன் 3-வது படித்துக் கொண்டிருந்த போது பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, குடும்பத்தின் வறுமையை போக்க ஆடு மேய்க்க சென்றுள்ளான்.\nஆனால், அழைத்துச் சென்ற நாகராஜோ பின்னர் வேறு ஒருவருக்கு சிறுவனை கொத்தடிமையாக விற்றதாக கூறப்படுகிறது. தற்போது 12 வயதே ஆகும் நிலையில், இந்த வயதிலேயே கடன், ஏமாற்றம், பட்டினி, கடின உழைப்பு என அனைத்தையும் சந்தித்துள்ளதை அறிந்த சிறுவனின் தாய் லட்சுமி சிறுவனை மீட்டுத்தர கோரிக்கை கண்ணீர் மல்க கோரிக்கை வைத்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM\nபீகாரில் டி.எஸ்.பி ஆன முதல் இஸ்லாமிய பெண்… யார் இந்த ரசியா சுல்தான்\nகேரளாவில் மேலும் 14,233 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஜூன் 18ல் மருத்துவர்கள் போராட்டம் – காரணம் இது தான்\nஅஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் அப்டேட்… லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, லிங்குசாமியின் தெலுங்கு படத்தில் வில்லனா,,, ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… ; மறுப்பு தெரிவிக்கும் மாதவன்… கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. கொரோனா தடுப்பு பணிக்காக மலையாளப்பட தயாரிப்பாளர் ஒரு கோடி நிதியுதவி…. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. ‘பட்டா’ (Patta) இந்திப் படத்தில் ஹீரோவாகும் ஸ்ரீசாந்த்….. சோனி லைவ் தமிழ் ஹெட்டாக தனஞ்செயன் நியமனம்….\nசீனாவில் மீண்டும் கொரோனா தொற்று – புதிதாக 35 பேருக்கு பாதிப்பு\nகொரோனா பரவல் பற்றி ஐ.சி.எம்.ஆர். ஆய்வு\nஉலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது – அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/34875-fresh-covid-19-cases-in-tamilnadu-a-single-day.html", "date_download": "2021-06-12T23:34:55Z", "digest": "sha1:6YQ5UCFR7FM2BHO67KTDYASH2EPJBRQT", "length": 12375, "nlines": 163, "source_domain": "news7tamil.live", "title": "தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nமுக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்\nதமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 16 லட்சத்து 99 ஆயிரத்து 225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 2 லட்சத்து 53 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 14 லட்சத்து 26 ஆயிரத்து 915 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nகொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் 6297 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 91 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 6266 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். செங்கல்பட்டில் 2216 பேருக்கு புதி��ாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 811 பேருக்கும் திருவள்ளூரில் 1778 பேருக்கும் திருச்சியில் 1459 பேருக்கும் கோவையில் 3250 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.\nகொரோனா பாதிப்புகொரோனா வைரஸ்தினசரி கொரோனாCoronavirus\nபேரறிவாளனுக்கு 30 நாள் பரோல்: முதல்வர் உத்தரவு\nடவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு\nஎழுவர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்\nகொரோனா குணமடைய காயத்ரி மந்திரம், சுவாச பயிற்சி பலனளிக்குமா ஆராய மத்திய அரசு நிதி உதவி\n“திமுகவில் குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே பதவி”-எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/bcci-to-conduct-remaining-matches-of-ipl-in-uae.html", "date_download": "2021-06-12T23:41:59Z", "digest": "sha1:UJBABFB74V35LXWZ2DMHX4UV255QPC44", "length": 13658, "nlines": 176, "source_domain": "news7tamil.live", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு! | News7 Tamil", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு\nமுக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு\nஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: பிசிசிஐ முடிவு\nகொரோனா 2 ஆம் அலை தீவிரம் காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nகொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்ததால், ஊரடங்கு விதிமுறைகளும் தளர்த்தப்பட்டன. இதனால் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் உள்நாட்டிலேயே நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, 14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. 29 போட்டிகள் முடிந்த நிலையில், வீரர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், தேதி குறிப்பிடாமல் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், எஞ்சிய போட்டிகளை எங்கு நடத்தலாம் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இன்று ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, மீதமுள்ள போட்டிகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன\nஇந்திய கிரிக்கெட் வாரியம்ஐக்கிய அரபு அமீரகம்ஐபிஎல் 2021BCCIIPL 2021UAE\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கமல்ஹாசன்\n12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்\nபேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூ���ிய சிகிச்சை மையம்: அமைச்சர் செந்தில் பாலாஜி\nநீட் தொடர்பான வீடியோவை நான் பதிவிடவில்லை: அமைச்சர் க.பாண்டியராஜன் மறுப்பு\n“தமிழகத்தில் அதிமுக ஆட்சியே தொடர வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்” :ஜி.கே.வாசன்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செ��லாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-06-12T23:51:50Z", "digest": "sha1:OQVMYSXNPKWR7GMZATECFH3C4ZTFH7X6", "length": 8506, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். கே. சந்திரசேகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது\nமரோலி கிருஷ்ணையா சந்திரசேகரன் (Maroli Krishnayya Chandrashekaran; செப்டெம்பர் 4, 1937 – சூலை 2, 2009) சேகர் என்றும் எம்.கே.சி என்றும் அறியப்பட்ட இந்திய விலங்கியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் காலவுயிரியல் எனும் அறிவியல் படிப்பிற்கான அடித்தளமிட்டவர் ஆவார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினராகவும், மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பத்துறையின் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை 1979 ஆம் ஆண்டு பெற்றார்.[1][2]\nதமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களை விலங்கியலில் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினை விலங்கியலில் பெற்றார். உயிரிஅறிவியல் சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக 1991 முதல் 1997 வரையும், இரெசொனன்ஸ்: அறிவியல் கல்வி சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக 2003 முதல் 2005 வரை பணியாற்றினார்.[3][4][5]\nமாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2021, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/supreme-court-directs-to-close-petitions-qad7nv", "date_download": "2021-06-13T00:25:03Z", "digest": "sha1:MWIYXFPLGDPGJVAEJ6QT3UNLWGJNIIDI", "length": 9980, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி விளம்பரம் தேடுகிறீர்களா.? மனுதாக்கல் செய்தவருக்கு உச்சநீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு | Supreme Court directs to close petitions", "raw_content": "\nடாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி விளம்பரம் தேடுகிறீர்களா. மனுதாக்கல் செய்தவர���க்கு உச்சநீதிமன்றம் அதிர்ச்சி உத்தரவு\nஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை போட்டு கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் நாளை திறக்கப்பட உள்ளன.\nடாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை 11 மணிக்கு விசாரித்தது. நீதிபதிகள் எல். நாகேஸ்வர் ராவ், சஞ்சய் கிஷான் கௌல், பூஷண் ராமகிருஷ்ண கவாய் ஆகியே மூன்று பேர் அமர்வு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசின் சார்பில், வைக்கப்பட்ட வாதத்தில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தின் வருவாய்க்கு டாஸ்மாக் முக்கியம். டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக வேறு துறைகள் மூலம், இந்த வருவாயை ஏற்படுத்த 4 முதல் ஐந்தாண்டு காலம் ஆகலாம். ஆன்லைனில் மது விற்க முடியாது. அவ்வாறு செய்தால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் ஆன்லைன் சாத்தியம் கிடையாது என தமிழக அரசு வாதிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்ட முடியாது நிலையில் அரசு எல்லை பாதுகாப்பு மிக அவசியமாக கருதப்படுகிறது’’என வாதிடப்பட்டது.\nஇதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நாளை கடைகள் திறக்கபட உள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. விளம்பர நோக்கில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி அபராதம் ��ிதித்துள்ளது.\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nநேரத்துக்கு ஒரு முடிவு எடுக்கும் பச்சோந்தி திமுக... மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய ஓ.பி.எஸ்...\nடாஸ்மாக் திறக்கப்போறாங்கன்னு சந்தோஷப்பட்ட பிரபல நடிகை... ஒற்றை ட்வீட்டால் உருவான குழப்பம்...\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-requests-central-government-to-safe-gaurd-indian-labours-in-other-countries-q8kb9o", "date_download": "2021-06-12T23:30:19Z", "digest": "sha1:RP4HCAMXS7JRKWIX5D2NOVIY6YAJHONM", "length": 10345, "nlines": 72, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளிநாடுகளில் வாடும் இந்திய தொழிலாளர்களையும் காப்பாத்துங்க..! மத்திய அரசுக்கு நினைவூட்டிய வைகோ..! | vaiko requests central government to safe gaurd indian labours in other countries", "raw_content": "\nவெளிநாடுகளில் வாடும் இந்திய தொழிலாளர்களையும் காப்பாத்துங்க.. மத்திய அரசுக்கு நினைவூட்டிய வைகோ..\nவளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா கொள்ளை நோய் தடுப்பு காலத்தில் கோ��ிக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்\nகொரோனா வைரஸ் நோயின் தீவிரத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை காக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கையில், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation-ILO) உலகின் தற்போதைய பொருளாதாரச் சூழல் பற்றி ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் முறைசாரா தொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.எல்.ஓ. கூறி இருக்கிறது. இந்தியாவில் முறைசாரா தொழில்களில் 90 விழுக்காடு பணிபுரியும் 40 கோடி தொழிலாளர்கள் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் மிக மோசமான வறுமைக்குள் விழுவதற்கான ஆபத்து இருப்பதாகவும் ஐ.எல்.ஓ. அறிக்கை எச்சரித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான இந்தக் காலகட்டத்தில், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பணியிடங்கள் மூடப்பட்டு இருப்பதால், உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்களில் 81 விழுக்காடு பேர், அதாவது 5 இல் 4 பேர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nகொரோனா காரணமாக சுற்றுலா, விமானப் போக்குவரத்து, உணவகங்கள், விடுதிகள், உற்பத்தித் துறை, ஊடகம், பொழுதுபோக்கு போன்ற துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டிலுமே தொழிலாளர்களும், வணிகமும் மிக மோசமான சூழலை எதிர் கொண்டிருக்கின்றன என்று பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கய் ரய்டர் (Guy Ryder) தெரிவித்து இருக்கிறார். வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழ்கின்ற இந்தியத் தொழிலாளர்கள் நலன்களையும் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனவே கொரோனா கொள்ளை நோய் தடுப்பு காலத்தில் கோடிக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் நலனைக் காக்க மத்திய, மாநில அரசுகள் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nதயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் ���ழங்கப்பட்டது\nஅடுத்த 2 மாதங்களுக்கு பொதுமக்கள் உஷாரா இருக்க வேண்டும்.. லாவ் அகர்வால் எச்சரிக்கை..\n#BREAKING 11ம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..\nதிமுக ஆட்சியில் கொரோனா உயிரிழப்புகள் 4 மடங்கு அதிகரிப்பு.. தடுப்பூசியிலும் தோல்வி.. ஜெயக்குமார் சரவெடி..\nகடுமை காட்டும் உயர்நீதிமன்றம்... கனிவுகாட்டும் காவல்துறை... மு.க.ஸ்டாலினிடம் இருந்து வந்த உத்தரவு..\nஒன்றிய அரசு அழைக்கும் பின்னணியில் திராவிட நாடு பிரிவினை.. தொடர்ந்தால் 5 மாதத்தில் தேர்தல்\n#ENGvsNZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் 4 அதிரடி மாற்றங்கள் நியூசி., & இங்கி., அணிகளின் உத்தேச ஆடும் லெவன்\nஊராட்சி நூலகங்களில் முரசொலி நாளிதழை வாங்கியே தீரணும்.. கட்டாயப்படுத்தும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்\nதாடியை ஷேவ் செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு 100 ரூபாயை அனுப்பிய டீக்கடைக்காரர்..\nதமிழகத்தில் அடுத்த நூறு நாட்களில் இதெல்லாம் நடக்கப்போகுதா..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/this-famous-actor-wants-to-marry-only-nayanthara/", "date_download": "2021-06-13T00:30:47Z", "digest": "sha1:FEJHVK2EC54OO5U35BIRRI6ANKGKQPRS", "length": 8016, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிரபல நடிகர் ..! - யார் தெரியுமா..? - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிரபல நடிகர் ..\nநயன்தாராவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் பிரபல நடிகர் ..\nஇயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் “கோலமாவு கோகிலா” லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியாகி இருந்தது.\n“கல்யாண வயசு” என்ற அந்த பாடலில் யோகி பாபு நயன்தாராவிடம் காதலை சொல்வது போல காட்சி அமைக்கபட்டிருந்தது. வெளியான சில நாட்களிலேயே அந்த பாடல் யூடியூபில் படு ட்ரேடண்டாகியது. மேலும் இந்த பாடலில் நடித்துள்ள யோகி பாபுவிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.\nஇந்நிலையில் தமிழில் “சதுரங்க வேட்டை ” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் நட்டி நடராஜன் இந்த பாடலை குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். ஒளிப்பதிவாளரான இவர் தமிழ் ,இந்தி , மலையாளம் போன்ற மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார். 2002 விஜய் நடிப்பில் தமிழில் வெளியான “யூத் ” படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nகட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்.. இல்ல கட்டிணவனுக்கு கை குடுக்கணும்… all the best yogi Babu … try ur best…:)))\nசமீபத்தில் “கோலமாவு கோகிலா” படத்தில் வரும் கல்யாண வாயசு பாடலை கண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் யோகி பாபுவை வாழ்த்தியுள்ளார். மேலும் அந்த பதிவில் கோலமாவு கோகிலாவாக நடித்திருக்கும் நயன்தாராவை குறிப்பிட்டு “கட்டுனா கோலமாவு கோகிலாவ கட்டணும் இல்லை கட்டியவனுக்கு கை கொடுக்கனும் ‘என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஅப்படி ஒரு கட்அவுட் எனக்கு தேவ இல்ல.. மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு. மேடையில் கண்ணீர் விட்ட சிம்பு.\nNext articleஜூலியை மரண கலாய் கலாய்த்த நடிகை கஸ்தூரி.. எதற்கு தெரியுமா..\n’விஷால் பிரச்சனை பிஸ்கோத்து மேட்டர்’ – விஷாலின் பத்திர புகாருக்கு தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரி கூல் பதில்.\nசோனியா அகர்வாலுடன் நடித்த சீரியலின் புகைப்படத்தை பதிவிட்ட சீரியல் நடிகை நீபா.\nPSBB ஆசிரியரை தூக்கில் போட சொன்ன விஷால் – விஷால் மீது பாலியல் புகார் கூறிய காயத்ரி ரகுராம்\nமகளுடன் நீச்சல் உடையில் போஸ் – இந்த வயதிலும் கிளாமரில் தூக்கல் காட்டிய விஜய்...\nஉடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ள மீனா. லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/technology/your-phone-usage-will-tells-about-you-simple-quiz/", "date_download": "2021-06-12T22:49:06Z", "digest": "sha1:DLVMXFB2HDHFGBO73CT322K3HLYGOZXD", "length": 19435, "nlines": 300, "source_domain": "tamilnadunow.com", "title": "உங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்... செக் பண்ணலாமா? - Tamilnadu Now", "raw_content": "\nவிபத்தில் இறந்த அமெரிக்க நடிகர் கெவின் கிளார்க் - யார் இவர்\nமறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் ஃபிளாட் மேட் கைது\nஉங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்... செக் பண்ணலாமா\nஉங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்… செக் பண்ணலாமா\nஉங்கள் போன் யூஸேஜ் உங்களைப் பற்றி சொல்லிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். செக் பண்ணலாமா\nஸ்மார்ட்போன்கள் இல்லாத நிலையை நினைத்தே பார்க்க முடியாத சூழலில் நான் இன்றைக்கு இருக்கிறோம். பெண்கள் தினசரி 600 நிமிடங்கள் வரை போனைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது ஒரு ஆய்வு. அதேபோல், ஆண்களின் தினசரி போன் பயன்பாடு என்பது சராசரியாக 459 நிமிடங்கள் என்றும் தரவுகள் இருக்கின்றன. நாம் பெரும்பாலும் இ-மெயில் அனுப்புவது, சமூக வலைதளங்களை அலுவலகரீதியாகப் பயன்படுத்துவது போன்றவற்றுக்காக போனைப் பயன்படுத்தினாலும், பெர்சனல் அக்கவுண்டுகளில் வெறும் சஃர்பிங்குக்காகத்தான் அதிக நேரத்தை போனுடன் செலவிடுகிறோம்.\nஉங்கள் போன் யூஸேஜ் உங்களைப் பற்றி சொல்லிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். செக் பண்ணலாமா\nAlso Read – இந்த 7 விஷயங்களை நீங்கள் கூகுளில் தேடக் கூடாது… ஏன்\n1 உங்க போன் ஒருநாளைக்கு எத்தனை முறை பேட்டரி லோ என்கிற நிலைக்குப் போகும்\nபேட்டரி லோவுக்கே போக விடமாட்டேன்\n2 எவ்வளவு நேரத்துக்கு ஒருதடவை உங்க போனை செக் பண்ணுவீங்க\nஒரு நிமிஷத்துக்கு ஒண்ணு, ரெண்டு தடவையாவது செக் பண்ணிடுவேன்\nஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை\nபல மணி நேரம் கூட செக் பண்ணாம இருந்ததுண்டு\n3 ஒரு தடவை போனை எடுத்தால் குறைந்தபட்சம் எவ்வளவு நேரம் தொடர்ச்சியா யூஸ் பண்ணுவீங்க\nநேரத்தை கரெக்டா சொல்ல முடியாது\nகுறைஞ்சது அரை மணி நேரமாவது யூஸ் பண்ணுவேன்\nநோட்டிபிகேஷன் செக் பண்ணிட்டு வைச்சுடுவேன்\n4 நள்ளிரவுக்கு மேல போன் பயன்படுத்துவீங்களா\nபல நேரங்கள்ல அதுதான் வழக்கம்\nநள்ளிரவு தாண்டி கண்டிப்பா யூஸ் பண்ண மாட்டேன்\n5 உங்க போனை சார்ஜ் போட்டபடியே யூஸ் பண்ணுவீங்களா\nரொம்பவும் ரேரா அவசரம்னா மட்டும் பண்ணுவேன்\nபோன் சார்ஜ் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ணுவேன்\n6 நோட்டிபிகேஷன் எல்லாத்தையும் செக் பண்ணுவீங்களா\nஎந்த நோட்டிபிகேஷன் வந்தாலும் உடனே பார்த்துடுவேன்\n7 ஒரு நாளைக்கு எவ்ளோ கால்ஸ், மெசேஜஸ் வரும் உங்களுக்கு\nகுறைந்தபட்சம் 10 கால் - 20 மெசேஜுக்கு மேல வரும்\nஉங்க போன் யூஸேஜ் உங்களைப் பத்தி சொல்லிடும்... செக் பண்ணலாமா\nபாஸ் உங்க போன் யூஸே��் ரொம்பவே அதிகம்... சூதானமா இருங்க\nநீங்க மன அழுத்தத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கு. சோ போன் யூஸேஜைக் கொஞ்சம் குறைச்சுக்கிறது நல்லது. போன் இல்லாம இருக்கவே முடியாது என்கிற நிலைமைல நீங்க இருக்கீங்க... பத்திரம் பாஸ்.\nஉங்க போன் யூஸேஜ் மாடரேட் லெவல்ல இருக்கு பாஸ்\nபோனோட முக்கியத்துவத்தை சரியா புரிஞ்சு வைச்சுக்கிட்டு யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க. உங்க டெய்லி போன் யூஸேஜ் நேரம் கூடாமப் பார்த்துக்கோங்க.\nதேவைதான் போன் யூஸேஜை முடிவு பண்ணும்னு நம்புற ஆள் நீங்க. வாழ்த்துகள் பாஸ்\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழ��திப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2776.html", "date_download": "2021-06-12T23:09:25Z", "digest": "sha1:7FQQDDKVMKEHPDJGQMKGTXC4N5XL2FAR", "length": 57348, "nlines": 397, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: விஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர கடவுள் சக்தியால் அல்ல!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொ���்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறு��் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீற���ட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nவிஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர கடவுள் சக்தியால் அல்ல\nபத்திரிகைத் துறை என்பது பெரும் வியாபாரத் துறையாக வியாபித்து விட்டது ஒன்றுக்கொன்று போட்டிக் கடையாக ஆகிவிட்டன.\nநாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்பது நம் நாட்டுப் பழமொழி அதையொட்டி அறிவியல் கண்டுபிடித்த இந்தத் துறை அறிவியலுக்கு விரோதமான மூடச் சரக்குகளை மக்களின் பக்திப் போதையைப் பயன்படுத்தி அவர்களின் தலையில் கட்டுவதிலே போட்டா போட்டி\nஉணவு விடுதியில் இன்றைய ஸ்பெஷல் வான்கோழி பிரியாணி என்று போடுவதுபோல, ஆன்மீக ஸ்பெஷல் என்று இணைப்புகளை வெளியிடுகின்றன ஏடுகள் இதழ்கள்\nகுறுக்குவழியில் கோபுரத்தின் உச்சிக்குச் செல்லவேண்டும் என்ற பேராசையை வளர்த்து வைத்துள்ள பக்த கே()டிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகின்றனர். கடன் தீர்க்கும் விநாயகர், கல்யாண வரம் தரும் தலம் என்றெல்லாம் தல புராணங்களை உலாவவிடுவார்கள்.\nஅப்படி வெளியிடும் இதழுக்கு ஸ்பான்சர் செய்ய முன்வரும் வியாபாரிகளும் உண்டு.\nகல்கி வெளியிட்ட (28.6.2009) அப்படிப்பட்ட ஒரு இதழின் அட்டைப் படம் தெவிட்டாத தேரழகு\nஉள்ளே அதுபற்றிய வருணனை. திருவாரூர் தேரழகு; திருவிடைமருதூர் தெருவழகு; மன்னார்குடி மதிலழகு; வேதாரண்யம் விளக்கழகு இப்படி எதுகை மோனையுடன் விளக்கங்கள்.\nமுன்பெல்லாம் திருவாரூர் தேர் எப்படி அசைந்து வந்தது. வடம் பிடிப்பவர்கள் படாதபாடு-படுவார்கள் என்றெல்ல��ம் வருணித்துவிட்டு, இப்பொழுது என்ன நடக்கிறதாம் அதையும் கல்கி வாயாலேயே கேட்போமே\nதிருச்சி பெல் நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் முயற்சியால் தற்போது இரும்புச் சக்கரங்களும், ஹைட்ராலிக் பிரேக்கும் பொருத்தப்பட்டு, முட்டுக்கட்டை, உலுக்கு மரம் இவற்றின் உதவியின்றி தேரோட்டம் நடைபெறுகின்றது. கிரீஸ் தடவப்பட்ட இரும்புப் பலகைகளின்மேல் தேரை நிற்க வைத்து, புல்டோசரால் ஓர் இடி இடித்து ஒரு தள்ளு தள்ளினாலே தேர் குலுங்கிக் கொண்டு திரும்பி விடுகிறது. ஆர்வத்தால் மக்கள் வடம் பிடிக்கிறார்களே தவிர, தேர் ஓடு வது புல்டோசர் புண்ணியத்தினால்தான் நாள் கணக்கில் ஓடிய தேர் இப்பொழுதெல்லாம் மணிக்கணக்கில் நிலைக்கு வந்து விடுகிறது என்று கல்கி வெளி-ட்ட இணைப்பு இதழ் கூறுகிறது.\nமற்றதற்கெல்லாம் ஆகமம், சாஸ்திரம், மரபுகள் பற்றி வாய் கிழியப் பேசும் பேர்வழிகள் பக்தர்களால் வடம்பிடித்து இழுத்துச் செல்லப்பட வேண்டிய தேரை இப்படி விஞ்ஞான சாதனங்களைப் பயன்படுத்தி இயக்குகிறார்களே, இது கூடாது, ஆகாது என்று ஆர்ப்பாட்டம் செய்யாதது ஒருபுறம் இருக்கட்டும்\nவிஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர, கடவுள் சக்தியால் அல்ல என்பதையாவது ஒப்புக்கொண்டால் சரி\n---------------- மயிலாடன்அவர்கள் 13-7-2009 \"விடுதலை\" யில் எழுதிய கட்டுரை\nஇந்த இடுகைக்கான பின்னூட்டம் சற்று நீண்டுவிட்டதால் பதிவாகவே இட நேர்ந்துவிட்டது..\nஉங்க தேர் தாழ்த்தபட்டவர்களின் வீதிக்கு மட்டும் வர மறுப்பது ஏன்\nவீதிக்கே வர மறுக்கும் போது தாழ்த்தப் பட்டவனும் ஒடுக்கப்பட்டவனும் எங்கே தேரை வடம் பிடித்து இழுப்பது\nகண்டதேவியில் நடக்கும் கூத்துக்களை அறிவீரா சீமாச்சு. சும்மா கிச்சுகிச்சு மூட்டாதீங்க சீமாச்சு.\n//“கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னது கூட... அந்த ஊரில் உள்ளவர்களிடம் ஒற்றுமையிருக்காதென்று சொல்லத்தான்.//\nபல ஊரில் வெட்டுக் குத்து நடப்பதற்கு காரணமே கோயில் தான் சீமாச்சு\n//எல்லா விஞ்ஞானிகளும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கின்றார்கள்.//\nஅவன் விஞ்ஞானி அல்ல சீமாச்சு அஞ்ஞானி\nநாங்க இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆனாலும் உங்க அளவுக்கு எங்களால் முடியாது சீமாச்சு.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண���டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரச...\n150 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கூற்று நிரூபணம்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சோமாலியா-தென் ஆப்பிரிக்கா\nஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை ச...\nமக்கள் தொகையைவிட கடவுள்கள் எண்ணிக்கை அதிகம்\nபூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்...\nஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பன...\nபெண்கள் திதி கொடுக்கக்கூடாது-பார்ப்பான் வயிறு புடை...\nஏழுமலையான் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயமாம்\nவாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும்,...\nஅக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ஸ்லோவேகியா-ஸ்லோவேனியா-ச...\nஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கைகளை அகற்றி மனித குல...\nகோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்\nசிறப்பு யாகம், பூஜையால் மழை பெய்யுமா\nஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப...\nஇந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்...\nஇட ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை எங்கே\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா\nகடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...\nசீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான்...\nகைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செனகல்-செஷல்ஸ்\nசூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சாவோ டோம் மற்றும் பிரின...\nவாலிக்கும் சக்ரீவனுக்கும் தாய் (\nவேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை\nசிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்...\nபக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக...\nதிரவுபதையின் மனதில் ஆறாமல் இருந்த ஆசை நாயகன்\nதேர்த்திருவிழா, பண்டிகை, இவை ஏன் கொண்டாடக்கூடாது\nபெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் வின்சன்ட் மற்ற...\nகடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா\nஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு கருணாவே காரணம் மனைவ...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் கிட்ஸ் மற்றும்...\nஇந்திய சிலை உடைப்புக்காரர் (Indian iconoclast) பெ...\nஜாதி ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்\nதீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார...\nபுனித நீராடல் பற்றி கும்பமேளாவும், நேருவும்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா -2\nசூரிய கிரகண மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா மதப்பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nகொடிது கொடிது கோவிலுக்குப் போதல்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா\nமூடநம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவாளர்கள் நாளை கா...\nஇலங்கைத் தமிழருக்கு ஆதரவு: - தந்தைபெரியாரும்-தந்தை...\nதெய்வீகத் தன்மைக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது\nசந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்\nஇந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -ரொமேனியா-ருவாண்டா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -போர்த்துகல்-கத்தார்\nகடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார் பக்தர்களா\nஈழ���் பிரச்சினையில் பழி வாங்கும் பார்ப்பனர்கள்\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பிலிப்பைன்ஸ் தீவுகள்-போலந்து\nமனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி\nதமிழ் பேசினால் எனக்கு தீட்டு மறுபடியும் ஸ்நானம் பண...\nஜாதியை ஒழிக்க வேண்டுமானால் . . . \nயாகப் புரோகிதனுக்குப் பிறந்தவர்களே ராமனின் சகோதரர்கள்\nமுகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்\nஜோதிடம் என்பதே கற்பனை, பொய்\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள தளபதியை தூதராக ...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பராகுவே-பெரு\nமூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம்...\nபெரியார் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த மறைமலை அட...\nகருப்புச் சட்டைக்காரர்களை மதிக்கும் காமராசர்\nமூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய போதை பக்தி போதை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பளாவ்-பனாமா-பாப்புவா நியூ...\nகதர்ச்சட்டைக்குள் கறுப்புச் சட்டை - காரணம் பெரியார...\nகடவுள் மதம் மக்களை நல்வழிப் படுத்துகிறதா\nஅறிவாசானின் அறிவாயுதம் - விடுதலை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நார்வே-பாகிஸ்தான்\nஅர்ச்சகர் உரிமை பெண்களுக்கு தேவையா\nமனம் புண்படுகிறது வெங்காயமென்று சொல்லிக் கொண்டிருந...\nஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்-சுவாமி விவ...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நைஜீரியா-வடகொரியா-ஓமன்\nஜாதி ஒழிந்தால் பார்ப்பான் ஒழிந்துவிடுவான்\nதீண்டாமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா\nவிஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர கடவுள் சக்திய...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நேபாளம்-நெதர்லாண்டு-நியூஜ...\nபகவான் பாபாவின் சக்தி இவ்வளவுதானோ\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாரு���்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)ப���ன்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/galatta-daily-tamil/tamil-nadu-news/dmdk-founder-vijaykanth-admitted-to-private-hospital.html", "date_download": "2021-06-12T22:37:58Z", "digest": "sha1:WJG5F3UDPR2BIVYGPN2I2JJ5XOZZUUDP", "length": 11292, "nlines": 194, "source_domain": "www.galatta.com", "title": "விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! “உடல்நிலை சீராக உள்ளது.. வதந்திகளை நம்ப வேண்டாம்” - தேமுதிக", "raw_content": "\n “உடல்நிலை சீராக உள்ளது.. வதந்திகளை நம்ப வேண்டாம்” - தேமுதிக\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், “விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என்று தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதாக” தேமுதிக தெரிவித்து உள்ளது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை நேரத்தில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.\nஅவருக்கு, அதிகாலை நேரத்தில் திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று அதிகாலை 3.30 மணிக்கு விஜயகாந்த், சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.\nஅவருக்கு, அங்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், “வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர��� விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று, தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅத்துடன், “விஜயகாந்த் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது என்றும், விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்றும், அவர் குறித்து பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்றும், தேமுதிக தரப்பில் விளக்கம் தரப்பட்டு உள்ளது.\nஇதனிடையே, நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். அப்போதே, அவருக்கு உடல் நிலை சீராக இல்லை என்ற தகவலும் பரவியது.\nஆனால், இது குறித்து விளக்கம் அளித்த தேமுதிக நிர்வாகிகள், “கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், விஜயகாந்த் தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் வாக்களிக்க வரவில்லை” என்று விளக்கம் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பெண் முன் களப்பணியாளரிடம் பாலியல் சீண்டல் சென்னையில் அத்துமீறிய முதியவர் கைது..\nகொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள்.. 2 வது அலையில் 270 மருத்துவர்கள் பலி தமிழகத்தில் 11 பேர் உயிரிழப்பு\n“டவ் தே புயல் எதிரொலி.. தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்”\nகல்லூரி மாணவிக்கு பேராசியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பரபரப்பு\n“நடு ராத்திரியில் காட்டில் கண் விழித்த பெண்” இளம் பெண்ணை காரில் கடத்தி கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்\nமலேஷியா டூ அம்னீஷியா படத்தின் செம ரகளையான ட்ரைலர் இதோ \nஇறைவனடி சேர்ந்தார் இயக்குனர் ஷங்கரின் தாயார் \nதோல் மருத்துவ பிரச்சனைகளில் இருந்து மீண்ட ரைசா \nமிரட்டல் வில்லனாக பிரபல நடிகரின் புதுகெட்டப்-விக்ரம்-க்கா\nசன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் முன்னணி நடிகை \nGOD FATHER-க்கு அடுத்து சூரரைப்போற்று தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_644.html", "date_download": "2021-06-13T00:16:12Z", "digest": "sha1:GAE5OSHQ537IDVNFI7IGWFQIA5VEE7RF", "length": 6960, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர�� அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு\nமும்பை, ஏப். 8- வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் என்பதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சத வீதம் என்பதிலேயே நீடிக்கிறது.\nமும்பையில் இருந்து காணொலி வாயிலாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக தொடரும் என்றும் இதனால் வீடு,வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் தெரிவித்தார்.\nரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாகவே தொடரும் என்றும் கூறினார். 2021-2022ஆம் நிதியாண்டிற் கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்றும் ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.\nஏப்ரல்-ஜூன் காலாண்டில் 26.2 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8.3 சதவீதமாகவும், அக்டோபர் -- டிசம்பர் காலாண்டில் 5.4 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 6.2 சத வீதமாகவும் வளர்ச்சி இருக் கும் என்று மதிப்பிடப்பட் டுள்ளது. சந்தைகளில் போது மான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நட வடிக்கை எடுக்கும். மேலும் கரோனா அதிகரிப்பால் மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால் உள் நாட்டு வளர்ச்சியில் மாற்ற மிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ராய்டர்ஸ் நிறுவனம் சார்பாக நடத்தப் பட்ட ஆய்விலும் ரெப்போ விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று வல் லுநர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோலவே இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகி தத்தில் மாற்றம் செய்யாமல் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித் திருப்பது குறிப்பிடத்தக்கது.\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_842.html", "date_download": "2021-06-13T00:06:49Z", "digest": "sha1:RSR5K4UOFAZFHA3BCPBEEMQLTTGFVRO7", "length": 3034, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்களிப்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்களிப்பு\nமதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்களிப்பு\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_940.html", "date_download": "2021-06-12T23:49:42Z", "digest": "sha1:KYRE3HM3B63REYJ5L5PXQAM3LA6C6CJS", "length": 16134, "nlines": 59, "source_domain": "www.viduthalai.page", "title": "பதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளி���்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபதவியேற்ற அந்தக் கணமே முதலமைச்சரின் சிறப்பான அய்ம்பெரும் ஆணைகள்\n‘‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து'' சரியான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது பாராட்டுக்குரியது\n‘‘அவசர முடிவுகள் அல்ல - விரைவான முடிவுகள்'' என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரைப் பின்பற்றுவது வரவேற்கத்தக்கதே\nஅதற்கு உதவிடும் வகையில் அரசு இயந்திரம் சிறப்பாக செயல்பட வாழ்த்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை\nஆட்சிப் பொறுப்பேற்ற அந்தக் கணமே அய்ம்பெரும் சாதனையான ஆணைகளை முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித் திருப்பது வரவேற்கத்தக்கது - சரியான அதிகாரி களின் தேர்வு மிகச் சிறப்பு. ‘‘முடிவுகள் அவசர மானதாக இருக்காது; மாறாக, விரைவானதாக இருக்கும்'' என்ற முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முறையைப் பின்பற்றுவது பாராட்டுக்குரியது. இதற்கு உதவிகரமாக அரசு இயந்திரம் செயல்பட வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.\nஉழைப்பின் உருவமாகத் திகழும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. இந்தத் தேர்தலில் வெற்றி வாகை சூடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது என்பது புதிய விடியல் ஏற்படும் - பல துறைகளிலும் என்ற புது நம்பிக்கையை வாக்களித்தவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது; காரணம், உழைப்பின் உருவமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்திறனும், அனை வரையும் அரவணைத்துச் செல்லும் தெளிவான அணுகுமுறையும்தான்.\nஆட்சிப் பொறுப்பேற்ற அக்கணமே அவர் கையொப்பமிட்ட அய்ம்பெரும் ஆணைகள், புதிய நம்பிக்கைக்கு உத்தரவாதம் கூறி மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளன.\nகரோனா வேகத்தை வீழ்த்தி, மக்கள் நலப் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக, தோழர் மா.சுப்பிரமணியத்தை நியமித்து, நேற்று (7.5.2021) மாலை முதலே அவர்கள் அனைவரும் போர்க்கால வேகத்தில் தம் பணியைத் தொடங்கிவிட்டனர்.\nகரோனா ஒழிப்புப் பணி என்ற மராத்தானிலும் வெற்றியை ஈட்டுவார் மா.சு.\nபல ‘மராத்தான்களில்' ஓடி வெற்றி பெற்ற சாதனை யாளரான மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு. அவர்கள் முதல்வரின் மனதறிந்து, இந்த கரோனா ஒழிப்புப் பணி என்ற ‘‘மராத்தானிலும்'' வெற்றியை ஈட்டுவார் என்பது திண்ணம்.\nசரியான கூட்டுக் குழு மனப்பான்மை (Team Spirit) முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் என்று முக் கூட்டாக அமைந்து - ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டால் அது நிச்சயம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியே தீரும்.\nமக்களாட்சியில் ஓர் ஆட்சி வெற்றி பெற, அதன் தலைமை அதற்கடுத்துத் துணை நிற்கும் அமைச்சர்கள் - இவர்களைத் தவிர, நேர்மையும், திறமையும், சூழ்நிலைகளைத் துல்லியமாக உணர்ந்து செயல்படும் ஆற்றல்மிக்க அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.\nஆட்சியின் ‘‘கடையாணியே'' - ‘உருள்பெருந்தேருக்கு அச்சாணியே' - நல்ல அதிகாரிகள். தவறுக்கும், ஊழலுக்கும் துணை போகாமல் சுட்டிக்காட்ட வேண்டிய உண்மைகளைத் தயக்கமின்றி முதல்வருக்கோ, அமைச்சர்களுக்கோ சுட்டிக்காட்டி, கடமையாற்றுவது நல்லாட்சியைத் தருவதற்கும் மிகவும் இன்றியமையாத வர்கள் அதிகாரிகளே\nநல்ல தொடக்கமே மக்களாட்சியில் நன்னம்பிக்கை யைத் தருவதாக அமையும் - அமைகிறது\nமுதலமைச்சரின் தேர்வு - பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்\nபுதிய தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு அவர்களையும், முதலமைச்சரின் செயலாளர்களாக மூத்தவர்களான திருவாளர்கள் டி.உதயச்சந்திரன், பி.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய வர்களை முதலமைச்சர் தேர்வு செய்து நியமித்திருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.\nசென்ற ஆட்சியில், நேர்மையான அணுகுமுறைக்காக வெறும் சாதாரண பதவிக்கு மாற்றப்பட்ட ‘தண்டனையை' அனுபவித்தும் பொறுமையோடு அதை ஏற்று கடமை யாற்றத் தவறாத திறமையாளர்களான அவர்களை அடையாளம் கண்டு, பொறுப்புகளை முதல்வர் ஒப் படைத்திருப்பது, அவரது செறிவான முடிவுகள் சிறப் பாகவே அமையும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். இந்த அதிகாரிகளும் சரி, இதுபோன்ற நேர்மையும், திறமையும், மனிதநேயமும் கொண்ட கடமையாற்றும் பல அதிகாரிகளையும் பல பொறுப்புகளில் அமர்த்த வேண்டும்.\nகடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், அதிகாரவர்க்கத்தை நோக்கும்போது ‘‘தமிழ்நாட்டோரை'' காணவில்லை\nதமிழரல்லாதவர்களாக இருக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு அ.தி.மு.க. தலைம�� நிர்ணயித்த நிபந்த னையாக இருந்த கொடிய காட்சியே கோலோச்சியது. தலையாட்டுவதும், பரிமாற்றத்திற்கு உதவும் படையாகச் செயல்பட்ட பரிதாபம் மறுக்க முடியாத காட்சிகளாக இருந்தன\n‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nமுதலமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு புதுத்துறை - அதற்கான ஒரு பெண் அதிகாரியாக திருமதி ஷில்பா பிரபாகர் சதிஷ் அய்.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறந்த ஆளுமைகளை அடை யாளம் கண்டு - ‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து'' அதனை அவர்களுடைய பொறுப்பில் ஒப்படைப்பது என்பது மிகவும் சிறப்பானதாகும்.\nபழைய அ.தி.மு.க. ஆட்சியில், சில துறைகளில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து குறிப்பிட்ட சில அதிகாரிகளே தொடர, அந்த அமைச்சர்களே விரும்பினர் - காரணம் வெளிப்படை\nபுதிய தி.மு.க. ஆட்சியில், பழைய அரசின் எல்லா அதிகாரிகளையும் மாற்றிடத்தான் வேண்டும் என்பதல்ல நமது வாதம்; அது சரியான அணுகுமுறையே ஆகா நேர்மை, கடமை உணர்வு தவறாமை - ஒப்படைக்கப்பட்ட பணிகளை ஓய்வறியாது செய்தல் முதலிய தனித்தன்மை வாய்ந்த அதிகாரிகளையும் பயன்படுத்திடவும் நம் முதலமைச்சர் தவறமாட்டார்.\nநல்ல தொடக்கம் - வாழ்த்துகள்\nமுதல் நியமனங்களே முழு நம்பிக்கையை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளன. முத்தமிழ் அறிஞர் முதல்வராக இருந்தபோது கூறினார், ‘‘என்னுடைய முடிவுகள் - அவசரப்பட்டவை அல்ல; விரைந்து எடுக்கப்படுபவை'' (My Decisions are not Hasty; but Quick Decisions) அதனை புதிய முதல்வர் பெற்றுள்ளார்\nஅதற்கு உதவிடும் அரசு இயந்திரம் சிறப்பாக அமைய நல்ல தொடக்கம் - வாழ்த்துகள்\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2008/05/blog-post_25.html", "date_download": "2021-06-13T00:08:31Z", "digest": "sha1:DORYXZBIF36VGQHIYQZ7CE6PVKD3MYHK", "length": 29166, "nlines": 201, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: எங்கே வரதர்? எங்கே வரதர்?", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகாஞ்சிபுரம் கருடசேவை (தொட்டாச்சாரியார் சேவை)\nவரதராஜப்பெருமாளாய், தேவாதிதேவனாய், பேரருளாரராய், அத்திகிரி வரதராய், அத்தியூரனாய், தேவப்பெருமாளாய், பிரணதாரத்திஹரனாய், ஸ்ரீசெல்வராய், ஸ்ரீ மணவாளராய், பெருமாள் எழுந்தருளி அருள் பாலிக்கும் கச்சியம்பதி என்னும் காஞ்சியின் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.\nஏனென்றால் தன் அன்பன் ஒருவனுக்காக கச்சி வரதர் நடத்திய ஒரு அற்புதம்.\nஅது என்ன என்பதை பார்ப்போமா\nதடம் சுழ்ந்து அழகாய் கச்சி ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி மணி மாடங்கள் சூழ்ந்து அழ்காய கச்சி கல்லுயர்ந்த நெடுமதிள் சூழ் கச்சி என்று ஆழ்வார்கள் பாடிப்பரவிய சத்யவ்ரத ஷேத்திரத்தில், அன்று காலை வைகாசி திருவோண பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், அன்றைய தினம் பராங்குசர், சடகோபன், காரி மாற பிரான், வகுளாபரணர், வேதம் தமிழ் செய்த மாறன் என்றெல்லாம் போற்றப்படும் நம்மாழ்வாரின் அவதாரத்திருநாளும் இனைந்து வந்ததினால் கூட்டம் தாங்க முடியவில்லை. லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர்.\nகருட சேவைக்கு முதல் நாளே மக்கள் கூட்டம் காஞ்சியில் குவியத் தொடங்கியது. அத்தி வரதா உன் தங்க கருட சேவை காணும் பாக்கியம் பெறப்போகிறோம் உனது கருணையே கருணை என்று ஆனந்த பரவசத்துடன் பக்தர் குழாம் கோவிந்த நாமம், விட்டலா, விட்டலா, பாண்டுரங்கா, பண்டரிநாதா, கண்ணா கார் மேக வண்ணா என்று பல வகையிலும் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டு காத்திருந்தனர். இரவும் மெள்ள மெள்ள வளர்ந்து அருணோதய காலம் வந்ததும் கோபுர வாசலின் முன் பக்தர்கள் கூடத் தொடங்கினர். அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர் எப்போது கோபுர வாசல் கதவு திறக்கும் கச்சி வரதரின் மோட்சமளிக்கும் கருட சேவையைக் காணலாம் என்று சூரியனை எதிர்பார்த்து மலர காத்திருக்கும் தாமரை மலர் போல லட்சக்கணக்காண மக்கள் காத்துக்கொண்டிருந்தனர் கச்சிபதியெங்���ும் ஒரே ஆரவாரம் மற்றும் மகிழ்ச்சி ஆனால் சோழ சிம்மபுரம் என்னும் திருக்கடிகையில், பெருமாள் யோக நரசிம்மராய் மலை மேலும், ஆக்வான முத்திரையுடன் பக்தோசிதராய் மலை அடிவாரத்திலும் எழுந்தருளி அருள் பாலிக்கும் சோளிங்கரில் மட்டும் ஒரு பக்தர் துடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வயதாகி விட்டதால் காஞ்சி செல்ல முடியவில்லை தள்ளாமை அவரை சாய்த்து விட்டது, நினைவு தெரிந்த நாளிலிருந்து காஞ்சி வரதரின் கருட சேவையை தவறவிட்டதில்லை அவர், சோழ சிம்ம புரத்திலிருந்து வருடம் தவறாமல் நடந்து சென்று கருட சேவையை தரிசித்து வந்தவ்ர். . ஆனால் இவ்வருடம் அவரால் நடந்து செல்ல முடியவில்லை, மதில் சூழ் அழகார் கச்சி செல்ல முடியவில்லை ஆனால் அவ்ர் மனம் முழுவதும் அந்த வரதர்தான் நிறைந்திருந்தார். அவருடைய கருட சேவை கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிந்தார் \"தொட்டாச்சாரியார் \"என்னும் அந்த பரம பக்தர்.\nஆற்றாமையால் அந்த அன்பர் கதறிக்கொண்டிருந்தார்., பிரம்மா அன்று நடத்திய வேள்வியில் தோன்றிய பிரபுவே இன்று ஏன் இந்த நாயேனை இவ்வாறு செய்து விட்டீர் கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்த சோதனை உன் அன்பனுக்கு கோபம் கொண்டு நதியாக ஓடி வந்த சரஸ்வதியின் குறுக்கே சேதுவாக படுத்த அவளது கோபத்தை அடக்கிய திருவெஃகா சொன்ன வண்ணம் செய்த பெருமாளே ஏன் இந்த சோதனை உன் அன்பனுக்கு திருமங்கை மன்னன் மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரே திருமங்கை மன்னன் மன்னனுக்கு கட்ட பணம் இல்லாமல் தவித்த போது பொருள் காட்டி அவர் துயர் தீர்த்த பேரருளாளரே இன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை இன்று மட்டும் ஏன் ஐயா தங்கள் மனம் உருகவில்லை இராமனுஜரை காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித்தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவா இராமனுஜரை காக்க காட்டுக்குள்ளே பெருந்தேவித்தாயாருடன் வேடுவ உருவில் சென்று காத்து இரட்சித்த கருணைக் கடலே என் தேவாதி தேவா என் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா என் கூக்குரல் உன் காதில் விழவில்லையா ஐயனே உன் சித்தம் இரங்காதா த���ருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதா திருகச்சி நம்பிகளுடன் பேசி இராமானுஜர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்த அத்திகிரி வரதா எனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா எனக்கு மட்டும் பதில் தர மனம் வரவில்லையா கேட்டவ்ர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதா கேட்டவ்ர்க்கு கேட்ட வரம் அருளும் திருவரதா களிற்றுக்குகு அன்று அருள் புரிய கடுகி கருடனில் வந்த பிரபோ களிற்றுக்குகு அன்று அருள் புரிய கடுகி கருடனில் வந்த பிரபோ என்னை உன் தரிசனம் காண அந்த கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா என்னை உன் தரிசனம் காண அந்த கருடனை அனுப்பி தூக்கிச்செல்ல சொல்லக் கூடாதா என்றெலலாம், அழுது துவள்ந்து கிடந்தார் சோளிங்கரில் தொட்டாச்சாரியார்.\nகாலை நான்கு மணி வெளியே நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு பகவான் கருட வாகனத்தில் புறப்பட்டதற்கு அறிகுறியாக மேள சத்தமும், திவ்ய பிரபந்த ஒலியும், வேத ஒலியும் காதில் இன்ப நாதமாக வந்து விழுந்தது, தூங்கிக் கிடந்தவர்களை எல்லாம் எழுப்பினார்கள். எங்கும் வரதா, கோவிந்தா, கண்ணா, பெருமாளே என்ற சத்தம் அலை கடல் சத்தம் போல ஒலித்தது. ஆழ்வார் சுற்றில் வலம் வந்து ஆழ்வார்களுக்கு மரியாதை செய்த வரதர் கோபுர வாசலுக்கு வந்தார். மெதுவாக கோபுர வாசல் கதவுகள் திறந்தன எங்கும் அல்லோலகல்லம் சென்னியில் அஞ்சலி கூப்பி கச்சி வரதா அத்தி வரதா என்று மெய் புளகாங்கிதம் அடைந்து கண்ணில் நீர் சோர பக்தர் குழாம் நின்றிருந்த போது தான் அந்த அதிசயம் நடந்தது.\nதிடீரென்று வரதர் மாயமாய் மறைந்து விட்டார்.\nஅப்போது தான் முதலில் நாம் கேடட எங்கே வரதர் எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பின. அன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். யார் என்ன அபசாரம் செய்தோமோ எங்கே வரதர் என்ற கூக்குரல்கள் கிளம்பின. அன்பர்கள் அனைவரும் திகைத்து நின்றனர். யார் என்ன அபசாரம் செய்தோமோ இவ்வாறு நடந்தது என்று அவர்கள் மயங்கி நின்ற வேளையில்... அங்கே சோளிங்கரில் இது வரை நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த தொட்டாச்சாரியார் எழுந்து ஓட ஆரம்பித்தார் தக்கான் குளத்தை நோக்கி, அங்கே அவருக்காக வரதராஜப் பெருமாள் காத்திருந்தார் கருட வாகனத்தில், என் அன்பனே, நீ வர முடியாவிட்டால் என்ன, நானே வந்து வி���்டேன் உனக்காக என்று பறவை ஏறும் பரம்புருடன் சேவை சாதித்தான். தொட்டாச்சாரியார் தண்டனிட்டு பெருமாளை வணங்கி, கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பெருமாளே, எமக்காக நீர் இவ்விடம் வந்தீரே உமது கருணையே கருணை நீர் உண்மையில் ப்கத வத்சலன் தான், பக்தோஷிதன் தான், பேரருளாளர் தான் என்றும் பலவாறு துதி செய்து போற்றினார். அடுத்த கணம் ....\nகாஞ்சியில் முன் போல் வரதர் ஒய்யாரமாக நின்றார். தனது அன்பரின் தூய பக்திக்காக தாம் சோளிங்கர் சென்று சேவை சாதித்ததை உணர்த்தினார் பெருமாள். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் தெண்டனிட்டி வீழ்ந்து வணங்கினார் தேவராஜரின் கருணையை எண்ணி. எனவே இன்றும் கருட சேவையன்று கோபுர வாசல் சேவை முடிந்தவுடன் பெருமாளை வஸ்திரம் கொண்டு மறைக்கின்றனர். இச்சேவை \"தொட்டாச்சாரியார் சேவை\" என்று அழைக்கப்படுகின்றது. வரதராஜப்பெருமாளின் இந்த எளி வந்த கருணையை உணர்த்தும் வகையில் சோளிங்கரில் தக்கான் குளக்கரையில் கருடன் மேல் அமர்ந்த கோலத்தில் வரத ராஜப் பெருமாளாக சேவை சாதிக்கும் ஒரு ஆலயம் கட்டப்பட்டுள்ளது.\nகோபுர வாசல் தரிசனம் முடித்து ஓடி புள்ளேறி சேவை சாதிக்கும் பேரருளாளர் 6 கி.மீ தொலைவில் பெரிய காஞ்சிபுரத்தில் பாண்டவ தூதர் திருக்கோவிலுக்கு அருகில் உள்ள கங்கை கொண்ட சோழன் மண்டபம் சென்று மண்டகப்படி கண்டருளி மெள்ள நடையிட்டு திருக்கோவிலுக்கு திரும்பி வருகின்றார். கோவிலுக்குள் பெருமாள் நுழையும் அந்த நடையழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. முடிந்தால் காஞ்சி சென்று தேவாதி தேவரின் கருட சேவையை கண்டு களியுங்கள்.\nவருடத்தில் இன்னும் இரண்டு தடவை கருட சேவை நடைபெறுகின்றது. ஆனி மாதம் பரதத்வ நிர்ணயத்தை குறிக்கும் ஆனி கருட சேவை. ஆடியில் கஜேந்திர மோக்ஷத்தை குறிக்கும் கருட சேவை.\nகாஞ்சிபுரம் செல்ல முடியாத நிலையில் எனது நண்பர் திரு. தனுஷ்கோடி அவர்களை, காஞ்சி சென்று கருட சேவை தரிசித்து புகைப்படங்கள் வழங்குங்கள் என்று வேண்டினேன். அவரும் அவ்வாறே செய்தார். அவருக்கு ஆயிரம் நன்றிகள் .\nLabels: காஞ்சி கருட சேவை, தொட்டாச்சாரியார் சேவை, வரதராஜ பெருமாள்\nகருடசேவையை நேரில் காண இயலாக் குறைதனை தீர்த்த தங்களுக்கும் தங்கள் நண்பருக்கும் நன்றிகள்.\nசென்ற வருடத்தில், கச்சி வரதா எனப் பாடிய என் வாசகம் இங்கே.\nதொட்டாச்சாரியார் சேவை ��ற்றி அறிந்து கொண்டேன், நன்றிகள்.\nபெருமாளுக்கு கருட சேவை என்றால், ஈஸ்வரனுக்கு அதிகார நந்தி சேவ அல்லவா\nவாருங்கள் ஜீவா சார், கச்சி வரதர் வாசகம் கண்டேன் அருமை.\nசிவபெருமானுக்கு ரிஷப சேவை பிரதானம் அநேகமாக பெருவிழாவின் ஐந்தாம் நாள் நள்ளிரவு, சகோபுர தரிசனம், தெருவடைச்சான் சப்பரம், வெள் விடை பெரு விழா என்று வெகு சிறப்பாக கொண்டாதப்படுகின்றது.\nதிருக்கயிலை மலையின் காவல் தெய்வ வடிவம் அதிகார நந்தி, இவ்வடிவில் அவர் ரிஷ்ப முகமும், மனித உடலும் கொண்டு எம்பெருமானை தாங்கி வருகின்றார். சில இடங்களில் இச்சேவை நந்தி வாகனம் என்றும் அழைக்கப்படுகின்றது. இதுவும் ரிஷ்ப தேவரின் ஒரு வடிவம்தான் எனவே ரிஷ்ப வாகன சேவை என்றே கொள்ளலாம்.\nசில ஆலயங்களில் ஐந்தாம் நாள் இரவு பெரிய (வெள்ளி) ரிஷ்ப வாகனத்திலும், மற்ற நாட்களில் சிறிய(மர) வாகனத்தில் சிவபெருமான் சேவை சாதிக்கின்றார்.\nஎஞ்சி இருக்கும் நாட்களில் எப்போதுன்னை தரிசிப்பேன் என என்\nநெஞ்சிலுள்ள வருத்தத்தைக் கண்டு கொண்டாயோ \nஅன்பர் கைலாசி சுப்பிரமணியம் பதிவுக்கு\nஎன்னை அறியாமலே இட்டுச் சென்றாயே \nஉன் தரிசனம் இப்பிறவியில் யான் செய்த பாக்கியம்.\nதங்கள் அனுமதி எதிர்பார்த்து எனது வலைப்பதிவில் ஒரு லிங்க்\nவாருங்கள் சுப்பு ரத்தினம் ஐயா. காரணீஸ்வரத்தில் எம்பெருமானின் அழகை கண்டு தாங்கள் வரைந்த\n//கோபுர வாசல் தரிசனம் //\nஇதைக் காண்போம் நாமும் தினம் தினம்.\n// கார் மேகம் போல் கருணை பொழியும்//\nஊரெலாம் பச்சை பசேலென வாகும்\nஊரார் வாழ்வும் ஊறணியாய் பொங்கும்\n//வெள்ளி ரிஷ்ப வாகன சேவை//\nநள்ளிரவில் ஓர் வெள்ளி நிலா அதைக்\nகளித்தவர் மனமே இந்திர விழா.\n//தங்க ரிஷப வாகனத்தில் சேவை //\nதந்து எமை உய்விக்க வந்தாள் ஒரு பாவை.\n//தங்க முலாம் பெரிய மயில் வாகனத்தில்\nஎன்றும் என் மனதில் வீற்றிருக்க‌\nகவிதையை கண்டு உளம் மகிழ்ந்தேன்.\nநேற்றுத்தான் தங்களுடைய முழு பதிவுகளையும் பார்த்தேன். தங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் நினைத்தேன். இன்று தங்களை அந்த அத்தி வ்ரதன் தானே\nகொண்டு வந்து விட்டார் என்னே அவரது கருணை.\nஅதிகமானவர்கள் வந்து ஆன்மிகப் பதிவுகளை படிப்பதில்லை என்றாலும், தாங்கள் , ச்சின்னப்பையன் போன்ற அன்பர்கள் இப்பதிவுகளை கண்டு ஆனந்தம் அடைகின்றனர் என்பதும் அவன் அருளே.\nவரும் காலங்களிலும் வந்து அவரின் அர��ளாகிய தேனை அள்ளிப் பருகுங்கள்.\nதங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை\nஎன்று பிரார்த்திக்கின்றேன் தங்கள் நலனுக்காக அந்த ஆதி மூலத்திடம்.\nசமயம் கிடைக்கும் போது திருக்கயிலை நாதனின் தரிசனமும் பெறுங்கள்\nதொட்டாச்சாரியார் சேவை பற்றி அறிந்து மனம் நெகிழ்ந்தேன். கருட சேவை தரிசனத்திற்கு நன்றிகள்\nவாருங்கள் கவிநயா, கவி(தை) நயமாக எழுதி வருகிறீர்கள்.\nஆடியாடி இசை பாடி பாடி, நாடி நாடி நெகிழ வைப்பவன் அவன் அவனையே சரணாக பற்றுவோம்.\nவரும் காலங்களிலும் வந்து சேவியுங்கள். மிக்க நன்றி\nமாதவப் பெருமாள் கருட சேவை\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672887/amp?ref=entity&keyword=Northern%20Territory", "date_download": "2021-06-12T23:02:13Z", "digest": "sha1:ZBLRMELTSGGDKP3IUSREZU6TQMX3ZUUE", "length": 10199, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "தாராபுரம் நகராட்சி தூய்மை பணிக்கு நியமனம் வடமாநில தொழிலாளர்களை சிறைபிடித்து முற்றுகை போராட்டம் | Dinakaran", "raw_content": "\nதாராபுரம் நகராட்சி தூய்மை பணிக்கு நியமனம் வடமாநில தொழிலாளர்களை சிறைபிடித்து முற்றுகை போராட்டம்\nதாராபுரம் நகராட்சி துப்புரவு பணி\nதாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் தினமும் 35 டன் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு நகராட்சி குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்படுகின்றன. இப்பணிகளுக்காக நகராட்சியின் நிரந்தரப் பணியாளர்களாக 25 பேர் உள்ளனர். தற்போது, 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை நியமித்து தினமும் தூய்மைப் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 15 பேரை நகராட்சி தூய்மைப் பணி ஒப்பந்ததாரர் நேற்று திடீரென பணியமர்த்தி உள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், வடமாநிலத்தவரை பணியமர்த்த கூடாது.\n10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்களாகவே பணியாற்றி வரும் தங்கள் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நகராட்சி சமுதாயக் கூடத்தில் தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்களை சிறைபிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் சென��றனர். அதன்பின், உள்ளூர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். கடந்த 3 நாட்களாக ஒப்பந்த பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால் நகர் முழுவதும் குப்பை மலைபோல் தேங்கிக் கிடக்கிறது.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துற��� செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/understanding-napa-cabernet", "date_download": "2021-06-12T23:19:25Z", "digest": "sha1:3FQVLKAH3MZFKEF5KOUIG2I55GGXZZXT", "length": 42348, "nlines": 247, "source_domain": "ta.wineverity.com", "title": "நாபா கேபர்நெட்டைப் புரிந்துகொள்வது - ஆழமான முழுக்கு", "raw_content": "\nநாபாவின் சிறந்த கேபர்நெட் ஒயின்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதன் மூலம், இந்த மாறுபாட்டை விதிவிலக்காக மாற்றுவதை நாம் நன்கு புரிந்துகொண்டு, நாபா பள்ளத்தாக்கு மற்றும் கலிபோர்னியா ஒயின்களை சிறந்த வாக்குறுதியுடனும் ஆற்றலுடனும் கண்டுபிடிக்க கற்றுக்கொள்ளலாம்.\nஇது எல்லாம் கொஞ்சம் அதிக லட்சியத்துடன் தொடங்கியது…\nஒரு சில நபர்களின் அதிகப்படியான தரிசனங்களுக்காக இது இல்லாதிருந்தால், நாபா பள்ளத்தாக்கு ஒருபோதும் உலகின் மிக முக்கியமான ஒயின் பிராந்தியங்களில் ஒன்றாக மாறியிருக்காது.\nநாபா பள்ளத்தாக்கு ஒரு புதிய ஒயின் பிராந்தியமாக இருந்தபோது, ​​அமெரிக்காவின் ஆவேசம் போர்டியாக்ஸ் ஒயின்கள் காய்ச்சல் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில், ஜாக்கி ஓனாஸிஸ் சிப் செய்ய அறியப்பட்டார் சேட்டோ ஹாட்-பிரையன் பிளாங்க் வெள்ளை மாளிகையில். நாபாவின் வின்ட்னர்கள் போர்டியாக்ஸின் வெற்றியைக் கவனித்து, உத்வேகத்திற்காக இப்பகுதியைப் பார்த்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஜூன் 1950 இல், நாபா பள்ளத்தாக்கு வின்ட்னர்ஸ் சங்கம் இப்பொழுது உலகப் புகழ்பெற்ற நாபா பள்ளத்தாக்கு அடையாளத்தை இப்பகுதிக்கு அர்ப்பணித்தது. புகைப்படம் நாபா பள்ளத்தாக்கு வின்ட்னர்ஸ்.\nநாபா பள்ளத்தாக்கு ஒயின் தயாரிப்பாளர்கள் லேபிளில் போர்டோ பெயருடன் ஒரு மதுவை வெறுமனே தயாரிக்க முடியாது என்பதால், அவர்கள் அடுத்த சிறந்த காரியத்தைச் செய்தார்கள்: அவர்கள் இறக்குமதி செய்தனர் போர்டியாக்ஸ் திராட்சை (கேபர்நெட் சாவிக்னான் மற்றும் மெர்லோட் உட்பட) மற்றும் பிரெஞ்சு ஒயின் தயாரிக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டார்.\nநீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், அப்போது, ​​பெரும்பாலான கலிபோர்னியா ஒயின்கள் குடங்களில் விற்கப்பட்டன (அல்லது மோசமான, தொட்டிகள்) மற்றும் பெரிய ரெட்வுட் வாட்களில் வயதானவை இன்று நடைபெறும் உற்பத்தி செயல்முறையை விட மிகவும் மாறுபட்ட காட்சி.\nஉங்கள் ஒயின் கல்விக்கான அனைத்து அத்தியாவசியமா��� கருவிகளையும் பெறுங்கள்.\n1976 ஆம் ஆண்டு பாரிஸ் தீர்ப்பில் ஸ்டாக்கின் லீப் 1973 முன்னணி நாபா கேபர்நெட் மற்றும் க்ரோத் 1985 முதல் 100-புள்ளி ஒயின் ஆகும்.\n1970 கள் மற்றும் 1980 கள் வரை நாபா பள்ளத்தாக்கு அவர்கள் காபர்நெட் சாவிக்னானுடன் வணிகம் செய்வதை உலகுக்குக் காட்டியது. 1976 ஆம் ஆண்டில், பாரிஸில் ஒரு தனியார் ஒயின் போட்டி பல சிறந்த பிரெஞ்சு வர்த்தகங்களால் தீர்மானிக்கப்பட்டது, இது போர்டியாக்ஸ் மற்றும் நாபா ஒயின்களின் தற்போதைய வெளியீடுகளுடன் ஒப்பிடும்போது (பெரும்பாலும் அவர்களின் ஐரோப்பிய சகாக்களை விட தாழ்ந்ததாக கருதப்படுகிறது).\nபின்னர் என அழைக்கப்பட்டது 'பாரிஸின் தீர்ப்பு,' அமெரிக்க கேபர்நெட் ஒயின்கள் அந்தக் காலத்தின் மிக முக்கியமான போர்டியாக் ஒயின்களுடன் கால் முதல் கால் வரை நிற்க முடியும் என்பதை ருசிக்கும் முடிவுகள் காண்பித்தன. பின்னர், ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, நன்கு அறியப்பட்ட போர்டியாக்ஸ் ஒயின் விமர்சகர் ராபர்ட் பார்க்கர், 1985 க்ரோத் கேபர்நெட் சாவிக்னனுக்கு 100 புள்ளிகள் மதிப்பெண் வழங்கினார்.\nகேபர்நெட் சாவிக்னானில் தரத்தை மதிப்பிடும்போது கருத்தில் கொள்ள வேண்டிய 7 அம்சங்கள் உள்ளன.\nஒரு மது விமர்சகர் நாபா கேபர்நெட் சாவிக்னானை மதிப்பிடும்போது அவர்கள் தேடும் பல அம்சங்கள் மற்றும் பண்புகள் உள்ளன:\nசிறந்த நாபா கேபர்நெட் ஒயின்கள் தொடர்ந்து கருப்பு திராட்சை வத்தல், பழுத்த (சுடப்படாத) பிளம், நுட்பமான லைகோரைஸ், கருப்பு செர்ரி, ராஸ்பெர்ரி, அத்துடன் புளூபெர்ரி மற்றும் / அல்லது பிளாக்பெர்ரி ஆகியவற்றின் சுவைகளை வெளிப்படுத்துகின்றன. கேபர்நெட்டுடன் தொடர்புடைய இந்த ருசிக்கும் குறிப்புகள் அனைத்தும் திராட்சை எடுக்கும்போது சரியாக பழுத்திருந்தன என்பதைக் குறிக்கின்றன.\nஆழம் கொண்டிருப்பது என்பது சுவை அனுபவத்தின் காலப்பகுதியில் உருவாகும் சுவைகளின் அடுக்குகளை ஒயின்கள் வெளிப்படுத்துகின்றன, இது சில நேரங்களில் ஒரு நிமிடத்திற்கும் மேலாக இருக்கும். எடுத்துக்காட்டாக, சுவைகள் பழமாகத் தொடங்கி பின்னர் மேலும் கனிமமாக (பென்சில் ஈயம் அல்லது “தூசி நிறைந்தவை”) அல்லது மலர் (வயலட் அல்லது முனிவர்) ஆக மாறலாம், பின்னர் ஓக் வயதான குறிப்புகள் (சிடார், மோச்சா, எஸ்பிரெசோ மற்றும் புகையிலை போன்றவை) மற்றும் கடினமானவை டானினுடன்.\nமலர் குறிப்புகள் மற்றும் 'நேர்த்தியுடன்' அல்லது 'கருணை' போன்ற சொற்கள் மதுவுக்கு நல்ல அமிலத்தன்மை இருப்பதைக் குறிக்கின்றன- வயதுக்கு தகுதியான பண்பு.\nடானின்கள் நன்றாக-உறுதியானவை முதல் உறுதியானவை வரை இருக்கலாம், ஆனால் முக்கியமானது என்னவென்றால் அவை நன்கு ஒருங்கிணைந்தவை, அதாவது அவை மதுவில் உள்ள மற்ற கூறுகளின் தீவிரத்துடன் பொருந்துகின்றன (பழ சுவைகள், அமிலத்தன்மை மற்றும் ஆல்கஹால்).\nஓக் பயன்பாடு எப்போதும் சிறந்த நாபா கேபர்நெட் ஒயின்களில் உள்ளது, கேள்வி எவ்வளவு ஓக் குறிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது (ஏனெனில் அது மாறுபடும்), மாறாக அந்த ஓக் சுவையில் எப்படி வருகிறது. நன்றாகப் பயன்படுத்தும்போது, ஓக் சுவையூட்டுவது போன்றது இது மதுவில் உள்ள மற்ற சுவைகளை வெளிப்படுத்துகிறது.\nமிக உயர்ந்த தரமான ஒயின்கள் அனைத்தும் தீவிர சுவை கொண்டவை (மற்றும் அதிக அளவு வண்ண பிரித்தெடுத்தல்) ஆனால் மதுவில் உள்ள அனைத்து கூறுகளும் ஒன்றோடு ஒன்று சமநிலையில் உள்ளன.\n1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் பல சிறந்த நாபா கேபர்நெட்டுகள் 10-12 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்ட வயதான காலங்களைக் கொண்டிருந்தன, மேலும் நவீன ஒயின்கள் நீண்ட காலத்திற்குத் தோன்றும் , 15 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில் தொடங்குகிறது.\nவிமர்சன மதிப்பாய்வின் எடுத்துக்காட்டு இங்கே\n2008 நாபா பள்ளத்தாக்கின் ஓக்வில்லே ஏ.வி.ஏவில் உள்ள ஐசெல் திராட்சைத் தோட்டத்தைச் சேர்ந்த அராஜோ கேபர்நெட் சாவிக்னான்\nஅடர்த்தியான, பணக்கார, மற்றும் அதிக அளவில் குவிந்து, சக்தியை நேர்த்தியுடன் கலக்கிறது. பிளாக்பெர்ரி, புளுபெர்ரி, திராட்சை வத்தல், முனிவர், சிடார், எஸ்பிரெசோ, மற்றும் மோச்சா ஆகியவற்றின் தூய்மையான, பழுத்த, நறுமணமுள்ள ஒரு முழு உடல் அண்ணத்திற்கு வழிவகுக்கிறது, பூச்சுக்கு அழகாக உறுதியளிக்கிறது, அங்கு சுவைகள் சறுக்கி இழுவைப் பெறுகின்றன. இப்போது 2028 க்குள் குடிக்கவும். ஜேம்ஸ் லாப், மது பார்வையாளர்\nநாபா பள்ளத்தாக்கின் வெவ்வேறு இடங்களில் திராட்சை எவ்வாறு பழுக்க வைக்கும் என்பதில் காலை மூடுபனி அடுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. புகைப்படம் குந்தர் ஹக்லீட்னர்.\nநாபர் பள்ளத்தாக்கு கேபர்நெட் சாவிக்னானுக்கு ஏற்றது எது\nஒன்று, நீங்கள் சரியான காலநிலையைக் கொண்���ிருக்க வேண்டும்…\nஉலர் வெள்ளை ஒயின் vs வெள்ளை ஒயின்\nசிறந்த மதுவை உற்பத்தி செய்யும்போது, ​​அது பெரிய திராட்சைகளை வளர்ப்பதில் தொடங்குகிறது. கேபர்நெட் சாவிக்னான் கொடிகள் விஷயத்தில், அவை சன்னி, சூடான (மற்றும் மிகவும் சூடாக இல்லாத) காலநிலைக்கு மிகவும் பொருத்தமானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது, இதனால் திராட்சை மெதுவாக பழுக்க வைக்கும். கலிஃபோர்னியாவில் பல இடங்கள் மிகவும் சூடாக இருக்கும்போது (மேலும் பெருகிய முறையில்), சான் பப்லோ விரிகுடாவில் நாபா பள்ளத்தாக்கின் இருப்பிடம் இரவில் தூண்டல் விளைவை ஏற்படுத்துகிறது, இது காலை மேக மூடியை வழங்குகிறது. காலை மூடுபனி பழுக்க வைக்கும் சில அம்சங்களை குறைக்கிறது. கூடுதலாக, மேகங்களுக்கு மேலே இருக்கும் நாபா பள்ளத்தாக்கிலுள்ள ஏ.வி.ஏக்கள் (ஹோவெல் மவுண்டன், அட்லஸ் பீக், முதலியன) அவற்றின் நன்மைக்காக பயன்படுத்த அதிக உயரத்தைக் கொண்டுள்ளன. மலைகளில் இரவு மற்றும் பகல் இடையே அதிக வெப்பநிலை மாற்றங்கள் பழுக்க வைக்கும் சில அம்சங்களை மெதுவாக்குகின்றன (எ.கா. அமிலத்தன்மையை பராமரிப்பதன் மூலம்).\nசெலவிட எதிர்பார்க்கலாம்: இந்த நாட்களில் நாபா பள்ளத்தாக்கு கேபர்நெட் சாவிக்னனின் ஒரு நல்ல பாட்டில் $ 50 க்கும் குறைவாக செலவழிப்பது கடினம்.\nகேபர்நெட் சாவிக்னானுக்கு மிகவும் பொருத்தமான பல வகையான மண் வகைகள் உள்ளன, இறுதியில் முக்கியமானது நல்ல வடிகால் மற்றும் அதிக மண் வளம் இல்லை. குறைந்த கருவுறுதல் வளரும் பருவத்தில் கொடிகளை மன அழுத்தத்தில் வைக்கிறது, இது கொடியின் கவனத்தை வளரும் இலைகளிலிருந்து பழுக்க வைக்கும் திராட்சைக்கு மாற்றுகிறது. நாபா பள்ளத்தாக்கை சிறப்பானதாக்குவது (குறிப்பாக ஒரு புதிய உலகப் பகுதி) எரிமலை மண்ணின் பரவலாகும், இது நாபாவின் சிறந்த ஒயின்களுக்கு மண், “தூசி நிறைந்த” சுவையை விவரிக்கமுடியாமல் சேர்க்கிறது. புதிய உலக ஒயின் பிராந்தியங்களில் மண்ணும் கனிமமும் பொதுவானதல்ல என்பதால், இந்த “தூசி” நாபா ஒயின்களுக்கு சிக்கலை சேர்க்கிறது.\nசிறந்த கேபர்நெட் இருக்கும் இடத்தில், சிறந்த மெர்லோட் இருக்கிறார்: நீங்கள் ஒரு கேபர்நெட் வெறியராக இருந்தால், நாபா பள்ளத்தாக்கின் மெர்லோட் நம்பமுடியாத அடர்த்தியை மற்ற கேபர்நெட் ஒயின்களுக்கு இணையாக வழங்குகிறது. ஆச்சரியப்படும் வித��ாக, நாபா கேபர்நெட்டின் சராசரி பாட்டிலின் விலையுடன் ஒப்பிடும்போது இது அதிர்ச்சியூட்டும் மலிவு.\nபிரிட்சார்ட் ஹில்லில் உள்ள கான்டினூம் தோட்டத்திலுள்ள துருப்பிடித்த சிவப்பு, எரிமலை மண் (நாபாவின் “அன்-ஏவிஏ”). புகைப்படம் வைன் ஃபோலி\nநாபாவில் சிறந்த கேபர்நெட் சாவிக்னான் ஒயின்களை எங்கே கண்டுபிடிப்பது:\nகேபர்நெட் சாவிக்னானுக்கு நாபாவில் ஒரு சிறந்த இடம் கூட இல்லை, ஏனெனில் இது சுவைக்குரிய விஷயம். நாபா கேபின் அவை வளரும் இடத்தின் அடிப்படையில் இரண்டு தனித்துவமான பாணிகளை நாங்கள் கவனித்திருக்கிறோம். ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பாணியையும் தனித்துவமான அம்சங்களையும் கொண்டிருக்கின்றன, எனவே இறுதியில் அதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.\nநாபா பள்ளத்தாக்கு மாடி ஒயின்கள்\nநாபா பள்ளத்தாக்கில் பார்வையிட ஒயின் ஆலைகள்\nசுவைகள்: புளுபெர்ரி, பழுத்த பிளம், கருப்பு செர்ரி, லைகோரைஸ், மோச்சா மற்றும் வயலட் (அல்லது புதினா). வழக்கமாக, சிறந்த ஒருங்கிணைந்த டானின்களுடன் மேலும் சுத்திகரிக்கப்பட்ட சுவை சுயவிவரங்களுடன் நன்கு வட்டமானது.\nஅம்சங்கள்: பழங்களின் (வெர்சஸ் பிற) சுவைகளின் ஆதிக்கம் கொண்ட நீங்கள் பசுமையான, தைரியமான மற்றும் செழிப்பான கேபர்நெட் ஒயின்களில் இருந்தால், நாபா பள்ளத்தாக்கு ஏ.வி.ஏக்கள் உங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும். இந்த ஒயின்கள் முதல் தசாப்தத்தில் அற்புதமாகக் காண்பிக்கப்படுகின்றன, பின்னர் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், சுமார் 15 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் மற்றொரு இனிமையான இடத்தைத் தாக்கும். நீங்கள் மதிப்பீடுகளைப் பின்பற்றினால், பள்ளத்தாக்கு வண்டிகள் பொதுவாக விமர்சகர்களால் நன்கு விரும்பப்படுகின்றன, மேலும் அதிக மதிப்பீடுகளைப் பெறுகின்றன.\nஒரு கிளாஸ் மதுவில் எத்தனை கிராம்\nசுவைகள்: கருப்பு திராட்சை வத்தல், கருப்பு செர்ரி, காட்டு பெர்ரி, ஸ்பைஸ்பாக்ஸ், சோம்பு, எஸ்பிரெசோ, சிடார் மற்றும் முனிவர். ஒயின்கள் உயர்ந்த கனிம மற்றும் பூமியுடன் கூடிய பழமையான சுவை சுயவிவரங்களைக் கொண்டுள்ளன, உறுதியான டானின்களால் ஆதரிக்கப்படுகின்றன.\nஅம்சங்கள்: நீங்கள் நல்ல கட்டமைப்பு (ஏ.கே.ஏ டானின்கள்) கொண்ட தைரியமான, புகைபிடிக்கும் மற்றும் கனிமத்தால் இயங்கும் கேபர்நெட் ஒயின்களில் இருந்தால், நாபாவின் மல���ப்பாங்கான ஏ.வி.ஏக்கள் உங்களை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்யும். மலைகளில் அதிக மாறுபடும் வெப்பநிலை சிறிய பெர்ரிகளை உருவாக்குகிறது, இது ஒயின்களுக்கு கூடுதல் வண்ணத்தையும் டானினையும் சேர்க்கிறது. இந்த ஒயின்கள் பொதுவாக அதிக டானின் (5-10 ஆண்டுகள்) காரணமாக வர அதிக நேரம் எடுக்கும், ஆனால் அவை செய்யும்போது, ​​அவை மிகவும் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.\nஏ.வி.ஏ ஏற்பாடு செய்த நாபாவின் பிரபல திராட்சைத் தோட்டங்கள்\nமேலும் அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், நாபாவின் மிக முக்கியமான திராட்சைத் தோட்டங்களின் பட்டியல் இங்கே. ஓக்வில்லில் நீங்கள் ஒரு பரவலைக் காண்பீர்கள், ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக, வரவிருக்கும் சில பகுதிகள் (கூம்ப்ஸ்வில்லே மற்றும் காட்டு குதிரை பள்ளத்தாக்கு போன்றவை) நாபாவில் தரத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.\nஃபரெல்லா திராட்சைத் தோட்டம், கூம்ப்ஸ்வில்லி,(தயாரிப்பாளர்கள்: டி கோஸ்டான்சோ, ஃபரெல்லா திராட்சைத் தோட்டம், ரியல்ம் பாதாள அறைகள், அகர்தா)\nகென்சோ எஸ்டேட் திராட்சைத் தோட்டங்கள், கூம்ப்ஸ்வில்லே / காட்டு குதிரை பள்ளத்தாக்கு(தயாரிப்பாளர்கள்: கென்சோ எஸ்டேட்)\nஸ்டேகோகோச் திராட்சைத் தோட்டம்(தயாரிப்பாளர்கள்: அம்பு & கிளை, ஆர்கன்ஸ்டோன், கெய்ன், மைனர், சேப்பலெட், பால் ஹோப்ஸ், மெக்லாரன்)\nபஹ்ல்மேயர் எஸ்டேட் திராட்சைத் தோட்டம் (அட்லஸ் சிகரம் பகுதி)(தயாரிப்பாளர்கள்: பஹ்ல்மேயர்)\nகலோனுக்கு பெக்ஸ்டோஃபர்(தயாரிப்பாளர்கள்: ஷ்ராடர், போன்றவை)\nஅலறல் கழுகு(தயாரிப்பாளர்கள்: அலறல் கழுகு)\nஷோக்கெட்(தயாரிப்பாளர்கள்: பீட்டர் மைக்கேல், ஷோக்கெட், பெவன்)\nஹைட்ஸ் மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் ஓக்வில்லே(தயாரிப்பாளர்கள்: ஹைட்ஸ்)\nபெக்ஸ்டோஃபர் மிச ou ரி ஹாப்பர்(தயாரிப்பாளர்கள்: ஆல்பா ஒமேகா, பேசியோ டிவினோ, தூய குடும்பம், மோர்லெட், ஹெஸ் சேகரிப்பு, பழிவாங்கும் குடும்பம்)\nடல்லா வால்லே (ஓக்வில்லின் கிழக்குப் பகுதி)(தயாரிப்பாளர்கள்: டல்லா வால்லே)\nஸ்டாக்லின் திராட்சைத் தோட்டங்கள் (தயாரிப்பாளர்கள்: ஸ்டாக்லின் குடும்ப திராட்சைத் தோட்டம்)\nபெக்ஸ்டோஃபர் ஜார்ஜஸ் III(தயாரிப்பாளர்கள்: பெல் செல்லர்ஸ், பிரைட்டர் எஸ்டேட்ஸ், ஹன்னிகட், கீட்டிங், ஷ்ராடர்)\nதிராட்சைத் தோட்டம்(தயாரிப்பாளர்கள்: ஸ்டாக்கின் லீப் ஒயின் பாதாள அறைகள்)\nபெக்ஸ்டோஃபர் டாக்டர் கிரேன் திராட்சைத் தோட்டங்கள்(தயாரிப்பாளர்கள்: ஆல்பா ஒமேகா, ரியல்ம், பி. பாதாள அறைகள், எண்ணற்ற, அம்பு மற்றும் கிளை)\nசேப்பலெட் (பிரிச்சார்ட் ஹில் பகுதியில்)(தயாரிப்பாளர்கள்: சேப்பலெட்)\nபிரையன்ட் குடும்பம் (பிரிச்சார்ட் ஹில் பகுதியில்)(தயாரிப்பாளர்கள்: பிரையன்ட் குடும்பம்)\nஐசெல் திராட்சைத் தோட்டம்(தயாரிப்பாளர்கள்: அராஜோ)\nசெயிண்ட் ஹெலினா மற்றும் ஹோவெல் மலைக்கு இடையில் தோரெவிலோஸ் திராட்சைத் தோட்டங்கள்(தயாரிப்பாளர்கள்: ஆப்ரே)\nசெயிண்ட் ஹெலினா மற்றும் ஹோவெல் மலைக்கு இடையில் மூலிகை ஆட்டுக்குட்டி திராட்சைத் தோட்டங்கள்(தயாரிப்பாளர்கள்: கொல்கின், ஹெர்ப் லாம்ப், டர்லி, ட்ருஜிலோ)\nபீட்டி பண்ணையில் திராட்சைத் தோட்டங்கள்(தயாரிப்பாளர்கள்: வீ ஒயின், ஃபார் நைன்ட், ஹோவெல் மலை திராட்சைத் தோட்டங்கள்)\nகெய்ன் திராட்சைத் தோட்டம்(தயாரிப்பாளர்கள்: கெய்ன் ஃபைவ்)\nசிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள் 2015\nடயமண்ட் க்ரீக் எரிமலை மலை(தயாரிப்பாளர்கள்: டயமண்ட் க்ரீக்)\nபிப்ரவரி மாதம் திராட்சைத் தோட்டங்களில் கடுகு வளரும். புகைப்படம் டக்கர் ஹேமர்ஸ்ட்ரோம்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முற��)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nசிவப்பு ஒயின் சிறந்த ஆண்டு\nவெள்ளை ஒயின் இனிப்பு விளக்கப்படத்திற்கு உலர்ந்தது\nசிறந்த சிவப்பு ஒயின் உலரவில்லை\nமது சுவை என்ன பிடிக்கும்\nஓரிகானிலிருந்து பினோட் நொயர் ஒயின்\nchateauneuf du pape சிறந்த ஆண்டுகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/wipro-beats-cognizant-in-market-cap-got-4th-place-in-global-it-services-company-list-023655.html", "date_download": "2021-06-13T00:03:26Z", "digest": "sha1:UIKS7WZGS7KR6AXGE4KGFXHQKUX3PPFK", "length": 24625, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "4வது இடத்தை பிடித்த விப்ரோ.. காக்னிசென்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய ஐடி நிறுவனம்..! | Wipro beats Cognizant in market cap, Got 4th place in global IT services company list - Tamil Goodreturns", "raw_content": "\n» 4வது இடத்தை பிடித்த விப்ரோ.. காக்னிசென்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய ஐடி நிறுவனம்..\n4வது இடத்தை பிடித்த விப்ரோ.. காக்னிசென்ட் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளிய இந்திய ஐடி நிறுவனம்..\n44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..\n1 hr ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\n3 hrs ago 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மக்களின் எதிர்பார்ப்பு என்ன..\n4 hrs ago 2,00,000 புள்ளிகளை சென்செக்ஸ் அடைய அதிக வாய்ப்பு.. விரைவில் சாத்தியமாகும்..\n18 hrs ago டிசிஎஸ், இன்போசிஸ் சிஇஓ-க்களை முந்திய விப்ரோ சிஇஓ.. மலைக்க வைக்கும் சம்பளம்..\nNews வரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles மத்திய அரசின் தடாலடி அறிவிப்பு... மின்சார இருசக்கர வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது\nSports வயிறுமுட்ட குடித்துவிட்டு.. மேட்ச் நடக்கும் போதே.. \"கும்மாளம்\" அடித்த இங்கிலாந்து ஃபேன்ஸ்\nLifestyle ரொம்ப குண்டா இருக்கவங்க இந்த தப்புகள செஞ்சா... உடல் எடையை குறைக்கவே முடியாதாம்...\nMovies இந்த தமிழ் ஹிட் படத்தில் நடித்தாரா சாய் பல்லவி... யாராச்சும் கவனிச்சீங்களா \nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 லாக்டவுன் காலத்தில் வர்த்தகத்தை எப்படி நடத்துவது எனக் குழப்பத்தில் ஐடி நிறுவனங்கள் இருந்த நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ மிகவும் ஸ்மார்ட்டாகத் திட்டமிட்டு தனது அடிப்படை பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாகவும், புதிய வர்த்தகத்தைப் பெரிய அளவில் ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் புதிய சிஇஓவாக Thierry Delaporte நியமித்தது.\nஇவரது நியமனத்திற்குப் பின் நிர்வாகத்தில் பல புதிய மாற்றங்களைச் செய்தது மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றது விப்ரோ, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து எக்கசக்கமான வர்த்தகத்தைப் புதிதாகப் பெற்றுள்ளது.\nவிப்ரோவின் இந்த அதிரடியான வளர்ச்சி, விப்ரோ நிறுவனத்தை உலகின் 4வது பெரிய ஐடி நிறுவனமான உயர்த்தியுள்ளது.\nஇந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் எவை.. டாப் லிஸ்டில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ..\nஉலகளவில் ஐடி சேவை அளிக்கும் டாப் 5 நிறுவனங்கள் பட்டியலில் இன்றைய காலத்தில் இடம்பெறுவது என்பது மிகவும் சவாலான காரியும். ஒருபக்கம் பெரு நிறுவனங்கள் மத்தியிலேயே கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில் பல ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் சந்தை மதிப்பீடு படி விப்ரோ நிறுவனம் காக்னிசென்ட் நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளி 4வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்கள் பட்டியலில் அக்சென்சர், டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசென்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.\nநியூயார்க்-ல் விப்ரோ நிறுவனப் பங்கு விலை\nநியூயார்க் பங்குச்சந்தையில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை 1.92 சதவீதம் வளர்ச்சி அடைந்து ஒரு பங்கு விலை 7.45 டாலர் வரையில் உயர்ந்தது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 38.1 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதேபோல் காக்னிசென்ட் பங்குகள் வளர்ச்சி அடைந்திருந்தாலும் சந்தை மதிப்பீடு 37.7 பில்லியன் டாலராக இருந்த காரணத்தால் விப்ரோ 4வது இடத்தைப் பிடித்துள்ளது.\nஆனால் வருவாய் அளவீடு என்று பார்த்தால் காக்னிசென்ட் நிறுவனம் 2020ஆம் ஆண்டில் 16.5 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ள நி��ையில், விப்ரோ மார்ச் 31 முடிவில் 8.1 பில்லியன் டாலராக உள்ளது. சந்தையில் பொதுவாகக் கணக்கிடப்படுவது முதலீட்டாளர்களின் முதலீட்டு ஆதாயத்தைக் கணிக்கும் சந்தை மதிப்பீடு தான்.\nஇதன் அடிப்படையில் அக்சென்சர் 181 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீடு உடன் முதல் இடத்திலும், டிசிஎஸ் 156 பில்லியன் டாலர், இன்போசிஸ் 78 பில்லியன் டாலர், விப்ரோ 38.1 பில்லியன் டாலர், காக்னிசென்ட் 37.7 பில்லியன் டாலர், கேப்ஜெமினி 31 பில்லியன் டாலர் என அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகிராமங்களில் ஏடிஎம் பயன்பாடு உயர்வு.. என்ன காரணம்..\n8 மாதங்களுக்குப் பின் வளர்ச்சி.. நிம்மதி பெருமூச்சு விட்ட சேவை துறை..\nஆட்டம் கண்ட ரிலையன்ஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\n15 வருட மோசமான நிலையில் இந்தியா.. இளைஞர்கள் வேதனை..\nசீன முதலீட்டில் இயங்கும் Gland பார்மா ஐபிஓ திட்டம்.. ரூ.5,000 கோடி இலக்கு..\n72 மணிநேர கெடு.. அமேசான், கூகிள் நிறுவனங்களுக்கு செக் வைத்த இந்தியா.. புதிய ஈகாமர்ஸ் கொள்கை..\nவங்கி டெபாசிட்-ஆக மாறிய மியூச்சுவல் பண்ட் முதலீடுகள்: கொரோனா எதிரொலி\nஇனி இந்தியா டாப் 10 பட்டியலில் இல்லை.. மோசமான நிலையில் இந்திய பங்குச்சந்தை..\nகொரோனா பாதிப்பில் இருக்கும் இந்திய பொருளாதாரத்தின் முதல் படி..\nரூ.30 கோடி நன்கொடை கொடுத்த நம்ம ஊரு 'டிவிஎஸ்'..\nஅமெரிக்கா- ஈரான் பிரச்சனையால் கச்சா எண்ணெய் விலை $100 டாலரை தாண்டலாம்..\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.. பெசோஸ் அதிர்ச்சி..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nDHFL - பிராமல் குரூப் ஒப்பந்தம் ஓகே.. ஆனா ஒரு கண்டிஷன்.. NCLT அமைப்பு வைத்த கோரிக்கை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/rahul-gandhi/page-3/", "date_download": "2021-06-12T22:54:04Z", "digest": "sha1:IE27JSKMENM3Z342Z6DRQ4PI34PNBVDW", "length": 7879, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "Rahul Gandhi | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nஜோதிராதித்ய சிந்தியாவால் ஒருபோதும் முதல்வராக முடியாது - ராகுல் காந்தி\nராகுல் காந்தி ஒரு கோமாளி - பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி\nதமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு தடை வேண்டும் - பாஜக\nஅமித் ஷாவின் 2ஜி, 3ஜி,4ஜி வார்த்தை ஜாலம்\nஅவசரநிலை பிரகடனம் தவறு: ராகுல் பேச்சு நகைப்புக்குரியது என பாஜக பதிலடி\nஇந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சி தவறுதான்: ராகுல் ஒப்புதல்\nராகுல் காந்தியை விமர்சித்த குஷ்பு\nபழங்குடியின பெண்களுடன் நடனமாடிய பிரியங்கா காந்தி..\nபள்ளி மாணவர்களிடையே புஷ் அப்ஸ் செய்து அசத்திய ராகுல் காந்தி\nநெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி..\nகேரளாவுக்குப் போய் மீன் பிடிக்க வேண்டியது ஈவிஎம்-ஐக் குறை கூறுவது\nமொழிபெயர்ப்புக்கு ஆள்கிடைக்காமல் தடுமாறும் தேசியத் தலைவர்கள்\nதமிழக மக்களை கட்டுப்படுத்த பிரதமர் நினைக்கிறார் - ராகுல் காந்தி\nதென்மாவட்டங்களில் 3 நாள் பிரசாரம்: ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை\nபடேல் ஸ்டேடியம் மோடி ஸ்டேடியம் ஆனது ஏன்- சசி தரூர் கிண்டல்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்��ும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/05/royal-air-force-struck-targets-in-iraq.html", "date_download": "2021-06-12T23:07:30Z", "digest": "sha1:CCSBWJLNLGZWJADHDWUDUM6Y5RX7DWSS", "length": 7503, "nlines": 46, "source_domain": "tamildefencenews.com", "title": "ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது இங்கிலாந்து விமானப்படை அதிரடி தாக்குதல் !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது இங்கிலாந்து விமானப்படை அதிரடி தாக்குதல் \nComments Off on ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது இங்கிலாந்து விமானப்படை அதிரடி தாக்குதல் \nஈராக் நாட்டின் மோசுல் நகருக்கு தென்கிழக்கே ஐ.எஸ் பயங்கரவாதிகள் வலுவாக இருக்கும் பகுதிகளை மீட்க ஈராக்கிய தரைப்படை கடுமையாக சண்டையிட்டு வந்தது,\nஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகவும் வலுவாக இருந்த காரணத்தால் ஈராக்கிய தரைப்படையினர் வான்வழி தாக்குதலுக்கு கோரிக்கை விடுக்க,\nஈராக்கில் நிலைநிறுத்தப்பட்டு உள்ள இங்கிலாந்து விமானப்படையின் இரண்டு டைஃபூன் போர் விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றன,\nபின்னர் இலக்குகளை அடையாளம் கண்டுவிட்டு இரண்டு “பேவ் வே” துல்லிய தாக்குதல் குண்டுகளை ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது வீசின,\nஇந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் ஈராக்கிய தரைப்படையினர் சண்டையிட்டு எஞ்சிய பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.\nஏற்கனவே இப்படி வடக்கு ஈராக்கின் மக்மூர் மலைப்பகுதியில் ஐ.எஸ் இயக்கம் வலுவாக இருந்த பகுதிகளை மீட்டெடுக்க இங்கிலாந்து விமானப்படை 10 நாட்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nவிரைவில் இங்கிலாந்தின் ஆபரேஷன் ஷேடர் நடவடிக்கையில் பங்கு பெற இங்கிலாந்து விமானப்படை எஃப்35 ஐந்தாம் தலைமுறை போர் வி��ானங்கள் ஈராக் செல்ல உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/dc-anrich-nortje-clocks-over-156-kph-bowls-fastest-ball-in-ipl.html", "date_download": "2021-06-13T00:08:48Z", "digest": "sha1:6JSKEPNHOIPCF53TNK4M3XLZAFT6PMEM", "length": 10756, "nlines": 70, "source_domain": "www.behindwoods.com", "title": "Dc anrich nortje clocks over 156 kph bowls fastest ball in ipl | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVideo : \"யோவ்... ஆனாலும் உனக்கு ரொம்ப தான் 'நக்கல்' யா... சைக்கிள் கேப்பில் 'கோலி'யை செஞ்சு விட்ட 'ராகுல்'... வைரலாகும் 'வீடியோ'\n இன்னைக்கு அவரு ஆடப் போறாரா அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்... அப்போ, சிக்ஸர் மழை கன்ஃபார்ம்...” - எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்... செம விருந்து படைக்க போகும் வீரர்\n...\" - 'ஒரே Ball-ல ரெண்டு முறை Out ஆன 'முக்கிய' வீரர்'... 'அடுத்தடுத்து நடந்த ஆச்சர்யம்... இன்ப அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்'... 'அடுத்தடுத்து நடந்த ஆச்சர்யம்... இன்ப அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்' - என்ன நடந்தது\nVideo: தெரியாம ‘இடிச்ச’ மாதிரி தெரியலயே.. கடைசி ஓவரை பரபரப்பாக்கிய சம்பவம்..\nஅத செய்றது என் ‘கடமை’.. ஒரே ஒரு ‘ட்வீட்’ல மொத்த சர்ச்சைக்கும் ‘முற்றுப்புள்ளி’ வச்சிட்டீங்களே தலைவா..\n.. ஐபிஎல் ‘வரலாற்றிலேயே’ இதுத��ன் முதல்முறை.. மிரள வைத்த வீரரின் சாதனை..\n‘கேப்டன் கூல்’க்கு என்ன ஆச்சு.. அடிக்கடி கோபப்பட்ட ‘தல’.. இதுதான் காரணமா..\nஇதெல்லாம் ரொம்ப ‘தப்பு’.. இவ்வளவு ‘மோசமாவா’ நடந்துக்குறது.. இளம்வீரருக்கு எதிராக ‘கொதித்த’ ரசிகர்கள்..\n'போட்டிகளுக்கு இடையே 'CSK' வீரர்கள் டிரான்ஸ்பரா'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO\n\"'CSK' ஜெயிச்சுட்டா போதும்... 'ஆள' கையிலேயே 'புடிக்க' முடியாது... வேற 'லெவலில்' வைரலாகும் 'ட்வீட்'\n“CSK-க்கு... 2010-ல் நடந்த அதே Magic இந்த தடவ நடக்குமா’ - ’முன்னாள் ‘சென்னை’ வீரரின் பதிலால்... சோகத்தில் ரசிகர்கள்’ - ’முன்னாள் ‘சென்னை’ வீரரின் பதிலால்... சோகத்தில் ரசிகர்கள் - “யாருய்யா, அது...\n\"இப்டியே போனா 'எப்படி'ங்க கப் ஜெயிக்குறது...\" இதுக்கு ஒரு முடிவே இல்லையா...\" இதுக்கு ஒரு முடிவே இல்லையா... கலக்கத்தில் 'டெல்லி' அணி... 'காரணம்' என்ன\n'அவரு இல்லாம இருக்கறதுதான் டீமுக்கும் நல்லது'... 'ரசிகர்கள் கொண்டாடும் ஸ்டார் பிளேயரை'... 'விளாசித் தள்ளிய பிரபல வீரர்'... 'என்ன காரணம்\nஅப்படி என்னய்யா 'தப்பு' பண்ணிட்டாரு... சும்மா அவரையே குத்தம் சொல்லிட்டு இருக்கீங்க...\" 'தோனி'க்கு சப்போர்ட்டா வந்த முன்னாள் 'வீரர்'... 'நடந்தது' என்ன\n'ஆமா, இது அவரோட Trickல'... 'CSK-வை வீழ்த்திய ஐடியாவையே'... 'கையிலெடுத்து கலக்கிய தோனி'... 'போட்டியில் கொடுத்த செம்ம டிவிஸ்ட்'... 'CSK-வை வீழ்த்திய ஐடியாவையே'... 'கையிலெடுத்து கலக்கிய தோனி'... 'போட்டியில் கொடுத்த செம்ம டிவிஸ்ட்\n'பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்போய்... ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமான வீரர்... ‘ பாவம், அதுக்கு’ன்னு அவர இப்படியா வறுத்து எடுக்கறது\n“இது எல்லாம் தாங்க... CSK இதையெல்லாம் சரி பண்ணிட்டா... சும்மா ’கெத்தா’ Playoff-க்குள்ள நுழைஞ்சிடலாம்\" - தோனியின் பிளான் என்ன\n\"அப்படியே 'றெக்க' கட்டி பறக்குற மாதிரி இருக்குங்க...\" உணர்ச்சி வசப்பட்ட 'நடராஜன்'\" உணர்ச்சி வசப்பட்ட 'நடராஜன்',.. போட்டிக்கு பின் காத்திருந்த மிகப்பெரிய 'சர்ப்ரைஸ்'\nநெறைய பேர் ‘இதத்தான்’ கேட்பீங்கன்னு தெரியும்.. அதான் நானே போட்டுட்டேன்.. அஸ்வின் போட்ட ‘கலக்கல்’ கமெண்ட்..\n'ஆட்டத்தையே மாற்றிய 'அந்த' முக்கிய முடிவு'... 'அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் குழம்பிய ரசிகர்கள்'... 'வெற்றிக்குப்பின் தோனி சொன்ன சீக்ரெட்'... 'அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் குழம்பிய ரசிகர்கள்'... 'வெற்றிக்குப்பின் தோனி சொன்ன சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/drowning-detector-uses-ai/", "date_download": "2021-06-13T00:20:39Z", "digest": "sha1:RBI5JXWCHIOPHEHQ4PIAVFPN3336RTTS", "length": 5650, "nlines": 93, "source_domain": "www.techtamil.com", "title": "மூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபுகைக்கு பதில் தண்ணீரை வெளியிடும் Toyota ஹைட்ரஜன் கார்\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு…\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/cm-edappadi-palanisamy-discuss-about-lockdown-extends-290121/", "date_download": "2021-06-12T22:45:56Z", "digest": "sha1:5N7ZEWG6JOKQO7X2YQGK27NMFREROTGH", "length": 16263, "nlines": 167, "source_domain": "www.updatenews360.com", "title": "பிப்.,யும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா..? ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருட��் முதலமைச்சர் ஆலோசனை…!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபிப்.,யும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா.. ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை…\nபிப்.,யும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா.. ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை…\nசென்னை : கொரோனா ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\nகொரோனா தொற்று தமிழகத்திலும் பரவத் தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி முதல் 12 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டது. இடையிடையே பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. 12வது கட்டமாக கடந்த 1ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 31ம் தேதியுடன் நிறைவடைகிறது.\nஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது வழக்கம். அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பதை விரிவாக கேட்டு அறிந்தார்.\nஇதைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே, மத்திய அரசு பிப்ரவரி 28ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி உள்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. எனவே, தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றியும், தளர்வுகளை அறிவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பேருந்து, ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்களும் திற��்கப்பட்டுவிட்டன. கல்லூரிகளை பொறுத்தமட்டில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன.\nபள்ளிகளை பொறுத்தமட்டில் எஸ்.எஸ்.எல்.சி., +2 ஆகிய வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்தும், பள்ளிகளில் பிற வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்து அறிவிப்பி விரைவில் வெளியாகும் என தெரிகிறது.\nTags: 2021 சட்டப்பேரவை தேர்தல், ஊரடங்கு நீட்டிப்பு, எடப்பாடி பழனிசாமி, சென்னை, மருத்துவ குழுவுடன் ஆலோசனை, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை\nPrevious ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்த அமைச்சர்…. வியந்துபோன அதிகாரிகள்…\nNext சுதந்திரம் என்றால் போர் தான்.. தைவானை வெளிப்படையாக மிரட்டிய சீனா..\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/98175-", "date_download": "2021-06-12T23:01:14Z", "digest": "sha1:GMCDZWFIQU56TZQHALUVXEIYV7NZNRAW", "length": 17711, "nlines": 225, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 09 September 2014 - 'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று! | atchayam social service - Vikatan", "raw_content": "\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n''கருணைக் கொலைக்கு அனுமதி கொடுங்கள்...''\nசூப்பராக உயர வைத்த சூப்\nசித்ராங்கதா... 'நிழல்கள்’ நாயகியின் புதுப் பிரவேசம்\n''இயற்கை அழகை மிஞ்ச வேண்டும் என் ஓவியங்கள்\n‘மர்தானி’ - வக்கிர ஆண்களுக்கு பளார் பளார்\n‘திருஷ்யம்’... ஒரு தாயின் டைரக்ஷன்\nதனியே குழந்தை... தவிக்கும் மனசு\n‘தம்பியைப் படிக்கவைக்க... அந்தரத்தில் ஆடும் பெண்\nபாரம்பரியம் Vs பார்லர் - 17\nஎன் டைரி - 336\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎங்கே 'செல்'லும் இந்த 'செல்ஃபி'\n'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று\nநியூ டிசைன்... நியூ லுக்..\n'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று\n'அட்சயம்' எனும் நம்பிக்கை ஊற்று\n''சமூக சேவையிலேயே, இதுவரை யாரும் பயணிக்காத வித்தியாசமான சேவையா இருக்கிறதுதான் எங்க 'அட்சயம்’ அமைப்போட சிறப்பு\n- உற்சாகத்துடன் கைகுலுக்குகிறார்கள், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், எஸ்.எஸ்.எம்.பொறியியல் கல்லூரி மாணவ- மாணவிகள்\nஒரு விடுமுறை நாளில் நிகழ்ந்தது சந்திப்பு. ��ம்மை வரவேற்ற 'அட்சயம்’ குழுவின் தலைவி பிரியங்கா, ''இன்னிக்கு எங்க டீம் மீட்டிங் இருக்கு...'' என்றபடி ஆரம்பித்தார் பேச்சை.\n''அட்சயம்’னா அள்ள அள்ளக் குறையாததுனு அர்த்தம். அதேமாதிரி எங்க சேவையும் முடிவில்லாதது. எங்க குழுவின் நோக்கம், பிச்சைக்காரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தந்து, அவங்களை நல்வழிப்படுத்துறது. எப்படி இந்த வித்தியாசமான முயற்சினு கேட்கிறீங்களா என் டீமில் உள்ள நவீன்தான் இதுக்கு பிள்ளையார் சுழி போட்டவன். ஆனா, அதுக்கு முன்ன ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்'' என்று சுவாரஸ்யம் கூட்டியவர்,\n''நானும் நவீனும் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு பேருமே திருச்சிதான். ஜனவரி மாசம் லீவுல ஊருக்குப் போறதுக்காக பஸ் ஸ்டாண்ட்ல நின்னுட்டு இருந்தோம். அப்போ ஒருத்தர், 'ஊருக்குப் போக எனக்கு காசு இல்ல. 50 ரூபா கொடுங்களேன்’னு கை நீட்டினார். நாங்களும் கொடுத்தோம். கொஞ்ச நேரம் கழிச்சு வந்த ஒரு பாட்டி, வயோதிகத்தால நடக்கக்கூட சிரமப்படுற நிலையில இருந்தாங்க. அவங்களும் கை நீட்டினப்போ, கஷ்டமா இருந்துச்சு. கொடுத்தோம். அன்னிக்கு பஸ் ஸ்டாண்டுல காசு கேட்ட அதே ஆள், கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு இடத்தில, அதே காரணத்தைச் சொல்லி கை நீட்டிட்டு இருந்தாரு. கோபமா வந்துச்சு. காலேஜ்ல ஃப்ரெண்ட்ஸ்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டப்போ, 'கை, கால் நல்லாயிருக்கிறப்போ பொய் சொல்லி பிச்சையெடுக்கிற அவர் மட்டுமில்ல, அவருக்கு பிச்சை போட்ட நாமளும்தான் தப்பு செய்திருக்கோம்'னு சொன்னாங்க.\nஒரு கட்டத்துல, 'பிச்சைக்காரர்களைத் திருத்தி மறுவாழ்வு கொடுக்கறத ஒரு சேவையா செய்தா என்ன’னு நவீன் கேட்டான். உடனே குழுவா இணைஞ்சுட்டோம். காலேஜ் லெக்சரர்கள்கிட்ட சொன்னப்ப, 'கேட்கவே புதுமையா இருக்கு. எண்ணத்தை செயலாக்கினீங்கனா ரொம்ப சந்தோஷம்’னு நவீன் கேட்டான். உடனே குழுவா இணைஞ்சுட்டோம். காலேஜ் லெக்சரர்கள்கிட்ட சொன்னப்ப, 'கேட்கவே புதுமையா இருக்கு. எண்ணத்தை செயலாக்கினீங்கனா ரொம்ப சந்தோஷம்’னு ஊக்குவிச்சாங்க. கல்லூரி சேர்மன், பிரின்ஸிபால் எல்லாரும் கொஞ்சம் நிதி கொடுத்து எங்க சேவைக் கணக்கை ஆரம்பிச்சு வெச்சதோட, கல்லூரியில் நிதி சேகரிக்கவும் அனுமதி கொடுத்தாங்க'' என்று பிரியங்கா நிறுத்த.\n''காலேஜ்ல ஒவ்வொரு வகுப்பா போய் எடுத்துச் சொன்னோம். கொஞ்சம் கொஞ்சமா சேர ஆரம்பிச்சி, இப்போ 'அட்சயம்’ அமைப்போட உறுப்பினர் எண்ணிக்கை, 1200'' என்று ஆச்சர்யப்பட வைத்தார் நவீன்\nஅடுத்து பேசிய வாசுகி, ''இந்த அமைப்பை ஆரம்பிச்ச எட்டே மாசத்துல, இதுவரை 5 பேருக்கு மறுவாழ்வு தந்திருக்கோம். முதல்ல ராஜசேகர்... சேலம் பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துட்டு இருந்தவரை ஒருநாள் சந்திச்சு, எங்க நோக்கத்தைச் சொன்னோம். அவர் ஒத்துழைக்கவே தாராபுரத்துல இருக்கிற 'எக்காம்வெல் சில்ட்ரன்ஸ் ஹோம்'ல வேலைக்கு சேர்த்துவிட்டோம். ரெண்டாவதா, காளியப்பன்னு ஒருத்தரையும் அதே இடத்துல வேலைக்குச் சேர்த்துவிட்டோம்'' என்று சொல்ல,\n''மத்தவங்களப் பத்தி நான் சொல்றேன்'' என்ற திவ்யபூரணி, ''பிச்சை எடுத்திட்டிருந்த லட்சுமி பாட்டிகிட்ட பேசி, எங்க காலேஜ் கேன்டீன்லயே வேலை வாங்கிக் கொடுத்தோம். ஈரோடு பஸ் ஸ்டாண்ட்ல இருந்து மீட்டெடுத்த யுவராஜ், நாமக்கல்லில் இருந்து மீட்டெடுத்த பாலு... இவங்க ரெண்டு பேரையும் பெருந்துறை மில்லுல வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கோம். முதன்முதலா வேலைக்குச் சேர்த்துவிட்ட ராஜசேகர், இப்ப தன் குடும்பத்தோட சேர்ந்துட்டார்' என்றபோது, பெருமிதம் திவ்யபூரணியின் குரலில்.\nஅட்சயம் பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி திரட்டுவது பற்றி பேசிய மகேஷ், ''விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ஸ்டூடென்ட்டும் அவங்க அவங்க ஏரியாவுல இருக்கிற வீடுகள், கடைகள்னு பிட் நோட்டீஸ் கொடுத்து நிதியுதவி கேட்கிறோம். எங்க பாக்கெட் மணி காசையும் போடுறோம்'' என்று சொன்னார்.\nதொடர்ந்த லட்சுமிபிரியா, ''எங்க காலேஜ் பண்பலையில, வாரம்தோறும் 'அட்சயம்’ பத்தி பேசுவோம். அதுக்கு நல்ல பலன். எல்லாத்தையும்விட பெரிய சந்தோஷமா, 'அட்சயத்தை’ நாங்க முறைப்படி பதிவு பண்ணிட்டோம். இந்த அமைப்புல ஏற்கெனவே எஸ்.எஸ்.எம். ஆர்ட்ஸ் காலேஜ் ஸ்டூடென்ஸ் மெம்பரா இருக்காங்க. இப்போ புதுசா மற்ற கல்லூரி மாணவர்களும் இணைஞ்சுட்டு இருக்காங்க...'' என்றார் பெருமையாக\nநிறைவாக, ''பல பிச்சைக்காரர்களைப் பார்த்துட்டோம். சிலர்தான் ஒத்துழைப்புக் கொடுப்பாங்க. பலர், 'வணக்கம் சார்... நாங்க அட்சயம் என்ற அமைப்பில் இருந்து’னு ஆரம்பிக்கும்போதே கெட்ட வார்த்தையில திட்ட ஆரம்பிச்சுடுவாங்க. சுத்திமுத்தி பார்த்துட்டு, 'தேங்க்யூ சார்’னு ஜூட் விட்டுருவோம்'' என்றார்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோரஸாக சிரித்தபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam.tv/videos/category/7", "date_download": "2021-06-12T23:03:42Z", "digest": "sha1:7VU3SLYMGBNPBZSUMQ6KTDES67PWP4T6", "length": 10850, "nlines": 337, "source_domain": "eelam.tv", "title": "Maveerar Naal | Eelam TV - Eelam Songs, Eelam Videos, Tamil History", "raw_content": "\nதமிழீழத்தில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வு ஒன்று.\nதமிழீழ மாவீரர் நாளன்று முன்னொரு நாளில்\nதேசிய நினைவெழுச்சி நாள் 2011 மாவீரர் நினைவு கவிதை\nபுதுவை இரத்தினதுரை கவிதை | மாவீரர்\nகார்த்திகை மாசம் | மாவீரர் நாள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்\nஅமைதிக்காக | மாவீரர் நாள்\nதேசிய மாவீரர் நாள் பிரித்தானியா - National Remembrance Day London\nபிரித்தானியா தமிழர்கள் மாவீரர் நாள் பற்றிய பேச்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் 2019 பிரித்தனிய கவிதை\nநவம்பர் 27, தமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நினைவு நாள் 2015 ஐ. இ\n\" என் மாமா, மாவீரர்\" லெப் வேலவன்\n⁣மாவீரர் நாள் 2020 (ஐ.இ)\nஒரு போராளியின் கேள்விகள் 2 - One Soldiers Requests 2\nஒரு போராளியின் கேள்விகள் - One Soldiers Requests\n⁣கார்த்திகை 27 மாவீரர் நாள் - செந்தூரன் அழகையா\nMaaveerar Naal 2019 - Oxford, UK - மாவீரர் நாள் 2019 - ஒக்ஸ்போர்ட், பிரித்தானியா\nதமிழீழம் ⁣- மாவீரர் நாள் 2002\n⁣மாவீரர் கல்லறை மீது உறுதி செய்கின்றோம்\nமுதல் மாவீரர் 2ம் லெப் சங்கரும் மாவீரர் நாளும்\nகார்த்திகைப் பூ மாவீரர் மாதம்\n⁣மாவீரர் பற்றி தலைவர் ⁣ மாவீரர் நாள் உரையிலிருந்து\nமாவீரர் நாள் உருவாக்கம் பற்றி தலைவர் ⁣1989 மாவீரர் நாள் உரையிலிருந்து\nமாவீரர் நாள் - 2018 முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம்\nமாவீரர் நாள் 2004 தமிழீழம் தொகுப்பு\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2008\n⁣⁣⁣⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2007\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2006 பாகம்- 02\n⁣⁣⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2006 பாகம்- 01\n⁣⁣⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005 பாகம்- 02\n⁣⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005 பாகம்- 01\n⁣⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\n⁣⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2003\n⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2002\n⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2001\n⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2000\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1999\n⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1998\n⁣தமிழீழ த��சியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1997\n⁣தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 1996\n⁣கடற்புலிகள் மாவீரர் நாள் கடலில்\nதேசிய தலைவர் மாவீரர் நாள் உரை 2008\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 Toronto, Canada தொகுப்பு\nகனடா தமிழீழ தேசிய மாவீரர் நாள் - Maaveerar Naal 2019 Canada\nபேராசிரியர் கல்யாணசுந்தரம் கலக்கலுரை | மாவீரர்நாள் 2018 | Kalyanasundaram Speech at Tanjavur\nசமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671260/amp?ref=entity&keyword=Vaigai%20Dam", "date_download": "2021-06-13T00:12:09Z", "digest": "sha1:TTDUNYPVGMIEPYTNRMUHHOXGVOO47JIX", "length": 10273, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவு: திருச்சி நீதிமன்றம் அதிரடி | Dinakaran", "raw_content": "\nதொழிலாளிக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவு: திருச்சி நீதிமன்றம் அதிரடி\nதிருச்சி: தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல் (35). இவர் கடந்த 2003 பிப்ரவரி 5ம் தேதி சென்னையிலிருந்து அரியலூருக்கு வைகை (சென்னை-மதுரை) எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுவகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளார். விக்ரவாண்டி அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பழனிவேல் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதில் பழனிவேல் 50 சதவீதம் நிரந்தர ஊனமடைந்தார். ரயில்வே வாரியம் ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரி திருச்சி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் (கூடுதல் 3வது சார்பு நீதிமன்றம்) வழக்கு தொடர்ந்தார். விபத்துக்கு காரணமான டிராக்டர் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி வழக்கை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பழனிவேல் மேல்முறையீடு செய்தார்.\nநீதிபதி சாமிநாதன் விசாரித்து, ரயில்வே வாரியம் இழப்பீடு வழங்க கடந்த 2017ல் உத்தரவிட்டார். ஆனால், ரயில்வே துறை 60 சதவீதம் தொகையை கோர்ட்டில் செலுத்திவிட்டு, மீதி தொகையை செலுத்தாமல் இழுத்தடித்தது. இந்நிலையில், திருச்சி கூடுதல் 3வது சார்பு நீதிபதி விவேகானந்தன் நேற்று இந்த வழக்கை விசாரித்து, இழப்பீடு வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்ததால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/korean-cinema-mother-bong-joon-ho", "date_download": "2021-06-13T00:09:14Z", "digest": "sha1:MUI6UYDFN3IP3XSPZWIS2ML4ONDBS525", "length": 37751, "nlines": 262, "source_domain": "pesaamozhi.com", "title": "கொரியன் சினிமா – மதர்", "raw_content": "\nகொரியன் சினிமா – மதர்\nகொரியன் சினிமா – மதர்\nதான் பெற்ற பிள்ளைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை வளர்க்க வேண்டிய பொறுப்பு\nபெற்றோர்களுக்கு உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையின் சங்கிலியில் இணைந்துள்ள\nஅனைத்து உயிரினங்களுக்குமே இந்த ‘தாய்மை’ என்ற விஷயம் பொதுவானது. ’காதல்’ என்ற\nஉணர்வு கூட, தன் குழந்தைகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்றதொரு\nஉணர்வின் மறைமுக வெளிப்பாடு எனவும் சொல்லப்படுகிறது. பிறக்கும் குழந்தை ஆண்,\nபெண் என இரு உயிர்களின் சங்கமம். எனவே, அக்குழந்தையைப் பராமரித்து\nவளர்க்கவேண்டியது இருவரின் பொறுப்பாகிறது. அப்படி, அந்த ஆண், பெண் இருவரையும்\nஇணைத்துவைக்கும் மன்மதப் பசைதான் ‘காதல்’ என உளவியலாளர்கள் கூறுகின்றனர்.\nதாய்மை என்ற அன்பிற்குமுன் உலகத்தில் எதுவுமே ஈடு இணையாகாது என்று கவிஞர்கள்\nமுதல் அனைவரும் பாடியுள்ளனர். ஆனால், அதே, அளவுக்கு மீறிய தாய்மையின்\nஅரவணைப்புதான், தன் தாயின் கட்டுப்பாட்டை மீறி சிந்திக்கமுடியாதவர்களாக, கடைசிவரை\nஅந்த தாயின் கட்டுக்குள்ளேயே தன்னை அடக்கிக்கொள்பவர்களாகவும் ஆக்கிவிடுகிறது.\nஇதிலிருந்து விலங்கினங்கள் சற்றே மாறுபடுகின்றன. தான் பெற்ற குட்டிகள், கடைசி வரை\nதன்னுடனேயே இருக்கவேண்டும் என்று அவை ஆசைப்படுவதில்லை. அந்தக் குட்டிகள்\nவளர்ந்து தானே இரைதேடும் வரையில், அவற்றிற்கு அனைத்தையும் கற்பிக்கும் தாய்ப்பறவை,\nஒரு கட்டத்தில் அவற்றைப் பிரித்து அனுப்பிவிடுகின்றன. அல்லது, தாயிடமிருந்து சேய்கள்\nபிரிந்து தனக்கான வாழ்க்கையை வாழத்துவங்கிவிடுகின்றன. அதுவே, இங்கு மனிதர்கள்\nதாய்மை என்ற பெயரில், கடைசி வரை அந்தப் பிள்ளைகள் தன் கட்டுப்பாட்டிலேயே\nஇருக்கவேண்டும் எனவும், தன் சொல்லை மீறி எதுவும் அவர்கள் செய்துவிடக்கூடாது எனவும்,\nஅவர்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமைகூட, பெற்றோர்களான எங்களுக்கே\nஉண்டு என, அந்த தாய்மை என்ற அன்பை, அறியாமையால் வன்முறைக்கருவியாக\nஉபயோகிக்கத் துவங்கிவிடுகின்றனர். தாய்மையின் மட்டுமீறிய அன்பு, இறுதியில் தங்கள்\nநிம்மதிக்கே கேடாக முடிகிறது. ஆம், எல்லை மீறிய தாய்மையின் அன்பானது எது சரி\n என்று நீதியின் அடிப்படையில் யோசிக்கும் தன் அறிவுக் கண்ணையும�� மறைத்துவிடும்\nஎன்பதற்கு உதாரணம்தான் போங் – ஜுன் – ஹோவின் ‘மதர்’ திரைப்படம்.\nபோங் – ஜூன் – ஹோ(Bong Joon-Ho), என்ற தென்கொரிய திரைப்பட இயக்குனரின் பெயர்\nஏற்கனவே, சினிமா ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம். தி ஹோஸ்ட்(the host), மெமரீஸ்\nஆஃப் மர்டர் (Memories of Murder), ஓக்ஜா (Okja) மற்றும் கடந்த வருட கான் திரைப்பட\nவிழாவில் பரிசு பெற்ற பாரசைட்(Parasite) போன்ற திரைப்படங்களை எடுத்த போங் – ஜுன் –\nஹோவின் ‘மதர் (Mother)’ திரைப்படம் 2009ஆம் ஆண்டு வெளியானது. ”கண்மூடித்தனமான\nஅன்பு, அது தனக்கு வேண்டாதவர்களைக் கொல்லும் அளவிற்குத் தீவிரமானதாக இருக்கிறது”\nஎன்பதைத்தான் இப்படம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கருத்தை படத்தின் மைய இழையாக\nஎடுத்துக்கொண்டால், போங் – ஜுன் - ஹோ , இந்தக் கருத்தை ஒரு சினிமா எனும் காட்சி\nஊடகத்தின் வாயிலாக, பார்வையாளர்கள் முன் எப்படிப் படைக்கிறார் என்ற விதத்தில்தான்,\nஅவர் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை நமக்கு உணர்த்துகிறார்.\nஇத்திரைப்படத்தின் கதையோட்டத்தில் பல கதாபாத்திரங்கள் வருகின்றன. ஆனால், பிரதான\nகதை, தாய் – மகன் என இருவருக்குள்தான் நடக்கிறது. இந்த இருவரின் கதையையும்\nசுவாரஸ்யமான நடையில் சொல்வதற்காகத்தான் மற்ற கதாபாத்திரங்கள் இணைகின்றன.\nசிந்திக்கும் திறன் குறையுடைய, அதாவது கிட்டத்தட்ட ஆட்டிஸம் (autism) போன்று ஒரு\nகுறைபாட்டால், பாதிக்கப்பட்டவனான யூன் – டூ -ஜூன் (Yoon Do-Joon) எனும் இளைஞன்\nமீது அளவுகடந்த அன்பு செலுத்தி, அவனைத் தன் உயிருக்கும் மேலாகப் பாதுகாத்து வருகிற\nதாய், இவர்களுக்கிடையான கதையை, துப்புறியும் புனைகதை பாணியில், ஒரு\nகொலைக்கான மர்மத்தை விடுவிக்கும் சஸ்பென்ஸோடு நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.\nபொதுவாக தாய் – மகன் பாசம் என்பது அதிகமான நாடகீயத் தருணங்களால் நிரப்பப்பட்டு,\nடிராமா என்ற சினிமா வகைப்பாட்டிற்குள் சென்றுவிட வாய்ப்புள்ளது. ஆனால், இப்படமோ,\nபோங் – ஜூன் – ஹோவின் படங்களுக்கேயுரிய த்ரில்லர் வகைபாணியில்\nதான் செய்த செயல்களையே எளிதில் மறந்துவிடக்கூடிய குணம் கொண்டவன் யூன் – டூ –\nஜூன். இவன் செய்யாத தவறுகளுக்காகக் கூட, இவன் நண்பன் இவனை சில நேரங்களில்\nசிக்கவைத்துவிடுகிறான். ஆனால், அந்தத் தவறு குறித்து யோசித்து, அதை நான்\nசெய்யவில்லை என்று சொல்லக்கூடிய மனநிலையில் யூன் – டூ – ஜூன் இல்லை. எனவே,\nஅந்நிலையில் தன் மகனைக் காக்கக்கூடிய இடத்தில் அந்தத் தாய்தான் இருக்கிறார். தாய், தன்\nமகனை கிட்டத்தட்ட ஒரு பிறந்த குழந்தையைப் போலக் கவனித்துக்கொள்கிறார். அவன்\nசிறுநீர் கழித்துவிட்டு சென்ற பின்பு, அந்த இடத்தை சுத்தப்படுத்துவது, உணவு ஊட்டிவிடுவது\nஎன அனைத்தையும் அவரே செய்கிறார். மேலும் அந்த தாய், அக்யூ – ஃப்ரஷர் மருத்துவ\nசிகிச்சை முறையில் கைதேர்ந்தவர். அத்தோடு, தன் கடையில் இயற்கையான\nபொருட்களையும், மூலிகைகளையும்கூட விற்பனை செய்கிறார். ஆரம்பக் காட்சியில்,\nசாலைக்கு அந்தப்புறமாக ஒரு நாயுடன் விளையாடிக்கொண்டிருக்கிற தன் மகனைப்\nபார்த்துக்கொண்டே, காய்ந்த மூலிகை போன்ற ஏதோவொன்றை நறுக்கொண்டிருக்கிறார்\nதாய். அந்நேரத்தில் சாலையில் வேகமாகச் சீறிப்பாய்கிற பென்ஸ் கார் ஒன்று, மகனை\nஇலேசாக உரசிச்சென்று விடுகிறது. பதறிப்போய் சாலையைக் கடந்து மகனின் உடம்பில்\n என்று பார்க்கிறார். தன் கைகளால், மகனின் உடல் தொட்டு\nபரிசோதிக்கிறாள். ரத்தக்கறைகள் தெரிகின்றன. மகனின் உடம்பிலிருந்து ரத்தம் வருகிறது\nஎன்று தாய் பதறுகிறாள். தாய் மற்றும் மகன் இருவருக்குமான பாசப்போராட்டம்தான்\nமொத்தப் படமும், எனில் அதை திரைக்கதையின் விதிப்படி படம் ஆரம்பித்த முதல் சில\nநிமிடங்களிலேயே பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்திவிட வேண்டும். அப்படி, இங்கு மகன்\nஅடிபட்டதைப் பார்த்துத் துடிக்கிற தாயைக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர். இங்கு, அந்தத்\nதாயின் பாசம் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எப்படியெனில், கார், யூன் – டூ –\nஜூனை இலேசாகத்தான் உரசிச்சென்றிருக்கிறது, அவனுக்குக் காயங்கள் ஏதும் படவில்லை.\nஅதேநேரத்தில் மகனை வேடிக்கை பார்த்துக்கொண்டே மூலிகைகளை நறுக்கிக்கொண்டிருந்த\nதாய், மகன் அடிபட்டது தெரிந்ததும் அந்தப் பதற்றத்தில் தெரியாமல், தன் விரல்களைத்\nதானேக் கத்தரித்துவிடுகிறார். அந்த இரத்தம்தான் மகனின் உடலில் பட்டு வெளித்தெரிகிறது.\nஆனால், தாயோ, அது மகனின் உடலிலிருந்து வருவதாக மேலும் கலக்கமடைகிறாள். எனவே,\nதன் உயிரைக்கூட பொருட்படுத்தாது, தன் மகனின் உயிர் மீது அளவு கடந்த அன்பு\nவைத்திருக்கும் தாயாக, கதையின் ஆரம்பத்திலேயே அவரை நாம் அடையாளம்\nகண்டுகொள்கிறோம். அவர் தன் மகன்மீது எத்தகைய பாசம் வைத்திருக்கிறார் என்பது\nதெளிவாகவே புரிந்துவிடுகிறது. அப்படிப்பட்ட மகன் மீது, கொலைப்பலி விழுந்தால் அந்தத்\n மனநலம் சரியில்லாத அந்த மகனை, கொலை செய்திருக்கிறான்\nஎன்று சொல்லி காவலர்கள் கைது செய்து, சிறையில் அடைத்தால், தன் மகனை மீட்பதற்காக\nஅந்தத் தாய் எவ்வளவு தூரம் செல்வாள் உண்மையான கொலையாளி யார் என்பதை\nஎப்படிக் கண்டுபிடித்து தன் மகனை மீட்கப்போகிறாள்\nஒருவன் தன் மகன் மட்டுமே, ஆனால் அவன்கூட தன் ஞாபகத்திறன் குறைவால்\nகொலையாளியை மறந்துவிடுகிறான், சூழ்நிலை இப்படியிருக்க தன் மகனை நிரபராதி என்று\nஅந்தத் தாய் எப்படி நிரூபிப்பார் இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் மீதித் திரைப்படம்.\nபள்ளி மாணவியைக் கொலை செய்து, மாடியில் எல்லோருக்கும் வெளியில் தெரியும்படி,\nதலையும், பாதி உடலும் கீழே தொங்குவதுபோல அந்தப் பிணத்தை, கொலையாளி\nதொங்கவிட்டுச் சென்றுள்ளான். கொலை செய்யப்படுவதற்கு முன்பு, அந்தப் பெண்ணைப்\nபின்தொடர்ந்து வந்தவன் யூன் – டூ – ஜூன்தான் என்பதற்கான ஆதாரங்களின்\nஅடிப்படையிலேயே அவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். அந்தப் பெண்ணை கடைசியாகச்\n என்பது குறித்து அவன் எவ்வளவுதான் யோசிக்க\nமுயன்றாலும், எதுவும் நினைவுக்கு வரவில்லை. இரு நெற்றிப் பொட்டின் பக்கமும், தன்\nகைவிரல்களை வைத்துச் சுற்றிப்பார்க்கிறான். அவனுக்கு ஏதேனும் மறந்துவிட்டால், அதை\nஞாபகத்தில் கொண்டுவருவதற்காக, தன் இரு கைகளையும் நெற்றிப்பொட்டில் வைத்துச்\nசுற்றுவதே அவன் வழக்கம். அந்தப் பழக்கம் அவனுக்குச் சில சமயங்களில் கைகொடுக்கவும்\nசெய்திருக்கிறது. சிறு வயதில் தன் தாயே, தனக்கு விஷம் வைத்து கொல்ல முயன்றது, என தன்\nஐந்து வயதில் நடந்ததைக் கூட, ஞாபகத்தில் கொண்டுவந்துவிடுகிறான். இதனால், இனிமேல்\nதன் தாயைப் பார்க்கப்போவதில்லை என்று, சிறையில் முடிவுசெய்கிறான். அந்த ஞாபகத்தை\nஅழித்துவிடுவதற்கு அக்கு ஃப்ரஷர் மூலம் முயற்சிக்கிறார் தாய், ஆனால், மகன் அதற்கு\nஇணங்காமல் சிறைக்குள் ஓடிவிடுகிறான். விஷம் கொடுத்து குடிக்கச் சொன்னது\nஉண்மைதான், ஆனால், அதை உனக்கும் கொடுத்து, நானும் குடித்து, இருவருமே நம் உயிரை\nமாய்த்துக்கொள்வோம், இந்த உலகம் நமக்கு வேண்டாம் என்று நான் எடுத்த முடிவு, உன்னை\nமட்டும் கொலை செய்வதற்காக அப்படி நான் செய்யவில்லை, என்று அழுது புலம்பினாலும்,\nய��ன் – டூ -ஜூன் கேட்பதாகயில்லை.\nஅதேபோல, முன்பொரு சமயம், தன்னை உரசிச்சென்ற பென்ஸ் காரின் கண்ணாடியைத் தன்\nநண்பன் உடைத்துவிட்டு, அந்தப் பழியை யூன் டூ ஜுன் மேல் போட்டுவிடுகிறான். பென்ஸ்\nகார் வைத்திருப்பவர்களை கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் வைத்து மிரட்டி, அவர்கள்\nவைத்திருக்கிற கோல்ஃப் மட்டையைக் கூட தெரியாமல் எடுத்து வந்துவிடுகிறான் நண்பன்.\nகாவலர்கள் கேட்கிறபொழுது, ‘நான் தான் கார் கண்ணாடியை உடைத்தேன்’ என்று குற்றத்தை\nஒப்புக்கொள்கிற யூன் டூ ஜூன், பிற்பாடு கொலைப்பழியில் சிறையில் இருக்கையில், அந்த\nபள்ளி மாணவி குறித்து ஏதாவது யோசித்துப் பார் என்று தாய் வற்புறுத்த, தன் தலையில் கை\nவைத்து யோசிக்கிறேன். ஞாபகம் வருகிறது. தாய் பரவசப்படுகிறாள். ஆனால், அவன்\nசொல்லும் பதில்தான் நமக்கு ஏமாற்றமளிக்கிறது. ‘அந்தக் கார் கண்ணாடியை நான்\nஉடைக்கவில்லை, இப்போதுதான் அது ஞாபகம் வருகிறது’ என்கிறான். என்றோ நடந்தது,\nஇன்றைக்கு அவனுக்கு ஞாபகம் வருகிறது. இதுதான், யூன் – டூ- ஜுனின் பிரச்சினை.\nகார் கண்ணாடியை உடைத்துவிட்டு, தன் மகன் மீது பழிபோட்டவன் ஒருவேளை இந்தக்\nகொலையைச் செய்திருக்கலாம், அதைத் தன் மகன்மேல் போட்டிருக்கலாம் என்று சந்தேகித்து,\nநண்பன் வீட்டில் யாருமில்லாதம்பொழுது, அவன் வீட்டிற்குள் நுழைகிறார். துணி\nஅலமாரியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கோல்ஃப் மட்டையில் இரத்தக்கறையைப்\nபார்த்ததும், இவன்தான் கொலைசெய்திருப்பான் என்று, கோல்ஃப் மட்டையைக் கை\nபடாதவாறு பாலித்தீன் பையால் சுற்றியபடி, அங்கிருந்து வெளியே செல்ல முயற்சிக்கையில்,\nதன் காதலியுடன் உள்ளே நுழைகிறான் நண்பன். காதலிக்கும், அவனுக்குமான\nகூடல்காட்சிகளெல்லாம் முடிந்தவுடன், இருவரும் மெய்மறந்து உறங்கிக்கிடக்கையில்,\nஅவர்களை எழுப்பிவிடாதவாறு, பூனை போல மெல்ல அடியெடுத்து அந்த வீட்டிலிருந்து\nவெளியேறி விடுகிறார் தாய். வெற்றிப் பெருமிதத்தோடு கோல்ஃப் மட்டையைக் காவல்\nநிலையத்தில் ஒப்படைக்கிறார். ஆனால், இந்த மொத்த மெனக்கெடலும் வீண்\nஎன்பதுபோலத்தான் முடிவு கிடைக்கிறது. ஏனெனில், அது இரத்தக்கறையே அல்ல.\nகாதலியின் உதட்டுச்சாயக் கறை. காவலர்கள் விசாரித்து, அவன் குற்றமற்றவன் என்பதையும்,\nஅதற்குரிய செல்போன் வீடியோ ஆதாரங்களையும் சரிபார்க்கின்றனர். இப்போது, அந்த\nநண்பன், தாயாரைப் பார்க்கிறான். தான் இல்லாதபொழுது, தன் வீடேறி வந்து, இப்படித்\nதன்னைக் காவல்நிலையம் வரை இழுத்துவிட்டிருக்கிற அந்த தாயைப் பார்க்கிறான். தாய்\nதலைகுனிகிறாள். பின்பு, அந்தத் தாயின் மனநிலையைப் புரிந்துகொண்டு, ஒரு அசரீரி போல,\n’காவலர்கள் கண்டுபிடிக்காவிட்டாலும், உன் மகனை விடுவிக்க, உண்மையான\nகுற்றவாளிகளை நீயே கண்டுபிடி’ என்று பிற்பாடு அவன் சொல்கிற வார்த்தைகள்தான், அந்த\nதாய்க்கான உந்துதலாக உள்ளது. மீண்டும், கொலையாளியைத் தேடும் படலம் தொடர்கிறது.\nமுதிய பருவத்தில், கொலையாளிகளைத் தேடுகையில், அதற்குரிய உடல் பலமும் வேண்டும்.\nஅந்த உடல் பலமாக இருக்கிறான் அந்த நண்பன். அவனும் இந்தத் தாய்க்கு உதவுகிறான்.\nபிடிபடுகிறவர்கள், சந்தேகத்திற்குரியவர்களை அடித்து உதைத்து ஆதாரங்களைச்\nசேகரிக்கிறான். அது அந்தத் தாய்க்கு உதவியாக இருக்கிறது. கொலை செய்யப்பட்ட அந்த\nபள்ளி மாணவியின் செல்போன், தாயாரின் கைகளில் கிடைத்துவிடுகிறது. அதில், தான்\nஉறவுகொண்டவர்களின் புகைப்படங்களை அந்தப் பெண் படம்பிடித்து வைத்திருக்கிறாள்.\nஆகவே, இவர்களில் எவரேனும் அந்தப் பெண்ணைக் கொலைசெய்தவனாக இருக்கலாம்,\nஎன்று, அந்த செல்போனுடன் தன் மகனைப் பார்க்கச் செல்கிறார். யூன் – டூ – ஜூனும்\nஒவ்வொரு புகைப்படமாகப் பார்க்கிறான். அன்று அந்த பள்ளி மாணவியைப் பின்தொடர்ந்து\nசெல்கையில், அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே ஒருவர் அங்கிருந்தார் என்பது அவனுக்கு\nஞாபகம் வருகிறது. அவரது முகம் கொஞ்சம் வயதான தோற்றத்துடன் இருந்தது என்று\nசொல்ல, செல்போனில் இருக்கிற வயதானவர் ஒருவரின் புகைப்படத்தை எடுத்து மகனின்\nமுன்னால் காட்டுகிறார். மகன் தன் மனக்கண்ணில் ஞாபகப்படுத்தியதும், செல்போனில்\nஇருந்ததும் ஒரே முகம்தான் என்று ஊர்ஜிதமாகிறது. இதைவிட முக்கியமானது, அந்த வயதான\nநபரை, இந்தத் தாய் ஏற்கனவே பார்த்திருக்கிறார்.\nஒருமுறை குடையின்றி மழையில் நனைந்து செல்கையில், பழைய பொருட்களை\nஏற்றிக்கொண்டு, வண்டியை இழுத்துச்சென்றவரிடமிருந்து, பழைய குடையொன்றை\nவாங்கினார். அவரின் முகம்தான், இப்போது செல்போனில் பார்த்த முகம், யூன் – டூ – ஜூன்\nஅந்தக் கட்டிடத்தில் பார்த்ததாகச் சொல்கிற முகம். தாய், அந்தக் காயலாங்க் கடையை\nநோக்கிச் செல்கிறார். தன் ஆயுதமாக அக்யூ ஃப்ரஷர் ஊசிகளையும் எடுத்துச் செல்கிறார்.\nஆபத்து எனில், ஊசிகளின் மூலம் அந்தக் கொலையாளியை மூர்ச்சையடையச் செய்துவிடலாம்\nஎன்றும் ஒரு எண்ணம் வைத்திருக்கிறார். ஆனால், அந்தத் தாயார் எதிர்பார்த்ததற்கு முற்றிலும்\nமாறான பதில்தான் அந்த முதியவரிடமிருந்து வருகிறது. இதைச் சற்றும் எதிர்பாராத அந்தத்\nதாய், இதுவரையிலும் தாய்மையினால் பாசப்போராட்டம் நடத்திய தாய், மிக வன்முறையாக\nநடந்துகொள்கிறாள். கதையின் இறுதி முடிச்சு, மற்றும் எதிர்பார்ப்புகள் உடைபடும் தருணம்\nஅதுவாகவே இருக்கிறது. எனவே, திரைப்படத்தின் சுவாரஸ்யம் கருதி அதை இங்கு\nசொல்லவில்லை. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல, அளவு கடந்த\nகண்மூடித்தனமான அன்பு, எப்படி வன்முறையாக மாறுகிறது என்பதற்கு யூன் – டூ – ஜூனின்\nதாயாரது செயல்களும் ஒரு உதாரணம். பிற்பாடு, அந்த ஞாபகங்களை மறக்க, தன்\nஉடலிலேயே அந்த அக்கு ஃப்ரஷர் ஊசிகளைச் செலுத்திக்கொண்டு, ஆனந்தக் கூத்தாடும்\nஅந்தக் கூட்டத்தோடு கரைந்துபோகிறார் தாயார்.\nஇலங்கைத் தமிழ் சினிமாவின் கதை (தொடர்2) ‘பொன் மணி’ உங்கள் மகளின் கதையாகலாம் - -தம்பி-ஐயா-தேவதாஸ்இலங்கை\nஎழுத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள உறவில்.... - தமிழில்;-நாகர்ஜீனன்\nசினிமா In & Out - -தினேஷ்-குமார்\n- ஷோமாஎசாட்டர்ஜி - தமிழில்-ஜிப்ஸி\nபடத்தொகுப்பு – வால்டர் முர்ச் - தமிழில்-தீஷா\nகினோ 2.0 க்றிஸ்டோபர்கென்வொர்தி - தமிழில்-தீஷா\nஅபோகலிப்ஸ் நவ்- ரோஜர் எபர்ட் - தமிழில்-ஜிப்ஸி\nதிரைக்கதை – புலப்படாத எழுத்து (பிரைன் மெக்டொனால்ட்) - தமிழில்-தீஷா\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/from-capitalism-to-communism--communist-mp-in-the-uk", "date_download": "2021-06-12T23:34:17Z", "digest": "sha1:4BLZGFGM4AFGHQ5KXARGV42YPXGDYKGH", "length": 18350, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nமுதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.யான இந்தியர்- ப.முருகன்\nஇங்கிலாந்து நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று செயல்பட்ட இந்தியர் சக்லத்வாலா. அவரது முழுப்பெயர் சாபூர்ஜி தொராப்ஜி சக���லத்வாலா. இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த மூன்று பேர்களில் ஒருவர். இவருக்கு முன்னதாக தாதாபாய் நௌரோஜியும் அவரை அடுத்து மஞ்சேர்ஜி போவநாக்ரீ. இவர்கள் மூவருமே பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஓர் அபூர்வ ஒற்றுமை. சக்லத்வாலா இந்தியாவின் பிரபலமான தொழில் அதிபர் குடும்பமான டாடா குழுமத்தைச் சேர்ந்தவராவார். இவர் டாடா குழுமத் தலைவர் ஜாம்ஜெட்ஜி நௌரோஜி டாடாவின் மருமகன் ஆவார். டாடாவின் உருக்கு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய சக்லத்வாலா அன்றைய தேசிய அரசியலால் கவரப்பட்டு அதில் தீவிரம் காட்டியதால் அவர் இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சக்லத்வாலா மும்பையில் 1874 மார்ச் 28 அன்று பிறந்தார். செயிண்ட் சேவியர் கல்லூரியில் பயின்றார். அவர் மும்பையின் குடிசைப்பகுதியில் வாழ்ந்த தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டினார். அத்துடன் தேசிய இயக்கத்திலும் ஈடுபட்டார். இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்று கருதியே - நாடு கடத்துவது போல- அவர் மான்செஸ்டரில் உள்ள டாடா அலுவலகத்திற்கு 1905 ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு மேட்லாக் நகரில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற்று குணமானார். அங்கு சிகிச்சை பெற்ற காலத்தில் பணிப்பெண்ணாக இருந்த சாரா மார்ஸ் என்பவரை 1907ஆம் ஆண்டு மணந்து கொண்டார். பின்னர் அங்கிருந்து லண்டன் சென்று 1909ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியில் இணைந்தார். அங்கு இந்திய தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று அவர்களின் பிரச்சனைகளுக்காக பேசலானார். அங்கு இண்டியன் ஹோம்ரூல் லீக் அமைப்பின் உறுப்பினரானார். 1917ஆம் ஆண்டு தொழிலாளர் நல லீக் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினரானார். இந்த அமைப்பு லண்டனில் இந்திய கப்பல் பணியாளர்களின் தொழில் நிலைமை பற்றி கவனித்தது. பின்னர் மற்ற பகுதிகளிலும் உள்ள அனைத்து இந்திய தொழிலாளர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்காக தனது பணியை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் 1920 மற்றும் 30களில் சக்லத்வாலாவின் பெயர் இங்கிலாந்து முழுவதும் இருந்த இந்திய மாணவர்கள் மத்தியிலே பிரபலமானது. இந்நிலையில் 1921ஆம் ஆண்டு பாட்டர்சி வடக்கு தொகுதியில் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். அதே ஆண்டி��் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார். 1922 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றார். ஆயினும் 1923 டிசம்பரில் நடந்த தேர்தலில் தோல்வியுற்றார். எனினும் 1924 அக்டோபரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து 1929ஆம் ஆண்டுவரை அந்தத் தொகுதியின் உறுப்பினராக செயல்பட்டார். சக்லத்வாலா நாடாளுமன்றத்தில் இந்திய பிரச்சனைகள் தொடர்பாக முழங்கினார். இந்திய மக்களின் விடுதலைக்காக, இந்தியாவின் உரிமைகளுக்காக குரல் எழுப்பினார். இந்தக் காலத்தில்தான் இந்தியாவில் 1925 டிசம்பர் 25ல் நடக்கவிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டை துவக்கி வைப்பதற்காக சக்லத்வாலாவுக்கு சத்யபக்தாவால் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயினும் அவருக்கு இந்தியா வருவதற்கான பயணத்தொகையை சத்யபக்தா அனுப்பி வைக்க முடியாததால் அவர் வர இயலவில்லை. அதை அடுத்தே சிங்காரவேலர் மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மாநாட்டிற்கு அவர் வர இயலாமல் போனாலும் 1927ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். ஜனவரி 14ஆம் நாள் கப்பல் மூலம் மும்பை வந்து சேர்ந்த அவருக்கு பம்பாய் மாகாண காங்கிரஸ் குழு வரவேற்று தேநீர் விருந்தளித்தது. பம்பாய்க்கு வந்திருந்த சக்லத்வாலாவை தமிழகத்திற்கு வருமாறு சிங்காரவேலர் தந்தி மூலம் கேட்டுக் கொண்டார். அந்தத் தந்தியில் இந்தியத் தொழிலாளர்களின் விடுதலை என்ற புகழ்பெற்ற கொள்கையை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும் அனைத்து நாடுகளின் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் லாகூரில் நடைபெறவிருக்கும் கம்யூனிஸ்ட்டுகளின் மாநாட்டிற்கு தலைமை தாங்க வேண்டுமென்றும் அந்தத் தந்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். சக்லத்வாலா இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவிட்டு பிப்ரவரி 24 அன்று சென்னைக்கு வருகை புரிந்தார். சிங்காரவேலரின் தலைமையில் தொழிற்சங்கங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்புக்குழு அவருக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது. சென்னையில் சக்லத்வாலா இரண்டு இடங்களில் உரையாற்றினார். சூளை எட்வர்டு பூங்காவில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் கூட்டத்திலும், பெரம்பூரில் ரயில்வே தொழிலாளர்கள் கூட்டத்திலும் பேசினார். ப���ன்னர் திருவல்லிக்கேணி கடற்கரையில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் கோகலே ஹாலில் படித்தவர்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் லட்சியங்கள் பற்றியும் பேசினார். இந்த கூட்டங்களில் பங்கேற்று பேசிய பின்னர் சென்னை அரசாங்கத்தின் நிர்வாக அறிக்கை அவரது வருகை பற்றி பின்வருமாறு குறிப்பிட்டது. அதில் “சக்லத்வாலா சென்னை பாட்டாளி வர்க்கம் என ஒன்றை கண்டுபிடித்தார் என்பது மட்டுமல்ல, அதன் உறுப்பினர்களை தொழிற்சங்கங்களில் சேர்த்து விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி போன்ற ஒரு அமைப்பையும் இளம் தோழர்கள் சங்கம் என்ற ஒன்றையும் உருவாக்கத் தூண்டினார்” என்று குறிப்பிட்டிருந்தது. அத்துடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிகழ்த்திய உரைகளையும், அவரது நடவடிக்கைகளையும் கண்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசாங்கம் அவர் இங்கிலாந்துக்கு திரும்பிய பின்னர் மீண்டும் இந்தியா செல்வதற்கு தடைவிதித்துவிட்டது. இதற்கு அவரது கம்யூனிஸ்ட்டுகளுடனான தொடர்பை காரணமாகக் கூறியது. சக்லத்வாலா இந்தியாவில் தொழிலாளர்களுடன் உறவு கொண்டிருந்தார் என்பதால், இங்கிருந்து இங்கிலாந்திற்கு அவரது குடும்பத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதும், அவர் கம்யூனிஸ்ட்டுகளோடு தொடர்பு கொண்டிருப்பதால் இந்தியா செல்வதற்கு இங்கிலாந்து அரசால் தடை விதிக்கப்பட்டதும் ஒரே கண்ணோட்டத்தில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nTags முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.யான இந்தியர்\nமுதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு இங்கிலாந்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.யான இந்தியர்- ப.முருகன்\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட���டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2021-06-13T00:32:24Z", "digest": "sha1:CWPNXIQTKR7X5ZACOZVEKHFNQ3Y6TTD7", "length": 10013, "nlines": 57, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Top News » தெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு – கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nதெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு – கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nதெற்கு டெல்லியில் மீள்குடியேற்ற காலனியில் இருந்து இயங்கும் தனியார் உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் தற்காலிக இணைப்பை வாபஸ் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நிறுத்தியது.\nநீதிபதி ரேகா பல்லி மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கும் (சிபிஎஸ்இ) நோட்டீஸ் அனுப்பியதோடு, அடுத்த விசாரணையின் தேதியான மே 26 க்குள் அதன் பதிலைக் கோரினார்.\nசிபிஎஸ்இயின் மார்ச் 16 ஆம் தேதி உத்தரவை நீதிமன்றம் நிறுத்தியது, பள்ளியைப் பற்றி புதிய ஆய்வை நடத்த ஒப்புக் கொண்டபோது, ​​அதன் முந்தைய ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்திருக்கக்கூடாது.\nகொரோனா வைரஸ் வெடித்ததை அடுத்து தொடர்ந்து பூட்டப்பட்டிருப்பதால், புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டதா என்பதைக் கண்டறிய அதன் பதிவுகளை அணுகும் நிலையில் இல்லை என்று வழக்கறிஞர் அமித் பன்சால் பிரதிநிதித்துவப்படுத்திய சிபிஎஸ்இ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n“பதிலளித்தவரின் மேற்கண்ட நிலைப்பாட்டையும், ஆகஸ்ட் 2, 2019 தேதியிட்ட அதன் உத்தரவைப் பின்பற்றி ஒரு புதிய ஆய்வுக்கு ஒப்புக் கொண்டவர் பதிலளித்தவர் தான் என்பதை ஒப்புக் கொண்ட நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, என் பார்வையில் தூண்டப்பட்ட ஒழுங்கு பிரைமா முகம் நீடிக்க முடியாததாகத் தோன்றுகிறது.\n“சரிசெய்ய முடியாத கஷ்டங்களும் பாரபட்சமும் மனுதாரர்களுக்கு மட்டுமல்ல, மனுதாரரின் (பள்ளி) மாணவர்களுக்கும் ஏற்படும், ஒரு வேளை, தூண்டப்பட்ட உத்தரவின் செயல்பாடு நிறுத்தப்படாது. அதன்படி, மார்ச் 16 தேதியிட்ட உத்தரவின் செயல்பாடு அடுத்த தேதி வரை தங்கியிருக்கும், ”என்று நீதிபதி கூறினார்.\nதெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்பூரியின் மவுண்ட் கொலம்பஸ் பள்ளியை வழக்கறிஞர் கமல் குப்தா பிரதிநிதித்துவப்படுத்தினார், சிபிஎஸ்இ முடிவு 2017 இன் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அமைந்தது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\n2017 அறிக்கைக்கு எதிராக பள்ளி பிரதிநிதித்துவம் செய்த பின்னர் சிபிஎஸ்இ புதிய ஆய்வுக்கு ஒப்புக் கொண்டதாக குப்தா கூறினார்.\nஎவ்வாறாயினும், புதிய ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, முந்தைய அறிக்கையின் அடிப்படையில் பள்ளியின் இணைப்பை திரும்பப் பெற வாரியம் முடிவு செய்தது, வழக்கறிஞர் கூறினார்.\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருகிறது என்று இந்தியா கூறியுள்ளது\nகோவிட் -19 வெடிப்பு தொடர்பாக ஏழ்மையான நாடுகளுக்கான கடன் கொடுப்பனவுகளை நிறுத்திவைக்க உலக வங்கி ‘பெரும் விருப்பத்தை’ காண்கிறது - வணிகச் செய்தி\nகொரோனா - \"இது உலகின் மொழி\" | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை - கொரோனா வைரஸ்\nகிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தது: டென்மார்க் யூரோ 2020 பின்லாந்துடனான போட்டியின் போது கிறிஸ்டியன் எரிக்சன் சரிந்தார்; டென்மார்க் நட்சத்திரம் கிறிஸ்டியன் எரிக்சன் ஆடுகளத்தில் சிபிஆரைப் பெறுகிறார்; கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் சரிந்தார்: கிஷென் எரிக்சன் திடீரென களத்தில் சரிந்தார், சிபிஆர் கொடுக்கப்பட்டது, டென்மார்க் Vs பின்லாந்து போட்டி இடைநிறுத்தப்பட்டது\nகிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங் அறிக்கைக்குப் பிறகு, கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் இந்த ஆலோசனையை வழங்கியது | கிளப் ஹவுஸ் அரட்டை: திக்விஜய் சிங்கின் அறிக்கையால் நெருக்கடியில் இருக்கும் காங்கிரஸ், கட்சித் தலைவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்கியது\n2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போராட ஷிரோமணி அகாலிதளம் எஸ்ஏடி பகுஜன் சமாஜ் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி: சுக்பீர் சிங் பாடல்\nபிரசாந்த் கிஷோர் பற்றிய வலைத் தொடர்: பிரசாந்த் கிஷோர் மன்னாட்டில் ஷாருக்கானை சந்தித்தார்: பிரசாந்த் கிஷோர் ஷாருக்கானை சந்தித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2021/06/Temperancemovement.html", "date_download": "2021-06-12T23:24:57Z", "digest": "sha1:MVMGYL5SD7UM3CN6TMWTA57DUWVXAOJX", "length": 49720, "nlines": 95, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இலங்கையில் சாராய உற்பத்தியும் மதுவொழிப்பு இயக்கமும் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » இலங்கையில் சாராய உற்பத்தியும் மதுவொழிப்பு இயக்கமும் - என்.சரவணன்\nஇலங்கையில் சாராய உற்பத்தியும் மதுவொழிப்பு இயக்கமும் - என்.சரவணன்\nமதுவொழிப்பு இயக்கம் பிரித்தானியர் ஆட்சி செய்த காலத்தில் தான் தோற்றம் பெற்றது. நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்கள் தத்தமது தேவைக்கான மதுவை தாமே தயாரித்துக்கொண்டார்கள்.\n“சிங்களவர்கள் குடிக்கு பழக்கப்பட்டவர்கள் அல்லர்” என்று ரொபர்ட் நொக்ஸ் தனது குறிப்புகளில் எழுதிவிட்டுச் சென்றார். ஆனால் 1912 ஆம் ஆண்டு இலங்கையில் கிராமம் கிராமமாக கள்ளுக்கடைகளைத் திறக்கப்படவேண்டும் என்கிற பரிந்துரை அன்றைய அரசாங்க சபையில் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள் என்றால் எந்தளவு தூரம் அந்த இடைக்காலத்துக்குள் இலங்கை மக்கள் குடிபோதைக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை நாம் உணர முடியும்.\nமகாவம்சத்தின் பிரகாரம் இலங்கையில் விஜயன் – குவேனி திருமணத்தின் போது பரிமாறப்பட்டதாக கூறப்படும் மது கள்ளாக இருந்திருக்க வேண்டும். அதுபோல மகாவம்சத்தின் பிரதான பாத்திரமான துட்டகைமுனு; எல்லாளனுடனான போரின் போது துட்டகைமுனுவின் யானை “கந்துல”வுக்கு மது கொடுக்கப்பட்டதாகவும், அது போல துட்டகைமுனுவின் படை அதிகாரிகளும் மது அருந்தியதாகவும் குறிப்பிடப்படுவதும் கள்ளாக இருக்க வாய்ப்புண்டு. இலங்கைத் தீவில் “கள்” இலகுவாக கிடைக்கும் மதுவகையாக காலாகாலமாக இருந்துவந்திருக்கிறது.\nஇலங்கையில் கள், சாராய உற்பத்தி ஒரு வியாபாரமாக வளர்ந்திருக்கவில்லை. போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய வேளை, இலங்கையில் தமக்கு வருமானம் தரத்தக்க துறைகளை தேடித்தேடி மேற்கொண்டார்கள். அப்படித்தான் மதுத் தயாரிப்பும் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் தென்னை உற்பத்தியும் பெருகத் தொடங்கிய காலம். தென்னம் பொருட்களின் உப உற்பத்தியில் ஒன்றாக கள்ளுற்பத்தியும் ஆரம்���ிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி போர்த்துக்கேயரின் பிரதான வருமானங்களில் ஒன்றாகவும் அது பின்னர் ஆனது. போர்த்துக்கேயரை விட அதற்குப் பின் இலங்கையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் கள் உற்பத்தித்துறையை மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். பிரித்தானியரின் ஆட்சியில் கள் உற்பத்தி என்பதை அரச ஆட்சியின் கீழ் முக்கிய ஒரு வருமானத்துறையாக ஆக்கிக்கொண்டார்கள். மேலும் அத்துறையை விரிவுபடுத்தினார்கள்.\n1817 இல் இலங்கையின் விவசாய, வர்த்தக வியாபாரத் துறையின் மீதான ஆங்கிலேயர்களின் கரிசனை பற்றிய ஒரு விரிவான பெரிய நூலை பெர்டோலசி (Anthony Bertolacci) எழுதினார். இலங்கையின் காலனித்துவ பொருளாதாரம் பற்றி ஆராய்பவர்கள் தவிர்க்காத நூல் இது என்று கூறலாம். பிரித்தானியாவுக்கான இலங்கையின் சிவில் வருமானத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் பெர்டோலசி. அவர் தனது நூலில் அப்போதைய இலங்கையின் பிரதான வருமானமாக பட்டியலிடும்போது சாராயம், கள் என்பனவற்றிலிருந்து தான் பட்டியலைத் தொடங்குகிறார். மேலும் இலங்கையில் தென்னை மரங்களின் உற்பத்தி, அவற்றின் நுணுக்கங்கள், அவற்றின் பயன்பாடுகள், எங்கெல்லாம் பரவி இருக்கிறது, அவற்றில் இருந்து சாராய ஏற்றுமதி செய்யப்பட்ட விபரங்கள் போன்ற தகவல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். (1)\nயாழ்ப்பாணத்தில் \"நளவரும் பள்ளரும் உயர்சாதி இந்துக்களின் அடிமைகளாக இருந்தார்கள்\" என்றும் அவர்களே கள்ளு சீவும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளதையும் இங்கே கொசுறாக சொல்லிவிட்டுக் கடக்கிறேன்.\n1834 இல் ஆங்கிலேயர்கள் மதுவரி சட்டத்தை முதற்தடவையாக அறிமுகப்படுத்துமளவுக்கு மதுவுற்பத்தி வியாபித்திருந்தது. 1844 ஆம் ஆண்டு 10ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் மேலும் இத்துறை பலமூட்டப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் கள்ளுத் தவறணைகளை தனியார் ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கள்ளுற்பத்தியும், கள்ளுத் தவறணைகளும் பெருகின. தொகையாகவும், சில்லறையாகவும் விற்பனைசெய்யப்பட்டன. அது அரச கட்டுப்பாட்டின் கீழ் பெருவருமானம் ஈட்டும் துறையாக ஆனது.(2) 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாட்டின் அரச வருமானத்தில் 10% - 15% வீதத்தை இந்த மதுவரியின் மூலம் தான் ஈட்டப்பட்டது.\nஅந்தந்த பிரத���சங்களில் இத்துறையில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்குவதற்கென்று முகவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த அனுமதிகளை அவர்கள் ஏலத்தில் விட்டார்கள். இதன் மூலம் இலங்கையில் ஒரு புதிய பணக்காரப் பிரிவினர் உருவானார்கள். அது போலவே மதுவிற்பனை நிலையங்களும் பெருகின. அந்தக் கள்ளைப் பருகும் நுகர்வோரும் பாரிய அளவில் பெருகினர். மதுபோதைக்கு அடிமையாகும் கூட்டம் நாடளாவிய ரீதியில் பெருகியதை ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. அந்த வியாபாரத்தில் ருசிகண்டு லாபமீட்டிவந்த சுதேசிகளும் இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 1810-1812 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 939,112 கலன்கள் சாராயம் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாண்டு இதன் மூலம் 6260 பவுண்டுகள் திறைசேரிக்கு வருமானமாக கிடைத்திருக்கிறது.\nஇப்படிப்பட்ட சூழலில் தான் 1911இல் \"மதுவொழிப்பு, மாட்டிறைச்சி உண்ணாதீர்\" என்கிற பிரச்சாரத்தை நாடு பூராவும் கொண்டு சென்றார் அநகாரிக தர்மபால. இந்த இயக்கத்தை முன்னின்று தீவிரமாக வழிநடத்திய தர்மபாலாவுக்கு ஆதரவாக பல சிங்கள தலைவர்கள் ஒன்றிணைந்தனர். இந்த ஒன்றிணைவு காலப்போக்கில் இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாவதற்கான காரணிகளில் ஒன்றாக ஆனது. அநகாரிக தர்மபாலாவின் \"சிங்கள பௌத்தயா\" பத்திரிகை இந்த பிரசாரத்தின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.\n“ஐரோப்பிய பரதேசிகள், முஸ்லிம்கள் (ஹம்ப), பொம்பாய்கார பரதேசிகள் போலவே ஐரோப்பிய போதைகளும் சிங்களவர்களுக்கு எதிரானவை”\nஎன்று “சிங்கள பௌத்தயா”வில் முழங்கினார். இந்தப் பழக்கத்தால் சிங்களவர்கள் பல துர்நடத்தைகளுக்கு ஆளாகியிருப்பதாகவும், பௌத்த விழுமியங்களில் இருந்து விலகி, குடும்பங்களில் பெற்றோரும், பிள்ளைகளும், கணவர்மாரும், மனைவியரும் அவரவர் பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றத் தவறிவருவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வழிதெரியாது தாம் நிலைகுலைந்து போயிருப்பதாகவும் அவர் எழுதுகிறார்.\n“சிங்களவர்கள்; இயல்பில் வன்முறையற்றவர்களாக இருந்தபோதும் இந்த மதுப்பழக்கத்தின் காரணமாக கொலைகாரர்களாக ஆகியிருக்கிறார்கள்”\nஎன்றும் அன்றைய “சரசவி சந்தரெச” பத்திரிகை எழுதியது. (3)\n“ஹம்ப மறக்கல (முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிப் பதம்) காரன்கள் மது அருந்தாமல் இருக்க முடியுமென்றால் சிங்களவனால் ஏன் முடியாது\n“ஆண்டொன்றுக்கு சிங்களவர்கள் மாசி கருவாடுக்காக முப்பது லட்சம் செலவளிக்கிறார்கள். கள்ளு, சாராயத்துக்காக ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள். சிங்களவர்கள் மாசி கருவாட்டுக்கும், மதுவுக்கும் செலவளிப்பதை இனத்தின் வளர்ச்சிக்கு முதலிட்டால் பன்னிரெண்டே மாதங்களில் நமது தேசம் ஒரு சொர்க்கபுரிக்கு நிகராக ஆகிவிடும். மதுக்காக செலவிடுவதை சேமிக்க உறுதி பூணுவோம்\n மாட்டிறைச்சியை உண்ணாதீர்\" என்கிற பிரச்சாரம் தூய பௌத்தத்தை வலியுறுத்திய அதேவேளை அந்த பிரச்சாரம் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு மட்டுமன்றி ஏனைய சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிப் திருப்பப்பட்டது.\nஅநகாரிக தர்மபால தனது பிற்காலங்களில் ஆங்கிலேயர்களை விட அதிகமாக வெறுத்தது உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களையே. தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், பறங்கியர் என அவரின் இனவெறுப்புணர்ச்சி என்பது இனவெறுப்போடு மட்டும் நிற்கவில்லை அது மோசமான மதவெறுப்பையும் இணைத்தே இருந்தது. ஆகவே தான் அவர் \"சிங்கள கிறிஸ்தவர்களுக்கு\" எதிராக அதிகமாக பிரச்சாரம் செய்தார்.\n\"கள் குடிப்பவன் இழிந்தவன்... மாட்டிறைச்சி உண்பவன் இழிசாதியன்\"\nஎன்பது அவரது சுலோகங்களில் ஒன்று.\n“...ஆரிய தர்மத்தை பின்பற்றும் ஆரிய இனத்துக்கு உரித்தான சிங்கள பௌத்த சகோதர்களே பௌத்த சொற்களை அன்புடன் பயன்படுத்தி... மதுபானத்தை அருந்தாதிருக்க போதியுங்கள்”\nசிங்களவர்களுக்கு விஷ மதுபானத்தை அருந்தச் செய்து சிங்களவர்களை அழித்துவருகிற வெள்ளையர்களை நமது பரம்பரைப் பகைவர்களாகவே நான் கொள்கிறேன்” (4)\nஅநகாரிக தர்மபாலாவின் இந்தப் பிரச்சாரத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட மது வியாபார பிரமுகர்கள் ஏராளமான பணத்தை பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைக்கு நிதியாக வழங்கினார்கள். காலியில் பெரிய பௌத்த பாடசாலையை ஆரம்பிப்பதற்கு பெருமளவு நிதியைக் கொடுத்தவர் சாராய வியாபராத்தில் பேர்போன தனவந்தரான டி,டீ.அமரசூரிய. இப்படி பலரைக் குறிப்பிடலாம்.\nமதுவொழிப்பு இயக்கத்தின் பிரச்சாரங்களின் போது ஆங்கிலேய அரசை விமர்சிகின்ற கண்டிக்கின்ற போக்கானது பின்னர் மெதுவாக ஆங்கிலேயர்கலின் மீதான வெறுப்புணர்ச்சியாகவும், சுதேசிய – விதேசிய சிக்கலாகவும், ஈற்றில் ஆங்கிலேயர்களை விரட்டுவதற்கான பிரச்சாரமாகவும் ஆங்காங்கே தலை தூக்கியது. ஆங்கிலேய அரசுக்கு எதிரான பிரச்சாரக் களமாக மதுவொழிப்பு இயக்கத்தின் களம் ஆனது.\n1912 ஆம் ஆண்டு 8 ஆம் இலக்கச் சட்டத்திருத்தத்தின் மூலம் மேலும் இத்துறை நெகிழ்ச்சியாக்கப்பட்டது. மதுவரித் திணைக்களமும் ஆரம்பிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் இதன் மூலம் சட்டபூர்வமாகவே அனுமதிபெற்று மதுவிற்பனை நிலையங்களாக அவற்றை மாற்றிக்கொள்ள எளிமையான வழியேற்பட்டது. 1900த்தில் இருந்ததை விட நூறு மடங்கு அதிகமாக மதுவிற்பனை நிலையங்கள் உருவாகின.இந்தச் சட்டத்தின் மூலம் 1072 புதிய சாராய விற்பனை நிலையங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியை அரசாங்க சபை வழங்கியது.(5)\n19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே இதற்கு எதிரான குரல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதனால் பல சமூகக் குற்றங்கள் பெருகிவருவதை பல அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 1872இல் கவர்னர் வில்லியம் கிரகரி அரசாங்க சபையில் உரையாற்றும்போது மரணதண்டனைக்காக தன்னிடம் பரிந்துரைக்கப்பட்ட பலர் மதுபோதையின் விளைவாக குற்றம் இளைத்தவர்கள் என்றார்.\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மதுவொழிப்பு இயக்கம் என்றால் அது சிங்கள பௌத்த இயக்கமாக நமக்கு கருத்தேறி இருக்கிறது. ஆனால் மதுவொழிப்பு குரல்கள் முதலில் வெளிவந்தது கிறிஸ்தவ மிஷனரி இயக்கங்களின் மத்தியில் இருந்து தான் என்பதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.\nஅரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அப்படி மதுவொழிப்பு பிரச்சாரங்களில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்களில் லிஸ்போவா பின்டோ, ஜோன் மர்டோக் போன்றோர் குறிப்பிடத்தக்க்கவர்கள். மதுபான நிலையங்களைக் குறைத்து, ஞாயிறு தினங்களில் அவற்றை மூட வேண்டு என்று அவர்கள் முதலில் கோரினார்கள். மேலும் ஒரு மதுபான நிலையம் திறப்பதாயின், அல்லது இருப்பதாயின் முதலில் அந்த பிரதேச மக்களின் விருப்பைப் பெறவேண்டும் என்றும் கோரினார்கள். ஆனால் இந்த இயக்கம் மதப் பிரிவுகளோடு மட்டுமே இந்த முயற்சிகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததால் நாடளாவிய ரீதியில் இயங்கவில்லை. எனவே காலப்போக்கில் இந்த முயற்சிகளோடு பௌத்த இயக்கங்களும் இணைந்து கொண்டதன் பின்னர் தான் மதுவொழிப்பு இயக்கம் நாடளாவிய ரீதியில் பெருகியது.\nபோர்த்துக்கேயர் இலங்கையில் முதன்முதலாக கைப்பற்றி; அதன் பின்னர் ஆங்கிலேயர் 1815இல் இலங்கையை முழுவதுமாக கைப்பற்றும்வரையிலான மூன்று நூற்றாண்டுகள் இலங்கையின் கரையோரப் பகுதிகள் மட்டுமே போர்த்துகேய, ஒல்லாந்த காலனித்துவத்தின் கீழ் இருந்தது. வரிகளை அறவிட்டு தமது வருமானத்தை ஈட்டினார்கள் அவர்கள். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் முழுவதும் அந்த வரிகளை அறவிடுவதற்கான ஆளணி அவர்களிடம் இருக்கவில்லை. எனவே அந்தப் பணிகளை உள்ளூர் பிரமுகர்களைக் கொண்டே மேற்கொண்டனர். அப்படி அறவிடும் வரிவசூலிப்பு ஊழியர்களை சிங்களத்தில் “ரேந்தகாரயோ” (Renters) என்பார்கள். இந்த சொல் போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே புழக்கத்தில் இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் போர்த்துகேயர் மொழியில் தான் “ரேந்த” (Renda) என்கிற சொல் இருக்கிறது. அது “வரி”யைக் குறிக்கிறது. இந்த “ரேந்த” என்கிற சொல் ஆங்கிலேயர் காலத்திலும் அப்படியே தான் தொடர்ந்தது. சிங்களத்திலும் வரியை “ரேந்த” என்றே எங்கெங்கும் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் பலவகை வரிகள் நடைமுறையில் இருந்தன. பல இடங்களில் “பாதைவரி” கூட இருந்தது. காலப்போக்கில் இப்படி வரிகள் அறவிடுபவர்கள் பெரும் செல்வாக்கும், பணபலம் மிக்கவர்க்களுமாக பின்னர் ஆனார்கள்.\nசிங்கள உயர்சாதி வெள்ளாளர்களாகிய “கொவிகம” அல்லாத சாதியினர் பெரும்பாலும் இலங்கையின் ஆரம்பகால காலனித்துவ பிரதேசங்களாகிய கரையோரப் பிரதேசங்களிலேயே அதிகமாக இருந்தனர். அவர்களில் பலர் தான் இந்த புதிய செல்வாக்கு படைத்த பிரிவினராக ஆனார்கள். அவர்கள் தமது பணத்தைக் கொண்டு மது வியாபாரத்தில் முதலிட்டார்கள். அதுபோல தோட்டங்களையும், பெருமளவு நிலங்களிலும் முதலிட்டார்கள். கீழே வெள்ளை வேட்டியும், மேலே ஆங்கிலேயர்களின் கோர்ட்டுகளையும் அணிந்து திரிந்தார்கள். தமது பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு பட்டப்படிப்புக்காக அனுப்பி விட்டார்கள். மருத்துவம், நீதித்துறை, தத்துவம், அரசியல், பொருளாதாரம் போன்ற உயர்பட்டப்படிப்பை கற்று திரும்பும் பொது அவர்கள் தாம் கற்ற காலங்களில், கற்ற சூழலில்அங்குள்ள ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் கற்றுத் திரும்பினார்கள். ஏன் பலர் மாக்சியத்தையும் கற்றுத் திரும்பினார்கள். இவர்கள் தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இலங்கை அரசியலின் திசைவழியை மாற்ற அணிதிரண்டார்கள்.(6) ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் இலங்கை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். இவர்களுக்கு மதுவொழிப்பு இயக்கம் ஒரு முக்கிய காலமாக ஆனது.\n1915ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் 220 கிளைகளை ஸ்தாபித்திருந்தது மதுவொழிப்பு இயக்கம். 24033 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னலை உருவாக்கியிருந்தது.\nதேசப்பற்றுக்கு வித்தாக மதுவொழிப்பு இயக்கம்\nஇந்த இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட தலைவர்களே 1915 கலவரத்தின் போது அதிகமாக கைது செய்யப்பட்டார்கள். சேனநாயக்க சகோதரர்கள், டீ.பி.ஜயதிலக்க, வலிசிங்க ஹரிச்சந்திர,(7) ஆதர் வீ டயஸ், பியதாச சிறிசேன, மார்கஸ் பெர்னாண்டோ, ஜோன் கொத்தலாவல, ஜேம்ஸ் பீரிஸ், ஹென்றி அமரசூரிய போன்ற பலரை அடுக்கிக்கொண்டு போகலாம். கலவரத்தின் பின் சிங்கள பௌத்தயா பத்திரிகை தடை செய்யப்பட்டு அதன் காரியாலயத்தில் இருந்த அத்தனையையும் அள்ளிக்கொண்டு போனது ஆங்கிலேய அரசு. அநகாரிக தர்மபாலாவை சிறை வைப்பதற்கு இந்த காலத்தில் சிங்கள பௌத்தயா பத்திரிகையில் வெளிவந்தவற்றின் உள்ளடக்கங்களைத்தான் ஆதாரங்களாகக் காட்டினார்கள்.\nமதுவொழிப்பு மற்றும் மாடுகளை அறுப்பதற்கு எதிரான பிரச்சாரம் முதன் முதலில் பெருமளவு மேற்கொள்ளப்பட்டது இந்த காலத்தில் தான். தனது இந்திய பயணங்களின் போது இந்து சமயத்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த மாட்டிறைச்சி உண்ணாமை என்பவற்றால் அவர் மேலும் கவர்ந்திருக்க வேண்டும். பௌத்தம் போற்றும் தம்மபதம் கூறும் ஐம்பெரும் குற்றங்களில் உயிர்களைக் கொல்லாமை முக்கிய அங்கம். ஆனால் அது மாடுகளுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. சகல உயிர்களுமே அதில் அடக்கம்.\nகள்ளுத் தவறணைகளை திறப்பதற்கான முயற்சிகளை ஆதரித்து இருந்தவர் ஆங்கிலேயர்களின் பரம விசுவாசியான கரைநாட்டு சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய சார் சாலமன் கிரிஸ்டாப்பல் ஒபயசேகர (Solomon Christoffel Obeyesekere). அவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக ஆன பண்டாரநாயக்கவின் தந்தை.\nஇதற்கு நேரெதிராக ஆங்கிலேயர்களுடன் இந்த விடயத்தில் முரண்பட்டுக் கொண்டு கள்ளுத் தவறணைகளை எதிர்த்து நின்றவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் என்று சிங்க��� நூல்கள் பல பாராட்டுவதையும் காண முடிகிறது.\nபொன்னம்பலம் இராமநாதன் 1879 ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உத்தியோகபற்றற்ற உறுப்பினராக ஆளுனரால் நியமிக்கப்பட்டார். ஆனால் 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். கேணல் ஒல்கொட்டுடன் சேர்ந்து பரம விஞ்ஞான சங்கத்துடன் சேர்ந்து பல மாநாடுகளில் பங்குபற்றியவர். பௌத்த-இந்து உறவை பலப்படுத்தும் நோக்குடன் பௌத்த-இந்து பாடசாலைகளை அமைப்பதற்காக ஒல்கொட்டோடு சேர்ந்து பொன்னம்பலம் இராமநாதன் பணியாற்றியிருக்கிறார். இப்பேர்பட்ட உறவுகளும் பொன்.இராமநாதன் 1915 கலவரத்தின் போது சிங்கள பௌத்த தரப்பை பாதுகாக்க காரணிகளாக தொழிற்பட்டிருக்கிறது.\nமதுவொழிப்பு இயக்கத்தின் “மாட்டிறைச்சித் தடை” குறித்த பிரச்சாரங்கள் காலப்போக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்றாக உருமாற்றமடைந்த பின்னணி தனியாக பார்க்க வேண்டிய ஒன்று.\n1915 கலவரத்தில் மதுவொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிங்களத் தலைவர்களை ஆங்கிலேய அரசு வேட்டையாட முடிவு செய்தததன் பின்னணியில் இந்த மதுபான வியாபாரத்துக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதும் காரணமாக இருக்க வாய்ப்புண்டு என்றே கணிக்க முடிகிறது.\n1915 கலவரத்தின் விளைவுகளைத் தொடர்ந்து மதுவொழிப்பு இயக்கம் சற்று செயலிழந்தது. அனால் ஓரிரு வருடங்களில் மீண்டும் சிங்களத் தலைவர்கள் அதற்கு உயிர்கொடுத்து நிமிர்த்திவிட்டனர். குறிப்பாக டீ.பி.ஜயதிலக்க, உதேனி த சில்வா, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கர, சீ.த.எஸ்.குலரத்ன போன்றோரும், சேனநாயக்க சகோதரர்களும் மதுவொழிப்பு இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளர்களாக ஆனார்கள். இத்தனைக்கும் சேனநாயக்க சகோதர்களின் தந்தை தொன் ஸ்பேட்டர் சேனநாயக்க பிற்காலத்தின் மாணிக்கக்கல் அகழ்வு வியாபாரத்தில் பிரசித்தி பெற்றபோதும் அவர் ஒரு பிரபல சாராய விற்பனைக் குத்தகைக் காரராக (Arrack Renter) இருந்தவர் தான்.\nமதுவொழிப்பு இயக்கம் பற்றிய கற்கை உயர்தர அரசியல் விஞ்ஞான பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அநகாரிக தர்மபாலாவை அறிந்தவர்கள் இவ்வியக்கத்தை தவிர்த்துவிட்டு பார்க்க முடியாது. அதுபோல இலங்கையின் சுதந்திரத்துக்கான கோரிக்கைகளை���ும், அதற்காக “இலங்கை தேசிய காங்கிரஸ்” அமைத்து தம்மை தயார்படுத்திய வரலாறையும் அறிய முயல்பவர்கள் அவற்றுக்கெல்லாம் முன்னோடியான “மதுவொழிப்பு” இயக்கத்தின் வகிபாகத்தை தவறவிட முடியாது.\nஆங்கிலேயர் காலத்தில் கரையோர பிரதேசமொன்றின் வீதியில் இருந்த கள்ளுத்தவறணையொன்றைப் பற்றிய சுவாரசியமான கதையொன்று உண்டு.\nஒருமுறை ஆங்கிலேய ஆளுநர் தனது உத்தியோகபூர்வ பனியின் காரணமாக தனது மோட்டார் வாகனத்தில் கொழும்பு காலி வீதியின் வழியாக தென்பகுதியை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொண்டிருந்தார். போகும் வழியில் ஆளுநர் வீதியோர கள்ளுத் தவறணை ஒன்றில் கள் அருந்தும் ஆசை ஏற்பட்டது. வாகனத்தை அதற்கருகே நிறுத்திவிட்டு தனது வேலையாளை அனுப்பி தனக்கு கள் வாங்கிவரச் செய்து சந்தோசமாக அருந்தினார். அதுவரைகாலம் அவர் அருந்திய விஸ்கி, பிரண்டி, ஜின், பியர் போன்ற மேற்கத்தேய மதுபானங்களுக்கு பழகியிருந்த அவர் வித்தியாசமான சுவையுடன் கூடிய மதுவகையாக அதை உணர்ந்தார். பின்னர் அவர் தனது பயணத்தைத் தொடர்ந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் அவர் மீண்டும் அதே பாதையில் தனது வாகனத்தை செலுத்தி வந்து கொண்டிருந்த போது முதல் நாள் கள்ளருந்திய அந்த தவறணையில் பெரிதாக ஆங்கில எழுத்தில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து உறைந்துபோனார்.\nவலிசிங்க ஹரிஸ்சந்திர (09.07.1879 - 13.09.1913) பௌத்த மறுமலர்ச்சிப் பணியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவர். அநகாரிக்க தர்மபாலவின் பிரதான சீடர். அநகாரிக தர்மபாலவைப் போலவே பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். மதுவொழிப்பு இயக்கத்தின் முக்கிய தலைவரான அவர் பௌத்த மதம், சிங்கள மொழி, சிங்கள பண்பாடு, உடை என்பவற்றை மக்கள்மயப்படுத்த வேண்டுமென அயராது உழைத்தவர். தொல்பொருள் ஆய்வுப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன் சில Great Story of King Dutugemunu, The Significance of Jaya Sri Maha Bodhi, Life of King Devanampiyatissa போன்ற நூல்களை எழுதியவர்.\nஎதிர்ப்பவர்களுக்கு சிரட்டைமாலை அணிவித்த மதுவொழிப்பு இயக்கம், சிலுமின 30.05.2020\nநன்றி - காக்கைச் சிறகினிலே - யூன் - 2021\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\nதொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் ���ெயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/category/economic/", "date_download": "2021-06-13T00:06:20Z", "digest": "sha1:CAZ2BE4J2OR7OOAGAS5AQDVBPIYP5KMN", "length": 3593, "nlines": 63, "source_domain": "www.pmdnews.lk", "title": "பொருளாதாரம் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய வர்த்தக கொள்கைக்கான முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு\nதேசிய வர்த்தக கொள்கையொன்றுக்கான முன்மொழிவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் கொழும்பு -07 தொழில் வல்லுனர் சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. சர்வதேச வர்த்தகத்திற்காக தேசிய…\nஇலங்கைக்கு இந்திய அரசின் 400 மில்லியன் டொலர் இலகுக் கடன் உதவி\nபயங்கரவாத ஒழிப்புக்காக மேலும் 50 மில்லியன் டொலர் இலகுக் கடன் தடுத்து வைத்துள்ள அனைத்து இந்திய மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இணக்கம் புதிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” வேலைத்திட்டத்திற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://film.codedwap.com/download/vadivelu-covaisarala-pandiarajan-sangeetha-super-hit-tamil-full-best-full-comedy-scenes/LS1ZaFVnc3RwQ2M5QQ", "date_download": "2021-06-12T23:18:35Z", "digest": "sha1:U5AAPL53THDAKBS4QSJ3IFJME567LOXX", "length": 3795, "nlines": 39, "source_domain": "film.codedwap.com", "title": "Download Vadivelu,Covaisarala,Pandiarajan,Sangeetha,Super Hit Tamil Full Best Full Comedy Scenes in Mp4 and 3GP | Codedwap", "raw_content": "\nVadivelu Super Hit Comedy வடிவேல் பிறந்தநாளில் சிரித்து சிரித்து வயிரு புண்ணாகும் தொடர் காமெடி வெடி by: Tamil cinema - 3 year ago\nசொல்லிடாதீங்க அடிச்சு கூடா கேப்பாங்க அப்பவோம் சொல்லிடாதீங்க || #Vadivelu non stop comedy by: Movie Junction - 2 year ago\n#VadiveluComedy ஏங்க நீங்க எப்பயும் சோடா ஊத்திதானே குடிப்பிங்க\nசோகம் மறந்து ரசித்து சிரிக்க இந்த காமெடியை பார்த்து மகிழுங்கள் by: PS Entertaimment - 3 year ago\n#Vadivelu எங்க அண்ண எந்த பஸ்ல ஏறினாலும் கம்பிய புடிக்கமாட்டாங்க | வடிவேலுNonStopComedy | #Aai #Ayya by: RJS Cinemas - 6 months ago\n#VadiveluComedy என்னய அடிச்சிடல.என் பொண்டாட்டி இருந்தா நடக்குறதே வேற..நீ செத்தடா |Goundamani,Senthil by: RJS Cinemas - 4 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-06-12T23:39:26Z", "digest": "sha1:LF35EBQBRVK2SDF6J327YNSDQEJHTYIZ", "length": 7575, "nlines": 142, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ்தேசியகூட்டமைப்பு Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுவிற்சர்லாந்து தூதுவருக்கும் கூட்டமைப்புக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவருக்கும் தமிழ் தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் பிரதேசசபை வரவு செலவுத் திட்டம் தோல்வி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரப்புரையில் ஈடுபட்ட உறுப்பினர் உயிரிழப்பு\nதேர்தல் பரப்புரையில் ஈட்டுபட்டிருந்த பிரதேச சபை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமரத்தை வெட்டாதீர்கள் – குருவிச்சையை வெட்டுங்கள்..\nதமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியலையோ , தமிழ் தேசிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2015 ஆம் ஆண்டு புதிய அரசுடன் நாங்கள் சேர்ந்து பயணித்தோம் :\n2015 ஆம் ஆண்டு புதிய அரசுடன் நாங்கள் சேர்ந்து பயணித்தோம் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வில் சாதி , தொடர்பிலும் சமூக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார...\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nத���்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666035/amp?ref=entity&keyword=Madurai%20AIIMS%20Hospital%20Construction%20Start", "date_download": "2021-06-12T22:55:19Z", "digest": "sha1:FGYUPGF5LUSJGPZQ7SN4ARLHQWZ3Q4UV", "length": 7705, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்.பி. ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு.! | Dinakaran", "raw_content": "\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்.பி. ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு.\nமதுரை எயிம்ஸ் மருத்துவமனை ரபீந்திரநாத்\nமதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக தேனி எம்.பி. ரவீந்திரநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671590/amp?ref=entity&keyword=State%20Human%20Rights%20Commission", "date_download": "2021-06-12T23:20:11Z", "digest": "sha1:XMK62BTI6TRCTYD6COS35F5Y6L4DRFX5", "length": 8329, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி | Dinakaran", "raw_content": "\nமறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி\nசென்னை: மறைந்த நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விவேக்கின் புகழுக்கு பெருமை சேர்க்க அவரது கலை, சமூகச் சேவையை கௌரவிக்க காவல்துறை மரியாதை அளிக்கப்படுகிறது.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்கா��ிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/abhirami-meets-mohan-vaidhya-062275.html", "date_download": "2021-06-12T23:29:54Z", "digest": "sha1:A6S3UM45IH2BQMU3X5WMT2BLWBB3YDXS", "length": 15619, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மோகன் அப்பாவை சந்தித்த அபிராமி | Abhirami meets Mohan Vaidhya - Tamil Filmibeat", "raw_content": "\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மோகன் அப்பாவை சந்தித்த அபிராமி\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அபிராமி மோகன் வைத்யாவை சந்தித்து பேசியுள்ளார்.\nபிக் பாஸ் 3 வீட்டில் இருந்த அபிராமி வெளியேற்றப்பட்டார். சாக்ஷியை போன்றே பிக் பாஸ் வீட்டிற்கு சென்று பெயரை கெடுத்துக் கொண்டார் அபிராமி. முதல் நாளே கவின் மீது கிரஷ் என்று கூறி பார்வையாளர்களை அதிர வைத்தவர் அபிராமி.\nஅபிராமி மோகன் வைத்யாவை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு மோகன் அப்பாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் உங்கள் அனைவருக்கும் அப்பா என்று கூறி மோகன் வைத்யா பெண் போட்டியாளர்களை ஓடி, ஓடி கட்டிப்பிடித்ததை பார்வையாளர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.\nபிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வி.. கதறி கதறி அழுத சாண்டி\nவெளியே வந்த மோகன் வைத்யாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ நான் என்ன அந்த அளவுக்கா மோசமாக நடந்து கொண்டேன், இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு சாண்டி அவரை போன்றே வேடம் அணிந்து பெண் போட்டியாளர்களை விரட்டி, விரட��டி கட்டிப்பிடித்து கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸானது. இதையடுத்து அவர் நேற்று மாலை தியேட்டருக்கு சென்று நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துள்ளார். அந்த படத்தில் அபிராமி ஃபமிதா பானுவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிராமியை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். தனக்கு அமோக ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அபி.\nநேர்கொண்ட பார்வை படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதை பார்த்து அவர் மகிழ்ச்சியில் உள்ளார். அது மட்டும் அல்ல பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பியபோது அபிராமி கமல் ஹாஸனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அழகாக வந்துள்ளதை பார்த்தும் அவர் குஷியில் உள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியால் தனது கெரியர் நிச்சயம் பிக்கப் ஆகும் என்று நம்புகிறார் அபிராமி. பிக் பாஸ் உதவுகிறதோ இல்லையோ நேர்கொண்ட பார்வை நிச்சயம் உதவும் என்று நம்பலாம்.\nசந்திரேலேகா சீரியல் புகைப்படம்.. பிக் பாஸ் வனிதாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்\nஅம்சமான சேலையில்.. அழகுச் சிலை லாஸ்லியா.. புது போட்டோ ஷூட்.. செம க்யூட்\nமீண்டும் கிளாமர் பாணத்தை வீசிய பிக்பாஸ் அபிராமி.. வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் கொண்டாட்டம்.. வந்த வேகத்தில் கவினை வாரிய கஸ்தூரி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nபிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்\nஇன்று டார்கெட் லாஸ்லியா தான்: கமலிடம் மீண்டும் நோஸ்கட்\nநறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஃப்ரூட்டி காலர்: அழுது சீன் போட்ட லாஸ்லியா\nபிக் பாஸ் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாக சொன்ன தர்ஷனின் காதலி\nகாசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி\nபிக் பாஸ் கூப்பிட்டாரு, நான் தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்: தர்ஷன் காதலி\nகவின், முகென் ராவை ஃபீல் பண்ணி கண் கலங்க வைத்த 2 பெண்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க\nமன ரீதியா சரி பண்ணிக்கிங்���.. குண்டானதாக பாடி ஷேமிங் செய்தவர்களை விளாசி தள்ளிய நடிகை\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/videos/karthika-nair-s-photoshoot-042686.html", "date_download": "2021-06-13T00:21:40Z", "digest": "sha1:VFSVQH3LFNTCZ2CRC6UH3NCWYAGJDZCU", "length": 10811, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு அழகும், திறமையும் இருந்தும் கூட...: வீடியோ | Karthika Nair's photoshoot - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராதாவின் மகள் கார்த்திகாவுக்கு அழகும், திறமையும் இருந்தும் கூட...: வீடியோ\nசென்னை: ராதாவின் மூத்த மகளான கார்த்திகா நாயரின் போட்டோஷூட் வெளியாகியுள்ளது.\nஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகள் கார்த்திகாவுக்கு அழகும், திறமையும் இருந்தும் பட வாய்ப்புகள் மட்டும் கிடைக்காமல் உள்ளது.\nஇது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. கே.வி. ஆனந்த் திடீர் மறைவால் மனமுடைந்த கார்த்திகா\nகோ பட நாயகி .. கார்த்திகா நாயருக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்தும் பிரபலங்கள்\nவீட்டு கரண்ட் பில் ஒரு லட்சம்.. அதிர்ந்து போன பிரபல நடிகை\n'பிளேபாய்' ஹெஃப்னர் இல்லாத உலகில் வாழ்கிறோம் என நம்பவே முடியல: வாரிசு நடிகை\nவெள்ளித்திரையிலிருந்து 'சின்னத்திரை'க்கு தாவும் கார்த்திகா நாயர்\n''கவுத்திட்டியே ராசா''..... 'உச்' கொட்டும் கார்த்திகா\nகன்னடத்து 'கலர் கிளி' ஆனார் கார்த்திகா நாயர்\nகார்த்திகாவுக்கு இன்று 21வது பிறந்தநாள்\nகார்த்திக் மகனுடன் என் மகள் இணைந்து நடிக்கவில்லை-ராதா\nஹீரோக்களுக்கு அம்மாவான ரஜினி, கமல் ஹீரோயின்கள்: வீடியோ\nசரவணன் இருக்க பயமேன்: உதயநிதிக்கு உதவும் பேய்- வீடியோ\nவர்தா புயலை விரட்டிவிட்டு மக்களை சிரிக்க வைக்க வருகிறது வைகைப்புயல்: வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅதே தான்.. அப்படியே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க.. விக்ரமை விட அஜய் ஞானமுத்து கண்ணை பாருங்க\nநயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்\nஎன்டிஆர் பாலகிருஷ்ணாவோட அடுத்த படத்துல ஜாய்ன் ஆகியிருக்காங்க நடிகை வரலஷ்மி\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/biggboss-played-with-housemates-in-nomination-process-063369.html", "date_download": "2021-06-13T00:11:39Z", "digest": "sha1:63TV6A2X3QVQMJAYL3JHYOUKRWRJ7YLG", "length": 18211, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் ஜாலியா இருந்த மாதிரி நீங்களும் ஜாலியா இருந்தீங்களா? ஹவுஸ்மேட்ஸை வச்சு செய்த பிக்பாஸ்! | Biggboss played with Housemates in nomination process - Tamil Filmibeat", "raw_content": "\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் ஜாலியா இருந்த மாதிரி நீங்களும் ஜாலியா இருந்தீங்களா ஹவுஸ்மேட்ஸை வச்சு செய்த பிக்பாஸ்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நாமினேஷன் புராசஸின் போது ஹவுஸ்மேட்ஸ்களை வச்சு செய்தார் பிக்பாஸ்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் புராசஸ் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.\nஇந்த வாரம் நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக நடைபெற்றது. அதாவது காப்பாற்ற விரும்பும் நபர்களுக்காக ஹவுஸ்மேட்ஸ்கள் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும்.\nஎத்தனை பேரை காப்பாற்ற விரும்புகிறார்களோ அத்தனை பச்சை மிளகாய்களை சாப்பிட வேண்டும். அதன்படி நேற்றைய நாமினேஷன் புராசஸில் முதல் ஆளாக கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்ற லாஸ்லியா கவினை காப்பாற்ற விரும்புவதாக கூறினார்.\nஇதனை தொடர்ந்து பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ். இருப்பதிலேயே சிறிய மிளகாயை தேடி கண்டுபிடித்த லாஸ்லியா அதனை நீண்ட யோசனைக்கு பிறகு எடுத்து சாப்பிட்டார்.\nலாஸ்லியாவை தொடர்ந்து கன்ஃபெஷன் ரூமுக்கு வந்த கவின் லாஸ்லியாவை மட்டும் காப்பாற்றுவதாக கூறி ஒரு பச்சை மிளகாயை சாப்பிட்டார். அவரை தொடர்ந்து ஷெரினையும் சாண்டியையும் காப்பாற்ற விரும்பிய தர்ஷன் இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்டார்.\nஷெரின் 2 பச்சை மிளகாய்\nபின்னர் வந்த சாண்டி கவினையும் லாஸ்லியாவையும் காப்பாற்றுவதாக கூறி இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்டார். அவருக்கு பின் வந்த ஷெரின் தர்ஷனையும் சாண்டியையும் காப்பாற்ற விரும்புவதாக கூறி இரண்டு பச்சை மிளகாய்களை சாப்பிட்டார்.\nகடைசியாக வந்த முகென் தர்ஷன், சாண்டி, ஷெரின் ஆகியோரை காப்பாற்றுவதாக கூறி மூன்று பச்சை மிளகாய்களை சாப்பிட்டார். சாண்டியை காப்பாற்றுவதாக கூறி இரண்டாவது பச்சை மிளகாயை சாப்பிட்டு முடித்த பிறகு, அவர் ஏற்கனவே காப்பாற்றப்பட்டுவிட்டார் வேறு யாரையாவது காப்பாற்றுங்கள் என்றார் பிக்பாஸ். உடனே ஷெரின் பேரை கூறிவிட்டு பட்டென மிளகாயை எடுத்து நறநறவென சாப்பிட்டார்.\nபின்னர் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்திருக்க, நாமினேஷன் புராசஸ் முடிந்ததாக கூறினார் பிக்பாஸ். மேலும் நாமினேஷன் பு��ாசஸின் போது நான் ஜாலியாக இருந்தது போல் நீங்களும ஜாலியாக இருந்தீர்களா என்று கேட்டு வெறுப்பேற்றினார்.\nதொடர்ந்து யாரையும் காப்பாற்ற சாப்பிட்டிருக்க வேண்டாம், ஏனெனில் இது 14வது வாரம் என்பதால் எல்லோரும் டைரக்ட் நாமினேஷனில் இருக்கிறீர்கள் என்று கூறி கடுப்பேற்றினார். இதனை சற்றும் எதிர்பாராத ஹவுஸ்மேட்ஸ் பிக்பாஸை செல்லமாக கடிந்து கொண்டனர்.\nகடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடம் நன்றாக விளையாடி வருகிறார். அடிக்கடி ஹவுஸ்மேட்ஸ்களை கலாய்ப்பது மொக்கை செய்வது என என்டெர்டெய்ன் செய்து வருகிறார் பிக்பாஸ். அவை அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக்பாஸ் சீசன் 5...கமல் வருவாரா \nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் திடீரென பிக் பாஸ் டைட்டில் வின்னர் செய்த காரியம்.. குவியுது பாராட்டு\nஒரு சைசா எகிறி குதித்து ரைசா போட்ட கோல்.. பல பைசாக்களை சிதறவிட்டு வாய் பிளந்து பார்க்கும் ஃபேன்ஸ்\nவிமர்சகர்கள் எல்லாம் மகாத்மா காந்தியோ, அன்னை தெரசாவோ கிடையாது.. அந்த வீடியோவையும் வெளியிட்ட பாலா\nஇப்படி அசிங்கப்படுத்திட்டீங்க.. உங்க விருதே வேண்டாம்.. அந்த காரணத்தால் கடுப்பான பாலாஜி முருகதாஸ்\nஎனக்குள்ளும் மிருகம் இருக்கிறது டெரரான போட்டோவை போட்டு தெறிக்கவிட்ட பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்\nஇந்த ஆண்டாவது திட்டமிட்டபடி நடக்குமா பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி \nஎந்த மெரினா பீச்ல போராடினேனோ.. அதே இடத்துல காரித் துப்பிட்டாங்க.. பிக் பாஸ் ஜூலி பரபரப்பு பேச்சு\nதமிழ்நாட்டில் சூரியன் பிரகாசமாக ஒளிரட்டும்.. உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய ஆரி\nஅடுத்த பார்ட்டி ஆரம்பம் போல.. ஷிவானிக்கு இன்னாம்மா கேக் ஊட்டி விடுறாரு பாலா.. வைரலாகும் போட்டோ\nசும்மா இறங்கி குத்திய ஷிவானி நாராயணன்.. எல்லாம் அதுக்குத்தானா\nஇப்படி மயக்குறீங்களே.. சேலையில் செம கவர்ச்சியா இருக்கும் ஷிவானி நாராயணன்.. என்ன விசேஷம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nகொரோனா தடுப்பூசி போட்ட கொண்டார் இயக்குனர் அமீர்... அனைவரும் போட வேண்டும் என அறிவுறுத்தல்\nவாடி வாடி நாட்டுக்கட்ட… இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆட���ய நடிகை யார் தெரியுமா \nஎன்ன சிம்ரன் இதெல்லாம்.. ரசிகர்களை ஷாக்காக்கிய சாக்ஷி.. தீயாய் பரவும் போட்டோஸ்\nதன்னம்பிக்கையே வலிமை.. ஸ்டைல் ராணி ரம்யா பாண்டியனின் சூப்பர் க்ளிக்ஸ்\nNisha Ganesh குடும்பத்தில் பெரிய இழப்பு | யாராலும் ஈடு செய்ய முடியாது | RIP Kamala Patti\nBigg Boss Aari Arjunan சாலையோர மக்களுக்கு உணவளித்துள்ளார் | Tiruvanamalai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_4247.html", "date_download": "2021-06-12T23:23:45Z", "digest": "sha1:UYJWFPGYW2VDG36TMZS6Z2EBXOXIJ2H4", "length": 73262, "nlines": 426, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: மூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம் தேவையா?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுப��லவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இ��்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nமூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம் தேவையா\nகுடிபோதை பொழுது விடிந்தால் தீரும் பக்தி போதை ஈரோட்டு மருந்தால் மட்டுமே போகும் தஞ்சை: விடுதலை பவளவிழாவில் தமிழர் தலைவர் விளக்கம்\nகுடிபோதை பொழுது விடிந்தால் தீரும்; பக்தி போதை ஈரோட்டு மருந்தால் மட்டுமே நீக்க முடியும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.\nதஞ்சையில் 27.6.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழா பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:\nஅய்ந்தாவது, கடன் தொல்லை தீர; ஆறாவது, குழந்தைகள் நன்றாகப் படித்து, மதிப்பெண் பெறுவதற்காக; ஏழாவது தாலி பாக்கியம் நீடிப்பதற்காக இந்த ஏழு காரணங்களைச் சொல்லி கடவுள் இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை அல்லது பேராசை என்ற இதன் காரணமாக மூடநம்பிக்கைக்கு ஆட்படுகிறார்கள்.\nஇந்தச் செய்தியைப் படித்தவுடன் நான் சிறிதுநேரத்தில் நினைத்தேன், உடனடியாக நாம் நம் பிரச்சாரத்தை இன்னும் தீவிரமாக பகுத்தறிவு பிரச்சாரத்தின் மூலமாக கடவுள் பக்திப் பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து, மக்களை இந்த நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில் கொஞ்சம் சுலபமாகச் செய்யலாம் என்று நினைத்தேன். காரணம் என்ன அது பழக்கம். பொடி போடுவதைப் போல சிகரெட் புகைப்பதைப் போல, அது ஒரு போதை பழக்கம். பக்தி என்பது போதை; அவ்வளவுதான். தீவிரப் பிரச்சாரத்தில் இயங்க வேண்டும். என்றெல்லாம் நினைத்த நேரத்திலே இன்னொரு செய்தி ரொம்ப மிக முக்கியமானது.\nகுடிப்பவர்களால் அரசுக்கு வருமானம் ரூ. 7335 கோடி\nஇந்தச் செய்தியை நீங்கள் கவனிக்க வேண்டும். 1983_84இல் தமிழ்நாட்டில் குடிகாரர்கள் மூலமாக அரசுக்கு வந்த வருமானம் ரூ.139 கோடியே 41 லட்சம்.\n2005_2006 இல் இந்த வருமானம், குடி மக்களுடைய வருமானம் மது குடித்தவர்களால் அரசுக்கு வந்த வருமானம். ரூ. 139 கோடியே 41 இலட்சத்திலிருந்து திடீரென்று 2005_06இல் ஏழாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்து கோடியாக ஆயிற்று. எண்ணிப்பாருங்கள்.\nமுதலில் ரூ. 139 கோடி, பிறகு ரூ. 7,335 கோடி. ஒரே ஏட்டிலே இப்படி செய்திகள் ஒரு பக்கம் பக்தி செய்தி, இன்னொரு பக்கம் குடி செய்தி. இப்படிப்பட்ட செய்திகள் வெளியிட்டமைக்காக நன்றி செலுத்த வேண்டும்.\nகுடிப்பவர்களின் எண்ணிக்கை 53.85 சதவிகிதம்\nஇதை ஒப்பிடும் பொழுது 1983 ம் 2006 ம் ஒப்பிடும்பொழுது குடிகாரர்களின் எண்ணிக்கை 53.85 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. பக்தர்கள் எண்ணிக்கை 35 மடங்கு அதிகமாகியிருக்கிறது. குடிகாரர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. இரண்டுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. இது பக்தி போதை, அது மது போதை. இது பொழுது விடிந்தால் தீரும். பக்தி போதைக்கு ஈரோட்டு மருந்தைக் கொடுத்தால் ஒழிய அவ்வளவு சுலபமாகத் தீராது என்று சொல்லக்கூடிய நிலை.\nடாஸ்மாக் மூலம் தற்பொழுது ரூ.10,500 கோடி\n2006, 2007இல் இந்த ரூ. 7 ஆயிரம்கோடி வளர்ந்து ரூ. 8,900 கோடிக்கு பிராந்தி, விஸ்கி, பீர் விற்பனை. 2007_2008இல் ரூ.10,500 கோடிக்கு மது குடித்துள்ளார்கள்.\nஅ���ு மட்டுமல்ல, இது எந்தெந்த ஊர் என்று கணக்கெல்லாம் இருக்கிறது. அது இப்பொழுது தேவையில்லை.\nஆனால், நிச்சயமாக ஒரு ஆறுதல் உங்களுக்கு உண்டு. முதலிடம் சென்னை, இரண்டாவது இடம் வேலூர். நிச்சயமாகத் தஞ்சை இல்லை. தஞ்சை பெரியார் நாடு. காரணம் தஞ்சை கழகத்தின் நஞ்சை. எங்கெல்லாம் பகுத்தறிவு பரவியிருக்கிறதோ அங்கு போதை இல்லை. காரணம் பாதை தெரிகிறது அவர்களுக்கு.\nசிலர் நினைத்துக் கொள்ளலாம். சிலர் எங்களைப் பார்த்தே கேட்பார்கள். நீங்கள் எல்லாம் இப்படி பிரச்சாரம் செய்யச் செய்யத் தான் நிறைய கோவில் பெருகுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்று சொல்லுகிறார்கள். கூட்டம் எதற்காக வருகிறது அவர்களுக்கு இது போன்ற ஒரு பேராசை. இது போல ஒரு மூட நம்பிக்கை.\nகோயில், சர்ச் உண்டியல் திருட்டு\nஉண்மையில் கடவுளை நம்பக் கூடியவன் ஒருவன் கூட கிடையாது. அது மட்டுமல்ல; கோயில் உண்டியல் திருட்டுப் போகிறது என்று செய்தி வந்தவுடன் அடுத்து சர்ச் உண்டியலையும் சேர்த்து எடுத்துப்போகிறான்.\nஎனவே, கொள்ளையர்களாலே எல்லா கடவுளுக்கும் சமநீதி வழங்கப்படுகிறது. ஆகவே அதிலே பிரச்சினை இல்லை. எனவே, மூடநம்பிக்கையை எதிர்த்து ஓர் அறிவியல் பிரச்சாரம் மக்களிடையே ஒரு தீவிரமான பிரச்சாரத்தை செய்தாக வேண்டும். ஏன் என்று சொன்னால், அதன் மூலம்தான் மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.\nகடவுள் பக்தர்களை சங்கடப்படுத்துவதற்காக நாங்கள் இதை சொல்லவில்லை. தன்னம்பிக்கை யாருக்கு இருக்கும் என்று சொன்னால், எவன் எல்லாம் என்னால் முடியும் என்று நினைக்கின்றானோ அவனுக்குத்தான் தன்னம்பிக்கை இருக்க முடியும்.\nஎதுவுமே என்னுடைய கையிலே இல்லை என்று நினைக்கின்றவனாலே தன்னம்பிக்கைக்காரனாக இருக்க முடியாது.\nகடவுள் நம்பிக்கை ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிடுகிறது. விடுதலையின் பகுத்தறிவுப் பிரச்சாரம் மூடநம்பிக்கையை முன்னாலே கொண்டு வந்து நிறுத்துகிறது. எனவே, விடுதலையினுடைய பெரும் பகுதி பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு, அறிவியலைப் பரப்பக்கூடிய பிரச்சாரத்திற்கு தீவிரமாக இறங்குகிறோம். ஏனென்றால் அது அடிப்படைப் பிரச்சாரம் அந்த அடிப்படைப் பிரச்சாரம் நடந்தால் நிச்சயமாக மக்கள் வளர்ச்சி பெறுவார்கள். ஒரு சின்ன உதாரணம் கூறி முடிக்க விரும்புக���றேன்.\nஆச்சாரியார் கேட்டபோது பெரியார் சொன்னார்\nஇந்த மூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம் தேவையா இவர்கள் செய்தால் வெற்றி பெறுவார்களா இவர்கள் செய்தால் வெற்றி பெறுவார்களா\nஆச்சாரியார் கேட்ட போது பெரியார் சொன்னார். நண்பர் நாயக்கர் அவர்களே நீங்கள் போய் இந்த மலையோடு முட்டிக்கொள்ளலாமா நீங்கள் போய் இந்த மலையோடு முட்டிக்கொள்ளலாமா\nஉடனே தந்தை பெரியார் சொன்னார். நண்பர் ராஜாஜி அவர்களே அது மலையாக இருக்கலாம். எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன். வந்தால் மலை; போனால் பரவாயில்லை என்று தெளிவாகச் சொன்னார்கள். தன்னந்தனியராக தந்தை பெரியார்அவர்கள் துவங்கிய பணிதான் இன்றைக்கு கடவுள் மறுப்பைத் தாங்கியிருக்கின்ற சிலைகள் தந்தை பெரியார் பீடத்தில் இருக்கிறதென்றால் இந்தியாவினுடைய எந்த மாநிலத்திலும் இந்தப் பக்குவம் வந்தது கிடையாது.\nஆகவே, வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய சூழல் வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே எவரும் கடவுளை நம்புகிறவராக இல்லை. அது ஒரு சடங்கு பழக்கம். பொடி போடுவதைப் போல சிகரெட் பிடிப்பதைப் போல. எனவே ஒரு கூட்டம்.\nமுன்னால் இருந்த மக்கள் தொகை எவ்வளவு 30 கோடி. பாகிஸ்தானையும் சேர்த்து. இன்றைக்குப் பாகிஸ்தானை-யும் நீக்கி, பங்களாதேஷையும் நீக்கி, தனியாகப் பார்த்தால் மக்கள் தொகை 115 கோடி. எனவே, அதனுடைய விகிதாச்சாரத்தைக் கணக்குப் போட்டுப் பார்க்கும் பொழுது quantitative, qvalitative என்று இரண்டைப் பார்க்கின்ற நேரத்திலே நம்பிக்கை என்று வரும்பொழுது எவனும் கடவுளை உண்மையாக நம்புகிறவன் அல்லன்.\nகடவுள் நம்பிக்கை இருந்தால் எதற்குப் பூட்டு\nயாரெல்லாம் வீட்டைப் பூட்டுகிறானோ, யாரெல்லாம் கோவிலைப் பூட்டுகிறானோ அவர்கள் எல்லாம் கடவுள் சர்வசக்தியை நம்பாதவர்கள் என்று அர்த்தம். எனவே இது ஒரு பழக்கம், பிறகு அது வழக்கம். அதைச் சொல்லி நாம் விட்டு விட முடியாது.\nஎப்படி மது போதையை எதிர்த்து நாம் பேச வேண்டும் என்று நினைக்கின்றோமோ அது போல இந்த பக்தி போதையை எதிர்த்து அதிகமாகச் செய்ய வேண்டும். பொழுது விடிந்தால் மயக்கம் தீரும். குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பது பழமொழி. ஆனால் பக்தருடைய நிலை அப்படி அல்ல. மண்டலில் நாம் பெற்ற வெற்றி\nஎனவே, விடுதலை மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடும். சமூக நீதிக்காக எப்படி மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு ஏற்கும்படியாகச் செய்து இன்றைக்கு மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோமோ அது போன்ற பணிகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்.\nஇங்கே சொன்னார்கள். இது ஒரு மக்கள் இயக்கம். தந்தை பெரியார் சொன்னது தான். கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், மனிதனை நினை என்று சொன்னார்.\nஇரட்டைக் குழல் துப்பாக்கிகள் ஒலிக்கும்\nஎனவே, அப்படிப்பட்ட இந்த ஏட்டை, இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கின்ற கருஞ்சட்டைத் தோழர்களே, விடுதலை வாசகர்களான பெருமக்களே, திராவிடர் கழகமும். திராவிட முன்னேற்றக் கழகமும், இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று அண்ணா சொன்னார்கள். அது போலவே ஒலிக்கும். அரசியலிலே அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று சில கோடுகள் உண்டு.\nஆனால், எங்களுக்கு என்று சில வரைமுறைகள் கிடையாது. ஆகவே சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் படை என்று சொல்லுவதைப் போல இராணுவத்திற்கு தூசிப்-படையாக நாங்கள் முன்னாலே சென்று கொண்டிருப்போம். பின்னாலே கலைஞருடைய ஆட்சி தொடரும்.\nஇந்த ஆட்சியை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது\nஇந்த ஆட்சியை எந்தக் கொம்பனாலும் அசைத்து விட முடியாது. இன்னும் கேட்டால், வருகிற தேர்தலிலே நிச்சயமாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தனித்தே நின்றால் கூட அக்கட்சி 200 இடங்களை பெற்றே தீரும் என்கிற அளவுக்கு சாதனைகள் முன்னாலே நிற்கின்றன.\nபோதை இல்லாத மக்களை நாங்கள் பார்ப்போம்; உருவாக்குவோம். அதன் காரணமாகத்தான் ஈரோட்டுப் பாதை தெளிவாகத் தெரியுமென்று சொல்ல, இவ்வளவு நீண்ட நேரம் இருந்த உங்களுக்கு நன்றி கூறி, சிறப்பாகச் செய்த தஞ்சை தோழர்களுக்கு நன்றி கூறி, விடுதலை பவள விழா மலரை இவ்வளவு தொழில் நுட்பத்தோடு செய்த மலர் குழுவினருக்கும் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து நன்றி நன்றி, நன்றி, என்று கூறி முடிக்கிறேன்.\nவிடுதலை தமிழனின் மூச்சுக்காற்று, எனவே, மூச்சுத் திணறும் பொழுது வராதீர்கள், எப்பொதும் மூச்சுப் பயிற்சியை செய்யுங்கள். விடுதலையை வாங்கிப் படியுங்கள், தாங்கிப் பிடியுங்கள்; என்று கேட்டு முடிக்கிறேன்.\nஇவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nதினம் தினம் கல்லாப்பெட்டியைத் திறந்து யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று எண்ணுபவர் கடவுளாக இருக்க முடியுமா\nகடவுள் நம்பிக்கை என்ற பெயரிலே கோவில்களில்,இன்று இன்னும் அதைவிட முன்னேறி இணையத்திலேயே பணம் அனுப்பி ஆசி வாங்கிவிடலாம்,லஞ்சம் தரும் படித்த அறிவாளி(அறிவிலி)களுக்குத் தங்கள் உடன் பிறப்புக்கள்,உற்றார்,உறவினர்,நண்பர் மற்றும் வாடும் மனித இனம் கண் முன்னே தெரியாமல் போவது ஏன்\nகுறைந்த அளவிலே \"ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணக்கூட\"\nஇவர்கள் அறிவு பயன் படவில்லையே.\nஇது மிகப் பெரிய போதை தான்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ��� ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஈழத் தமிழினமும் புலிகள் ஆவதும் ஆகாததும் சிங்கள அரச...\n150 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வின் கூற்று நிரூபணம்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சோமாலியா-தென் ஆப்பிரிக்கா\nஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்பவர்களைக் கொலை ச...\nமக்கள் தொகையைவிட கடவுள்கள் எண்ணிக்கை அதிகம்\nபூணூலைப் போட்டுக் கொண்டுவரும் பார்ப்பனர்களைப் பார்...\nஜாதியம், தேசியம், ஆத்மீகம், மூடநம்பிக்கை, பார்ப்பன...\nபெண்கள் திதி கொடுக்கக்கூடாது-பார்ப்பான் வயிறு புடை...\nஏழுமலையான் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயமாம்\nவாடா, போடா என்று ஒருமையில்கூட திருவாரூர் கடவுளும்,...\nஅக்ரகாரத்துக்கு எவ்வளவு ஆணவம் பார்த்தாயா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ஸ்லோவேகியா-ஸ்லோவேனியா-ச...\nஜாதி வெறி, மதவெறி, மூடநம்பிக்கைகளை அகற்றி மனித குல...\nகோயில்- விபச்சாரிகளின் விடுதி என்றார் காந்தியார்\nசிறப்பு யாகம், பூஜையால் மழை பெய்யுமா\nஜாதி சாகிறது -மனிதன் பிழைக்கிறான் எப்படி\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சியர்ரா லியோன்ஸ்-சிங்கப...\nஇந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன\nஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்...\nஇட ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை எங்கே\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா\nகடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...\nசீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான்...\nகைம்மாறு கருதாதற்குப் பெயர்தான் தொண்டு\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செனகல்-செஷல்ஸ்\nசூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - சாவோ டோம் மற்றும் பிரின...\nவாலிக்கும் சக்ரீவனுக்கும் தாய் (\nவேளாண்மை விஞ்ஞானி எனப்படும் பார்ப்பனரின் ஏமாற்று வேலை\nசிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்...\nபக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக...\nதிரவுபதையின் மனதில் ஆறாமல் இருந்த ஆசை நாயகன்\nதேர்த்திருவிழா, பண்டிகை, இவை ஏன் கொண்டாடக்கூடாது\nபெரியார் சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு வாசகம் ஏன்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் வின்சன்ட் மற்ற...\nகடவுள் பக்தி இதைத்தான் கற்றுக்கொடுத்ததா\nஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு கருணாவே காரணம் மனைவ...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - செயின்ட் கிட்ஸ் மற்றும்...\nஇந்திய சிலை உடைப்புக்காரர் (Indian iconoclast) ப���...\nஜாதி ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்\nதீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார...\nபுனித நீராடல் பற்றி கும்பமேளாவும், நேருவும்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா -2\nசூரிய கிரகண மூட நம்பிக்கை முறியடிப்பு விருந்து\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா மதப்பிரச்சினையா\nபால்ய விவாகம் அரசியல் பிரச்சினையா\nகொடிது கொடிது கோவிலுக்குப் போதல்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா\nமூடநம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவாளர்கள் நாளை கா...\nஇலங்கைத் தமிழருக்கு ஆதரவு: - தந்தைபெரியாரும்-தந்தை...\nதெய்வீகத் தன்மைக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது\nசந்திரன் (நிலா) பற்றிய கட்டுக் கதைகளும், உண்மைகளும்\nஇந்துக்களின் கொடிய வழக்கம் -பகுதி -2\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -ரொமேனியா-ருவாண்டா\nஉலக நாடுகள் -தூரப்பார்வை -போர்த்துகல்-கத்தார்\nகடவுளைக் கேவலப்படுத்தும் கயவர்கள் யார் பக்தர்களா\nஈழப் பிரச்சினையில் பழி வாங்கும் பார்ப்பனர்கள்\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பிலிப்பைன்ஸ் தீவுகள்-போலந்து\nமனிதனில் எதற்கு மேல்ஜாதி... கீழ்ஜாதி\nதமிழ் பேசினால் எனக்கு தீட்டு மறுபடியும் ஸ்நானம் பண...\nஜாதியை ஒழிக்க வேண்டுமானால் . . . \nயாகப் புரோகிதனுக்குப் பிறந்தவர்களே ராமனின் சகோதரர்கள்\nமுகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்\nஜோதிடம் என்பதே கற்பனை, பொய்\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிங்கள தளபதியை தூதராக ...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பராகுவே-பெரு\nமூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம்...\nபெரியார் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த மறைமலை அட...\nகருப்புச் சட்டைக்காரர்களை மதிக்கும் காமராசர்\nமூடநம்பிக்கைகளிலேயே மிகப்பெரிய போதை பக்தி போதை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -பளாவ்-பனாமா-பாப்புவா நியூ...\nகதர்ச்சட்டைக்குள் கறுப்புச் சட்டை - காரணம் பெரியார...\nகடவுள் மதம் மக்களை நல்வழிப் படுத்துகிறதா\nஅறிவாசானின் அறிவாயுதம் - விடுதலை\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நார்வே-பாகிஸ்தான்\nஅர்ச்சகர் உரிமை பெண்களுக்கு தேவையா\nமனம் புண்படுகிறது வெங்காயமென்று சொல்லிக் கொண்டிருந...\nஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்-சுவாமி விவ...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நைஜீரியா-வடகொரியா-ஓமன்\nஜாதி ஒழிந்தால் பார்ப்பான�� ஒழிந்துவிடுவான்\nதீண்டாமை ஒழிந்தால் ஜாதி ஒழிந்து விடுமா\nவிஞ்ஞான சக்தியால் தேர் ஓடுகிறதே தவிர கடவுள் சக்திய...\nஉலக நாடுகள் தூரப்பார்வை -நேபாளம்-நெதர்லாண்டு-நியூஜ...\nபகவான் பாபாவின் சக்தி இவ்வளவுதானோ\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/19_18.html", "date_download": "2021-06-12T22:47:09Z", "digest": "sha1:TNXYYUTKDRA2WTUAEQTB2B3I2LBRCOQM", "length": 24361, "nlines": 245, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஅழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.\nயோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29\nஇயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்க��் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்\nஇயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்\nஇயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.\nஇவன் மோசேக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னான்”\nபாஸ்கா காலம் மூன்றாம் வாரம் திங்கட்கிழமை\nI திருத்தூதர் பணிகள் 6: 8-15\n“இவன் மோசேக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னான்”\nஇறையடியார்மீது குற்றம் சுமத்திய சாத்தான்:\nஇறையடியார் ஒருவர் இருந்தார். ஒருநாள் இவர் ஒரு கனவுகண்டார். அந்தக்கனவில் இவர் விண்ணகத்தில் இருக்கும் கடவுளின் நடுவர் இருக்கைக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். பின்பு சாத்தான் அங்குவந்து, இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனது. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த இறையடியாருக்கு முகம்வாடியது. சாத்தான் தனக்கெதிரான குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு முடித்ததும், இறையடியார் சாத்தானைப் பார்த்து, “எனக்கெதிரான குற்றச்சாட்டுகளை எல்லாம் பட்டியலிட்டு முடித்தாலும், இன்றும் ஒன்றே ஒன்றை நீ ��ொல்ல மறந்துவிட்டாய்” என்றார். “அது என்ன” என்று சாத்தான் இறையடியாரிடம் கேட்டபொழுது, அவர் அதனிடம், “இயேசுவின் இரத்தம் என் பாவங்களைக் கழுவிப் போக்கிவிட்டது. இதை நீ சொல்ல மறந்துவிட்டாய்” என்றார். இதைக்கேட்டதும் சாத்தான் வாயடைத்து நின்றது.\nஆம், மேலே உள்ள கற்பனைக் கதையில் வரும் சாத்தானைப் போன்று, இன்றைக்குப் பலர் நம்மீது பொய்க்குற்றம் சுமத்தத் தயாராக இருக்கின்றார்கள். இன்றைய முதல்வாசகத்தில் சிலர் புனித ஸ்தேவான்மீது பொய்க்குற்றம் சுமத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.\nதூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவராக இருந்தவர் புனித ஸ்தேவான் (திப 6: 3). இவர் அருஞ்செயல்களைச் செய்பவராக மட்டுமல்லாது (திப 6: 8), ஞானத்தோடு பேசக்கூடியவராகவும் இருந்தார் (திப 6: 10). இப்படிப்பட்டோரோடு சிலர் வாதாடத்தொடங்கி, முடியாமல் போகவே, அவர்கள் இவருக்கு எதிராகப் பொய்க்குற்றம் சுமத்துகின்றார்கள். எப்படிப்பட்ட பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.\nபுனித ஸ்தேவானோடு வாதாடமுடியாமல் தோற்றுப்போனவர்கள், புனித ஸ்தேவன் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்களை சொன்னார் என்று தலைமைச்சங்கத்தாரிடம் பொய்க்குற்றம் சுமத்துகிறார்கள். காரணம், தலைமைச் சங்கத்தில் இருந்த பலர், ‘ஐந்நூல்களை’ மட்டுமே ஏற்றுக்கொண்ட சதுசேயர்களாக இருந்தார்கள். இவர்கள் மோசேக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். எனவே, ஸ்தேவானோடு வாதிட முடியாமல் தோற்றுப்போனவர்கள் ஸ்தேவான் மோசேக்கு எதிராகப் பழிச்சொற்களைச் சொன்னார் என்று சதுசேயர்களிடம் சொன்னதன் மூலம், அவர்களின் சினம் புனித ஸ்தேவான்மீது எழும்படி செய்கிறார்கள்.\nஇன்றைக்கும் ஒருசிலர் ஒருவரோடு போட்டிபோட முடியாமல் போகும்போது, அவர்கள் தங்களுடைய கையில் எடுக்கக்கூடிய ‘மிகக்கேவலமான ஆயுதம்’தான் பொய்க்குற்றம் சுத்துவது. இப்படி நமக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து, நம்மீது பொய்க்குற்றம் சுமத்துபவர்களுக்காக நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அதுதான் புனித ஸ்தேவானைப் போன்று பொய்க்குற்றம் சாட்டுபவர்களுக்காக வேண்டுவது.\n உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள் (லூக் 6: 28)\n நன்மையால் தீமையை வெல்லுங்கள் (உரோ 12: 21)\n ஒருவரைப் ப��்றித் தவறாகப் பேசாமல், நல்லதைப் பேச முயற்சி செய்வோம்\n‘என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே’ (மத் 5: 11) என்பார் இயேசு. எனவே, நாம் பிறர் நமக்கெதிராகப் பொய்க்குற்றம் சாட்டிலும், அதை நினைத்து வருந்தாமல், இயேசுவின் வழியில் தொடர்ந்து நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: பு��ிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : முதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/05/26_46.html", "date_download": "2021-06-12T22:48:57Z", "digest": "sha1:VJOTVZXF2PSJ4IWT5AQPDKKULFN4QRFO", "length": 14970, "nlines": 227, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: மே 26 : முதல் வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nமே 26 : முதல் வாசகம்\nஉம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என எல்லாரும் அறிந்துகொள்ளட்டும்.\nசீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 36: 1-2a, 4-5a, 9-17\nஎல்லாவற்றிற்கும் கடவுளாகிய ஆண்டவரே, எங்கள் மீது இரக்கமாயிரும்; எங்களைக் கண்ணோக்கும்; உம்மைப் பற்றிய அச்சம் எல்லா நாடுகள்மீ���ும் நிலவச் செய்யும். அயல்நாடுகளுக்கு எதிராக உம் கையை உயர்த்தும்.\nஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என நாங்கள் அறிந்துள்ளதுபோல் அவர்களும் உம்மை அறிந்துகொள்ளட்டும். புதிய அடையாளங்களை வழங்கும். வியத்தகு செயல்களை நிகழ்த்தும்; ‘எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனக் கூறும் பகை வேந்தர்களின் தலைகளை நசுக்கும். யாக்கோபின் குலங்களை ஒன்றுகூட்டும்; தொடக்கத்தில் போன்று அவர்களை உமது உரிமைச் சொத்தாக்கும்.\nஆண்டவரே, உம் பெயரால் அழைக்கப்பெற்ற மக்களுக்கு இரக்கம் காட்டும்; உம் தலைப்பேறாகப் பெயரிட்டு அழைத்த இஸ்ரயேலுக்குப் பரிவுகாட்டும்; உமது திருவிடம் இருக்கும் நகரின்மீது, நீர் ஓய்வுகொள்ளும் இடமாகிய எருசலேம் மீது கனிவு காட்டும். உமது புகழ்ச்சியால் சீயோனை நிரப்பும்; உமது மாட்சியால் உம் மக்களை நிரப்பும்.\nதொடக்கத்தில் நீர் படைத்தவற்றுக்குச் சான்று பகரும்; உம் பெயரால் உரைக்கப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றும். உமக்காகப் பொறுமையுடன் காத்திருப்போருக்குப் பரிசு அளியும்; உம் இறைவாக்கினர்கள் நம்பத்தகுந்தவர்கள் என மெய்ப்பித்துக் காட்டும்.\nஆண்டவரே, உம் மக்களுக்கு ஆரோன் வழங்கிய ஆசிக்கு ஏற்ப உம்மிடம் மன்றாடுவோரின் வேண்டுதலுக்குச் செவிசாயும். அப்போது, நீரே ஆண்டவர், என்றுமுள கடவுள் என்பதை மண்ணுலகில் உள்ள எல்லாரும் அறிந்துகொள்வர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஜூன் 1 : முதல் வாசகம்\nஜூன் 1 : பதிலுரைப் பாடல்\nஜூன் 1 : நற்செய்தி வாசகம்\nமே 31 : தூய கன்னி மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தல...\nமே 31 : பதிலுரைப் பாடல்\nமே 31 : நற்செய்தி வாசகம்\nமே 31 அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா Visi...\nமே 30 : முதல் வாசகம் : மூவொரு கடவுள் பெருவிழா\nமே 30 : பதிலுரைப் பாடல்\nமே 30 : இரண்டாம் வாசகம்\nமே 30 : நற்செய்தி வாசகம்\nமே 30 புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் St. Joan of Arc\nமே 29 : முதல் வாசகம்\nமே 29 : பதிலுரைப் பாடல்\nமே 29 : நற்செய்தி வாசகம்\nமே 29 புனிதர் மாடலின் சோஃபி பாரட் St. Madeleine So...\nமே 28 : முதல் வாசகம்\nமே 28 : பதிலுரைப் பாடல்\nமே 28 : நற்செய்தி வாசகம்\nமே 28 பாரிஸ் நகர் புனிதர் ஜெர்மாய்ன் St. Germain o...\nமே 27 : முதல் வாசகம்\nமே 27 : பதிலுரைப் பாடல்\nமே 27. : நற்செய்தி வாசகம்\nமே 27 காண்டர்பரி நகர் புனிதர் அகஸ்டின் St. Augusti...\nமே 26 : முதல் வாசகம்\n���ே 26 : பதிலுரைப் பாடல்\nமே 26 : நற்செய்தி வாசகம்\nமே 26 புனித ஃபிலிப் நேரி St. Philip Neri\nமே 25 : முதல் வாசகம்\nமே 25 : பதிலுரைப் பாடல்\nமே 25 : நற்செய்தி வாசகம்\nமே 25 வணக்கத்திற்குரிய புனிதர் பீட் St. Bede the V...\nமே 24. : முதல் வாசகம்\nமே 24. : பதிலுரைப் பாடல்\nமே 24 : நற்செய்தி வாசகம்\nமே 23 : முதல் வாசகம்\nமே 23 : பதிலுரைப் பாடல்\nமே 23 : இரண்டாம் வாசகம்\nமே 23 : நற்செய்தி வாசகம்\nமே 23 கோர்ஸிகாவின் புனிதர் ஜூலியா St. Julia of Cor...\nமே 22 : முதல் வாசகம்\nமே 22 : பதிலுரைப் பாடல்\nமே 22 : நற்செய்தி வாசகம்\nமே 22 கேஸியா நகர புனிதர் ரீட்டா St. Rita of Cascia\nமே 21 : முதல் வாசகம்\nமே 21 : பதிலுரைப் பாடல்\nமே 21 : நற்செய்தி வாசகம்\nமே 21 புனிதர் யூஜின் டி மஸெனோட் St. Eugene de Mazenod\nமே 20 : முதல் வாசகம்\nமே 20 : பதிலுரைப் பாடல்\nமே 20 : நற்செய்தி வாசகம்\nமே 19 : முதல் வாசகம்\nமே 19 : பதிலுரைப் பாடல்\nமே 19 : நற்செய்தி வாசகம்\nமே 19 புனிதர் ஐந்தாம் செலஸ்டின் St. Selestine V\nமே 18 : முதல் வாசகம்\nமே 18 : பதிலுரைப் பாடல்\nமே 18 : நற்செய்தி வாசகம்\nமே 18 கேன்டலிஸ் நகர் புனிதர் ஃபெலிக்ஸ் St. Felix o...\nமே 17 : முதல் வாசகம்\nமே 17 : பதிலுரைப் பாடல்\nமே 17 : நற்செய்தி வாசகம்\nமே 17: புனிதர் பாஸ்ச்சால் பேலோன் St. Paschal Baylon\nமே 16 : முதல் வாசகம்\nமே 16 : பதிலுரைப் பாடல்\nமே 16 : இரண்டாம் வாசகம்\nமே 16 : நற்செய்தி வாசகம்\nமே 16: புனிதர் ஆண்ட்ரூ பொபோலா St. Andrew Bobola\nமே 15 : முதல் வாசகம்\nமே 15 : பதிலுரைப் பாடல்\nமே 15 : நற்செய்தி வாசகம்\nமே 14 : புனித மத்தியா - திருத்தூதர் விழா\nமே 14 : பதிலுரைப் பாடல்\nமே 14 : நற்செய்தி வாசகம்\nமே 14: புனிதர் மத்தியா St. Matthia\nமே 13 : முதல் வாசகம்\nமே 13 : பதிலுரைப் பாடல்\nமே 13 : நற்செய்தி வாசகம்\nமே 13: பரிசுத்த பாத்திமா செபமாலை அன்னை Our Lady of...\nமே 12 : முதல் வாசகம்\nமே 12 : பதிலுரைப் பாடல்\nமே 12 : நற்செய்தி வாசகம்\nமே 12: புனிதர் பங்க்ராஸ் St. Pancras of Rome\nமே 11 : முதல் வாசகம்\nமே 11 : பதிலுரைப் பாடல்\nமே 11 : நற்செய்தி வாசகம்\nமே 11: புனிதர் ஃபிரான்சிஸ் டி கிரோலமோ St. Francis ...\nமே 11: லாக்கோனி நகர் புனிதர் இக்னேஷியஸ் St. Ignati...\nமே 10 : முதல் வாசகம்\nமே 10 : பதிலுரைப் பாடல்\nமே 10 : நற்செய்தி வாசகம்\nமே 9 : முதல் வாசகம்\nமே 9 : பதிலுரைப் பாடல்\nமே 9 : இரண்டாம் வாசகம்\nமே 9 : நற்செய்தி வாசகம்\nமே 9: அவிலா நகர புனிதர் யோவான் St. John of Avila\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/03/blog-post_11.html", "date_download": "2021-06-13T00:06:09Z", "digest": "sha1:HOSEX4TI76SM3U4TALAMM4EPGVO3AVVQ", "length": 26253, "nlines": 78, "source_domain": "www.namathumalayagam.com", "title": "புரோஹியர் க��்ட இலங்கை : (“அறிந்தவர்களும் அறியாதவையும்”) - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிந்தவர்களும் அறியாதவையும் , என்.சரவணன் , நினைவு , நூல் , வரலாறு » புரோஹியர் கண்ட இலங்கை : (“அறிந்தவர்களும் அறியாதவையும்”) - என்.சரவணன்\nபுரோஹியர் கண்ட இலங்கை : (“அறிந்தவர்களும் அறியாதவையும்”) - என்.சரவணன்\nரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர் (Dr. Richard Leslie De Boer Brohier 1892-1980) இலங்கை பற்றிய ஆய்ந்த முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். அவர் பறங்கி இன வம்சாவளி இலங்கையர்.\nபுரோஹியரின் பாட்டனார் 1777 இல் டச்சு கிழக்கிந்திய கம்பனியில் சேவையாற்ற வந்த கேப்டன் ஜீன் புரோஹியர். அவரது மகன் பீட்டர் ஐசாக் புரோஹியர் (Pieter Isaac Brohier). அவரது மகன் ரிச்சர்ட் அன்னஸ்லி புரோஹியர். அன்னஸ்லிக்கு 05.10.1892 அன்று பிறந்தவர் தான் தான் ரிச்சர்ட் லெஸ்லி புரோஹியர். இலங்கையில் ஐந்து தலைமுறைகளைக் கொண்டது அவர்களின் குடும்பம்.\nஆரம்பத்தில் றோயல் கல்லூரியில் கற்று பின்னர் பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டம்பெற்று கலாநிதி பட்டமும் பெற்றார். இலங்கையைச் சேர்ந்த முதலாவது நில அளவையியலாளர் இவர் என்று கூறலாம். பிரித்தானிய இலங்கையின் கீழ் பிரதி நில அளவை அத்தியட்சகராக 40 வருட காலம் கடமையாற்றினார். அதன் பின்னர் அப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு சுதந்திர இலங்கையில் பிரதமர் டீ.எஸ்.சேனநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க கல்லோயோ அபிவிருத்தித் திட்டத்தின் தலைமை நில அள வையியலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது நிபுணத்துவம் காரணமாக தொல்லியல் ஆராய்ச்சிக்கென நியமிக்கப்பட்ட சிறப்பு ஆணைக்குழுவுக்கும் அவர் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.\nமொத்தம் 17 ஆய்வு நூல்களை அவர் வெளியிட்டார். அவை இலங்கைக்கு மிகப் பெரும் சொத்துக்கள். இவற்றில் பெரும்பாலானவை சிங்களத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. பல பதிப்புகளையும் கண்டிருக்கின்றன. அவற்றில் “இலங்கையைக் காணல்” (Seing Ceylon) என்கிற நூல் முக்கியமானது. அதில் அவர் எழுதிய முன்னுரையில் இப்படி குறிப்பிடுகிறார்.\n“எனது தொலைநோக்கிக் கருவியையும், அளவெடுக்கும் கருவியையும் எடுத்துக்கொண்டு இலங்கையிலுள்ள சந்து பொந்துகளெங்கும் 40 வருடங்களாக திரிந்து சேகரித்ததன் விளைவு தான் இந்த நூல்....\nஇந்த அழகான தீவின் மீது நான் கொண்டிருக���கும் பக்தியும், கௌரவமும் மட்டுமன்றி இதன் வரலாறு, பண்பாடு குறித்து நான் கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாகவும் இந்த நூலில் எனது தனிப்பட்ட எண்ணங்களும் வெளிப்படுமாயின் மன்னித்தருளுங்கள்....”\nநில அளவையியலாளராக நீண்ட காலம் சேவையில் இருந்த நிபுணர் என்பது மாத்திரமல்ல. இலங்கை பற்றி விரிவான பல ஆய்வு நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார். இலங்கை முழுவதும் மூலை முடுக்கெங்கும் அலைந்து திரிந்து அவர் ஏற்படுத்தித் தந்த தரவுகளை வைத்துத் தான் இன்றும் நில அளவையியல் திணைக்களமும், பல்வேறு ஆய்வாளர்களும் மேலதிகப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.\nஇலங்கையின் புவியியல் விவகாரங்களை அரசியல், வரலாற்று கண்ணோட்டத்துடன் ஆராய்ந்தவர் அவர். அவரது நூலில் 1833 இல் தமிழர் பிரதேசம் என்பது நாட்டின் அரைவாசிக்கும் மேலிருந்தததாக ஆய்வுகளின் மூலம் வரைபடமாக தனது நூலில் விவரித்திருக்கிறார். கிழக்கில் உள்ள பிரதேசங்கள் எவ்வாறு சிங்கள குடியேற்றங்கள் மூலம் புதிய சிங்கள ஊர் பெயர்கள் அதிகரித்தன என்பது குறித்தும் விளக்குகிறார். இன்றைய சிங்கள பிரதேசங்களாக இருந்தவை பல அன்று தமிழ் பிரதேசங்களாக இருந்தவையே என்பதை ஆராயும் பலருக்கு மூலாதாரங்களை அவரின் நூலிலிருந்து ஏராளமாக கையாளலாம். புரோஹியரைக் கொண்டாடும் சிங்களத் தரப்பினர் அவர் தமிழ் பிரதேசங்கள், தமிழர் வரலாறு பற்றிய தொல்பொருள் ஆதாரங்கள் குறித்து கூறியவற்றை மூடிமறைத்தே வருகின்றனர்.\nதமிழீழ பிரதேசமாக இன்று பேசப்படும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள எல்லைகள் உருவான விதம் குறித்து விபரமாக பல தகவல்களையும் தரவுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.\n\"கொழும்பின் முக மாற்றம்\" (“Changing Face of Colombo”) என்கிற நூலில் கொழும்பின் அமைப்பு தோற்ற மாற்றம் மட்டுமின்றி, குடிப்பரம்பலிலும், பொருளாதாரம் சார்ந்த மாற்றங்களையும் கூட விபரிக்கிறார். கொழும்பில் தமிழ் பரம்பலின் உருவாக்கம் பற்றி கூறும் விபரங்கள் கூட சுவாரஸ்யமானவை. இந்தியாவிலிருந்து குடியேறிய மக்களின் வாழ்வாதாரம் கொழும்பின் அமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி பேசுகையில் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வரவு, அரேபிய சோனகர்களின் வரவு, சிங்கள முதலியார் மாரின் இடப்பெயர்வு என்பன கொழும்பின் மைய வியாபார, வர்த்தகத் தளத்தை மாற்��ியமைத்த விதத்தையும் குறிப்பிடுகிறார். இதன் போது சாதியத்தின் பாத்திரத்தையும் ஆங்காங்கு குறிப்பிடத் தவறவில்லை அவர்.\nஅவரது நூல்களில் கையாளும் தரவுகள், பட்டியல்கள், அட்டவணைகள், வரைபடங்கள் என்பன அந்த ஆய்வுகளின் ஆழத்தை பறைசாட்டுபவை.\nபண்டைய நீர் பாசன திட்டம் பற்றி ஆராய்ந்த அவர் 13 ஆம் நூற்றாண்டுகளிலேயே குழாய் வழியாக நீர் செலுத்தும் (hydraulic) முறை இலங்கையில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிசயித்துப்போனார். மகாவலி கங்கை நீர் மட்டம் பெருகும் காலங்களில் அவற்றை திசைதிருப்ப பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கையாண்டிருக்கிற வழிகளும் அவருக்கு வியப்பைத் தந்தது. அதன் விளைவாக அவர் மேற்கொண்ட ஆய்வையும் நூலாக வெளியிட்டார். அந்த ஆய்வு பற்றி வேறு பல நாடுகளும் அவரை அழைத்து விளக்க விரிவுரை நடாத்த கோரியது.\n1933இல் இலங்கையின் பண்டைய நீர்பாசன முறை பற்றி எழுதும் படி அன்றைய விவசாயத்துறை அமைச்சராக இருந்த டீ. எஸ்.சேனநாயக்க கோரியதன் பேரில் புரோஹியர் “The Ancient Irrigation Works of Ceylon” என்கிற நூலை எழுதினார். ஐந்தாண்டுகளில் மூன்று பாகங்களாக அவை வெளிவந்தன. அவை அரசாங்க வெளியீட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டது. அந்த நூல் இலங்கையின் நீர் வள இயல் பற்றிய “பைபிள்” என்பார்கள் அத்துறை சார்ந்தவர்கள்.\n1908 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை டச்சு பறங்கியர் ஐக்கிய கழகத்தில் 1953-1955 காலப்பகுதியில் அவர் தலைவராக இருந்திருக்கிறார்.\n1703 இல் வெளியான பால்டஸ் பிலிப்புஸ் (Baldaeus, Philippus) இலங்கை பற்றி டச்சு மொழியில் எழுதிய முக்கிய நூலான “மலபார், கோரமண்டலம், இலங்கை தீவு பற்றிய உண்மைத் தகவல்” என்கிற நூலை புரோஹியரின் பாட்டனார் பீட்டர் ஐசாக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த முக்கிய நூலையும் நூலாசிரியரைப் பற்றியும் நிச்சயம் பின்னர் பார்ப்போம்.\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆவர் ஆற்றிய மாபெரும் சேவைகளின் காரணமாக இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்தின் சார்பில் பட்டமும் விருதும் கொடுத்து கௌரவித்தது. அதுபோல ஒல்லாந்து அரசியால் அவரின் சேவைகளுக்காக பட்டமும் விருதும் வழங்கப்பட்டது.\nஇலங்கையின் வடிகாலமைப்பு, கால்வாய்கள், குளங்கள், காடுகள், நதிகள், மலைகள் பற்றிய அவரது ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மகத்தானவை. வடக்கில் உள்ள பல குளங்கள் கி.மு.வுக்கு முற்பட்டது என்கிற அவரின் தகவ��்கள் மேலும் பல ஆய்வுகளுக்கு வழி திறந்து விட்டது.\nராஜரீக ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Journal of the CEYLON BRANCH of the Royal Asiatic society) வெளியிட்ட பல இதழ்களில் அவரின் கட்டுரை பிரசுரமானது. ஆய்வாளர்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட அந்த கழகத்தின் ஆயுட்கால உறுப்பினர் மாத்திரமல்ல, முதல் பறங்கி இனத் தலைவராக புரோஹியர் இயங்கியிருக்கிறார். அவர் தலைவராக இயங்கிய காலத்தில் 1795-1800 காலப்பகுதியைச் சேர்ந்த இலங்கை பற்றிய அறிக்கைகளையும், ஆவணங்களையும் சென்னை (எக்மோர்) ஆவணப் பாதுகாப்பகத்திலிருந்து எடுத்து வந்து அதனை கால வரிசைப்படுத்தி தொகுத்து ஆவணப்படுத்தினார். ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயர்களிடம் கைமாறிய ஆட்சியதிகாரம் பற்றிய முக்கிய ஆவணங்கள் அவை. “Chronological Catalogue of Letters and Reports on Ceylon Affairs” என்கிற தலைப்பில் புரோஹியர் பெருங் கட்டுரையொன்றையும் வெளியிட்டார். கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா எழுதிய “பிரித்தானிய ஆக்கிரமிப்பின் கீழ் இலங்கை” (Ceylon under the British Occupation) என்கிற நூலில் இந்த ஆவணங்களை அதிகம் கையாண்டிருக்கிறார்.\nபுரோஹியரின் மூன்று பிள்ளைகளும் இலங்கையில் பிறந்தவர்கள். அவரது மகள் யிவேத்த ஹெர்மன் கற்று மருத்துவராக சேவையாற்றி வந்த வேளை 1956இல் இலங்கையின் சிங்கள மட்டும் சட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி நியூ சீலாந்தில் குடியேறிவிட்டார் (இப்போது அவருக்கு வயது 98). ஒரு மகன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார். கடைசி மகள் டெலோரின் புரோஹியர் (Ms. Deloraine Brohier) இன்னமும் இலங்கையில் தான் வாழ்ந்து வருகிறார். அவரும் சில ஆய்வு நூல்களை வெளியீடுகளுக்கு சொந்தக்காரி. இலங்கையில் பல பதவிகளை வகித்தவர். நெதர்லாந்தின் அரச வம்சத்து உயரிய விருதொன்று கூட அவருக்கு வழங்கப்பட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தின் விளைவாக தமிழர்களை விட பாரபட்சத்துக்கு உள்ளான சமூகம் பறங்கியர் சமூகம் தான் என்றால் மிகையில்லை என்றே கூறலாம்.\n“சிங்களம் மட்டும் சட்டம் வந்த போது நான் மருத்துவராக கடமையாற்றிக்கொண்டிருந்தேன். சுகாதார திணைக்களம் எனது பணிகளுக்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்தது. சகலவற்றையும் இரு வழிகளிலும் மொழிபெயர்த்த பின்னர்தான் நான் கையெழுத்திட வேண்டி வந்தது. காலப்போக்கில் இது அசௌகரியமாக இருந்தது. ஆங்கிலச் சூழலில் பணிபுரிவது தான் உசிதம் என்று முடிவுக்கு வந்தோம். அதன் படி ���ணவருடன் நியுசீலாந்துக்கு இடம்பெயர்ந்தோம்.”\nபறங்கி வம்சாவளியைச் சேர்ந்தவரான புரோஹியர் தான் பிறந்த இலங்கை மண்ணை அதிகம் நேசித்தார். தனது வாழ்நாளுக்குள் அவர் இலங்கையர்களின் எதிர்காலத்துக்காக ஆற்றிவிட்டுச் சென்ற பணிகள் மகத்தானது.\nஇலங்கையின் பண்டைய கால வாழ்க்கை முறை, பண்பாட்டுமுறை என்பவற்றை அவர் சார்ந்த துறையின் வழியாக ஆழ்ந்தாய்ந்து நமக்கெல்லாம் அடுத்த கட்டத்துக்கு வழி காட்டியவர் புரோஹியர்.\n14.02.1980 இல் தனது 88 வது வயதில்புரோஹியர் காலமானார். 1987 ஆம் ஆண்டு அவரின் நினைவாக இலங்கை அரசு அவரின் முகம் பதித்த முத்திரையை வெளியிட்டது.\nகீழே அவர் எழுதிய நூல்களின் பட்டியல் உண்டு. அவர் எழுதியா பல நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு ஆங்கில வெளியீடுகளில் உள்ளன.\nநன்றி - வீரகேசரி - சங்கமம்\n\"இலங்கையைக் காணல்\" நூலை pdf வடிவில் இணைத்திருக்கிறேன்.\nLabels: அறிந்தவர்களும் அறியாதவையும், என்.சரவணன், நினைவு, நூல், வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/9pm-headlines-news-tamil-11-april-2020-tamil-evening-headlines/", "date_download": "2021-06-12T23:42:26Z", "digest": "sha1:SUMIOAOH73HIVOGJHKJYJ2TIJOPZFSPM", "length": 6610, "nlines": 121, "source_domain": "www.sathiyam.tv", "title": "9pm Headlines News Tamil | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 11 April 2020 | Tamil Evening Headlines - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/design-jwellery/", "date_download": "2021-06-12T23:44:58Z", "digest": "sha1:QYBUYHUP7TL3QQYQM4WL4F5HWEBK22T2", "length": 3713, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "design jwellery – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமேனோமி கொண்டு அணிகலன்களை உங்களுக்கு பிடித்தமாறு வடிவமைத்துக் கொள்ளலாம் :\nமீனாட்சி தமயந்தி Nov 30, 2015\nஇணையத்தில் நாம் பிடித்த பொருள்களை வாங்குவதற்காக அணுகும்போது அதில் சில பொருள்கள் நமக்கு விருப்பமான எதிர்பார்த்த வடிவமைப்பில் கிடைக்காமல் போகலாம். இதே நேரத்தில், கடைகளில் போய் பொருள்கள் வாங்கும்போது நம்மால் நாம் எதிர்பார்த்த வடிவமைப்பினைக்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/space-robot/", "date_download": "2021-06-13T00:16:58Z", "digest": "sha1:DLE5KE46ZUTY2CRZBDIQE5KWDY46BH5A", "length": 3644, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "space robot – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிளேஸ்டேஷன் VR மூலம் நாசாவின் விண்வெளி ரோபோக்களுக்கான பயிற்சி :\nமீனாட்சி தமயந்தி Dec 15, 2015\nVR நுட்பத்தினைக் கொண்டு பொழுதுபோக்குகளில் மட்டுமே செலவளிக்காமல் விஞ்ஞானம் போன்ற நுட்பத்தில் பயன்படுத்தி நாசா விண்வெளியில் சாதித்து வருகின்றனர்.இதற்கு முன் ps 4 வீடியோ கேம்களை பயன்படுத்தி அதன் நுட்பத்தின் வழியாக இராணுவ வீரர்களுக்கு…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/commander-vijays-spine-dislocates-during-shooting-stunt-master-211120/", "date_download": "2021-06-12T23:27:04Z", "digest": "sha1:CB5F3RCJ77ZBZJ3FMHDVBKWXGPVCHQ4B", "length": 14352, "nlines": 158, "source_domain": "www.updatenews360.com", "title": "படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் முதுகெலும்பு Dislocate ஆகி விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவல் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபடப்பிடிப்பில் தளபதி விஜய்யின் முதுகெலும்பு Dislocate ஆகி விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவல் \nபடப்பிடிப்பில் தளபதி விஜய்யின் முதுகெலும்பு Dislocate ஆகி விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவல் \n“ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின் போட்டோவை கேட்டது தான் இந்த தளபதியின் முதல் சாதனை. நாளைய தீர்ப்பில் ஆரம்பிச்சு பிகில் வரை இவர் சந்திக்காத விமர்சனங்களை கிடையாது. இன்னும் சொல்லப்போனால், விஜய் விமர்சனத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறினார். ஆனால் தொடர்ந்து அவருடைய வெற்றிகள் விமர்சனத்திற்கு அவரை விரோதியாகவும் ஆகிவிட்டது. “இதெல்லாம் ஒரு மூஞ்சி, அப்பானால வந்துட்டான்”, “நடிப்பு வரமாட்டேங்குது, பார்க்க நல்லா இல்ல, கலர் கம்மி” “ஏதோ பரவாயில்லை ஆனா இந்த ரீமேக் “, “ரீமேக்காக இருந்தாலும் நம்ம தமிழுக்கு ஏற்ற மாதிரி நல்லாதான் இருக்கு”, “இந்த பையன் படம்னா ஜாலியா குழந்தைகளோட பார்க்கலாம்”, “இந்தப் விஜய் படம்னா மட்டும் தான்யா குடும்பத்தோட பார்க்க முடியுது”. இந்த வார்த்தைகளே விமர்சனம் முதல் வெற்றி வரை விஜய் கடந்து வந்த பாதை.\nஇவரின் சுமாரான படம் கூட இந்தக்காலத்தில் 300 கோடி வசூலித்தது என்றால் அவருடைய ரேஞ்ச், அந்தஸ்து, பவர், என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்நிலையில், ஒரு படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் ஒரு ஸ்டண்ட் காட்சி நடித்து கொண்டிருக்கும் போது அவருக்கு முதுகெலும்பு இடம் மாறிவிட்டதாம். அதன்பின் Discharge ஆகி ஸ்டண்ட் காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளாராம். தளபதி விஜய்.\nஇது தான் தளபதி விஜய்யின் வளர்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தான் வளர்ந்து வரும் நேரத்திலும் கடினமான ஸ்டண்ட் செய்தார் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.\nPrevious “இந்த விஷயத்தினால்தான் சித்தார்த்தை பிரிந்தேன்” ஓப்பனாக பேசிய நடிகை சமந்தா..\nNext “தரமான நாட்டு கோழி” – கருப்பு Sleeveless பனியனில் நீலிமா ராணி \nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத்த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும���..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \n1 thought on “படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் முதுகெலும்பு Dislocate ஆகி விபத்து – ஸ்டண்ட் மாஸ்டர் வெளியிட்ட தகவல் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/abroad-temple-swami-narayan-temple-t1465.html", "date_download": "2021-06-12T23:10:32Z", "digest": "sha1:L6ZH65DXXUQANWSWDXNMBQWFHUGM7533", "length": 15222, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "சுவாமி நாராயண் கோவில் swami-narayan-temple, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - ���கவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nகோயில் சுவாமி நாராயண் கோவில் [swami-narayan-temple]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nநட்சத்திர கோயில் சூரியனார் கோயில்\nஅய்யனார் கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nதிருவரசமூர்த்தி கோயில் முனியப்பன் கோயில்\nநவக்கிரக கோயில் வள்ளலார் கோயில்\nசடையப்பர் கோயில் பட்டினத்தார் கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nசனீஸ்வரன் கோயில் திவ்ய தேசம்\nபாபாஜி கோயில் விஷ்ணு கோயில்\nசுக்ரீவர் கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்ப���ூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/20-oct-2019", "date_download": "2021-06-12T22:50:32Z", "digest": "sha1:3WC2GR67JPOR7HEONFWPFDJ6TXGSFS3J", "length": 14647, "nlines": 272, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - நாணயம் விகடன்- Issue date - 20-October-2019", "raw_content": "\nசேமிப்பு... செலவு... கடன்... முதலீடு... இன்றைய இளைஞர்கள் எப்படி\nவீட்டுக்கடன் இ.எம்.ஐ... சுமையைக் குறைக்கும் ஈஸி ஃபார்முலா\n - பணப்புழக்கம் அதிகரிக்க செலவு செய்யுங்கள்\nபொருளாதார மந்தநிலை... மோடி அரசுதான் காரணமா\nசர்வதேசப் போட்டிக் குறியீடு... 10 இடங்களைத் தவறவிட்ட இந்தியா\nபிசினஸ் செய்தாலும்... எதிர்காலத் தேவைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nஎம்.ஆர்.டி.டி மோசடி... செலுத்திய பணம் திரும்பக் கிடைக்குமா\nதமிழக அரசின் இ-கவர்னன்ஸ்... கோயில் சிலைகள், ஏரிகளைக் காக்கும் ஐ.ஓ.டி தொழில்நுட்பம்\nஉடலை இயக்கும் மனம்... வெற்றிக்கு உதவும் சைக்கலாஜிக்கல் ஆயுதம்\nதமிழகக் கூட்டுறவு வங்கிகள்... பாதுகாப்பாகச் செயல்படுகின்றனவா\nஎன் பணம் என் அனுபவம்\nமூத்த குடிமக்களும் மருத்துவச் செலவுகளும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... புதிய விதிமுறையால் பாலிசிதாரர்களுக்கு என்ன லாபம்\nவீடு கட்டும்போது... எவ்வளவு காலி இடம் விட வேண்டும்\nசீர்திருத்தங்களைச் செய்யாவிட்டால் வளர்ச்சி இருக்காது\nஷேர்லக்: வருமான வீழ்ச்சி... ஸ்டீல் பங்குகள் உஷார்\nகம்பெனி டிராக்கிங்: நாட்கோ பார்மா லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : டெக்னிக்கல் முடிவுகள் அடிக்கடி செயல்படாமல் போகலாம்\nமிட்கேப் ஃபண்டுகள்.... லாபம் பார்க்கும் உத்திகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nசேமிப்பு... செலவு... கடன்... முதலீடு... இன்றைய இளைஞர்கள் எப்படி\nவீட்டுக்கடன் இ.எம்.ஐ... சுமையைக் குறைக்கும் ஈஸி ஃபார்முலா\nமுகைதீன் சேக் தாவூது . ப\n - பணப்புழக்கம் அதிகரிக்க செலவு செய்யுங்கள்\nபொருளாதார மந்தநிலை... மோடி அரசுதான் காரணமா\nவீடு கட்டும்போது... எவ்வளவு காலி இடம் விட வேண்டும்\nசீர்திருத்தங்களைச் செய்யாவிட்டால் வளர்ச்சி இருக்காது\nஷேர்லக்: வருமான வீழ்ச்சி... ஸ்டீல் பங்குகள் உஷார்\nசர்வதேசப் போட்டிக் குறியீடு... 10 இடங்களைத் தவறவிட்ட இந்தியா\nசேமிப்பு... செலவு... கடன்... முதலீடு... இன்றைய இளைஞர்கள் எப்படி\nவீட்டுக்கடன் இ.எம்.ஐ... சுமையைக் குறைக்கும் ஈஸி ஃபார்முலா\nமுகைதீன் சேக் தாவூது . ப\n - பணப்புழக்கம் அதிகரிக்க செலவு செய்யுங்கள்\nபொருளாதார மந்தநிலை... மோடி அரசுதான் காரணமா\nசர்வதேசப் போட்டிக் குறியீடு... 10 இடங்களைத் தவறவிட்ட இந்தியா\nபிசினஸ் செய்தாலும்... எதிர்காலத் தேவைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nஎம்.ஆர்.டி.டி மோசடி... செலுத்திய பணம் திரும்பக் கிடைக்குமா\nதமிழக அரசின் இ-கவர்னன்ஸ்... கோயில் சிலைகள், ஏரிகளைக் காக்கும் ஐ.ஓ.டி தொழில்நுட்பம்\nஉடலை இயக்கும் மனம்... வெற்றிக்கு உதவும் சைக்கலாஜிக்கல் ஆயுதம்\nதமிழகக் கூட்டுறவு வங்கிகள்... பாதுகாப்பாகச் செயல்படுகின்றனவா\nஎன் பணம் என் அனுபவம்\nமூத்த குடிமக்களும் மருத்துவச் செலவுகளும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... புதிய விதிமுறையால் பாலிசிதாரர்களுக்கு என்ன லாபம்\nவீடு கட்டும்போது... எவ்வளவு காலி இடம் விட வேண்டும்\nசீர்திருத்தங்களைச் செய்யாவிட்டால் வளர்ச்சி இருக்காது\nஷேர்லக்: வருமான வீழ்ச்சி... ஸ்டீல் பங்குகள் உஷார்\nகம்பெனி டிராக்கிங்: நாட்கோ பார்மா லிமிடெட்\nநிஃப்டியின் போக்கு : டெக்னிக்கல் முட��வுகள் அடிக்கடி செயல்படாமல் போகலாம்\nமிட்கேப் ஃபண்டுகள்.... லாபம் பார்க்கும் உத்திகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - பொருளாதார வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் கண்டுபிடிப்புகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/107293", "date_download": "2021-06-12T22:32:36Z", "digest": "sha1:DFSVGHIS47T42IO6WQFDSLLJ3ZZR7KQB", "length": 11738, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழகத்தில் ஊரடங்கு தொடருமா..?: உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவென்ன | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\n: உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவென்ன\n: உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவென்ன\nமுழு உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில், இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் எதிர்வரும் 14ஆம் திகதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் உள்ளது.\nஇந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே உள்ளதால் முழுநேர ஊரடங்கு முழுமையாக அமுல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன.\nஇந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன் ஊரடங்கு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில், தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமுல்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nகொரோனா பரவல் இந்தியா ஊரடங்கு தளர்வுகள் Corona spread India Curfew relaxation\nமனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறது சீனா : சர்வதேச மனித உரிமைகள் சபை குற்றச்சாட்டு\nஉய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமைகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.\n2021-06-12 17:42:08 முஸ்லிம்கள் சீனா மனித உரிமைகள்\nஇரண்டு இந்திய வம்சாவளி பெண்களுக்கு ‘புலிட்சர் விருது’ அறிவிப்பு…\nஇரண்டு இந்திய வம்சாவளி பெண் ஊடகவியலாளர்களுக்கு உலகின் புகழ்பெற்ற ‘புலிட்சர்’ விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2021-06-12 23:11:55 புலிட்சர் விருது இந்திய வம்சாவளி பெண்கள்\nஜோர்ஜ் புளொய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு விருது\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை செய்யப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண் புலிட்சர் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\n2021-06-12 22:45:06 ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை இளம்பெண் புலிட்சர் விருது\nகோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மறுத்தது அமெரிக்கா\nஇந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.\n2021-06-12 17:29:48 இந்தியா தடுப்பூசி அமெரிக்கா\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஉலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ‘ஜி-7’ நாடுகள் நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2021-06-12 17:29:05 ‘ஜி-7’ நாடுகள் தடுப்பூசிகள் போரிஸ் ஜோன்சன்\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : து��ுக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/cm-inaugurates-corona-treatment-centre.html", "date_download": "2021-06-13T00:17:18Z", "digest": "sha1:RLOI2YPAFFBAIPSWTEUC3YQQKZ5UVBXT", "length": 10785, "nlines": 161, "source_domain": "news7tamil.live", "title": "கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்! | News7 Tamil", "raw_content": "\nகொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nமுக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்\nகொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nசென்னை, ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் 136 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.\nசென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் 136 ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய படுக்கைகளை பயன்பாட்டிற்கு, முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.\nராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பில் செயல்பட உள்ள இந்த கோவிட் மையத்தில் நாள் தோறும் 8 மருத்துவர்களும், 24 செவிலியர்களும் சேவை பணியில் ஈடுபட உள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்கெனவே உள்ள நிலையில், தற்போது மேலும் 136 ஆக்சிஜன் படுக்கைகள் இணைக்கப்பட்டுள்ளது.\nமு.க.ஸ்டாலின்முதல்வர் ஸ்டாலின்கொரோனா சிகிச்சை மையம்corona treatment centreMK Stalin\nடெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை\nகொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு நியமனம்\nசென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு\nஇன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி\nசர்ச்சையான கிரெட்டா தன்பெர்க் ட்விட்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்��ாட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.homefusions.com/girls-film-jennifer-aniston-finds-new-friend-inhilariousco-star-nicole-kidman", "date_download": "2021-06-12T22:35:59Z", "digest": "sha1:Z23B5AD26IIUUG6FV5PGSNK6WR5OXK67", "length": 14160, "nlines": 83, "source_domain": "ta.homefusions.com", "title": "படத்தில் பெண்கள்: ஜெனிபர் அனிஸ்டன் 'பெருங்களிப்புடைய' இணை நடிகர் நிக்கோலில் ஒரு புதிய நண்பரைக் கண்டுபிடித்தார் - பிரபலங்கள்", "raw_content": "\nபடத்தில் பெண்கள்: ஜெனிபர் அனிஸ்டன் 'பெருங்களிப்புடைய' இணை நடிகர் நிக்கோல் கிட்மேனில் ஒரு புதிய நண்பரைக் கண்டுபிடித்தார்\nபடத்தில் பெண்கள்: ஜெனிபர் அனிஸ்டன் 'பெருங்களிப்புடைய' இணை நடிகர் நிக்கோல் கிட்மேனில் ஒரு புதிய நண்பரைக் கண்டுபிடித்தார்\nமுன்னணி பெண்கள் செட்டில் ஒரு சிரிப்பை பகிர்ந்து கொள்வதால் ஜெனிபர் நிக்கோலுக்கு ஒரு அருமையான அரவணைப்பைக் கொடுக்கிறார், அவர்களுடைய பொன்னிற இணை நடிகர் புரூக்ளின் உடன் இணைந்தார்\nஒருவர் காதல் நகைச்சுவைகளில் அவரது பாத்திரங்களுக்கு குறிப்பாக அறியப்படாத ஒரு ஆஸ்திரேலிய வீரர்; மற்றொன்று கலிஃபோர்னிய ���ழகி, அவர் வகையின் காதலியாக மாறிவிட்டார்.\nஆனால் அவர்களிடம் ஏதேனும் வெளிப்படையான வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நிக்கோல் கிட்மேன் மற்றும் ஜெனிபர் அனிஸ்டன் ஆகியோர் தங்கள் புதிய படத்திற்கு உண்மையான மற்றும் அன்பான நட்பை உருவாக்கியுள்ளனர், ஜஸ்ட் கோ வித் இட் .\nபடப்பிடிப்பிற்கு இடையில் படத்தின் ஹவாய் தொகுப்பில் சுற்றித் திரிந்த, இரண்டு நடிகைகளும் தெளிவாக ஒரு பந்தை ஒன்றாக வைத்திருந்தனர், அவர்கள் அடுத்த காட்சிகளுக்காக பொறுமையாக காத்திருந்தபோது கட்டிப்பிடித்து சிரித்தனர்.\nஜென் மற்றும் நிக்கோல் மிகவும் வேடிக்கையாக இருப்பது ஆச்சரியமல்ல.\nநிக்கோல் - ஹவாயில் பிறந்தவர் - அதிக வியத்தகு வேடங்களில் நடிக்க முனைகிறார், அவரது அழகான இணை நடிகர் அவர் ஒரு இயற்கை நகைச்சுவை நடிகர் என்று கருதுகிறார்.\n'அந்த அழகான பெண் ஏன் அதிக நகைச்சுவைகளை செய்யவில்லை என்று எனக்குத் தெரியவில்லை' என்று 41 வயதான ஜெனிபர் சமீபத்தில் கூறினார். 'அவள் முற்றிலும் பெருங்களிப்புடையவள்.\n'அவள் சுற்றுவதற்கு எளிதான நபர், வேடிக்கையாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறாள்.'\nபடத்தில் மம்-ஆஃப்-ஒன் நிக்கோலின் கதாபாத்திரம், ரியா ஆன் டெவ்லின் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் அவர் ஜெனிபரின் நல்ல நண்பராக நடிக்கிறார் என்று கருதப்படுகிறது.\nரோம்-காமில் வேடிக்கையான மனிதர் ஆடம் சாண்ட்லர் இருக்கிறார்.\nநடிகர்களிடையே ஏற்கனவே இறுக்கமான உணர்வைச் சேர்த்து, அவர் உண்மையில் ஜெனிஃபர் உடன் சுமார் 21 ஆண்டுகளாக நட்புடன் இருந்தார், மேலும் இந்த ஜோடி நீண்ட காலமாக ஒன்றாக ஏதாவது படமாக்க ஆர்வமாக உள்ளது.\nஇல் ஜஸ்ட் கோ வித் இட் , ஆடம் ஒரு இளைய பெண்ணை காதலிக்கும் ஒரு அர்ப்பணிப்பு-ஃபோபிக் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக நடிக்கிறார் - நீச்சலுடை மாதிரியால் நடித்தார், மற்றும் டென்னிஸ் நட்சத்திரம் ஆண்டி ரோடிக்கின் மனைவி ப்ரூக்ளின் டெக்கர் - அவர் குழந்தைகளுடன் திருமணம் செய்து கொண்டார் என்று பொய் சொல்லி கூறுகிறார்.\nபின்னர் அவர் தனது வரவேற்பாளரான பால்மர், ஜென் நடித்த ஒற்றைத் தாயின் உதவியைப் பட்டியலிடுகிறார், அவர் தனது பிரிந்த மனைவியாக நடிக்கிறார்.\nவிஷயங்களின் தோற்றத்தால், ஆதாமின் தன்மை பால்மருக்கு விழும் மற்றும் ஜோடி ஒரு கடற்கரை பட்டியில் ஒரு உணர்ச்சிபூர��வமான முத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறது.\nவீனஸ் வில்லியம்ஸ் நிச்சயதார்த்த வதந்திகளைத் தூண்டுகிறார்\n8 சிறந்த கான்கிரீட் ஒப்பந்தக்காரர்கள் தம்பா, எஃப்.எல்\nஜார்ஜ் டபுள்யூ புஷ் மனைவி லாராவை திருமணம் செய்வது பற்றி அரிதான கருத்தை கூறுகிறார்\nமார்கஸ் மம்ஃபோர்டுடனான கேரி முல்லிகனின் பண்ணை வீடு மிகப்பெரியது - உள்ளே பாருங்கள்\nமுன்னாள் ஒன் டைரக்‌ஷன் நட்சத்திரம் ஜெய்ன் மாலிக், 'ஹாரி ஸ்டைல்களுடன் தான் உண்மையில் பேசியதில்லை' என்று கூறுகிறார்\nமரியா ஷரபோவா இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரியின் நண்பர் அலெக்சாண்டர் கில்கேஸுடன் காதல் உறுதிப்படுத்தினார்\nஉங்கள் வெளிப்புற அறையைத் திட்டமிடுவதற்கான வடிவமைப்பு உதவிக்குறிப்புகள்\nவண்ண கான்கிரீட் கவுண்டர்டாப் மற்றும் பார்\nஐம்பது ஷேட்ஸ் இருண்ட ஒலிப்பதிவுக்கான புதிய இசை வீடியோவில் டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் ஜெய்ன் மாலிக் சிஸ்ல் நான் எப்போதும் வாழ விரும்பவில்லை: பார்க்க\nகேன்ஸ் திரைப்பட விழாவில் வரவிருக்கும் வெளியீட்டை எக்ஸ்பென்டபிள்ஸ் 3 நடிகர்கள் கொண்டாடுகிறார்கள்\nசெலினா கோம்ஸ் சிறிய சகோதரி கிரேசிக்கு இதயத்தைத் தூண்டும் வீடியோவில் 'அச்சமின்றி' இருக்க கற்றுக்கொடுக்கிறார்\nகேட் மிடில்டனின் குழந்தைப் பருவத்தின் உள்ளே: பிரவுனீஸ், உறைவிடப் பள்ளி, ஜோர்டானில் வளர்ந்து வருவது மற்றும் பல\nதயாராக கலப்பு கான்கிரீட் வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்\nபிரபல பிறந்த நாள் மார்ச் 25: சாரா ஜெசிகா பார்க்கர், எல்டன் ஜான் மற்றும் அரேதா பிராங்க்ளின்\nமூடிய கதவுகளுக்குப் பின்னால் மாலியா மற்றும் சாஷா ஒபாமாவின் வாழ்க்கை வெளிப்பட்டது - பூமிக்கு கீழான முன்மாதிரி உட்பட\nபெண்கள் 'அளவு 16 இல் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்'\nகுழந்தை மகன் மோசேயுடன் இதயத்தைத் தூண்டும் படத்தில் டாம்ரான் ஹால் ஒரு பெருமை மம்\nவினாடி வினா: எந்த நிஜ வாழ்க்கை இளவரசனை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும்\nசதுர அடிக்கு கான்கிரீட் டிரைவ்வேயின் விலை\nசோஃபி டர்னர் மற்றும் மைஸி வில்லியம்ஸ் டாட்டூ\nஹலிஃபாக்ஸில் கடைசி டேங்கோ எப்போது வரும்\nபிளேக் ஷெல்டன் மற்றும் க்வென் ஸ்டெபானி சமீபத்திய செய்தி\nஎடை இழப்புக்கு சிறந்த சாறு சுத்தப்படுத்துகிறது\nஅரியானா கிராண்டே மற்றும் மேக் மில்லர் 2016\nஹிலாரி டஃப் தனது குடும்பத்தில் பரபரப்பான குழந்தை செய்திகளைக் கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்\nஎல்லன் டிஜெனெரஸின் மனைவி போர்டியா டி ரோஸி, எல்லன் நிகழ்ச்சியிலிருந்து விலக திட்டமிட்டால் வெளிப்படுத்துகிறார்\nலூக் பிரையனின் மனைவி அமெரிக்கன் ஐடல் இல்லாதது குறித்து தவறான கூற்றுக்களைப் பேசுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thiruvallur/overnight-204-people-affected-tiruvallur-district-went-to-2rd-qa3nog", "date_download": "2021-06-13T00:01:10Z", "digest": "sha1:QPVKCKKG622ULZZGEN3DFEQCSNBBLRJY", "length": 7804, "nlines": 67, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரே இரவில் 204 பேரை கொதறி எடுத்த கொரோனா... கடலூரை அசால்டாக பின்னுக்கு தள்ளிய திருவள்ளூர்..! | overnight 204 people affected...Tiruvallur district went to 2rd", "raw_content": "\nஒரே இரவில் 204 பேரை கொதறி எடுத்த கொரோனா... கடலூரை அசால்டாக பின்னுக்கு தள்ளிய திருவள்ளூர்..\nதிருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 494ஆக அதிகரித்துள்ளது.\nதிருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 494ஆக அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,605 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 3330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அதிக அளவிலான நோய்தொற்று பரவலுக்கு கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்த வியாபாரிகள், தொழிலாளர்களே காரணம் என்று தெரிகிறது. அவர்கள் மூலம் பலருக்கு கொரோனா பரவி உள்ளது.\nஇந்நிலையில், கொரோனா பாதிப்பில் நேற்று முன்தினம் வரை தமிழக அளவில் திருவள்ளூர் மாவட்டம் 5-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 75 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 270 ஆக அதிகரித்ததால் அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவள்ளூர் மாவட்டம் 3-வது இடத்திற்கு சென்றுவிட்டது. முதல் இடத்தில் உள்ள சென்னையில் 3043 பேரும், 2-வது இடத்தில் உள்ள கடலூரில் 390 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.\nஇந்நிலையில், ஒன்று ஒரே நாளில் திருவள்ளூரில் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 494ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, சென்னைக்கு அடுத்து கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக திருவள்ளூர் 2வது இடத்தில் உள்ளது. திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nநலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திரம் 3 ஆயிரம் உதவித்தொகை.. முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்தடுத்த சிக்சர்..\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.\nசமூக அக்கறை கொண்ட திமுக.. கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வேண்டும்.. MP ரவிக்குமார்.\nபாஜக பிரமுகர் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து.. சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு..\nதிமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு தற்கொலை..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/irctc-shock-reply-to-website-user-who-complaint-about-obscene-and-vulgar-ads-352440.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:44:02Z", "digest": "sha1:SL2JCMU3GY3B773OGOVQCXCVROT6SRPC", "length": 19441, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேவையா குமாரு.. ஆபாச விளம்பரங்கள் வருவதாக புகார் அளித்தவருக்கு.. ஐஆர்சிடிசி ஷாக் பதில் | IRCTC shock reply to website user, who complaint about ‘obscene and vulgar’ ads - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் ம��க்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\nகொரோனா குணமானாலும்… நோயாளிகளிடம் அதிகரிக்கும் காதுகேளாமை.. அச்சத்தை ஏற்படுத்திய பகீர் புள்ளிவிவரம்\nமருத்துவர்கள் மீது தொடரும் வன்முறை.. ஜூன் 18இல் நாடு தழுவிய போராட்டத்தை... அறிவித்த மருத்துவ சங்கம்\nதடுப்பு முகாம்.. சீன அராஜகத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மேகா ராஜகோபாலனுக்கு புலிட்சர் விருது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேவையா குமாரு.. ஆபாச விளம்பரங்கள் வருவதாக புகார் அளித்தவருக்கு.. ஐஆர்சிடிசி ஷாக் பதில்\nடெல்லி: ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க விளமபரங்கள் வந்ததாக டிக்கெட் புக்கிங் செய்த ஒருவர் அளித்த புகாருக்கு ஐஆர்சிடிசி இணையதளம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் உங்களுடைய பிரௌசிங் கிஸ்ட்ரியை மையமாக வைத்தே விளம்பரங்க��் வந்துள்ளது என தெரிவித்துள்ளது.\nஇந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேசன் என்பதை சுருக்கி ஐஆர்சிடிசி என்ற பெயரில் தான் இந்திய ரயில்வே டிக்கெட் புக்கிங் இணையதளம் செயல்படுகிறது. இந்த தளத்தில் தினசரி லட்சக்கணக்கானோர் டிக்கெட் புக்கிங் செய்து வருகிறார்கள். முன்பை விட இப்போது நவீனமாகி உள்ள ஐஆர்சிடிசி வெப்சைட்டில் கூகுள் விளம்பரங்கள் இருக்கின்றன. ஒரு நாளில் லட்சக்கணக்கானோர் பார்ப்பதால், இதை வைத்தும் வருமானம் ஈட்டி வருகிறது.\nஇந்த தளத்தில் இன்று புக்கிங் செய்த போது ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க விளம்பரங்கள் அடிக்கடி வருவதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் ஆனந்த்குமார் என்பவர் ஸ்கிரீன் சாட் எடுத்து டுவிட்டரில் புகார் அளித்து இருந்தார்.\nஅவர் தனது புகாரை ஐஆர்சிடிசி, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோருக்கு அனுப்பி இருந்தார்.\nஇந்த புகார் விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் ரிடுவிட் செய்து பல்வேறு கேள்விகளை ஐஆர்சிடிசி வெப்சைட்டுக்கு எதிராக எழுப்பினர்.\nஇதற்கு ஐஆர்சிடிசி விளக்கம்அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், \"ஐஆர்சிடிசியும் கூகுள் விளம்பர சேவையை பயன்படுத்தி வருகிறது. பயனாளிகளை குறிவைத்து இந்த விளம்பரங்கள் வருகிறது. பயணாளிகள் இதற்கு முன்பாக பார்த்த மற்றும் விஷயங்கள் மற்றும் அவர்களின் தேடுதல் தகவல்கள் (browsing behaviour and history) ஆகியவற்றை மையமாக வைத்தே விளம்பரங்கள் வருகிறது.\nஇப்படிப்பட்ட விளம்பரங்கள் வரக்கூடாது என்றால் பிரௌசிங் கிஸ்ட்ரியை உடனே டெலிட் செய்ய வேண்டும்.அப்படி செய்தால் இது போன்ற விளம்பரங்களை தவிர்க்கலாம்\" என தெரிவித்துள்ளது. இந்த பதிலை கேட்டு நிச்சயம் புகார் அளித்தவர் அதிர்ச்சி அடைந்து இருப்பார் என பலரும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த விளம்பரமும், அதற்கான ஐஆர்சிடியின் பதிலும் தான் டுவிட்டரில் தற்போது டிரெண்டிங்காகி வருகிறது.\nதனியார் மருத்துவமனைகள் பெற்றது 1.29 கோடி தடுப்பூசிகள்.. யூஸ் பண்ணியதோ வெறும் 22 லட்சம்.. ஷாக் தகவல்\nதெற்காசியர்கள் மரபணுரீதியாக.. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட மாட்டார்கள்.. ஆய்வு முடிவில் தகவல்\nடெல்டாவில் கச்சா எண்ணெய்க்கு ஏலம்.. மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு.. கொந்தளிப்பில் நெடுவாசல்\nமணக்கோலத்தில் அக்காவின் கணவர்.. 'நச்' முத்தம் கொடுத்த கொழுந்தியா .. அப்படியே உறைந்து போன மணப்பெண்\nதலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது.. யோகி செம்ம ஹேப்பி,. பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி\n'கடன் தவணை அவகாசம்'.. 'நாங்கள் பொருளாதார நிபுணர்கள் அல்ல'.. தலையிட முடியாது.. உச்ச நீதிமன்றம்\nகருப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி வரி ரத்து.. மாஸ்க் உள்ளிட்ட பல பொருட்களுக்கு அதிரடி வரி குறைப்பு\nஜூலை 1 முதல் புது ரூல்ஸ்.. வாகனங்களை ஓட்டிக் காட்டாமலே டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nபிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா\nஇனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா\nகாவல் நிலையத்தில்.. காக்கி சட்டையில் காதல் டூயட்.. வசமாக சிக்கிய ஏட்டம்மா, ஏட்டையா.. எங்க தெரியுமா\nமீனவர்களை கொன்ற.. இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கை முடிக்க கோரிய மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சம்மதம்\n''நாங்க இப்ப இந்தியாவோட கூ….க்கு மாறிட்டோம்… அப்போ நீங்க..'' உலக நாடுகளை தெறிக்கவிட்ட நைஜீரியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nirctc google ஐஆர்சிடிசி கூகுள் விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/l-murugan-condemned-dmk-govt-for-opening-liquor-store-in-tamilnadu/articleshow/83438488.cms", "date_download": "2021-06-12T22:56:10Z", "digest": "sha1:XRN22BCCHQ6AUBCOTBCPNDPI6CUATZ56", "length": 10894, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "L Murugan: மதுக்கடைகள் திறப்பு: எல். முருகன் கண்டனம்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமதுக்கடைகள் திறப்பு: எல். முருகன் கண்டனம்..\nதமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்\nதமிழகத்தில் முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-20021 காலை 6-00 மணி வரை ஒரு வாரத்துக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகம் பாதித்துள்ள 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.\nஅரசியல் கட்சிகளிடையே இது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னரே ராமதாஸ், எல். முருகன் உள்ளிட்டோர் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர். இந்த நிலையில், தற்போது மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள அரசின் முடிவை எதிர்த்து பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, '' அதிமுக ஆட்சியின் போது அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த முக.ஸ்டாலின் 7.5.2020 அன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அதிமுக அரசை எதிர்த்து அப்போது வீடுகள் முன்பு கொரோனா பரவல் நேரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் சாராய ஆலைகள் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.\nமுழு ஊரடங்கு நீட்டிப்பு: 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்பு..\nஇப்போது மருத்துவர்கள் பலரும் கொரோனா மூன்றாம் அலை வரும் என எச்சரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கப்பட்டும் என முதல்வர் அறிவித்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மக்களுக்கு குறைந்து பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ள.\nஎனவே திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் சொல்வது ஒன்று, ஆட்சி வந்த பின்பு சொல்வது வேறோன்றாக உள்ளது. இதன் மூலம் தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகின்றது'' என இவ்வாறு வர கூறினார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரூ.2000 வழங்கிவிட்டு அதை பறிக்கும் நோக்குடன் மதுக்கடைகளை திறப்பதா ராமதாஸ், டிடிவி கண்டனம் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதமிழ்நாடுடாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nவணிகச் செய்திகள்PF: இவ்வளவு நன்மைகள் இருக்கா\nதமிழ்நாடுதிமுக அரசு மீது ஊழல் புகார் ஆரம்பித்துவிட்டதா 88 கோடி ரூபாய் இழப்பு\nக்ரைம்கட்டிப்பிடிப்பார், முத்தமிடுவார்... டார்கெட் செய்யப்படும் மாணவிகள் பாபாவுக்கு இரை...\nதமிழ்நாடுடெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட்\nசினிமா செய்திகள்விக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்லாம்: அதிரடி காட்டும் ���ண்டவர்\nதமிழ்நாடுதேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையை குறைங்க ஸ்டாலின் - ஓபிஎஸ்\nஇந்தியாஆட்சியில் பங்கு வேண்டும்.. குண்டை தூக்கி போட்ட ஜேடியூ.. பாஜக ஷாக்\nஆரோக்கியம்மாதவிடாய் குறித்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nடெக் நியூஸ்ஜூன்.16 வரை Flipkart-ல் Offer மழை; மிஸ் பண்ணவே கூடாத 4 போன்கள்\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2021-06-12T23:21:53Z", "digest": "sha1:YBXEYRGZN34X6J64KZ3LY32XFCXJKATU", "length": 10903, "nlines": 73, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » இது வீடியோ .. வீடியோ சான்றுகள் உள்ளன .. இடமாற்றம் சிறந்தது .. டாக்டர் ராமதாஸ் கேள்வி | சின்னம் சேலம் இன்ஸ்பெக்டர் பி.எம்.கே நிர்வாக வழக்கு மீது தாக்குதல் நடத்தினார்\nஇது வீடியோ .. வீடியோ சான்றுகள் உள்ளன .. இடமாற்றம் சிறந்தது .. டாக்டர் ராமதாஸ் கேள்வி | சின்னம் சேலம் இன்ஸ்பெக்டர் பி.எம்.கே நிர்வாக வழக்கு மீது தாக்குதல் நடத்தினார்\nசேலம் இன்ஸ்பெக்டர் வழக்கு குறித்து ரமதாஸ் ட்வீட் செய்துள்ளார்\nபுதுப்பிக்கப்பட்டது: ஏப்ரல் 16, 2020 வியாழக்கிழமை, மதியம் 1:10 மணி. [IST]\nசென்னை: “குடிபோதையில் உள்ள நகரம் வேடிக்கையான பகுதியை அணிந்துகொள்கிறது .. வீடியோ மூலத்திலிருந்து விட்டுபுகுண்டு தாக்கியதில் செய்தித் தொடர்பாளரின் நிர்வாகி என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறார் என்று இன்ஸ்பெக்டரைத் தாக்கினார் .. 4 நாட்கள் ஆயுதப்படைகள், ஃபிரிட்ஸ், இப்போது இன்ஸ்பெக்டர் பென்னடம் விருது பொலிஸ் நிலையம் பரிமாற்றம் “ராமகாவின் நிறுவனர் டாக்டர் ரமதாஸ் வேகவைத்து ட்வீட் செய்துள்ளார்.\nசேலம் சுதாகர் காவல் ஆய்வாளர் – வீடியோ\nகல்லக்குரிச்சி மாவட்டத்தில் உள்ள சினசாலேயில் இன்ஸ்பெக்டர் சுதாகர் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்.\nகோபமடைந்த சேலம் சுககரின் சிறிய ஆய்வாளர், மதியம் சுமார் சக்திவேலின் வீட்டில் க���டித்துவிட்டு, அவரது சட்டையைப் பிடித்து அதைப் பிடித்தார். வீடு இடிந்து விழுவதற்கு முன்பு அவர் மின்மாற்றியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.\nசக்திவேலின் நண்பர்கள் அந்த வீடியோவை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இன்ஸ்பெக்டரை அவமதித்து, அது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, கல்லாகுரிச்சி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜெயச்சந்திரன், சுதாகரை ஆயுதப்படைகளுக்கு மாற்ற உத்தரவிட்டார்.\nஇந்த வழக்கில், 4 நாட்கள் ராணுவத்தில் இருந்த சுதாகர், இப்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள பென்னடம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளார். சக்திவேலி குடிபோதையில் குடிபோதையில் வேடிக்கை .. இது வெகுமதியா அடுக்கப்பட்ட 3 ட்வீட்களைக் கேட்டார்.\nஅவையாவன: “4 நாட்களாக ராணுவத்தில் இருந்த சுதாகருக்கு அடுத்த விருது இப்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள பென்னடம் காவல் ஆய்வாளருக்கு மாற்றப்பட்டுள்ளது. மனித உரிமை மீறலுக்கு யார் பொறுப்பு\nசின்னசேலம் தாலுகா மூங்பாடி கிராமத்தின் பொது ஒன்றிய செயலாளர் சக்திவேலி, சின்ன சேலத்தின் காவல் ஆய்வாளர் தாக்கினார் … #PMK pic.twitter.com/uRCHkRTpQ4\n– ஸ்ரீராம்ப்கண்ணா (@ ஸ்ரீராம்ப்கன்னா 1) ஏப்ரல் 11, 2020\n“ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது பின்னணி மிகவும் மோசமானது. அவரது புகாரை விசாரணை இல்லாமல் விசாரிக்க முடியும். ஆனால் வீடியோ சான்றுகள் பொருத்தமற்றவை . “\n. என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.\nஇதனால் ட்விட்டரும் வருத்தமடைந்தது. “ஐயா, நாங்கள் புகார் அளிக்க வேண்டும். இந்த அதிகாரிகளின் கடந்த கால நடவடிக்கைகளை ஆராய்ந்தால், பல குழப்பமான அறிக்கைகள் வரும். ராம்தாஸ் கருத்து, இடுகையிடுவது பற்றிய யோசனை.\nREAD இன்று கேரளாவுக்கு சிறந்த நாள் .. | மாநிலத்தில் இன்று ஒரு புதிய COVID19 வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளது: கேரள முதல்வர் பினராயி விஜயன்\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nமைக்ரோசிப் அரசியல் .. கொரோனா தான் பரவுவதற்கு காரணம். | கொரோனா வைரஸ்: டிரம்ப் நெருங்கிய நண்பராக இருப்பதற்கும் இன்னும் சிலருக்கும் பில் கேட்ஸ் ஒரு தொற்றுநோய்\nதனிமைப்ப��ுத்தலின் போது கரீனா கபூர் தனது 'கேர்ள் கேங்கை' காணவில்லை என்பது அடிப்படையில் நாம் அனைவரும் சுருக்கமாக\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/10/housemaid.html", "date_download": "2021-06-13T00:01:00Z", "digest": "sha1:WMDAI7BY5KDYOISOZEPWIBSQNRGI6VLW", "length": 13174, "nlines": 53, "source_domain": "www.namathumalayagam.com", "title": "சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , பெண் » சவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - என்.சரவணன்\nசவூதியில் ஆணி அடித்து ரத்தம் எடுத்த காட்டுமிராண்டி எஜமானர்கள் - என்.சரவணன்\nசவூதி அரேபியாவில் வீட்டுப் பணிக்காக சென்ற மலையகப் பெண்ணின் உடலில் ஆணிகள் ஏற்றி இரத்தம் எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த கொடுமைகளுக்குப் பின் 4ஆம் திகதி நாடு திரும்பிய அந்த தமிழ் பெண் விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் ஒக்டோபர் 8ஆம் திகதி பலங்கொட பெரிய ஆஸ்பத்திரிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.\nஅழகுமலை பாப்பாத்தி எனும் இந்த 37 வயது பெண், 4 பிள்ளைகளின் தாயாவார். பலங்கொடையில் உள்ள தேயிலை தோட்டமான எக்ஸ் தோட்டத்தை சேர்ந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுதிக்கு பணிபெண்ணாக சென்றிருக்கிறார். இது வரை எந்த சம்பளமும் அவருக்கு வழங்கப்படாத நிலையில் அது குறித்து கேட்கப்பட்டபோதெல்லாம் கொடூர சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.\nகொதிக்க வைத்த எண்ணையை உடலில் ஊற்றியிருக்கிறார்கள். வீட்டிலுள்ளவர்கள் ஆணிகளை அடித்து இரத்தத்தை சிந்தைவைத்து அதனை போத்தலில் சேகரித்திருக்கிறார்கள். பிறப்புறுப்பில் போத்தலை திணித்து காயப்படுத்தியும் இரத்தம் சிந்த வைத்திருக்கிறார்கள். காலையில் எடுக்கப்படும் இந்த இரத்தத்தை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தனக்கு தெரியாதென்றும் கூறி கதறுகிறார் பாப்பாத்தி. பல நாட்கள் பட்டினியால் அவதிப்பட்டிருக்கிறார்.\nஉடலில் பல தீக்காயங்களும், ஆணியேற்றப்பட்ட காய அடையாளங்களுக்கு வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். இடது கையின் தோல்பட்டையும் உடைந்திருப்பதாக மருத்துவர் தெரிவித்திருக்கிறார். இன்று பல சிங்கள நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டிருந்த போதும் எந்தவொரு தமிழ் ஊடகமும் இது குறித்து எதுவும் வெளியிடவில்லை. மலையக தோட்டப் பெண்ணாக இருந்தது தான் ஒரே காரணமோ தெரியவில்லை.\nஇதனை வெளிக்கொணர்ந்த லக்பிம சிங்கள பெண் பத்திரகையாளரான லாலனி ரத்நாயக பலங்கொட சமூக அபிவிருத்தி மன்ற தலைவரான விகாராதிபதி இம்புல்பே விஜிதவன்ச எனும் பிக்குவின் துணையுடன் ஆஸ்பத்திரி சென்று தகவல்கள் சேகரித்து வெளியிட்டுள்ளார்.\nதூதுவராலயத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் தான் வெள்ளியன்று நாடு திரும்பினேன், விமானத்தில் வைத்து மயக்கமடைந்துவிட்டேன். கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அதிகாரிகள் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இன்னுமொரு இலங்கை பணிப்பெண் ஒருவரை புதிதாக எடுத்திருக்கிறார்கள். ஏழ்மையை போக்க என நம்பிப் போகும் எங்களுக்கு இறுதியில் இவ்வளவு தான் மிச்சம்.\nஉடலில் ஆணிகள் எற்றப்பட்டும், கொல்லப்பட்டும், தற்கொலைக்கு உள்ளாக்கப்பட்டும், சித்திரவதை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், வருடக்கணக்கில் எந்த சம்பளமுமின்றி கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கை பணிப்பெண்களில் கதைகள் தொடர்கதையாக நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. வெட்கங்கெட்ட இந்த இலங்கை அரசோ தொடர்ந்தும் சொந்த நாட்டுப் பெண்களை அந்நிய வருமானத்துக்காக அனுப்பிக்கொண்டேயிருக்கிறது. இந்த பெண்களுக்கு நேரும் கதி பற்றி போதிய நடவடிக்கைகள் இன்று வரை எடுக்கப்படுவதில்லை. சவூதி அரசுக்கு நோகும் எதையும் இலங்கை அரசு செய்வதில்லை என்பது தெட்டத்தெளிவாக தெரிகிறது.\nஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் இந்த கொடுமைகள் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்��மடைந்திருக்கின்றனர். எமக்கு கிடைக்கும் தகவல்களின்படி மாதக்கணக்கில் அவர்கள் நாட்டுக்கு அனுப்பமுடியாத நிலையில் மோசமான பராமரிப்புடன் இப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். வீட்டாருடன் தொடர்புகொள்ளகூட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாலுறவை லஞ்சமாக கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையில் உள்ள குடும்பத்தினர் தொடர்புகொண்டு அவர்களை மீள பெற முயற்சி எடுக்கின்றபோதும், தூதரகமோ, சவூதி எஜமானர்களின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறும் விடுதலை பத்திரம் எடுக்கமுடியாதிருப்பதாக தெரிவித்துகொண்டிருக்கிறது. இரக்கமற்ற அந்த சவூதி எஜமானர்களிடமிருந்து என்று இவர்களுக்கு சொந்த நாடு திரும்பும் உரிமை கிடைக்கும்.\nபாப்பாத்தியின் கதை முடிவல்ல தொடர்கதைகளில் ஒன்றே ஒன்று.\nLabels: என்.சரவணன், கட்டுரை, பெண்\nமலையக மந்திரிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்தார்கள். இவர்களை கல்லால் அடித்து கொள்ள வேண்டும் நமது மக்கள்\nஇலங்கை அரசு முழு பாது காப்புடன் அனுப்ப வேண்டும்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/samsung-launches-s10-5g-smartphone/", "date_download": "2021-06-12T22:31:02Z", "digest": "sha1:JHHPSZNRNPYIBHDNTG4RDFKLFHIH7YWG", "length": 10115, "nlines": 106, "source_domain": "www.techtamil.com", "title": "சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சாதனம் முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் எனவும், அதன்பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.\nஆண்ட்ராய்டு 9.0 (Pie) இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.\n6.7 இன்ச்ஞ் குவாட் ஹெச்.டி திரை கொண்ட வளைவான டைனமிக் டிஸ்ப்ளே போன் இது.\nநான்கு பேக் சைட் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. 12எம்.பி+12 எம்.பி+16 எம்.பி ட்ரிப்பிள் லென்ஸ் ப்ரைமரி கேமரா, 10 எம்.பி ப்ரண்ட் கேமராவும் உள்ளது.\n8 ஜிபி ராம் என்பதால் செயல்திறன் வேகமாக இருக்கும்.\n4500எம்.ஏ.ஹெச் லி-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது அதனை ரிமூவ் செய்ய முடியாது. 256 ஜிபி/512 ஜிபி என இரண்டு இண்டர்னல் ஸ்டோரேஜ்கள் இதில் உள்ளன.\nஇந்த ஸ்மார்ட்போன் மெஜஸ்டிக் ப்ளாக், ராயல் கோல்ட் மற்றும் க்ரவுன் சில்வர் நிறங்களில் இவை வெளியாகின்றன.\n1440*3040 பிக்சல்ஸ் கொண்ட ஸ்க்ரீன் ரெசல்யூஷன் உள்ளது. சாம்சங் எக்ஸினோஸ் 9 ஆக்டா 9820 என்கிற சிப்செட் இதில் 5ஜி தொழிநுட்பத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகுவால்கோம் எஸ்டிஎம் 855 ஸ்னாப் ட்ராகன் 855, ஆக்டோ கோ ப்ராசர் இதில் இருக்கிறது.\nபேஸ் அன்லாக், என்எப்சி, வாட்டர் ப்ரூஃப், டஸ்ட் ஃப்ரூப், வயர்லெஸ் சார்ஜிங், ஐஆர்ஐஎஸ் சென்சார், குவிக் சார்ஜிங் மற்றும் சாம்சங் பே ஆகிய வசதிகளும் இதில் உள்ளனவாம். இந்த போனில் வெறும் ஒரு நொடிக்குள் முழு திரைப்படத்தை டவுன்லோடு செய்யப்படும் என்பதுடன் அதிக நெட்வொர்க் வசதியாக நேரத்தை சேமிக்கலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக் தொழில்நுட்பம்\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஅமெரிக்காவின் GPSக்கு மாற்றாக இஸ்ரோவின் NAVIC நாவிக்…\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\n2021 ஆம் ஆண்டில் யு.எஸ் மற்றும் கனடியன் விமானங்களுக்கு Gogo…\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_9491.html", "date_download": "2021-06-12T23:54:22Z", "digest": "sha1:HKRRGLTM2KU3IGGES4Y6STSNDZG7TX2G", "length": 5352, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "ரியல் ஹீரோவான புரோட்டா சூரி!", "raw_content": "\nரியல் ஹீரோவான புரோட்டா சூரி\nசாதாரணமாக சினிமாவில் ஹீரோக்கள்தான் ஆபத்தில் இருப்பவர்களை பாய்ந்து சென்று காப்பாற்றுவது போல் நடிப்பார்கள். ஆனால், இங்கே நிஜத்தில் ஒரு காமெடியன் மின்னல் வேகத்தில் பாய்ந்து சென்று இன்னொரு காமெடியனை காப்பாற்றியிருக்கிறார். யார் அந்த ரியல் ஹீரோ என்கிறீர்களா நம்ம புரோட்டா சூரிதாங்க அந்த ரியல் ஹீரோ. அவர் ஹீரோவான கதை எப்படின்னா நம்ம புரோட்டா சூரிதாங்க அந்த ரியல் ஹீரோ. அவர் ஹீரோவான கதை எப்படின்னா நேற்று முன்தினம் காலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ஏரிக்கரையில் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர்கள் விமல், தம்பி ராமைய்யா, சூரி உள்பட பலரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.\nஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தபோது, எதையோ செக் பண்ணுவதற்காக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினாராம் டிரைவர், அவரையடுத்து விமல், சூரி ஆகியோரும் காரில் இருந்து இறங்கி ஏரியின் அழகை ரசித்துக்கொண்டு நின்றார்களாம். ஆனால் அந்த நேரம் பார்த்து, கார் மெல்ல நகர்ந்து ஏர��க்குள் சென்றிருக்கிறது.\nஇதைப்பார்த்து காருக்குள் இருந்த தம்பி ராமைய்யா அலறினாராம். அதையடுத்து, காரை கையால் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம் என்பதால் சட்டென்று ஓடிச்சென்று ஒரு கல்லை எடுத்து வந்து, கார் டயருக்கு முன்னாடி போட்டு காரை நிறுத்தி விட்டாராம் சூரி. அவரது இந்த புத்திசாலித்தனத்தால் தம்பி ராமைய்யாவோடு ஏரிக்குள் சென்று விபத்து ஏற்படயிருந்த கார் தப்பியிருக்கிறது. முக்கியமாக தம்பி ராமைய்யா தப்பியிருக்கிறார்.\nஇதனால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு காரில் இருந்து இறங்கி ஓடிவந்த தம்பி ராமைய்யா, என் உயிரை காப்பாத்திட்டே சூரி என்று அவரை கட்டித்தழுவிக்கொண்டாராம். அதோடு, சினிமாவுல காமெடியனா இருந்தாலும், நிஜத்துல என்னைப்பொறுத்தவரை சூரிதான் ஹீரோ என்று யூனிட்டாரிடம் சொல்லி சூரியை பாராட்டினாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/10/blog-post_4.html", "date_download": "2021-06-12T22:58:54Z", "digest": "sha1:OYTAZV2D7HGWTA6BY52WAKFLMQLXXPSN", "length": 90319, "nlines": 1341, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: உ.ப.வும் ; உ.பி வும்....!", "raw_content": "\nஉ.ப.வும் ; உ.பி வும்....\nவணக்கம். இப்போதெல்லாம் உப பதிவுகளும், செம உற்சாகப் பின்னூட்டங்களை ஈட்டி வருவதை சந்தோஷமாய் ரசித்து வருகிறேன் சந்தா E-வின் வருகையும், அவை கொணர்ந்துள்ள அலசல்களும் இந்தப் பொங்கும் உதவேகத்துக்கு ஒரு பிரதான காரணமெனத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா சந்தா E-வின் வருகையும், அவை கொணர்ந்துள்ள அலசல்களும் இந்தப் பொங்கும் உதவேகத்துக்கு ஒரு பிரதான காரணமெனத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா எது எப்படியோ - தொடர்ச்சியாய் ஆர்வத்தைத் தூண்டும் கதைகளுக்கான தேடலை முன்னெப்போதையும் விட இப்போது ஜரூராய்ச் செய்திடல் அவசியம் போலப்படுகிறது \nஜேசன் பிரைஸ் துவக்கி வைத்த இந்த ரசனைகளை அண்டர்டேக்கர் மெருகூட்டியது ஒரு பக்கமெனில், இந்தக் கருப்பு-வெள்ளை போனெல்லி படைப்புகள் தம் பங்கிற்கு சுவாரஸ்ய மீட்டர்களை உயர்த்தியுள்ளன பெர்லின்..இப்போது வேல்ஸ்....தொடரும் காலங்களில் இன்னமும் பூமியின் வெவ்வேறு மூலை முடுக்குகள் என இந்தப் பயணம் தொடர்ந்திட்டால் - பொம்மை புக்குகள் கூட ஒரு உலகப் பயண டிக்கெட்டாகிட முடியும் பெர்லின்..இப்போது வேல்ஸ்....தொடரும் காலங்களில் இன்னமும் பூமியின் வெவ்வேறு மூ���ை முடுக்குகள் என இந்தப் பயணம் தொடர்ந்திட்டால் - பொம்மை புக்குகள் கூட ஒரு உலகப் பயண டிக்கெட்டாகிட முடியும் 7 முதல் 77 வரையிலும் என இதுநாள்வரைக்கும் நாம் செய்து வந்த விளம்பரங்களில் சாரம் இருந்ததோ - இல்லையோ ; தொடரும் நாட்கள் அதற்கு நிச்சயம் நியாயம் செய்யுமென்பேன் 7 முதல் 77 வரையிலும் என இதுநாள்வரைக்கும் நாம் செய்து வந்த விளம்பரங்களில் சாரம் இருந்ததோ - இல்லையோ ; தொடரும் நாட்கள் அதற்கு நிச்சயம் நியாயம் செய்யுமென்பேன் அதற்காக ஒற்றை ராத்திரியில் \"ONLY AWARD MOVIES\" என்ற போர்டை கடைவாசலில் நாம் மாட்டிடப் போவதில்லை தான் அதற்காக ஒற்றை ராத்திரியில் \"ONLY AWARD MOVIES\" என்ற போர்டை கடைவாசலில் நாம் மாட்டிடப் போவதில்லை தான் வழக்கம் போல தலைகீழாய் சிரசாசனம் செய்தபடிக்கே SMS அனுப்பும் பராக்கிரம நாயகர்களும் ; ஈயத் தோட்டாக்களை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கும் தொப்பிவாலாக்களும் தொடர்வார்கள் வழக்கம் போல தலைகீழாய் சிரசாசனம் செய்தபடிக்கே SMS அனுப்பும் பராக்கிரம நாயகர்களும் ; ஈயத் தோட்டாக்களை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கும் தொப்பிவாலாக்களும் தொடர்வார்கள் ஆனால் கேக்கின் மேலிருந்து வந்த ஐஸிங்கில் சின்னதாய் மாற்றம் இனி இருக்கக்கூடுமென வைத்துக் கொள்ளலாமா guys \nஎப்போதையும்விட இன்றைய பொழுதுகள் செமையாய் தோன்றுகின்றன Keep it going folks \n// சந்தா E-வின் வருகையும், அவை கொணர்ந்துள்ள அலசல்களும் இந்தப் பொங்கும் உதவேகத்துக்கு ஒரு பிரதான காரணமெனத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா \nஉங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதே தான் சார்\nஆகையால் அடுத்த வருட சந்தா \" E \" ல் 12 புத்தகங்கள் வருமாறு பார்த்துக்கொண்டால் நல்லது\nமுன்கூட்டிய நன்றிகள் சார் _/|\\_\n//ஆகையால் அடுத்த வருட சந்தா \" E \" ல் 12 புத்தகங்கள் வருமாறு பார்த்துக்கொண்டால் நல்லது //\n// பெர்லின்..இப்போது வேல்ஸ்....தொடரும் காலங்களில் இன்னமும் பூமியின் வெவ்வேறு மூலை முடுக்குகள் என இந்தப் பயணம் தொடர்ந்திட்டால் //\nபேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே\nசந்தா \"E\"பிரிவுக்கு கூடுதல் இதழ்கள் ஒதுக்கினால் நன்றாக இ௫க்கும் சார்@\nஇந்த மாதம் தலைவனைப் பற்றிய ரிவியூ எழுத வேண்டி இருப்பதால் இன்னும் சந்தா Eஐ படிக்கவில்லை... விரைவில் ரிவியூ.....\nஒரு மாசம் ரிவியூ எழுதற அளவுக்கு குற்றத்தொழிற்சாலையில மேட்டர் இரு��்கா ரம்மி.\n///சந்தா E-வின் வருகையும், அவை கொணர்ந்துள்ள அலசல்களும் இந்தப் பொங்கும் உதவேகத்துக்கு ஒரு பிரதான காரணமெனத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா எது எப்படியோ - தொடர்ச்சியாய் ஆர்வத்தைத் தூண்டும் கதைகளுக்கான தேடலை முன்னெப்போதையும் விட இப்போது ஜரூராய்ச் செய்திடல் அவசியம் போலப்படுகிறது எது எப்படியோ - தொடர்ச்சியாய் ஆர்வத்தைத் தூண்டும் கதைகளுக்கான தேடலை முன்னெப்போதையும் விட இப்போது ஜரூராய்ச் செய்திடல் அவசியம் போலப்படுகிறது \n2018 அட்டவணையில் சந்தா Eக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறோம் .\nசந்தா E இந்தாண்டின் அதிரடி ஹிட்...\nஒவ்வொரு மாதமும் இதன் தாக்கத்தை சமன்படுத்த ரெகுலர் ஹீரோக்கள் மிகவும் சிரமப் படுகிறார்கள்...\nகடுமையான போட்டி, நமக்கு லூட்டி...\nதனி சந்தா கேட்கும் லக்கி தானுங்க...\nE யோ கொசுவோ எங்களுக்கு A - z\nஐயா.. ஆன்லைன் வினியோகத்தில் மொபைல் வாலட்டில் paytm சேர்த்து விடுங்கள்.. வாங்குவதற்கு கொஞ்சம் எளிதாக இருக்கும்..\n// கேக்கின் மேலிருந்து வந்த ஐஸிங்கில் சின்னதாய் மாற்றம் இனி இருக்கக்கூடுமென வைத்துக் கொள்ளலாமா guys \nநீங்க பொடியறதை பார்த்தா,கொஞ்சம் வித்தியாசமான பொடிகளும் தயரா இருக்கும் போல,ஏதோ நல்லதா பொடிஞ்சா சரி.\nஅப்புறம் சார்,தீபாவளிக்கு ஏதாவது சர்ப்ரைஸ் உண்டா\nரவிக்கு பார்சலில் ஒரு யானை வெடியாச்சும்.. ம். .ம்ம்..\nஎனக்கு யானை வெடின்னா,உங்களுக்கு குதிரை வெடி,ஈ வி க்கு பூனை வெடியா\nகுருவி வெடி யாருக்கு அனுப்பலாம்.\nஅறிவரசு சார்க்கு கைதட்டும் படங்கள் பத்தாயிரம்.......\nநமக்கு ஓரு சைவ வெடிங்கோ...\nஏதோ ஒரு வெடி.. ரவி பார்சலை திறந்ததும் வெடிச்சா சரி..\nஅப்ப ஆபீசுக்கு போகலை நீங்க\nஆபிசுக்கு போனாலும் இங்க தான இருக்கோம்\n///வழக்கம் போல தலைகீழாய் சிரசாசனம் செய்தபடிக்கே SMS அனுப்பும் பராக்கிரம நாயகர்களும் ; ஈயத் தோட்டாக்களை ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கும் தொப்பிவாலாக்களும் தொடர்வார்கள் ஆனால் கேக்கின் மேலிருந்து வந்த ஐஸிங்கில் சின்னதாய் மாற்றம் இனி இருக்கக்கூடுமென வைத்துக் கொள்ளலாமா guys ஆனால் கேக்கின் மேலிருந்து வந்த ஐஸிங்கில் சின்னதாய் மாற்றம் இனி இருக்கக்கூடுமென வைத்துக் கொள்ளலாமா guys \nசிரசாசன SMSலாம் இல்லைன்னா நம்மள காமிக்ஸ் சங்கத்தில இருந்தே ஒதுக்கி வெச்சிடுவாங்���ளே.. அய்யகோ..\nகேக்கின் மேலிருக்கும் ஐசிங்கை அதிகமாக்கி ஜில்லுன்னு கொடுத்தா போதுமே சார்.\nஅம்பு விடும் படத்தில் எதாவது\nஎல்லோருக்கும் வணக்கம்-கிறத தான் செவ்விந்திய மொழியில் முயற்சி பண்ணினேன்\nநான் கூட சைனா பாஷையோனு நெனச்சிட்டேன்.\nஎல்லாத்தையும் பேதமே இல்லாமல் தத்தமது பெயரைச் சொல்லியே அழைத்தால் அது செவ்விந்திய பாஷை\nஎழுத்து வடிவம் கொடுக்கத்தான் கடின முயற்சியெடுத்து ஆராய்ச்சி பண்ணீட்டிருக்கேன்\nபுகை சமிஞ்சை பத்தி தனியா புக்கே எழுதலாம்னு இருக்கேன்\n2018 ல் காா்ட்டூனுக்கு அதே பத்து தானா அல்லது 2 கூடுதலா 12 புத்தகங்களானு தொியலையே \n//எப்போதையும்விட இன்றைய பொழுதுகள் செமையாய் தோன்றுகின்றன \nஅட்டவணை ரெடியான குஷியா சார்,தீபாவளிக்கு அட்டவணையை அனுப்பினால் எங்களுக்கும் குஷியா இருக்கும்,அற்புதமான ஒரு தீப ஒளி திருநாளில்,ஏகாந்தமான ஒரு தருணத்தில் அட்டவணையை தரிசிக்கும் சுகமே சுகம்.\nஒரு பொன்மாலை தருணத்தில்,சில்லென்று ஊதக் காற்று வீச,மழைத் துளிகள் பொன் துளிகளாய் விழ ராஜாவின் மெலடி மெட்டுகளை கேட்கும் தருணத்திற்கு இணையானது.\n///அற்புதமான ஒரு தீப ஒளி திருநாளில்,ஏகாந்தமான ஒரு தருணத்தில் அட்டவணையை தரிசிக்கும் சுகமே சுகம்.\nஒரு பொன்மாலை தருணத்தில்,சில்லென்று ஊதக் காற்று வீச,மழைத் துளிகள் பொன் துளிகளாய் விழ ராஜாவின் மெலடி மெட்டுகளை கேட்கும் தருணத்திற்கு இணையானது///\nதீபாவளிக்கு மறு நாள் ; சில பல பட்சணங்களையும், பல சில பிரியாணிகளையும் full tank அடித்த கையோடு, லுங்கியையோ, வேஷ்டியையையோ..பட்டாப்பட்டியையோ லைட்டாக லூஸ் பண்ணிக் கொண்டே, ஏகாந்தமாய் ஒரு ஏப்பத்தை காற்றோடு கரைய விட்ட பின்பாக இங்கே ஆஜராகிடுங்களேன் - அட்டவணையோடு காத்திருப்பேன் \nஉண்மையிலேயே சந்தா E யில் இப்பொழுது வந்த இதழ்கள் அனைத்தும் அட்டகாச ரகமே...இப்படியே அதிகமாக தொடர்ந்தாலும் ஓகே..அப்படியே ரெகுலர் நாயகர்களை பாதிக்காத அளவில்..:-)\n///எப்போதையும்விட இன்றைய பொழுதுகள் செமையாய் தோன்றுகின்றன///...பெவிகாலுக்கு கொஞ்சம் லைட்டா கேப் விட்டுட்டு, ஓட்டைவாய் உலகரை கொஞ்சம் உலவ விடலாமே சார்...\nஆனாலும் இது கூவத்தூரையும், கூர்கையும் கலந்து செய்த கூத்துடா சாமி :\nஇந்த 3056 எனும் எண்ணிக்கை மட்டும் மாதந்தோறும் ஆகிடும் நமது விற்பனையின் நம்பராக இருப்பின் : uffffff \n///இந்த 3056 எனு��் எண்ணிக்கை மட்டும் மாதந்தோறும் ஆகிடும் நமது விற்பனையின் நம்பராக இருப்பின் : ///\nவருடம் 12 குண்டு டெக்ஸ் கலர்ல வெளியாகும்.\nவருடம் 24 கார்ட்டூன்கள் வெளியாகி பட்டையை கிளப்பும்.\nவருடம் 12 கி.நா க்கள் கலர், க / வெ ன்னு கலந்துகட்டி அடிக்கும்.\nமறுபதிப்புகளில் ஆர்ச்சியும் சுஸ்கி விஸ்கியும் இடம்பிடிக்கும்.\nபுதுப்புது Genre கள் மாதந்தோறும் அறிமுகப்படுத்தப்படும்.\nமாடஸ்டி ரசிகர்களின் எண்ணிக்கை நாலைந்து கூடியிருக்கும். .\nகண்ணன் நீங்க சொல்றது எல்லாமே நடந்தா நல்லாதான் இருக்கும்,அந்த தருணமும் வாய்க்கும் என்று நம்புவோம்.\n///வருடம் 24 கார்ட்டூன்கள் வெளியாகி பட்டையை கிளப்பும்///\nஎது எப்படியோ பிரின்ஸ் தானே கெலிச்சாரு\n///எது எப்படியோ பிரின்ஸ் தானே கெலிச்சாரு\nசிவாஜி படத்துல ரசினி ரெண்டு கையாலயும் சரசரன்னு கையெழுத்து போடுவாரே, அப்படி ரெண்டு கையிலயும் ரெண்டு மொபைலை வெச்சிகிட்டும், கால் விரலாலே சிஸ்டத்தை ஆப்ரேட் பண்ணியும் கள்ளவோட்டு போட்டா, பரட்டை ஏன் கெலிக்கமாட்டாரு\nஎங்கப்பா நம்ம ஜானி ஆளுங்க....இன்னிக்கு போடற போடுல பரச்ன்டேஜ் நூத்தம்பதுக்கு மேலே போகனும்..:-))\n//எங்கப்பா நம்ம ஜானி ஆளுங்க....இன்னிக்கு போடற போடுல பரச்ன்டேஜ் நூத்தம்பதுக்கு மேலே போகனும்..:-))//\nதலைவரே 300சொச்சம் இருக்கும் SUBSCRIBERS மத்தியில கிட்டத்தட்ட 3000 வோட்டு விழுந்திருக்கு 150%னு சொல்லறீங்களே :D அப்புறம் எடிட் நேத்திக்கே (நான்பார்த்தவரைக்கும் ) வோட்டிங் கிளோஸ் பண்ணிட்டாரு\nரெம்போ சாரிங்க தலீவரே....ஆனாக்கா வோட்டிங் முடிஞ்சு, சாவடிகள் அடைத்து ; ஓட்டுகள் எண்ணப்பட்டு ; முடிவுகளும் பலகையில் எழுதப்பட்டு ஒரு மாமாங்கம் ஆச்சு போல் தெரியுதே இப்போ பொங்கி பிரயோஜனம் நஹி \nஒரு தலைவன் ஒரு சகாப்தம்:-\n*ஒரு தொடரின் ஸ்பின் ஆஃப் வரும்போது, மூல தொடரில் இருந்து விலகி இருக்க கூடும் சில சமயங்களில்...இதற்கு நல்ல உதாரணம் அந்த பெட்டி ஃபர்னோவ்ஸ்கி...மற்றும் கர்னல் ஆமோஸ்... \"இளமையில் கொல் தொடரில் \"-டைகரின் இளம்பருவத்தை இம்மி கூட பிசகாமல் படம் பிடித்துக் காட்டி இருப்பார்கள்.\n*இந்த டெக்ஸ் ஸ்பின் ஆப்பில் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல், மிக கவனமாக பழையனவற்றை கையாண்டு மூலத்தொடருக்கு நெருக்கத்தில் கொண்டு வந்து உள்ளார்கள்.... அதுவும் வழக்கம்போல பரபரப்பான சில்லிட வைக்கும் ஆக்சோ��ோடு எனும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. நமக்கு தீபாவளி மலர் எனும் சுவையும் சேர்த்து ஐசிங் ஆன் த கேக் ஆக தித்திக்கிறது.\n*நாம் அறிந்த டெக்ஸின் முதல் இளமை காலத்தை சொல்லும் தொடரான,\nஇருந்தால் எடுத்து முதல்பாகமான இரத்த ஒப்பந்தத்தை மட்டும் வாசித்து விட்டு சம்பவங்களை நன்றாக உள்வாங்கி கொண்டு பின்பு, இந்த தலைவன் ஒரு சகாப்தம் படித்தோமானால்,\nஅந்த இளம் டெக்ஸோடு நாமும் ப்ளாக் மூனோடு பொருதலாம்.\nஅப்புறம் ஒரு போர்வை ........\nஅப்புறம் ஒரு தலையணை .......\nஅப்புறம் கனவு காண ஒரு மூலை ........\nமுதலில் ரோஜெர் மூர் வீட்டு விலாசத்த வாங்கணும் ......\nஅப்புறம் ஒரு போர்வை ........\nஅப்புறம் ஒரு தலையணை .......\nஅப்புறம் கனவு காண ஒரு மூலை .......\nமாடஸ்தி விலாசம் ப்ளீஸ் ......ஹி ஹி ......\nஎடிட்டர்ட்ட கேளுங்க. அவர்தான் அடிக்கடி ஃபாரின் டூர் போறார்\nகேர் ஆப் கார்வின் ..,\n100 % ...கழுகு மலை கோட்டை..\nலண்டன்....லண்டன் மெயின் ரோட்...லண்டன் குறுக்குச் சந்து...பஸ் நிலையத்துக்கு மிக அருகில்...\nநானும்கூட சிவகாசி பஸ்ஸ்டாண்ட், சிவகாசி mainroad, சிவகாசி குருகுசந்து னு தவறான அட்ரசுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை அனுபவிருந்தேன் :P\nஇன்னிக்கு படிக்க வேற காமிக்ஸ் இல்லை...\nடெக்ஸ் விஜய் சொன்ன அந்த மூனு புக்குகளைத் ///இரத்த ஒப்பந்தம்,\nகாலன் தீர்த்த கணக்கு// தேடி எடுத்துப் படிக்க சிரமம்றதால இன்னிக்கு இஸ்பைடரின் 'குற்றத் தொழிற்சாலை'யை படிக்கப்போறேன். என்னை யாரும் தடுக்க வேண்டாமே ப்ளீஸ் இது என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுதான். யாரும் பொறுப்பல்ல இது என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுதான். யாரும் பொறுப்பல்ல\nபயங்கரக் குற்றவாளியான ஸ்பைடருக்கு தொழில்முறை போட்டியாளர்கள் ஏராளம்\nஅச்சச்சோ.. சொந்தகாசுல சூனியம் வெச்சிக்கிறாரே..\nநீங்க தெகிரியமா படிங்க சாரே.எதுன்னாலும் பாத்துக்கலாம்.\nம்..ம்.. எதுக்கும் ஆத்தா மகமாயிய ஒரு தபா கும்புட்டுகுங்க.\nஈரோடு விஜய் : விதி வலியது....\nஆமாம் சார்... ரொம்ப வலிக்குது\n// இது என்னுடைய சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுதான். யாரும் பொறுப்பல்ல\nஆனாலும் உங்களுக்கு குசும்புதான் ஈ வி,ஹா,ஹா,ஹா,\nஆனாலும் ஸ்பைடர் வாசகன் என்ற முறையில் இதை கண்டிக்கிறேன்.😈😈😈\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 October 2017 at 11:00:00 GMT+5:30\nஸ்பைடர படிக்க படிக்க தான் புடிக்கும்.\nகாமிக்ஸ் உலகில் வாழ்நாள் சாதனையாளர் எங்கள் ஸ்பைடர்\nகாமிக்ஸ் உலகில் வாழ்நாள் சாதனையாளர் எங்கள் ஸ்பைடர்\nஅப்புறம் இந்தவாரம் மக்னெட் ஸ்டிக்கிங் பிக் அருமை மனம் கவர்ந்தது நன்றி \nதாமதம் தான் ஆயினும் கூறியேஆகவேண்டிய விஷயம்\nயப்பா நான் படித்தது தமிழ் காமிக்ஸ் தானா எத்தனை ட்விஸ்ட், அந்த பிணவண்டி ஒரு ரவுண்டு காட்டிவிட்டது. மொழி நடை அபாரம். அலட்டலில்லா அதிரடி நாயகன் அசுரத்தனமான கதை கரு. புயலாய் நகரும் கதையோட்டம். இந்த வருடத்தின் சிறந்த இடத்தை இதுவரை வந்த புத்தகத்தில் வெட்டியானுக்கு கொடுக்கலாம். perfection to the core எத்தனை ட்விஸ்ட், அந்த பிணவண்டி ஒரு ரவுண்டு காட்டிவிட்டது. மொழி நடை அபாரம். அலட்டலில்லா அதிரடி நாயகன் அசுரத்தனமான கதை கரு. புயலாய் நகரும் கதையோட்டம். இந்த வருடத்தின் சிறந்த இடத்தை இதுவரை வந்த புத்தகத்தில் வெட்டியானுக்கு கொடுக்கலாம். perfection to the core \nபோச்... கோபியில் ஒருவர் இனி ஒருவாரம் தூங்க மாட்டாரே...\n// வழக்கம் போல தலைகீழாய் சிரசாசனம் செய்தபடிக்கே SMS அனுப்பும் பராக்கிரம நாயகர்களும் ;//\nஅடுத்த வருஷம் தலைவரின் பாட்டில் பூதம் விசிட் இருந்தா இன்னும் சிறப்பு.😁😁😁\nபெர்லின்..இப்போது வேல்ஸ்....தொடரும் காலங்களில் இன்னமும் பூமியின் வெவ்வேறு மூலை முடுக்குகள் என இந்தப் பயணம் தொடர்ந்திட்டால் - பொம்மை புக்குகள் கூட ஒரு உலகப் பயண டிக்கெட்டாகிட முடியும் \n2.ஒரு ஷெரிப் சிப்பாயாகிறார் 10/10\n4.ஒரு தலைவன் ஒரு சகாப்தம் 10/10\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 October 2017 at 10:55:00 GMT+5:30\nகனவுகளின் கதையிது....பாசம் என்ற கனவின் கதையிது...லயனின் அசுரப் பாய்ச்சலின் கதையிது...ஆசரியரின் தேடல் வேட்கையின் கதையிது...நாம் அனைவரும் ஏங்கும் பாச உணர்வு , எனக்கு மட்டும்தான் என அடித்து பேசியதால் விளைந்த கதையிது . தனது அன்னையை ஏமாற்றிய தந்தையை வெறுக்கும் ஒருவன் ....தன் மேல் செலுத்திய பாசத்தை விட மாற்றாந்தாய்க்கு பிறந்த தங்கை மேல் செலுத்தியதற்காக பழி வாங்கிய ஒருவள்....நாயகிக்கோ தாய்பாச ஏக்கம்..ஒரு வகையில் அருகில் இல்லாததை நினைத்து ஏங்கி இருப்பதை கோட்டை விடுகிறோம் . இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இதுதானோ இதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் போது பழகி விடுகிறது . ஏற்காத மனதின் பிறழ்வால் பிறந்த கதை இது . ஆனால் நமக்கு ���ொல்லித் தருபவர்கள் பெரும்பாலும் இல்லாத ஒன்றை அல்லது இயல்பான வாழ்க்கையை இழித்து பேசுவது வாடிக்கையாக உள்ளது . நாயகி கூறும் இரண்டு கால் விலங்குகள் எனக் கூறுமிடம் பொருந்தும் . எல்லோரும் சுயநலவாதிகள் ....என பிறரை குறை கூறுமிடம் . இயல்பாகவே மனிதனின் குணம் இதுதானே . இங்கே கொல்லப்பட்டது நாட்டை ஆண்டவர் எனும் போது சிறிது வருத்தத்தை காட்டி விட்டு நமது வேலையை தொடர்கிறோம் .உலகமே குருடாய் இருப்பதாகவோ அல்லது நடிப்பதாகவோ நகர்கிறதுதானே தமிழ்நாட்டு வாழ்க்கையும் . அக்கறை என்பது எனது குடும்பத்தின் மேலாவது காட்டியாக வேண்டுமே என்ற சம்பிரதாய சடங்கை பாசாங்காய் காட்டிக் கொண்டே .. நாம் கூட ஒரு வகையில் இல்லாத ஒன்றை ஹீரோயிசமாக தேடுகிறோமா என கேள்வியை எழுப்புகிறது இக்கதை . இவ்வளவு பேசிய நாயகி கூட தோழிக்காக அக்கொலையை மறைக்க முயல்வது யதார்த்த இரண்டுகால் மிருகமாய் அவளும் வாழ்கிறாளே இதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் போது பழகி விடுகிறது . ஏற்காத மனதின் பிறழ்வால் பிறந்த கதை இது . ஆனால் நமக்கு சொல்லித் தருபவர்கள் பெரும்பாலும் இல்லாத ஒன்றை அல்லது இயல்பான வாழ்க்கையை இழித்து பேசுவது வாடிக்கையாக உள்ளது . நாயகி கூறும் இரண்டு கால் விலங்குகள் எனக் கூறுமிடம் பொருந்தும் . எல்லோரும் சுயநலவாதிகள் ....என பிறரை குறை கூறுமிடம் . இயல்பாகவே மனிதனின் குணம் இதுதானே . இங்கே கொல்லப்பட்டது நாட்டை ஆண்டவர் எனும் போது சிறிது வருத்தத்தை காட்டி விட்டு நமது வேலையை தொடர்கிறோம் .உலகமே குருடாய் இருப்பதாகவோ அல்லது நடிப்பதாகவோ நகர்கிறதுதானே தமிழ்நாட்டு வாழ்க்கையும் . அக்கறை என்பது எனது குடும்பத்தின் மேலாவது காட்டியாக வேண்டுமே என்ற சம்பிரதாய சடங்கை பாசாங்காய் காட்டிக் கொண்டே .. நாம் கூட ஒரு வகையில் இல்லாத ஒன்றை ஹீரோயிசமாக தேடுகிறோமா என கேள்வியை எழுப்புகிறது இக்கதை . இவ்வளவு பேசிய நாயகி கூட தோழிக்காக அக்கொலையை மறைக்க முயல்வது யதார்த்த இரண்டுகால் மிருகமாய் அவளும் வாழ்கிறாளே தனது தங்கையை கொல்பவள் , தனது காதலனிடம் தனது தோழி என்பதற்காக அவளை விட்டு விடு என நாயகனிடம் கேட்பதும்...தனக்கு தேவை என்றால் பாசத்தை அதீதமாய் வெளிப்படுத்துவதுமே இயல்பாய் இருக்கும் போது ....தேவை என்ற ஒன்றுதானே இங்கே எல்லாத்தையும் அதாவது பாசத்தையும் தீர்மானிக்கிறது . தேவை எனும் வரை தாய் , தந்தை பாசம் ...தேவை தீர்ந்ததும் மனைவி , பிள்ளை பாசம்....முடியா விட்டால் சன்னியாசம் .. கடைசியில் வில்லன் காதலி தன்னை காட்டி விடக்கூடாதே என்று அவளயும் கொன்று நாயகியை கொல்ல முயல்வது ஆசிரியர் நம்மை முடித்துக் கொள்ளுமாறு கூறுகிறாரோ...கதையை கோர்வையாய் அற்புதமாய் நகர்த்துகிறார் அடுத்து என்ன என்ற ஏக்கங்களுடன் ஆசிரியர் . சார் அருமை...100/100\nகடைசியில் வில்லன் காதலி தன்னை காட்டி விடக்கூடாதே என்று அவளயும் கொன்று நாயகியை கொல்ல முயல்வது ஆசிரியர் நம்மை முடித்துக் கொள்ளுமாறு கூறுகிறாரோ. வில்லன் எங்கே தன் காதலியை மற்றும் நாயகியை கொல்கிறார் \nஆசிரியர் சார்@ மேலே உள்ள படத்தில் உள்ள ஹீரோ யார்\nஅடுத்து ஆண்டு அறிமுகம் ஆகும் புதிய ஹீரோவா\nஎதுவும் சொல்லாம படத்தை மட்டும் போட்டா எதுவும் புரியாம இருக்குங்களே சார்...\nதளம் அமைதியாக உள்ளதே. நம் சந்தேகம் கேட்க சரியான சந்தர்ப்பமோ...\nநேற்றுதான் 'கனவுகளின் கதையிது' படித்தேன். முடிவை புரிந்துகொள்ள சில நிமிடங்கள் தடுமாற்றம் இருந்தாலும் கூட....சம்பவங்களை அசைபோட்டதில் தெளிவு பிறந்தது.\nஆனால் ஒரே ஒரு இடம் மட்டுமே புரியவில்லை. அந்த இடம் பக்கம் எண் - 59.\nஅந்த பக்கம் சொல்லும் செய்தி என்ன..\nஅது ஷானன் காணும் நிஜ கனவு.\nஏற்கனவே கண்ட கனவின் விளைவாக\nஅந்த கட்டம்போட்ட சட்டை,ஜீன்ஸ்,சுருள் சுருளாக முடி...\nமுகத்தில் உள்ள பருகள் என அவள் சானென் என்பதில் சந்தேகமில்லை.அது ஒரு கனவு சித்திரம் என்பதிலும் சந்தேகமில்லை.ஆரம்பகாட்சியில் வரும் அதே உடையில்...அல்லது...முதல்கனவு காணும்போது உடுத்தியிருந்த உடையில் தான் அந்த காட்சியில்..கனவில் தோன்றுகிறாள்.\nஅந்த கனவு அவள்தான் காண்கிறாள் என்ற யூகம் சரியாக இருந்தாலும்கூட...\nஜெர்ரி போன் பேசியதை அடுத்து அந்த காட்சி வருவதுதான் குழப்பமே.\nஒருவேளை பக்கங்கள் ஏதும் மாறிவிட்டதோ..\nபக்கம் 37 ல் அந்தகெட்ட கனவை ஒரு மெய்யான கெட்ட கனவாய் நினைத்து மறந்து தொலைப்பது நல்லது. என நினைப்புடன் தூங்கும்போது வரவேண்டிய காட்சியாக பொருந்துகிறது.\nஅல்லது..பக்கம்-69 ல் அந்த காட்சி இடம்பெற்றிருந்தால்...\nவிபத்தில் இறந்த கெப்ரை பற்றிய கனவு வராமல்,பயத்தில் நிஜகனவு வந்ததால்...அவள் முகம் மாறியிருப்பதை டிம் சுட்டிகாட்டுவதும்,அந்த பெண் பற்றிய கனவு என் மண்டைக்குள் வண்டாக கு���ைந்து சித்திரவதை செய்து கொண்டிருகிறது. என சானென் பதறுவதும், என பொருந்தி வருகிறதே.\nஅந்த காட்சி பக்கம் 59 ல் இருப்பது எங்கோ இடிகிறதே...\n///ஆனால் ஒரே ஒரு இடம் மட்டுமே புரியவில்லை. அந்த இடம் பக்கம் எண் - 59.///\n//அந்த காட்சி பக்கம் 59 ல் இருப்பது எங்கோ இடிகிறதே...\n அக்கனவு நாயகியின் சாதாரண நைட்மேர் நாயகியின் சக்தி இறந்தவர்களின் இடத்தில் படுத்தால் அவர்களின் இறுதி உணர்வுகள் அவள் கனவில் வரும் ...\n59-ம் பக்கத்தில் வருவது நாயகியின் தீக்கனவு \nஇதற்கும் கதைக்கும் தொடர்பில்லை .............................\nஇடிப்பதற்கு இதில் ஒன்றுமில்லை ...\nமர்டர் மிஸ்ட்ரி கதைகளில் இதை INTENTIONAL FORMAL FALLACY என்று அழைப்பர் ....அதாவது வாசகர்களை தொடர்பற்ற தகவல்களை கொடுத்து தவறான திசைக்கு திருப்ப முயற்சிப்பது ...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 October 2017 at 20:18:00 GMT+5:30\nநண்பர் செனா சொல்வத போல குழப்பி சுவாரஷ்யத்தே கூட்டும் முயற்சிதான் மாயாவியாரே...கதையில் துவக்கத்திலேயே தெளிவாக , சரியானபடி அதாவது அவர்கள் படுத்த இடத்தில் படுக்கணும் அதே போல எனவும் இறந்தவர் வாயிலாக கனவு வெளிப்படும் என தெளிவாக கூறி அதன் படியே தொடருது . வில்லன் உயிரோடு இருப்பதால் இவள் காண்பது தெளிவு ..ஆக அது தீக்கனவே..கடைசியில் இவள் தோழி கொல்லபட்டத கனவின் மூலமே சொல்லாமல் சொல்கிறாரே...என்ன அருமை..ஆசிரியரின் தெளிவான மொழிபெயர்ப்பயும் அடிச்சிக்க முடியாதில்லயா..\n///அதாவது வாசகர்களை தொடர்பற்ற தகவல்களை கொடுத்து தவறான திசைக்கு திருப்ப முயற்சிப்பது ...///\nமுதல் வாசிப்பில் அந்த காட்சிகள் ஒருவேளை சானென் இறந்தவர்களின் கடைசி கனவை காணும் கட்டத்தில் இருந்து...\nஎதிர்காலத்தை கனவாக காணும் திறனுக்கு நகர்கிறாளோ..\nஅந்த கைகள் கட்டப்பட்ட பெண்ணே அவள்தானோ..\nஅவளை கொல்லப்போவது ஜெர்ரி தானோ..\nஎன துப்பறியும் மூளை வேகமாக பல கணக்குகள் போட்டன.\nஆனால் மறுவாசிப்பில் அந்த கனவை அவள் படுக்கையில் பயத்தில் காண்கிறாள்.இதுவரையில் அவள் கண்டதெல்லாம் ஒரு இயற்கையான மரணப்படுக்கையின் நினைவுகளைதான். ஆனால் முதல் முறையாக ஒரு கொலைசெய்யப்பட்ட மரணப்படுக்கையின் நினைவுகளை பார்த்து குழம்பியும்,பயந்தும் கனவுக் காண்கிறாள் என புரிந்தது.\nஅந்த கனவின் விளைவே அவள் படிக்காமல் கிளாசுக்கு சென்று ஆசிரியரையே முதல்தடவை வியக்க செய்கிறாள்.அந்த நிகழ்வால் அவள் தன் படுக்கையில் கனவை கண்டுவந்ததுள்ளாள் என்றும்....கதாசிரியர் நம்மை திசைதிருப்பவே அந்த குறிப்பிட்ட இடத்தில் அந்த காட்சியை சொருகியுள்ளார் என்பது புரிந்தது.\nமறுவாசிப்பில் மேலும்மேலும் சில நுட்பமான விஷயங்கள் புரிந்தன.\nபக்கம்-95 ல் என் அம்மாவை நடுதெருவில் நிறுத்தியது பற்றாதென-அங்கே சுரங்கத்தில் மூன்றாவதாக ஒரு சகவாசத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். வாசகத்தை கவனியுங்கள்.\nகதாசிரியர் நம் யூகிக்கும் திறனுக்கு ஒரு போட்டியை மறைத்து வைத்துள்ளார்.\nஅந்த மூன்றாவது நபர் யார் என கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்களேன். [கண்ணடிக்கும் துப்பறிவாளன் விஷால் படம் ஒன்று]\nஉங்களுக்கு இது ஒரு திரைபடம் நினைவுக்கு வந்தது போலவே எனக்கு ஒரு திரைபடம் நினைவுக்கு வந்தது.அது ஒரு கொரியன் படம்.\nவிவரம் சொல்லலாமா என யோசித்து...\nஎமது வல்லுநர்களில் பலரும் சென்ற வாரத்தில் அதிக வேலைப்பளு, ஆன்மீகப் பயணம், தீபாவளி வசூல், கள்ளவோட்டுப் போடுதல் - போன்ற முக்கிய பணிகளில் மூழ்கிக் கிடந்ததால் இந்த மாதத்திற்கான கி.நா அலசல்கள்/விவாதங்கள் சற்றே தாமதமாகத் துவங்கப்பட்டுள்ளது. அவ்வமயம், கி.நா'வை படித்துமுடித்துப் பதுக்கிவைத்த வாசக நண்பர்கள் மீண்டும் அதை தோண்டியெடுத்து கையில் வைத்துக்கொள்ளும்படி 'தானா சேர்ந்த கி.நா ரசிகர்கள் நற்பணி மன்றம்' சார்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nஅப்ப அந்த ஆயிரம் பொற்காசுகள்\n சரியான பதில் வந்தது எனக்கு வியப்பில்லை. ஆனால் அந்த பதிலை உங்களிடமிருந்து சற்றும் எதிர்பார்க்கலை,ஆபிஸில் இருக்கும் நேரத்தில் புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்க்க வாய்ப்பே இல்லாத சூழலில்...\nசற்றும் யோசிக்காமல் பதிலை அள்ளிவிட்ட வேகம்,ஞாபகதிறன்...\n மொத்த பொற்காசும் உங்களுக்கே சாரே..\nயாருட்டயும் சொல்லாதீங்க.உங்க கேள்வியை பார்த்தபோது மதிய உணவுக்காக வீட்டில் இருந்தேன்\nஉடனடியாக பார்த்து பதில் அளித்தேன்.\nதம்பி இன்னும் பொற்காசு வரலை.\n////யாருட்டயும் சொல்லாதீங்க.உங்க கேள்வியை பார்த்தபோது மதிய உணவுக்காக வீட்டில் இருந்தேன்\nஉடனடியாக பார்த்து பதில் அளித்தேன்.////\nஇந்த நேர்மைக்கே ஒரு பொற்கிழி பரிசளிக்கலாம் கணேஷ் ஜி\nPaola barbata –ன் சாதுர்ய கதை சொல்லும் யுக்தியை எண்ணி வியக்காது இருக்க முடியவில்லை ...\nபர்பட்டா இத்தாலி மிலன் நகரை சார்ந்தவர்...\nஇவ்வகை மர்டர் மிஸ்ட்ரி கதைகளை இத்தாலியில் ஜெல்லோ –giallo – என அழைப்பார்கள் ....ஜெல்லோ என்றால் ஆங்கிலத்தில் மஞ்சள் என பொருள் ..முன்னொரு காலத்தில் மர்டர் மிஸ்ட்ரி கதைகள் இத்தாலியில் மலிவுவிலையில் மஞ்சள் அட்டையுடன் பெருமளவு பதிப்பிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது ....அது இன்னமும் தொடர்கிறது ....\nசூப்பர் நேச்சுரல் மர்டர் மிஸ்ட்ரி கதைகளும் இதில் அடங்கும் ...\nடைலன் டாக் போன்ற பாராநார்மல் கதைகளும் இவ்வகையே ..\nபர்பட்டா டைலன் டாக் கதை வரிசையின் எழுத்து இலாகாவில் இருப்பவர் ..முப்பதுக்கும் மேற்பட்ட டைலனின் கதைகளில் பங்களித்தவர் என்ற விஷயம் கனவுகளின் கதையிது படித்தபின் வியப்பளிக்காதுதான் .....\nகதையின் மையப்புள்ளி 1978 –ல் வெளி வந்த EYES OF LAURA MARS திரைப்படத்தை நினைவூட்டியது ..லாரா மார்ஸ் என்கிற தொழில்முறை புகைப்படம் எடுக்கும் கதாநாயகிக்கு அவளை சுற்றி இருப்பவர்கள் கொலையாகும் முன்பு கொலையாளியின் கண்ணோட்டத்தில் அவர்களை பார்க்கும் சக்தி இருக்கும் ....கதையின் போக்கும் கனவுகளின் கதையிது போலவேதான் ...\nதிகில் ,பேய் படங்களின் மன்னர்களில் ஒருவரான ஜான் கார்பெண்டர் –ஆல் எழுதப்பட்ட இக்கதையை படத்தின் இயக்குனர் இர்வின் கேல்ஷ்ணர் இயக்கிய அற்புதமான விதத்தை பார்த்து இண்டியானா ஜோன்ஸ் மற்றும் ஸ்டார்வார்ஸ் தயாரிப்பாளர் லுகாஸ் ஸ்டார்வார்ஸ் ஐந்தாம் பாகத்தை இயக்க இர்வினுக்கு வாய்ப்பளித்தார்\nபாசிப்லி ஒரு ரேண்டம் கோ இன்சிடன்ஸ் .........\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 October 2017 at 20:21:00 GMT+5:30\nஅப்டியே இரத்த படலத்துக்கும் விளம்பரம் தேடுற மாதிரி அட்டகாசமா ,ஈர்க்கும் வண்ணம் தந்தா ஆசிரியர் அடுத்தமாத டிராகன் நகரத்துல இணைக்ற மாதிரி தந்தா நல்லாருக்குமே நண்பரே.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 5 October 2017 at 20:22:00 GMT+5:30\nசெனா அனா ஜி,அருமையான தகவல்கள்.\n///பர்பட்டா டைலன் டாக் கதை வரிசையின் எழுத்து இலாகாவில் இருப்பவர் ..முப்பதுக்கும் மேற்பட்ட டைலனின் கதைகளில் பங்களித்தவர் என்ற விஷயம் கனவுகளின் கதையிது படித்தபின் வியப்பளிக்காதுதான் .....///\nதாம்பரத்தில் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் \nதாம்பரத்தில் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் \nசந்தா கட்டுங்க சந்தோஷமா படிங்க.\nஇன்று பிறந்தநாள் காணும் மயிலை அரசர்,போஸ்டல் பீனிக்ஸ் @ சகோதரர் ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nஅவர் வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஅன்பிற்கும், நட்புக்கும், விருந்தோம்பலுக்கும் இலக்கணமாகியிருக்கும் மயிலை அரசருக்கு ஈனாவினாவின் இனிய வாழ்த்துகளும்\nஇன்று பிறந்தநாள் காணும் மாயூரத்தின் மாமன்னர் ,போஸ்டல் பீனிக்ஸ், மைத்துனர் ராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..\nஅவர் வாழ்வில் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஇன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும் விருந்தோம்பலின் இலக்கணம்,\nநம்முடைய அன்பின் ஆசிரியர் சாருக்கு தபால்தலை வெளியிட வைத்த அன்புள்ளர்,\nமயிலை இளவல் ராஜா சக்ரவர்த்திக்கு இனிப்பான இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...🎂🎂🎂🎂🍫🍫🍫🍫🎉🎉🎉🎁🎁🎁\nபரகுடாவுக்கு டிரஸ் தச்சாச்சா சார்\n\" ஆசிரியரையே \"தபால்தலையில் சிறை பிடித்த சேனாதிபதியார்...\nஇன்று போல் என்றும் இளமையுடனும்.,மகிழ்வுடனும் வாழ இனிதே வேண்டுகிறேன் ..\nபி.கு : இந்த பிறந்த தேதி எப்பிஐ..சிபிஐ..இன்டர்போல் போன்ற பல ரகசிய ஏஜெண்ட்களால் உண்மையானது என நிரூபனம் செய்யபட்டுள்ளது.:-)\nகாமிக்ஸ் ராஜாவையும் மயிலை ராஜாவையும் புன்னகைக்க வைக்கும் வாழ்த்துக்கள் பார்க்க...இங்கே'கிளிக்'\n@ POSTAL PHOENIX : புன்னகை மாறா நண்பர் ராஜாவுக்கு நமது பிறந்த நாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் மென்மேலும் பல 'கிடா விருந்துகள்' + 'காவேரி நீராடல்கள்' நடத்திட நலமோடும், வளமோடும் வாழ்ந்திட வாழ்த்துவோம் \nதுப்பாக்கியை உயர்த்திப் பிடித்த போஸுடன் அட்டைப் படம்... விழிகளை நகர்த்தவே முடியவில்லை . இந்த ஆண்டின் மிகசிறந்த அட்டை படம் .\nஉள்ளே சித்திரங்களோ அட்டைப் படத்திற்கு சிறிதும் சோடை போக வில்லை.\nபலமான வில்லன். நண்பர்கள் ஆபத்தில் .. சட்ட பிரதிநிதிகளும் ஏதும் செய்ய முடியாத சூழல்.\nதன்னுடைய பலத்தை மட்டுமே துணையாக கொண்டு எதிரியை வீழ்த்தி சட்டத்தை நிலை நாட்டும் நாயகன்.\nஆரம்பம் முதல் கடைசி வரை செம விறுவிறுப்பு .\nமுழு கதையையும் படித்து முடிக்காமல் புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை.\nஇம்மாதத்தின் டாப் வெளியீடு ...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா ஜி ...\nஎன்னாச்சி எல்லோரும் பிஸியா இருக்காங்களா\nஇன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடும்\nநம்முடைய அன்பின் ஆசிரியர் சாருக்கு தபால்தலை வெளியிட்ட அன்புள்ளர்,\nமயிலை இளவல் ராஜா சக்ரவர்த்திக்கு\nஇனிப்பான இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்\nவாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் _/|\\_\nஇவ்வளவு பாராட்டு பெறும் இந்த இதழை படிக்க முடியாமல் கலங்கி போய் நிற்கும் ஒரு ஜீவனை உங்கள் கண் முன் கொண்டு வாருங்கள் சார்...;-(\nதிரு.போஸ்டல் பீனிக்ஸ் ராஜா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.\nமீசை வைத்தவரெல்லாம் பாசக்காரங்க என மீண்டும் நிரூபித்த, அண்ணன் ராஜா சக்ரவர்த்தி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.\nபிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே.💐💐💐💐\nஅழகாய் ஒரு அதிரடி - page 53 - இதைவிட ஒரு சூப்பர் அதிரடி intro தலைவருக்கு நான் பார்த்ததில்லை...\nநாளைய இன்றைய பதிவில் ஏதாவது அட்டவணை தகவல்கள் கசியக் கூடுமோ\nஎடிட்டர் சமூகத்தின் லேப்டாப்பை யாராவது ஹேக் பண்ணிக்கொடுத்தால் அப்புறம் நாமே போடலாம் - அட்டவணை பற்றிய புத்தம்புது பதிவு [சிறந்த ஹேக்கருக்கு சங்கத்தின் சார்பாக சிறிய பணமுடிப்பு ( சில்லரைக் காசுகள்தான் ஹிஹி) தலீவரின் கைகளால் வழங்கப்படும் [சிறந்த ஹேக்கருக்கு சங்கத்தின் சார்பாக சிறிய பணமுடிப்பு ( சில்லரைக் காசுகள்தான் ஹிஹி) தலீவரின் கைகளால் வழங்கப்படும்\nபுதிய பதிவின் தலைப்புக்கூட யோசிச்சாச்சு \"ப.போ.கா.அ - ப.போ.ஃ.பெ.சா\" ( அதாவது 'பறிபோன காமிக்ஸ் அட்டவணையும் - பதறிப்போன ஃபெவிக்கால் பெரியசாமியும்')\nஅட்டவணை எனக்கு அனுப்பி விட்டார்.\nநான் யாரிடமும் சொல்ல மாட்டேன்.\nகாதில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல.\n( ஏம்மா என்ன எழுப்பிவிட்ட நல்ல\nஅட்டவணைக்கு இன்னமும் 10 தினங்கள் wait மாடி சாரே \nபச்சே இன்னிக்கு குறைச்ச சமயத்தில் ஒரு ஜாலியான சேதி இவ்வட ஞான் பரயும் \n///பச்சே இன்னிக்கு குறைச்ச சமயத்தில் ஒரு ஜாலியான சேதி இவ்வட ஞான் பரயும் \nமயிலை அரசருக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்ததுகள்.\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.\nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nஉ.ப.வும் ; உ.பி வும்....\nநண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...\nநண்பர்களே, வணக்கம். இந்த ஒற்றை வாரத்தில் ஈ டீக்கடையில் ஞான் ஆத்துவதை விடவும் ஜாஸ்தியாய் டீ ஆத்தும் கடமை நிங்களுக்குள்ளது \nதேர் இழுக்கும் திருவிழா - 2021 \nநண்பர்களே, வணக்கம். 'ஜென்டில்மேன்' படத்தில் ஊஞ்சலில் குந்தியபடிக்கே ஒரு க்ளாஸ் டீயை பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்திடும் செந்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-09-08-2020/", "date_download": "2021-06-12T22:34:01Z", "digest": "sha1:GXZTNXONQC6CH5FSQ2TGBHKXQ2SCEJ33", "length": 14506, "nlines": 234, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 09.08.2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 09.08.2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n09-08-2020, ஆடி 25, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை சஷ்டி திதி. ரேவதி நட்சத்திரம் இரவு 07.06 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் இரவு 07.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nசெவ் சந்தி சுக்கி ராகு\nஇன்றைய ராசிப்பலன் – 09.08.2020\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.\nஇன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். பாதியில் நின்ற பணிகள் இன்று முடிப்பதற்கான சூழ்நிலை ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். வீண் செலவுகள் ஏற்படும். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்த���ராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மன அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த நற்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களில் சற்று கவனம் தேவை. சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினைகள் குறையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வ��டு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue19/142-news/articles/bavani/3390-2016-09-09-18-26-21", "date_download": "2021-06-12T23:02:15Z", "digest": "sha1:I7KR2KUUEFDABUCNPCJGHR2CDCBHYUU7", "length": 11730, "nlines": 109, "source_domain": "ndpfront.com", "title": "ஆரிய கூத்தும் ஆரியரல்லாத அடிவருடிகளும்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஆரிய கூத்தும் ஆரியரல்லாத அடிவருடிகளும்\nபுலம்பெயர் நாடுகளில் சாதிக்குரிய தன்மைகளாகக் குறிப்பிடப்படும் பல அம்சங்கள் தெற்காசிய சமூகங்களிக்கிடையே விரவிக்கிடக்கின்றது.\nசாதியமும் சாதிய அடையாளங்களும் நீடித்துவரும் கொடுமைகளுக்கு எதிராக குறிப்பாக இங்கிலாந்தில் Equality Act 2010 கொண்டு வரப்பட்டு அது குறித்து விரிவான விவாதத்தை பாராளுமன்றத்தில் நடத்தி வருகின்றது.\nகடந்த 2014-ல் இங்கிலாந்து தொழிலாளர் நீதிமன்றத்தில் முதன் முதலாக சாதி ரீதியான ஒடுக்குமுறை நடைபெற்றதை ஒப்புக்கொண்டு ஆவணப்படுத்தியுள்ளது. இதனை மேல் முறையீட்டு மன்றமும் ஒத்துக் கொண்டதுடன் அதற்க்கான இழப்பீட்டு தொகையினையும் அறிவித்துள்ளது.\nஇதை ஒட்டி >ERRA (ENTER PRISE AND REQULATORY ACT 2013) சட்டத்தின் மீது மேலும் அதிக மற்றும் சாதி ரீதியான குறிப்பிட்ட விசயங்களை விவாதத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் எடுத்துக்கொள்ள அட்டவணையை உருவாக்கியுள்ளது. இவை ஒரு தகவலுக்காக புலம்பெயர் நாடுகளில் சாதியம் எவ்வாறு உள்ளது என்பதற்க்காக இதை குறிப்பிட்டுள்ளேன்.\nநாம் ஏன் புலம்பெயர் நாடுகளிலும் “சாதி வெறியின்” அடையாளங்களை எதிர்க்க வேண்டியுள்ளது. நமது “பொது புத்தி” ஒருவரின் தனிப்பட்ட செயல்பாட்டை பாராட்டும் அதே நேரம் அவர் தன்னுடைய சாதிய பெருமிதத்தை முன்னிறுத்தி தன்னை முதன்மைப்படுத்தும் போது அதை எந்தவித கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள சொல்ல வைக்கப்படுகின்றது.\nஉயர் சாதிய அல்லது இடைநிலை சாதிகளின் முகவர்கள் தங்களுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள “சாதிய பெருமிதத்தை” தூக்கி வைத்துக் கொள்வதுடன் அதை ஏற்றுக்கொள்ள சொல்லி நிர்ப்பந்திப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.\n“பொது புத்தி”யை பற்றி இத்தாலிய மாக்சிய அறிஞரும் பெ��ிடோ முசோலினியின் பாசிசத்தால் பாதிக்கப்பட்டவருமான அன்டனியோ கிராம்ஸியின் வார்த்தைகளில் “பொது புத்தியின் அடிப்படை பண்பு நலன் என்பது ஒரு மனிதனின் மூளையிலேயே அக்கருத்தாக்கம் துண்டானதாக, தொடர்பற்றதாக, விளைவுகள் உண்டாக்கததாக, மக்கள் திரளின் சமூக, கலாசார நிலைப்பாடோடு ஒத்துப்போவதாக அமைந்திருக்கும்” என்பதாகும் என கூறுகிறார். (பிம்ப சிறை)\nசாதியம் குறித்தோ, பார்பனர்கள் தங்களின் உள்ளார்ந்த உயர்நிலையை வெளிப்படுத்தும் தருணங்களை அம்பலப்படுத்தும் போதோ,சாதிய ஒடுக்குமுறையாலோ அல்லது சாதிய மறுப்பாளர்களாலோ முன்வைக்கப்படும் விமர்சனங்களை புறந்தள்ளி பொது தளங்களில் ஆரிய அடிவருடிகளால் அவமானப்படுத்தப்படுகிறார்கள்.\nஅம்பேத்கர் குறிப்பிடுவது போல “சாதி இன்றளவும் தனக்கான பாதுகாவலர்களைக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு பரிதாப நிலையே. பாதுகாவலர்கள் பலர்” என்கிறார். (சாதியை அழித்தொழித்தல்)\nசாதிய பாதுகாவலர்கள் தங்களின் முகப்புத்தகங்களிலும் இணையங்களிலும் “கழிந்து” வைப்பதை தலித்துகளும் சாதி மறுப்பாளர்களும் வந்து கழுவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.\nபுலம் பெயர் நாடுகளில் ஊர் சங்கங்களின் பெயரில் சாதிய சங்கங்களாகவும் (உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் தெரிவின் போது நடந்த கொடுமை), இந்து சானதாநிகளின் இஸ்லாமிய விரோத போக்கு, தலித் விரோத போக்கு, பெண்களுக்கு எதிரான போக்கு, சிறுபான்மை இன விரோத போக்கு என வலதுசாரி போக்கு நீடித்து வருகிறது.\nகுறிப்பிடத்தக்க வகையில் புலம்பெயர் நாடுகளில் சாதியம் நிலைத்திருப்பதை தலித் மக்கள் உறுதிப்படுத்துவதையும், அதற்கு எதிராக மேல்சாதி இந்துக்கள் அதை மறுத்துரைக்கப்படுவதும் குறித்த விவாதத்தில் இன்றைய இங்கிலாந்து தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோபின் குறிப்பிடுகையில் “தெற்காசிய சமூகங்கள் தங்களின் வருகையுடன் தூய்மை வாதத்தையும், தனித்துவத்தையும், சாதியையும் எடுத்து வந்து விடுகிறார்கள் என்கிறார்.\nஆணவப்படுகொலைகள் ஒருபுறம், சாதியத்திற்கு எதிராக மிகப்பெருமளவில் ஒடுக்கப்பட்ட சமூகம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில், இந்துத்துவ கொள்கையுடன் இணைந்து செயற்பட்டுவரும் பார்ப்பன ஆதிக்க சாதிகளின் “பெருமிதங்களை” தகர்க்க முன்னெடுக்கும் சக்திகளுடன் இணைந்து ப��ராடுவோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/modi-to-like-for-the-lie-that-jaggi-has-made-quantify-about-citizenship-law-without-even-the-slightest-clarity", "date_download": "2021-06-12T22:33:03Z", "digest": "sha1:5OOCMHCTTL2EO7EP7LA366MAG7CODNJV", "length": 15083, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\n‘ஜக்கி’ அள்ளிவிட்ட பொய்க்கு சபாஷ் போட்ட மோடி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும் நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்கு தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். மத்திய மோடி அரசும், மாநில பாஜகஅரசுகளும் எவ்வளவுதான் அடக்குமுறையை ஏவினாலும், அதையும் தாண்டி மக்கள் போராட்டமாக சிஏஏ, என்ஆர்சிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மறுபுறத்தில், சிஏஏ, என்ஆர்சி அவசியமானது என்று பாஜகவினரும் பேரணி,பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஈஷா யோகா மையம்என்ற பெயரில் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனியை நடத்தி வரும் சாமியார் ஜக்கி வாசுதேவ், தனது நண்பரான பிரதமர் மோடிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும்தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்குஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவி ஒருவர் கேட்கும் கேள்விக்குஜக்கி வாசுதேவ் பதிலளிப்பது போன்று அந்த வீடியோ அமைந்துள்ளது.அதில் பேசும் ஜக்கி வாசுதேவ், “குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தற்போதுசட்டமாகியுள்ளது. அந்த சட்டத்தை நான்முழுமையாக படிக்கவில்லை. செய்தித்தாள்களின் மூலமே தெரிந்து கொண் டேன்” என்று கூறிவிட்டு, ஆனால், “குடியுரிமை சட்டம் தொடர்பாக மக்களி\nடையே தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது”என்று நாட்டாமை போல தீர்ப்பு கூறியுள்ளார்.\nஅத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், புள்ளிவிவரங்களைத் தருகிறேன் பாருங்கள் என்று அடுத்தடுத்து ஜக்கி வாசுதேவ் கூறியதுதான் அவரை வசமாக மாட்டி விட்டுள்ளது. சமூகவலைத்தளவாசிகள் ஜக்கியின் புள்ளிவிவரங்களில் உள்ள பொய்களை வரிக்கு வரி அம்பலப்படுத்தி வறுத்தெடுத்துள்ளனர்.“1947ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது3.7 சதவிகிதமாக உள்ளது” என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். அதையே ஜக்கிவாசுதேவும் வாந்தி எடுத்துள்ளார்.ஆனால், பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) பிரிந்த பிறகு, மேற்கு பாகிஸ்தானில் (தற்போதைய பாகிஸ்தான்) சிறுபான்மையினர் மக்கள் தொகை, 23 சதவிகிதமாக இருந்ததில்லை.\nமேலும், பாகிஸ்தானின் 1961-ஆம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின் படி, இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினரின் மக்கள் தொகை 2.83 சதவிகிதமாகவும், 1972ஆம் ஆண்டு அது3.25 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. இது 0.42 சதவிகித உயர்வாகும். அதேபோல், 1981ஆம் ஆண்டு கணக்கெடுப் பின்படி, சிறுபான்மையினரின் மக்கள் தொகை 3.30 சதவிகிதமாகவும், 1998ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகையில் 3.70 சதவிகிதமாகவும் தொடர்ந்து உயர்ந்துவந்துள்ளது. பாகிஸ்தான் சிறுபான்மையினரில் 80 சதவிகிதம் பேர் இந்துக்கள் என்பதும் இங்கே முக்கியமானது என்றுஆதாரங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.அதேபோல, பாகிஸ்தானில், இந்து முறைப்படியான திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என்று தனது வீடியோவில் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். உண்மைஎன்னவென்றால், 2017ஆம் ஆண்டிலேயே பாகிஸ்தான் நாடாளுமன்றம் இந்து திருமணங்களை அங்கீகரித்து சட்டமியற்றி விட்டது என்பதுதான். பாவம், யாரோ எழுதிக் கொடுத்ததை ஜக்கி வாசித்திருக்கிறார்.குடியுரிமைத் திருத்தச் சட்டம் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான அகதிகளுக்கு என்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆனால், ‘துன்புறுத்தலுக்கு உள் ளாகும் அகதிகள்’ என்ற வார்த்தைகள் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இடம் பெறவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பேசியுள்ள ஜக்கி வாசுதேவ், “தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது எல்லா நாடுகளிலும் உள்ள வழக்கமான நடைமுறைதான். ஒவ்வொரு குடிமகனும் பதிவு செய்வது நாட்டுக்கு அவசியம்.\nபிறப்புச் சான்றிதழ், ஆதார், ஒட்டுநர் உரிமம், வாக்காளர்அடையாள அட்டை இவற்றில் ஒன்றுஇருந்தால் பதிவு செய்து கொள்ளலாம். சிலர் இது எதுவுமே தங்களிடம் இல்லைஎன்கின்றனர். இவை எதுவும் இல்லை என்றால் நீங்கள் யார் (Who the hell are you)” எனவும் சட்ட வல��லுநர் போலஜக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, ஆதார் அட்டையை முறையானஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சகமே அறிவித்துள்ளது.இவ்வாறு ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட மோசடியான வீடியோவைத்தான் “குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள் ளிட்டவை குறித்து ஜக்கி வாசுதேவ் அளித்த தெளிவான விளக்கத்தை பாருங்கள். அவர் வரலாற்று ரீதியான தொடர்பையும், நமது சகோதரத்துவ கலாச்சாரத்தையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். சிலரின் தவறான பிரச்சாரத்தையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்” என்று பிரதமர் மோடி ‘சபாஷ்’ போட்டுள்ளார். அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nTags அள்ளிவிட்ட பொய்க்கு சபாஷ் போட்ட மோடி jaggi vasudev குறைந்தபட்ச தெளிவு கூட இல்லாமல் சட்டம் பற்றி அளப்பு Quantify about citizenship law without even slightest clarity\n‘ஜக்கி’ அள்ளிவிட்ட பொய்க்கு சபாஷ் போட்ட மோடி\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/107312-", "date_download": "2021-06-12T22:34:39Z", "digest": "sha1:MDICE4W7LYRPU5KQW4TZZO3THQNFKIMF", "length": 13593, "nlines": 220, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 June 2015 - ஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்! | Pharmacy Course has Great Feature - Vikatan", "raw_content": "\nமணப்பெண்ணை மகிழ்விக்கும் மேரிகோல்டு டேல்ஸ்\n`டூத் பேஸ்ட்டில் உப்பு... டூத் பிரஷ்ஷில் கரி...'\nவெஸ்டர்ன் டிரெஸ் போட வாய்ப்பு கொடுங்க\nகனடா மாப்பிள்ளை... தமிழ்ப் பொண���ணு...\nமணவாழ்க்கை சிறக்க... மேரேஜ் கவுன்சலிங்\nமூலம் பூராடம், கேட்டை, சித்திரை... பெண்களுக்கு ஆகாததா\nஅழகு சிகிச்சையும்... ஆர்த்தியின் மரணமும்\nஆ... நூடுல்ஸ்...மாட்டிக்கொண்டது மேகி மட்டும்தான்\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nவெட்டிவேர் பொருட்கள்... லாபகர பிசினஸ்\nதிருமணப் பதிவு 90 நாட்களுக்குள்\nகாப்பீடு வேறு... முதலீடு வேறு\nஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்\nவியாதிகளுக்கு கிடுக்கிப்பிடி... வருமானத்துக்கு வெற்றிக்கொடி\n\"சாதி இல்லை அன்பு மட்டும்தான்\nநல் உணவு சிறுதானிய விருந்து\nஅல்சர் நோய்க்கு அருமருந்தாகும் திராட்சை\nதிருமணத்தில் ஏமாற்று வேலைகள்... உஷார் உஷார்\nதிருமணத்துக்குப் பின் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nகுட் டச், பேட் டச்\n30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி\nஅவள் விகடன் - ஜாலி டே\nபிரசாதப் பை தயாரிப்பு... பிரமாத லாபம்\nஎன் டைரி - 357\nஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்\nஃபார்மஸி கோர்ஸ்... வளமான எதிர்காலம்\n‘‘பெருகி வரும் மக்கள்தொகையும், அதற்கு ஈடாகப் பெருகும் நோய்களும்... மருந்தகப் படிப்பான ஃபார்மஸி கோர்ஸ் படித்தவர்களின் எதிர்காலத்தை பலமாக்கவே செய்யும். எனவே, இதை வீழ்ச்சியில்லாத துறை எனலாம்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த கல்வி ஆர்வலர் சிற்பி, ஃபார்மஸி கோர்ஸ் மற்றும் அதற்கான வேலைவாய்ப்பு விவரங்கள் அளிக்கிறார்\n‘‘நான்கு வருடப் படிப்பான பி.ஃபார்ம் கோர்ஸில் இரண்டு அம்சங்கள் உண்டு. ஃபார்மஸி ரெகுலேஷன் மற்றும் ஃபார்மஸி மேனுஃபேக்சரிங். ரெகுலேஷனில், ஆராய்ச்சி, விற்பனை என்ற இரண்டு உட்பிரிவுகளும், மேனுஃபேக்சரிங்கில் மருந்தின் உற்பத்தியும் அடங்கும். ரெகுலேஷன் துறையில் நல்ல அரசாங்க வேலை வாய்ப்புகள் உண்டு. மார்க்கெட்டிங் ஆஃப் டிரக்ஸ் எடுத்துப் படிப்பவர்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவர்களுடன் வணிக உறவை ஏற்படுத்தும் மார்க்கெட்டிங் வேலைகள் கிடைக்கும். இவர்களைத்தான் ‘மெடிக்கல் ரெப்’ என்கிறோம். சொந்தமாகவோ அல்லது ஒரு மருத்துவருடன் இணைந்தோ ஃபார்மஸியும் வைக்கலாம். மருத்துவமனையுடன் இணைந்தும் ஃபார்மஸி வைக்கலாம்.\nமருந்து உற்பத்தி துறையில்... மருந்து தயாரித்தல், கண்காணித்தலில் இருந்து தரக் கட்டுப்பாட்டு, ஆராய்ச்சி வரை வேலை வாய்ப்புகளைப் பெறலாம். சிறிய நிறுவன���் களில்கூட 10 ஆயிரம் ரூபாய் ஆரம்ப சம்பளத் தில் இருந்து லட்சங்கள் வரை சம்பாதிக்க முடியும். தரக்கட்டுப்பாட்டின் கீழ் வரும் வேலை வாய்ப்புகளுக்கு அதிக டிமாண்ட் உண்டு. இதிலும் ஆரம்ப சம்பளம் 10 ஆயிரம். திறனைப் பொறுத்து சம்பளத்துக்கு வானமே எல்லை.\nபி.ஃபார்ம் கோர்ஸுடன் மேற்படிப்பு படித்தால், வெளிநாட்டு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உண்டு. அரசாங்கத்தைப் பொறுத்தவரை சுகாதாரத் துறையில் மருந்தாளுனர் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். தமிழ்நாட்டில் சுமார் 50 ஃபார்மஸி கல்லூரிகள் உள்ளன. எம்.ஃபார்ம், பி.ஹெச்டி முடித்தவர்கள், இவற்றில் பேராசிரியர் பணியை பெறலாம்.\nபன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்தவர்கள் ஃபார்மஸி கோர்ஸ் படிக்கலாம். பி.ஃபார்ம்., கோர்ஸை, ‘ஃபார்மஸி கவுன்சில் ஆஃப் இந்தியா’ அமைப்பு அங்கீகரித்த கல்லூரிகளில் படிப்பது அவசியம். தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மெடிக்கல் யுனிவர்சிட்டி வலைதளத்தில், அங்கீகரிக்கப்பட்ட ஃபார்மஸி கல்லூரிகளின் விவரங்களைக் காணலாம். இந்தப் படிப்பை வெற்றிகரமாக முடிக்க, வேதியியலில் விருப்பம் அவசியம்’’ என்று வலியுறுத்தி சொன்னார் சிற்பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/107295", "date_download": "2021-06-12T23:59:58Z", "digest": "sha1:YNUQCBSDX6UAGD7YOMZYFV2KW6F2XBB4", "length": 11564, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "தென்கொரியாவில் பஸ் மீது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nதென்கொரியாவில் பஸ் மீது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி\nதென்கொரியாவி���் பஸ் மீது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் பலி\nதென் கொரியாவில் நேற்று புதன்கிழமை கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்த போது ஐந்து மாடி கட்டிடம் பஸ் மீது இடிந்து விழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசம்பவம் இடம்பெற்ற நேரம் பரபரப்பான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் தலைநகர் சியோலுக்கு தென்மேற்கே சுமார் 270 கிலோமீட்டர் (168 மைல்) தொலைவில் உள்ள குவாங்ஜூவில் இடிபாடுகளுக்குள் சிக்குண்டது.\n25 பேர் காயமடைந்தனர். அதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.\nகட்டடம் இடிக்கும் தொழிலாளர்கள் 16 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.\nதேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் சுமார் 190 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டனர்.\nகட்டிடம் சரிந்து விழுந்தமைக்கான காரணம் அறியப்படாத நிலையில், அந்நாட்டு நிலம், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விசாரணையை முன்னெடுத்துள்ளது.\nஉட்கட்டமைப்பின் மோசமான பாதுகாப்பினால் தென் கொரியா போராடி வருகிறது.\n1995 ஆம் ஆண்டில் கடை தொகுதி இடிந்து விழுந்ததில் 500 க்கும் மேற்பட்டோரும்,1994 ல் ஒரு பாலம் இடிந்து 49 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதென்கொரியா பஸ் மீது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து\nமனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகிறது சீனா : சர்வதேச மனித உரிமைகள் சபை குற்றச்சாட்டு\nஉய்குர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனா மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமைகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.\n2021-06-12 17:42:08 முஸ்லிம்கள் சீனா மனித உரிமைகள்\nஇரண்டு இந்திய வம்சாவளி பெண்களுக்கு ‘புலிட்சர் விருது’ அறிவிப்பு…\nஇரண்டு இந்திய வம்சாவளி பெண் ஊடகவியலாளர்களுக்கு உலகின் புகழ்பெற்ற ‘புலிட்சர்’ விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2021-06-12 23:11:55 புலிட்சர் விருது இந்திய வம்சாவளி பெண்கள்\nஜோர்ஜ் புளொய்ட் கொலையை படம் பிடித்த இளம்பெண்ணுக்கு விருது\nஅமெரிக்க கறுப்பினத்தவர் ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை செய்யப்பட்ட நிகழ்வை உலகிற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண் புலிட்சர் விருதுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\n2021-06-12 22:45:06 ஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை இளம்பெண் பு���ிட்சர் விருது\nகோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க மறுத்தது அமெரிக்கா\nஇந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.\n2021-06-12 17:29:48 இந்தியா தடுப்பூசி அமெரிக்கா\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஉலகின் வறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ‘ஜி-7’ நாடுகள் நன்கொடையாக வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n2021-06-12 17:29:05 ‘ஜி-7’ நாடுகள் தடுப்பூசிகள் போரிஸ் ஜோன்சன்\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.winsunbrush.com/news/", "date_download": "2021-06-13T00:14:32Z", "digest": "sha1:QMLJ5POTH6KIA3KY5OP5JQZ6VTHJQUBS", "length": 11915, "nlines": 167, "source_domain": "ta.winsunbrush.com", "title": "செய்தி", "raw_content": "\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nபொருள்: அமேசானில் ஆன் லைன் விற்பனை\nபொருள்: அமேசான் நிங்போ யோங்ஷெங் பிரஷ் கோ, லிமிடெட் நிறுவனத்தில் ஆன்-லைன் விற்பனை - சீனாவில் முன்னணி தொழில்முறை ஹேர் பிரஷ் தயாரிப்புகளில் ஒன்று. அமேசான் - உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை சில்லறை விற்பனையாளர்களில் ஒருவர். 2018 முதல், எங்கள் நிறுவனம் அமேசானின் எல்லை தாண்டிய இ-காமர்ஸ் விற்பனையை மேற்கொண்டது மற்றும் அதன் சொந்த ஃபோரிகளைப் பயன்படுத்தியது ...\nபொருள்: புதிய பொருள்-மூங்கில் இழை தூரிகை / வைக்கோல் தூரிகை\nபொருள்: புதிய பொருள்-மூங்கில் இழை தூரிகை / வைக்கோல் தூரிகை பிளாஸ்டிக் இல்லை, மரம் இல்லை, உலோகம் இல்லை. நிங்போ யோங்ஷெங் பிரஷ் கோ, லிமிடெட் வெற்றிகரமாக ஒரு புதிய பொருளைப் பயன்படுத்தியது - பயோமாஸ் கலப்பு பொருள். இது ஒரு புதிய வகை எதிர்ப்பு பொருள், இது மேக்ரோமோலிக��லர் பொருள் மற்றும் பயோமாஸ் மெட்டீரியாவால் ஆனது ...\nபொருள்: செயற்கை நுண்ணறிவை (AI) அணுகும்\nபொருள்: செயற்கை நுண்ணறிவை (AI) அணுகுகிறது ஆம், AI நெருங்குகிறது தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள சிரமம் காரணமாக, குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் தாக்கம் காரணமாக. நிங்போ யோங்ஷெங் பிரஷ் கோ, லிமிடெட் AI தொழில்நுட்பத்தை வெகுஜன உற்பத்தியில் உருவாக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. இப்போதெல்லாம், பெரும்பாலான ஊசி ...\nஇந்த மதிப்பிடப்பட்ட தயாரிப்பு மென்மையான, ஆரோக்கியமான கூந்தலுக்கு முற்றிலும் முக்கியமானது\nஒரு ஃபோர்க் (மன்னிக்கவும், ஏரியல்) போன்ற சமையலறையில் கிடைத்த புதையல்களுடன் எங்கள் ஹேர்கேர் வழக்கத்தை நெறிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம், உங்கள் தலைமுடி வகை, அமைப்பு, நீளம் மற்றும் ஸ்டைலிங் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சிறந்த ஹேர் பிரஷை வாங்குவது சிக்கலானது அல்ல. ஸ்னார்ஸைப் பிரிக்க அல்லது கான் விநியோகிக்க நீங்கள் பயன்படுத்தும் தூரிகை ...\nஉங்கள் மேனை ஸ்டைலிங் செய்வதற்கான சிறந்த முடி தூரிகைகள்\nஅனைவருக்கும் ஒரு நல்ல முடி தூரிகை தேவை. இது சில முடிச்சுகளை வெளியேற்றினாலும் அல்லது உங்கள் தலைமுடிக்கு கூடுதல் வடிவத்தை அளித்தாலும், அவை ஒருவரின் சிறந்த தோற்றத்திற்கு அவசியமான பல்துறை கருவியாகும். நிச்சயமாக, நீங்கள் புதிய ஒன்றைத் தேடுகிறீர்களானால், நீங்கள் நன்கு தயாரிக்கப்பட்ட ஒன்றைப் பெறுவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஇந்த 6 நிபுணர் ஹேர் ஹேக்குகள் * உடனடியாக * உங்கள் தலைமுடிக்கு அளவையும் தடிமனையும் சேர்க்கும்\nநீங்கள் ஒரு அறுபதுகளின் பஃபாண்ட்டைப் பின்பற்ற முற்படுகிறீர்களோ, ஒரு உன்னதமான புதுப்பிப்பில் முன்புறமாக ஆம்ப் செய்யலாமா அல்லது நீளம் முழுவதும் சில சிக்கலான இயக்கத்தை உருவாக்கினாலும், மிகப்பெரிய முடி ஒருபோதும் பாணியிலிருந்து வெளியேறாது. ஆனால் நீங்கள் நல்ல கூந்தலுடன் பிறந்திருந்தால், அல்லது உங்கள் தலைமுடி பல ஆண்டுகளாக மெல்லியதாகி, அளவை அடைகிறது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎண் .436 ஜிஹே கிராமம் ஜியுலோங்கு டவுன் ஜென்ஹா���் மாவட்டம் நிங்போ, சீனா 315205\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musatalent.it/ta/", "date_download": "2021-06-12T23:01:14Z", "digest": "sha1:62XRAFMDFAWILK4QJN75CKXCF24D34GC", "length": 45815, "nlines": 390, "source_domain": "musatalent.it", "title": "தொழில்முறை ஒப்பனை மற்றும் அழகு அகாடமி · முசாட்டலண்ட் அகாடமி", "raw_content": "\nவீடியோ படிப்புகள் + சான்றிதழ்\nவீடியோ படிப்புகள் + சான்றிதழ்\nஒப்பனை மற்றும் அழகு உங்கள் கிடைக்கும்\nவயதான எதிர்ப்பு மற்றும் ஒப்பனை நிபுணர்களில் அகாடமி ஆஃப் பியூட்டி\nMusatalent என்பது ஒரு யோசனையிலிருந்து 2002 இல் பிறந்த ஒரு அகாடமி ஆகும், இது இத்தாலி அழகில் தயாரிக்கப்பட்ட உலகில் இயங்கும் அனைத்து வகை கலைஞர்களின் சமூகத்தையும் உருவாக்குகிறது.\nஒரு பொதுவான கனவைக் கொண்ட கலைஞர்கள், ஒரு பெயரில் ஒன்றுபடுவது, அவர்களின் அனுபவங்களை எங்கே பகிர்ந்து கொள்வது, திறமையான இளைஞர்களுக்கும், குறைந்த இளைஞர்களுக்கும் கூட அவர்களின் தொழில்முறை அறிவு, லட்சியமும், அழகியல் மற்றும் அழகு உலகில் தேவையான தொழில்களைக் கற்றுக்கொள்ள விரும்பும்.\nஆண்டுகள் கடந்து, இத்தாலிய மற்றும் வெளிநாட்டு எஜமானர்கள் எங்கள் சமூகத்தில் சேர்ந்து, அவர்களின் போதனைகளைக் கொண்டு வருகிறார்கள். நுட்பங்கள் மற்றும் பாணியில் எப்போதும் தற்போதைய மற்றும் உற்சாகமான பயிற்சி படிப்புகளில் வழங்கப்படும் அற்புதமான கற்பித்தல் படிப்புகளை அவர்கள் படித்து உருவாக்குகிறார்கள், மேலும் அழகியல் அழகின் சூத்திரங்களில் பாதுகாப்பு, பாணி மற்றும் இத்தாலிய சுவை போன்ற ஒரே அடிப்படை வரியை எப்போதும் பராமரிக்கின்றனர்.\nபல ஆண்டுகளாக, பயிற்சி மற்றும் புத்துணர்ச்சி படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை அழகியல் அலங்காரம் நுட்பங்களில் எப்போதும் புதுப்பித்த நிலையில் உள்ளன, மேலும் அவை ஆக்கிரமிப்பு அல்லாத முறைகள் மற்றும் புதுமைகளில் குறைபாடுகளை சரிசெய்து நல்லிணக்கத்தையும் அழகையும் உருவாக்கும் திறன் கொண்டவை.\nஇத்தாலிய பிரதேசத்தில் மட்டுமல்லாமல், ரஷ்யா, சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளிலும் தனிப்பட்ட நுட்பங்களை இலக்காகக் கொண்ட பயிற்சியுடன் எங்கள் அறிவை அறிய வைப்பதே இதன் நோக்கமாக இருந்தது, அங்கு எங்கள் பாணியும் அழகியல் சுவையும் தேவைப்படும் சின்னங��கள் தேடப்படுகின்றன. இத்தாலி.\nமியூசடலண்ட் அகாடமி என்பது அழகியல் ஆபரேட்டர்கள், டாட்டூ ஆர்ட்டிஸ்டுகள், மேக்கப் ஆர்ட்டிஸ்டுகள், அழகியல் மருத்துவர்கள், இந்த அழகிய துறையைப் பற்றி ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தங்கள் அறிவை கிடைக்கச் செய்யும், தொழில்முறை மற்றும் சரியான வழியில் வேலைகளைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது.\nகாலப்போக்கில், பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கான எங்கள் வழிமுறை வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் ஆய்வக கற்பித்தல் மட்டுமல்லாமல், இந்த போர்ட்டலில் அல்லது சில காலங்களில் நேரடி ஸ்ட்ரீமிங்கிலும் ஏற்கனவே ஆன்லைனில் கிடைத்த முழுமையான மற்றும் தொழில்முறை வீடியோ படிப்புகளுடன் செல்கிறது. கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக சுகாதார அவசர காலங்களில் கூட பாதுகாப்பு மற்றும் கல்வி தரத்தை உறுதி செய்வதற்காக இந்த முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎந்தவொரு தகவலுக்கும் எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம், எங்கள் ஊழியர்கள் உங்களுக்கு எந்த ஆதரவையும் வழங்குவதில் மகிழ்ச்சியடைவார்கள்.\nஹைலூரோன் பென் ஆன்லைன் விண்ணப்ப முறை பாடநெறி\nஆன்லைனில் பின்தொடர முழு பாக்ஸ் 8 வீடியோ பாடநெறிகள்\nமுழுமையான மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் ஆன்லைன் அடிப்படை பாடநெறி\nகுயின் ஆன்லைனில் மேக்-அப் பாடத்தை இழுக்கவும்\nஆன்லைனில் மேக்-அப் ஸ்மோக்கி ஐஸ் பாடநெறி\nஆன்லைன் இன்ஸ்டாகிராம் மேக்-அப் பாடநெறி\nஎங்கள் எல்லா விலைகளிலும் வாட் அடங்கும்\nசான்றிதழுடன் ஆன்லைன் வீடியோ படிப்புகள்\nமுழு பாக்ஸ் பிளஸ் 8 வீடியோ பாடநெறிகள் + சான்றிதழ்\nமுழுமையான மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் ஆன்லைன் அடிப்படை பாடநெறி + சான்றிதழ்\nஆன்லைன் மணப்பெண் நாள் பாடநெறி + சான்றிதழ்\nஅரேபியன் நைட் ஆன்லைன் மேக்-அப் பாடநெறி + சான்றிதழ்\nஆன்லைன் இன்ஸ்டாகிராம் மேக்-அப் பாடநெறி + சான்றிதழ்\nஆன்லைனில் மேக்-அப் பென்சில் தொழில்நுட்ப பாடநெறி + சான்றிதழ்\nஎங்கள் எல்லா விலைகளிலும் வாட் அடங்கும்\nஇப்போது முன்னேற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இது ஒரு புத்திசாலித்தனமான எதிர்காலத்தின் தொடக்கமாகும்\nமுறையுடன் லைவ் லர்னிங் ஆன்லைன்\nபயன்முறையில் லைவ் லர்னிங் ஆன்லைன்\nநான் என் ஆணி கலை காதலிக்கு நிச்சயமாக கொடுத்தேன். அவர் அதை நேசித்தார், அதை அவருக்குக் கொடுத்தார் என்று கூறினார்... பல உணர்ச்சிகள். நேற்று அ���ர் தனது முதல் வாடிக்கையாளரைக் கொண்டிருந்தார், அவர் மிகவும் நல்லவர் மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சியாக இருந்தார்\nஅழகான வீடியோ பாடநெறி, எனக்காகவும், தொழில்முறை காரணங்களுக்காகவும் இந்த நுட்பத்தால் நான் ஆர்வமாக இருந்தேன்... இந்த ஹைலூரோன் பேனாவிற்கான கோரிக்கை. இந்த அகாடமியின் ஆன்லைன் படிப்புகள் எனக்கு பரிந்துரைக்கப்பட்டன, எனக்கு ஒரு சிறந்த நேரம் இருந்தது. யூடியூபில் காணப்படும் மேலோட்டமான மற்றும் ஆபத்தான DIY பயிற்சிகளைப் போலல்லாமல், இந்த முறைக்குத் தேவையான அனைத்து தொழில்முறை அளவுகோல்களுக்கும் இணங்க வீடியோவைப் பின்தொடர்வது எளிதானது, மிகத் தெளிவானது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக விளக்கப்பட்டுள்ளது. சூப்பர் பரிந்துரைக்கப்படுகிறது \nநான் என் மனைவிக்கு ஒரு பரிசைக் கொடுத்தேன், ஹைலூரான் பேனா முறையைப் பயன்படுத்துவதற்கான முறைகளைக் காட்டும் வீடியோவை வாங்கினேன்,... மிகவும் மகிழ்ச்சி. பாடநெறி சிறப்பாக செய்யப்பட்டு, ஆசிரியர் அனைத்து நடவடிக்கைகளையும் சிறந்த நிபுணத்துவத்துடன் விளக்குகிறார். காட்சிகளும் சிறந்தவை மற்றும் தெளிவானவை, மேலும் வீடியோவை எப்போதும் மற்றும் நீங்கள் விரும்பும் போது மறுபரிசீலனை செய்ய கணினி உங்களை அனுமதிக்கிறது. அச்சிட எழுதப்பட்ட அழகான கையேட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. சிறந்த விலை தரம்\nஎனது மதிப்புரை நீக்கப்பட்டதால் எனது அனுபவத்தை மீண்டும் இடுகிறேன். நான் வீடியோ என்ற ஹைலூரோன் பேனா பாடத்தை வாங்கினேன்... இது மோசமானது, கேமராமேன் தடுமாறுகிறது மற்றும் பேனாவைப் பயன்படுத்துவதற்கான நிலை அல்லது பெண்ணின் உதடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதில்லை. யூடியூப் வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ... பி.டி.எஃப், உண்மையில் மேலோட்டமான, அடிப்படை அனுபவமற்றதாக இருக்க கிட்டத்தட்ட உள்ளுணர்வு.படி...\nகியுலியா அண்ணா டி ஓராசியோ\nவகுப்பறை வருகையை எதிர்பார்த்து நான் ஹைலூரான் பேனா வீடியோ பாடத்தை வாங்கினேன், இது மிகவும் நன்றாக இருக்கிறது... ஆசிரியர் வெளிப்பாட்டில் தெளிவாக இருக்கிறார் மற்றும் பல்வேறு படிகள் மிகவும் உள்ளுணர்வுடனும் பின்பற்ற எளிதாகவும் கருதப்படுகின்றன... ஆசிரியர் வெளிப்பாட்டில் தெளிவாக இருக்கிறார் மற்றும் பல்வேறு படிகள் மிகவும் ���ள்ளுணர்வுடனும் பின்பற்ற எளிதாகவும் கருதப்படுகின்றன வகுப்பறை பகுதியில் கலந்துகொள்ள என்னால் காத்திருக்க முடியாதுபடி...\nபாடநெறியில் எனக்கு அறிவுரை வழங்கியதற்காக லோரிஸுக்கும் அவரைச் சுற்றியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்... எனது சவாரிகளுக்கு முசாட்டலெண்டைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், உங்கள் கிடைக்கும் தன்மைக்கும் உங்கள் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.படி...\nசூப்பர் தொழில்முறை .. அவர்கள் ஆர்வத்துடன் வேலை செய்கிறார்கள்\nசுத்தமான சூழல், மிகவும் நட்பு வரவேற்பு அணிகள், சுத்தமான மற்றும் பாவம் செய்ய முடியாத அமைப்பு... தயாராகுங்கள்..ஒரு உயர் மட்ட தொழில்முறை படிப்புகள்.சூப்பர் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.படி...\nஉங்கள் தொழில்முறைக்கு நான் உங்களை வாழ்த்த வேண்டும் தீவிரமான, எப்போதும் கிடைக்கும், சிறந்த தயாரிப்புகள், மேலும் நீங்கள் செய்கிறீர்கள்... அனைவருக்கும் அணுகக்கூடிய விலைகளுடன் கூடிய மிகவும் பயனுள்ள படிப்புகள். நான் நிச்சயமாக உங்களை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறேன் தீவிரமான, எப்போதும் கிடைக்கும், சிறந்த தயாரிப்புகள், மேலும் நீங்கள் செய்கிறீர்கள்... அனைவருக்கும் அணுகக்கூடிய விலைகளுடன் கூடிய மிகவும் பயனுள்ள படிப்புகள். நான் நிச்சயமாக உங்களை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கிறேன் எதிர்காலத்தில் ஒரு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.படி...\nஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முசாட்டலண்ட் படிப்புகளை எடுக்க நான் முற்றிலும் பரிந்துரைக்கிறேன், ஏனெனில் அவை உண்மையிலேயே அருமை தனிமைப்படுத்தலில் என்னிடம் உள்ளது... இந்த தொழில்முறை அகாடமியை நான் நன்றாக அறிந்து கொண்டேன், அதை உருவாக்கும் அனைத்து நிபுணர்களுடனும் நான் ஒப்பனை பாடத்தை முயற்சிக்க விரும்பினேன். இந்த உலகத்திற்கான முதல் அணுகுமுறையில் இருப்பவர்களுக்கு கூட புரிந்துகொள்வது எளிது. நான் உடனடியாக கருத்துக்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தேன், நான் நிறைய முன்னேற்றம் அடைந்தேன். நானும் வேலைக்கு சில ஒப்பனை செய்யத் தொடங்கினேன், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இறுதியாக என்னை உற்சாகப்படுத்தியதைச் செய்ய முடியும், மேலும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் முடியும் - நன்றி முசாட்டலண்ட் அகாடமி, நான் ���ற்கனவே செய்யத் திட்டமிட்டுள்ள அடுத்த படிப்புக்கு விரைவில் உங்களிடமிருந்து கேட்போம் தனிமைப்படுத்தலில் என்னிடம் உள்ளது... இந்த தொழில்முறை அகாடமியை நான் நன்றாக அறிந்து கொண்டேன், அதை உருவாக்கும் அனைத்து நிபுணர்களுடனும் நான் ஒப்பனை பாடத்தை முயற்சிக்க விரும்பினேன். இந்த உலகத்திற்கான முதல் அணுகுமுறையில் இருப்பவர்களுக்கு கூட புரிந்துகொள்வது எளிது. நான் உடனடியாக கருத்துக்களை நடைமுறைக்குக் கொண்டுவந்தேன், நான் நிறைய முன்னேற்றம் அடைந்தேன். நானும் வேலைக்கு சில ஒப்பனை செய்யத் தொடங்கினேன், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இறுதியாக என்னை உற்சாகப்படுத்தியதைச் செய்ய முடியும், மேலும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கவும் முடியும் - நன்றி முசாட்டலண்ட் அகாடமி, நான் ஏற்கனவே செய்யத் திட்டமிட்டுள்ள அடுத்த படிப்புக்கு விரைவில் உங்களிடமிருந்து கேட்போம்\nநான் ஒரு தொழில்முறை அழகியல் ஆபரேட்டர், எனது திறமைகளை விரிவுபடுத்துவதற்காகவும், என்னிடம் இருப்பதற்காகவும் இந்த அகாடமிக்கு திரும்பினேன்... அருமையான மற்றும் உயர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் அழகு மற்றும் அழகியல் துறையில் பல்வேறு நிபுணத்துவங்களைக் கற்றுக்கொள்வதில் உடனடியாக மிகுந்த நிபுணத்துவம் பெற்றது. ஒவ்வொரு முறையும் நான் உடனடி மற்றும் குறிப்பிடத்தக்க தொழில்முறை மற்றும் பொருளாதார பின்னூட்டங்களைக் கொண்ட ஒவ்வொரு முறையும் படிப்புகளை முடித்ததால் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். நன்றி முசாட்டலண்ட் அகாடமிபடி...\nதங்கள் வேலையை விரும்பும் தொழில் வல்லுநர்கள், எப்போதும் கிடைக்கும் மற்றும் அவர்களின் வேலையைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கத் தயாராக உள்ளனர்... என்னைப் போலவே, இந்த உலகத்தையும் விரும்புவோருக்கு தெளிவான மற்றும் பயனுள்ள விளக்கங்களுடன் நிர்வகிக்கப்படுகிறதுபடி...\nபல்வேறு வகையான சிறந்த படிப்புகள் .. ஒவ்வொரு பாடத்தின் பேராசிரியர்களும் மிகவும் தயாராகவும் தொழில் ரீதியாகவும் இருக்கிறார்கள் .. இதை நான் பரிந்துரைக்கிறேன்... நீங்கள் மேல் தயாரிப்பு விரும்பினால்\nபடிப்புகளை நான் மிகவும் பரிந்துரைக்கிறேன், மிகவும் முழுமையான, நட்பான மக்கள், தொழில்முறை .. அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி.\nமைக்ரோபிளேடிங் மற்றும் ஐலூரோனிக் பேனா ஆகிய பல்வேறு முசாட்டலண்ட் படிப்புகளில் இரண்டில் கலந்துகொண்டேன். துறையில் அறிவைப் பெறுங்கள்... அழகியலுடன் அழகியல் என்பது அழகிய உலகின் பரந்த ஒவ்வொரு துறையிலும் சரியான மற்றும் சரியான அறிவைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கனவை மெதுவாக உணர்ந்து கொள்வது, சிறப்பு வாய்ந்தவர்கள் மட்டுமல்ல, உணர்ச்சிவசப்பட்டவர்கள் மற்றும் வழங்குவதற்கு போதுமான தகவல்தொடர்பு திறன் கொண்ட ஆசிரியர்களால் வழங்கப்படும் இணையற்ற தயாரிப்பைக் கொண்டிருப்பது உறுதி. ஒவ்வொரு விவரத்திற்கும் ஒரு பயனுள்ள விளக்கம். விருந்தோம்பல், நட்பு, நல்லுறவு மற்றும் எந்தவொரு சந்தேகம் அல்லது மறுஆய்வுக்கும் தொடர்பில் இருப்பதற்கான சிறந்த கிடைக்கும் தன்மை அனைத்துமே ஊடுருவுகின்றன. கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல: பணத்திற்கான மதிப்பு. வழங்கப்படும் துல்லியம் மற்றும் தொழில்முறை ஆகியவற்றிற்கு படிப்புகள் அதிக செலவு செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். முசாட்டலண்டின் விலைகள் படிப்புகள் செய்யும் நாய்கள் மற்றும் பன்றிகளுக்கு சமமானவை, ஆனால் அவற்றை எப்படி செய்வது என்று தெரியாமலும், துறையில் முப்பது வருட அனுபவம் இல்லாமல். நன்றி மூசா\nசிறந்த அனுபவம், சிறந்த அனுபவமுள்ள ஆசிரியருடன்\nதீவிர, தொழில்முறை மற்றும் தயாராக \n அனைவருக்கும் அவர்களின் தொழில்முறைக்கு, குறிப்பாக லூனாவுக்கு வாழ்த்துக்கள் உன்னைத் தேர்ந்தெடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்... நான் ஓடுகிறேன் நீங்கள் ஒன்று\nஅனைவருக்கும் இனிய மாலை .... என் பெயர் பிரான்செஸ்கா மற்றும் நான் ரியெட்டியில் இருந்து வருகிறேன் ... கடந்த காலத்தில் நான் தகுதியற்ற ஒரு \"அகாடமியில்\" படித்தேன்... இந்த பெயர் கற்பித்தல் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கவில்லை என்பதால் .... இறுதியாக நான் உன்னில் கண்டேன், பெரிய தொழில்முறை, நீதிமன்றம் மற்றும் கற்பித்தல் இறுதியாக நான் உன்னில் கண்டேன், பெரிய தொழில்முறை, நீதிமன்றம் மற்றும் கற்பித்தல் இந்த 4 நாட்களில் நான் கலந்துகொண்ட பாடநெறி எனது வாழ்க்கையின் மிக அழகான போக்காகும் இந்த 4 நாட்களில் நான் கலந்துகொண்ட பாடநெறி எனது வாழ்க்கையின் மிக அழகான போக்காகும் சிறந்த ஊழியர்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் ஆசிரியர் லூனா, தனது தொழில்முறை, திறமை மற்றும் அவர் செய்யும் செ���ல்களில் ஆர்வத்துடன், எனது தொழில்முறை எதிர்காலத்திற்காக என்னை வளப்படுத்தியுள்ளார். இந்த அருமையான நாட்களுக்கு எனது சகாக்களுக்கு நன்றி ... எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மறை மற்றும் எண்ணற்ற சிரிப்புகளுக்கு நன்றி சிறந்த ஊழியர்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் ஆசிரியர் லூனா, தனது தொழில்முறை, திறமை மற்றும் அவர் செய்யும் செயல்களில் ஆர்வத்துடன், எனது தொழில்முறை எதிர்காலத்திற்காக என்னை வளப்படுத்தியுள்ளார். இந்த அருமையான நாட்களுக்கு எனது சகாக்களுக்கு நன்றி ... எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மறை மற்றும் எண்ணற்ற சிரிப்புகளுக்கு நன்றி 1000 முறை அனைவருக்கும் நன்றி 1000 முறை அனைவருக்கும் நன்றி நான் உன்னை நேசிக்கிறேன் இந்த நாட்களில் நான் கற்றுக்கொண்ட அனைத்தும் என் வாழ்க்கையிலும் இந்த துறையில் மட்டுமல்ல நான் எப்போதும் என் இதயத்தில் சுமக்கும் ஒரு தனித்துவமான அனுபவம் நான் எப்போதும் என் இதயத்தில் சுமக்கும் ஒரு தனித்துவமான அனுபவம் நான் உன்னை மிகவும் இழப்பேன் நான் உன்னை மிகவும் இழப்பேன்\nசிறந்த தொழில்முறை, தெளிவான மற்றும் எளிய விளக்கங்களுடன் வீடியோ படிப்புகள். முற்றிலும் பரிந்துரைக்கப்படுகிறது\nதொழில்முறை கருவிகள் மற்றும் தயாரிப்புகள்\nஎங்கள் படிப்புகளில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் தயாரிப்புகள்\nK-COVER இருண்ட வட்டங்கள் 1x5 மிலி\nஅல்ட்ரா-சுத்திகரிக்கப்பட்ட நிறமிகளுடன் கலந்த முதல் ஹைலூரோனிக் அமிலம் கே-கவர் ஆகும், இது இருண்ட வட்டங்களை ஒளிரச் செய்வதற்கும் ஹைட்ரேட் செய்வதற்கும் மேலோட்டமான சருமத்தில் ஊடுருவுகிறது.\nகே-கவர் என்பது நீரேற்றத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு டெர்மோகோஸ்மெடிக் மற்றும் ...\n€ 20,00 (வாட் சேர்க்கப்பட்டுள்ளது) அக்ஜிங்கி கார்ல்ல்லோ\nHYALKLASS 4x5ml ஐ உருவாக்கு - வண்ண நடுத்தர\nஒற்றை வண்ண தொகுப்பு - கிடைக்கும் வண்ணங்கள்: ஒளி, நடுத்தர, இருண்ட மற்றும் ஆழமான இருண்ட\nஇது கரிம மைக்ரோ நிறமிகளால் செறிவூட்டப்பட்ட புதிய நேரியல் ஹைலூரோனிக் அமிலமாகும்.\nHYALKLASS MAKE UP என்பது ஜெல் வடிவத்தில் ஒரு டெர்மோகோஸ்மெடிக் ...\n€ 75,00 (வாட் சேர்க்கப்பட்டுள்ளது) அக்ஜிங்கி கார்ல்ல்லோ\nஒற்றை வண்ண தொகுப்பு - கிடைக்கும் வண்ணங்கள்: ஒளி, நடுத்தர, இருண்ட மற்றும் ஆழமான இருண்ட\nஇது கரிம மைக்ரோ நிறமிகளால் செறிவூட்டப்பட்ட புத���ய நேரியல் ஹைலூரோனிக் அமிலமாகும்.\nHYALKLASS MAKE UP என்பது ஜெல் வடிவத்தில் ஒரு டெர்மோகோஸ்மெடிக் ...\n€ 75,00 (வாட் சேர்க்கப்பட்டுள்ளது) அக்ஜிங்கி கார்ல்ல்லோ\nஒற்றை வண்ண தொகுப்பு - கிடைக்கும் வண்ணங்கள்: ஒளி, நடுத்தர, இருண்ட மற்றும் ஆழமான இருண்ட\nஇது கரிம மைக்ரோ நிறமிகளால் செறிவூட்டப்பட்ட புதிய நேரியல் ஹைலூரோனிக் அமிலமாகும்.\nHYALKLASS MAKE UP என்பது ஜெல் வடிவத்தில் ஒரு டெர்மோகோஸ்மெடிக் ...\n€ 75,00 (வாட் சேர்க்கப்பட்டுள்ளது) அக்ஜிங்கி கார்ல்ல்லோ\nஎங்கள் செய்திமடலுக்கு இலவசமாக பதிவு செய்க, எல்லா ஆன்லைன் படிப்புகளிலும் பயன்படுத்த 20% தள்ளுபடி கூப்பனைப் பெறுவீர்கள்\nநீங்கள் மனிதராக இருந்தால் இந்த புலத்தை காலியாக விடவும்:\nமான்டே நெப்போலியன் · மிலன் · இத்தாலி வழியாக\nFacebook இல் எங்களை பின்பற்றவும்\nஇணைப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nநீங்கள் மனிதராக இருந்தால் இந்த புலத்தை காலியாக விடவும்:\nலாஷ் லேமினேஷனில் மாஸ்டர் மிகவும் அரிசி நுட்பம்\nகலை என்பது பிறப்பிலேயே பிறக்கிறது 🌹 - லோரிஸ் வெச்சியோ. #\nஹைலூரோனிக் அமிலம் என்றால் என்ன\nஅதிகமாக ஏற்று ... Instagram மீது எங்களை பின்பற்றவும்\n© பதிப்புரிமை முசாட்டலண்ட் அகாடமி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. | வாட் எண் 02142850680 | வழங்கியவர் studcolordesign.com.\nசெய்திமடலுக்கு என்னை பதிவு செய்க\nநீங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா\nவணக்கம் எங்களை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க நாங்கள் இங்கே இருக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/pedro-xim-nez", "date_download": "2021-06-12T22:52:48Z", "digest": "sha1:HWEL6Q62IZP7QY3VI26DJDW4FDZYTPMX", "length": 9588, "nlines": 176, "source_domain": "ta.wineverity.com", "title": "பீட்டர் ஜிமெனெஸ் - திராட்சை", "raw_content": "\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஉலகின் இனிமையான பலப்படுத்தப்பட்ட ஒயின்களுக்குப் பொறுப்பான அண்டலூசியன் திராட்சை பெரும்பாலும் சர்க்கரைகளை மேலும் குவிப்பதற்காக வெயிலில் உலர்த்தப்படுகிறது. உங்கள் அப்பத்தை பி.எக்ஸ் ஷெர்ரி, யாராவது\n10% ABV க்கு கீழ்\nநாங்கள் கேக்கை சிரப் என்று சொன்னபோது நாங்கள் விளையாடுவதில்லை அதேபோல், ஒரு புதிய பழ சாலட்டில் பி.எக்ஸ் தூறல் ஆச்சரியமாக இருக்கும்.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட ம���்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விருது வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nஉலர் வெள்ளை ஒயின்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபுணர் உதவிக்குறிப்புகள் (வீடியோ)\nஎன்எப்எல் வைன் கை வில் பிளாக்மான் புதிய 'வைன் எம்விபி' பிஸுடன் களத்தை எடுக்கிறது\nமண் வகைகள் மற்றும் மது அறிமுகம்\nலெபனானில் 2,600 ஆண்டுகள் பழமையான ஒயின் பிரஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் என்ன குடித்துக்கொண்டிருந்தார்கள்\nபார்வையிட 10 சிறந்த நாபா பள்ளத்தாக்கு ஒயின் ஆலைகள்\nவெளிப்புற இடத்தில் ஒயின் திராட்சை வளர்ப்பதற்கான திட்டங்களை ஐ.எஸ்.எஸ் வெளிப்படுத்துகிறது\nஒயின் பேச்சு: ஹங்க் ஆரோனுக்கு டஸ்டி பேக்கரின் மரியாதை\nமேக்னம் ஃபிராங்க் ஜெர்மன் ஷெப்பர்ட்\nமதுவை குளிர்விப்பதற்கான விரைவான வழி (ஜிப்லாக் முறை)\nமதுவுக்கு ‘பொதுவான தட்டு’ இருக்கிறதா\nபோர்டியாக்ஸ் புதிய திராட்சைகளுடன் பொருந்துகிறது\nகொலம்பியா பள்ளத்தாக்கு: வாஷிங்டனின் மிகப்பெரிய ஒயின் பிராந்தியம்\nபினோட் கிரிஸ் மற்றும் பினோட் கிரிஜியோ\nசிவப்பு ஒயின் மற்றும் சிறுநீரக கற்கள்\nசர்வதேச ஒயின் நாள் எப்போது\nஒரு பாட்டில் மது எவ்வளவு காலம் நல்லது\nஆல்கஹால் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது\nchardonnay ஒயின் இனிப்பு அல்லது உலர்ந்த\nஒரு பெரிய மதுவில் எத்தனை கண்ணாடிகள்\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/secure-your-files-with-your-face/", "date_download": "2021-06-12T23:11:21Z", "digest": "sha1:VFTJJX3PV67GMAKHOFGN54T77BG7ANF3", "length": 3709, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "secure your files with your face – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nடிராப் பாக்ஸின் உதவி வழியே புதிய கடவுச் சொல்லாக உங்கள் முகத்தை மாற்ற முடியும்:\nமீனாட்சி தமயந்தி Jan 22, 2016\nவிண்டோவ்ஸ் 10 அதன் பதிப்பினை வெளியிட்டதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக செயலிகள் பலவற்றையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிராப் பாக்ஸ் அதன் விண்டோஸ்-10இற்கான \"விண்டோவ்ஸ் ஹலோ\" என்ற செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. டிராப் பாக்ஸ் …\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/us-airstrike-in-iraq-kills-top-isis-leader-300121/", "date_download": "2021-06-13T00:05:17Z", "digest": "sha1:T5ZCFS5PPWGMKXDBOE3EX6C5APHJO3MN", "length": 14293, "nlines": 167, "source_domain": "www.updatenews360.com", "title": "ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்க ராணுவம்..! பிடென் பதவியேற்புக்கு பின் நடந்த முதல் தாக்குதல்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்க ராணுவம்.. பிடென் பதவியேற்புக்கு பின் நடந்த முதல் தாக்குதல்..\nஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தலைவரை போட்டுத் தள்ளிய அமெரிக்க ராணுவம்.. பிடென் பதவியேற்புக்கு பின் நடந்த முதல் தாக்குதல்..\nஅமெரிக்காவின் தலைமையிலான படைகள் ஈராக்கின் கிர்குக்கில், உயர்மட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரை வான்வழித் தாக்குதலில் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஜோ பிடென் அதிபராக பதவியேற்ற பிறகு, பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் மிகப்பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க மற்றும் ஈராக் படைகளின் கூட்டுப் பணியில் அபு யாசர் என அழைக்கப்படும் ஜபார் சல்மான் அலி ஃபர்ஹான் அல்-இசாவி கொல்லப்பட்டார் என்று ராணுவம் அறிவித்துள்ளது.\nஅவர் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, நாடு முழுவதும் உள்ள குழுவின் போராளிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதாக நம்பப்படுகிறது.\nஇந்த மாதம் பாக்தாத்தில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பின் பின்னர், பயங்கரவாதத்திற்கு எதிராக தாக்குதலை அமெரிக்கா தலைமையிலான ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.\nஅபு யாசரின் மரணம் ஈராக்கில் ஐ.எ���்.ஐ.எஸ் மீண்டும் எழுச்சி பெறும் முயற்சிகளுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க அடியாகும் என்று ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வெய்ன் மரோட்டோ கூறினார்.\nமுன்னதாக, கடந்த வாரம் பாக்தாத்தில் 32 பேர் கொல்லப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது. இது நான்கு ஆண்டுகளில் ஈராக் தலைநகரில் நடந்த கொடூர தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: அமெரிக்க ராணுவம், ஈராக், ஐஎஸ்ஐஎஸ் தலைவர், பிடென் பதவியேற்பு\nPrevious மதுரை மீனாட்சியம்மனை வணங்கி தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார் ஜேபி நட்டா..\nNext பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை.. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்..\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: செக் குடியரசு வீராங்கனை சாம்பியன்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: உடல்சிதறி 7 பேர் பலி\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..\nகடலுக்குள் குதித்த மீனவரை திமிங்கலம் விழுங்கியதால் பரபரப்பு : 30 நிமிடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழக���்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/675429/amp?ref=entity&keyword=party%20meeting", "date_download": "2021-06-12T22:35:18Z", "digest": "sha1:2AVQIUTY44QFFMFNUXOSKEHZWPMYNQIV", "length": 8368, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு | Dinakaran", "raw_content": "\nதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு\nசென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணி கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதிமுக, மமக, தவாக, கொமதேக ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு மோடி அரசு மக்களுக்கு துரோகம்: மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்\nடாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை\n2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை எதிர்க்க வியூகம் தீவிரம்\nபுதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகருக்கான தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு\n2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக சமுதாயம் கீழடியில் வாழந்துள்ளது கார்பன் ஆய்வில் தெரிய வந்துள்ளது : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி\nமேற்���ு வங்கத்தில் பாஜவுக்கு முதல் அடி திரிணாமுல் கட்சிக்கு திரும்பினார் முகுல் ராய்: ஆட்டத்தை ஆரம்பித்தார் மம்தா பானர்ஜி; இன்னும் பலர் வர காத்திருப்பதாக தகவல்\n2024 மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு எதிராக 3வது அணி வருமா சரத் பவார் - பிரஷாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு\nகுறுவை, சம்பா சாகுபடிக்காக காவிரியில் நீர் திறக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய ஜல்சக்தி அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nதலைமை மீது களங்கம் விளைவிக்க வேண்டாம் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடவும்: தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்\nஅரசு அலுவலகங்கள், பேருந்துகளில் திருவள்ளுவர் ஓவியப்படம்: வைகோ வேண்டுகோள்\nமக்களுக்கு உதவும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி பேட்டி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது: விஜயகாந்த் கடும் கண்டனம்\nகொரோனா பரவலை குறைக்க மின்னல் வேகத்தில் செயல்படும் தமிழக அரசு: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பாராட்டு\nபேச்சுவார்த்தையில் திடீர் சமரசம் புதுச்சேரி சபாநாயகர் தேர்வு 16ம் தேதி நடக்கிறது\nதமிழக முதல்வரின் ஒரு மாத செயல்பாடு சிறப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பாராட்டு\nஅதிமுக சட்டப்பேரவை துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி வைத்திலிங்கமா, விஜயபாஸ்கரா எடப்பாடி, ஓபிஎஸ் மீண்டும் மோதலால் புதிய பரபரப்பு; நாளைக்குள் சமரசம் செய்ய தலைவர்கள் தீவிர முயற்சி\nதமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக டெல்லி பயணம் மோடியை 17ல் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்: நீட் தேர்வு விவகாரம், தடுப்பூசி தட்டுப்பாடு, நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/11/22/evks-elangovan-tamilnadu-dmk.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:51:10Z", "digest": "sha1:OZHHNJCNHW5XMLV4QRDLY2ANJ5MPRKWU", "length": 16803, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன் | EVKS Elangovan wants to save TN from 'family rule'! | குடும்ப ஆட்சியிலிருந்து தமிழகத்தை காக்க வேண்டும்-இளங்கோவன் - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஅன்னைக்கு குஷ்புவை விட்டு கொடுக்காமல் பேசினாரே ஈவிகேஎஸ்.. இன்னைக்கு எப்படி சொல்கிறார் பாருங்க..\nநேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ்... தலையில்லாத உடலுக்கு சமம் -ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்\nஎடப்பாடி பழனிசாமி நல்லாட்சி கொடுக்கிறார்.. நல்ல பெயர் இருக்கிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீர் புகழாரம்\nEVKS Elangovan: அதைவிடுங்க.. பெரியாரின் பேரன் எங்கே.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒன்னுமே சொல்லாமல் இருக்காரே\nபதவி ஆசையால் தேனிக்கு சென்றேன்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும்-ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகோபிச்செட்டிப்பாளையம்: தமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.\nஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,\nகாங்கிரஸ் கட்சியில் பல பேருக்கு திறமை இருந்தாலும் வாய்ப்புகள் இல்லாமல் போய் விடுகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அத்தகைய ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்த நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.\nதமிழகத்தின் நிலைமை தற்போது மிகமோசமாக உள்ளது. வரும் தேர்தலில் எதையாவது செய்து ஆட்சியை பிடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.\nதமிழகத்தில் மீண்டும் பரம்பரை ஆட்சி வந்து விடும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது. தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர். நீயும் இதையே செய். ஜால்ரா போடு என்கின்றனர். நான் யாருக்கும் ஜால்ரா போடுகிறவன் இல்லை.\nசத்துணவுடன் இலவச கல்வியை கொண்டு வந்தவர் காமராஜர். அந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் அன்றைய காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டால் பல்வேறு நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதமிழகத்தில் குடும்ப ஆட்சியை நீடிக்க விடக்கூடாது. இதன் பிடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றியாக வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள் என்றார்.\nமேலும் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்திகள்\nதமிழிசை துணிச்சலான பெண்.. மதுரையிலிருந்து பாராட்டிய ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஒரு போட்டோ.. 12 நிமிட பேச்சு.. வைகோவால் கடும் கோபத்தில் காங்கிரஸ்.. மோதலுக்கு இதுதான் காரணம்\nவைகோ ஒரு நம்பர் 1 துரோகி.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கடும் விமர்சனம்.. முற்றும் மோதல்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nதமிழிசை, பொன்னார், எச் ராஜா மீது இல்லாத அன்பு ஓபிஎஸ் மீது ஏன்.. மோடிக்கு ஈவிகேஎஸ் கேள்வி\nஈவிகேஎஸ் மூத்த அரசியல்வாதி.. அவருக்கு அந்த சந்தோஷத்தை தருவதில் மகிழ்ச்சி.. ஒபிஸ் மகன் பேட்டி\nகுட்டிக்கரணம் அடித்தாலும் சரி... ஓபிஎஸ் மகன் வெற்றி பெற வாய்ப்பில்லை... ஈவிகேஎஸ் இளங்கோவன்\nமேகதாது அணை கட்ட எனது மகன் மணல் சப்ளையா ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் பதில்\nஓட்டுக்கு ரூ 500 தந்தால் வாங்காதீர்கள், ரூ.5 ஆயிரம் கேளுங்கள் - இளங்கோவன் சர்ச்சை பேச்சு\nஏற்கனவே அவிங்க பஞ்சாயத்து.. நடுவுல இது வேற.. தேனியில் இப்படி சிக்கிட்டாரே ஈவிகேஎஸ் இளங்கோவன்\nநிலம் நீச்செல்லாம் இல்லை.. 64 லட்சம் ரூபாய்க்கு கடன்தான் இருக்கு.. இளங்கோவன் டிக்ளேர்\nஆ.. என்னதிது.. ஜெ. மீது திடீரென இம்புட்டு பாசத்தைப் பொழிகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக அரசியல் திமுக ஆட்சி evks elangovan tamilnadu politics dmk rule\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/director-spjananathan-has-completed-most-of-the-work-for-laabam-movie-to-release-in-tamil-telugu-this-april/", "date_download": "2021-06-13T00:18:49Z", "digest": "sha1:EUDFXHOH3UZWKD6422HY2UMZ4ONLRTHG", "length": 14547, "nlines": 206, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுட படமான ‘ லாபம்’ தயார்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுட படமான ‘ லாபம்’ தயார்\nஇயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுட படமான ‘ லாபம்’ தயார்\nநேஷனல் அவார்ட் வின்னர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் – விஜய் சேதுபதி கூட்டணியில் ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வந்தது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கடந்த 11-ம் தேதி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மார்ச் 14-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் ‘லாபம்’ திரைப்படத்தின் அனைத்து பணிகளையும் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் முடித்துக் கொடுத்து விட்டதாகவும், ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் ‘லாபம்’ திரைக்கு வரும் என்றும் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும், ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸூம் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாபம்’ திரைப்படம்.இந்தப் படம் திரைக்கு வருவதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தத் தருணத்தில் எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் மறைவு மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.\nஅதேசமயம், எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை எங்கள் படக்குழுவினரே முடித்து வெளியுடவுள்ளோம். அனைத்து பணிகளையும் முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாக ‘லாபம்’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious சூரியகுமார் யாதவுக்கு அநியாய அவுட்: 3ஆம் அம்பயரால் சர்ச்சை\nNext தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்க��ம்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/indias-first-licensed-fisherwoman-rehka-is-both-braving-the-sea/", "date_download": "2021-06-12T23:48:17Z", "digest": "sha1:V7MTCVYIJL766C3AKV2A4R4K2LLTPY2M", "length": 16815, "nlines": 214, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ரேகா!... - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ரேகா\nஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ரேகா\nகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், சாவக்காடு, சேற்றுவா கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர்.. தனது கணவரோடு மீன் பிடிக்க சென்று கொண்டிருந்த இருவர் தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை என்று விலகிச் சென்ற உடனே, ரேகா களத்தில்.. இல்லை இல்லை, அரபிக்கடலில் குதித்து விட்டார்..\nஅந்த அனுபவம் குறித்து கேட்ட போது, ““முதலில் என் கணவர் சிறிய கட்டுமரத்தில் தனியாக மீன்பிடிக்க சென்றார். அவர் கரைக்கு வந்த பின்பு மீன்களை பிரித்தெடுக்க நான் உதவுவேன். அடுத்து பைபர் படகு வாங்கினார். அப்போது அவருக்கு உதவி செய்ய கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டார்கள். அந்த ஆட்கள் ஒழுங்காக வேலைக்கு வராததால், நானும் கணவரோடு கடலுக்கு செல்லவேண்டியதானது. நாங்கள் மூன்றுபேர் படகில�� பயணிப்போம். ஒருவர் என்ஜினை இயக்குவார். இரண்டு பேர் வலைவீசுவோம். அலை குறைவாக இருக்கும் நாட்களில் நானும், என் கணவரும் மட்டும் செல்வோம்” என்றார், ரேகா.\nஅதே சமயம் கடலுக்குள் சென்ற முதல் அனுபவத்தை கேட்டபோது, “முதல் அனுபவத்தை நினைத்துக் கொண்டிருந்தால், கடலுக்குள் செல்லவே விருப்பம் இருக்காது. முதல் நாள் மீன்பிடிக்கவே முடியவில்லை. எனக்கு கட்டுப்படுத்த முடியாத வாந்தி ஏற்பட்டது. வாந்தியில் ரத்தம்கூட வந்தது. என்னால் நிற்க முடியவில்லை. அலையின் ஏற்ற இறக்கத்தில் படகு செல்லும்போது நிற்பதற்கு பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறினேன். எப்படியோ முதல் நாள் தட்டுத்தடுமாறி கரை சேர்ந்தேன். வீட்டில் இருக்கும் கஷ்டத்தை நினைத்தபோது, முதல் நாள் பட்ட அவஸ்தை எல்லாம் மறந்து போனது. அதனால் மறு நாளும் கடலுக்கு சென்றேன். காலப்போக்கில் வாந்தி நின்றுவிட்டது. அதிகாலை மூன்று.. நான்கு மணிக்கெல்லாம் மீன் பிடிக்க செல்லவேண்டிய திருக்கும். மதியம் இரண்டு மணிக்குத்தான் திரும்பி வர முடியும்” என்றார்.\nஒரு வழியாக கேரள மாநில மீன் வளத்துறையிடமிருந்து(State Fisheries Department) ஆழ்கடலில் மீன் பிடிக்க உரிமம்(Licence) பெற்ற கையோடு தனது கணவரோடு இணைந்து,தங்களுக்கு சொந்தமான சிறிய, பழைய படகில் தனது குடும்பத்தை காக்க, இப்போது அன்றாடம், 20/30 மைல் தூரம்(Nautical Miles) அரபிக்கடலின் ஆழமான பகுதிகளில் மீன் பிடிக்க சென்று வருகிறார் ரேகா என்ற இந்த பெண்மணி..\nஇதனிடையே பெண்ணுக்கு கடலில் வேலையில்லை. அவள் கரையில்தான் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டத்தை திருத்தியிருப்பவர் ரேகா. அதனால் இவர் கேலிக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகவும் செய்திருக்கிறார். “ஊரில் பலர் நிறைய விமர்சனம் செய்தார்கள். பெண் கடலில் இறங்கினால் கடல் அழிந்துபோகும் என்றார்கள். பெரிய பிரச்சினைகள் உருவாகும் என்றெல்லாம் சொன்னார்கள். நானும் பத்து வருடங்களாக கடலுக்குள் போய்க்கொண்டிருக் கிறேன். கடல் அழியவில்லை. மீன்களும் நிறைய உற்பத்தியாகிக்கொண்டுதான் இருக்கின்றன..”என்றார்.\nதற்போது எந்தவித நவீன கருவிகளும் இல்லாமல் ஆழ்கடலில் பயணிக்கும் போது,”எங்களை கடலம்மா பாதுகாப்பார்”என்ற குறிப்பிடுகிறார் ரேகா…\nCentral Marine Fisheries Research Institute (CMFRI)இயக்குனர், .கோபாலகிருஷ்ணன்,” காயல்களிலும், ஆறுகளிலும் மீன் பிடிக்க செல்லும் பெ��்களை நாங்கள் அறிவோம்; ஆனால் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் முதல் பெண்மணி,ஒரே பெண்மணி #KC #ரேகா தான் என்பதை,நாங்கள் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கிறோம்”என்ற குறிப்பிட்டுள்ளார்…\nPrevious கொரனா பரவல் : கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு\nNext முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘���ெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.winsunbrush.com/professional-round-hair-brush-with-high-temperature-resistance-in-different-style-product/", "date_download": "2021-06-12T22:29:17Z", "digest": "sha1:NB6CZ7RIQQ4GBBG3AGLULIQTRGRPIADQ", "length": 16856, "nlines": 213, "source_domain": "ta.winsunbrush.com", "title": "வெவ்வேறு பாணி தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்களில் அதிக வெப்பநிலை எதிர்ப்பைக் கொண்ட சீனா தொழில்முறை சுற்று முடி தூரிகை | யோங்செங்", "raw_content": "\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nதுடுப்பு குஷன் முடி தூரிகை\nசுற்று தொழில்முறை அடி உலர்த்தும் முடி தூரிகை\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nமர மற்றும் மூங்கில் முடி தூரிகை\nவண்ணமயமான அச்சிடும் அறிவுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை ...\nபுற ஊதா மின்சாரம், நீர் இடமாற்றம், பளபளக்கும் அச்சிடும் முடி b ...\nரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், பிரகாசிக்கும் அச்சிடுதல், நீர் ...\nரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், புற ஊதா மின்சார துடுப்பு h ...\nஅதிக வெப்பநிலையுடன் தொழில்முறை சுற்று முடி தூரிகை ...\nவண்ணமயமான ரப்பர் பூச்சுடன் மினி ஹேர் பிரஷ், யுவே எல் ...\nபிரபலமான புதிய பாணி முடி தூரிகை\nவண்ண ரப்பர் பூச்சு வடிவமைப்புடன் கிளாசிக் ஹேர் பிரஷ் ...\nவெவ்வேறு பாணியில் அதிக வெப்பநிலை எதிர்ப்பைக் கொண்ட தொழில்முறை சுற்று முடி தூரிகை\nபொருள்: ஏபிஎஸ் அலுமினிய பீப்பாய் , நைலான், பிரிஸ்டில்ஸ்\nநிறம்: வண்ணமயமான புற ஊதா மின்சாரம், ரப்பர் பூச்சு, ஊசி… தனிப்பயனாக்கம்.\nமுன் தயாரிப்பு ------ மாதிரி ------ உறுதிப்படுத்தல்-பொருள் ------ வாங்குதல்-கூறு ------ பகுதி ------ ஊசி-தரம் ------ ஆய்வு-கூறு ------ பகுதி ------ மேற்பரப்பு ------ பூச்சு-தரம் ------ ஆய்வு-சட்டசபை-தரம் ------ ஆய்வு-பொதி.\nஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு / ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா.\nமுன்னணி நேரம்: 45-60 நாட்கள்.\nஇயல்பான தொகுப்பு: திறந்த நைலான் பை கொண்ட ஒவ்வொரு தூரிகையும் 12 பிசிஎஸ் / உள் பெட்டி .120 பிசிஎஸ் / அட்டைப்பெட்டி.\nகட்டணம் செலுத்தும் வழி: முன்கூட்டியே 30% டி / டி வைப்பு, ஏற்றுமதிக்குப் பிறகு பி / எல் நகலுக்கு ��திராக நிலுவைத் தொகை.\nஅலுமினிய சுற்று பீப்பாய் முடி தூரிகை தூரிகையை மிகவும் சாதாரண இயக்கம் போல் உணர அனுமதிக்கிறது. இடைவெளி கொண்ட முட்கள் கொண்டு தயாரிக்கப்படும், வென்ட் செய்யப்பட்ட வெப்ப தூரிகை போதுமான காற்று ஓட்டத்தை அனுமதிக்கிறது, உங்கள் தலைமுடியை மென்மையாக்குகிறது மற்றும் ஸ்டைலிங்கை நிர்வகிக்க வைக்கிறது. உங்கள் தலைமுடி வெப்பத்திற்கு வெளிப்படும் நேரத்தைக் குறைப்பதற்கும் சேதத்தைத் தவிர்ப்பதற்கும் சிறந்த ஹேர் ஸ்டைலிங் கருவி நைலான் ப்ரிஸ்டில் தூரிகை மென்மையான முட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது, அவை மென்மையானவை, ஆனால் உங்கள் தலைமுடியை எளிதில் பிரிக்க போதுமான நெகிழ்வானவை. இடைவெளி கொண்ட முட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள, எங்கள் சிறிய ஹேர் வால்யூமைசிங் தூரிகை முடி பிரகாசத்தை சேர்க்கவும், ஃப்ரிஸைக் குறைக்கவும் உதவும், மேலும் உங்கள் உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்து, சிறந்த காற்று சுழற்சியைத் தூண்டும். உங்கள் தலைமுடியின் தோற்றத்தை மேம்படுத்தவும், அமைப்பை மேம்படுத்தவும், உடையக்கூடிய கூந்தல் மற்றும் பிளவு முனைகளை குறைக்கவும் எங்கள் வரவேற்புரை தூரிகை மூலம் வரவேற்புரை பாணி தோற்றத்திற்காக. பீங்கான் + அயனி நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த சுற்று தூரிகை வெப்பமடையும் போது எதிர்மறை அயனிகளை வெளியிடுகிறது, இது வெட்டுக்காயங்களை மூடி, முடியைப் பாதுகாக்கும், துலக்குதலின் போது எளிதில் சரியும். அடி உலர்த்தலுக்கான இந்த சுற்று தூரிகை உங்கள் விருப்பத்தை பொறுத்து நேராக்க மற்றும் அளவைச் சேர்க்க, அலைகள் மற்றும் சுருட்டைகளை உருவாக்க உதவுகிறது. இது அனைத்து முடி வகைகளுக்கும் சிகை அலங்காரங்களுக்கும் ஏற்றது. பீங்கான் அச்சிடும் அலுமினிய பீப்பாய் அதிக வெப்பநிலை எதிர்ப்பாக இருக்கலாம் (428 ° F / 220 ° C வரை). நைலான் முட்கள் 6/6 ஆக இருக்கலாம்.\nவெவ்வேறு அளவுகளுடன் அலுமினிய சுற்று பீப்பாய் முடி தூரிகை, எங்களுக்கு சாதாரண 54 மிமீ, 44 மிமீ, 34 மிமீ, 25 மிமீ உள்ளது.\nஎல்லா அளவிலான தலைகளையும் வெவ்வேறு கைப்பிடி வடிவங்களுடன் கூடியிருக்கலாம், எங்களிடம் கிளாசிக்கல், ஃபேஷன், அசல் மற்றும் தொழில்முறை கைப்பிடிகள் உள்ளன.\nமுந்தைய: வண்ணமயமான ரப்பர் பூச்சு, யுவி மின்சார, நீர் பரிமாற்றத்துடன் மினி ஹேர் பிரஷ்\nஅடு��்தது: ரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், நெகிழ்வான குஷன் கொண்ட புற ஊதா மின்சார துடுப்பு முடி தூரிகை\nவண்ணமயமான பிரிண்டினுடன் ரப்பர் பூச்சு முடி தூரிகை ...\nரப்பர் பூச்சு, புற ஊதா மின்சாரம், பிரகாசிக்கும் அச்சிடுதல், w ...\nரப்பர் பூச்சு, நீர் பரிமாற்றம், புற ஊதா மின்சார திண்டு ...\nபுற ஊதா மின்சாரம், நீர் இடமாற்றம், பிரகாசிக்கும் அச்சிடுதல் h ...\nகலர் ரப்பர் பூச்சு கிளாசிக் ஹேர் பிரஷ் உடன் டி ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nஎண் .436 ஜிஹே கிராமம் ஜியுலோங்கு டவுன் ஜென்ஹாய் மாவட்டம் நிங்போ, சீனா 315205\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/674510/amp?ref=entity&keyword=Southwestern%20Railway", "date_download": "2021-06-13T00:17:55Z", "digest": "sha1:TU4DB33EXWJDOZ5NB2ULFJRPVUT22EQE", "length": 7868, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் மே 2-ம் தேதி ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nசென்னையில் மே 2-ம் தேதி ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை: சென்னையில் மே 2-ம் தேதி ரயில் முன்பதிவு மையங்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை அணுக வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ��ய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/shreya-ghoshal-blessed-with-a-baby-boy.html", "date_download": "2021-06-12T23:52:31Z", "digest": "sha1:U7A7CJLHYAMABO2QJIVM5ZTEYTFZEAYZ", "length": 12614, "nlines": 164, "source_domain": "news7tamil.live", "title": "ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்! | News7 Tamil", "raw_content": "\nஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்\nமுக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா\nஆண் குழந்தைக்கு அம்மாவானார் பாடகி ஸ்ரேயா கோஷல்\nபிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்கிறார்.\nபிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் பின்னணி பாடல் பாடி வருகிறார். நான்கு தேசிய விருதுகளையும் பல்வேறு மாநில அரசு விருதுகளையும் வென்றுள்ள ஸ்ரேஷா கோஷலின் இனிமையானக் குரலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள��.\nதமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியிருக்கிறார். பிதாமகன் படத்தில், ’இளங்காற்று வீசுதே..’ 7ஜி ரெயின்போ காலனி’ படத்தில், ’நினைத்து நினைத்து ‘, கமலின் ‘விருமாண்டி’ படத்தில், ’உன்னை விட ’, ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில், ’முன்பே வா என் அன்பே வா’, பருத்திவீரன் படத்தில், ’ஐயையோ..’ உட்பட ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.\nஇவர், கடந்த 2015-ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யாயாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த மார்ச் 4 ஆம் தேதி, தான் தாய்மை அடைந்திருப்பதாக சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், ஷ்ரேயா கோஷலுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடவுள் அருளால் இன்று மதியம் விலைமதிப்பற்ற ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. இதற்கு முன் அனுபவத்திராத மகிழ்ச்சியான உணர்வை இப்போது பெறுகிறேன். ஷைலாதித்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களின் ஆசிர்வாதத்துக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, அவருக்கு ரசிகர்களும், சக கலைஞர்களும் ஸ்ரேயாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nஸ்ரேயா கோஷல்ஆண் குழந்தைபாடகி ஸ்ரேயாபாடகி ஸ்ரேயா கோஷல்Shreya GhoshalSinger Shreya Ghoshal\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில், அதிக உயிரிழப்புகள்: மத்திய அரசு\nஷங்கர் படத்தில் ஹீரோயினாகிறார் இந்தி நடிகை ஆலியா பட்\n1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nடவ் தே பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் ஆய்வு\nஇன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள��� நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merlondon/135-news/articles/vijayakumaran?start=10", "date_download": "2021-06-12T23:35:07Z", "digest": "sha1:ACZJTVQDULNSWKUVNRWCDR62KK2FVYBE", "length": 4444, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபோராட்டங்களிற்கு விலை பேசும் கயவர்கள்\t Hits: 3452\nஏன் மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரையும் இந்தக் கடவுள்கள் தம்மிடத்தில் சேர்த்துக் கொள்ளுவதில்லை\nதமிழரை தமிழச்சி ஆண்டால் மிச்சமிருக்கும் தமிழ்நாடும் கொள்ளையடிக்கப்படும்\t Hits: 3240\nநந்தினி, ஒரு தாழ்த்தப்பட்ட ஏழைப்பெண்ணின் கொலை\t Hits: 3298\nபதவி விலக வேண்டியது தமிழ்நாட்டு அரசியல் பொறுக்கிகளா, காவல்துறை நாய்களா\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 3547\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/09/16/rs-25-000-cr-navy-tender-only-private-sector-defense-minist-003084.html", "date_download": "2021-06-12T22:58:48Z", "digest": "sha1:TTLAQVYQELY3ZI56NC26M4G35BPZLJBP", "length": 25345, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தனியார் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் பாதுகாப்பு துறை!! ரூ.25,000 கோடி ஒப்பந்தம் | Rs 25,000 cr Navy tender only for private sector: Defense Ministry - Tamil Goodreturns", "raw_content": "\n» தனியார் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் பாதுகாப்பு துறை\nதனியார் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் பாதுகாப்பு துறை\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான போர் கப்பல்களை தயாரிக்கும் 25,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை அரசு நிறுவனங்களுக்கும் கொடுக்க முடியாது, தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இப்புதிய போர் கப்பல்கள் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய காரணியாகும்.\nஇத்திட்டத்தை கைப்பற்ற கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனம் பாதுகாப்பு துறைக்கு ஒப்பந்த அறிக்கை அனுப்பியது. பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தது.\nபாதுகாப்பு துறை அமைச்சகம் இந்திய கடற்படைக்கு ரூ.25,000 கோடி மதிப்பில் 4 விமான தாங்கி போர் கப்பல்களை உருவாக்க ��ிட்டமிட்டுள்ளது. இதை இந்தியாவில் பொது துறை நிறுவனங்கள் அல்லாமல் தனியார் நிறுவனமான பிப்பாவ், ஏபிஜி, எல் அண்டு டி மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களுக்கும் மட்டுமே அளிக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஅரசு நிறுவனங்களின் மேல் மத்திய அரசிற்கு அவ்வளவு நம்பிக்கை. பொதுவாக இந்தியா தயாரிப்புகளுக்கு சிறந்த மதிப்பு இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நம் நாட்டிலும் சரி பிற நாடுகளிலும் சரி மதிப்பு மிகவும் குறை. இதற்கு முக்கிய காரணம் குறைவான தரம் மற்றும் எளிமையற்ற டிசைன்.\nமின்உற்பத்தில் இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு அதிகமாக இருந்தாலும், உற்பத்தி ஏனோ குறைவு தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் அப்படி இல்லை பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டை ஒப்பிடுகையில் குறைவாக இருந்தாலும் உற்பத்தி இணையாக இருக்கும்.\nபுதிய திட்டத்தில் கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தை ஒரம்கட்டிய பாதுகாப்பு துறை அமைச்சகம் தற்போது 40,000 டன் விமான தாங்கி கப்பலை உருவாக்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் இந்த ஒரு திட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் மட்டும் போதுமானது என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் இந்நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது.\nவிமான தயாரிப்பிலும் தனியார் தான்\nகப்பல் கட்டுமானத்தை போலவே 56 போக்குவரத்தி விமானங்களை உருவாக்கும் பணியில் தனியார் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் பொதுத்துறை நிறுவனங்களை ஒதுக்கியுள்ளது. இதன் மதிப்பு மட்டும் 15,000 கோடி ரூபாயாகும்.\nமேலும் சில வருடங்களுக்கு முன்பு இந்திய ராணுவத்திற்கு இறக்குமதி மற்றும் தயாரிப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்தது குறிப்பிடதக்கது. இதனால் மோடி தனது ஆட்சியில் அது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டாம் என்றும், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகளை எடுத்துள்ளார்.\nமேலும் தனியார் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு அதிகப்படியான வருமான கிடைக்கும். அதுமட்டும் அல்லாமல் உற்பத்தி குறைவான நேர்த்தில் அதிகரிக்கப்படும். இது பொதுத்துறை நிறுவனங்களை அமைதியாக வலிமைபடுத்துவதற்கான காலம் என்ற எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனு���்குடன் படிக்க\nஇராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க தூண்டும் நிதி நெருக்கடி..\nமைக்ரோசாப்ட்-க்கு யோகம்.. அமெரிக்க ராணுவத்தின் 22 பில்லியன் டாலர் டீல்-ஐ கைப்பற்றியது..\nடெஸ்லா கார் உளவு பார்க்கிறதா.. சீனாவுக்கு பதிலடி கொடுத்த எலான் மஸ்க்..\nசீன ராணுவம் டெஸ்லா கார்களுக்கு விதித்த தடை.. எலான் மஸ்க் ஷாக்..\nஇந்தியா Vs சீனா.. யார் பவர்புல்..\nபாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைகளை கண்கானிக்க.. புதிய ட்ரோன்களை வாங்க “இந்திய ராணுவம்“ திட்டம்..\nஆயுத இறக்குமதியில் 2ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்ட இந்தியா - காரணம் தெரியுமா\nஒரு இந்திய வீரன், தனியாக 300 சீன வீரர்களை கொன்ற கதை..\nஇந்திய ராணுவத்தினர் செத்தா சாவட்டும் விடு, நமக்கு காசு தான் முக்கியம், கேவலமான மத்திய அரசு..\nஅமெரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இந்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nமேடு இன் இந்தியா இன்ஜின்களை ராணுவத்திற்கு வழங்கிய நிர்மலா சீதாராமன்..\nRead more about: army navy investment defence ministry ship இராணுவம் கடற்படை முதலீடு பாதுகாப்பு அமைச்சகம் கப்பல்\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/why-should-include-bajra-in-your-regular-diet-know-its-nutrients-facts/", "date_download": "2021-06-13T00:28:52Z", "digest": "sha1:5FEOSWHCVWSRK2CZPUMABN6EAHK2BDJK", "length": 16623, "nlines": 130, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் ம��்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nபருவநிலை மாற்றத்தை எதிர்த்து வளரும் பழமை வாய்ந்த சிறுதானியம்\nஉலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்படும் கம்பு உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடும் வறட்சியிலும், அதிக தட்ப வெட்ப சூழலிலும் விளையும் கம்பு, 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅதிகளவு ப்ரோட்டீன் சத்து நிறைந்த சிறுதானியம்\nசிறுதானிய வகைகளுள் ஒன்றான கம்பில் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. அதே போல், 42 கிராம் கால்சியம், 11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து, 0.38 மில்லி கிராம் பி 11 வைட்டமின் சத்து, 0.21 மில்லி கிராம் ரைபோபிளேவின், 2.8 மில்லி கிராம் நயாசின் ஆகிய சத்துக்கள் நிறம்பியுள்ளது. மேலும் வேறெதிலும் இல்லாத 5 சதவிகித எண்ணெய் உள்ளது. இதில், உடலுக்கு மிகவும் உகந்த 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது.\nஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட கம்பு\nசங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இடம் பெற்றுள்ள கம்பு, ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அரிசியை விட எட்டு மடங்கு இரும்பு சத்து நிறைந்த இந்த கம்பினை வளரும் குழந்தைகளுக்கும், மாத விடாய் துவங்கிய பெண்களுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கொடுப்பது அவசியம். கம்பு என்றாலே கஞ்சி தான் நமக்கு நினைவிற்கு வரும். ஆனால் கம்பினை சாதமாக, அவலாக, பொரியாக கூட எடுத்துக்கொள்ளலாம்.\nஉடல் எடையை குறைக்க உதவும் கம்பு\nஉடல் எடையினை குறைக்க நினைப்போரது டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி, தானிய உணவுகளை சாப்பிட்டால், எளிதில் செரிமானமடைவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. அதன் படி, கம்பங்கூழில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம், உடல் எடையினை குறைக்கலாம்.\nகம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.\nகம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரண கோளாறுகள் நீங்கி, நன்கு பசி எடுக்கும். மேலும் அடிக்கடி கம்பங்கஞ்சி குடித்து வர, உடல் வலு அதிகரிக்கும்.\nகம்பு உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இளநரையை போக்குவதோடு, தாதுவையும் விருத்தி அடைய செய்கிறது.\nகம்பில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.\nகம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது.\nமலசிக்கல் மிகவும் மோசமான பிரச்சனையாக உருவெடுத்து வரும் இந்த காலக்கட்டத்தில், நார்சத்து நிறைந்த கம்பினை தினமும் உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் முற்றிலும் குணமாக உதவுகிறது.\nகம்பு நல்லது என்பதால் அளவுக்கு அதிகமாக அக்கஞ்சியினை குடித்தால், சில நேரங்களில் அதன் குளிர்ச்சி தன்மை காரணமாக சிலருக்கு இரும்பல், இரைப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். அதனால் கம்பினை அளவாக சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகோடையிலும் புத்துணர்ச்சி தரும் இயற்கையின் அதிசயம்: சர்வரோக நிவாரணி\nஇதயக்கோளாறுகளை சரி செய்ய உதவும் இயற்கை நிவாரணி: சிக்கு என்னும் `சீமை இலுப்பை'\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/kane-williamson/", "date_download": "2021-06-12T23:39:48Z", "digest": "sha1:2GBFC2JMDXWFGZVE2QFFSVNHXYK5HVFW", "length": 7823, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "Kane Williamson | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nகேன் வில்லியம்சன் காயம்; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஆடுவாரா\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி டை, டிரா எனும்போது கோப்பை யாருக்கு\nதன் அணியில் விராட் கோலி எந்த டவுனில் இறங்குவார்\nசொற்போரில் முடிந்த கோலியா வில்லியம்சனா சர்ச்சை\nஐபிஎல் தொடரின் பாதியில் கேப்டன் பொறுப்பை இழந்த டேவிட் வார்னர்\nசூப்பர் ஓவரில் டெல்லி அணி அபார வெற்றி:ஹைதராபாத்துக்கு மேலும் ஒருதோல்வி\nகனே வில்லியம்சனை ஆடும் லெவனில் சேர்க்காதது ஏன்\nபாக்.ஐ நொறுக்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடம்பிடித்த நியூஸி.\nவில்லியம்சன் 238 ரன் விளாசல்; செஞ்சுரி போட்ட 4 பாக். பவுலர்கள்\nகேன் வில்லியம்சன் அபார இரட்டை சதம்... வலுவான நிலையில் நியூசிலாந்து\nகேன் வில்லியம்சன்னுக்கு தடை விதிக்க ஐசிசி முடிவு\nதோனிக்கு தகுதியில்லை - நியூசி. கேப்டன்\nப்ளே-ஆஃப் வாய்ப்பை உ���ுதி செய்யுமா மும்பை\nஐபிஎல் தொடரில் இருந்து வார்னர், பேர்ஸ்டோவ் விலகல்\nஹைதராபாத் அணியின் முக்கிய வீரர் விலகல்\nபாலிவுட் நடிகை திஷா பதானியின் கேண்டிட் போட்டோஸ்..\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..\nஇணையத்தில் வைரலாகும் சிரிக்க வைக்கும் மீம்ஸ்\nLive : டாஸ்மாக் கடை திறப்பு-தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம்\nமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்\nராகுல் திவேத்தியாவுக்கு இழைக்கப்படும் பெரிய அநீதி\nதட்டுப்பாடு காரணமாக கையிருப்பு இல்லை: தடுப்பூசி போட வந்தோர் ஏமாற்றம்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறை\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/two-dalit-brothers-give-haircut-service-in-karnataka-village-418645.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:33:41Z", "digest": "sha1:7LALTA6WORVOBE4V4KN6EJC77B2BUQOD", "length": 18829, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"தலித் வீடு எங்கே?\".. கையில் கத்தரிகோலுடன்.. தெருத்தெருவாக அலையும் அண்ணன் - தம்பி.. ஏன் தெரியுமா? | Two Dalit brothers give haircut service in Karnataka Village - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nஜூன் 21 வரை கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு.. பெங்களூருக்கு கூடுதல் தளர்வு..2 மணிவரை கடை திறக்கலாம்\nபெங்களூரில் பகீர்.. பாகிஸ்தான் உளவு அமைப்பு நடத்திய \"டெலிபோன் எக்சேஞ்ச்..\" திருப்பூர் வாலிபர் கைது\nஎடியூரப்பா முதல்வர் பதவிக்கு சிக்கல்.. நெருக்கடி தரும் தேசிய தலைமை.. கர்நாடகாவில் என்ன நடக்கிறது\nகொரோனா பேரலையிலிருந்து.. மீண்டு வரும் பெங்களூர்.. சில மண்டலங்கள் மட்டும் இன்னும் பயமுறுத்துதே ஏன்\nபிராமணியம் குறித்து.. சர்ச்சைக்கிடமாக பேசிய கன்னட நடிகர்.. பிராமண அமைப்பு வழக்கு\n199ல் இருந்து.. திடீரென 44.. பெங்களூரில் வேகமாக குறைந்த பலி எண்ணிக்கை.. எப்படி சாத்தியமானது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\".. கையில் கத்தரிகோலுடன்.. தெருத்தெருவாக அலையும் அண்ணன் - தம்பி.. ஏன் தெரியுமா\nபெங்களூரு: \"இங்கே தலித் வீடு எங்கே இருக்கு\" என்று கேட்டபடி, அண்ணன் - தம்பி 2 பேரும், கையில் கத்தரிகோலுடன் தெருத்தெருவாக மைசூரில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா\" என்று கேட்டபடி, அண்ணன் - தம்பி 2 பேரும், கையில் கத்தரிகோலுடன் தெருத்தெருவாக மைசூரில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன காரணம் தெரியுமா\nகர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கபசோஜ் கிராமத்தை சேர்ந்தவர்கள் 2 பேர்.. ஒருவர் பெயர் கே.பி. மகாதேவா, இன்னொருவர் பெயர் கே.பி. சித்தராஜு.. இருவரும் அண்ணன் - தம்பிகள்.. தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.\nஇருவருமே முடிதிருத்தும் வேலையை பார்ப்பவர்கள்... கட்டிங் & ஷேவிங் ரெண்டும் உண்டு.. கடந்த 8 வருடமாகவே செய்து வருகிறார்கள்.. இவர்களுக்கென்று கடை எதுவும் இல்லை..\n\"அய்யோ\".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ\nஇப்போது கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்தே, இந்த சகோதரர்கள், மிக குறைந்த விலையில் வீடு வீடாக சென்று ஆண்களுக்கு முடி வெட்டுகிறார்கள்.. அதுவும் பட்டியலின மக்கள் எங்கு இருக்கிறார்களோ, அவர்களை தேடி தேடி சென்று முடிவெட்டி தருகிறார்கள்.\nகபசோஜ், குருஹுண்டி, கவுடராஹுண்டி, மதனஹள்ளி போன்ற கிராமங்களில் இருக்கும் ஆண்களுக்கு கட்டிங் செய்துவிடுகிறார்கள்.. ஷேவிங்கும் உண்டாம்.. இதனால், இந்த பகுதிகளில் சகோதரர்களுக்கு ஏக மவுசு கூடியுள்ளது.. நல்ல பெயரும் கிடைத்து வருகிறது.. நிறைய கிராமங்களுக்குள், ஏற்கனவே சலூன் கடை வைத்திருப்பவர்கள், தலித் சமூக மக்களுக்கு முடிவெட்ட அனுமதி தருவதில்லையாம்.. இந்த சகோதரர்களை ஊருக்குள் விடாமலும் பல இடங்களில் தடுத்துள்ளனர்.\nஎனினும் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், தங்கள் சமூக ஆண்களுக்கு நாங்கள் உதவுவோம் என்று கிராமங்களில் உள்ளோர் கூறுகின்றனர்.. அதேபோல இந்த சகோதர்களும், பணம் மட்டுமே தங்களுக்கு குறிக்கோள் இல்லை என்றும், மக்களிடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சியில், இதுபோன்ற தலித் காலனிகளில் சிறந்த சலூன் கடைகளை வைக்க விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.\nஹேர்கட் செய்ய 40 ரூபாய், ஷேவ் செய்ய 20 ரூபாயாம்... தங்களை போன்றோருக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள இந்த சகோதரர்கள், தலித்துகள் அதிகம் வசிக்கும் கிராமங்களில் சலூன் கடைகளை அமைக்கும்வரை, இப்படியே எல்லா வீடுகளுக்கும் சென்று சேவைகளை செய்ய போகிறோம் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்..\nகாய்கறி மூட்டைகளில் தமிழகத்துக்கு கர்நாடகா சரக்கு கடத்தல்- அலேக்காக 2 பேரை தூக்கிய பெங்களூரு போலீஸ்\nஒதுக்குப்புறத்தில்.. பிஞ்சுகளுக்கு சரக்கை ஊற்றி.. வீடியோ எடுத்த 2 இளைஞர்கள்.. தூக்கிய போலீஸ்.. ஷாக்\nபிகினி ஆடையில் கர்நாடகா மாநிலத்தின் கொடி.. கொதித்த கன்னடர்க��்.. மன்னிப்பு கோர அமேசானுக்கு அழுத்தம்\nஐயோ.. வர்றாங்களா.. அலறி அடித்து கொண்டு.. வீடுகளையும் பூட்டி.. காட்டுக்குள் ஓடும் மக்கள்.. என்னாச்சு\nஎடியூரப்பாவிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.. 65 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் உள்ளது.. பாஜக எம்எல்ஏ பளீர்\nபா.ஜ.க மேலிடம் கூறினால்.. எந்த நேரமும் பதவி விலகத் தயார்.. மனம் திறந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா\nExclusive: 2500 வருடம் பழமையானது.. அதிக ஞான பீட விருது பெற்றது கன்னடம்- மொழி அறிஞர் பளிச் பேட்டி\nகன்னட மக்களின் உணர்வை புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம... கூகுள் அறிவிப்பு\nஇந்தியாவிலேயே மோசமான மொழி எது கூகுள் சொன்ன விடையால் கொதித்து போன இணையம்\nகர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. அதே ரூல்ஸ் தொடரும்.. வாகனங்களுக்கு என்ன கட்டுப்பாடு\nKSRTC..ஒரே பெயருக்கு கர்நாடகாவும், கேரளாவும் போட்டி..7 வருடம் நடந்த வழக்கில் யார் ஜெயிச்சா தெரியுமா\n300 கி.மீ சைக்கிளில் சென்று.. மகனுக்கு மருந்து வாங்கிய தந்தை.. பெங்களூரில் நெகிழ்ச்சி சம்பவம்..\nகர்நாடகாவில் குழந்தைகளுக்கும் பரவிய கருப்பு பூஞ்சை பாதிப்பு.. ஒரே நாளில் 20,378 பேருக்கு கொரோனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndalit bangalore coronavirus covid19 தலித் பெங்களூரு கர்நாடகா மைசூரு கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2015/05/", "date_download": "2021-06-12T23:32:37Z", "digest": "sha1:VOO7TQ7TBDQ32FA6QXHPFTHDL3BI6XT3", "length": 19882, "nlines": 184, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: May 2015", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nகுழந்தைகளுக்கு உகந்ததா தமிழ் சினிமா\n\"உங்களுக்குப் பிடிச்ச தமிழ்ப் பாடல் ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்\"\nஅன்றைய தமிழ் வகுப்பில் நான் கேட்ட கேள்வி அது. முதல் வகுப்பு என்றால் 7 அல்லது 8 வயது குழந்தைகள் படிப்பார்கள். ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தார்கள்.\n“டண்டணக்கா டண்டணக்கா” - என்ற வரிசையில்\n“நான் தமிழ் சினிமா பாடல்கள் பார்க்க மாட்டேன்\"\n” - இது நான்\n“பாடல்கள் எல்லாம் ரொம்ப விரசமாக இருக்கும், நடிகர்களின் நடன அசைவுகள் எதுவுமே குழந்தைங்க பார்க்கிற மாதிரி இருக்காது. முக்கால் வாசி பாடல்கள் குழந்தைகளுக்கானவை அல்ல” - என்று சொல்லி முடித்தாள் அந்தப் பெண். கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்கையில் சிக்ஸருக்கு அடிப்பாரே தோனி, அந்த மாதிரி அடித்து முடித்தாள் அந்தச் சிறுமி.\nஎவ்வளவு பெரிய உண்மை அது. யோசிச்சிப் பார்த்தீங்கன்னா அமெரிக்காவில் குழந்தைகளுக்கான படங்கள் என்று வரும். 95% குழந்தைகள் படத்தைப் பார்த்திடறாங்க. பெரும்பான்மை அரங்கிலும், சிலர் வட்டுக்கள் வாயிலாகவும், இன்னும் சொற்பமானவர்கள் வேறு வழியாகவும். வயது வாரியாக நாடகங்கள், கார்ட்டூன் தொடர்கள் என்று எல்லாம் உண்டு. அவர்களுக்கான தனி சேனல்களே 10+ தேறும். PG 14 or R rated திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் எதுவுமே அந்தந்த வயது வரும் வரை குழந்தைகள் பார்ப்பதில்லை, பார்க்கவும் அவர்கள் விரும்புவதில்லை. இது அமெரிக்கா போன்ற நாடுகளில் வளர்ப்பு முறை மற்றும் சூழல்களால் என்றே நினைக்கிறேன். அவர்களின் நண்பர்களைச் சந்திக்கையில் அந்தந்த வயது வாரியாக படங்கள் பார்ப்பதாக அமையும். 9+ மட்டுமே நடிகர்கள் நடித்த படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அதற்கு குறைவான வயது உடையவர்கள் பார்ப்பது என்னமோ பெரும்பாலும் கார்ட்டூன் சினிமா, தொடர்களாத்தான் இருக்கும்.\nநமது தமிழ் சினிமா குழந்தைகளுக்கானதா 99.9% சத்தியமாக இல்லை. பசங்க, கோலி சோடா, பூவரசம் பீப்பீ போன்ற சிறுவர்களுக்கான படங்களில் கூட நிறைய வரம்பு மீறல்கள் இருக்கும். குழந்தைகளுக்கு என்று எடுக்கப்படும் படங்களே கம்மி இதுல அவுங்களுக்கான விசயங்கள் கம்மின்னா எப்படிங்க\nநம்ம மக்கள் தமிழ் சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் உண்மையாகப் பார்த்தால் தமிழ் சினிமா வளர்ந்தவர்களுக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது. சினிமாவுக்காக எழுதப்படும் திரைக்கதையில் எப்படி ஆரம்பிக்கிறோம் உண்மையாகப் பார்த்தால் தமிழ் சினிமா வளர்ந்தவர்களுக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது. சினிமாவுக்காக எழுதப்படும் திரைக்கதையில் எப்படி ஆரம்பிக்கிறோம் \"எல்லாத் தரப்பும் மக்களும் பார்க்கனும், எல்லாருக்கும் ரீச் ஆகனும்\" அது யார் இந்த எல்லாரும் \"எல்லாத் தரப்பும் மக்களும் பார்க்கனும், எல்லாருக்கும் ரீச் ஆகனும்\" அது யார் இந்த எல்லாரும் கல்லூரி மாணவர்கள், 20-30 வயதினர், அதுவும் குறிப்பாக ஆண்கள். இவர்கள்தான் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள். 30-50 வயது மக்கள், ஆண் பெண் என இருபாலினரும். வயது வந்தோருக்கான காட்சிகள் வைத்திருந்தாலே குழந்தைகள் பார்க்க முடியாது. குழந்தை��ளுக்கான படத்தை பெரியவர்கள் பார்க்கலாம். ஆனா பெரியவர்களுக்காக எடுக்கப்படும் படங்கள் எப்படி குழந்தைகள் பார்க்க முடியும் கல்லூரி மாணவர்கள், 20-30 வயதினர், அதுவும் குறிப்பாக ஆண்கள். இவர்கள்தான் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள். 30-50 வயது மக்கள், ஆண் பெண் என இருபாலினரும். வயது வந்தோருக்கான காட்சிகள் வைத்திருந்தாலே குழந்தைகள் பார்க்க முடியாது. குழந்தைகளுக்கான படத்தை பெரியவர்கள் பார்க்கலாம். ஆனா பெரியவர்களுக்காக எடுக்கப்படும் படங்கள் எப்படி குழந்தைகள் பார்க்க முடியும் அதில் வரும், கவர்ச்சி நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், ஆடை குறைந்து விரசமாக நடந்து வரும் நடிகைகள் என்று எதுவுமே குழந்தைகளுக்கான காட்சிகள் கிடையாது. நமது திரைப்படங்கள் பெரும்பாலும் காதல் இல்லாமல் வருவதில்லை. அப்புறம் எந்த லட்சணத்தில் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதாம்\nஇப்படி பெரியவர்களுக்கான திரைப்படத்தை எடுத்துவிட்டு, குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அத்தனை விரசங்களையும், மனதில் பதிய விட்டு விட்டு பிறகு அவர்கள் பதின்ம வயதில் என்னத்தை அறுவடை செய்வதாம் தமிழ் சினிமா என்பதே வணிக நோக்கில் எடுக்கப்படும் படங்கள்தாம் என்பது இங்கே தெரியவில்லையா தமிழ் சினிமா என்பதே வணிக நோக்கில் எடுக்கப்படும் படங்கள்தாம் என்பது இங்கே தெரியவில்லையா அதற்கு சமூக நலன் எல்லாம் கொஞ்சமும் இல்லை. அதுவுமில்லாமல், சிறுவர்களுக்காக எடுக்கப்படும் படங்களை பெரியவர்கள் பார்ப்பதே இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியே வந்தாலும் நம்ம மக்கள் எத்தனை படத்தை ஓட விட்டிருக்கிறார்கள். எத்தனை வந்திருக்கிறது என்பது ஒரு புறம் கேள்வி என்றாலும். மணிரத்னம் எடுத்த அஞ்சலி பரவாயில்லை என்கிற ரகத்தில் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் படத்தில் குழந்தைகள் எல்லாம் வயதுக்கு மீறி பேசும், கதாநாயகிகள்தான் குழந்தைகள் மாதிரி பேசுவார்கள்.\nஇந்த 5 வருடங்களாத்தான் சோட்டா பீம் வருகிறது, தவிர தமிழில் வரும் 2 சேனல்களை குழந்தைகள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுவும் மொழி பெயர்ப்பில் காது கொடுத்து கேட்க முடியாதளவுக்கு லோக்கல் மொழி என்கிற பெயரில் கொடுமையான மொழியில் வருகிறது. ஒரு நாள் நான் சுட்டி டிவியை எல்லாம் பாதியில் நிற���த்துவதற்கான காரணம் அதன் வசனங்கள் மட்டுமே.\nஒரு புறம் குழந்தைகளை நல்ல வாசகர்களாக, அதாவது புத்தகங்கள் படிக்க வைப்பதில்லை, அது சரி, பெரியவர்களுக்கு அந்தப் பழக்கம் இருந்தால் தானே பெரியவர்கள் எல்லாம் சினிமா பார்க்கிறார்கள், சினிமா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கிறார்கள், நடிக நடிகைகளின் கிசுகிசுக்களைப் பேசுகிறார்கள் என்று பெரியவர்களின் பொழுது போக்கு சினிமாவைச் சுற்றியே இருக்கிறது. அப்படி இருக்கும் சினிமா குழந்தைகளுக்கானது அல்ல என்று தெரிந்தும் குழந்தைகளையும் பார்க்க வைக்கிறார்கள். அதில் வரும் அனைத்து கெட்டப்பழங்களையும் மறைமுகமாக பழக வைக்கிறார்கள். பதின்ம வயதில் கற்பழிக்கும் எண்ணத்தை வளர்த்தது யார் பெரியவர்கள் எல்லாம் சினிமா பார்க்கிறார்கள், சினிமா நிகழ்ச்சிகளை கண்டு களிக்கிறார்கள், நடிக நடிகைகளின் கிசுகிசுக்களைப் பேசுகிறார்கள் என்று பெரியவர்களின் பொழுது போக்கு சினிமாவைச் சுற்றியே இருக்கிறது. அப்படி இருக்கும் சினிமா குழந்தைகளுக்கானது அல்ல என்று தெரிந்தும் குழந்தைகளையும் பார்க்க வைக்கிறார்கள். அதில் வரும் அனைத்து கெட்டப்பழங்களையும் மறைமுகமாக பழக வைக்கிறார்கள். பதின்ம வயதில் கற்பழிக்கும் எண்ணத்தை வளர்த்தது யார் இளம் வயதில் போதைக்கு அடிமையாகும் பழக்கத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறார்கள்\nஇப்பொழுது அந்தச் சிறுமி சொன்ன விசயத்திற்கே வருகிறேன். சிறுவ சிறுமியர்களுக்கென இல்லாத ஒரு சினிமாவை ஏன் அவர்கள் பார்க்க வேண்டும் பார்க்க வைக்க வேண்டும் பார்த்து கெட்டுப் போக வேண்டும்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nகுழந்தைகளுக்கு உகந்ததா தமிழ் சினிமா\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=26889&lang=si", "date_download": "2021-06-12T22:51:50Z", "digest": "sha1:WLOVAFFY26GBWXFKVDNEEIRRVQM7A4G2", "length": 7284, "nlines": 55, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG6_Mat: அலகு ரீதியான பயிற்சி", "raw_content": "\n12 - நேர்கோட்டுத் தளவுருக்கள்\nවෙත යන්න වෙත යන්න News forum ஆசிரியர் வழிகாட்டி செயற்பாட்டு அடிப்படையிலான கணித கற்றல் கையேடு ஆரம்ப கணித செய்கை தொடர்பான திறனை விருத்தி செய்யும் செயற்றிட்டம் பாடபுத்தகம் முயற்சிப்போம்........1 பாடபுத்தகம் முயற்சிப்போம்...........1 முயற்சிப்போம்...........2 முயற்சிப்போம்...........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 முயற்சிப்போம்.........4 முயற்சிப்போம்.........5 முயற்சிப்போம்.........6 முயற்சிப்போம்.........7 முயற்சிப்போம்.........8 முயற்சிப்போம்.........9 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை-1 முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் செயலட்டை முயற்சிப்போம்.........1 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பின்னங்கள் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 தொிதல் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் பாடபுத்தகம் பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி பாடபுத்தகம் அலகு ரீதியான பயிற்சி கொ.இ.இந்து ம.கல்லூரி - 2015 1ஆம் தவணை-கொ.இ.க-2016 முதலாம் தவணை வவுனியா தமிழ் ம.ம.வி இரண்டாம் தவணை - 2017 வவுனியா தெற்கு மாதாந்த��் பரீட்சை(மே) - 2018 வவுனியா தெற்கு மாதாந்தப் பரீட்சை(ஐப்பசி) - 2018 வவுனியா தெற்கு 1ஆம் தவணை வினாத்தாள் - அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயம் - 2018 1ஆம் தவணை வினாத்தாள் (ஹாட்லிக் கல்லூரி) @2019 செயலட்டை -சென்.தோமஸ் கல்லூரி\n03 - முழு எண்களில் கணிதச் செய்கைகள்\n06 - மதிப்பிடலும் மட்டந்தட்டலும்\n11 - காரணிகளும் மடங்குகளும்\n12 - நேர்கோட்டுத் தளவுருக்கள்\n14 - எண்வகைகளும் கோலங்களும்\n16 - திரவ அளவீடுகள்\n18 - அட்சரகணிதக் குறியீடுகள்\n19 - அட்சரகணிதக் கோவைகளை அமைத்தலும் பிரதியிடலும்\n22 - தரவுகளை சேகரித்தலும் வகைகுறித்தலும்\n23 - தரவுகளுக்கு விளக்கம் கூறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=09881c73e", "date_download": "2021-06-12T23:12:09Z", "digest": "sha1:MEOWR77ANVHCB22WQUKLO35OLZJXHSGU", "length": 10162, "nlines": 236, "source_domain": "www.worldtamiltube.com", "title": "திருச்சியில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு | Trichy Vehicle Seize", "raw_content": "\nதிருச்சியில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு | Trichy Vehicle Seize\n#TrichyLockdown | #VehicleSeize | #Trichy | #Lockdown | திருச்சியில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு | Trichy Vehicle Seize\nசென்னையில் 6 நாட்களில் 17,602 வழக்குகள் பதிவு - 21,054 வாகனங்கள் பறிமுதல்\nதேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்\nஸ்ரீரங்கத்தில் தேவையின்றி வெளியே வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் - அபராதம் வசூல்\nஎங்களை மீறி ஒருபய வரமுடியாது..-திருச்சியில் துருவன் அனலுரை | Dhuruvan Speech at Trichy\n\"முழு ஊரடங்கில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை\" - உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி\nநெல்லையில் தீவிர வாகன தணிக்கை - விதிமீறிய வாகனங்கள் பறிமுதல்\nஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல்\nசினிமா பாட்டையே மிஞ்சும் சிறுவனின் பாடல் ஒருமுறை கேட்டால் திரும்ப திரும்ப கேப்பீங்கTamil CinemaNews\nUBER-ஐ நெகிழ்சியடைய செய்த டிரைவர்..8 மாதம் பின் செல்போன் ஒப்படைப்பு..\nசென்னையில் ஊரடங்கு கண்காணிப்பு தீவிரம்: நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் | Lockdown\nதிருச்சியில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு | Trichy Vehicle Seize\nதிருச்சியில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு | Trichy Vehicle Seize\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=1266d82e6", "date_download": "2021-06-12T22:37:22Z", "digest": "sha1:D6N3PEY26DMOGJTSENJGIZI5QE23VBJP", "length": 12134, "nlines": 259, "source_domain": "www.worldtamiltube.com", "title": "புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி! | Puducherry", "raw_content": "\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி\nபுதுச்சேரிக்கு படையெடுத்த தமிழக மதுப்பிரியர்கள் - எல்லை கடந்தவர்கள் மீது வழக்கு\nபுதுச்சேரியில் தளர்வுகள் அமல் - மதுக்கடைகள் முதல் அனைத்து கடைகளும் திறப்பு\nமேட்டூர் அணை திறப்பு : தஞ்சையில் பட்டாசு வெடித்து விவசாயிகள் மகிழ்ச்சி\nதமிழகத்தில் மதுக்கடைகள் அடைப்பால், கர்நாடக எல்லையில் அலைமோதும் கூட்டம்\nகிராமப்புற விவசாயிகள், கூலித் தொழிலாளர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள்...விவசாயிகள் மகிழ்ச்சி.\nபுதுச்சேரியில் மதுபானங்களை அள்ளிச்செல்லும் மதுப்பிரியர்கள்\nபுதுச்சேரியில் 45 நாட்களுக்குப் பிறகு திறந்த மதுக்கடைகள் - திரண்ட கூட்டம்\nவைகை ஆற்றில் இருந்து நீர் திறப்பு... பாசனத்திற்க்காக 900 கனஅடி நீர் திறப்பு\nநாளை தளர்வில்லா முழு ஊரடங்கு - மதுபாட்டில்கள் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்\nகாரைக்காலில் மதுக்கடைகள் திறப்பு - முண்டியடித்து கொண்டு மதுவாங்கும் நபர்கள்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி\n#Puducherry | #LiquorShop புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=504fd8395", "date_download": "2021-06-12T23:12:51Z", "digest": "sha1:CIQADG7QGRSA5N62MQWYRKMYHRQ3QX7R", "length": 9592, "nlines": 239, "source_domain": "www.worldtamiltube.com", "title": "இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் | Today Corona Cases in India", "raw_content": "\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் | Today Corona Cases in India\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் | Today Corona Updates\n#BREAKING | இந்தியாவில் 2.3 கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு | Daily Corona Cases | India\nஇந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு | india corona cases update\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் | India Corona Positive Cases\nதமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு | TAMILNADU CORONA CASES\nஇந்தியாவில் கொரோனா: உலக அளவில் பாதிப்பு\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் | Today Corona Cases in India\nஇந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் | Today Corona Cases in India\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamizhankural.com/category/sports/", "date_download": "2021-06-12T23:23:28Z", "digest": "sha1:ZNLXNZ2QATOUPYHQJW4XTJ4MQFGVH2Z7", "length": 2378, "nlines": 35, "source_domain": "tamizhankural.com", "title": "Sports – Tamizhan Kural", "raw_content": "\nமாரியப்பன் தங்கவேலு-வுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை\nமுக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.\nகொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்\nடயானா நேர்க்காணலில் பிபிசி செய்த வஞ்சனையால் என் பெற்றோரிடையே உறவு கெட்டது: வில்லியம்\nதமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பாதீர்: பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசிவகங்கை கிளஸ்ட்டர்: மலேசியாவை அச்சுறுத்திய நபரின் தமிழக குடும்பத்தின் நிலை என்ன\nமாரியப்பன் தங்கவேலு-வுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப் பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/sonu-sood-asks-why-are-doctors-recommending-unavailable-medicines-to-patients.html", "date_download": "2021-06-12T23:29:12Z", "digest": "sha1:ZCPBFTUNUVZ2IU336OFJJCERYHAOZTED", "length": 14213, "nlines": 182, "source_domain": "news7tamil.live", "title": "’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன் பரிந்துரைக்கிறாங்க?’ பிரபல நடிகர் கேள்வி? | News7 Tamil", "raw_content": "\n’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன��� பரிந்துரைக்கிறாங்க’ பிரபல நடிகர் கேள்வி\nமுக்கியச் செய்திகள் கொரோனா செய்திகள் சினிமா\n’கிடைக்காத மருந்தை டாக்டர்கள் ஏன் பரிந்துரைக்கிறாங்க’ பிரபல நடிகர் கேள்வி\nகிடைக்காத ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் ஏன் பரிந்துரைக்க வேண்டும் என்று பிரபல நடிகர் சோனு சூட் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிரபல வில்லன் நடிகர் சோனு சூட். தமிழில் விஜயகாந்தின் ’கள்ளழகர்’ படம் மூலம் அறிமுகமான சோனு சூட், அருந்ததி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ள இவர், கடந்த ஆண்டு ஊரடங்கு விதிக்கப்பட்ட போது, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக உதவியவர்.\nசொந்த பணத்தில் வெளிநாட்டில் சிக்கிக்கொண்டவர்களையும் இந்தியா வர உதவினார். இதனால், அவர் வில்லன் அல்ல, ஹீரோ என்று சமூக வலைதளத்தில் புகழப்பட்டார்.\nவேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்காக ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இப்போதும் உதவி வருகிறார். தொடர்ந்து தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் களுக்காகவும் அவர் உதவி வருகிறார்.\nஇந்நிலையில் எங்கும் கிடைக்காத ஊசி மருந்துகளை, மருத்துவர்கள் ஏன் பரிந்துரை செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், ஒரு எளிய கேள்வி: குறிப்பிட்ட ஊசி எங்கும் கிடைக்கவில்லை என்பது தெரிந்தும், ஏன் ஒவ்வொரு மருத்துவரும் அதை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள் மருத்துவமனைகளே அந்த மருந்தைப் பெற முடியாதபோது, சாதாரண மனிதனுக்கு அது எப்படி கிடைக்கும் மருத்துவமனைகளே அந்த மருந்தைப் பெற முடியாதபோது, சாதாரண மனிதனுக்கு அது எப்படி கிடைக்கும் அதற்கு மாற்று மருந்தைப் பயன்படுத்தி ஏன் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியாது அதற்கு மாற்று மருந்தைப் பயன்படுத்தி ஏன் ஓர் உயிரைக் காப்பாற்ற முடியாது\nகொரோனா அறிகுறி இருப்பவர்கள் பரிசோதனைக்குத் தயங்கக் கூடாது: அமைச்சர் ரகுபதி\nதமிழக விஞ்ஞானிக்கு சர்வதேச விருது\nகொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு\nகாவல் அணிவகுப்புடன் சிறுவனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய காவல்துறையினர்\n“மக்களுக்கு சிறு துன்பம் என்றாலும் எனது குரல் எதிரொலிக்கும்”- கமல்ஹாசன்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த ப���ளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/ameyamathews-photo-gallery-q98rtt", "date_download": "2021-06-12T23:32:58Z", "digest": "sha1:CYF5U7WM3QYR6CIN4OAHQME43N43F4KG", "length": 3777, "nlines": 73, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அழகு ராட்சஷி அமீயா மாத்தியூஸ்..! சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் சூடேற்று போட்டோ ஷூட்! | Ameyamathews photo gallery", "raw_content": "\nஅழகு ராட்சஷி அமீயா மாத்தியூஸ்.. சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் சூடேற்று போட்டோ ஷூட்\nஅழகு ராட்சஷி அமியா மத்தியூஸ்.. சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் சூடேற்று போட்டோ ஷூட்\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/trump-stopped-green-card-for-sixty-days-riz-281737.html", "date_download": "2021-06-12T23:27:30Z", "digest": "sha1:23J4FNTBB2WYNQES6ZEBIEO44MZ5NLNB", "length": 7432, "nlines": 133, "source_domain": "tamil.news18.com", "title": "அமெரிக்காவில் கிரீன் கார்டுகள் வழங்குவது 60 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு!, trump stopped green card for sixty days– News18 Tamil", "raw_content": "\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுகள் வழங்குவது 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பு\nபொருளாதார நிலையை வைத்து, இதில் மாற்றமோ அல்லது நீட்டிப்பது குறித்தோ முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டுகள் வழங்குவதை அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.\nஅமெரிக்க ஊழியர்களின் பணிப் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை மீண்டும் பெற வேண்டும் என்றும் அவர்கள் வாழ்வாதாரம் மீட்கப��பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இடைநிறுத்தம் 60 நாட்களுக்கு இருக்கும் எனக் கூறியுள்ள ட்ரம்ப், அதன் பிறகு பொருளாதார நிலையை வைத்து, இதில் மாற்றமோ அல்லது நீட்டிப்பது குறித்தோ முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த உத்தரவு நிரந்தர குடியுரிமை கோரும் தனி நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தற்காலிக வேலைகளுக்காக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவில் கிரீன் கார்டுகள் வழங்குவது 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பு\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-should-control-his-words-says-evks-elangovan-309996.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:20:55Z", "digest": "sha1:RE5HDX4DWUESTW3QHBMAGFUHNSOVAQ64", "length": 17021, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச்.ராஜா வாயை அடக்காவிட்டால் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியது நிலை வரும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் | H Raja should control his Words says EVKS Elangovan - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n'சீனா, பாகிஸ்தானுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் '.. பாஜக கடும் விமர்சனம்.. காரணம் என்ன தெரியுமா\n\\\"ஹைஜாக்\\\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \\\"அந்த\\\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nஒன்றிய அரசு.. திமுகவுக்கு எதிராக குஷ்பு கொந்தளிப்பு.. இனி \\\"இப்படி சொல்லுங்க..\\\" ஐடியாவை பாருங்க\nபிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா மீட்டிங்.. முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை.. அமைச்சரவை விரிவாக்கமா\nமாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்\nமுஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கணும்.. அஸ்ஸாம் முதல்வரின் பகீர் பேச்சு.. புது ஆர்டர்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎச்.ராஜா வாயை அடக்காவிட்டால் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியது நிலை வரும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்\nசென்னை : தொடர்ந்து தமிழகத் தலைவர்களை அவதூறாகப் பேசி வரும் எச்.ராஜா வாயை அடக்கி பேசாவிட்டால், விரைவில் அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டியது இருக்கும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறிப்பிட்டு உள்ளார்.\nசென்னை கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை சந்திப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், பேருந்து கட்டண உயர்வ��க்கு எதிராக பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராடுபவர்களுக்கு செவி சாய்க்காமல் கண் துடைப்புக்காக சிறிதளவு கட்டணம் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. இதில் உடனடியாக தமிழக அரசு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.\nமேலும், பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அடித்து இருக்கிறார்கள். போலீஸாரின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழகத்தில் அரசியல் நாகரீகம் மிகவும் மோசமடைந்து உள்ளது. பாஜகவின் எச்.ராஜா தொடர்ந்து தமிழகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் எச்.ராஜா வாயை அடக்கிப் பேசாவிட்டால், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குறிப்பிட்டு உள்ளார்.\nமோடி வீட்டுக்கு போன யோகி ஆதித்யநாத்.. 1 மணி நேரம் அனல் பறந்த ஆலோசனை.. பர்த் டே உள்ளிட்ட சர்ச்சை ஓவர்\n\\\"நோ\\\".. மோடி பற்றி தப்பா பேசறாங்க.. எங்களையும் பேச விடறது இல்லை.. பாஜக தலைவர்கள் எடுத்த திடீர் முடிவு\nதெருமுனையில் ஆட்டோ பிடித்து வந்த உதயநிதி.. பின்னாடியே வந்த அமைச்சர்கள்.. ஆக்‌ஷன் கோரும் எல்.முருகன்\nமுறையற்ற வேக்சினேஷன் மூலம்.. புதிய உருமாறிய கொரோனா தோன்றலாம்.. பிரதமருக்கு வல்லுநர்கள் குழு ஆலோசனை\nகோவின் தளம் ஹேக் செய்யப்படவில்லை.. பொய்யான தகவல்.. வதந்திகளுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மறுப்பு\nகொரோனா முன்கள பணியாளர்களுக்கு போதிய அளவு 2வது டோஸ் வேக்சின் போடாதது.. கவலை தருகிறது.. மத்திய அரசு\nஎடியூரப்பா முதல்வர் பதவிக்கு சிக்கல்.. நெருக்கடி தரும் தேசிய தலைமை.. கர்நாடகாவில் என்ன நடக்கிறது\nஓர் ஆண்டில் தேர்தல்.. உபி முதல்வர் பதவிக்கு வேட்டு நிலைமை சமாளிக்க டெல்லி பறந்த யோகி.. அடுத்து என்ன\nசெத்தா கூட... கனவுல கூட... பாஜக பக்கம் தலையே வெச்சு படுக்கமாட்டேன்... அடித்து சொல்லும் கபில் சிபல்\nஜிதின் பிரசாதாவை தொடர்ந்து.. முஷ்டி உயர்த்தும் சச்சின் பைலட்.. கவிழப் போகிறது ராஜஸ்தான் காங். அரசு\n24/7 முகாம்.. செப்டம்பருக்குள் 70 கோடி பேருக்கு வேக்சின் முதல் டோஸ்.. நிதியமைச்சகம் நம்பிக்கை\nஏ.கே. ஷர்மா, ஜிதின் பிரசாதா- அடுத்தடுத்து பிராமணர்களுக்குக் குறி.. உ.பி. தேர்தலில் பாஜக கணக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp h raja evks elangovan andal vairamuthu bus fare பேருந்து கட்டண உயர்வு எச் ராஜா ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆண்டாள் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/politics/what-is-the-difference-between-opposition-leader-and-assembly-party-leader/", "date_download": "2021-06-12T23:25:44Z", "digest": "sha1:JPQVCE7RV7TF6TILD6F463ZWDWWDWKC5", "length": 28212, "nlines": 270, "source_domain": "tamilnadunow.com", "title": "எதிர்க்கட்சி- சட்டமன்ற கட்சித் தலைவர் என்ன வேறுபாடு?", "raw_content": "\nசௌந்தர்யா ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி நிதியுதவி அளித்ததன் பின்னணி...\nஇந்திய அணிக்குப் பயிற்சியாளர் பொறுப்பேற்கும் ராகுல் டிராவிட்… காரணம் என்ன\nஎதிர்க்கட்சி - சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி வித்தியாசம்.. காங்கிரஸ் கட்சியில் ச.ம தலைவர் பதவி யாருக்கு\nஎதிர்க்கட்சி – சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி வித்தியாசம்.. காங்கிரஸ் கட்சியில் ச.ம தலைவர் பதவி யாருக்கு\nசட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி பெறுபவர் எந்த நிலையிலும் தன் கருத்தைச் சொல்லலாம். அவர் கருத்துக்கூறு எழுந்தால், உடனே சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுப்பார். 1 min\nஎதிர்க்கட்சித் தலைவர் – சட்டமன்ற கட்சித் தலைவர் பதவிகளுக்கிடையில் என்ன வித்தியாசம்\nகாங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி யாருக்கு\nகாங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற எம்.எல்.ஏ-க்களைவிட இரண்டு மடங்கு எம்.எல்.ஏ-க்களை இந்த முறை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. அதனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில், இந்தமுறை காங்கிரஸ் கட்சியும், முக்கியத்துவம் வாய்ந்த எதிர்காட்சியாக அமர்கிறது.\nஎதிர்க்கட்சி – சட்டமன்றக் கட்சி – குழுத் தலைவர்கள் யார்\nபேரவை விதியின்படி, பெரும்பான்மை அதாவது 117 சீட்டுக்களுக்கு மேல் பெறுகிற கட்சி (தனிப்பெரும்பான்மையாக அல்லது கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்று) ஆளும் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்று ஆட்சி அமைக்கும். அதற்கடுத்தபடியாக, சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களான 234 பேரில் 10-ல் ஒரு பங்கு எம்.எல்.ஏ அல்லது அதற்கு மேல் வைத்திருக்கிற கட்சி சட்டமன்ற எதிர்கட்சி அந்தஸ்தைப் பெறும்.\nஅந்தவகையில், 66 எம்.எல்.ஏ-க்களை வைத்துள்ள அ.தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதுபோல, 8 எம்.எல்.ஏ-க்களுக்கு அதிகமான எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கிற கட்சிக்கு சட்டமன்ற கட்சித்தலைவர் பதவி கிடைக்கும். அந்தவகையில், 18 எம்.எல்.ஏ-க்களை வைத்திருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி கிடைக்க உள்ளது. 8 எம்.எல்.ஏ-க்களுக்கு குறைவாகப் பெற்றுள்ள கட்சிகளுக்கு சட்டமன்றக் குழுத்தலைவர் பதவி ஒதுக்கப்படும்.\nகாங்கிரஸ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏ-க்கள் உள்ளதால், சட்டமன்றக் கட்சித் தலைவரை, அந்தக் கட்சி தேர்ந்தெடுத்து, அதை சட்டமன்ற செயலாளரிடம் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். அதற்கான தேர்வுக் கூட்டம் இரண்டு முறை, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது. ஆனால், இரண்டு முறையும், அதில் தீர்வு எட்டப்படவில்லை. இத்தனைக்கும், இரண்டாவது முறை நடைபெற்ற கூட்டத்தில் நிச்சயம் ஒரு முடிவை எடுத்தவிட வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்பியது.\nஅதற்காக, கடந்த 17-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்த, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுச்சேரி எம்.பி வைத்தியலிங்கம், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மேற்பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதோடு காங்கிரஸ் கட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு, அதன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், தற்போதைய தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய அனைவரும் கலந்து கொண்ட கூட்டம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது.\nஅதுபோல், சத்தியமூர்த்தி பவன் பக்கம் எப்போதும் தலைகாட்டாத ப.சிதம்பரமும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இத்தனை முஸ்தீபுகளோடு நடக்கும் கூட்டத்தில் கண்டிப்பாக ஒரு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போலவே அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nசட்டமன்ற கட்சித் தலைவர் பதவிக்கு, ஒருமுறைக்கு மேல் எம்.எல்.ஏ-க்களாக இருந்தவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தவகையில் தற்போதுள்ள 18 எம்.எல்.ஏ-க்களில் 11 பேர் புதிய முகங்கள். அதனால், அவர்களை கழித்துவிட்டு, மீதமுள்ள 7 பேர் அந்தப் பதவ��க்கு போட்டியிடுகின்றனர். இரண்டு முறை எம்.எல்.ஏ அந்தஸ்தைப் பெற்றுள்ள செல்வப் பெருந்தகை, மூன்று முறை எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள விஜய தாரணி, 4 முறை எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள ஏ.எம்.முனிரத்தினம் ஆகியோர் அந்த ரேஸில் முன்னிலையில் உள்ளனர். இவர்களில், செல்வப்பெருந்தகை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து வந்தவர். அதுபோல், ஏ.எம்.முனிரத்தினம், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மூப்பனார் ஆரம்பித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்குச் சென்றவர். அதன்பிறகு, ஜி.கே.வாசனுடனும் அந்தக் கட்சியில் பணியாற்றிவர். பின்னர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்.\nவிஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலேயே பணியாற்றினாலும், அவருக்கு கட்சிக்குள் நல்ல பெயர் இல்லை. கடந்தமுறை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்ற பேச்சு உள்ளது. அதுபோல், தனக்கு எம்.பி சீட் கிடைக்காத காரணத்தால், கன்னியாகுமரி தொகுதியில் எம்.பி- பதவிக்குப் போட்டியிட்ட விஜய் வசந்துக்கு அவர் உரிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. அதுவும் விஜயதாரணி மீது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. அதனால், இந்தக் குற்றச்சாட்டுக்களில் சிக்காத, இதுபோன்ற குறை இல்லாத பிரின்ஸ்-க்கு இந்த முறை சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால், இவர்கள் அனைவரும் டெல்லி தலைமையில் ஒவ்வொருவருக்கும், நெருக்கமாக உள்ளனர். அதனால், இங்கிருப்பவர்களால் உறுதியான முடிவை எட்டமுடியவில்லை. அதையடுத்து, இந்தத் தகவல் டெல்லித் தலைமைக்குச் சொல்லப்பட்டது, அனைவரைப் பற்றிய விரிவான அறிக்கையைக் கொடுங்கள். தமிழ்நாடு சட்டமன்ற கட்சித் தலைவர் யார் என்பதை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம் என டெல்லியில் இருந்து உத்தரவு வந்ததும், இப்போது அறிக்கை டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇனி டெல்லி யாரை முடிவு செய்கிறதோ… அவர்தான் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர்…\nசட்டமன்ற கட்சித் தலைவர் பதவியால் பலன் என்ன\nசட்டமன்ற கட்சித் தலைவர் பதவி பெறுபவர், எதிர்கட்சியினருக்கான இடத்தில் முன் வரிசையில் அமர முடியும். மற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு முன்வரிசையில் இடம் கிடைக்காது. அவர்கள் ஒதுக்கப்படும் இருக்கையில் அமர வேண்டும். அதுபோல, மற்ற எம்.எல்.ஏ-க்களைப் பொறுத்தவரை சபாநாயகர் வாய்ப்புக் கொடுத்தால்தான் பேச முடியும். ஆனால், சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி பெறுபவர் எந்த நிலையிலும் தன் கருத்தைச் சொல்லலாம். அவர் கருத்துக்கூறு எழுந்தால், உடனே சபாநாயகர் அதற்கு அனுமதி கொடுப்பார். மேலும், சட்டப்பேரவையில் இயற்றப்படும் தீர்மானங்கள், சட்டங்கள், என அனைத்திலும் அவரிடம் கருத்துக் கேட்கப்படும். அதுபோல், காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிடத்தால் நடத்தப்படும் முக்கியமான கூட்டங்களில், தமிழ்நாடு சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற தகுதியோடு பங்கேற்க முடியும். கட்சித் தலைமைக்கும், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும் இடையிலான பாலமாக சட்டமன்றக் கட்சித் தலைவர் இருப்பார். அந்தவகையில் அது முக்கியத்துவமான பதவியாகக் கருதப்படுகிறது.\nAlso Read – சாங்கியா’வா… கண்ணுக்குத் தெரியாத ‘விஷமி’யா – ம.நீ.ம சரிவுக்குக் காரணம் என்ன\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2006/06/", "date_download": "2021-06-13T00:28:24Z", "digest": "sha1:AY7B2NF224XQOQUYIGZRNMNFFX3OB3AF", "length": 42018, "nlines": 482, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: June 2006", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nமீள் பதிவு அப்படிங்கிறது ரொம்ப சுலபம். நாம எழுதினதையே திருத்தி எழுதுவோம் இல்லைன்னா அதனோட தொடர்ச்சியை எழுதுவோம். அப்படின்னா மீதிப் பதிவுகள் மீளாப்பதிவுகளா\nகாலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டு ஒரு புரட்சி பண்ணுவோமே அப்படின்னு நினைச்சதுதான் இந்த பதிவு போட காரணம்.\nகாலத்துக்கு ஏத்த மாதிரி பழைய பதிவையே திருப்பி போட்டா அதுக்கு பேர் என்னங்க\nபின் குறிப்பு:இது ஜொள்ளு இல்லங்க, விளையாட்ட பத்திதான்\nசெய்தி:- விம்பிள்டன் டென்னிஸ் - சானியா தோல்வி\nஒரே நேரத்துல ராசாவும், நவீனும் நம்மள இந்த ஆத்துகுள்ள(6) தள்ளி விட்டுடாங்க. சரி, இதென்ன சச்சின் அடிக்கிற சிக்ஸரா கஷ்டப்பட. நாலு போயி, ஆறு வந்தது டும், டும், டும்.\n* தூறல் நேரத்தில் பயணம்\n* மழை பெய்கையில் பஜ்ஜியுடன் தேநீர்\n* காலை நேர நடை\n* பசும் வயலின் வரப்பில் மாலை நேர தூக்கம்\n* என் வாரிசின் புன்னகை\n* கைப்புவுடன் ஒட்டக சவாரி\n* ராசாவுடன் சீட்டுக் கச்சேரி\n* தேவ் வீட்டில் மீன்குழம்புடன் மதிய உணவு\n* பாண்டியுடன் பெசன்ட் நகர் பீச்சில் ஜொள்ளு\n* சிபியை கலாய்ப்பது (இதுவரைக்கும் என்னால அவரை கலாய்க்கவே முடியல)\n* பொன்ஸ்'ன் யானையை கடத்துவது\n* மைக்கேல் மதன காம ராஜன்\n* ஸ்டெல்லா (இதுவேற நாட்டுதாம்)\n6 புடிச்ச மேட்டர ஆறு ஆறா போட்டு இருக்கோம், இதெப்படி இருக்கு.\nபொழுதுபோக்கிலேயே அதிக செலவு வைப்பது புகைப்படம் எடுப்பது(1990களில்). வரப்பில் என்னுடைய சில அரிய() புகைப்படத்தையும் போட எங்க வீட்டுல சில பேரு சொல்ல தட்ட முடியல. அதனால இனிமே சில நான் சுட்ட (திருடியது இல்லை) படத்தினயும் வரப்பில் ஆர் அமர்ந்து காணலாம்.\n1993, ஐயன் பொட்டி கேமரா வாங்கிக் கொடுத்த காலம் அது. சந்தோஷ் சிவனும், பி.சி யும் நமக்குள்ள குருவா இருந்த போதுதான் இந்த படம் புடிச்சேன். எங்க மொட்ட மாடியில இருந்து எங்க ஊரு மலையை பல்லாயிரம் தடவை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமான ஒரு பார்வையை தந்தது.\n(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)\nஅவளது குரல்-வாழ்க செல் போன்\n6 மணி ��ேர வண்டிப் பயணம்\nமனம் போகும் வேகத்தில் செல்லவில்லை\nநான் சென்ற வண்டி, கண்களில் நீரோட\nமனம் சொல்லியது \"இன்னும் அறிவியல் வளரவில்லை\"\nமனதில் லேசான பயம், இடையிடையே\nநலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.\nஇருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;\nஅழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்\nவேண்டினேன் \"அவளுக்கு ஆறுதல் சொல்ல\nஎன் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா\"\n\"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்\nஆகிவிடும்\" செவிலி கூறியது மட்டும்\nசெவியில் விழுந்தது - அறையில் அவள்\nதணித்து படுத்திருக்க அவள் கண்களில்\nவலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க\nவாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல\nசெவிலியின் பணி தொடர வெளியே\nஉடல் வெளியேயும் என 5 நிமிடம்;\nமீண்டும் 15 நிமிட ஆறுதல்\n5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.\nமருத்துவர் வர புரிந்தது எனக்கு;\nவலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,\nமனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்\nவெளியே வந்தேன் - மணி 9:30 இரவு\nஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த\nவாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,\nநிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;\nசிறு ஒலியாவது கேட்குமா என\nஎன் ஆணவம், கெளரவம் தொலைத்து\nஆறுதல் கூற அருகில் யாருமில்லை\nஇருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை\nபத்து நிமிடம் விட்டு விட்டு\nஅலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்\nநிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி\nசுற்றி ஒரு கூட்டம் - வீறிட்டு அழும்\nபிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா\nகை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்\nமுகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு\nசெவிலியின் கையில் புது மொட்டு\nபட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்\nகூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்\nபாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி\nஎன்னிடம் இல்லை என் மனம்\nதனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்\nஎன்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nமார்கழி திங்கள் கடைசி தினம்\nஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்\nஆயிற்று பல மாதம் கடந்தும்\nமறக்க முடியவில்லை அக்கணத்தினை -\nபொறுப்புகள் பல கூடினாலும் மனதில்\nஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே\nஎங்கோ ஒலித்தது ஒரு பாடல்\n\"எனக்கு ஒரு மகன��� பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்\"\nஇம்சை அரசன் Vs கைப்பு\n2003ல சென்னையில பிரம்மச்சாரியா சாலிகிராமத்துல இருந்த காலம். எங்க வீட்டுக்கு கீழேதான் வின்னர் பட அலுவலகம் இருந்துச்சு. அப்பப்போ மதிய சாப்பாடெல்லாம் யூனிட்லதான் இருக்கும்.\nதயாரிப்பாளரோட பையன் நமக்கு கொஞ்சம் நெருக்கம். காரணம் வேற ஒண்ணும் இல்லீங்க. அப்போ அவருக்கு சென்னை புதுசு. நம்ம வீட்ல தங்கி இருந்த பசங்க எல்லாம் கோவில்பட்டிக்காரங்க, அதனால திருநெல்வேலி பாஷை நல்லா பேசுவோம். அந்த பாஷையினால எங்க ரூமுக்கு அடிக்கடி வருவாரு. படம் ரெண்டு முறை நின்னுருச்சு. தயாரிப்பாளருக்கு அது முதல் படம், சினிமாவும் புதுசு அதனால எவன் எவனோ ஏமாத்தினாங்க. ஆயிரம் தான் இருந்தாலும் பணக்கஷ்டம் இருக்கத்தானே செய்யும். கடைசியில அவுங்க வீட்டையெல்லம் அடமானம் வெச்சு, பையனோட பைக் வித்து படம் ரிலீஸ் பண்ணினாங்க. அந்த கஷ்டம் கூட இருந்த எங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும். இவ்ளோ கஷ்டப்பட்டவங்களை அதுக்கு அப்புறமா சாலிகிராமத்துல பார்க்கவே முடியல.\nஇப்படி ரத்தக்கண்ணீருல உருவானதுதான் அந்த காமெடி படம். இப்போ இந்த படம் போட்டாலே சிரிப்பா சிரிக்குது ஜனம்.\nஇம்சை அரசன் கதையோ வேற மாதிரி. சச்சின் படத்துல வடிவேலு \"நமக்கு இந்த ஹீரோ வேஷமெல்லாம் வேணாம், இப்படியே இருந்துட்டு போயிருவோம்\"ன்னு சொல்லுவார். அப்புறம் ஏன் இம்சை அரசன் 23ம் புலிகேசி ஷங்கர் வந்து கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியுமா ஷங்கர் வந்து கேட்டா முடியாதுன்னு சொல்ல முடியுமா செஸ் விளையாட்டுல குதிரைய வெச்சு செக் வெக்கிறதுதன் கில்லியே. ரொம்ப சுலபமா குறுக்க நெடுக்க போயி வெட்டிபுடும். இம்சை அரசன்லயும் இதே கதை தான். இதுவரைக்கு மனுஷப்பயலுகதான் வடிவேலுவுக்கு ஆப்பு வெச்சானுக. இப்போ குதிரையும் செக் வெச்சு இருக்கு.\nபாவம் முறுக்கிவிட்ட மீசையும், கம்பீரமா() இருக்கிற வடிவேலு குதிரையினால மனசொடிஞ்சு போய்ட்டாரு. ஹ்ம் என்ன பண்ண பட்ட இடமே படும் கெட்ட குடியே கெடுங்கிற மாதிரி ஆப்பு வாங்கினவங்களேதான் ஆப்பு வாங்குறாங்க. இப்படி குதிரை கூட ஆப்பு வெச்சா இப்படித்தான் வாயில வெரல வெச்சுகிட்டு படம் ரிலீஸ் ஆகுர வரைக்கும் காத்திருக்கனும். இம்சைய நானும் எதிர் பார்க்கிறேன் சாமிகளா..\nஎன் காதலும் உன் வெட்கமும்\nபோகிறேன் என நீ வெட்���ித் தலைகுனிய\nசொல்லாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டேன் .....\nஇது மாதிரி ஆயிரம்முறை நீ\nஉழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.\nசொடுக்குனா என்னோட வரப்புக்கு போலாம்\n(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)\nகனவுகளோடு காகித பட்டப் படிப்புகளும்\nஇவை யெல்லாம் என்று ஓயும்\nநானும் ஓய்ந்து தலை சாய\nஉழைப்பை நிறுத்தி சற்று நேரம் ஆசுவாசப்படுத்த எல்லோருக்கும் ஒரு இடம் இருக்கும். எனக்கு இந்த வரப்பு.\nமனதில் பறந்த பட்டாம் பூச்சிகள்,\nதொண்டை வரை வந்து முழுங்கப்பட்ட வார்த்தைகள்,\nகண்களில் தோன்றி மனதில் புதைந்த ஆசைகள்\nஎல்லாவற்றையும் அசை போட எனக்கு இந்த வரப்பு.\nஎல்லாரும் சிரிச்சாங்களேன்னு பூனை போயி பொடக்காலியில சிரிச்சுதாங்கிற கதையா, எல்லாரும் மீள் பதிவு போடறாங்களேன்னு நானும் போட்டுறேன்.\nவெட்டிப்பயலா வெறும்பயலா போயி திரிஷாவ பொண்ணு பார்க்க மாட்டேன், கெட்டிப்பயலா சுட்டிபயலாதான் பொண்ணு பார்க்க போவேன். அர்னால்டு மாதிரி உடம்ப தேத்திகிட்டு இந்த அழகுக்கு மேல ஒரு அழக மெருகேத்துக்கிட்டு சினிமாவுல ஒரு பெரிய நடிகனாகி அதுக்கப்புறம் திரிஷாவ ஜோடியாக்க போறேன்.\nபோலி போலி அப்படிங்கிறாங்களே அதை நேரில் சந்திச்சு இருக்கீங்களா\nரிட்ட்சி தெரு, கம்ப்யூட்டர் தெரிந்த சென்னை மக்களுக்கு இது கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ரொம்ப நாள் ஆச்சுங்க அந்த பக்கம் போயி. சென்னை வந்தே ரொம்ப நாள் அச்சுங்க போது அப்புறம் எங்கே அங்க போறது. எல்லா மிண்ணனுப் பொருட்களுமே அங்கே சலிசா கிடைக்கும். கூட்டாளிய கூட்டிகிட்டு ஒரு ரவுண்ட் வந்தேன். என்னா கூட்டம்ங்க அங்கே. ஒவ்வொருத்தனும் எவ்வளவு கமிஷன் பார்க்கலாம்னு கணக்கு போட்டு பேரம் பேசுறது, காதுல எப்பவுமே ஊக்கிய மாட்டிகிட்டு கைபோன்ல பேசறது எப்பா என்னவொரு ஆரவாரம். கடை வெச்சு இருகிறவங்க 75% வடக்கத்திய மக்கள். அப்படியும் அறைகுறை ஹிந்தியில பேசி மக்கள் வியாபாரம் பண்றது அதியசமா இருந்தது(நமக்குதான் ஹிந்தி சுத்தமா வராதே).\nநின்னு ஒரு கடைய நோட்டம் விட்டேன். கம்பெனி டி.வி.டி வி.சி.டி பிளேயர் எல்லமே குறைஞ்ச விலைன்னு போர்டு போட்டு இருந்துச்சு. பிலிப்ஸ், எய்வா, சோனி எல்லாமே 2200/-, ஆத்தி இதெல்லாம் வாங்கி குமாரபாலையத்துல வித்தா செம லாபம்ன�� ஒரு 100 வாங்க பேரம் பேச போயிட்டேன்னே வெச்சுக்கலாம். கூட்டாளி காலை ஓங்கி மிதிச்சான். அப்படியே சைஸா திரும்பி என்னடான்னேன். மச்சான் எல்லாமே போலிடான்னான். எப்படிடான்னு கேட்டேன் அதோபாருடா SONY க்கு S0NY, AIWAக்கு AIMA, PHILIPSக்கு PHILLIPS.\nஇதுதான் போலிங்கிறதா. என்ன மாதிரி கிராமத்தானுங்க இப்படிதான் ஏமாந்து போறாங்களா\nபில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்\nகைப்புவ, வீரபாகுன்னு உருவாக்கினவர், கவுண்டருக்கு ஒரு ரீ-என்ட்ரி தந்தவர், நகைச்சுவைக்கு பஞ்சமில்லாம படம் எடுத்தவர் சுந்தர்.சி. நம்ம கொங்கு நாட்ட சேர்ந்தவர் அப்படிங்கிற ஒரு பாசம் வேற. அவர் படம்னா லாஜிக் பார்க்காம மனச விட்டு சிரிச்சுட்டு போயிட்டே இருக்கனும். சரி அவரு நடிச்ச படம், மீண்டும் வடிவேலுவோட கூட்டணி அப்படிங்கிறதால லட்சுமி தியேட்டர் பக்கம் கூட்டாளிங்களோட போனோம். கதை இதுதான்\n\"கத்தி எடுத்தவன் கத்தியால சாவான், ரவுடி திருந்தினாலும் இந்த சமுதாயம் அவன திருந்தவிடாதுங்கிறது\"தான் கதையே. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குங்களா\nஅப்ப வடிவேலுக்கு என்ன வேலை அவரும் ரவுடிதான். இங்கே சங்கத்துல என்னாத்த எழுதுறோமோ அததான் படத்திலேயும் பண்ணியிருக்கார். \"ஏய், என்ன வெச்சு ஒண்ணும் காமெடி, கீமெடி பண்ணலையே, பில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்\" அப்படீங்கிற மாதிரி கொஞ்சமா காமெடி பண்ணியிருக்கார். ஐயா வடிவேலு, உங்ககிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். இப்படியே போனா விவேக் காமெடி மாதிரி போர் அடிக்க ஆரம்பிச்சுரும். \"தொழிலதான் விட்டு இருக்கிறேன் தில்'ல இல்லை\"ன்னு பஞ்ச் டயலாக் கூட இருக்குங்க.\nபடம் முடிஞ்சு வெளியே வரும்போது ஒண்ணு ஞாபகம் வந்துச்சு. விஜய் திருப்பாச்சில ஒரு வசனம் சொல்லுவார் \"இது தலைநகரமாவா இருக்கு தறுதலை நகரமா இல்லை இருக்கு\". சுந்தர்.சி, \"ஏதோ நினைக்கிறேன்\" பாட்டு தவிர வேற எதிர்பார்த்து போனா விஜய் சொன்னது மாதிரிதான் இருக்கு.\nதம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சொல்லுவாங்க. குடும்ப அரசியலப்பத்தி பேசுற இந்த காலத்துல, இலக்கியம் பேசறேன்னு சொல்லிட்டு ஒருத்தர் தமிழ் பதிவு ஆரம்பிச்சு இருக்கார். இலக்கியன்னு பேர வெச்சு இருக்கிறார். அவுங்க பெரியப்பா ஒரு தமிழ் வாத்தியார், அதனால மட்டும் இந்த பேர வெக்கலைன்னு சொல்லி ஏதோ எழுத ஆரம்பிச���சு இருக்கிறார். தமிழ்ப்பதிவு உலகத்துக்கு வருக வருக\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nஇம்சை அரசன் Vs கைப்பு\nஎன் காதலும் உன் வெட்கமும்\nபில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/some-doubt-about-movie-800-and-tamils-issuses/", "date_download": "2021-06-12T23:39:41Z", "digest": "sha1:MRW7HRUS2OKPUYZUVZZAI7L4ZMPI22PB", "length": 18230, "nlines": 226, "source_domain": "www.aanthaireporter.com", "title": "எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஇது விமர்சனம் அல்ல.. விளக்கம் கேட்டு கற்கும் பதிவு\nநமக்கு ஈழ பிரச்சினையில் பெரிய அளவில் புரிதல் இல்லை.. அதனாலேயே அது பற்றி பேசுவதில்லை…\nஎம்ஜிஆர், இந்திராகாந்தி காலகட்டத்தில் உணர்வு பூர்வமாக விஷயம் புரிந்தது. பல உண்மை களை உணரமுடியும்.. வைகோ, பெரியாரிய அமைப்புகளெல்லாம் பெரிய பங்களிப்பு அளித்தது. கலைஞர், ஜெயலலிதா போன்றோரும் காலத்திற்கு ஏற்ப மாறிமாறி நிலைப்பாடு.. ராஜிவ் காந்திக்கு படுகொலைக்கு பிறகு ஏகப்பட்ட மர்மங்கள், குழப்பங்கள் முரண் பாடுகள்..\n2009 இனப்படுகொலைக்கு பிறகு இரண்டு விஷயங்கள் நடக்கவேண்டியது.\nஒன்று, பல்லாயிரம்பேர் சாவுக்கு காரணமான கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்..\nஇரண்டாவது பாதிக்கப்பட்டு எஞ்சியுள்ள மக்களுக்கு வாழ்வில் மறுகட்டமைப்பு, பொருளாதார உத்வேகம் அரசியல் அதிகாரம் போன்றவை கிடைக்கவேண்டும்..\nஇவற்றில் பாதிப்பை சரிக்கட்ட மறுகட்டமைப்பு, பொருளாதார உத்வேகம் ஆகிய இரண்டையும் இலங்கை அரசு மட்டுமே செய்துவிடமுடியாது.. மற்றவர்களின் பங்களிப்பு இருந்தால்தால் சாத்தியம்.\nஇலங்கைக்கு ஏதாவது பிரபலம் கிளம்பினாலே, உடனே இங்கு கூக்குரல் எழும்புகிறது. ரஜினி, பாடகர் எஸ்பிபி போன்றோர் கடித்து குதறப்பட்டனர். விளைவு பயணம் ரத்து.\nஇன்னொருபுறம் திமுகவை சேர்ந்த கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் போன்றோர் அங்குபோய் ராஜபக்சேவை அலுவல் ரீதியாக சந்தித்து பேசமுடிகிறது..\nஅங்குள்ள மக்களை பார்க்க செல்லக்கூடாது. அவர்களுக்கு பொருளாதார உதவி, கலாச்சார விருந்து போன்றவற்றையும் அளிக்கக்கூடாது. ஆனால் அவர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கவேண்டும். இதென்ன நிலைப்பாடு,ஈழத்தில் உள்ள மக்களுக்காக நாங்கள் இந்தந்த பொருளாதார உதவிகளை செய்தோம், கிடைக்கச்செய்தோம் என்று யாரும் சொல்வதில்லை.\nஆனால் நடப்பது எல்லாமே முரண்பாடாக இருக்கிறது. ஈழ பிரச்சினை பற்றி அங்குள்ளவர்கள் பெரிய அளவில் பேசி நாம் பார்த்ததில்லை. தமிழகத்தின் உதவியை நேரடியாக கேட்பதாகவும் தெரியவில்லை..\nஇலங்கையில் தமிழ் மக்களின் அரசாங்க பிரதிநிதிகளாகவும் முக்கிய தலைவர்களாக இருப்பவர்களும்கூட, தமிழகத்திற்கு வந்தால், இங்கு ஈழப்பிரச்சினை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசும் தலைவர்களை சந்திப்பதேயில்லை.. அவர்கள் விரும்புவதில்லையா இல்லை இங்குள்ள மத்திய மாநில அரசுகள் தடைபோடுகின்றனவா தெரியவில்லை..\nகத்தி படத்தின்போது லைகாவுக்கு எதிர்ப்பு என்று தமிழகத்தையே மிரளவைத்தார்கள். அப்பறம் பார்த்தால் அந்த நிறுவனம் ரஜினிக்கு இரண்டு படங்கள் உட்பட பல தயாரித்து இங்கு வெளியிட்டது, நோ பிராப்ளம். இடையில் என்ன நடந்தது.. லைகா எப்படி புனித நிறுவனமாக மாறிப்போனது\nஇப்போது விஜயசேதுபதிக்கு பிரச்சினை.. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக நடிக்கக்கூடாது என..\nஇதே முரளிதரனை கலாநிதி மாறன் தனது ஐபிஎல் கிரிக்கெட் அணிக்காக பயற்சியாளராய் அமர்த்தியபோது பிரச்சினை கிளம்பியதாக தெரியவில்லை..\nஇன்றைக்கு விஜயசேதுபதியை நோக்கி படத்தை கைவிடச்சொல்லி பல்வேறு தரப்பினர் தவமாய் தவம்கிடக்கிறார்கள்.. தான் எடுக்கும் முடிவில்தான் இந்த உலகத்தையே காப்பாற்ற முடியும் என்ற நினைப்பில் அந்த நடிகர் எல்லாரையும் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிக்கிறார்..\nகெஞ்சல் மிதமிஞ்சிப்போய், படத்தை கைவிடுகிறேன் என்று அறிவித்துவிட்டு இன்னும் இன்னும் பெரிய மக்கள் செல்வனாக புரமோட் ஆகலாம்..\nநமக்கு நீண்ட காலமாகவே ஒரு சந்தேகம் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகள், உரிமைகள் பறிபோகும் நேரத்திலெல்லாம் சொல்லிவைத்தாற்போல இலங்கை தொடர்பான விவகாரம் ஏதாவது ஒரு வகையில் பூதாகரமெடுத்து தமிழகத்தின் பிரச்சினைகளை கொஞ்சம் பின்னுக்கு தள்ளிவிடுகிறது..\nஈழ பிரச்சினையில் மேற்கொண்டு என்னதான் நடக்கவேண்டும் அதற்கான வழிமுறைகள்என எதை சொல்கிறார்கள் அதற்கான வழிமுறைகள்என எதை சொல்கிறார்கள் யார் யாருக்கு என்ன எதிர்பார்ப்பு\nவிவரம் தெரிந்தவர்கள் ஆக்கபூர்மாக வந்து விளக்கினால் நமக்கும் சில விஷயங்களை தெரிந்துகொண்ட அனுபவம் கிடைக்கும்.. தட்ஸ் ஆல்..\nPrevious நானும் தமிழந்தான்யா – முத்தையா முரளிதரன் தன்னிலை விளக்கம்\nNext டிஜிட்டல் மீடியாக்களுக்கு அங்கீகாரம் : மத்திய அரசு அறிவிப்பு\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை���ை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/php-tutorial/myorkut-database-design-explained-in-tamil-2/", "date_download": "2021-06-13T00:06:22Z", "digest": "sha1:XPGQOLSLV3B64CEMEXHZOLRQOUPMMIEL", "length": 5003, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "MyOrkut Database Design Explained in Tamil #2 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_197.html", "date_download": "2021-06-13T00:20:02Z", "digest": "sha1:JX7DBPJWP4KEW3TNSDXPDJYHZLAOXVR3", "length": 3489, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறி��்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nசால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்\n7-2-2021 அன்று பவளவிழா கண்ட தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங் அவர்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிதலைவர் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் உடன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (10.02.2021)\n‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்\nபார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்\nதமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது\nஇந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/07/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2021-06-12T22:57:23Z", "digest": "sha1:ACT77G5PA236XHA4PCTDSF33TBVKPQK2", "length": 5759, "nlines": 64, "source_domain": "www.tamilfox.com", "title": "கொரோனா சிகிச்சையில் இருந்து 3 மருந்துகள் நீக்கம் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nகொரோனா சிகிச்சையில் இருந்து 3 மருந்துகள் நீக்கம்\nபுதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதார சேவை இயக்குனரகம் கடந்த 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: லேசான மற்றும் அறிகுறியற்ற நோய் தொற்று கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த ஐவர்மெக்டின், ஹைட்ராக்சி குளோரோகுயின் மற்றும் பெவிபிராவிர் உள்ளிட்ட 3 மருந்துகளின் பயன்பாடு நீ��்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மருந்து பயனளிக்கவில்லை என்ற கண்டறிந்த பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் குறிப்பிட்ட நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். லேசான அல்லது கடுமையான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் நோய் பாதித்த 10 நாட்களுக்குள் ஆக்சிஜன் பொருத்தப்பட்டவர்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்” – அமைச்சரின் கருத்துக்கு குவியும் வரவேற்பு\nசேலத்தில் நெஞ்சை பிழியும் கொடூரம் 95 வயது தாயை கழிவறைக்குள் வைத்து சித்ரவதை செய்த மகன்: தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர்\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபிரியங்கா காந்தி கடும் தாக்கு கோழையை போல் செயல்படும் மோடி\nகொரோனா பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுரை\nமூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிப்பு அடைவதற்கான அறிகுறிகள் இல்லை| Dinamalar\nமீண்டும் நாவலை படமாக்கும் வெற்றிமாறன் – Vetrimaran next film also based on Novel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/2021/06/07/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2021-06-13T00:20:09Z", "digest": "sha1:7XQC5FQZ3W2QDJJXPKJ4YIEU5E5GKDDG", "length": 5240, "nlines": 66, "source_domain": "www.tamilfox.com", "title": "சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலைய சம்பவம்: பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் இழப்பீடு – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nசபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலைய சம்பவம்: பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் இழப்பீடு\nசபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு எண்ணெய் நீரில் கலந்துள்ள சம்பவம் குறித்து கண்டறிவதற்காக விசேட விசாரணை குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு 14 நாட்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த குழு 14 நாட்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\nஎரிசக்தி அமைச்சர் நியமித்துள்ள இந்த குழுவிற்கு உபுள் வீரசேகர தலைமை தாங்குகின்றார். அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரான நயனா சேனாரத்ன, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கை முகாமையாளர் மேனக்க ஜீவசிரி மற்றும் சட்டத்தரணி கஹத்துடுவ ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.. இந்த குழு 14 நாட்களுக்குள் அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\nரேசன் கடைகள் நேரம் மாற்றம்…\nசும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகுழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் -மத்திய அரசு\nஇன்று வலுவடைகிறது காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி\nஐரோப்பிய கால்பந்து தொடர்: பின்லாந்து-டென்மார்க் போட்டி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-nandita-swatha-bed-room-photo-shoot-going-viral-q9yko6", "date_download": "2021-06-13T00:21:57Z", "digest": "sha1:GWD6ORLP57B5KOPUURIITAVFVFGENOQE", "length": 8354, "nlines": 65, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வெளியானது நந்திதா ஸ்வேதாவின் படுக்கையறை போட்டோஸ்... பார்த்தாலே பரவசமூட்டும் கிளிக்ஸ்...! | Actress Nandita swatha Bed Room Photo Shoot going Viral", "raw_content": "\nவெளியானது நந்திதா ஸ்வேதாவின் படுக்கையறை போட்டோஸ்... பார்த்தாலே பரவசமூட்டும் கிளிக்ஸ்...\nதற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நந்திதா ஸ்வேதா அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்\nஇயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய \"அட்டகத்தி\" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, \"இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா\" படம் சூப்பர் ஹிட்டானது. அதில் 'குமுதா' என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம், தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 'எதிர் நீச்சல்', 'முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நிஜ கிராமத்து பெண்களே தோற்கும் அளவிற்கு கேரக்டரோடு பொருந்தி நடித்திருந்தார். இதனையடுத்து விஜய்யின் 'புலி' படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார்.\nதமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் பிஸியான நடிகையாக வலம் வரும் நந்திதா, மார்டன் உடைகளில் தான் எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். ஹோம்லி லுக்கில் குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nரம்யா பாண்டியனுக்கு போட்டியாக இடை காண்பிக்கும் போட்டியில் இறங்கிய நந்திதா ஸ்வேதா, மொட்டை மாடியில் புடவையில் தனது ஹாட் போட்டோ ஷூட்டை ஆரம்பித்தார். இப்போது அது மட்டுமே வேலை என்பது போல் விதவிதமான போட்டோஸை வெளியிட்டு வருகிறார். அதன் பின்னர் குட்டை டவுசரில் படுக்கையறையில் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட் நந்திதாவின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nதற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கியிருக்கும் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக நந்திதா ஸ்வேதா அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். படுக்கையறையில் படுத்த படி விதவிதமான போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். கண்களில் பரவசம் தவழ, லைட்டாக இடை தெரியும் படி நந்திதா கொடுத்துள்ள ஹாட் போஸ்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.\nமு.க. ஸ்டாலின் செயல்பாடு வேடிக்கையாவும் விநோதமாவும் இருக்கு... தெறிவிக்கவிடும் செல்லூர் ராஜூ..\n#ICCWTC ஃபைனல்: ரோஹித்துடன் அவருதான் தொடக்க வீரராக இறங்கணும்..\n#ICCWTC ஃபைனல்: இந்திய வீரர்களுக்கு அந்த நியூசி., பவுலர் தான் சிம்மசொப்பனமாக திகழ்வார் - மாண்டி பனேசர்\nகுடிகெடுக்கும் அதிமுக Vs திமுக.. ஸ்டாலின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வரும்படி கனிமொழியை அழைக்கும் பாஜக.\nமு.க.ஸ்டாலின் பாணியை அப்படியே கையில் எடுத்த பாஜக... டாஸ்மாக் கடைத் திறப்புக்கு எதிராக போராட்டம்..\nஆபாச பேச்சு... திமுக வேட்பாளர் கே.என்.நேருவின் முகத்திரையை கிழிக்கும் வீடியோ...\nவாயிலேயே குத்துவேன் என்பதால் ஆர்.பி.உதயகுமார் என்னிடம் வரவில்லை... ஆதிநாராயணன் அதிரடிப்பேச்சு..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/bharat-bandh-agricultural-association-announces-on-the-25th-to-condemn-agricultural-bills/", "date_download": "2021-06-12T22:34:11Z", "digest": "sha1:BDBGY3UQBOBSOX53JIY3XEKXIS43UTPN", "length": 13344, "nlines": 124, "source_domain": "tamil.krishijagran.com", "title": "வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு -வரும் 25ம் தேதி பாரத் பந்த்!", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு -வரும் 25ம் தேதி பாரத் பந்த்\nமக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களை கண்டித்து நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முழுஅடைப்புப் போராட்டத்திற்கு, விவசாய சங்கம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவேளாண் மசோதா (Agri bill)\nவேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.\nஅமைச்சர் ராஜினாமா (Minister resigns)\nஇவற்றில் 2 மசோதாக்கள் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை எனக்கூறி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து பஞ்சாப், அரியானா மாநிலங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன.\nபஞ்சாப்பில் உள்ள 10 விவசாய சங்கங்கள் மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளன.வரும் 25ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது.\nஇதுதொடர்பாக அகில இந்திய கிசான் சங்கார்ஸ் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதாக்களால், விவசாய விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு விடும். தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை அத்தியாவசிய பொருட்க���் பட்டியலில் இருந்து அகற்றுவதாலும், தனியார் மண்டிகள் அமைக்கப்படுவதாலும் விவசாயிகளின் விலை பாதுகாப்பு பறிபோகும்.\nஎனவே, இந்த மசோதாவைக் கண்டித்து வரும் 25ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.\nவேளாண் இளம் அறிவியல் படிப்பு- விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nமானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மசோதாக்களுக்கு எதிர்ப்பு 25ம் தேதி பாரத் பந்த் விவசாய சங்கம் அறிவிப்பு Bharat Bandh-Agricultural Association announces on the 25th to condemn agricultural\nஅமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு\nவிவசாயிகளின் வாழ்வு மேம்பட களமிறங்குகிறது வால்மார்ட்- ரூ.180 கோடி முதலீடு செய்கிறது\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2007/06/", "date_download": "2021-06-12T23:23:00Z", "digest": "sha1:W4NYU7JIAZAAO7DUADVPQPRDPKWZUX3W", "length": 56692, "nlines": 473, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: June 2007", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஅவனவனுக்கு ஆயிரம் விருப்பம் இருக்கு. உனக்கும் மட்டும் எப்பவுமே மிஞ்சுவது வயித்து எரிச்சல். உனக்காகவே இது இருக்கு.\nமதுரை மே.தொகுதி காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி\nமதுரை மேற்குத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் சுமார் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ராஜேந்திரன் பெற்ற வாக்குகள் 60,933. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக 29,818 வேட்பாளர் செல்லூர் ராஜூ வாக்குகள் பெற்றார். விஜய்காந்தின் தேமுதிக சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன் 21,272 வாக்குகளைப் பெற்றுள்ளார். இத் தொகுதிக்கு கடந்த 26ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மெயின் ஹாலில் வாக்கு எண்ணும் பணி நடந்தது. வாக்கு எண்ணிக்கையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்த வேட்பாளர்களின் ஏஜென்டுகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இத் தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது\nமதுரை மே.தொகுதி வாக்கு எண்ணிக்கை- Update\nமதுரை மேற்குத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் வேட்���ாளர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் 48,871 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ 23,952 வாக்குகளும் பெற்றுள்ளார். விஜய்காந்தின் தேமுதிக வேட்பாளர் சிவமுத்துக்குமாரன் 16,535 வாக்குகளும் பெற்றுள்ளார்.\nகவர்ச்சீ படங்கள்- Friday Spl\nமோஹன் தாஸு விடுற ஜொள்ளு வரவர தாங்கவே முடியலைங்க. அதான் அவருக்கு போட்டியா நானும் படங்களை போட்டே \"கவர்\" பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். என்னதான் ராமனா இருந்தாலும் இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது மனசுல ஒரு சின்ன ஜெர்க் வரத்தானே செய்யும். என்ன செய்ய நாமளும் மனுசப்பயலுக தானே.எவ்வளவு நாள்தான் நல்லவன் மாதிரியே நடிப்பீங்க இந்தப் பதிவு படிச்சு முடிக்கும்போது எல்லாரும் நல்லவர்களா ஆகிருவீங்க மக்களே.. என்சாய் பண்ணிக்குங்க.\nசிவாஜியின் ஒரு கூடை சன்லைட் பாடல் உருவான விதம் பற்றிய ஒரு சின்ன ஆராய்ச்சி முடிவு\nசிவாஜி வெற்றிக்கு காரணம் 8ஆ\nதமிழ்மணத்துல ஆளாளுக்கு 8 போட்டு லைசன்ஸ் வாங்குறாங்க. ஏன் சிவாஜிக்கு அப்புறம் 8 பதிவா ஓடுதுன்னு மல்லாக்க படுத்து யோசிச்சப்பதான் இந்த 6வது அறிவுக்கு தோணிச்சு.\n(கொஞ்சம் இருக்கு, நம்பனும் ஆமா)\nஇயக்குனர் சங்கர்ருக்கு ராசியான எண் 8. இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். அதனால ரஜினிக்கு என்ன சம்பந்தம்னு நீங்க கேக்குறது புரியுது. அதாவது கீபோர்டல் 8க்கு மேல என்ன இருக்கு. அட U-I மேல இருக்குற 8ங்க. ஆங், ஸ்டாரு(*). அதாவது நம்ம சூப்பர் ஸ்டாரு. அதாவது உங்களுக்கும் (U), எனக்கும் (I) மேல சங்கர் ராசி இருக்கு அதனால நாம் அண்ணாந்து பார்க்கிற நிலைமையில் இருக்கோம். ஆனா ரஜினி டாப்ல இருக்காரு.\nஇதனாலதான் சிவாஜி படம் பொருளாதார ரீதியிலும், மக்களிடமும் வெற்றி அடைஞ்சாலும் தமிழ்மணத்துல தோல்வி அடைஞ்சுருச்சு.\nஅதுக்கு பரிகாரமாதான் சங்கருக்கு புடிச்ச 8 பதிவ போடுறோம். அதே மாதிரி எட்டுக்குளே உலகம், அதாவது பதிவுலகம் இருக்குன்னு சொன்னதும் ரஜினிதான். அதே மாதிரி ரஜினி சொல்ற COOLலயும் ஒரு விஷயம் இருக்கு. படுத்தா மாதிரி இருக்கிற அந்த ரெண்டு \"O\" யும் நிறுத்தி பாருங்க 8 வரும்\n\"என்ன மாப்ளே, வர வர ரொம்ப சீரியஸா எழுதறே\"ன்னு கேட்ட அந்த ஸ்பைடர் கார்காரருக்கும், ப்ளைட் ஓட்டுறதுக்கு லைசன்ஸ் வாங்க போன ஆட்டுத்தாடிக்காரருக்கும், இப்படி ஒரு ஞானதோயம் வர காரணமா இருந்த ரயிலோட்டிக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்\nவெளிச்சம் தேடும் என் பார்வை,\nமேலே சொன்ன பழமொழி மாதிரி எனக்கு புடிக்காத சமாச்சாரத்தை சொல்லப்போறேன், வேற எதைப் பதிவுலகத்தைப் பத்திதான். நம்மளப் பத்தி எல்லாருக்கும் தெரியுமே, சொல்லி என்ன ஆவப்போவுது. விதிமுறை மீறல் சகஜந்தானுங்களே.\n1. எதுக்கு எடுத்தாலும், பதிவுலகத்தை விட்டுப்போறேன்னு சொல்றதும், போறதும். நின்னு ஆடினாதாங்க சச்சின். வந்தோம் திட்டினாங்க, அதனால மட்டைய தோள் மேல போட்டுகிட்டு பெவிலியன் போனா சும்மாவா இருப்பீங்க ஆடி செஞ்சுரி அடிங்க இல்லைன்னா கட்டைய போடுங்க. பெவிலியன் போய்ட்டா யாரும் கண்டுக்க மாட்டாங்க.\n(நாமே ஒரு முறை அப்படி சொல்லி இருக்கோம். ஆபிஸுல அவ்ளோ ஆணி, அதுவுமில்லாம ஆபீசுல புளாகரையும் புடுங்கிட்டாங்க. ஆபிசுல ஆணின்னா சரி. கொளுகை ஈரவெங்காயம்னு சொல்றதெல்லாம் பயந்துகிட்டு போற மாதிரிதான்)\n2. கேடுகெட்ட கெட்ட வார்த்தைங்க. இல்லாத கெட்ட வார்த்தையெல்லாம் பதிவுலகத்துல எழுதிட்டா திருந்திடுவாங்கன்னு நம்பிக்கையில எங்கள மாதிரி மக்களையெல்லாம் முகம் சுழிக்க வெக்கிறது. இதனால எங்களை மாதிரி மக்கள் எல்லாம் திரும்பி அந்தப் பதிவுக்கே போவ மாட்டாங்க. அப்புறம் என்ன, நீங்களும் உங்க எதிர் கட்சியும்தான் அதை படிச்சிக்கனும். நாம வழக்கமா, பாசமா கும்மி அடிக்க போயிருவோம்.\n3. கும்மி அடிக்கிறது. ஒன்னியுமே இல்லாத பதிவுக்கு 100, 200 கும்மி அடிக்கிறது. இது கும்மி அடிக்கிறவுங்களுக்கு சந்தோசமா இருந்தாலும் அடுத்தவங்களுக்கு கடுப்பு ஆவுது.\n4. வித்தியாசமா சிந்திக்கிறது. எல்லாருக்குமே ஒரு விஷயம் புடிச்சு எழுதினா,எல்லாரும் ஒரே மாதிரி எழுதுறாங்களேன்னு கடுப்புல எதிர்மறையா எழுதுறது. இதுக்கு பொறாமைன்னும் சொல்லலாம். போறாமைன்னும் சொல்லலாம். மனசுக்கு புடிக்கலைன்னாலும் போட்டி போட பயந்துகிட்டு எதிர்மறையா எழுதிட்டுப் போயிறது. இது போட்டி நிறைந்த உலகம் சாமிகளா.\n5. இனவெறி. இவுங்க போட்டுக்கிற சண்டையில நம்ம தலைதான் உருளுது. ஒரு பக்கத்துக்கு மாங்கு மாங்குன்னு பதிவை அடிச்சுட்டு திரும்ப படிச்சு பார்த்தா இவங்க திட்டுவாங்கன்னு 2 வரி, அவுங்க திட்டிவானங்கன்னு 2 வரி அழிச்சுட்டு கடைசியா பார்த்தா பதிவையே அழிச்சு இருப்போம். அப்புறம் ஒரு வாரம் கம்னு உக்காந்துட்டு வேற யோசனை பண்றது. ஒன்னும் தோணாம பின்னூட்டம் மட்டும் போட வேண்ட��யதுதான்.\n6.முகமிலி. பதிவு போடும் போது நல்லவங்க மாதிரி பதிவு போட வேண்டியது. அப்புறமா அனானியா வந்து ஆட்டம் போடுறது. அதுவும் கெட்ட வார்த்தையில.\n7. பதிவுலகமே மொத்த உலகம்னு உக்காந்து இருக்கிறது. வேற பொழப்பையும் பாருங்களேன். நண்பர்களைப் பார்க்கப் போங்க, நல்ல புஸ்தகம் படிங்க, மொக்கை போடுற படம் பாருங்க, ஊர் சுத்துங்க, படம் வரைங்க, பைக் எடுத்துட்டு அதிரடிக்காரன் மாதிரி தூள் கிளப்புங்க.(நன்றி: பூர்ணா)\n8. இப்போ தலைப்புக்கு ஏத்தா மாதிரி குட்டி சுவரான விஷயம். பதிவுலகத்தால தமிழ் நண்பர்கள் நிறைய கிடைச்சுட்டாங்க. எந்த ஊர்லையும் தமிழ் மக்கள் இருக்கிறதானால. மத்த மாநிலமோ, மத்த நாட்டு மக்களோடயோ பழகுற வாய்ப்பு குறையுது. இதனால ஒரு சின்ன வட்டத்துக்குள்ள வாழ ஆரம்பிச்சுடோமோன்னு ஒரு பயம். இது குறையா நிறையா\n(நாம கூப்பிட்டு மத்தவங்க கோட்டாவுல கை வெக்கக் கூடாது பாருங்க).\n1. இடுப்ப ஆட்டியே நம்ம மனச அள்ளும் ஷகீரா(சரியாத்தான் தட்டி இருக்கோம்)\n2. அமெரிக்காவுக்கே தண்ணி காட்டும் ஒசாமா\n3. பாவப்பட்ட மைக்கேல் ஜாக்சன்\n4. ஹ்ம்ம்ம், ஜெனிலியா டி ஸொசா\n5. ஜெயிலில் களி தின்னும் பாரிஸ் ஹில்டன்\n6. ஜெயிக்கப்போற ஹிலாரி கிளிண்டன்\n7.ஹிலாரிக்கே தண்ணி காட்டும் ஒபாமா\nசரித்திரத்துல முதல் முறையா செத்து போனவரை கூப்பிடுறேன். அதுவும் இப்போ அதிகம் பேர் இவுர பேரைதான் சொல்லிக்கிட்டு இருக்கிறோம், அது\nஇந்தப் 8 விளையாட்டுக்கு கூப்பிட்ட கப்பி, சிறில்,\nராயல் கூப்பிட்ட வியர்டுக்கும்(பதிவுலக வியர்டுகள்)\n1) நட்புக்காகன்னு நல்லாதான் எழுதிகிட்டு இருந்தாங்க. மேட்டூர் அணை நிரம்பி வழிஞ்ச போது எழுதின பதிவென்ன நட்சத்திரத்துல கலக்குன கலக்கலென்ன ஒரு ஆடு குட்டி போட்டப்ப அழுத அழுவாச்சி என்ன சிசுக் கொலையைப் பத்தி கிழிச்ச கிழிச்சல் என்ன சிசுக் கொலையைப் பத்தி கிழிச்ச கிழிச்சல் என்ன என்ன\nஅப்புறம் காணாம போயிட்டாங்க. எங்கே போனாங்கன்னே தெரியல. கண்டுபுடிச்சு குடுத்தா அவுங்க ஆசுபத்திரிலேயே இலவசமா ஆப்ரேசன் பண்ணிக்கலாம். பலருக்கு தெரியாத அந்த பதிவர் இவுங்கதான்\n2) தடாலடியார் ஜிஜி, பேர் சொன்னாவே பலரும் போட்டிக்கு தயாராகிடுவீங்களே. அவரையும் கண்டுபுடிங்க. அவரை கண்டுபுடிக்க அவர் தொலைக்காட்சிலேயே ஒரு வெளம்பரம் குடுத்துடலாமா\nஇவுங்களையெல்லாம் பதிவுலகத்துக்கு இழ��க்கிற வழியை ப.க.ச மேற்கொள்ளுமாஇல்லே அமுக மேற்கொள்ளுமா எனி ஒன் ஓஃப் தி சங்கம்\nகடந்த 2 மாதமாக் தமிழ்மணத்தின் தொழில்நுட்பம் வியக்க வைக்குதுங்க. 40 பின்னூட்ட ஊயரெல்லையை உயர்த்தி 40+,அனைத்து பின்னூட்டங்களும் மற்றும் நட்சத்திரம்ன்னு டேப்(Tab) Browsing நுட்பத்தை கொண்டு வந்தாங்க. அதுதான் முதல், அப்புறம் சூடான இடுகைகளும், பரண் போன்ற நல்ல விஷயங்களும் கொண்டு வந்து இருக்காங்க. மறுமொழிதிரட்டியும் அருமை. ஆனால் அது எந்த அளவுக்கு பயன்படுதுன்னு தெரியலைங்க.\nஅதுவுமில்லாம இப்போ தமிழ்விழி-விழியத்திரட்டி என்னும் அடுத்த தலைமுறைக்கான நுட்பமான ஓடும் படங்களுக்கான திரட்டியும் கொண்டு வந்து இருக்காங்க. திரட்டி போட்டியும் பலமா இருக்குற இந்த காலத்துல இப்படி அசத்துறாங்களே. வாழ்த்துக்கள் குழும பதிவுல சமீபமா பதிவு போட்டவங்க பேர் மட்டும் வந்துகிட்டு இருந்தது, அதுவும் இப்போ சரியாகிருச்சு. யாரோ பலமான ஒரு நுட்பர் பிஸ்து கிளப்புறாரு. அவருக்கு Hats Off\nஅதேமாதிரி தமிழ்மணத்தின் வேகம் இப்போ ரொம்ப நல்லா இருக்கு. புது சர்வருல ஓட்டுறாங்களோ இல்லை அகலப்பாட்டை அதிகப்படுத்துனாங்களோ தெரியல. ஆனா வேகம்.\nஎனக்கும் சில விஷயங்களை தமிழ்மணத்துக்கு சொல்லனும் நினைக்கிறது உண்டு. அவை\n1) Tab Browsing க்கு ஏத்தா மாதிரி வடிவமைத்தல். IE 7 மற்றும் இதர browerகளில் ஒரு Browser மட்டும் திறந்து மற்ற வலை தளங்களை இன்னொரு Browser திறக்காமையே பார்க்க முடியும். தமிழ்மணத்துல இருக்கிற ஒரு இடுகையை திறந்தால் இன்னொரு browser திறக்கும். படித்து விட்டு அந்த browserஐ மூடாமல் இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லையெனில் மறுபடியும் அதேகதைதான். இல்லையெனில் வலது பட்டனை தட்டி Open in New Tab தட்ட வேண்டி இருக்கிறது. Tab Browsing ல் பிரச்சினை தமிழ்மணத்தில் மட்டும் இல்லை தனியாக browser திறக்கும் அனைத்து தளங்களிலுமே இந்த பிரச்சினை இருக்குதுங்க.\n2) 1024 x 768-Best with 1024 x 768 resolution அப்படின்னு முகப்புல போட்டு இருக்கிறது தெரிஞ்சே இந்தக் கேள்வி. இப்போ வர பொட்டி எல்லாம் குறைந்தபட்சம் 1280 x 800ல் தான் வருது.அதாவது 256 MB Display Memory. இந்த resolutionல் தமிழ்மணத்தை திறந்தால் பின்னூட்டப் பக்கம் சற்றே கலைஞ்ச மாதிரி இருக்குது.\n3) குறிச்சொல் குறிப்பிட்டு இப்போ பதிவுகளை தெரிவிக்கிறது இல்லே, (நினைக்கிறேன்) அப்புறம் \"அனைத்து குறிச்சொற்களும்...\" அப்படின்னு ஒரு கட்டம் வருதே அது எப்படி அதுல பதிவுகளும் வருதே. பதில் தெரியாமதாங்க கேட்கிறேன். வழி இருந்தா சொல்லுங்க, ப்ளீஸ்\nஇந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களைத் தவிர தமிழ்மணம் எங்கள் மனசுகளை அதிர வைக்குதுங்கோவ்வ்.\nபொத்துக்கிட்டு வருதுங்க கோவம். இவுங்க பகுத்தறிவும், பொருளாதார விளக்கமும், சமுதாய பார்வையும் அருமைங்க. 60 வயசு தாத்தாவுக்கு 20 வயசு சோடியான்னு உள்குத்து பதிவுகள் போடுறீங்களே, கிளிண்ட் ஈஸ்ட் வுட் ஜே.லோவோட நடிக்க ஆசைன்னு சொன்னா ரசிப்பீங்களோ\nநீங்க சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் படத்துக்கு குடும்ப சகிதமா போறது இல்லியா அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு அங்கே அவுங்க அடிக்காத அடியா, பறக்காததையா ரஜினி பண்ணிட்டாரு ஸ்பைடர் மேன் உதட்டோட முத்தம் குடுத்தா சரியா\nலாஜிக் இல்லாதது ரஜினி படத்துல மட்டும் இல்லீங்க எல்லாம் மொழியிலும் இருக்கு. அப்படி பார்த்தா தமிழ் சினிமாவுல பாட்டே இருக்கக்கூடாது. பாட்டு பாடியா உங்க காதலை தெரிவிக்கிறீங்க. எத்தனை பேருங்க பாட்டுப்பாடி காதலை தெரிவிச்சு இருக்கீங்க.சொல்லுங்க,தமிழ்சினிமா பகுத்தறிவு பாதையில் போகுதுன்னு ஒத்துக்கிறேன்.\nரஜினி சொல்ற அம்மா, அப்பா, குடும்ப பாசம் தப்பா\n வேட்டையாடு விளையாடு படத்துல கமல் என்ன 52 வயசு பொண்ணோடையா நடிச்சாரு கமலினி முகர்ஜிக்கும், ஜோதிக்காவுக்கும் அவ்வளவு வயசு ஆகிடலையே கமலினி முகர்ஜிக்கும், ஜோதிக்காவுக்கும் அவ்வளவு வயசு ஆகிடலையே எம்.ஜி.ஆரு கூட நடிச்ச பொண்ணுங்களுக்கு அவரு வயசா என்ன\nரஜினி படத்தை பாக்கனுமின்னா உங்க ஈகோவை எல்லாம் விட்டுட்டு போய் பாருங்க, ரசிப்பீங்க.\"அப்படிதான் நாங்க ஈகோவோட இருப்போம்\"னா அவரு படத்தை ஏன் பார்க்க போறீங்க\nஎன்னமோ போங்க, சிவாஜி படத்தை நானும் பார்த்துட்டேன். பால பாரதி சொன்னதைத் தவிர மத்தவங்க சொன்ன விதமோ, கருத்தோ சரியா இல்லே(இது சிவாஜி படத்துக்கு எதிர்மறையா பதிவிட்டவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\n1) நானும் ஒரு கமல் ரசிகன்\n2) நானும் திராவிட நாட்டுல பொறந்த திராவிடன்தான்.\n3) சாதி/மதம், பில்லி, சூன்யம் பார்க்காதவன்தான்\n4) பெரியார் பொறந்த ஊரில் பொறந்து வளர்ந்து அவர் கொள்கைகளை பின்பற்றுபவன்தான்.\n5) இயக்குனர் சீமானின் தமிழும் கருத்தும் என்னை கவர்ந்த படியால் அந்த கருத்துகள் வழி வாழ விரும்பும் ஒருவன் நான்.\nதிராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை\nதிராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை\nஅப்போ, கமல் பிடிக்குமென்றால், ஏன்\nபதில்கள் பின்னூட்டலினால் மட்டுமே கிடைக்கும்.\nசும்மா அதிருதுல்ல- ஏன் காசு குடுத்தா அதிராதா\nபணம் போனா வரும் உயிர் வருமாங்க- நகம் வெட்டினா வளரும், பல் வளருமாங்க\nசாகற நாள் தெரிஞ்சி போச்சுன்னா, வாழ்ற நாள் நரகமாகிடும் - ரிசைன் பண்ற நாள் தெரிஞ்சு போச்சுன்னா வேலை செய்யுற நாள் நரகமாகிடும்.\nஏம்மா என்னை கருப்பா பெத்தே - வெள்ளையா பெக்க தெரியாமதான்.\nஅடைத்து வைத்த மாசு நீர்\nபனி உறைய வீட்டுக்கு வீடு\nஅன்புடன் குழுமம் நடத்திய இரண்டாம் ஆண்டு இயல் கவிதை போட்டியில் திசைகள் ஆசிரியர் மாலனின் ஊக்கப்பரிசு பெற்ற கவிதை இது\nசெருப்பால் அடித்த படம் சொல்லும் ஈயங்கள்\nஇந்தப் படத்தை பார்த்தவுடனே எனக்கு தோணின ஈயங்கள்தாங்க இது.\n5 வருசத்துக்கு ஒருதடவைதான் ஓட்டுப்போடுற நேரம் வருது, அதை நாங்க சரியா பண்ணலைன்னா மட்டும் கோவம் வருதே, வருஷா வருஷம் மழை வருது, உசுரு போவுது. எதையும் சரி பண்ண மாட்டேங்குறீங்களே. எங்களுக்கு எவ்வளவு கோவம் வரும். நீங்க போட்டு திங்கிற உப்பைத்தானே நாங்களும் போட்டு திங்கிறோம்.\nஎங்க ஊர்லை எல்லாம் உங்களை மாதிரி பிரதம மந்திரி கிடையாதுங்க. இங்க வாரிசுகளை மந்திரியாக்கவே ஒரு பலிகடாவை ராஜினாமா பண்ண சொல்லுவாங்க. அவரும் ஏதோ தியாகி மாதிரி ராஜினாமா பண்ணிடுவாரு.\nஎங்க ஊர்ல இதெல்லாம் சகஜம், பார்க்கிங் பண்ண சொல்ற எடத்துல நாங்க வண்டிய விட மாட்டோம்.\nஇதுவும் ஜனநாயக உரிமை. போலிசு எங்களை ஒன்னும்சொல்லக்கூடாது.\n//சென்னை: தயாநிதி மாறனிடமிருந்து முதல்வர் கருணாநிதியை காப்பாற்றியிருக்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். //\nமேற்சொன்ன கருத்தே காமெடியாக இருப்பதால், நோ கமெண்ட்ஸ்\nதசாவதாரம்: ஏன் சிவாஜி அளவுக்கு எதிர்பார்க்கப்படவில்லை\nசிவாஜி சிவாஜின்னு பேசுற நேரத்துல கமுக்கமா ஒரு பெரிய படம் ரெடி ஆகிட்டே இருக்கு. அது தசாவதாரம். இசைக்கு ஹிமேஷ், நடிப்புக்கு() மல்லிகா ஷெராவத்.. இன்னும் இப்படி பெரிய பட்டாளமே தமிழுக்கு வர இருக்காங்க. கே.எஸ். ரவிக்குமாருக்கு வரலாறு, கமலுக்கு வேட்டையாடு விளையாடுன்னு பெரிய வெற்றிக்கு பின்னாடி இப்படி ஒரு படம் வருது. ஆனா விளம்பரமோ பரபரப்போ கூட இல்லை. அதுக்குதா��் இப்படி ஒரு வோட்டெடுப்பு.\nஆகஸ்டு 18 உலகமெங்கும் அவதாரம்.\nசிவாஜி- தி மொட்டை பாஸ்\nஎவ்வளவு வேணுமின்னாலும் பேசிக்குங்க, ஜஸ்ட் பத்து நாள் தான், அதுக்கு அப்புறம் நான் தான் பாஸ்.\nசிவாஜி பேரை சொன்னாவே பூமி அதிரும்டா.\nஉலகம் பெரிசுதான், உன் கைய விரிச்சு அணைச்சுப் பாரு, உனக்குள்ளே இருக்கும் இந்த உலகம்.\nஇது சும்மா ட்ரெயிலர் தான் கண்ணு, தியேட்டருக்கு வந்து பாரு. ஹாஹா ஹா\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nமதுரை மே.தொகுதி காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி\nமதுரை மே.தொகுதி வாக்கு எண்ணிக்கை- Update\nகவர்ச்சீ படங்கள்- Friday Spl\nசிவாஜி வெற்றிக்கு காரணம் 8ஆ\nதிராவிடர்களுக்கு ஏன் ரஜினியை பிடிப்பதில்லை\nசெருப்பால் அடித்த படம் சொல்லும் ஈயங்கள்\nதசாவதாரம்: ஏன் சிவாஜி அளவுக்கு எதிர்பார்க்கப்படவில...\nசிவாஜி- தி மொட்டை பாஸ்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2017/05/", "date_download": "2021-06-12T23:04:23Z", "digest": "sha1:4CG23R5ZXW5XFX3LZNMOFT3OKAXLS7EO", "length": 19016, "nlines": 191, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: May 2017", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nகாலப் போக்கில் அழிந்து போகும் சில\n1980களில் ராதாகிரி அண்ணன் ஊரில தட்டச்சு பயிலகம் நடத்திவந்தவர். “அண்ணே இதைவிட்டு வேற வேலைக்குப் போய்டலாமே” என்றால் “டேய், எது அழிஞ்சாலும் இந்தத் தொழில் அழியாதுடா, காயிதமும் எழுத்தும் இருக்கிற வரைக்கும் தட்டச்சு வேணும்” என்பார், பிடிவாதக்காரர். பிறகு சில வருடங்களில் அவரது பயிலகத்திற்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது. 10 வருடங்கள் கழ���த்து திரும்ப ஊருக்குப்போனபோது, ராதாகிரி அண்ணன் Internet Browsing center/Xerox கடையாக மாற்றியிருந்தாரு. “என்ன அண்ணே ஆச்சு” என்றதற்கு, ”காலத்துக்கு ஏத்தாப்ல மாறினாத்தான் பொழைக்க முடியும்டா” என்றார்.\nஇன்றைய காலத்தில் நாம் புழங்கும், அவையெல்லாம் இல்லையென்றால் நம்மால் வாழ முடியாது என்று நாம் நினைக்கும் பல சாதனங்கள் அழிந்துவிடும். இதைச்சொன்னால் நாமும் ராதாகிரி அண்ணன் போல இல்லை என்று பிடிவாதம் பிடிப்போம்.\nபிடிவாதம் பிடிக்காமல் யோசித்துப்பார்த்தால் பல விசயங்கள் நமது எண்ணத்திற்கு வரும், அதில் சிலவற்றை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன்.\nஇப்போது இருக்கும் தந்திவழி Cable தொலைக்காட்சி, தொலைபேசி இரண்டுமே அழிந்து போகும். இவையிரண்டுமே தந்தியில்லா முறையில் புழங்க ஆரம்பிக்கும். Dialup Modem, electronic typewriting Machine என்ற சாதனங்கள் எல்லாம் நமது கண்\nமுன்னேமேயே, அதிக நாள் வாழாமல் போன சாதங்கள். அதுவும் இந்த 20 வருடங்களுக்குள்தான் கண்டோமே.. இல்லத்திரையரங்க சாதனங்கள் எல்லாம் கம்பியில்லா சாதனங்களாக மாற ஆரம்பித்தாயிற்று என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.\nதொலைக்காட்சி என்ற சாதனம் இருக்கும், தொலைக்காட்சி என்று நாம் இப்பொழுது கண்டு வரும் வழிமுறை மாறிப்போகும், நினைத்த நேரத்தில் முன்னகர்த்தியோ, பின்னகர்த்தியோ நிகழ்ச்சிகளை கண்டு களித்துக்கொள்ளலாம். செய்திகள், விளையாட்டு போன்ற சில நிகழ்வுகள்\nமட்டுமே நேரலையாக இருக்க வாய்ப்பிருக்கும்.\nஇப்போது நாம் ஊர்த்திகளை ஓட்டிவருகிறோம், விபத்துகள் ஏற்படுத்தி வருகிறோம். சில கவனக்குறைவுகளால் எத்துணை உயிரிழப்புகள் வருங்காலத்தில் இவயெல்லாம் இருக்காது, தானியங்கி மகிழுந்துகள், ஊர்த்திகள், கனரக வாகனங்கள், புகைவண்டி வரும். இன்றைய பயன்பாட்டில்\nஇருக்கும் GPSஐ ஊர்த்திலேயே ஒரு கருவியாக்கி வைத்திருப்பார்கள். அதுவுமில்லாமல் Speedlimit என்பதையும் நினைவகத்தில் வைத்து ஊர்த்திகள் தயாரிக்கப்பட்டிருக்கும். இதனால சாலைவிபத்துகள் பெருமளவு குறைந்துவிடும். என்ன நாம் அவசரமாக செல்லவேண்டும் ஏன்று\nநம் அவசரத்திற்கு வண்டிகளை வேகமாக ஓட்டிப்போவது நடக்காது, அதன் வேகத்தில்தான் போகும், நமக்கு பொறுமையும் அவசியம். அதே நேரத்தில் சரியான நேரத்தில் கிளம்பும் பழக்கம் வந்துவிடும்.\nஇது இன்னும் 20 வருடத்துக்குள் கைக்கடிகாரம் ���ாணாமல் போய்விடும் என் கணிப்பு. இந்தத் தலைமுறை பதின்ம வயதினரே கைக்கடிகாரங்களை விரும்புவதில்லை. ”நேரம் பார்க்க கணினி, அலைபேசி என்றிருக்கையில் அது எதற்கு தேவையில்லாமல்” என்ற சொல்லாடல் இப்பொழுதே கேட்க ஆரம்பித்துவிட்டோமே. கைக்கடிகாரம் ஸ்மார்ட் வாட்ச் என்று மாறி இன்று மணி பார்க்க மட்டுமில்லாமல் உடல் நலத்திற்காக மாறிப்போயிருச்சு..\nமடிக்கணினி, மேசைக்கணினி என்பதெல்லாம் பயன்பாட்டில் இல்லாமல் போய்விடும். கைக்கணினி (Smartphones) மட்டுமே பயன்பாட்டிலிருக்கும். கைக்கணினிகளுக்கு, திரைகள் வேண்டுமானால் ஒரு இணைப்பாக இருக்கலாம், ஆனால் மூலமாக கைக்கணினிகள் மட்டுமே\nஇருக்கும். கொளுவுக்கணிமை(Virtual Computing) நமது வீடு வரைக்கும் வந்துவிட்டிருக்கும். வீட்டிலிருக்கும் கணினிகளும் செயல்படுவது வேறிடமாக இருக்கும், அதாவது மேகக்கணிமை(Cloud) பெருமளவுக்கு பயன்பாட்டிலிருக்கும். எந்தவிதமான தரவுகளும்(data)\nநம்மிடமில்லாமல் வேறிடத்தில் பத்திரமாக இருக்கும்.\nஅலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பது என்பது அரிதாகிவிடும். அவசரப்படாதீர்கள், பணி செய்வதென்பது இருக்கும், அதற்காக அலுவலகத்திற்குத்தான் சென்று வரவேண்டுமென்பதில்லை. மேசைகளில் முடியும், மக்களைச் சந்திப்பது என்பதெல்லாம் எங்கிருந்தும் செய்யக்கூடிய\nவேலைகளை. Video Conferencing, teleconferencing என்பதுதான் இன்று நாம் சொல்லும் Meetingன் அடுத்த கட்டமாக இருக்கும். அவையெல்லாம் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாமே இதனால் அலுவலக இடம் மீதம், அலுவலக செலவுகளும் மீதம். வீட்டிலிருந்து\nவேலை செய்வதென்பது பிரதானமாகிவிடும். இணையமில்லா வாழ்க்கை அரை வாழ்க்கை என்ற புதுமொழி கூட வரும்.\nஆமாம், உணவு என்பதும் கூட இல்லாமல் போகலாம். நம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் குளிகைகளாகி வரும். சுவைகளைக்கூட நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம், வயிற்றில் சுரக்கும் அமிலத்தையும் கட்டுப்படுத்த ஏதாவது குளிகைகள் வரலாம். நம்முள்ளேயே மரபணு மாற்றங்கள் வரலாம். நேரமின்மை வயிற்று உபாதைகள் காரணமாக வரும் பிரச்சினைகள் அனைத்திற்கும் இந்தக் குளிகைகள் ஒரு அறுமருந்தாக இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துகளும் சரி விகிதத்தில் அனைத்து குழந்தைகளுக்கு குளிகைகள் மூலம் அளிக்கப்படும். ஏன் தண்ணீருக்குக்கூட மாற்றாக குளிகைகளே வரலாம். முட���யாது என்பவர்கள் விண்வெளியில் பணியிலிருக்கும் சிலரின் வாழ்க்கை முறையை உதாரணமாகக் கொள்ளலாம்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nகாலப் போக்கில் அழிந்து போகும் சில\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/delhi-capitals-mock-rajasthan-royals-with-old-tweet-after-win.html", "date_download": "2021-06-13T00:22:11Z", "digest": "sha1:YCAYJDGXN6HPMIHX2WBDJ7FOQBVFSZBF", "length": 8427, "nlines": 61, "source_domain": "www.behindwoods.com", "title": "Delhi capitals mock rajasthan royals with old tweet after win | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n\"'ஐபிஎல்'ல அவர விட 'சூப்பர்' பிளேயர்ஸ் எல்லாம் இருக்காங்க...\" ஏன் இப்டி பண்ணிட்டு இருக்காரு...\" 'இளம்' வீரரை வெச்சு செஞ்ச 'நெட்டிசன்'கள்\n\"அவருக்கு ஒரு 'சான்ஸ்' கூட இன்னும் கெடைக்கல ... ப்ளீஸ், 'சிஎஸ்கே' நீங்களாச்சும் உங்க 'டீம்'ல எடுங்க..\" கடுப்பான ''ரசிகர்'கள்... 'காரணம்' என்ன\nஎல்லா டீம் 'கேப்டன்'களும்... விரும்புற ஒரே பவுலர் 'இவர்' தான்... அவரு சும்மா வேற மாதிரி\"... புகழந்து தள்ளிய 'சுனில்' கவாஸ்கர்\n\"ஒரு காலத்துல Chasing-ல கலக்கினவரு... இப்ப, என்ன ஆச்சு...\" - 'எல்லாத்துக்கும் தோனிதான் காரணமா\" - 'எல்லாத்துக்கும் தோனிதான் காரணமா'... 'கேதார் ஜாதவ் சறுக்கியது எப்படி'... 'கேதார் ஜாதவ் சறுக்கியது எப்படி\n'இது தோனியோட ஸ்கெட்ச் மாதிரி இருக்கே... ஸ்கெட்சே தோனிக்கு தான்'.. CSKக்கு எதிரான மேட்ச்சில்... தினேஷ் கார்த்திக்-இன் அசத்தல் கேப்டன்சி\n அவரு, டீமோட தேவையில்லாத Decoration... எப்படியும் சம்பளம் வந்துடு��்... அப்புறம் என்ன... எப்படியும் சம்பளம் வந்துடும்... அப்புறம் என்ன\" - மோசமாக கிண்டல் பேசி 'CSK-வை சீண்டிய சேவாக்\" - மோசமாக கிண்டல் பேசி 'CSK-வை சீண்டிய சேவாக்\nவேற வழியில்ல.. இனி ‘அவர’ தான் விளையாட வச்சாகணும்.. பொங்கி எழுந்த ரசிகர்கள்..\nWatch: என்ன கேப்டன் நீங்களே ‘இப்டி’ பண்ணலாமா.. ஆரம்பமே காத்திருந்த அதிர்ச்சி..\n‘அடிக்கிறாங்கனு தெரியுதுல’.. ‘கொஞ்சம் பார்த்து போடுங்க பாஸ்’.. கேப்டனை ‘கதிகலங்க’ வைத்த ரெண்டு பேர்..\nமொத்த பழியையும் ‘ஜாதவ்’ மேல போடாதீங்க.. திடீர்னு தோனி பக்கம் ‘திரும்பும்’ நெட்டிசன்கள்.. என்ன காரணம்..\n'தமிழில் Tips கொடுத்த தினேஷ் கார்த்திக்'... 'அப்படியே Follow பண்ண வருண்'... 'தோனி விக்கெட்டை KKR வீழ்த்தியது இப்படித்தான்\n“ரெய்னா இல்லனா.. பேட்ஸ்மேன்கள் இல்லயா”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு”.. “ஜடேஜா ஆடாதது தோனியின் முடிவு”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்”.. “ஜாதவை களமிறக்க இதுதான் காரணம்\n\"இது தாங்க எங்க Master பிளான்...\" - 'தோக்கப்போன மேட்ச்ச ஜெயிக்க வைச்சது எப்படி\" - 'தோக்கப்போன மேட்ச்ச ஜெயிக்க வைச்சது எப்படி'... 'சீக்ரெட் சொன்ன Captain தினேஷ் கார்த்திக்...'... 'சீக்ரெட் சொன்ன Captain தினேஷ் கார்த்திக்...\n“பவுலர்ஸ் சிறப்பா பந்து வீசியும்.. இதனாலதான் போச்சு”.. போட்டி முடிந்ததும் தோனி பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/131124/", "date_download": "2021-06-12T22:39:11Z", "digest": "sha1:2LZC23RJRB5A3E7ND74IMOBOWDHB5KFQ", "length": 12177, "nlines": 140, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்கள் , மருந்தகங்கள் மீது திடீர் பரிசோதனை\nவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் பணிப்புரைக்கமைவாக பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து யாழ். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 13 உணவகங்கள் மற்றும் 4 மருந்தகங்கள் மீது நேற்று (24) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த திடீர் பரிசோதனை நடவடிக்கை வல்லை, புறாப்பொறுக்கி, குஞ்சர்கடை, நாவலர்மடம், நெல்லியடி போன்ற பகுதிகளில் இடம்பெற்றதுடன் இந்த கண்காணிப்பு விஜயமானது ஒரு உணவு மருந்துப் பரிசோதகர் மற்றும் மூன்று பொது சுகாதார ���ரிசோதகர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.\nஇதன்போது பல உணவகங்கள் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்டதுடன் அதிகமான உணவகங்களில் நீண்டநேரம் சூடான நிலையில் வைத்திருப்பதற்காக றெஜிபோம் பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த றொட்டி வகைகள் கைப்பற்றப்பட்டன.\nமேலும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு மிக அருகாமையில் மயிர்க்கொட்டி, குளவிக்கூடு மற்றும் சிலந்தி வலை என்பன காணப்பட்டதுடன் சமைத்த, சமைக்காத உணவுகள் குளிர்சாதனப் பெட்டியில் ஒன்றாக சேமித்து வைக்கப்பட்டிருந்தன. சில உணவகங்களில்; மூடியற்ற நிலையில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்ததுடன் சமைத்த உணவுகள் மூடப்படாத நிலையிலும் வெளிச்சமற்று காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. வேறு சில உணவகங்களில் மிகவும் அழுகிய நிலையில் சமைக்க தயார்நிலையில் இருந்த மரக்கறி வகைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டன.\nஅத்துடன் பலகடைகளில் இலையான் பெருக்கம் அதிகளவில் இருந்தமை அவதானிக்கமுடிந்தது. இந்த கண்காணிப்பு விஜயத்தின்போது 06 உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் 05 உணவகங்களில் பரிமாறுவதற்கு தகுதியற்ற உணவுகள் அழிக்கப்பட்டன.\nஇதேவேளை மருந்தகங்களுக்கான பரிசோதனையின்போது பெரும்பாலான பணியாளர்கள் மருத்துவச் சான்றிதழ் அற்ற நிலையில் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் மருந்தாளர்கள் இல்லாதிருந்தமையும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #கரவெட்டி #சுகாதார #உணவகங்கள் #மருந்தகங்கள் #பரிசோதனை\nTagsஉணவகங்கள் கரவெட்டி சுகாதார பரிசோதனை மருந்தகங்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nமன்னாரில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொர���ள் மீட்பு-ஒருவர் கைது :\nமன்னார் பிறீமியர் லீக்கிற்கு அணிகளை கொள்வனவு செய்ய உரிமையாளர்களுக்கு அழைப்பு-\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tamil-nadu-coronavirus-covid19-statistics-as-on-oct-15.html", "date_download": "2021-06-13T00:29:24Z", "digest": "sha1:ERSNLQG57YMKA467TZ3DINLHLQG6D4HP", "length": 12875, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tamil nadu coronavirus covid19 statistics as on oct 15 | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 49 பேர் கொரோனாவுக்கு பலி.. சென்னையில் தொற்று குறைகிறதா.. சென்னையில் தொற்று குறைகிறதா.. முழு விவரம் உள்ளே\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,410 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 4,410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,74,802 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 4,07,577 ஆண்களும், 2,67,193 பெண்களும், 32 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,472 ( இன்று 49) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,22,458 ( இன்று 5,055) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 41,872 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 1,148 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,86,667 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் தற்போதுவரை 86,74,793 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 90,752 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும், மொத்த பாதிப்பில், 3,40,708 ஆண்களும், 2,23,485 பெண்களும், 32 திருநங்கைகளும், 13 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n'கொரோனா நெருக்கடியிலும்'... 'டாப் IT நிறுவனத்தின்'... 'திக்குமுக்காட வைத்துள்ள அறிவிப்பு'... 'ஊழியர்கள் அத்தனை பேரும் செம ஹேப்பி'... 'ஊழியர்கள் அத்தனை பேரும் செம ஹேப்பி\n\"தெரியாத்தனமா 'வாய்' விட்டு மாட்டிட்டீங்களே...\" ராஜஸ்தான் அணியை 'பஞ்சர்' பண்ணி அனுப்பிய 'டெல்லி' அணி... வைரலாகும் 'ட்வீட்'\nசமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கப்பட்ட விளம்பரம்.. தனிஷ்க் ஜுவல்லரியன் ஓனர் யார் தெரியுமா.. தனிஷ்க் ஜுவல்லரியன் ஓனர் யார் தெரியுமா.. வெளியான அதிர்ச்சி தகவல்\n'நார்மல் சிக்ஸ்-க்கு 6 ரன் ஓகே...' ஆனா 'அந்த' சிக்ஸ்-க்கு எக்ஸ்ட்ரா ரன் கொடுக்கணும்... - கே. எல் ராகுல் வேண்டுகோள்...\n\"தாஹிர பாத்து நீங்க கத்துக்கோங்க... இது எவ்ளோ மோசமான 'விஷயம்' தெரியுமா... திடீரென ஹர்பஜன் சிங்கை சீண்டிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்... நடந்தது என்ன..\n“6 மாதம் கழிச்சு திறக்கப்பட்ட ‘இரண்டு’ திரையரங்குகள்”.. நாளொன்றுக்கு 3 காட்சிகள்”.. நாளொன்றுக்கு 3 காட்சிகள்\n'சென்னையில் நாளை (16-10-2020)'... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'தொடர்ந்து உயரும் பாதிப்புக்கு நடுவே'... 'புதிய நம்பிக்கையாக'... 'மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள 'முக்கிய' தகவல்\n'உலகின் 2வது கொரோனா தடுப்பூசியும் Ready'... '3வது தடுப்பூசியும், அதிவிரைவில்'... '3வது தடுப்பூசியும், அதிவிரைவில்'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள'... 'அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்'... 'பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள'... 'அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்\n‘கொரோனாவால் 6 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... ‘அதிமுக்கியமான’ சேவை சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்\n'போட்டிகளுக்கு இடையே 'CSK' வீரர்கள் டிரான்ஸ்பரா'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO\nகொரோனா பாதிப்புக்கும், இதுக்கும் என்ன தொடர்பு.. நோயிலிருந்து குணமானவர்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்து வர வாய்ப்பிருக்கா.. நோயிலிருந்து குணமானவர்களுக்கு இப்படியும் ஒரு ஆபத்து வர வாய்ப்பிருக்கா.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\n''இது'க்கு ஏன் டைம் கொடுக்கணும்'.. 'வட்டிக்கு வட்டி வசூலா'.. 'வட்டிக்கு வட்டி வசூலா'.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.. கடன் செலுத்துவதற்கான சலுகை நீட்டிக்கப்படுமா\n'சென்னையில் நாளை (15-10-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n“இந்த கான்செப்டை நம்பி கொரோனாவ பரவ விடுறது அறமற்ற செயல்” - ‘உலக நாடுகளை’ எச்சரிக்கும் ஐ.நா, உலக சுகாதார அமைப்பு\nஎங்களோட மெயின் நோக்கமே 'அது' தான்... 'இப்போ 12 வயசு குழந்தைகளை வச்சு டெஸ்ட் பண்றோம்...' - குட் நியுஸை வெளியிட்ட பிஃபிஸிர்ஸ் கொரோனா தடுப்பூசி நிறுவனம்...\nவிமானப் பயணத்தில் தளர்வுகள் அறிவிப்பு.. என்னென்ன விதிமுறைகள்.. முழு விவரம் உள்ளே\n‘கொரோனா பாதித்த நோயாளிகளின் வீட்டில்...’ குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவுவது உண்மையா... – விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர்...\n‘சட்டம் ஒழுங்கு சேவையில் மகேஷ் அகர்வால்’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்\n'சென்னையில் நாளை (14-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்'... 'எப்போது பயன்பாட்டுக்கு வரும்'... 'மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ள மகிழ்ச்சி செய்தி'... 'மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ள மகிழ்ச்சி செய்தி\n'வெற்றிகரமாக நடந்த 2ம் கட்ட பரிசோதனை'... 'திடீரென பரிசோதனையை நிறுத்திய ‘ஜான்சன் அண���ட் ஜான்சன்’... அதிர்ச்சி காரணம்\n'துணி மாஸ்க் யூஸ் பண்றது நல்லது தான்'... 'ஆனா இத கண்டிப்பா செய்ங்க'... எச்சரித்துள்ள ஆய்வாளர்கள்\n'ஒரே நைட்டுல 7 பேரிடம் கைவரிசை.. கத்திய காட்டி'... அடுத்தடுத்து நடத்திய திகில் சம்பவங்கள்.. கத்திய காட்டி'... அடுத்தடுத்து நடத்திய திகில் சம்பவங்கள்.. காவல்துறைக்கு டஃப் கொடுத்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\n'ஏற்கனவே கொரோனா பயம்'... 'யார் இந்த காரியத்தை செஞ்சது'... 'அதிர்ந்துபோன மக்கள்'... பரபரப்பு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/in-antitrust-hearing-zuckerberg-admits-facebook-has-copied-its-competition-mg-324981.html", "date_download": "2021-06-12T23:00:15Z", "digest": "sha1:O6FCCZDIAKVXKZIVODO5OXAXNPAQWDBU", "length": 9835, "nlines": 134, "source_domain": "tamil.news18.com", "title": "ஃபேஸ்புக் நிறுவனரை கேள்வி கேட்ட இந்திய-அமெரிக்க கீழவை உறுப்பினர் பிரமிளா..– News18 Tamil", "raw_content": "\nஉங்கள் போட்டியாளர்களை காப்பி அடிக்கிறீர்களா - ஃபேஸ்புக் நிறுவனரை கேள்வி கேட்ட இந்திய-அமெரிக்க கீழவை உறுப்பினர் பிரமிளா..\nமற்ற நிறுவனங்களைப் போல சிறப்பம்களை காப்பி செய்திருக்கிறோம் என Antitrust விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்.\nமற்ற நிறுவனங்கள் எங்களின் சிறப்பம்சங்களை காப்பி செய்து செயல்படுத்துவதைப் போலவே, மற்ற நிறுவனங்களைப் போல சிறப்பம்களை காப்பி செய்திருக்கிறோம் என Antitrust விசாரணையின்போது ஒப்புக்கொண்டுள்ளார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க்.\nநேற்று பிற்பகல் House Antitrust துணைக்குழு விசாரணையில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிடம் தனது நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் செயலிகள் மற்றும் அதன் அம்சங்களை காப்பி செய்வது தொடர்பான உத்தி குறித்து நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் பேரம் பேசுவதைப் போன்ற சூழ்நிலைகளும் ஏற்பட்டுள்ளதா என்பதைக் குறித்த கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.\nபோட்டி நிறுவனமாக செயல்படும்போது, அவர்களின் தயாரிப்பு அம்சங்களைப் போல வடிவமைத்திருக்கிறோம். ஆனால், போட்டியிடுவதற்கு பதிலாக, நிறுவனத்தை தங்களுக்கு விற்குமாறு யாரையும் வற்புறுத்தியதில்லை, அச்சுறுத்தியதில்லை என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் மற்ற நிறுவனங்களை காப்பி அடித்தீர்களா என்று இந்திய அமெரிக்கரான கீழவை உறுப்���ினர் பிரமிளா ஜெயபாலின் நேரடியான கேள்விக்கு, ஆம் என பதிலளித்த மார்க், மற்ற நிறுவனங்களும் அதைச் செய்துள்ளதாகக் கூறியிருக்கிறார். நான் மற்ற நிறுவனங்களைக் குறித்து கேட்கவில்லை, ஃபேஸ்புக் காப்பி செய்திருக்கிறதா என்பதைக் கேட்டேன்” என்றார்.\nவிசாரணையை முடிக்கும்போது, இதுகுறித்த நிலைப்பாட்டைத் தெரிவித்த பிரமிளா ஜெயபால், “ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிறுவனம், மற்ற போட்டி நிறுவனங்களை பயமுறுத்தினால், அது சரியான வியாபார நடைமுறையாக இருக்காது. எங்களுடைய தகவல்களை எடுத்து, அதை பணமாக்குகிறீர்கள். பின்பு, போட்டி நிறுவனங்களின் தகவல்களையும் எடுத்து, அதில் இருக்கும் சிறப்பம்சங்களை காப்பி செய்கிறீர்கள். அது சரியான உத்தி இல்லையே” என்று தெரிவித்தார்.\nஉங்கள் போட்டியாளர்களை காப்பி அடிக்கிறீர்களா - ஃபேஸ்புக் நிறுவனரை கேள்வி கேட்ட இந்திய-அமெரிக்க கீழவை உறுப்பினர் பிரமிளா..\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/thailand-cave-rescue-interesting-things-from-boys-press-meet-325191.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-13T00:19:41Z", "digest": "sha1:SNF37Z737RPDWP34YUYR5YGIIHIANR6P", "length": 19214, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "குகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள் | Thailand Cave Rescue: Interesting things from boys press meet - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nதிடீரென மைதானத்திற்குள் நுழைந்த கங்காருகள்.. ஷாக்கான கால்பந்து வீரர்கள்.. அப்புறம் நடந்தது அல்டிமேட்\nViral video: நெருப்புடா.. நெருங்குடா.. முடியுமா.. நின்று விளையாடிய பசு மாடு.. பின்னணியில் ஒரு சோகம்\nசரியான விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே இந்த கேரள இளைஞர்\nசாமி அது யார்னு தெரியுதா.. நம்ம கொம்பன் வில்லன்.. சார் ஒரு செல்பி பிளீஸ்\nபுத்த பிட்சுக்களாகும் தாய்லாந்து சிறுவர்கள்.. உலக மக்களுக்கு நன்றி செலுத்த முடிவு\nகுகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுகையை உடைத்திருப்போம்.. கடற்படை வீரனாவேன்.. தாய்லாந்து சிறுவர்களின் அசர வைக்கும் பதில்கள்\nகுகையில் இருந்த மீண்ட தாய்லாந்து சிறுவர்கள் உருக்கமான பேட்டி\nபாங்காக்: செய்தியாளர்கள் சந்திப்பில் தாய்லாந்து சிறுவர்கள் அளித்த பதில்கள் மக்களை பெரிய அளவில் கவர்ந்து இருக்கிறது.\nதாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.தி தம் லுஅங் எனப்படும் தாய்ல��ந்தில் இருக்கும் குகைகுள் இரண்டு வாரம் முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள்.\nஇந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் முதல்முறையாக, தொலைக்காட்சி முன்னிலையில் தோன்றி பேட்டி அளித்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் இந்த பேட்டியில் எல்லா சிறுவர்களும் ஒன்றாக சேர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டார்கள். மிகவும் தவறான முடிவை தாங்கள் எடுத்துவிட்டோம். எங்களுக்கு அங்கே இவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று தெரியாது. எங்கள் பெற்றோரிடம் நாங்கள் அங்கு செல்வது குறித்து தெரிவிக்கவில்லை. நாங்கள் கால்பந்து பயிற்சி மேற்கொள்ள செல்கிறோம் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள், என்றனர்.\nயார் முதலில் வெளியேறுவது குறித்த கேள்விக்கு, யார் முதலில் வெளியேறுவது என்று நாங்கள் முடிவு செய்யவில்லை. அந்த விஷயத்தில் எங்களுக்குள் போட்டியே இல்லை. இதை நாங்கள் மீட்பு பணியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தோம். அவர்கள்தான் யார் வெளியேற வேண்டும் என்று கூறினார்கள் என்றனர்.\nமீண்டும் குகைக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு , சிலர் கண்டிப்பாக செல்ல ஆசை இருக்கிறது. ஆனால் இந்த முறை நல்ல பாதுகாக்கப்புடன் செல்ல வேண்டும். சிலர் எங்களுக்கு இனி அந்த குகையே வேண்டாம். இப்போதும் கூட அந்த பயம் எங்களுக்கு ;போகவில்லை என்று பேட்டியளித்துள்ளனர்.\nஎன்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்\nஎதிர்காலத்தில் என்ன ஆகவேண்டும் ஆகவேண்டும் வேண்டும் என்ற கேள்விக்கு பெரும்பாலான சிறுவர்கள், கால்பந்து வீரர்கள் ஆக வேண்டும் என்ற . ஒரே ஒரு சிறுவன் மட்டும் தாய்லாந்து கடற்படை வீரன் ஆகவேண்டும் என்றான். அவர்கள்தான் இந்த மீட்பு பணியை முன்னின்று நடத்தியது. இந்த பதிலுக்கு எல்லோரு கரகோஷம் எழுப்பினார்கள்.\nமுக்கியமாக இவர்கள் அளித்த பேட்டியில், உங்களை யாரும் காப்பாற்ற வரவில்லை என்றால் என்ன செய்து இருப்பீர்கள் என்ற கேள்விக்கு, நாங்கள் குகையை உடைக்க திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். எங்களை யாரும் காப்பாற்ற வரவில்லை என்றால், நாங்கள�� குகை உடைத்துக் கொண்டு வெளியே சென்று இருப்போம் என்றனர். இந்த பதிலுக்கு பெரிய அளவில் கரகோஷம் கிடைத்தது.\nகொட்டும் மழையில் வீரர்களை கட்டியணைத்து வாழ்த்து.. ரசிகர்கள் இதயங்களை வென்ற குரோஷிய பெண் அதிபர்\nஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழா... சர்ச்சையை கிளப்பிய புதினின் 'குடை'\nஇரு கால்பந்து மைதானம் அளவுக்கு டன் கணக்கில் பனிப்பாறைகள்... கிராமமே மூழ்கும் அபாயம்... மக்கள் பீதி\nதாத்தா சுட்டுக் கொலை.. குடும்பம் அகதி முகாமில்.. குரோஷிய ஹீரோவின் திரில் கதை இது\n13 பேர் அகப்பட்ட தாய்லாந்து குகை.. மியூசியமாக மாற்ற அரசு முடிவு\nதாய்லாந்து மீட்புக்கு செய்யப்பட்ட நீர்மூழ்கி கப்பல்.. வானத்திலும் பறக்க விடலாம்.. அடடே எலோன் மஸ்க்\nவெற்றிக்குறி.. சந்தோசமாக போஸ் கொடுத்த தாய்லாந்து சிறுவர்கள்.. வெளியான வைரல் வீடியோ\nசந்தோசத்தில் குதிக்கும் மக்கள்.. தாய்லாந்து சிறுவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்\nதாய்லாந்து: வெற்றிகரமாக மீட்கப்பட்ட 13 பேர்.. கொடூர குகைக்கு நிரந்தர சீல்\nதாய்லாந்து: சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஃபிபா.. இறுதிப்போட்டியை பார்க்க செல்வார்களா\nதாய்லாந்து: சாப்பாடு முதல் புது துணி வரை.. மீட்பு பணியாளர்களுக்கு உதவும் உள்ளூர் மக்கள்\nதாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற நேரடியாக சென்ற எலோன் மஸ்க்.. குகைக்குள் சென்று ஆய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfootball students thailand தாய்லாந்து குகை மாணவர்கள் கால்பந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-13-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-06-13T00:21:13Z", "digest": "sha1:I2DK4MJRXD5U3GH3ULN4KCNFRK7OQ5HI", "length": 11369, "nlines": 57, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » பிக் பாஸ் 13 வாட்ஸ்அப் குழுவில் அரட்டைகளின் விவரங்களை ஷெபாலி ஜரிவாலா வெளிப்படுத்துகிறார்: ‘சண்டைகளைப் பற்றி யாரும் பேசவில்லை’ – தொலைக்காட்சி\nபிக் பாஸ் 13 வாட்ஸ்அப் குழுவில் அரட்டைகளின் விவரங்களை ஷெபாலி ஜரிவாலா வெளிப்படுத்துகிறார்: ‘சண்டைகளைப் பற்றி யாரும் பேசவில்லை’ – தொலைக்காட்சி\nசித்தார்த் சுக்லா மற்றும் அசிம் ரியாஸ் முதல் விஷால் ஆதித்யா சிங் மற்றும் மதுரிமா துலி வரை பிக் பாஸ் 13 அதன் மோசமான சண்டைகளுக்கு தலைப்பு செய்திகளை உருவாக்க���யது. இருப்பினும், இப்போது பிரபலமான ரியாலிட்டி ஷோ முடிவுக்கு வந்துவிட்டதால், எல்லோரும் ஒருவருக்கொருவர் நல்லுறவைக் கொண்டுள்ளனர்.\nபிக் பாஸ் 13 போட்டியாளர் ஷெபாலி ஜரிவாலா சமீபத்தில் அளித்த பேட்டியில் அனைத்து போட்டியாளர்களும் சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குழு இருப்பதை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் அரட்டைகளில் அவர்கள் பேசும் விவரங்களையும் பகிர்ந்து கொண்டனர்.\n“நான் எல்லோரிடமும் தொடர்பில் இருக்கிறேன். உண்மையில், எங்களிடம் ஒரு பிக் பாஸ் 13 வாட்ஸ்அப் குழு உள்ளது, அங்கு நாங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டே இருக்கிறோம், ஒருவருக்கொருவர் நகைச்சுவைகளை அனுப்புகிறோம். இது மிகவும் வேடிக்கையானது மற்றும் பிபி 13 கைதிகளுடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது, ​​பாதுகாப்பற்ற தன்மைகள் இல்லை, சண்டைகள் இல்லை, ஏனெனில் இது ஒரு விளையாட்டு. இது மிகச்சிறந்த உயிர்வாழ்வைப் பற்றியது, இப்போது அது முடிந்துவிட்டது, எனவே நம் அனைவருக்கும் நினைவுகூர நல்ல நினைவுகள் உள்ளன, “என்று அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு பேட்டியில் கூறினார்.\n“இப்போது, ​​யாரும் சண்டைகளைப் பற்றி பேசவில்லை, நாங்கள் அனைவரும் வீட்டின் நல்ல நினைவுகளைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் அரட்டை அடித்து மகிழ்விக்கிறோம். நாங்கள் வீடியோ அழைப்புகளைப் பிடிக்கிறோம், ஒருவருக்கொருவர் வேலையை ஊக்குவிக்கிறோம், ”என்று அவர் மேலும் கூறினார்.\nமேலும் காண்க: மகள் சமிஷாவுக்கு 2 மாத வயதாகும்போது ஷில்பா ஷெட்டி விளையாடுகிறார், ‘வாழ்க்கையில் சில விஷயங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பு’ என்று கூறுகிறார்\nசமீபத்தில், ஷெபாலி கணவர் பராக் தியாகியுடன் பகிர்ந்து கொண்ட ஒரு படம் தான் கர்ப்பமாக இருப்பதாக வதந்திகளை கிளப்பியதை அடுத்து செய்தியில் இருந்தார். இருப்பினும், அது அவ்வாறு இல்லை என்றும் அது அதிகப்படியான உணவை உட்கொண்டதன் விளைவாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.\nசில நாட்களுக்கு முன்பு, ஷெஃபாலி வீடியோ பகிர்வு தளமான டிக்டோக்கில் அறிமுகமானார். தனது முதல் வீடியோவுக்காக, மேரே ஆங்னே மெய்ன் பாடலுக்கு நடனமாடத் தேர்வுசெய்தார், இதில் முதலில் அவரது பிக் பாஸ் 13 இணை போட்டியாளர் அசிம் ரியாஸ் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் வீடியோவில் இடம்பெற்றிருந்தனர்.\nஷெபாலி தனது முதல் டிக்டோக் வீடியோவை இயக்குனர் இரட்டையர்கள் வினய் சப்ரு மற்றும் ராதிகா ராவ் ஆகியோருக்கு அர்ப்பணித்தார், அவர் மேரே ஆங்னே மெய்ன் மற்றும் காந்தா லாகாவின் வீடியோவை ஹெல்மேட் செய்தார், இது அவரை ஒரு நட்சத்திரமாக்கியது.\nREAD எக்ஸஸ் ஜாக் எஃப்ரான் மற்றும் வனேசா ஹட்ஜன்ஸ் ஆகியோர் டிஸ்னி குடும்ப சிங்கலோங்கிற்காக மீண்டும் இணைகிறார்கள்\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\nகொரோனா .. 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது இந்தியா .. சுகாதாரத் துறையின் நடவடிக்கை அறிவிப்பு | கொரோனா வைரஸ்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் மாவட்டங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்படும்\nஊட்டிக்கு வந்த 8 பேர் .. சம்பந்தப்பட்ட 30 பேர் .. அவர்களில் 28 பேர் எதிர்மறையானவர்கள் .. சூப்பர் செய்தி | கொரோனா வைரஸ்: ஊட்டியில் இருந்து 28 பேர் ஒரு தனி அறையில் இருந்தனர், அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/neet-exam--tirupur-district-government-school-students-only-13-percent-pass--87-percent-fail", "date_download": "2021-06-13T00:04:23Z", "digest": "sha1:PMUTOUTRSSGCGKU6TJCPMMLXBRRARFMV", "length": 13539, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nநீட் தேர்வு: திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 13 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி: 87 சதவிகிதம் தோல்வி\nதிருப்பூர், ஜ��ன் 7- திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 480 பேர் நீட் தேர்வு எழுதியதில் 62 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். 418 பேர் தோல்வி அடைந்தனர். தேர்வெழுதியதில் 13 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்த நிலையில், 87 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்தனர். நீட் தேர்வு என்பது சாதாரண, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கிறது. பெருநகரங்களில் வசதி படைத்த, மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களும், ஆண்டு முழுவதும் நீட் பயிற்சி வகுப்புக்கு பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க வசதியுள்ள மாணவர்களுக்கும்தான் மருத்துவம் படிக்க வாய்ப்பளிக்கிறது என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு கல்வியாளர்களும், மாணவர் அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 87 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்திருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. கடந்த கல்வி ஆண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதம் பெற்றிருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தியும் கூட 13 சதவிகிதம் பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடிந்திருக்கிறது என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டுவதாக உள்ளது. இதிலும் அவிநாசி அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் எஸ்.வசந்தகுமார் 720 மதிப்பெண்ணுக்கு 200 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். ஆனால் இந்த மதிப்பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைக்காது. இவரது தந்தை செந்தில்குமார் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் நீட் பயிற்சி பெற்றும் கூட குறைவான மதிப்பெண்களையே பெற முடிந்திருக்கிறது. நீட் தேர்வில் 420க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்குத்தான் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த 13 சதவிகிதம் பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது என்பதே கசப்பான உண்மை. நீட்டில் தேர்ச்சி பெற்றாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெருமளவு கட்டணம் கொடுத்துத்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்கும் பலருக்கு வாய்ப்பிருக்காது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது. முதலிடம் பெற்ற வசந்தகுமார் கூறுகையில், தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டுக்குத் தனியாக பயிற்சி பெறப் போவதாக தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில் நீட் தேர்வில் பங்கேற்றோர், தேர்ச்சி அடைந்தோர் பற்றிய புள்ளி விபரம் மாவட்ட கல்வித்துறையிடம் இல்லை. அந்த விபரம் கிடைத்தால்தான் தனியார் பள்ளிகளில் குறிப்பாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்களில் எத்தனை பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விபரத்தை அறிய முடியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மொத்த தமிழகத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதற்குத் திருப்பூர் மாவட்ட நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது மீண்டும் தெளிவாக நிரூபணம் ஆகி இருக்கிறது. நீட் தேர்வை எதிர்க்க ரிதுஸ்ரீ போன்ற மாணவிகளின் இழப்பு மட்டுமே காரணமாக இல்லை, அதை விடவும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைமுறையே மருத்துவப் படிப்புக்கான கதவு மூடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிகத் துயரமானதும், மாற்ற வேண்டியதுமாகும். அதற்கான போராட்டத்தை விடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதையே நீட் தேர்ச்சி விகிதம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. - வே.தூயவன்\nTags அரசு பள்ளி மாணவர்கள் 13 சதவிகிதம் மட்டுமே\nநீட் தேர்வு: திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 13 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி: 87 சதவிகிதம் தோல்வி\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/service/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:38:03Z", "digest": "sha1:N7OMIB5MUDTUEQ7HAWPZ7WHMHEMIW53C", "length": 6657, "nlines": 103, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "வேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nவேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nஇவ்விணையதளம் பதிவு, புதுப்பித்தல், மற்றும் கூடுதல் கல்வித் தகுதி போன்ற பணிகளை மேற்கொள்ள வழிசெய்வதுடன், லட்சக் கணக்கான பதிவுதாரர்களின் விவர வங்கியை வேலையளிப்போர் பயன்படுத்த உள்ளதால் தொழில் நெறி காட்டுதல் வழியாக பணி நாடுபவர்கள் மற்றும் வேலையளிப்போரை ஒருங்கிணைக்கும் பணியுடன், வேலை நிலவரத் தகவல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மனித வளத் திட்டமிடல், மனித சக்தி தேவை குறித்த பணியும் மேற்கொள்ளபடுகின்றது.\nஅரசு ஐ.டி.ஐ. வளாகம், நாகூர் நெடுஞ்சாலை, நாகப்பட்டினம்,\nஇடம், இருப்பிடம் : நாகப்பட்டினம் | அஞ்சல் குறியீட்டு : 611003\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவ���ியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/category/messages/", "date_download": "2021-06-12T22:59:12Z", "digest": "sha1:LTFXFCJ7C7TYGM4PELUFGR53JHVFOAS3", "length": 18705, "nlines": 96, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள் Archives - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nCategory: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திகள்\nஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி\nஉலகெங்கிலும் வாழும் இந்துக்கள் தீபாவளி பண்டிகை தினமான இன்று அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி சமயக் கிரியைகளில் ஈடுபடுகின்றனர். தீபத்திருநாள் தீபாவளி பண்டிகையானது அனைத்து உள்ளங்களிலும் இருள் நீங்கி ஒளிபெற்று நல்வாழ்வு வாழ்வதற்கான பிரார்த்தனையுடன் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளும் கலாசார விழா என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் மேம்படுத்துவதற்கு இத்தகைய கலாசார விழாக்கள் பெரிதும் உதவும்…\nஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nஇலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து உலக வாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இத்திருநாளை கொண்டாடுகின்றனர். இக்காலப்பகுதியிலேயே உலகெங்கிலும் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான ஹஜ் கடமைக்காக மக்காவில் ஒன்றுசேர்கின்றனர். முழு உலகையும்…\nஜனாதிபதியின் ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துச் செய்தி\nஉலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புத���ய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான அஸ் ஸவ்ம் அல்லது ரமழான் நோன்பு உலகாயத ஆசைகளில் இருந்து விலகி ஒரு தூய முன்;னுதாரணமான வாழ்வொழுங்கைப் பின்பற்றி வாழ்வதன்…\nஜனாதிபதியின் புனித வெசாக் நோன்மதி தினச் செய்தி\nஉலகெங்கிலும் வாழும் பௌத்த மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் பௌத்தர்களும் பௌத்த சமயத்தின் அதி உன்னத சமய விழாவான வெசாக் பண்டிகையை மிகுந்த சமயப் பற்றுடன் கொண்டாடுகின்றனர். எமது நாட்டில் பௌத்த சமயத்தவர்கள் பண்டைய காலம் முதல் புத்த பெருமான் மீதான பக்தியுடன் புண்ணிய கிரியைகளில் ஈடுபட்டு வெசாக் பண்டிகைக் காலத்தை கழிக்கும் வழமை இருந்து வருகின்றது. முழு மனித சமூகத்தையும் நோய்த்தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையிலேயே உலகெங்கிலும் வாழும் பௌத்தர்களை போன்று நாமும் இம்முறை வெசாக்…\nகொவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்து வரும் உழைக்கும் மக்களுக்கு எனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவதற்கு இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தை சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றேன். வரலாறு நெடுகிலும் நாம் முகம் கொடுத்த, வெற்றிகொண்ட சவால்கள் ஏராளம். அந்த அனைத்து சந்தர்ப்பங்களின் போதும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களும் முன்னிற்பவர்களும் நாட்டின் உழைக்கும் மக்களாகும். கடந்த காலத்தின் அனைத்து கஷ்டமான சந்தர்ப்பங்களையும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து வெற்றிகொண்ட நாம் கொவிட்…\nஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி\nஎமது தேசத்தின் கலாசார தனித்துவத்தை எடுத்துக்காட்டும் மிகவும் சிறப்புவாய்ந்த தேசிய கலாசார விழாவான சிங்கள, தமிழ் புத்தாண்டு மலர்ந்துள்ள இவ்வேளையில், பிறந்திருக்கும் புத்தாண்டு இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன். சூரியன் மேஷத்தில் பிரவேசிப்பதுடன் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்வதற்குமான தருணமாகும். எவ்வாறான போதும், எதிர்பாரா���விதமாக உலகெங்கிலும் பரவிவரும் நோய் வைரஸ் எமது நாட்டிலும் பரவிவருவதன் காரணமாக எமது முன்னோர்கள் காலத்திலும் கேட்டிராத அனர்த்தங்களுக்கு…\nஜனாதிபதி அவர்களின் உயிர்த்த நாள் வாழ்த்துச் செய்தி\nஇலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுடன் இணைந்து, மனித இனத்தை பாவங்களில் இருந்து விடுவிப்பதற்காக இயேசு நாதர் சிலுவையில் தனது வாழ்வை அர்ப்பணித்து உயிர்த்தெழுந்த உயிர்ப்புப் பெருவிழாவை இன்று பக்தியுடன் நினைவுகூர்கின்றனர். தனது ஆன்மாவையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக்கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். கிறிஸ்தவ பக்தர்கள் இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்ப்பை நினைவுகூர்ந்து ஆன்மீக கிரியைகளில் ஈடுபடுகின்றனர். அதன் மூலம் வளர்த்துக்கொள்ளும் அமைதியும் சாந்தமும், நாட்டில் உள்ள ஏனைய சகோதர இனங்களுக்கிடையிலான அன்பு, சமாதானம்…\nமக்கள் நடமாடும் இடங்களில் கிருமி தொற்றகற்றும் நடவடிக்கை\nபொது மக்கள் நடமாடும் இடங்களில் மேலும் கிருமி தொற்றகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புறக்கோட்டை மத்திய பஸ் திரிப்பிடம், கோட்டை மற்றும் மரதானை புகையிரத நிலையங்கள், குணசிங்கபுர தனியார் பஸ் தரிப்பிடம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கங்காராம விகாரை ஆகிய இடங்களில் இன்று (22) முற்பகல் கிருமி தொற்றகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி எகொடவெலே மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.விக்ரமரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாணத்திற்கு…\nஅனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் நாட்டுக்கு வருவது தடை\nகொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக்காரணம் கொண்டும் இத்தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான அறிவித்தல்\nகொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம�� மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதாவது 24 செவ்வாய் பிற்பகல் 2.00 மணிக்கு அம்மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும். ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மார்ச் 23 திங்கள் காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன், மீண்டும் அதே தினம் பிற்பகல் 2.00 மணி முதல் அமுல்படுத்தப்படும். இம்மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் எல்லா…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2008/10/23/eelam1/", "date_download": "2021-06-12T22:35:33Z", "digest": "sha1:QOW6X6NZMWYDT7XG67DEKTMDREA7YPRP", "length": 171160, "nlines": 705, "source_domain": "www.vinavu.com", "title": "ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமாகும் பெரும் பண்ணைகள்\nதேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் மீதான மோடி அரசின் தாக்குதல் \nபி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 5ஜி சேவை வழங்க ஒப்புதல் வழங்கு \nPSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபெருந்தொற்று வைரஸ்களின் விளைநிலமா��ும் பெரும் பண்ணைகள்\nசத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் \nகொரோனா : கடனில் மூழ்கும் கூலித் தொழிலாளர்கள் \n || ஓர் அறிவியல் விளக்கம் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஜேம்ஸ் பாண்ட் முதல் ஃபேமிலி மேன் 2 வரை || கலையரசன்\nநாஜி படையை கலங்கடித்த சோவியத் வீரர் டேவிட் டஷ்மான் மறைவு || மு இக்பால்…\nநிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது \nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : கழிசடை || அறிவழகன் || சு.கருப்பையா\nபிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு \nமாதவிடாயும் சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா\nகொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை\nகொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்\nகொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ\nகொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்\nகொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏன் || தோழர்கள் மருது – சுரேசு சக்தி…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு மூடு டாஸ்மாக்கை\nவிவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு \nஇணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்\nபத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் ||…\nவெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் \nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்\nவர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் \nகொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்\nமோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்\nஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்\nஎட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. “தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்” என்று கொக்கரிக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகா.\nஇராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து மவனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.\nஆனால் ராஜபக்ஷே ஆர்ப்பட்டமாய் முழங்குகிறார், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா சொல்லவில்லை என்று அரசாங்ககளுக்கிடையில் இப்படி புரிந்துணர்வு வெளிப்படையாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மீண்டும் ஈழம் குறித்த கவலை – முன்பு போல இல்லையென்றாலும் – எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதம், வைகோவின் ஆர்ப்பாட்டம், திரையுலகின் ராமேஸ்வரத்து கூட்டம், தி.மு.கவின் மனித சங்கிலி, அப்புறம் கருணாநிதியின் ராஜினாமா மிரட்டல்….தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஈழத்தின் அலறல் தமிழகத்தை இலேசாக உலுப்பியிருப்பது உண்மைதான்.\nஎழும்பியிருக்கும் இந்த உணர்வு உண்மையிலேயே ஈழத்தின் அவலத்தை துடைக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும், தமிழின ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘இந்தியா தலையிடவேண்டும், போரை நிறுத்த வேண்டும்’ என்பதே ஈழத்துப் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமை வகிப்பது போலவும் இக்கோரிக்கையை வற்புறுத்தினால் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலளிக்கலாம் என்பதும்தான் இந்த கோரிக்கையின் உட்கிடை.\nஇந்தியா அல்லது இந்திய அரசு என்பது என்ன இது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் அல்லது முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தின் நலனைத்தான் இந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் கோரும் நலன்தான் இந்தியாவின் அயுலறவுக் கொள்கைகளை வழிநடத்தும். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பதோ, ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதோ, அணு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாகத் நெளிவதோ இப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் ஆசியுடன் தெற்காசியாவின் பிராந்திய வல்லராசகத் திகழவேண்டும், அதை ஒரு பொருளாதார வர்த்தக வலையமாக மாற்றி சந்தையை இந்திய தரகு முதலாளிகளுக்கு திறந்துவிடவேண்டுமெ என்பதுதான் இந்தியாவின் இலக்கு. இந்த நோக்குதான் இந்திய இலங்கை உறவை வழிநடத்துகிறதேயன்றி அடிபட்டுச் சாகும் ஈழத் தமிழ் மக்களின் அவலமல்ல. ஒரு ஐம்பதாண்டு இந்திய இலங்கை உறவின் வரலாற்றைப் பார்க்கும்போது இந்த ராஜாங்க ரகசியம் புலப்படும்.\n60களில் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தப்படி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களை உழைத்தும் உயிரைக்கொடுத்தும் உருவாக்கிய தொழிலாளிகள் ஒரிரவில் அனாதைகளாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கு விரட்டப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்மக்களின் நலனுக்கு ஆதரவாக இந்தியா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா பாகிஸ்தான், சீனப்போர்களைத் தொடர்ந்து அன்று இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவு தேவைப்பட்டதால் இந்த அநீதியான கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்தியாவின் நலனுக்காக தமிழனின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இதுதான் மலையக இந்தியத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட கதை\n70களில் இலங்கையில் இப்போது சிங்கள இனவெறிக் கட்சியாக சீரழிந்துபோன ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி கட்சி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்தியபோது அதை அடக்குவதற்கு இந்தியா படையும், ஆயுத உதவியும் செய்தது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது “இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்யமாட்டோம்” என்று காங்கிரசு கட்சி அறிவிக்கிறதே அப்போது மட்டும் இந்தத் தலையிடாமைக் கொள்கை எங்கே போயிற்று இலங்கையை தொடர்ந்து தனது செல்வாக்கில் வைத்திருக்கவே இந்திய அரசு இந்த உதவியைச் செய்தது.\nஅதன் பிறகு பாகிஸ்தானைத் துண்டாடி வங்கதேசத்தை உருவாக்க இந்திய இராணுவம் தலையிட்டது. அன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசைச் சரிக்கட்டிக் கொள்வதற்காக கச்சத்தீவு இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். பெரிய தீவை தனது செல்வாக்கில் வைக்க சிறிய தீவு தாரைவார்க்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவருகே மீன் பிடிக்கும் தமிழகத்து மீனவர்கள் காக்கை குருவி போல இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுதானே அச்சாரம்\n83 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு ஈழத்தில் போராளிக் குழுக்கள் தலையெடுத்த போது அந்தக் குழுக்களுக்கு இராணுவப்பயிற்சி அளித்து, ஆயுத உதவியும் செய்து ஆதரித்தது இந்திரா அரசாங்கம். இதையும் ‘ஈழ விடுதலைக்கு இந்தியா செய்த உதவி’ என்று இன்றைக்கும் உளறுபவர்கள் இருக்கின்றனர். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஈழம் விடுதலை அடைந்திருக்கும் என்று பேசித்திரியும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.\nகச்சத்தீவைக் கொடுத்ததும், மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்ததும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைகள். 83 இல் போராளிகளை ஸ்பான்சர் செய்தது மிரட்டல்\nஇரண்டு எதிரெதிதர் நிலைகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான். அன்று ரசிய ஆதரவு முகாமில் இந்தியா இருந்ததும், இலங்கை அமெரிக்க ஆதரவு முகாமிலும் இருந்தது. உலகு தழுவிய பனிப்போர் சூழலில்தான் இந்த ‘ஸ்பான்சர்ஷிப் முடிவு’ எடுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.\nஇலங்கையை மிரட்டி தனது செல்வாக்கில் வைத்திருக்கும் பொருட்டே இந்திரா காந்தி போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தார். நிச்சயமாக இது ஈழத்தமிழரின் விடுதலைக்காக செய்யப்பட்டதில்லை. மேலும் இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றமுடியாத வடுவாய் பதிந்திருக்கும் பல சீரழிவுகளுக்கும் இந்திராவின் இந்த ஸ்பான்சர் புரட்சி வழி ஏற்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் விடுதலையை சாதிக்கலாம் என்ற பிரமையை ஈழத்தின் இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த இந்திய உளவுத் துறை, அதன் பொருட்டு பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் கடத்துவது, சக குழுக்களை அழிப்பது போன்ற சதிகளையும் சொல்லிக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் தமது இருப்பை மட்டும் உறுதி செய்வதற்கு மற்ற குழுக்களை ஈவிரக்கமின்றி துடைத்தழித்தனர். இப்படியாக தனது தெற்காசிய மேலாதிக்க நோக்கத்துக்காக இந்திய ஆளும் வர்க்கம் நடத்திய சூதாட்டத்தில், ஈழத்தின் எதிர்காலம் பகடைக்காய் ஆக்கப்பட்டது.\nஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும். அன்றைக்கு ஈழத்தின் போராளிக்குழுக்களை இந்திய உளவுத் துறைகள்தான் வழிநடத்தின என்பதிலிருந்து அந்தக்குழுக்களின் அரசியல் தரத்தை புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாக சொந்தநாட்டின் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் தேவையை, நிர்ப்பந்தத்தை இந்த குறுக்கு வழி ரத்து செய்து விட்டது.\nஇப்படி இந்தியாவால் மிரட்டப்பட்ட இலங்கை, அன்று ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவும் தொலைநோக்கில் இந்தியாவை ஈழ விடுதலைக்கு எதிராக நிறுத்துவதற்கு உதவும் என்று ஜெயவர்த்தனே-பிரேமதாசா கும்பல் புரிந்து கொண்டது. இந்திராவின் மரணத்திற்கு பிறகு இந்தி சினிமா ஹீரோவைப் போல வந்திறங்கிய ராஜீவ், ஈழத்தமிழர்கள் சார்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டார். அதை வைத்து இலங்கையை நிரந்தரமாக இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ளலாம் எனவும் இந்திய ஆளும் வர்க்கம் கணக்குப் போட்டது. இதே ஒப்பந்தத்தை வைத்து ஈழவிடுதலைக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் வழியை யோசித்தார் ஜெயவர்த்தனே.\nதிம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் – ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. அதை அமல் படுத்தும் சாக்கில் தெற்காசிய நாட்டாமையின் இராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதோடு ஆதரித்து ஈழமக்களுக்கு துரோகமிழைத்தன. ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இந்தியாவின் தலையில் கட்டியதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை திருப்புவதில் வெற்றிபெற்றது இலங்கை அரசு.\nஇந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போர் துவங்கியது. சில நாட்களில் புலிகளை முடித்துவிடலாம் என்று அதிகரா வர்க்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய ராணுவம் 1500 வீரர்களைப் பலி கொடுத்தது. போரில் வெல்ல முடியாத ஆத்திரத்தை அப்பாவி தமிழ் மக்களை கொல்வதிலும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதிலும் தீர்த்துக் கொண்டது. இறுதியில் மூக்கறுபட்ட இந்திய ராணுவம் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா திரும்பியது. அதன் பின் ராஜிவ் கொலை செய்யப்பட்டார். இதை வைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்து தமிழ் நாட்டில் ஈழம் என்று சொன்னாலே கைது செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டது.\nராஜிவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிரான நிலைக்குச் சென்று விட்டதாகப் பலரும் பேசுகின்றனர். இது கடைந்தெடுத்த பொய்யாகும். சோ, சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கூட்டமும் ஊடகங்க��ும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ராஜீவின் மரணத்தை மிகப்பெரிய தேசிய அவமானமாக சித்தரித்துக் குமுறுகிறார்கள்.\nஇலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். அதுவும் கூட கொலை முயற்சிதான். இதற்காக இந்தியா இலங்கை மீது படையெடுத்ததா என்ன அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா இரண்டுமில்லை. அந்த சிப்பாய் தண்டனைக்காலம் முடிந்து தற்போது வெளியே வந்துவிட்டான். ராஜீவ் கொலை செய்யப்படாவிட்டாலும் புலிகள் விசயத்தில் இந்தியா இதே நிலையைத்தான் எடுத்திருக்கும்.\n“தமிழர்கள் படற துன்பத்தைப் பார்த்து, ஏதோ நல்லது பண்லாம்னு எங்க ராஜீவ் காந்தி முயற்சி பண்ணாரு. அவரையே கொன்னுட்டீங்க, இனிமே நீங்க எக்கேடு கெட்டுப் போங்கப்பா. உங்க சங்காத்தமே வேணாம்” என்று இந்தியா மனம் வெறுத்து ஒதுங்கி விட்டதைப் போல காங்கிரஸ்காரர்கள் பேசுவதைக் கேட்கையில் ரத்தம் கொதிக்கிறது. “ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை மனசுல வச்சுக்காதீங்க, நீங்க தலையிட்டு பாத்து செஞ்சாதான் உண்டு” என்ற பாணியில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இந்திய அரசிடம் மன்றாடுவதைப் பார்க்கும் போதோ குமட்டுகிறது.\nஅப்படியெல்லாம் ‘மனம் நொந்து’ இந்தியா எந்தக் காலத்திலும் ஒதுங்கி விடவில்லை. எனவேதான் அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதையும், ஆயுதங்கள் தருவதையும் இந்தியா தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு அது அவசியம்.\nகாஷ்மீரிலும், வடகிழக்கிலும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்குமா தனது மேலாதிக்க நலனுக்காக தமிழக மீனவர்களை ஆண்டு தோறும் இலங்கைக் கடற்படைக்கு காவு கொடுத்து வரும் அரசு, ஈழத்தமிழனின் உயிரைக் காப்பாற்றுமா\nபுலிகள் ஈழம் கேட்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கமோ தெற்காசியாவைக் கேட்கிறது. இதில் எந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் மன்மோகன் சிங் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அவர் பேசியதைப் படித்துப் பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் அனைத்தையும் சேர்த்து தெற்காசிய சுதந்திரப் பொருளாதார மண்டலமாக்கி, எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே நாணயத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மன்மோகன் பேச்சின் மையப்பொருள்.\nஉலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகப் பணக்கொழுப்பு பெருகி ‘சந்தை … சந்தை’ என்று தினவெடுத்துத் திரியும் அம்பானிக்கும், டாடாவுக்கும், மித்தலுக்கும் தெற்காசியாவை வாங்கித் தருவதற்கு இந்திய அரசு வேலை செய்யுமா, தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்கு வேலை செய்யுமா\n“வங்காளிகளுக்கு பங்களாதேஷ் வாங்கிக் கொடுக்கவில்லையா” என்கிறார் கருணாநிதி. “அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே” என்கிறார் கருணாநிதி. “அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே” என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது. அன்றும் வங்காளிகளுக்கு தனி நாடு பெற்றுத்தருவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. பாகிஸ்தானை உடைப்பதுதான் அன்று இந்தியாவின் நோக்கம். நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பொசிந்தது – வங்காள தேசம் பிறந்தது. புல்லுக்கு நீர் இரைப்பது இந்தியாவின் நோக்கமாக அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை.\n“இலங்கைக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் கொடுக்கிறார்கள். அதைத் தடுத்து இலங்கையை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரவேண்டுமானால், நாம் ஆயுதம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்பதுதான் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்வைக்கும் வாதம். “அப்படி நீங்கள் கொடுத்தாலும் எசமானே, சிங்களவன் உங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டான். தமிழன்தான் விசுவாசமாக இருப்பான். பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையில் இறங்கிவிட்டால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காகவாவது தமிழ் ஈழத்தை ஆதரியுங்கள்” என்பது இங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் எதிர்வாதம். இது எதிர்வாதமல்ல, அதே வாதம்தான் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. சிங்கள அடிமைத்தனத்துக்கு மாற்றாக இந்திய அடிமைத்தனத்தை சிபாரிசு செய்யும் இந்தக் கோரிக்��ை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது என்பது உரைக்கவுமில்லை.\n“இதெல்லாம் ஒரு தந்திரம். நாங்கள் இந்திய அரசிடம் ஏமாந்து விடுவோமா என்ன” என்று இந்தப் புத்திசாலிகள் நம்முடைய காதில் கிசுகிசுக்கிறார்கள். இதே வசனத்தைத் தான் இந்திய உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகள் 1983 இல் பேசினார்கள். கேட்டோம். தந்திரத்தில் வென்றது யார் என்பதையும் அனுபவத்தில் கண்டு விட்டோம். மறுபடியும் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் அதே தந்திரம்\nநம்முடைய தமிழ் உணர்வாளர்களுக்குக் கம்யூனிசத்தைக் கட்டோடு பிடிக்காது என்பது தெரிந்த கதை. இருந்தாலும் தொடர்ந்து வங்காளதேசத்தை உதாரணம் காட்டும் அவர்கள் ஒரு மாற்றத்துக்கு நேபாளத்தைப் பார்க்கலாமே ‘நேபாளத்தில் மன்னராட்சி தொடரவேண்டும்’ என்பதற்காக இந்தியா செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. நேபாளத்துக்கு ஆயுத சப்ளை இந்தியாவும், அமெரிக்காவும்தான். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஆன உதவிகளையெல்லாம் இந்தியா செய்தது. பிறகு ‘மாவோயிஸ்டுகளுடன் சேராதீர்கள்’ என்று ஏழு கட்சிக் கூட்டணியை மிரட்டியது, தாஜா செய்தது. கூட்டணி அமைந்த பிறகு அதனை உடைக்க கொய்ராலாவைத் தூண்டி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்திலும், முன்னாள் காஷ்மீர் மன்னர் கரண்சிங்கை அனுப்பி, மன்னராட்சியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. பிறகு தேர்தலில் மாவோயிஸ்டுகளைத் தோற்கடிக்க தெராய் பகுதியில் தனிநாடு கோரிக்கையைத் தூண்டி விட்டு அவர்ளுக்கு ஆயுதமும் கொடுத்தது.\nஜனநாயகத்துக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கூறிய விளக்கம் என்ன “நாம் மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், நேபாள மன்னர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவார்”. இந்த விளக்கத்தின் சொற்களை மட்டும் மாற்றிப் பாருங்கள். “நாம் சிங்கள அரசை ஆதரிக்காவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்”.\nஇலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிக்கும் மேலாதிக்கக் கண்ணோட்டம் இப்படித்தான் தனது விளக்கத்தைக் கூறி வந்திருக்கிறது. இந்த விளக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமானால், உடம்பில் ஜனநாயக ரத்தம் ஓட வேண்டும். வெறும் தமிழ் ரத்தம் மட்டும் ஓடும் தமிழர்களால் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது.\n“எங்களை ஆதரியுங்கள். மன்னரைக் காட்டிலும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்கிறோம்” என்று நேபாள மாவோயிஸ்டுகள் தமது நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிடம் இறைஞ்சவில்லை. புலிகளைப் போல நவீன ஆயுதங்கள், விமானப்படை, புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி, வானொலி, வானொளி .. எதுவும் அவர்களிடம் இல்லை.\n“ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை, இத்தகைய ராஜ ‘தந்திரங்கள்’ தெரியாத காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்களோ\nதந்திரங்களால் எந்த நாடும் விடுதலை அடைய முடியாது. அப்படி அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டாலும் அது விடுதலையாக இருக்காது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.\n‘இலங்கையில் இந்தியாவின் நலன்கள்’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை. இலங்கையில் டாடாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு, டி.வி.எஸ், மகிந்திரா, பஜாஜ் வாகனங்களின் சந்தை எவ்வளவு, எண்ணெய்க் குதங்கள் எத்தனை, இன்னும் தனியார் துறை-பொதுத்துறை நலன்கள் என்னென்ன என்ற விவரங்களை ஈழத்தமிழ் வாசகர்கள் அறியத் தந்தால் இந்தியத் தமிழர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க உதவியாக இருக்கும்.\nஇந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆற்றிய அமைதிப் பணிகள், இந்திய உளவுத் துறையால் சீர்குலைக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் கதைகள் ஆகியவற்றையும் நினைவு படுத்தினால், பாரத மாதா பக்தர்கள் கொஞ்சம் புத்தி தெளியக்கூடும்.\n“நேபாள மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவைத் தொ��ில் தொடங்க அழைக்கவில்லையா\nஎன்பன போன்ற கேள்விகளுடன் எதிர்வாதத்துக்கு சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும். முதலில் கூரையேறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம். ‘வானமேறி வைகுந்தம் போகும் வழி’ பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.\nதமிழீழ விடுதலையமைப்பையும், நேபாள மாவோயிஸ்டுகளையும் எப்படி உங்களால் ஒப்பிட முடியும். நேபாளத்தில் மன்னராட்சியிலிருந்து இப்போது ஜனநாயகம் மலர்ந்துள்ளது.\nஅங்கு போராடிய மாவோயிஸ்டுகள் சிறுபான்மையினரா எதாவது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவரா விடுதலைக்குப் போராடினார்கள் எதாவது ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவரா விடுதலைக்குப் போராடினார்கள் போராட்டத்தின் அடிப்படை குறிக்கோள் வேறுபட்டிருப்பின் எப்படி உங்கள் ஒப்பீடு சாத்தியம்\nமாவோயிஸ்டுகள் நடத்தியது அரசியல் போராட்டம், இனப்போராட்டம் அல்ல. மன்னராட்சியை மக்களாட்சி ஆக்கியதுடன் அவர்கள் பொதுவாழ்வு அரசியலில் பங்கேற்றுவிட்டனர்.\nஇதையும் ஒரு தடவை பாருங்கள்\n///திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் – ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. ///\nஅடிப்படைச் சான்றுகள் இன்றி பணருட்டி இராமச்சந்திரனைச் சேர்த்திருக்கிறீர்கள்\nஅந்த ஒப்பந்த வடிவமைப்பில் பணருட்டியாரின் பங்கைச் சான்றுகளுடன் மெய்ப்பிக்க முடியுமா\nராஜீவ் ‍ ஜெயவர்த்தனா உடன்படிக்கை கிடைத்தால் தயவுசெய்து வாசிக்கவும்.\nஇந்தியா தான் பெற நினைத்த நன்மைகள் என்ன என்பது புரியும்.\nஇன்று இந்திய ஆயில் காப்பிரேசனுக்கு இலங்கையில் 100 க்கு மேற்பட்ட கிளைகள் உள்ளது என்றால் இது ராஜீவ் இலங்கைத் தமிழரின் உரிமைகளை விற்றுப் பெற்றுக் கொண்டது. விரும்பினால் ராஜீவ் /ஜெயவர்த்தனா உடன்படிக்கையைப் பார்க்கவும்.\n//ஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும்//\nஈழத்தமிழனின் அடையாளச் சின்னமாக வி.பு மட்டுமே இருக்க வேண்டும் என்ற நோக்கம் வேறு தமிழ் இயக்கங்களில் குரல் உயர்��்து ஒலிக்காதத்திற்கு முக்கியக் காரணம். அப்படியே கேட்டால் அவர்களை காலி செய்து விடுகின்றனர்.\nஇந்தியா இரண்டு பக்கமும் கோல் போட்டு அம்மா மற்றும் பையன் மாற்றி மாற்றி முடிவெடுத்ததும் ஒரு காரணம் இன்று ஈழக் குழப்பத்திற்கு.\nபோராட்டங்கள் மண்ணின் மைந்தர்களால் மட்டுமே உணர்வு பூர்வமாகவும் தார்மீகமாகவும் வெல்ல முடியும் என்பதற்கு நேபாளம் சிறந்த எடுத்துகாட்டு.\n“ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை.” ////\nகுனிய வச்சு குத்துறாங்கள், முதுகுல குத்துறாங்களாம்.\nஈழ – நேபாள ஒப்பீடும் விடுதலைப்புலிகள் மீதான சில விமர்சனங்களும் ஈழத்தமிழர்களைப்பொறுத்தவரை கொஞ்சம் உணர்வுபூர்வமான விடயங்கள்தான். ஆனால் எடுபட்டு பின்னாலோடும் கோஷ அரசியல் கொடிகட்டிப்பறக்கும் இந்த சூழலில் இப்படியான ஒரு மாற்றுப்பார்வை மிக மிக தேவையானது.\nஎதிரி யார் என்பதை இனங்கண்டு எதிரியை அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்தும் அரசியலாக இந்த ஈழ ஆதரவு அரசியல் வழி நடத்தப்பட வேண்டும்.\nஅருமையான இந்த அலசலுக்கும் பதிவுக்கும் நன்றிகள் பல.\n//ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.//\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி – அது இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வாக உருவாக்கப்பட்டது என்பதை விட ஈழப்போராட்டத்தை பகடைக்காயாகப் பயன்படுத்தி இந்திய ஆளும் வர்க்கம் இலங்கை அரசைப் பணிய வைத்து செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தம் என்ற அடிப்படையில், அந்த வர்த்தகத்திலும் இந்திய நலன்கள் பாதுகாக்கப்படும் விதத்தில் எழுதப்பட்டது என்பதை 90களின் ஆரம்பத்தில் கொழும்பிலிருந்து வெளியான சரிநிகர் என்கிற பத்திரிகையில் பார்த்ததாக ஞாபகம். அது உண்மையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒப்பந்தமல்ல. இந்தியாவின் வர்த்தக மேலாண்மைக்கான ஒப்பந்தமே என அது ஒப்பந்தத்தின் சரத்துக்களை மேற்கோள் காட்டி எழுதியிருந்தது. இற்றை வரை அது தான் உண்மையும்.\nஉலக உத்தமன் காந்தி சொய்யாததையா புலிகள் செய்து விட்டார்கள்.\nநேதாஜியின் ஆவியும் பகத் சிங்கின் ஆவியும் சொல்லும்\n உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஅது கீழே உள்ள குழ்ந்தையை போல\nஅழும் நிலையை கண்டால் என்ன செய்வீர்கள் \nஅதுவும் உங்களை வீட்டுக்கு வெளியே விடாமல் சுற்றிலும்\nகுண்டுகளும் , ஷெல்களும் விழும் நிலையில் \n அப்படியானால் ஏன் என் மக்களும்\nகுழந்தைகளும் இப்படி அவதிப்படுகிறார்கள் .\nகருணாநிதியின் பதவி ஆசை,அதனால் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக போர் நிறுத்தம் செய்ய சொல்லி மத்திய அரசை வலியுறுத்தாமல் காலதாமதம் செய்தது தமிழ் சமுகம் மறக்காது.\nதன் ஆட்சியை தக்க வைத்து கொள்ள,உடனடி நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்கிறார்.\nமுதுகு வலி என்று சொல்லி மருத்துவ மனையில் படுத்து கொண்டது,ஒரு ஏமாற்று வேலை.\nபிப்ரவரி 15 செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்பது ஏமாற்று வேலை.அதற்குள்,போர் தானாகவே முடிவுக்கு வந்துவிடும்.\nகாங்கிரஸின் துரோகத்தையும்,தி.மு.க வின் கையாளாகதனத்தையும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.\nஒரு விடுதலை போராட்ட இய்க்கத்தை மறுபடியும் மறுபடியும் பயங்கரவாத இயக்கம் போல் சித்தரித்து,அதில் ஒரள்வு வெற்றி பெற்று விட்டார்கள்.\nஆனால்,60 ஆண்டுகள் போராடிய ஈழ தமிழர்களின் போராட்டத்தை அழித்ததை வரலாறு மன்னிக்காது.\nநாசம் கூறும் நாட்டு வைத்தியர்\nஇவராம் இங்கு இல் இருதலை கொள்ளியின்\nஇடையே நம்மவர் எப்படி உய்வர்\n‍‍‍‍……….மகாகவி பாரதியாரின் கேள்வி நமக்கும் எழுகிற‌து\nராஜிவகாநதி கொலையை பற்றி மட்டும் பேசுபவர்கள்,ஏன் தமிழக மீனவர்கள் கொல்லபடுவதை பற்றி பேசுவதில்லை.\nதமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி கொல்கிறது.ஆகவே,இராணுவத்திற்கு தலைமை ஏற்கும் அந்நாட்டு ,குடியரசு தலைவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா ஏன் கோரிக்கை வைக்கவில்லை.\nராஜிவ்காநதி கொலையுண்ட போது அவர் பிரதமர் அல்ல,அவரும் ஒரு இந்திய பிரசை.அதுபோல் தான் தமிழக மீனவர்களும் இந்திய பிரசை.அந்த மீனவர்களுக்கும் குடும்பம் உண்டு,குழந்தை,மனைவி உண்டு.அவர்கள் துன்பம் இந்தியாவிற்கு புரியாதா\nராஜிவ்காந்தி கொலைக்காக ,இந்தியா ,தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வது எந்த விதத்தில் நியாயம்.\nராஜிவ்காந்தி கொலையுண்டது வருத்தம் தான் .ஆனால்,அதற்காக ஒரு விடுதலை போராட்ட இயக்கத்தை ,பயங்கிரவாத இயக்கம் போல் சித்தரிப்பது தவறு.\nஇந்தியா,தமிழர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காமல் இருப்பதில் இருந்தே தெரிகிற்து ,தமிழர்களை இந்தியர்களின் ஒரு பகுதியாக இந்தியா கருதவில்லை என்பது.\nஎப்படி இலங்கை,சிங்களவர்களுக்கு தான் இலங்கை சொந்தம் என்று எண்ணுகிறதோ,அதுபோல்,இந்தியா இந்தி பேசுபவர்களுக்கு மட்டும் என்று எண்ணுகிற்து.\nஇலங்கையில்,தமிழர்களுக்கு பதில் இந்தி பேசுபவர்கள் வாழ்ந்திருந்தால்,இந்தியா அவர்களுக்கு ஆதரவாக செயல்படும்.\nஆனால்,அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் அல்லவா\nநம் இந்திய சுதந்திர போராட்டத்தில் யாரும் செய்யாத,பிரிட்டிஷ் க்கு எதிர்த்து கப்பலோட்டிய வ.உ.சி பெயரை ஒரு கப்பலுக்கு கூட வைத்து கவுரவபடுத்தாத இந்திய அரசு.பள்ளி பாடங்களில் தமிழ சுதந்திர போரட்ட வீரர்களை இருட்டடிப்பு செய்யும் இந்திய அரசு எப்படி தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும்\nராஜிவ்காந்தி கூட‌ இலங்கைக்கு ,இந்தியா இராணுவத்தை அனுப்பினார்.ஆனால்,அவர்கள் ஈழ தமிழர்களுக்கு எதிராக,புலிகளுக்கு எதிராக அல்லவா போர் புரிந்தார்கள்.அங்குள்ள ஈழ பெண்களின் கற்பை அல்லவா சூறையாடினார்கள்.\nஇந்தியவும்,சிங்கள அரசும் எத்தனை பொய் பிரச்சாரம் பண்ணினாலும்,உலக் தமிழர்கள் புலிகளையும்,அதன் தலைவர் பிரபாகரனையும் போற்றுவார்கள்.உலகம் உள்ள வரை அவர்கள் புகழ் நிலைத்திருக்கும்.இப்போது அவர்கள் இலட்சியத்தை ஒடுக்கிவிட்டதாக மகிழ்ச்சி அடைந்தாலும்,வருங்காலத்தில் அவர்கள் கன்வு நிறைவேறும்.\nவாழ்க தமிழர் தலைவர் பிரபாகரன்,வாழ்க புலிகள்,வாழ்க தமிழ் ஈழம்.\nபிரானாப்முகர்ஜியின் பயணம் ஒரு ஏமாற்று வேலை.உண்மையில் போர் நிறுத்தம் செய்ய சொல்ல,இந்தியா யாரையும் இலங்கைக்கு அனுப்ப தேவையில்லை.இங்கிருந்து சொன்னாலே போது.இந்தியா விடுதலை புலிகளை அழிக்க நினைக்கிறது,அது தான் உண்மை.தமிழனுக்கு உதவாத நாம் இந்தியராக என்ன பயன்.\nகாஷ்மீரில்,வருடம் முழுவது திவிரவாதிகளின் தாக்குதலால இராணுவ வீரர்களும்,இந்தியர்களும் மாண்டு கொண்��ிருக்கிறார்கள்.ஆனால்.அத்தகைய திவிரவாத அமைப்புகளுடனும்,திவிரவாத்திற்கு துணை போகும் பாகிஸ்தானுடனும் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தும்.\nஆனால்,ராஜிவ்காந்தி யை கொன்றதற்காக ,விடுதலை புலிகளை தடை செய்யும்,(இது வரை பிரபாகரன் தான் அனுப்பினாரா என்று கூட தெரியாது.\n(அப்படியே இருந்தாலும்.பழிக்கு பழி என்பது ஒரு நாடு எடுக்க கூடாது.பழிக்கு பழி என்பது தனிமனிதனை பொறுதத வரை,சினிமாவில் பொருந்தலாம்)\nஅதனால்,அவர்கள் சுதந்திர போராட்டத்தை கொச்சைபடுத்தும்.புலிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு அப்பாவி ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும்.\nஅப்படி ஒரு பழிக்கு ப்ழி என்ற நிலைபாட்டை எடுத்தால்,நாம் இங்கிலாந்துடன் இப்போது உறவு வைத்து கொள்ளமுடியாது.அவர்கள் அட்சியில் எத்தனை இந்தியார்கள்,போராட்ட தியாகிகள் இற்ந்து போனார்கள்.\nஜாலியன்வாலாபாத் படுகொலை ஒன்று போதுமோ.\nராஜிவ்காந்தியை கொன்றது யார்,அதற்கு மூலக்காரணம் யார் என்பதில் இப்போது எனக்கு கவனம் இல்லை.என்\nஎன்னை போன்றோர் எண்ணமெல்லாம்,ஈழ தமிழனுக்கு தன்னாட்சி உரிமை, கிடைக்க வேண்டும்.\nபல் இலட்சம் தமிழர்களை பற்றி நாங்கள் கவலை படுகிறோம்.அதற்கு போராடும் விடுதலை புலிகளை அதரிக்கிறோம்.\nராஜிவ்காந்தியின் கொலையை காரணம் காட்டி புலிகளை,அதை வழி நடத்தி செல்லும் பிராபாகரனை அழிக்க நினைப்பது 60 ஆண்டுகள் ஈழ தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை அழிக்க நினைப்பதாக மாறிவிடும்.அது தான் எங்கள் கவலை.ராஜிவ்காந்தியா பல் இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போரா பல் இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போரா என்று பார்க்கும் போது எனக்கு பல் இலட்சம் ஈழ தமிழர்களின் உரிமை போர் தான் பெரிதாக தெரிகிற்து/\nமேலும்,என்னை போன்றோர் திவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல.ஆயுத போராட்டம்,ஈழ தமிழர்கள் அந்நாட்டின் சூழலுக்கு எடுத்த முடிவு.ஆதரவு தருவது நம்மை பொன்றோர் வேலை.அவர்கள் அற வழியில் போராடினாலும் என்கல் ஆதரவு உண்டு.ஆனால்,அவர்களின் அற வழி போராட்டத்தை தான் நசுக்கி விட்டதே சிங்கள அரசு,\nசன் டிவியில் ஒரு இராணுவ அதிகாரி பேட்டி போட்டார்கள்.புலிகளை அழிப்பதாலோ,பிராபாகரனை கொல்வதாலோ,பிரச்சனை தீர்ந்து விடாது.ஈழ தமிழர்களின் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறினால் மட்டுமே பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார்.\nகாஷ்மீரில்,நாம் வருடம் முழுவதும் திவிரவாதிகளை கடந்த 50 வருடங்களாக ,கொன்றுவருகிறோம்.ஆனாலும் திவிரவாதம் குறையவில்லையே.ஒரு திவிரவாதி இறந்தால்,மற்றொரு மனிதன் திவிராதியாகிறான்.அவனும் பொது மக்களில் ஒருவனாக இருந்து தான் மாறுகிறான்.திவிரவாதி தனியாக வானத்தில் இருந்து வரவில்லை.\nபோராட்டத்தின் காரணம் கலைய்ப்படும் வரை,திவிரவாதம் தொடர்ந்து கொண்டு தான் வரும்\nஇலங்கையில்,ஈழ தமிழ்ர்கள் படும் துன்பங்களை,போரினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை.இங்குள்ள் தனியார் தொலைகாட்சிகள் காட்டுவதில்லை.தனியார் தொலைகாட்சிகள் அரசியல் சார்புடன்,அரசியல்வாதிகளின் உறவினர்களால் நடைபெறுகிறது.ஆகவே அவை,ஈழ தமிழர்கள் படும் துன்பங்களை மறைக்கின்றன.\nவசதி படைத்தவர்கள், இன்டர்நெட் மூலமாக ஈழ தமிழர்கள் படும் அவலங்க:ளை பார்க்கமுடிகிறது.\nஆனால்,பெரும்பாலான மக்கள் பார்க்க முடியவில்லை.\nஆகவே,ஈழ தமிழர்களுக்கு ஆதரவு தரும் மற்ற இயக்கங்கள்,இளைஞ்ர் அமைப்புகள்,ஈழ தமிழர்கள் போரினால் படும் துன்பங்களை விடியோவில் பதிவு செய்து,காட்சிகளாக அணைத்து நகரங்கள்,மற்றும் கிராமங்களில் போட்டு காட்ட வேண்டும்.தமிழகம் முழுக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மத்தியில் காங்கிரஸை தோற்கடிக்க அது பயன்படும்.\nஇனி காங்கிரஸ் என்று சொல்லி எவனும் தமிழ்கத்தில் வரகூடாது.தமிழர்கள் யார் என்பதை புரியவைக்க வேண்டும்.\nசோனியாவின் ,தமிழர்விரோத போக்கை வெளிபடுத்த வேண்டு..சோனியாகாந்தி தமிழகத்திற்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்,\nவாழ்க் தமிழ்நாடு..1வாழ்க தமிழ் மக்கள்..\nதமிழ்கத்தில் உள்ள ஈழ தமிழர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ண உள்ள் தலைவர்கள்\nஒரு குழு அமைத்து,இலங்கைக்கு சென்று,ராஜபக்ஷே விடம் பேச வேண்டும்\nமுதலில் தொழில் : விஜயகாந்த் திட்டவட்டம்\nகோவை: “”முதலில் தொழில்; அப்புறம் லோக்சபாத் தேர்தலைப் பார்க்கலாம்,” என்று கட்சியினரிடம் கூறியுள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பாதியில் நின்றிருக்கும் “மரியாதை’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.\nதே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த், முழு நேர அரசியலில் களம் இறங்கியிருந்தாலும், சினிமா படத்தில் நடிப்பதை நிறுத்தவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன், “மரியாதை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, திருமங்கலம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனால், படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி, தேர்தல் பிரசாரத்தில் தீவிர கவனம் செலுத்தினார்.\nதிருமங்கலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, அதிர்ச்சியில் உறைந்து போன விஜயகாந்த், வழக்கம் போல் சில ஆவேச அரசியல் வசனங்களை மட்டும் பேசிவிட்டு மவுனமாக இருந்து வருகிறார். இந்நிலையில், பாதியில் நின்றிருக்கும் “மரியாதை’ படத்தை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்., 1ம் தேதியில் உடுமலைப் பகுதியில் நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்ள விஜயகாந்த் உடுமலை வருகிறார். பத்து நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி படப்படிப்பில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். இதன் பின், காரைக்குடிக்கும், தொடர்ந்து, மார்ச் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.\nதொழில் முக்கியம்: சமீபத்தில், “தேசிய கட்சிகளுடன் தே.மு.தி.க., கூட்டணி வைத்துக்கொள்ளும்’ எனக்கூறிய விஜயகாந்த், தனது நெருங்கிய நண்பர்களிடம், “முதலில் நான் சினிமாத் தொழிலைப் பார்த்துக் கொள்கிறேன். அதன்பின், லோக்சபாத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யலாம்’ என கறாராக கூறியுள்ளார். இதனால், சில நாட்களுக்கு விஜயகாந்தின் அரசியல் அறிக்கை மட்டுமே வெளிவரும் என இக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.\nதளப்பொறுப்பாசிரியரவர்கட்கு, இதனை மொழிபெயர்த்து இணைக்க முடியுமாயின் நன்றி.\n தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை பெற்றுக்கொள்ளச் செய்யப்பட்ட முதல் முனைவு.இதனைச் சிங்கள ஆளும் வர்க்கம் கிழித்தெறிந்து தனது கோரமுகத்தைக் காட்டிக்கொண்டது. முன்னாள் பிரதமரான அமரர் திரு ராஜீவ் காந்தி அவர்களால் செய்யப்பட்ட உடன்படிக்கையை சிங்கள நீதிமன்றம் சட்டவிரோதமானது என்று செல்லாக்காசாக்கி இந்தியாவுக்கே தண்ணிகாட்டியது என்றால் எமது நிலை என்ன தமிழகத்து உறவுகளே , புத்தியீவிகளே, சிந்தனையாளர்களே , சமாதானவிரும்பிகளே , தமிழராய் இருந்து ஈழத்தமிழ் தேசியத்தை நிராகரிப்போரே வாசியுங்கள் . வாதங்களை நீதியாக முன்வையுங்கள். அது எதுவாயினும் கருத்தியல் என்பது விவாதிப்பதூடாக விடையைக்காண்பது. எமக்கும் உடன்பாடுதான். உண்மையாகப் பேசப்படுமாயின்.\nமேற் கொடுக்கப்பட்ட மூன்று விடயங்களும் ” ���ிதர்சனம் டொட் கொம்” இல் இருந்து எடுக்கப்பட்டது.\nஇங்கே தாங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒரே ஒரு விடயத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.\n21,22 ஒக் 1987 அன்று மூன்று சிறப்பு மருத்துவ நிபுணர்கள், மூன்று மருத்துவத் தாதியர் மருத்துவசாலை சேவையாளர்கள் உட்பட 68 அப்பாவிப் பொது மக்கள் இந்தியப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.இந்த குருதி தோய்ந்த நாட்களை நாம் என்றும் மறக்க முடியாதது. அமைதிகாப்பென வந்து எம்மை அழித்தை மட்டுமே செய்தனர். இன்றும் விதைவைகளாக, ஊனமுற்றவராக, வெளியே சொல்ல முடியாத துயரோடு, இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் பேர்.இந்தியப் படைகளிருந்த ஒரு சென்றிப் பொயின்றிருந்த இடத்திலேயிருந்த சிறிய தொழிற்சாலையின் பின்புறத்தில் துப்பரவு செய்தபோது பெண்களின் உள்ளாடைகள், கால்ச்சங்கிலிகள், கட்டிடத்தின் உள்ளே கட்டித் தொங்கவிடும் கயிறு, இரத்தக்கறை இப்படிப் பட்டிலிட்டால் பல ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். இது ஒரு சிறு துளி மட்டுமே. கொக்குவில் பகுதியிலே அப்பாவிப் பொது மக்களை உயிரோடு வீதியில் கிடத்தி, அவர்கள் மீது யுத்த ராங்கிகளை ஏற்றிப் படுகொலை செய்தார்களே. எவளவு கொடுமைகள். எவளவு கொடுமைகள்…. ஆறிட முடியாத அவலங்கள்.\nகுவைற்றிலே சதாம் செய்தது குற்றம், ஈராக்கிலே குர்திஸ் இனத்தவரைக் கொன்றது குற்றமென்ற உலகே எமக்கு என்ன நீதியைத் தரப்போகிறது. மிலோசவிக்கை விட மோசமான நிகழ்வுகளை இந்தியப் படைகள் நிகழ்த்தியுள்ளன என்பதை அறிவீர்களா எமது உறவுகளே.\n“இந்தி”யா உதவி செய்தால் புலிகளை எப்படியும் ஒழித்து விடுவோம் என்ற மகிந்தவின் பேச்சையும் இந்தியா இராணுவ தளபதிகளின் பேச்சையும் நம்பி புலியின் வாலை பிடித்திருக்கிறார் சோனியா. பிரபாகரனை நெருங்கி விட்டோம், இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்றெல்லாம் சொல்லி பல மாதங்கள் ஒடி விட்டன.\nஆட்சி முடிவதற்குள் எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வந்து புலிகளை அழித்து விட வேண்டுமென்று சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு வேண்டிய உதவிகளையும் செய்கிறார். போர் முடிவுக்கு வராமல் எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு போவது அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தனக்கும், பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுப்பார்களா அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தனக்கும், பிள்ளைகளுக்கும் தக���ந்த பாதுகாப்பு கொடுப்பார்களா இனிமேல் தமிழகத்திற்கு செல்ல முடியுமா இனிமேல் தமிழகத்திற்கு செல்ல முடியுமா ராகுல், பிரியங்காவை எப்படி பாதுகாப்பது ராகுல், பிரியங்காவை எப்படி பாதுகாப்பது என்று ஆயிரமாயிரம் கேள்விகள் அவரை துளைத்தெடுக்கின்றன.\nராஜிவ் காந்தி செய்த தவறு அவருக்கு தெரியாமலா இருக்கும் இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம். அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம். அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா சமாதானம் செய்து வைக்காமல் ராஜிவ் காந்தி இலங்கைக்கு ஒரு இலட்சம் பேர் கொண்ட படையை அனுப்பினார்.\nஅவர்கள் அங்கு 10,000 தமிழ்ர்களை கொன்று குவித்தார்கள். பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து, கற்பழித்து வெறியாட்டம் ஆடினார்கள். புலிகளிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்று குவித்தார்கள். பெண்களும் குழ்ந்தைகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது ராஜிவ் காந்தி தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்கு படை நடவடிக்கையை எடுக்க வேண்டும்\nஉண்ணாவிரதம் இருந்த‌ திலீபன் 5 சாதாரண கோரிக்கைகளைத்தான் முன் வைத்து அறப்போராட்டம் நடத்தினார். தனி ஈழ கோரிக்கை கூட அவர் அப்போது வலியுறுத்தவில்லை. சிங்களவர்களை தமிழர் பகுதியில் குடியேற்ற வேண்டாம், தமிழர்களை சிங்கள காவலர்கள் துன்புறுத்தக் கூடாது என்பனவற்றைதான் கேட்டார். இந்திய அரசு நினைத்திருந்தால் ஒரு நொடிப்பொழுதில் அவற்றை நிறைவேற்றி திலீபனை காப்பாற்றி இருக்க‌லாம். கண்டு கொள்ளாமல் இருந்து அவரை சாகடித்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த புலித் தளபதிகளை இலங்கை அரசு பிடித்து வைத்த போது காப்பாற்றச் சொல்லி இந்திய அரசை கெஞ்சிய போதும் காப்பாற்ற முன்வரவில்லை. 12 தளபதிகள் சயனைட் ��ாப்பிட்டு தற்கொலை செய்தார்கள்.\nசீனாவும், அமெரிக்காவும் இலங்கையில் கால் பதிக்க கூடாது என்பதற்காக தமிழர்களை இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும், சோனியாவும் பலியிடுகிறார்கள். அறப்போராட்டம் செய்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்திரா ஒரு பக்கம் ஆயுத உதவி செய்தார். மறுபக்கம் கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தார். இரட்டை நிலையை கடைப்பிடித்தார். பிறகு ராஜிவ் காந்தி எற்கனவே கொடுத்த ஆயுதத்தை புலிகளிடமிருந்து திரும்ப பிடுங்கினார். நோர்வே அரசு சமாதானம் செய்வது போல நடுநிலைமை வகிக்காமல் அமைதிப்படை என்ற பேரில் அட்டகாசப் படையை அனுப்பி வெறியாட்டம் ஆடினால் பாதிக்கப்பட்டவன் சும்மா விடுவானா\nசிங்களர்கள் மேற்கு வங்காளத்திலிருந்து இலங்கைக்கு சென்று குடியேறியவர்கள். அதனால்தான் என்னவோ வட இந்தியர்கள் சிங்களர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மீனவர்க‌ளை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லும்போது கூட தட்டிக் கேட்பதில்லை. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் ஒரே ஒரு சரப்ஜித் சிங்கிற்காக மத்திய அரசு எத்தனை தடவை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தியது அப்பாவி ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு நியாயப்படுத்தி பேசுகிறது.\nநேரு குடும்பத்திற்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட இனத்தை பகைத்துக்கொள்வதே வேலையாகப் போய் விட்டது. இந்திரா காந்தி சீக்கிய இனத்தை பகைத்தார். மீண்டும் சோனியா ஒரு இனத்தை பகைக்க தொடங்கி விட்டார் இதன் விளைவு என்னாகுமோ. ராஜிவ் காந்தி செய்த தவறுக்கு சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் பிராயசித்தம் தேடியிருக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து பழி வாங்க நினைக்கிறார்கள்.\nதமிழீழ விடுதலைப்புலிகளுடன் இந்தியா 10.10.87 ம் ஆண்டு யுத்தப் பிரகடனம் செய்ததை தெடர்ந்து அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனால் எழுதப்பட்ட முதலாவது கடிதம்…\nகனம் பிரதம மந்திரி அவர்களே\nயாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.\nஇந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப்புலிகள் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்���ாகவும் எமது போராளிகளையும் பொதுமக்களையும் காப்பதற்காக நாம் இந்தியா மற்றும் சிறீலங்கா இராணுவங்களை நாம் எதிர்த்து போராட நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம்.\nமக்கள் ஆதரவு பெற்ற விடுதலை இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு யுத்தம் தொடுத்துள்ளதால் எமது மக்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கம் மீது பிரகடனப் படுத்தப்பட்டுள்ள இந்தப்போரானது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகளையே மீறுவதாக அமைந்துள்ளது. எமது மக்களின் கருத்தும் அதுவாகும்.\nஇந்தியப் படைகளும் சிறீலங்கா இராணுவமும் கூட்டாக சேர்ந்து மேற்கொண்டுள்ள இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பொதுமக்களிற்கு பெரும் உயிர்ச்சசேதம் ஏற்படும் பேராபத்து உருவாகியுள்ளது.இதனால் எழும் பாரதூரமான விளைவுகளிற்கு இந்திய அரசே பொறுப்பேற்கவேண்டும்.\nஇந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லறவின் அடிப்ப்டையிலும் சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும் இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி இந்திய அமைதிப்படையை பணிக்குமாறு நான் உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nஅன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. அன்றும் புலிகளின் வேண்டு கோள்களை ராஜீவ் காந்தி எவ்வளவு உதாசீனம் செய்தாரென்பதனை காலத்தின் தேவை கருதி இங்கு இணைக்கிறேன் . மேலும் கடிதங்கள் இணைக்கப்படும்\nயாழ் இணையத்தில் இருந்து உங்கள் பார்வைக்காக. நன்றி – யாழ்இணையம்\n22 ஆண்டுகளைக்கடந்தும் இந்தியா தமிழினத்தை அழிப்பதில் உறுதியாக இருக்கிறது என்பதை இந்த மடல் தெளிவுபடுத்தகிறது. ஒருவேளை ஈழத்தமிழினம் அழிந்தாலும் வரலாறு உண்மைகளைப் பதியும். கிட்லரின் கொடுமைகள் இன்றும் வாழ்கிறது.\nஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் « வினவு, வினை செய் « வினவு, வினை செய்\n[…] பேண்ட்டும், பாலியல் வன்முறையும் ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்\nகொழும்பு: இலங்கையின் வட பகுதியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது.\nஇதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.\nஇந்த நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம், இலங்கைப் போரில் இந்தியா முக்கிய பங்கெடுத்திருப்பதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ..\nஇலங்கையின் 58வது ராணுவப் படைப் பிரிவு, விடுதலைப் புலிகளுடனான போரின்போது பெரும் சேதத்தை சந்தித்தது. அதில் இருந்த பெருமளவிலான வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்தப் படைப்பிரிவு ஆட்கள் இல்லாமல் திண்டாடியது. இதையடுத்து அந்தப் பிரிவில் இந்திய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇந்தப் படைப் பிரிவில், தற்போது சிங்கள வீரர்களுடன் இணைந்து இந்திய வீரர்களும் வடக்கு இலங்கையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஅதேபோல 59வது படைப் பிரிவிலும் 50 சதவீதம் பேர் இந்திய வீரர்களே.\nஇதுதவிர, இலங்கைப் படையினருக்கு போர் உத்திகளை வகுத்துக் கொடுத்து அவர்களை வழி நடத்தி வருவது இந்திய ராணுவ அதிகாரிகள்தான். கிட்டத்தட்ட இலங்கை ராணுவத்தை அவர்கள்தான் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர் என்று கூறுகிறது அந்த செய்தி.\nசமீபத்தில் இலங்கையில், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களின் உடல்கள் புனேவுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியானது.\nமேலும் கல்மடுக்குளம் அணைக்கட்டை புலிகள் தகர்த்தபோது இந்திய வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.\nமேலும், விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ரேடார் நிபுணர்கள் 3 பேர் காயமடைந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், இந்திய வீரர்கள் இலங்கை ராணுவத���தின் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்று தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக பிரெஞ்சு மீடியா செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்பொழுது இந்தியாவின் நரிதனக் குட்டு, வெளியிடத் துவங்கிவிட்டது..இனி வரும் தேர்தலில் சங்கு ஊதி ஆப்பு வைப்பதுடன், தமிழகத் தமிழர்கள் இப்பொழுதே எழுந்தெழவேண்டும்\nதன்மானத் தமிழகத்து தொப்புள்கொடி உறவுகளே தான் விதைவையானதற்காக சரியான காரணமும் புரியாது குடும்பம் குடும்பமாகக் கொத்துக் கொத்தாகத் தமிழரை சோனியாவின் உத்தரவுக்கமையக் கொன்றொழிக்கப்படுவதை; தடுக்க பொங்கியெழ மாட்டீர்களா ஐயா\nஅசோகரின் மனமாற்றம் ,ராஜபக்‌ஷே க்கு ஏற்படுமா\nகலிங்க போரினால் ,ஏற்பட்ட உயிர் இழப்புகள் மன்னர் அசோகரை சிந்திக்க வைத்தது.\nஇரத்த வெல்லத்தில் மனிதர்கள் போர்களத்தில் உயிர் இழந்து,உறுப்பிழந்து வீழ்ந்து கிடக்கும் காட்சி அவரை புத்த மதத்தை தழுவ செய்த்தது,\nஅதுமட்டும் அல்ல தன் பிள்ளைகளை இலங்கைக்கு அனுப்பி புத்த மதத்தை பரப்ப செய்தார்.\nஆனால் இன்று ,ஈழத்தில் ஆயிரகணக்கான தமிழர்களை கொன்று குவித்து வரும் ராஜபக்‌ஷெ ,புத்த மத சிங்களவர்கள் மட்டும் நாடாள வேண்டும் என்று மனித தன்மை யற்று ,தமிழர்களை கொன்று குவிப்பது வேதனை யாக உள்ளது.\nஉயிர்களிடம் அன்பு காட்ட ,புத்த மதம் போதிக்கிறது.ஆனால் ராஜபக்‌ஷே புத்தமத பற்றை விட ,சிங்கள இனபற்று தான் அதிகம் உள்ளது.\nஇன்றைய காலகட்டத்தின் ஹிட்லராக இருக்கிறார் ராஜபக்‌ஷே.\nஈழதமிழனின் மக்கள் தொகை பெருகவேண்டும்\nவேடிக்கையாக இருக்கும்,ஈழதமிழர்க்கு ஒரு வேண்டு கோள்.ஈழத்தில் வாழும் தமிழர்கள் ,ஒன்று இரண்டு குழந்தைக்ளோடு நிறுத்தி விட கூடாது.நீங்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும்.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் ஈழதமிழரின் மக்கள் தொகை மூன்று மடங்கு ஆக வேண்டும்.\nஅகிமசை வழி போராட்டம்,ஆயுத போராட்டம் பெறாத வெற்றியை நீங்கள் மக்கள் தொகை பெருக்கத்தின் மூலம் உங்கள் வாழ்விடங்களில் சிங்களவர்கள் குடியேற்ய்வதை தடுக்கலாம்,மேலும் உங்கள் அதரவு அரசியல் கட்சிகளுக்கு தேவை படும்,அப்போது நீங்கள் விரும்பும் மாற்றத்தை ,சுய அதிகாரத்தை பெறலாம்.\nதேவை ஈழதமிழரின் மக்கள் தொகை.ஈழதமிழர்கள் இதை கவனிக்க வேண்டுகிறேன்\nஇலங்கை அரசின் ,சிங்கள இராணுவத்தின் திவிரவாதம்.\nஇலங்கை அர்சின் ,சிங்கள இராணுவ திவிரவாதிகள்,ஈழத்தில் தன் நாட்டு குடிமக்கள் மீதே குண்டுகளை வீசி கொன்று வருகிறது.குழந்தைகள் ,பெரியவர்கள் என்று பாராமல் ,அவர்கள் மீது விஷ வாயு குண்டுகளை வீசி கொன்று வருகிறனர்,சிங்கள இராணுவ தீவிரவாதிகள்.\nஇலங்கை அரசே,தீவிரவாத்தை ஆதிரிக்கிறது.தீவிரவாத செயலில் ஈடுபடுகிறது.\nஇத்தகைய ,இலங்கை அரசின் தீவிரவாதத்திற்கு ,ஆதரவாக இந்திய அரசும் ஆயுதங்களை வழங்கி ஆதரித்து வருகிறது.\nசிங்கள இராணுவ தீவிரவாதத்தை ஆதரிக்கும் ,இந்திய அரசின் செயல் கண்டிக்க தக்கது.மனித தன்மை அற்றது.\nஅடித்து கொண்டிருப்பவன் (இலங்கை இராணூவம்) தீவிரவாதி அல்ல என்றும்,அடி வாங்குபவன்(ஈழதமிழன்) வலிபொருக்காமல் திருப்பி அடித்தால் அவன் தீவிரவாதி என்றும் ,இலங்கை அரசும்,இந்திய அரசும் விளக்கம் கூறுவது வேதனையாக உள்ளது.\nஎதை தீவிரவாதம் என்கிறோம் பொதுமக்களை ,குழந்தைகளை ,முதியவர்களை கொல்பவர்களை தானே.அப்படி என்றால் இந்த செயலை எல்லாம் செய்யும் இலங்கை அர்சின் சிங்கள இராணுவம் தான் தீவிரவாத செயல் புரிகிறது.\nபுலிகள் யாரும் குழந்தைகளை ,சிங்கள பொது மக்களை தாக்க வில்லை.அவர்கள் தங்களை தாக்க வரும் சிங்கள இராணுவ தீவிரவாதிகளை தாக்குகிறார்கள்.\nஈழதமிழனும்,சிங்களவர்க்கு சமமாக நடத்தபட்டால் ,தமிழ்மக்கள் ,ஆயுத போராட்டத்தை விட்டுவிடுவார்கள்.அதை செய்யாத இலங்கை அரசு,ஈழதமிழ்ர்கள் மீது திவிரவாதத்தை கட்டவிழுத்து விட்டுள்ளது.\nஇலங்கை இராணுவ தீவிரவாதமும்,அந்த தீவிரவாதத்திற்கு துணை போகும் இந்திய அரசும் மனம் மாறவேண்டும்.\nஇலங்கை அரசும்,இந்திய அரசும், தீவிரவாத வழியை கைவிட்டும் அமைதி வழியில் ஈழதமிழர்க்கு சுய அதிகார உரிமையை வழங்கி அவர்கள் வாழ வகைசெய்யவேண்டும்.\nசிங்கள இராணூவத்தின் திவிரவாதத்தை ஆதிர்க்கும் ,இந்திய அரசினை எதிர்க்கிறோம்.அதை ஆளும்காங்கிரஸை ,தோற்கடிக்க வேண்டும்.\nஉண்மையான மனித உணர்வுகளை,சுதந்திர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்,ஈழதமிழரை அழிப்பது கண்டிக்கதக்கது.\nஅவர்கள் வாழும் பூமி அவர்களுடையது,அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவது எந்த விதத்தில் நியாயம்.அவர்கள் வாழும் நிலபரப்பில் உரிமை பெற்று சுதந்திரமாக வாழ உரிமையை பறிப்பது தான் சனநாயகமா\nகல்வி,வேலை வாய்ப்பு மற்றும் அதிகாரம் ஈழதமிழர்க்கு வழங்குங்கள்,அவர்கள் அவர்கள் வேண்டுவது அது தான்.\nஅவர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தாமல் இருங்கள்,அவர்கள் ஆயுதங்களை கீழே போடுவார்கள்.\nசிங்கள் வெறி நாய்கள்,ஈழதமிழ் பெண்களை கடித்து குதறுவது திவிரவாத அல்ல என்று நினைக்கிறதா இந்திய மத்தியில் ஆளும் ஆளும் கட்சி.\nஇலங்கை அரசின் இன படுகொலையை அதரிப்போரை தூக்கில் போட வேண்டும்\nப்ரியங்கா பிரபாகரன் ஒரு குற்றவாளி ,அவருக்கு மன்னிப்பு கிடையாது என்கிறார்.\nராஜிவ் காந்தி கொல்லபட்டதில் பல சந்தேகங்கள் உள்ளன்.அக்கட்சியை சேர்ந்தவர்கள் மீது கூட சந்தேகம் எழுந்துள்ளது விசாரணையில்.\nபிராபகரன் என்ற தனி மனிதன் மீது சந்தேகம் கொண்டு இந்தியா இந்த போரை ஆதரிக்கிறது.\nஅப்படியே ,பிரபாகரன் குற்றவாளி என்று வைத்து கொண்டாலும்.ஒரு தனி மனிதனை அழிப்பதற்க்காக ,சோனியாகாந்தியும் காங்கிரஸும் ஆயுத உதவி வழங்கி பல்லாயிரம் அப்பாவி ஈழ தமிழர்களை கொன்று குவிக்கிறது.\nஆயிரகணக்கான ஈழதமிழ் மக்களை கொன்று ,பிரபாகரனை அழிக்க நினைப்பது எப்படி நியாயமாகும்,\nஆயிரகணக்கான ஈழ தமிழர்களை குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் என்று பாராமல் கொன்று குவிப்பதற்கு சோனியா காந்தியையும்,ப்ரியங்கா மற்றும் காங்கிரஸையும் யார் மன்னிப்பார்கள்,\nசோனியா காந்தியே நீ உன் கணவரை இழந்ததற்காக ,எத்தனை பெண்கள் தங்கள் ,தாலியை இழக்க வேண்டும்,எத்தனை பெண்கள் தங்கள் குழந்தைகளை இழக்க வேண்டும்,எத்தனை ஆண்கள் தங்கள் மனைவி மற்றும் பெற்றோரை இழக்க வேண்டும்,.\nஇத்தனை பேரின் இரத்தத்தில் தான் உன் ,வெறி அடங்குமா\nஅத்மட்டுமல்ல,.உன் தனி பட்ட காழ்புணர்ச்சியால் ஈழ தமிழரின் உரிமை போராட்ட்ட்த்தை அல்லவா நீ சிதைத்து விட்டாய்.\nஇதை வரலாறு என்றும் மன்னிக்காது\nகாஷ்மீரில் ஒரு திவிரவாதி மறைந்து இருக்கிறான் என்பதற்காக, அவன் மறைந்திருக்கும் கிராமம் முழுவதும் குண்டு வீசி அங்குள்ள அப்பாவி மக்களை கொன்று தான் அந்த தீவிரவாதியை பிடிக்க முயல்வீர்களா\nஇந்திய அரசாங்கம் தனது இராணுவத்தை அனுப்பி அந்த கிராமத்தின் மீது குண்டு வீசி ,,அங்குள்ள மக்கள் மீது போர் தொடுத்து தான் ,அந்த தீவிரவாதியை பிடிக்க முயலுமா\nif some one did against ‘moist in Nepal’ is, you are barging as enemy. But, same as happend in Ezham is ““ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வள���யை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை” You written like this….\nஅமைதி படைக்கும் புலிக்கும் ஏன் சண்டை வந்தது\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2021-06-12T22:57:38Z", "digest": "sha1:JHHZ67WAV5BFXZ7YDSZWK4PRWRNM4S56", "length": 28897, "nlines": 164, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: மாப்பிள்ளைத் தோழன் கருடன்", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nஅன்ன வாகனமேறி எழிலாக உலா வரும்\nகருடன் வேத ஸ்வரூபர் மட்டுமல்ல நாத ஸ்வரூபரும் கூடத்தான். ஷடகம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஸப்த ஸ்வர வடிவானவர் கருடன். பெரிய திருவடியான இவர் இராமாவதாரத்தில் இந்திரஜித் விடுத்த நாக பாசத்தினால் கட்டுண்டு கிடந்த இளைய பெருமாளையும் மற்ற வானர சேனைகளையும் விடுவித்து பெருமாளுக்கு கைங்கர்யம் புரிந்தார். அது போலவே அவர் கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியான ஸ்ரீருக்மணியிடமிருந்து அவர் அழகாக எழுதிக் கொடுத்த மடலை எடுத்துக்கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து கைங்கர்யம் செய்தார், இவ்வாறே பல்வேறு திவ்ய தேசங்களிலும் கருடன் செய்த கைங்கரியங்களினால் அவர் பெருமாளுடன் சமமாக நின்று சேவை சாதிக்கும் பேறு பெற்றார். அத்தகைய திவ்ய தேசங்களுள் முதலாவதானது ஸ்ரீவில்லிபுத்தூர்.\nகோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்\nநீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்\nவில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று இத்தனை பெருமைகளைக் கொண்ட தலம் இத்தலம்.\nசூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள், திருஅவதாரம் செய்து, ஆயனுக்காக கனா கண்டு, அரங்கனைக் கைப்பிடித்த மென்னடையன்னம் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் , கருடன் மற்றும் ரங்க மன்னார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் நின்ற கோலத்தில் சேவை சாதித்து அருளுகின்றனர்.\nஆண்டாள் நாச்சியாரின் திருஅவதாரம் வராக அவதார காலத்த��லேயே முடிவு செய்யப்பட்டது என்பர் பெரியோர்கள். ஹிரண்யாக்ஷன் பூமிப் பிராட்டியரை எடுத்துக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்து விட பெருமாள் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனை அழித்து பூமிதேவி நாச்சியாரை தனது கோரைப் பற்களின் மேலாக மூக்கில் வைத்துக் கொண்டு வரும் போது தாயார் மூன்று பிரதிக்ஞை செய்தார் அவையாவன\n1.பெருமாளின் திருவடிகளில் இட்டு அர்ச்சனை செய்வது.\n2.அவர் நாமத்தை உரக்கச் சொல்லுவது.\n3. அவர் திருவடிகளிலே ஆத்ம சமர்ப்பணம் செய்வது.\nகோதை நாச்சியாராக இப்பூவுலகில் பிறந்த போது இந்த பிரதிக்ஞைகளை நிறைவேற்றினார் பூமி பிராட்டியார்.\nகீதா சாரத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லி உலகத்தில் உள்ளவர்களை திருத்தவும், மேற் சொன்ன பிரதிக்ஞைகளை நிறைவேற்றவும், மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கருடனின் அம்சமான, பெருமாளுக்கே வாத்ச்ல்ய பாவத்துடன் திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரின் புஷ்ப நந்தவனத்தில் ஒரு துளசிச்செடியின் அருகில் ஆடிப் பூரத்தன்று குழந்தையாய் தோன்றினாள் தாயார். உளம் மகிழ்ந்த பெரியாழ்வார் அக்குழந்தையை உச்சி மோந்து எடுத்து கோதை என்று பெயரிடப்பட்டு வளர்‘ந்து வரும் காலத்தில் அவளுக்கு கிருஷ்ண பக்தி என்னும் அமுதினை அளித்தார். நாச்சியாரும் கருவுடை முகில் வண்ணன் காயா வண்ணன், கருவிளை போல் வண்ணன், கமல வண்ணன் ஒருவனையே தன் நாயகனாக வரித்து மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே, என்று\nமத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத\nமைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து\nகைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி\nஎன்று வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சீராக வளர்ந்து வந்தாள்.\nஒரு நாள் பெரியாழ்வார் பெரிய பெருமாளுக்காக தொடுத்து வைத்திருந்த மலர் மாலையை கோதை அணிந்து அழகு பார்ப்பதைக் கண்டு பதைத்து. வேறு ஒரு மாலை கட்டி பெருமாளுக்கு சம்ர்பித்தார். அன்று இரவு பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள். ஆண்டாள் அணிந்த மாலையே தனக்கு மிகவும் உகந்தது என்று உணர்த்தினார். அன்று முதல் நாச்சியாரும் \"சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்\" என்னும் திருநாமம் பெற்றார்.\n(சென்னை மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்)\nஇவ்வாறு தன்னை ஒரு கோபிகையாக பாவித்து, பெரிய பெருமாளை கிருஷ்ணராகவும், கோவிலையே நந்தகோபன் மாளிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகவும் பாவித்து பாவை நோன்பு நோற்பதற்காக திருப்பாவை 30 பாடல்கள் பாடினார். இதில் முதல் பத்தில் பெருமாளின் நாமங்களை போற்றுகின்றாள், இரண்டாம் பத்தில் அவரது உயர்வான திருவடிகளில் அர்ச்சனை செய்கின்றாள், மூன்றாம் பத்தில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாமாட் செய்வோம் என்று ஆத்ம சமர்ப்பணம் செய்து பிரதிக்ஞ்னைகளை நிறைவேற்றுகின்றாள். இவ்வாறு பூமாலையும், பாமாலையும் சூடிக் கொடுத்தாள் நாச்சியார்.\nதிருமண வயதடைந்த ஆண்டாள், ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா’ என்றாள். பெரியாழ்வார் குழம்பினார். மீண்டும் அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘ஆண்டாள் தெய்வப் பிறவி. அவளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வா’ என்று அருளி மறைந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் வந்த கோதை, காவிரிக்கரையை அடைந்ததும், தன் கணவன் இருக்குமிடத்தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள். எனவே, தன்னை ஆட்கொள்ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண்டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண்டார். இதனிடையே, தன் மகளைக்காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்படைந்தார். கோதை தனக்குத் திருவடிச் சேவை செய்வதை பெரியாழ்வாருக்குக் காட்டினார் பெருமாள்.\nஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்துதான் கோதையை மணம் முடிக்க வேண்டுமென்று பெரியாழ்வார் பெருமாளை வேண்டினார். அதன்படி ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி ஒரு பங்குனி உத்திர நன்னாளில் கோதையை திருமணம் செய்து கொண்டார் பெருமாள் என்கிறது தல புராணம். இப்படி கோதை ஆண்டவனை ஆட்கொண்டதால் ஆண்டாள் எனச் சிறப்பிக்கப்பட்டாள். இதன் அடிப்படையில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கின்றது.\nஇனி ஏன் கருடனுக்கு சம ஆசனம் என்று யோசிக்கின்றீர்களா அதற்கும�� ஆண்டாள் அரங்கர் கல்யாணத்திற்கும் சம்பந்தம் இருக்கின்றது. குறித்த நேரத்திற்கு அரங்கர் திருமணத்திற்கு வர முடியாமற் போய் விட்டது, பெரியாழ்வார் உட்பட திருக்கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அனைவரின் நிலையை உணர்ந்த கருடன் விரைந்து சென்று காலம் தாழ்த்தாமல் பெருமாளை பிராட்டியாரிடம் சேர்த்தான். இதற்கு கைமாறாக ஆண்டாள் ரங்கமன்னாரிடன் பரிந்துரைக்க பெருமாளும் தங்களுடன் கருடனும் சரி சமமாக நின்று சேவை சாதிக்கும் பேற்றை அளித்தார். கருடாழ்வார் திருவரங்கத்திலிருந்து பெருமாளை அழைத்து வந்ததால் மாப்பிள்ளைத் தோழனாகவும் விளங்குகின்றார் என்பது ஐதீகம். மேலும் எப்போதும் கருடன் பெருமாளையும் பிராட்டியாரையும் வணங்க விருப்பப்பட்டதாலும் எப்போதும் அருகில் இருப்பதாகவும் ஐதீகம்.\nதிருமயிலை ஆதி கேசவர் ரங்கமன்னார் -ஆண்டாள் திருக்கோலம்\nஅர்த்த மண்டபத்தில் தங்க முலாம் மஞ்சத்தில், வலப்புறம் கோதை நாச்சியாரும், நடுவில் ரங்க மன்னாரும், இடப்புறம் கருடன் என மூவரும் ஒன்றாக சேவை சாதிக்கின்றனர். ரங்கமன்னார் நின்ற கோலத்தில் வலக்கையில் பெந்து கோல் (தற்காப்புக் கோல்), இடக்கையில் செங்கோல், இடையில் உடைவாள், கால்களில் திருப்பாதுகைகள் என்று இராஜாங்க கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஆண்டாள் இடக்கரத்தில் கிளியை தாங்கி, வலக்கரம் திருவடிகளை சுட்டிக் காட்ட வைர மூக்குத்தி மின்ன எழிலாக சேவை சாதிக்கின்றாள். கருடன் அஞ்சலி ஹஸ்தத்துடன் திவ்ய தம்பதிகளை வணங்கும் நிலையிலும் நின்று சேவை சாதிக்கும் அழகே அழகு. ஓம் என்னும் பிரணவத்தின் வடிவாக சேவை சாதிக்கின்றனர் மூவரும்.\nஓம் என்னும் பிரணவ கோலம்\nஅ + உ + ம் = ஓம் அல்லவா இதில் அ = பெருமாள் என்னும் பரமாத்மா, ம = ஆண்டாள் நாச்சியார் , ஜீவாத்மா, சரணாகதியின் மூலம் இருவரையும் பாலமாக இனைக்கும் கருடபகவான் = உ. இதன் மூலமும் நாம் கற்பது சரணாகதி தான். எல்லாவற்றையும் பெருமாளின் காலடியில் விடுத்து சரணமடைய அவர் மோட்சம் அளிப்பார் என்பது சத்தியம்.\nகணவன் எப்படிப்பட்ட உயரிய பதவியில் இருந்தாலும் மனைவி விரும்பியதை நிறைவேற்றித்தான் ஆக வேண்டும் என்பதற்கு உதாரணமாக பெருமாள் திகழ்கின்றார்.\nகண்ணனையே தன் நாயகனாக அடைய வேண்டும் என்று வேயர் குல விளக்கு வி��ும்பியதால் ரங்க மன்னாரே கிருஷ்ணர், ஆண்டாள் ருக்மணி, கருடன் சத்யபாமா என்று அருளுகின்றனர்.\nகருடாழ்வார் இத்தலத்தில் ரங்கமன்னாருக்கு மாமனார் (பெரியாழ்வார் அம்சம்), மாப்பிள்ளை தோழன், சத்தியபாமா (பெருமாள் கிருஷ்ணன் என்பதால்) என மூன்று பதவிகளுடன் இருக்கிறார்.\nஎன்னங்க இந்த திவ்ய தேசத்தில் கருட சேவை சிறப்பாக இல்லையா அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சந்தேகம் எழுகின்றதா இத்தலத்தில் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது வருடத்தில் இரு முறை கோதை நாச்சியாரின் திருஅவதார தினமான ஆடிப்பூர உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் ஐந்தாம் நாளன்றும் ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெறுகின்றது. இன்னும் ஐந்து கருட சேவை நேரில் சேவிக்கும் பாக்கியம் சித்திக்கவில்லை எனவே விஸ்தாரமாக எழுத முடியவில்லை.\nரங்க மன்னார் கருட சேவை\nஐந்து கருட சேவையில் பெரிய பெருமாள் வடபத்ர சாயி, ரங்க மன்னார், காட்டழகர் கோவில் சுந்தரராஜ பெருமாள், திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள திருவண்ணாமலை திருவேங்கடமுடையான், மற்றும் அருகில் உள்ள திவ்ய தேசமான திருத்தண்கால் அப்பன்\nஐந்து கருட சேவைக்கு எழுந்தருளும்\nஆகிய பெருமாள்கள் காலையில் எழுந்தருளி பெரியாழ்வாரின் மங்களாசாசனம் கேட்டருளுகின்றனர். பின்னர் மாலையில் பெரியாழ்வாரும் ஆண்டாளும் அன்ன வாகனத்தில் எழுந்தருள பெருமாள்கள் ஐவரும் கருட சேவை சாதிக்கின்றனர்.\nஇப்பதிவில் கருடன் கோதை நாச்சியார் திருமணத்திற்காக பெருமாளை விரைந்து கொண்டு வந்து சேர்த்த கைங்கரியத்திற்காக பெருமாளுடனும் பிராட்டியாருடனும் சேவை சாதிக்கும் அழகைக் கண்டோம் இனி அடுத்த ஒரு திவ்ய தேசத்தில் பெருமாளுடன் கருடன் சேவை சாதிக்கும் அழகைக் காண்போமா அன்பர்களே.\nLabels: ஐந்து கருட சேவை, கருடன், ரங்க மன்னார்., ஸ்ரீ வில்லிபுத்தூர். ஆண்டாள்\nரங்க மன்னார், ஆண்டாள் திருக்கோலமும், பிரணவ கோலமும், அதன் விளக்கமும் அருமை. மிக்க நன்றி.\nஇன்னும் கருடன் வைபவம் வளரும் வந்து சேவியுங்கள் கவிநயா.\nஅற்புதமான படைப்பு. ஆண்டாள் ரங்க மன்னார் ஒவியங்களும் விளக்கமும் அருமை.\nமிக்க நன்றி திலகா. ( தாமதமாக பதில் தருவதற்கு மன்னிக்கவும்)\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்���ுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஹையா எங்க ஊர் தேவதை:)ஆண்டாள் படம் அருமை.பள்ளிகொண்ட பெருமாள் படமும் கலக்கல்.மார்கழி திருநாளை ரொம்ப மிஸ் பண்றேன்:).விளக்கங்கள் ரொம்ப நல்லா குடுத்துருக்கீங்க.கருடசேவை பிரமாதம்.எனக்கு மோகினி சேவை,கண்ணாடி பல்லாக்கு சேவை இரண்டும் ரொம்ப பிடிக்கும் படங்கள் கிடைத்தால் பகிரவும்.நன்றி.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nகண்டேன் கருட சேவைகளை மிக்க நன்றி.\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1716088", "date_download": "2021-06-13T00:25:14Z", "digest": "sha1:AXQS7UQUV5ND5OV3NMLKACP6YV7P65W3", "length": 3924, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சுயாட்சிக் கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சுயாட்சிக் கட்சி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:05, 31 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n07:46, 12 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMarmiraja (பேச்சு | பங்களிப்புகள்)\n11:05, 31 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதமிழ்த்தம்பி (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n'''சுயாட்சிக் கட்சி''' (''Swaraj Party'') அல்லது ''சுவராஜ் கட்சி'' அல்லது ''சுவராஜ்ய கட்சி'' 1922-35 காலகட்டத்தில் [[இந்தியா]]வில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசிலிருந்து]] பிரிந்து உருவான இது காலப்போக்கில் காங்கிரசுடன் சேர்ந்து பணியாற்றத் தொடங்கியது. காங்கிரசின் தேர்தல் அரசியல் பிரிவாக செயல்பட்டு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதனுடன் இணைந்துவிட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:34:15Z", "digest": "sha1:NOUBRUFVSTNT6SKY6VOMD2KSM4YRJEVN", "length": 9427, "nlines": 89, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நாஞ்சில் விஜயன் Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags நாஞ்சில் விஜயன்\nநாஞ்சில் விஜயனை அடித்து ஆட்டோவில் ஏற்றி செல்லும் காட்சி – வெளியான CCTV வீடியோ.\nபிரபல விஜய் டிவி காமெடியனான நாஞ்சில் விஜயன் தாக்கப்பட்ட வீடியோவின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு...\nவெறும் Underwear-வுடன் காப்பாத்துங்கனு கத்திகொண்டே ரோட்டில் ஓடினேன் – நாஞ்சில் விஜயன் அளித்த ஷாக்கிங்...\nவனிதாவின் மூன்றாவது திருமண பிரச்சனையில் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி பெயரும் அடிபட்டது. ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த இவர்கள் இருவரும் பேட்டி கூட கொடுத்திருந்தனர். அதே போல ...\nசூர்யா தேவி தன்னை தாக்கியதாக நாஞ்சில் கூறிய குற்றச்சாட்டு – அதற்கு சூர்யா தேவி...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் கடந்த சில மாதத்திற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. மூன்றாவது திருமண...\nநாஞ்சில் விஜயனின் வீட்டுக்குள் ரவுடிகளோடு புகுந்து கொலை முயற்சி செய்துள்ள சூர்யா தேவி. புகைப்படங்கள்...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் கடந்த சில மாதத்திற்கு முன்னர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயமாக இருந்து வந்தது. மூன்றாவது...\nநீ தானட என்ன கூப்ட, ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போலாம்வா- நாஞ்சில் விஜயன் குறித்து...\nவனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nஎனக்கு போன் பண்ணி மன்னிப்பு கேட்டார் – ஒரு வழியாக ஒரு பஞ்சாயத்தை முடித்த...\nபிக்பாஸ் புகழ் வனிதாவின் மூன்றாவது திருமண சர்ச்சை தான் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் சர்ச்சையில் சிக்கி...\nநாஞ்சில் விஜயன் மட்டும் தான் போட்டோ விடுவாரா – வனிதா விட்டுருக்காங்க பாருங்க நாஞ்சில்...\nவனிதாவின் திருமண சர்ச்சை தான் கடந்த சில வாரமாக வே சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக இருந்து வந்தது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா,திருமணம் ஆகி விவாகரத்து பெறாமல்...\nதமிழ் நாட்ல பிஜேபில ஒரு 10 பேர் இருப்பாங்கள. வனிதாவின் வைரல் வீடியோ.\nகடந்த சில தினங்களாகவே வனிதா தான் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறார் மூன்றாவது திருமண சர்ச்சைகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக...\nசர்ச்சையை ஏற்படுத்திய நாஞ்சில் விஜயன் வெளியிட்ட புகைப்படம். வனிதாவுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\nதமிழ் நாட்ல ஒரு 500 ஆம்பளைங்க இருந்தா இத பண்ணுங்க – வனிதாவுக்கு எதிராக...\nவனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது வனிதாவை கடந்த சில நாட்களாகவே பலரும் திட்டித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/when-will-tourism-open-for-people-in-goa-explains-minister-manohar-ajgaonkar/articleshow/83426255.cms", "date_download": "2021-06-12T23:01:56Z", "digest": "sha1:XHQ4NNNRZMIWKLXUO5NXNHOLENTOUNNA", "length": 14097, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "goa tourism open: கோவாவிற்கு சுற்றுலா போக முடியுமா; என்னென்ன கட்டுப்பாடுகள்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகோவாவிற்கு சுற்றுலா போக முடியுமா; என்னென்ன கட்டுப்பாடுகள்\nகொரோனா பரவலால் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அனுமதிப்பது பற்றி அமைச்சர் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார்.\nகோவா மாநிலத்தில் படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு\nசுற்றுலாத்துறைக்கு அனுமதி அளிப்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை\nஅதேசமயம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களையும் போட்டுக் கொள்ள அறிவுறுத்தல்\nகோவா மாநிலத்தில் கோவிட்-19 தினசரி பாதிப்புகள் கடந்த மே இரண்டாவது வாரம் உச்சம் தொட்ட நிலையில், அதன்பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 413 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 5,605 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோவா சுற்றுலாத்துறைக்கு மீண்டும் எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.\nமாநில அரசின் முடிவு என்ன\nஇதுதொடர்பாக பேசிய அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அகோங்கர், இந்த விஷயத்தில் மாநில அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. அதேசமயம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதற்காக பிரத்யேக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். மேலும் கோவா மாநில மக்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.\nவெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு; ஜூன் 14 முதல் என்னென்ன தளர்வுகள்\nஅப்படியொரு சூழலில் தான் சுற்றுலா துறைக்கு அனுமதி அளிக்கப்படக்கூடும். தொடர்ச்சியாக பல வாரங்களுக்கு சுற்றுலா துறையை முடக்கி வைத்திருப்பதும் சிக்கல் தான். ஏனெனில் கோவாவிற்கு வர திட்டமிடும் பயணிகள், கேரளாவிற்கு திரும்பவிடக் கூடும் என்று தெரிவித்தார். ஏனெனில் சுற்றுலாத்துறையில் கோவாவிற்கு பலமான போட்டியாக கேரளா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஒன்றிய அரசுக்கு எதிராக பேசிய பெண் இயக்குனர்: தேசத்துரோக வழக்கு பதிந்த போலீசார்\nவர்த்தகத்தை திறக்க வலுக்கும் கோரிக்கை\nகோவா டிராவல் மற்றும் டூரிசம் சங்கத்தின் (TTAG) தலைவர் நிலேஷ் ஷா கூறுகையில், ஊரடங்கை தளர்த்தினால் தான் வர்த்தகம் ஏற்றம் காண முடியும். சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் மாநிலமாக கோவா உள்ளது. எனவே கட்டுப்பாடுகளுடன் மக்களை அனுமதிக்கலாம். மாநில எல்லைகளில் முகாம்கள் அமைத்து கோவிட்-19 நெகடிவ் சான்று கொண்டு வருவதை உறுதி செய்யலாம்.\nஇன்று முதல் கூடுதல் பேருந்து சேவைக்கு அனுமதி; பொதுமக்கள் செம ஹேப்பி\nஒருவேளை சான்று இல்லையெனில் பரிசோதனை முகாம்களை ஏற்படுத்தலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். கோவா மாநிலத்தை பொறுத்தவரை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மெட்ரோ நகரங்களில் இருந்து தான் படையெடுத்து வருகின்றனர். அதிலும் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்கள் ஏராளம். குறிப்பாக வார இறுதியில் மக்கள் வெள்ளத்தில் கோவா முழுவதும் களைகட்டியிருக்கும். ஆனால் தொடர்ச்சியான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெறிச்சோடி காணப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nகடவுளுக்கு ஆதார் கார்டு கேட்ட அலுவலர்கள்: புதிய வேளாண் சட்டத்தால் பரிதாபம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமனோகர் அகோங்கர் சுற்றுலாத்துறை கோவிட்-19 கோவா கொரோனா கேரளா goa tourism open Goa Tourism\nசினிமா செய்திகள்எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை இப்போ ஒரு மாஸ் ஹீரோ: யார்னு தெரியுதா\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nதமிழ்நாடுடெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட்\nக்ரைம்பிரபல கடத்தல் மன்னன் தூத்துக்குடி கடற்கரையில் கைது.. சிங்கம் பட பாணியில் போலீசார் அதிரடி\nசினிமா செய்திகள்விக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்லாம்: அதிரடி காட்டும் ஆண்டவர்\nதமிழ்நாடுடாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடுதேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையை குறைங்க ஸ்டாலின் - ஓபிஎஸ்\nக்ரைம்கட்டிப்பிடிப்பார், முத்தமிடுவார்... டார்கெட் செய்யப்படும் மாணவிகள் பாபாவுக்கு இரை...\nஇந்தியாஜூன் 18ல் மருத்துவர்கள் போராட்டம் - காரணம் இது தான்\nஆரோக்கியம்மாதவிடாய் குறித்த 6 கட்டுக்கதைகளும் அதற்கு பின்னால் இருக்கும் உண்மைகளும்...\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nகிரகப் பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி : கும்பத்திலிருந்து மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு - 5 ராசிகள் கவனம்\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhoviya.blogspot.com/2010/03/blog-post_8622.html", "date_download": "2021-06-12T22:52:05Z", "digest": "sha1:IHRP6ZWAS74GLRG7GPNI2EVZEGZWSICU", "length": 79737, "nlines": 420, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: திராவிட இயக்கத்தின் இளஞ்சூரியன்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்��ாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திர��விடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்���ு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஇந்து ராம் உரை காலத்தின் கட்டாயம்\nபயன்படுத்த வேண்டிய நேரத்தில் பயன்படுத்துவோம்\nசென்னை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பாராட்டிப் பேச்சு\nதுணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் இனிமேல்தான் தெரியப்போகிறது என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.\nஸ்டாலின் மூத்த பத்திரிகையாளர் பார்வையில் என்ற தலைப்பில் எழுத்தாளர் சோலை அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலை காமராசர் அரங்கில் நேற்று (2.3.2010) மாலை நடைபெற்றது.\nஸ்டாலின் மூத்த பத்திரிகையாளர் பார்வையில் நூலை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, பத்மசிறீ டாக்டர் கமலகாசன் பெற்றுக்கொண்டார்.\nதமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு:\nநான் அதிக நேரம் பேச வேண்டிய அவசியமில்லை. பேச வேண்டிய அவசியம் எங்களைப் போன்றவர்களுக்கு இல்லை. இந்த மேடையில் பேசியவர்களுடைய பேச்சுக்களை எல்லாம் கேட்டு நாங்கள் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றோம்.\nஇவ்வளவு பேரும் திராவிட இயக்கத்தில் பூத்த இளஞ்சூரியனைப் பாராட்ட வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் திராவிட இயக்கத்தினுடைய வெற்றி இதிலே உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி உணர்த்தியிருக்கிறது (கைதட்டல்).\nஇங்குள்ள அத்துணை பேரையும் இணைக்கின்ற மய்யப் புள்ளி எது என்று சொன்னால் அவர்தான் ஸ்டாலின். நம்முடைய கலைஞர் அவர்களின் சிறப்புகளில் இதுவும் ஒன்று.\nதந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், தமிழினத்திற்காக பாடுபட்ட, பாடுபட்டு வருகின்ற தலைவர்களை இத்தனை பத்திரிகை யாளர்களும் இங்கே சிறப்பாகப் பாராட்டி பேசினார்கள்.\nநாங்கள் 1976ஆம் ஆண்டு மிசா நெருக்கடி காலத்திலே ஒன்பதாம் நெம்பர் பிளாக்கில் அடைக்கப்பட்டோம். இது ஏதோ பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றது போன்ற ஒன்றல்ல. நாங்கள் மிசா விலிருந்து வெளியே வந்தபொழுது மிசா வீரமணி, மிசா கணேசன் என்று அழைக்கப்பட்டோம்.\nஇது பட்டமல்ல, சிறைப்பட்டறையில் நாங்கள் அனுபவித்த கொடுமைகளின் அடையாளம். அந்த நெருக்கடி நிகழ்ச்சிகளை எல்லாம் தோழர் சோலை அவர்கள் மிக அழகாக எழுதியிருக்கின்றார். சகோதரர் ஸ்டாலின் அவர்கள் மிசா கொட்டடிக்கு வந்ததை அழகாக இந்த நூலிலே சுட்டிக் காட்டிருக்கின்றார்கள்.\nஎன்மீது ஒரு கால் இடறியது\nநாங்கள் எல்லாம் சிறைச்சாலையிலே படுத்திருக்கின்றோம். சிறை அறையில் நான் படுத்திருந்தபொழுது ஒரு கால் இடறியது, யார் என்று பார்த்தவுடனே தம்பி ஸ்டாலின் என்று தெரிந்தவுடன் அன்போடு அணைத்துக்கொண்டோம் என்பதை எல்லாம் இந்த நூலிலே சுட்டிக்காட்டியிருக்கின்றார்.\nஅம்மா அவர்கள் (தயாளு அம்மையார்) ஸ்டாலினை வளர்த்த நேரத்திலே எத்துணை முறை அவருடைய கால்பட்டிருக்கும்\nகலைஞர் அவர்கள் தன் மகன் ஸ்டாலினைத் தூக்கிக் கொஞ்சுகிற நேரத்திலே எத்துணை முறை ஸ்டாலின் அவர்களுடைய கால்கள் கலைஞர் அவர்கள் மீது பட்டிருக்கும்.\nஎங்களுக்கு அதிலே மகிழ்ச்சி. சரியான பாதையில் தளபதி ஸ்டாலின் அவர்கள் இன்றைக்கு கொள்கைப் பயணத்தை நடத்திக்கொண்டிருக்கிறாரே, அது அவர்கள் சிறைச்சாலையிலேயிருந்து பெற்ற பயிற்சி.\nமறைந்த மிசா சிட்டிபாபு அவர்களுடைய நாள்குறிப்பிலிருந்து செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார் சோலை அவர்கள்.\nஉயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதிபதியாக எப்பொழுதும் உண்மையே பேசிப் பழக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் தலைமையிலே மிசா கொடுமைகளை விசாரிக்க கமிஷன் அமைக்கப் பட்டது. பொது வாழ்க்கையிலே இருப்பவர்களுக்கு இந்த சி��ைக் கொடுமை அனுபவம் இருக்கிறதே அது பல்கலைக் கழக பட்டங்களைவிட மிக முக்கியமானது. பல கமிசன்கள் அலமாரிக்குள்ளே போயிருக்கிறது. ஆனால் இஸ்மாயில் அவர்களுடைய கமிசன் காலத்தை இன்றைக்கும் வென்று காட்டியிருக்கிறது. மிசா காலத்தில் சிறையில் நடந்த அத்துணை கொடுமைகளும் இதில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தண்ணீர் குடிக்க ஸ்டாலினுக்கு உரிமை இல்லை\nஸ்டாலின் அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்ணீர் குடிப்பதற்குக் கூட கதவு திறந்து விடவில்லை சிறைக் காவலர்கள். சிறை அறையின் கம்பிகளுக்கிடையே கைகளை நீட்டி தண்ணீர் வாங்கிக் குடித்தார். அதுதான் அன்றைய நிலை.\nதிடீர் என விழுந்த பதவி அல்ல\nஇன்றைக்கு எல்லோரும் பாராட்டக்கூடிய அளவுக்கு உலகமே வியந்து பாராட்டக் கூடிய அளவிற்கு திடீர் என்று விழுந்த பதவி அல்ல, பரிசு அல்ல அவருக்கு. ஸ்டாலின் அவர்களுடைய உழைப்பால், அவருடைய உறுதியால் வளர்ந்தவர். அவரைப் பற்றி மற்ற பத்திரிகையாளர்கள் பேசுவதைத்தான் நான் கேட்டு, கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.\nநெருக்கடி காலத்தில் பத்திரிகையாளர்கள் பட்ட பாடு என்ன என்பது பத்திரிகை நடத்துகிற எங்களைப் போன்றவர்களுக்கு என்ன என்பது தெரியும். விடுதலை, முரசொலி பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.\nஇந்த இரு ஏடுகளும் தயார் ஆனவுடன் நெருக்கடி கால அதிகாரிகளிடம் தினசரி கொண்டு போய் காட்ட வேண்டும். அவர்கள் அடிக்கின்ற செய்தி பத்திரிகையில் வரக்கூடாது. இப்படித் தணிக்கை செய்தார்கள்.\nஇருண்ட காலம் நாட்டைவிட்டு ஓடியது\nஇங்கே துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களை இத்துணை பத்திரிகையாளர்கள் பாராட்டு கின்றார்கள் என்று சொன்னால் இருண்ட காலம் இந்த நாட்டை விட்டு ஓடியது. ஒளி மிகுந்த காலம் இந்த நாட்டில் உண்டாகியிருக்கிறது. காரணம் உதயசூரியனால் இந்த நிலை வந்திருக்கிறது.\nஎன்ற நிலை இன்றைக்கு இல்லை.\nநாங்கள் சிறையிலிருப்பது வெளி உலகத்திற்குத் தெரியாது\nமுரசொலியில் கலைஞர் அவர்கள் எழுதிய கருத்துகளை எல்லாம் சென்சார் அதிகாரிகள் அடித்தார்கள். நாங்கள் மிசாவில் சிறையில் இருக்கிறோம் என்ற செய்தி கூட வெளிவரவில்லை. வெளியிட முடியாத ஒரு கொடுமையான நிலைமை இருந்தது.\nஆனால் கலைஞர் அவர்களுடைய கெட்டிக்காரத் தனம் இருக்கிறதே, அவருக்கு வேகம் மட்டுமல்ல, விவேகமும் அவரோடு எப்பொழ��தும் கூடப் பிறந்தது. நெருக்கடி காலத்தை அவர் எப்படி அணுகினார் என்பதை, இந்த செய்திகளை எல்லாம் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்.\nஅண்ணா அவர்களுடைய நினைவுநாள் பிப்ரவரி 3ஆம் தேதி, அதற்கு முன்னாலே ஜனவரி 31ஆம் தேதி கைது செய்யப்பட்ருக்கின்றோம். பிப்ரவரி 2ஆம் தேதி அடிபட்டிருக்கின்றோம். நாங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டோம்.\nஎங்களுக்கு காயங்கள் ஆறாத சூழ்நிலை மனக்காயங்கள் உள்பட. அப்படிப்பட்ட சூழ்நிலையிலே யார் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது. யார் யார் மிசாவிலே கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலே இருக்கின்றார்கள் என்பது தெரியாது. அந்த நிலையிலே இதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காக, தோழர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக மிசாவிலே கைது செய்யப்பட்டவர்களுடைய பட்டியல் வெளியிடக் கூடாது. இது மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் நெருக்கடி கால அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். உடனே கலைஞர் என்ன செய்தார் தெரியுமா\nஅண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாதவர்கள் என்று ஒரு பட்டியலை முரசொலியில் எழுதினார்கள். அதில்தான் எங்களுடைய பெயர்கள் எல்லாம் இருந்தது. வீரமணி, ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், சிட்டிபாபு என்று இப்படி இத்தனை பேருடைய பட்டியலையும் கலைஞர் அவர்கள் வெளியிட்டார். அன்றைக்கு இருந்த தணிக்கை நிலை மாறி, எல்லா பத்திரிகைகளும் இன்றைக்குப் பாராட்டக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.\nகலைஞர் அவர்கள் எழுதியதை எல்லாம் முரசொலியில் அடித்தார்கள். இப்படி எல்லாம் அடிக்கிறார்களே, நமது கருத்துகளை வெளியிட முடியவில்லையே என்று கலைஞர் அவர்கள் சங்கடப்பட்டார்கள். என்னதான் எழுதுவது என்று பார்த்தார். முரசொலியில் எழுதினார். கத்தரிக்காய் விலை இவ்வளவு, புடலங்காய் விலை இவ்வளவு, இப்படி எல்லாம் எழுதினார்.\nஅன்றைக்கு இருந்த அந்த கொடுமையான நிலைகள் எல்லாம் மாறி, இன்றைக்கு பத்திரிகையாளர்கள் அற்புதமாக பாராட்டுகிறார்கள் கலைஞரை மட்டுமல்ல. கலைஞர் வழி வந்த விழுது இன்றைக்கு விருது பெற்ற நிலையை அடைந்திருக்கிறது.\nவேர்கள் சரியாக இருந்த காரணத்தால்....\nவேர்கள் சரியாக இருந்த காரணத்தால்தான், விழுதுகளும் இன்றைக்கு அற்புதமாக இருக்கின்றன. ஒன்றை நான் குறிப்பிட வேண்டும். பல்வேறு செய்திகள் இருக்கின்றன. ��ருந்தாலும் காலத்தைக் கருதி சொல்லுகின்றேன். சோலை எழுதியிருக்கிறார்கள். சோலையில் பூத்த பல மலர்கள் இருக்கின்றன.\nஇங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய சிறப்பு Unity in Diversity வேற்றுமையில் ஒற்றுமை காட்டுவது எப்படி என்றால் ஸ்டாலின் என்ற மய்யப் புள்ளி திராவிட இயக்கம் என்ற மணிமகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல் என்ற செய்தி இதைவிட மகிழ்ச்சியான செய்தி, வேறு எங்களுக்குக் கிடையாது. இது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி வந்த The Week பத்திரிகை. இந்த வீக் பத்திரிகையினுடைய செய்தியாளர் நம்முடைய தளபதி அவர்களை பேட்டி காணுகிறார். இது ஆங்கிலப் பத்திரிகை.\nநான் சொன்னால் நீங்கள் தவறாகக் கருதக் கூடாது. அண்ணா அவர்கள் சொன்னதை நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். திராவிட இயக்கம் என்று சொன்னால் அன்றைக்கு எள்ளி நகையாடப்பட்டது.\nஏன் பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதவில்லை என்று கேட்கக்கூடிய அளவிற்கு திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறதென்றல் உள்ளபடியே எங்களுக்கு மகிழ்ச்சி.\nஅண்ணா சொல்லுவார். இவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. நாங்கள் பேசியிருக்கின்றோம் என்றால் இந்து பத்திரிகை என்ன எழுதும் என்றால்Annadurai also spokes என்றுதான் போடுவார்கள். இந்து பத்திரிகையில் அண்ணாதுரையும் பேசினார் என்றுதான் ஒரு வரி போடுவார்கள்.\nமேலும் அண்ணா அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையோடு சொன்னார். அண்ணாதுரையும் பேசினார் என்று ஏன் போடுகிறார்கள் என்றால் எங்காவது, யாராவது அண்ணாதுரை பாடினார் என்று நினைத்துக்கொள்ளக் கூடாதல்லவா அதற்காக இப்படி போட்டார்கள் என்று சொன்னார்.\nஎதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் அப்படிப்பட்ட காலம் இன்றைக்கு மாறியிருக்கிறது. இளைய தலைமுறையினர் இன்றைக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம். தட்டிக்கொடுக்கின்றோம். இதைவிட மகிழ்ச்சி எங்களுக்கு வேறு கிடையாது.\nநேரத்தின் நெருக்கடி கருதி சொல்லுகின்றேன். தி வீக் பத்திரிகையிலே துணை முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய பேட்டி வந்திருக்கிறது. கவிதாமுரளிதரன் என்ற ஒரு அம்மையார் ஸ்டாலின் அவர்களை பேட்டி கண்டார்.\nதலைப்பே, ஸ்டாலின் மெல்ல மெல்ல உறுதியாக வெற்றி அடைந்திருக்கிறார் என்பதுதான். தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவ�� ஒரு பம்பர் ஆஃபர் போல் வரவில்லை. படிப்படியாக உழைத்து வெற்றி கண்டிருக்கிறார் என்பதை இந்த பேட்டியில் எடுத்துச் சொல்லிவிட்டு, மேலும் சிறப்பாக பல கருத்துகளை இதிலே சொல்லியிருக்கின்றார்கள். எழுத்தாளர் சோலை அவர்கள் ஸ்டாலின் அவர்களுடைய பெருமையைப்பற்றி மட்டும் சொல்லாமல், திராவிடர் இயக்க ஆட்சியின் சிறப்புகளையும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கின்றார்.\nகுறிப்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறமையைப் பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.\nதுணை முதலமைச்சர் எங்கே இருக்கிறார்\nஇன்றைக்கு ஸ்டாலின் அவர்களைப் பற்றி கேட்வேண்டியவர்களிடம் கேட்டு மகிழக் கூடிய அளவிலே நாங்கள் இருக்கின்றோம்.\nநம்முடைய துணை முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை அவர் இன்றைக்கு எங்கேயிருக்கின்றார், பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.\nநாளை மாலை திருச்சியிலே விழா. 21 இலட்சம் பேருக்கு குடிசை ஒழிப்பு கான்கிரீட் வீடு கலைஞர் வீட்டு வசதி திட்டம் இருக்கிறதே அந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக 3 இலட்சம் வீடுகள் வழங்கும் துவக்க விழா நடைபெறுகிறது. முதல் முறையாக கலைஞர் அவர்கள் துவக்கி வைக்கின்றார்.\nமுதல்வர் கலைஞர் திருச்சிக்குச் சென்று துவக்கி வைக்கின்றார். துணை முதல்வரும் அலங்காரத் திற்காக உடன் செல்லவில்லை. இவர் அப்படிப்பட்டவர் அல்லர்.\nகாட்சிக்கு எளியன்; கடுஞ்சொல்லன் அல்லன்\nஅவர் ஒரு தொண்டனாக அன்றைக்கும் இருந்தார். இன்றைக்கும் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இன்றைக்கு அவர் திருச்சிக்கு முன்னதாகவே சென்று நாளை முதல்வர் அவர்கள் வரக்கூடிய நிகழ்ச்சிக்கு என்ன ஏற்பாடுகள் என்பதைப் பார்க்க இயக்கத்தினுடைய ஊழியனாகச் சென்றிருக்கின்றார்.\nஇங்கே அருமையாகச் சொன்னீர்கள். ஸ்டாலின் அவர்கள் காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லன் என்று சொன்னீர்கள். அதே நேரத்திலே ஸ்டாலின் அவர்களைப் பார்த்து கேள்வி கேட்ட நேரத்திலே அவர் அடக்கமாகச் சொன்னார்.\nதன்னுடைய தலைவன் தன்னுடைய தொண்டை அங்கீகரித்த பொழுது அதுதான் தனக்குக் கிடைத்த மகிழ்ச்சி என்று ஸ்டாலின் சொல்லுகின்றார்.\nநீங்கள் இப்பொழுது துணை முதல்வராகப் பதவி ஏற்றிருக்கிறீர்களே என்ன நினைக்கிறீர்கள் என்று திவீக் பத்திரிகையின் சார்பாக கேள��வி கேட்டபொழுது, அதற்கு ஸ்டாலின் பதில் சொன்னார்.\nகலைஞர் அவர்களுடைய பணிகளை நான் ஓரளவுக்காவது, சுமக்கக் கூடிய அளவில் இருக்கிறேன் என்று சொன்னால் அந்த அளவுக்கு நான் பயன்படக் கூடிய அளவில் இருக்கிறேனே, அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது என்று சொல்லுகிறார். இதுதான் அடக்கத்தின் சின்னமாகும்.\nஆகவே இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்லி நான் நிறைவு செய்ய விரும்புகின்றேன். பொது வாழ்க்கையில் அவரை எதிரிகளாக கருதுகிறவர்கள் இருக்கலாம். ஆனால் அவர் எதிரியாகக் கருதுகிறவர் எவருமில்லை என்பதுதான் அவருடைய சிறப்பு. பெரியாருக்கு இருந்த தனிச்சிறப்பு. அண்ணா அவர்களுக்கு இருந்த ஒரு தனிச்சிறப்பு. கலைஞர் அவர்களுக்குத் தொடருகிறது. நான்காவது தலைமுறையாக தொடருகிறது. நண்பர்களை, பகைவர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது. பகைவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்ற தத்துவம் பொது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய சிறப்பான தத்துவம். துணை முதல்வர் ஸ்டாலின் நீண்ட காலம் வாழ வேண்டும்.\nபல மொழிகளில் நூல் வரவேண்டும்\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைவர் மனோஜ்குமார் சொந்தாலியா, இந்து ராம் ஆகியோர் சொன்னதைப் போல சோலை எழுதிய நூல் போன்று இன்னும் பல நூல்கள் வரவேண்டும். அது இன்னும் பல மொழிகளிலும் வரவேண்டும் என்று அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.\nஸ்டாலின் அவர்களுடைய ஆற்றல் இனிமேல்தான் தெரியப்போகிறது. அதற்கு நாமெல்லாம் துணையாக இருப்போம். வேதனையான ஆட்சி இல்லாமல் மக்களுக்கு சாதனை நிகழ்த்தும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி திகழுகிறது. இந்த ஆட்சியைக் காக்கும் காவலராக இருக்கிறார்.\nஅவர் சிறைச் சாலையிலே அடிபட்ட பொழுது மாண்புமிகுவாக ஊர்வலம் வருவோம் என்று நினைக்கவில்லை. அன்றைக்கும் அவர் மானமிகு. இன்றைக்கும் அவர் மானமிகு. சுயமரியாதை சொக்கத்தங்கத்தின் வாரிசாகவே திகழ்வார். அது உடமைக்கு வாரிசு அல்ல. கொள்கைக்கு வாரிசு, ஸ்டாலின் வாழ்க அவர் புகழ் நீள்க அவருக்குத் துணையாக இருக்கின்ற அத்துணை பேரையும், அருமையான இந்த விழாவை நடத்திய அனைவரையும், பாராட்டுகிறோம். சிறப்பாக இந்த நூலை எழுதிய சோலை அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.\nஇவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா\nபதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்���ு வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nநடிகைக்கும், நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலே...\nகுடிஅரசு 50 தொகுதிகள் வெளிவரும் - ஆசிரியர் வீரமணி ...\nஆர்.எஸ்.எஸ். கும்பலின் அத்துமீறல்களை ஒடுக்கவேண்டும்\nசோ ராமசாமியின் அக்ரகாரச் சிந்தனை\nசாமியார்களுக்கெல்லாம் இது கெட்ட நேரம்\nகுலக்கல்வித் திட்டம்-தீப்பந்தமும், பெட்ரோலும் தயார...\nஅஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றி அறிஞர் அண்ணா\nபோப் மன்னிப்பு கேட்டால் போதுமா\nஅஞ்சாநெஞ்சன் அழகிரி பற்றி அய்யா பெரியார்\nநட்சத்திர ஓட்டலில் கடவுள் கல்யாணம்\nவிவேகானந்தரின் காவியுடையும் - மற்ற ஆனந்தர்களின் கா...\nபெரியாரின் குடிஅரசு களஞ்சியம் வெளியீடு\nஅண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே\nஅன்னலட்சுமி விரதமல்ல பார்ப்பனத் தந்திரமே\nமதக் கலவரத்தைத் தடுக்க சட்டம்\nபுத்தரும் வள்ளுவரும் மடமையை ஒழித்த இரு பெரியார்கள்\nசாக்கடைதான் ���ுண்ணிய கங்கையாம் - யானைக்குக் கோவணமா\nபகத்சிங், ராசகுரு, சுகதேவ் செய்த குற்றமென்ன\nஇந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் க...\nதகாத உறவு பாதிரியார்கள் போப் பெனிடிக்ட் மன்னிப்பு\nமனுநீதி - ஒரு மறுபார்வை\nபார்ப்பன ஏமாற்றலும், மடாதிபதிகளின் மடமையும்\nசிவன் யோக்கியதை பற்றி பெரியார்\nஅன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு - ஒரு பா...\nவணிக நிறுவனப் பலகைகளில் தமிழ் கண்டிப்பாக இடம் பெறவ...\nவிஷ்ணு யோக்கியதை பற்றி பெரியார்\nஅரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்...\nபெண்கள் தனியாக வந்தால் தரிசனம் கிடையாதாம்...\nமூளை விலங்கை உடைத்தவர் மணியம்மையார்\nபெரியார் திடலுக்கு வரும்பொழுது தாயின் கர்ப்பக்கிரு...\nபிரம்மாவின் யோக்கியதை பற்றி பெரியார்\nபெரியார் அவர்களின் கடைசி 30 ஆண்டுகாலம்\nசாமியார் தொழிலைத் தடுத்து நிறுத்தவேண்டும்\nஅந்தச் சந்திப்பு ஓர் நிகழ்ச்சியல்ல, நெகிழ்ச்சி\nகோவில்களின் பேரால் பார்ப்பனியத் தொல்லை\nமுகம்மது நபியும் - வள்ளுவப் பெரியாரும்\nபெண்களின் கவனம் மனுவாதிகளின் பக்கம் திரும்பும் நாள...\nஅன்னை மணியம்மையார் பிறந்த நாள்\nமதுரை மீனாட்சி கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைய கார...\nஎல்லோருக்கும் முன்னோடியாக குடும்பக் கட்டுப்பாடு ச...\nதிராவிடன் என்று சொன்னதால் தமிழனுக்கு இனவுணர்ச்சி வ...\nஇன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்\nபெண்கள் இட ஒதுக்கீடும் - அண்ணல் அம்பேத்கரும்\nமார்ச் 8 - இல் மகளிர் தினம் கொண்டாடுவது ஏன்\nபெரியாரும் - மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும்\nசுவாமி நித்யானந்தாவின் காதல் லீலை\nசங்பரிவார், பா.ஜ.க. கும்பல் பாரத மாதவைப்பற்றி உருக...\nஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு கிடையாதா\nஇந்து முன்னணிகள் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் ...\nதப்பா நினைக்காதீங்க.. இது பிரசாதம்தரும் ஒருஸ்டைல்\nஆரியர் - திராவிடர் போர்\nசாமியார்களுக்கு வக்காலத்து வாங்கும் ராம.கோபாலன்கள்\nமக்களுக்குத் தரும் போதைகள் நவக்கிரக கோவில்கள்\nபண்ணாரி மாரியம்மனுக்கு ஒரு சவால்\nதன்னடக்கத்தையே அணிகலனாகக் கொண்டவர் பெரியார்\nதிருச்செந்தூரில் ஒரு மோசடி சாமியார்\nகாவி உடை காமுகன் நித்யானந்தாவின் நிர்வாண லீலைகள்\nஇது தான் இந்துத்துவா கலாச்சாரமோ\nசாமியார் தொழிலை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்\nகடவுளும்-மதமும் இரட்டைப் பிள்ளைகள் அல்ல\nதோளுக்கு வந்த மாலையை பெரியார் தாளுக்குச் சூட்டிய ச...\nசோ - ஒரு பழைமைவாதியா\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/protect-farmers-from-exploiters-immediately-open-direct-purchasing-centers-in-all-districts-farmers'--association-requests-the-government-of-tamil-nadu", "date_download": "2021-06-12T23:50:45Z", "digest": "sha1:AVPUJBOSFHCSPYBD3BKHJ2YYPBULK3Q3", "length": 14658, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nசுரண்டல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திடுக... அனைத்து மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்திடுக...\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜனவரி 10 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் வி.சுப்ரமணி யன். தலைமை வகித்தார். அகில இந்திய துணைத்தலைவர் கே.வரதராசன். மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம். மாநில பொருளாளர் கே.பி.பெருமாள் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, மாவட்ட தலைவர் தாண்டவராயன் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:\nதமிழகம் முழுவதும் சம்பா சாகுபடி நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தனியார் வியாபாரிகளின் சுரண்டலில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வகையிலும். அனைத்து மாவட்டங்களிலும் போதுமான அளவிற்கு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக தமிழக அரசு திறக்க வேண்டும்.\nமத்திய அரசு அறிவித்துள்ள ஒரு குவிண்டால் சாதாரண ரகம் நெல்லுக்கு ரூ,1815-ம். சன்னரகத்திற்கு ரூ,1835-ம். அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழக அரசு ஊக்கத்தொகை என்ற பெயரில் சன்னரகத்திற்கு ரூ,70-ம். மோட்டா ரகத்திற்கு ரூ,50-ம் சேர்த்து அறிவித்துள்ளது, ஆனால் கேரள மாநில அரசு விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் குவிண்டால் ஒன்றுக்கு ரூ,2630 வழங்குகிறது. இது இந்தியா விலேயே மிக அதிக தொகையாகும், எனவே. தமிழக அரசும் கேரளத்தைப் போல் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ,2630 கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 2018-2019-ம் ஆண்டு பயிரிடப்பட்ட நெல் மற்றும் இதர பயிர்வகைகளுக்கு பிரதமர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுஏற்பட்ட வறட்சியால் மகசூல் பாதிக்கப் பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு சிலமாவட்டங்களில் நெல் விவசாயத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, பல மாவட்டங்களில் நெல் விவசாயத்திற்கும் வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வரு கிறது. குறிப்பாக இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு வழங்க வேண்டியுள்ளது,\nமேலும் தமிழகம் முழுவதும் காப்பீடு செய்துள்ள இதர பயிர் வகைகளுக்கு முற்றிலும்வழங்கப்படவில்லை, தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்டு வந்துள்ள விவசாயிகளுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ஓராண்டு கடந்தும் இழப்பீடுவழங்கப்படாமல் காப்பீட்டு நிறுவனம் பல காரணங்களை கூறி வருவதும். மாநில அரசுகண்டுகொள்ளாமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கதாகும். தமிழக அரசு உடன் தலை யிட்டு மேலும் காலம் கடத்தாமல் பயிர்க்காப் பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கிடுக\nதமிழகத்தில் 6 இலட்சம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளனர். வரும் பொங்கலுக்கு பின் படிப்படியாக அறுவடைக்கு வரவுள்ளது, மக்காச்சோளம் விதைப்பு செய்யும்போது குவிண்டால் ரூ.2500 முதல் 2700 வரை விலை இருந்தது, கடந்த 15 நாட்களில் மக்காச்சோள விலை ரூ.2 ஆயிரத்திற்கும் கீழ் விலை குறைந்து வருகிறது, இந்தாண்டு அமெரிக்கன் படைப்புழு தாக்குதலுக்கு மூன்றுமுறை, நான்குமுறை பூச்சி மருந்துகள் தெளித்தும் கூடுதல் செலவு செய்துள்ளனர். இரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் விலை உயர்வு என கூடுதலான செலவுகள் செய்துதான் மக்காச்சோளம் விளைவித்துள்ளனர். இந்த நிலையில் மக்காச்சோளம் விலைவீழ்ச்சி விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். எனவே மக்காச்சோளம்குவிண்டால் ரூ.3 ஆயிரம் ஆதார விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்க\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்குவதற்கான விதிகளில் மோடி அரசு மதத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புலம்பெயர்ந்து வந்தவர்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்காது ஒதுக்கிவைக்க பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச்சட்டம் வழிவகுக்கிறது. மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு பாஜக அரசு செயல்படுகிறது. அகதிகளாக வந்து 30-ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. தேசத்தின் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் கொள்கைகளையே மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. இது அரசியல்சாசனத்திற்கு விரோதமானது. மதச்சார் பின்மையை பாதுகாத்திட குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே ரத்து செய்திட வேண்டும்.\nTags சுரண்டல் வியாபாரிகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திடுக Protect farmers exploiters அனைத்து மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் நில��யங்களை உடனடியாக திறந்திடுக Immediately open direct centers all districts தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை Farmers' Association requests Government\nஅரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வேண்டுமா\nஅடுத்தடுத்து இறந்த அரசு வழங்கிய கறவை மாடுகள்\nசேலம்: அரசு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/inauguration-of-polio-drip-campaign-chief-minister-narayanasamy", "date_download": "2021-06-13T00:36:35Z", "digest": "sha1:EJV5QJ2N7YHDWLU6XEWU2SYCCSRMEI6Z", "length": 4873, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nபோலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார்\nபுதுச்சேரி நெல்லித் தோப்பு மணிமேகலை அரசு பள்ளியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். . புதுச்சேரி முழுவதும் 450க்கும் மேற்பட்ட மையங்களில் நடை பெற்ற முகாமில் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.\nஅல்லல்படும் சுய உதவிக்குழு பெண்கள்.... தவணைத் தொகையை தள்ளி வைக்குமா வங்கிகள்\nகுழந்தைத் தொழிலாளர் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்துள்ளது...\nதோழர் அசோக் நினைவிடத்தில் வீரவணக்கம்....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்��ிரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2020/07/02/declining-automobile-sales-india-june-2020/", "date_download": "2021-06-12T23:10:48Z", "digest": "sha1:W5JLQMZOS7ILK2ROB57TLW2ZSLTNBYPY", "length": 9242, "nlines": 90, "source_domain": "varthagamadurai.com", "title": "ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம் | வர்த்தக மதுரை", "raw_content": "\nஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம்\nஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம்\n2020ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்திய வாகனத்துறைக்கு ஆறுதலான இரண்டு விஷயங்கள் – கிராமப்புறங்களுக்கு தேவையான டிராக்டர் விற்பனை வளர்ச்சி மற்றும் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் 4.5 லட்ச வாகன விற்பனை சாதனை ஆகியவற்றை தவிர்த்து வேறு எதுவுமில்லை.\nகடந்த ஏப்ரல் மாத முழு ஊரடங்கின் போது, வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் எந்த விற்பனையையும் செய்ய முடியாமல் இருந்தன. மே மாதத்தில் வாகன விற்பனை ஓரளவு இருந்தாலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது சுமார் 60-80 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்தன.\nஇந்த விற்பனை மந்தம் ஜூன் மாதத்திலும் நடந்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வாகனத்துறை விற்பனை சார்ந்த புள்ளிவிவரத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவன உள்நாட்டு விற்பனையில் 54 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டிருந்தன. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.14 லட்சம் வாகனங்கள் விற்ற நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இது 53,139 ஆக இருந்துள்ளது.\nஏற்றுமதியில் கடந்த வருட ஜூன் மாதத்தின் போது 9,847 வாகனங்கள் விற்றிருந்த நிலையில், தற்போது 4,289 வாகனங்களாக சொல்லப்பட்டுள்ளன. ஆக மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும்(Exports) 56 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டுள்ளது. இது போல ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தை காணும் போது உள்நாட்டு விற்பனையில் 75 சதவீத வீழ்ச்சியையும், ஏற்றுமதியில் 17 சதவீத விற்பனை குறைவையும் அடைந்துள்ளது.\nமஹிந்திரா நிறுவனம்(Mahindra & Mahindra) விவசாய துறை சார்ந்த டிராக்டர் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் மற்ற பிரிவுகளில் 50 சதவீதத்திற்கு மேலாக விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஏப்ரல் – ஜூன் காலாண்டு விற்பனை புள்ளிவிவரங்களை கூறியிருந்தது. 2019ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 1,31,879 வாகனங்களை விற்றிருந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலத்தில் 23,845 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. விற்பனை வளர்ச்சியில் 82 சதவீத வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் சந்தித்துள்ளது.\nஎஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் தனது ஜூன் மாத டிராக்டர் விற்பனையில் 21 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் அதன் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. அசோக் லேலண்ட்(Ashok Leyland) மற்றும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. பொது போக்குவரத்து அவ்வப்போது நிறுத்தப்படுவதால், ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை ஓரளவு வந்துள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 27 சதவீதம் குறைவே. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 6,16,526 ஆக இருந்த வாகன விற்பனை தற்போது 4,50,744 வாகனங்களாக உள்ளது கவனிக்கத்தக்கது.\nPrevious Postபொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்Next Postஅடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் \nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/recruitment/", "date_download": "2021-06-12T23:24:15Z", "digest": "sha1:WPLKQQ47XZ4AFVVU2BKLPMNROR7F555H", "length": 14793, "nlines": 230, "source_domain": "www.aanthaireporter.com", "title": "recruitment - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஎட்டு & பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலைவாய்ப்பு\nதமிழக தபால் துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. காலியிடம்: மோட்டார் மெக்கானிக் 5, காப்பர் 1, பெயின்டர் 1, டயர்மேன் 1, மோட்டார்...\nபஞ்சாப் & சிந்த�� வங்கியில் பல்வேறு பிரிவுகளில் பணிவாய்ப்பு\nபொதுத்துறை வங்கியில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: உதவி பொது மேலாளர் (சட்டம்) 1, தலைமை தகவல் பாதுகாப்பு...\nசென்னை ஐகோர்ட்டில் ‘அலுவலக உதவியாளர்’ உட்பட பல பிரிவுகளில் பணி வாய்ப்பு\nசென்னை ஐகோர்ட்டில் 'அலுவலக உதவியாளர்' உட்பட பல பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: சோப்தார் 40, அலுவலக உதவியாளர் 310, சமையலர் 1, வாட்டர்மேன் 1, ரூம்...\nதமிழக பள்ளிக்கல்வி துறையில் சிறப்பாசிரியர் பணி\nதமிழக பள்ளிக்கல்வி துறையில் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: இசை 91, ஓவியம் 365, உடற்கல்வி 801, தையல் 341 என மொத்தம் 1598...\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்புவதற்கு யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலியிடம்: அசிஸ்டென்ட் டிரைக்டர் 2, உதவி பேராசிரியர் 54 (டெர்மடாலஜி 6, கேஸ்ட்ரோஎன்டெராலஜி...\nபரோடா வங்கியில் தீயணைப்பு அதிகாரி & பாதுகாப்பு அதிகாரி பணி வாய்ப்பு\nபரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: பாதுகாப்பு அதிகாரி 27, தீயணைப்பு அதிகாரி 5 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி:...\nதமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் பணிவாய்ப்பு\nசென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலையில் 162 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகிஉள்ளது. காலியிடம்: ஜூனியர் அசிஸ்டென்ட் 75, டைப்பிஸ்ட் 87 என மொத்தம்...\nபெல் நிறுவனத்தில் பணி வாய்ப்பு\nபெல் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: புராஜக்ட் இன்ஜினியர் - I 118 (மெக்கானிக்கல் 24, எலக்ட்ரானிக்ஸ் 80, கம்ப்யூட்டர் 6,...\nஅண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரியர் : உதவி நுாலகர் பிரிவில் 141, இணை பேராசிரியர், இணை நுாலகர், உடற்கல்வி உதவி...\nடெல்லி நேஷனல் ஹவுசிங் பேங்க்-கில் அசிஸ்டென்ட் மேனேஜர் ��ாப் ரெடி\nடெல்லியில் உள்ள தேசிய வீட்டு வசதி வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் (ஸ்கேல் 1) பிரிவில், 16 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப் பங்கள் வரவேற்கப் படுகின்றன. கல்வித்தகுதி: குறைந்தது...\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/661760-mandela-film-starring-yogi-babu-high-court-notice-on-re-censorship-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2021-06-12T23:44:42Z", "digest": "sha1:WVQK4S3TMSQCAKVVJNNKCJWJ3J6TTIMR", "length": 17131, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "யோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | Mandela film starring Yogi Babu: High Court notice on re-censorship case - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nயோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nயோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்துக்கு மறு தணிக்கை கோரிய வழக்கில் சென்சார் போர்டு, தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nயோகி பாபு நடித்த 'மண்டேலா' படத்தில் முடிதிருத்துவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக பிரச்சினை எழுந்தது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் படத்தை மறு தணிக்கை செய்யக் கோரி படத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nதமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் 'மண்டேலா' திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.\nமருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் மதிப்புமிக்க சமுதாயமாகும். 'மண்டேலா' படக் காட்சிகள் மற்றும் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளன. மேலும், இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களைக் கழிவறையைக் கழுவச் செய்வது போன்ற காட்சிகளும், முடிதிருத்தும் தொழிலாளியைச் செருப்பால் அடிப்பதும், காரில் ஏறத் தகுதி இல்லை என்று காரின் பின்னே ஓடி வரச் சொல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனைத் தணிக்கைக் குழு தணிக்கை செய்யத் தவறிவிட்டது.\nஎனவே, யோகி பாபு நடித்த 'மண்டேலா' திரைப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்படத் தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குநர் மடோனா அஸ்வின் ஆகியோர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்; விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு\nகோவாக்சின், கோவிஷீல்ட் போட்டவர்களில் 0.04%, 0.03% பேருக்கு மட்டுமே தொற்று: மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 3750 பேருக்கு பாதிப்பு: 7,071 பேர் குணமடைந்தனர்\nதடுப்பூசிக் கொள்கை எந்த விதத்திலும் பண மதிப்பிழப்புக்கு குறைந்தது அல்ல: ராகுல் காந்தி விமர்சனம்\nMandelaFilmStarringYogi BabuHigh CourtNoticeOn re-censorshipCaseயோகி பாபுநடித்தமண்டேலாபடம்மறு தணிக்கைகோரி வழக்குஉயர் நீதிமன்றம்நோட்டீஸ்\nசிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார்; விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு: உயர்...\nகோவாக்சின், கோவிஷீல்ட் போட்டவர்களில் 0.04%, 0.03% பேருக்கு மட்டுமே தொற்று: மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தில் இன்று 11,681 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 3750 பேருக்கு பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தியவர் முதல்வரானதும் டாஸ்மாக் கடைகள் திறப்பது...\nமார்ஷல் நேசமணியின் 127வது பிறந்த தினம்: சிலைக்கு அமைச்சர், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை\nதனியார் நிதி நிறுவனங்கள் கடன் தொகையை செலுத்த கோரி மகளிர் சுய உதவிக்குழுக்களை...\nதமிழகத்தில் இன்று 15,108 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு:...\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nரெம்டெசிவர் மருந்தைப் பதுக்கி விற்றால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: உ.பி. முதல்வர்...\nஏப்ரல் 21 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilfox.com/2021/06/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-06-12T22:37:27Z", "digest": "sha1:6Y2AVOAXY5L34CIVBS5HUMX5CBVFLDNN", "length": 7861, "nlines": 71, "source_domain": "www.tamilfox.com", "title": "கரோனா காலத்தில் இணை நோய்களால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nகரோனா காலத்தில் இணை நோய்களால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: கரோனா காலத்தில் இணை நோய்களால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரோனாவால் பலியாகும் நபர்களுக்கு, கரோனா மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவது இல்லை. இதனால் இவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுள்ளது.\nசக வழக்குரைஞரான கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக இறப்புச் சான்று வழங்கப்பட்டுள்ளது. கரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படாததால், பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்பத்தினருக்கு அரசின் நிதியுதவி கிடைப்பது தடைப்படுவதாக கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதும் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை, கரோனா தொற்று உறுதி சான்றிதழ் இல்லாவிட்டால், அதனை கரோனா மரணங்கள் என பதிவு செய்யப்படுவது இல்லை. மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான், எதிர்காலத்தில் நோய்த் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும். இறப்புகளை துல்லியமாக குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்.\nஇணை நோய்களின் பாதிப்பு உடையவர்களும் கரோனாவுக்கு பலியாகியுள்ளதால், கரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஓடிடியில் நாளை வெளியாகும் சிம்பு நடித்த படம்\nKarthi gets COVID vaccination: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: மைதானத்தில் மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்\nஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; 20 வீரர்கள் பலி\nஇலங்கையில் கொரோனா (கொவிட்-19): உயிரிழப்பு 2,073\nநிதித்துறையில் 2 புதிய பணியிடங்கள்…தமிழக அரசு உத்தரவு\nகடன் தவணை செலுத்த சலுகை வழங்க முடியாது: உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/97256-", "date_download": "2021-06-12T23:56:21Z", "digest": "sha1:HRTHLBLOH6BT4GR32NCKXXJKB54EKHIK", "length": 8732, "nlines": 228, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 12 August 2014 - ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே! | hello vikatan, RJ sakthi - Vikatan", "raw_content": "\nசதுரங்க வேட்டை... ஒரு நிஜ சினிமா\n\"இருட்டில் வழிதேட இருட்டையே பயன்படுத்து\n\"12 வயதுக்குப் பிறகும் படுக்கையில் சிறுநீர்\nஇந்தப் பிஞ்சு செய்த பாவமென்ன\nகைகொடுத்த கணவன் குடும்பம்... கைவசப்பட்ட குரூப் 1 பதவி...\nQMC - நூற்றாண்டு கொண்டாட்டம்...\nவிருப்பம் அக்கறை = வெற்றி\n'டாக்டர் ஃபீஸ்... உங்கள் சாய்ஸ்\n30 வகை ஆவியில் வேகவைத்த உணவு\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nதுப்பட்டா முகமூடி... வேண்டவே வேண்டாம்\n''வணக்கம்... நான் உங்க 'ஆர்ஜே' சக்தி பேசுறேன்...''\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஎன் டைரி - 334\nடிப்ஸ்.. டிப்ஸ் - 1\nடிப்ஸ்... டிப்ஸ்... - 2\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nஹலோ விகடன் - கலங்காதிரு மனமே\nகொஞ்சம் ஜாலி... கொஞ்சம் சீரியஸ்...\n''தடைகளைத் தகர்த்தெறிந்து மகுடம் சூட்ட நினைக்கிறீர்களா\nமனவலிமை, பெண்களின் சொத்து. ஆனால்\nஷாப்பிங் சரி. ஷாப்பிங்... ஷாப்பிங்... ஷாப்பிங்..\nஇன்னும் இன்னும் பல விஷயங்கள் பற்றியும் உங்ககிட்ட பகிர்ந்துக்க நான் ரெடி. தினம் மூணு நிமிஷம் ஒதுக்குங்க... நிச்சயம் அது உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும்\nஜூலை 29 முதல��� ஆகஸ்ட் 11 வரை\nஇந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2012/01/", "date_download": "2021-06-12T23:21:45Z", "digest": "sha1:S6KGCZB52VGYAEW2B5LS6CZRGF5U7GAS", "length": 50387, "nlines": 248, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஜனவரி 2012", "raw_content": "\nவெள்ளி, ஜனவரி 27, 2012\nஎழுத்துக் கலை - எழுத்தும் பேச்சும்\n புனைவுல இரண்டு கதாபத்திரங்களுக்கு நடுவுல நடக்கிற தத்துவார்த்த உரையாடல்கள் இல்லை ஒரே கதாபாத்திரம் உதிர்க்கும் அப்பட்டமான தத்துவ சார்புகள் ( எகா: நவீனத்துவத்தோட ஒரு சரடை உதிர்த்துட்டு போறது) ஒரு வகையான அசவுகரியத்தை குடுக்கக்கூடியதா தோனுது. நாமளா அதை தேடிக்கண்டடையாம மூஞ்சில அடிக்கிற வார்த்தைகள், வர்ணனைகள், நமக்கு பிடிச்சதையே சொன்னாலும் ரிப்பல்சிவா இருக்கு. இந்த நேரங்கெட்ட நேரத்துல இதையெல்லாம் பல மாசம் கழிச்சு உங்கள்ட ஏனோ சொல்லத்தோனுது.\n1:50 AM விமலாதித்த: இது எது குறித்தது என்று தெளிவாகக் குறிப்பிட்டாலோ அல்லது சுட்டி கொடுத்தாலோ படித்துவிட்டு புரிந்துகொள்ளவும் பதில் சொல்லவும் வசதியாக இருக்கும்.\nஇபாவோட ஹெலிகாப்டர்கள் தரையில் இறங்கிவிட்டன படித்து தோன்றியது. ஆனாலும் அதை ஒன்றை மனதில் வைத்து தான் சொல்கிறேனா என்றால் தெரியாது. பொத்தாம் பொதுவாகவும் இது தோன்றியிருக்க வாய்ப்பில்லை தான்.\nதாஸ்தாவெஸ்கியைப் பார்த்துப் போட்டுக்கொள்ளும் சூடு இது. பெரும்பாலான இலக்கியவாதிகள் இதற்கு விதிவிலக்கில்லை.\nதற்செயலாய் இப்போது படிக்க நேர்ந்த கதையின் கட்டுமானத்தையே நீங்கள் கேட்டதற்கு எடுத்துக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது. ஒரே வித்தியாசம் இங்கே விவாதிக்கப்படுவது தத்துவம் அல்ல. பெண் மனம் பற்றிய முத்துதிர்ப்புகள்.\nhttp://vaamukomu.blogspot.com/2011/09/blog-post_20.html இதில் இருக்கும் வாமு கோமுவின் பிலோமி டீச்சர் கதையைப் படித்துப் பார்க்கவும்.\nஜ்யோவ்ராம் சுந்தர் பாராட்டிக் கொடுத்திருந்த சுட்டியின் மூலமாகவே இதைப் பார்க்க நேர்ந்தது என்றாலும் படிக்கத் தூண்டியது கதையின் தலைப்பில் இருந்த பிலோமிதான்.\nவண்ணநிலவனின் கடல்புறத்தில் படித்தவர்களால் பிலோமியை எப்படி மறக்க இயலும் ஆனால் இங்கோ, பெயரில் பிலோமியும் உடற்கட்டில் வண்ணநிலவனின் எஸ்தரும் நினைவுக்கு வந்தனர். வ வரிசைப் பெயர் என்பதைத் தவிர வாமுகோமுவுக்கும் வண்ணநிலவனுக்கும் எந்த பந்தமும் கிடை���ாது.\nவண்ணநிலவனின் மூளையைக் கழற்றி வீசிய நம்பத்தகுந்த எளிமையும் நெகிழ்ச்சியும் தமிழின் அசாதாரன சாதனை. அவரது சாதாரன கதையான சாரதாவாகட்டும் அல்லது சிகரங்களில் ஒன்றான மிருகம் ஆகட்டும் ’வண்ணநிலவனை’க் காண்பதே அரிது. நீங்கள் எழுப்பிய கேள்வியில் இருந்து இந்த இரண்டு கதைகளும் எப்படி எங்கோ நிற்கின்றன என்று மனம் தோய வாசிப்பவர்களுக்குப் பிடிபடக்கூடும். மைக் பிடிக்காமல் வாசகனை எங்கெல்லாம் எப்படியெல்லாம் அழைத்துச்செல்ல முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மிருகம்.\nமுதலில் வாமுகோமுவின் பிலோமி டீச்சரை முழுதாகப் படிக்கவும். பிறகு ஒவ்வொரு சம்பவத்திற்கும் பத்திகளுக்கும் பின்னால் தொற்றுநோய்போல் வரும் மனோவியல் பொழிப்புரை உபன்யாசங்களைத் தவிர்த்துவிட்டுப் படிக்கவும். பீட்டர் பேசுவதன் மூலமாக ஜான்சன் தன்னை ’உபயோகிக்கிறான்’ என்பதும் அதைப் பற்றி தன் நண்பர்களிடம் ’விவாதித்திருக்கிறான்’ என்பதும் பிலோமிக்கு எப்போது தெரியவந்ததோ அப்போதே வாசகர்களுக்கும் தெரிந்து போகிறதே. அதை இன்னும் இழுத்து வைத்து விளக்கும்விதமாக கடைசியில் ’வைக்கப்பட்டிருக்கும்’ கதையை சுழித்து முழுமை ’ஆக்கும்’ பீட்ட்ர்-ஜான்சன் சினிமாத்தனமான ஃபோன் சம்பவமும் சிம்கார்டைத் தூக்கி எறியும் டபுள் அர்த்தம் கொடுக்கும் கே.பாலச்சந்தர் டச்சும் தேவையா\nநண்பர்களிடம் தன்னைப் பற்றி தன்னுடைய கணவன் விவாதிப்பது தெரியவரும், காதலித்து மணந்த புதுமணப்பெண்ணின் மன உணர்வை ’கல்யாணம் முடிந்தவுடன்’ (1970) என்கிற கதையில் பிரமாதமாகச் சித்தரித்திருப்பார் அசோகமித்திரன். அவரிடமும் வண்ணநிலவனின் சாரதாவிலும் அந்தந்த கதாபாத்திரங்களின் வாழ்வியலுக்கு இயைந்த எண்ண ஓட்டங்களாகவே அவர்களின் மனம் வெளிப்படுவதைக் காணலாம். தன்னை அழித்து பாத்திரமாவது சாதாரண காரியமல்ல.\nஜெயகாந்தனின் எல்லாப் பாத்திரங்களில் அவர் மட்டுமே இருப்பதனால்தான் தீவிர இலக்கிய வாசகனின் மனதில் அவர் பாலமாக மட்டுமே தங்கிவிடுகிறார். ஏணியாய் இருப்பது இழிவன்று.\nபாலகுமாரனிடம் இருக்கும் மைக் மோசமான துருபிடித்தது. அதை வைத்து வாசகனின் தலையில் நங்கு நங்கு என அடித்துக்கொண்டே இருப்பார். சுக்கு பொறாத விஷயத்திற்குக்கூட மகத்தான தரிசனம் போல ஒரே ஆர்ப்பாட்டம். போலித்தனம் புறங்கழுத்தில் புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சுவிட்டுக்கொண்டே இருக்கும்.\nவாமுகோமுவிடம் தாபம் சில இடங்களில் மிகையாகவும் பல இடங்களில் வெகு இயல்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் கூடவே தோன்றும் எண்ணம், இவ்வளவு சரளமான எழுத்துத் திறன் வாய்க்கப் பெற்றவருக்கு ‘செய்முறை’ கைகூடவில்லையோ அல்லது தரமான கதை எழுதும் அக்கறை இல்லையோ என்பதுதான்.\nகதையின் இன்னொரு குறை, கோண மாற்றம். தொடக்கத்திலிருந்து ஜான்சன், பிலோமியின் உண்மையான அன்பை எண்ணிப்பார்க்கும் இடம் வரை பிலோமியின் பார்வையிலேயே செல்லும் கதை, அவன் மனவோட்டமும் வரவேண்டும் என்பதற்காக தடம் மாறி இடறுவது. இரண்டு மனமும் அவசியம் வரவேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே பறவைக்கோனக்தைத் தேர்ந்திருக்கலாம்.\nபீட்டரின் ஃபோன் வர, ’விஷயம்’ அவளுக்குத் தெரியவந்து அவள் கிளம்பிப் போவதாகவும் அவன் தேடுவதாகவும் முடித்திருந்தாலே, வித்தியாசமான முடிவாக இல்லையென்றாலும் இயல்பாக இருந்திருக்கும்.\nஇலக்கியமாக்கும் அவஸ்தைகள் ஆசிரியருக்கு இல்லை எனில், மன அலசல்களுக்கான மெனக்கெடல்கள் ஏன் ஆன்மாவை உலுக்கி, ஜெயமோகன் ஏற்படுத்தும் சித்திரவதைகளை இவை போலி செய்கின்றனவோ. சம்பவங்களிலேயே இவரால் அநாயாசமாக மனதைச் சொல்லிச்செல்ல முடிகிறது என்பதற்கு சிறந்த உதாரணம், ஜான்சன், குழந்தை எஸ்தரை முத்தமிட, பிலோமி தனது கன்னத்தைத் துடைத்துக்கொள்ளும் இடம். அநேகமாக எந்த வியாக்கியானமும் இல்லாத ஒரே இடமும் கதையில் இதுதான் என்று படுகிறது.\nஇதுவே நான் படிக்கும் இவரது முதல் சிறுகதை.\n’மேட்டர் கதை’ எழுதுபவரிடம் இருக்கும் சரக்கும் சமர்த்தும், இலக்கியவாதியாவதற்காகத் தீவிரமாக முயற்சிப்பவர்களிடம் இல்லை என்பதைக்காண ஆச்சரியமாக இருக்கிறது.\nநேரம் 1/27/2012 03:14:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 24, 2012\nசாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு\nகொஞ்ச நாளுக்கு முன்னாடி விஜய் டிவில 16 படம் போட்டாங்க. ரொம்ப ஆவலா அந்த படத்தை பார்த்து கடைசீல த்துதூ துப்பிட்டு போனேன். படம் அவ்வளவு கேவலமா இருந்துச்சு, அதும் அந்த கிராமத்தில் வளர்ந்த காதல் கதை சுத்த கொடுமை. அந்த சின்ன பொண்ணு பேசுற டயலாக் கேட்டு கேட்டு என்னோட மண்டைய நல்லா சொரியவிட்டங்க, ஓவர் காண்பிடன்ஸ் அந்த படத்தோட டைரக்டரு���்கு எப்படி படம் எடுத்தாலும் மக்கள் அதை ரசிப்பாங்கன்னு நினைச்சிட்டாரு போல அதான் படம் ஊத்திகிச்சு. இப்படி தான் இருக்கு சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும். கொஞ்சம் விரிவா உள்ள பார்க்கலாம் வாங்க.\nபழனிச்சாமியின் காதல் மற்றும் காமத்தின் நினைவு குறிப்புதான் இந்த நாவல். இதை முழு நீள நாவல் என்று சொல்வதைவிட ஒரு குறுநாவல் மற்றும் சில சிறுகதைகள் என்று சொல்லலாம்.\nபழனிச்சாமி பள்ளி கூடத்தில் படிப்பதில் இருந்து ஆரம்பிகிறது சந்தாமணியுடனான காதல் கதை. விரட்டி விரட்டி சாந்தமணியை காதலிக்கிறான் முதலில் பயந்து ஒதுங்கும் சாந்தா பிறகு அவன் பக்கம் சாய்கிறாள். இருவரும் லவ்வோ லவ்வுன்னு லவ்வுறாங்க அடிகடி காதல் கடிதங்கள் பரிமாறி கொள்கிறார்கள். இப்படி இருந்த அவர்களின் தெய்வீக காதல் ஒரு கட்டத்தில் புட்டுக்குது அது ஏன் எதானால் எப்படி என்று நீட்டி முழங்கி இருக்கும் கதையே சாந்தாமணியின் அத்தியாயம். பழனிச்சாமியின் நண்பன் சக்தி, அவனுக்கு ஒரு காதலி பெயர் பூங்கொடி. இவர்கள் காதல் ட்ராக் ஒரு பக்கத்தில் சென்றுகொண்டு இருக்கிறது, ஒரு கட்டத்தில் பூங்கொடியின் தொல்லை தாங்காமல் சக்தி அவளிடம் இருந்து பிரிந்துவிடுகிறான். கடைசியாக பூங்கொடியிடம் பேசும் வசங்கள் எல்லாம் நச்சு. ரொம்ப உண்மையான வார்த்தைகளா இருக்கிறது அதில், எந்த ஒரு காதலியும் தனது காதலன் தன் சொல் கேட்டு நடக்கவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்காக எது வேண்டுமானாலும் செய்வதற்கு துணிந்து விடுகிறார்கள், பலர் அவனை பயமுறுத்தியே காரியத்தை சாதித்து கொள்கிறார்கள். இதை நச்சுன்னு எழுதி இருக்காரு, இந்த அத்தியாயத்தில் எனக்கு பிடிச்ச பகுதி சக்தி பூங்கொடி கிட்ட பேசுற இடம் தான்.\nசாந்தாமணி தங்கை சுகந்தி.. இவ்வளவு அபத்தமான ஒரு கதாபாத்திரத்தை இது வரை பார்த்தது இல்லை. மச்சானுக்காக எதுவேண்டும் என்றாலும் செய்ய காத்துகொண்டு இருக்கிறாள். மலை கோவிலுக்கு செல்லும் போது பழனிசாமியை தூக்க வைத்து அவள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லாம் புத்தகத்தில் தான் படிக்க முடியும். ஸ்கூல் படிக்கும் பெண்ணிற்கு இவ்வளவு அறிவு கூடாது ஆசிரியரே, அந்த சம்பவத்தை படிக்க படிக்க சிரிப்புதான். சுகந்தி கதாபாத்திரத்தை வைத்து காம விளையாட்டு ஆடியிருக்கிறார் வா.மு.கோமு.\nஇந்த முதல் அத்தியாயம் முற்றிலும் கோணல் என்றே சொல்லலாம். பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த காதல் கதை என்று எழுதி இருந்தாலும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்ப மெச்சுரிட்டியாக இருக்கிறது. இதுவே போதும் புத்தகத்தின் தரத்தை குறைப்பதற்கு. அடுத்து காதல் கடிதங்கள் என்கிற பெயரில் இருக்கும் அறுவை பக்கங்கள். சொன்னதயே திரும்ப திரும்ப சொல்வதை போல வார்த்தைகள் மட்டும் இடம் மாற்றி இருக்கிறது. கொடுமை சுகந்தி கூட பழனிச்சாமிக்கு கடிதம் தந்துவிடுகிறாள். சாந்தாமணி காதல் கதை கல்லூரியில் நடப்பதை போல இருந்தாளாவது அவர்கள் பேசிக்கொள்வதை கொஞ்சம் நம்பலாம். இதற்கு நடுவில் பழனிச்சாமிக்கு ஜான்சி மீது ஒரு கண். அவளும் அதே போல தான் இருக்கிறாள் அதாவது இங்கே இருவரிடமும் தெய்வீக காதல் இல்லை இருப்பது காமம் மட்டுமே எப்போ டைம் கிடைக்கும் மேட்டர் பண்ணலாம் என்கிற நினைப்பிலே இருகிறார்கள். பதின்மவயதில் ஏற்படும் காதல் எவ்வளவு அடிவாங்கும் என்று ரெண்டு பேர் பக்கத்தில் இருந்து சொல்லி இருக்கிறார். சொன்னதையும் சொன்னார் கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்ல முதல் அத்தியாயம் நீண்டு கொண்டே செல்கிறது. அதும் அந்த காதல் கடித பக்கங்கள் எல்லாம் ஓவர் டோஸ் நடுவில் கவிதை வேறு.\nஇந்த குறைகளாலே பக்கங்களை அலுப்புடன் நகர்த்தவேண்டி இருக்கிறது. கதையை சாதாரண மொழி நடையில் எழுதி இருந்ததால் வந்த வினையோ என்று நினைக்கிறன். இதுவே கொங்கு தமிழில் எழுதி இருந்தால் சுவாரசியம் கூடி இருக்கும், கள்ளியின் கையாண்டு இருந்த கதைகளம் தான் இதிலும் கையாண்டு இருக்கிறார் அதே போல கொங்கு தமிழிலே கதையை நகர்த்தி கொண்டு சென்றிருந்தால் கண்டிப்பாக கள்ளி இரண்டாம் பாகம் என்று நினைக்கும் அளவுக்கு புத்தகம் வந்து இருக்கும் பச் அது இல்லாமல் கொஞ்சம் போலவே கொங்கு தமிழை பயன்படுத்தியது மிக பெரிய சறுக்கல். கள்ளியில் கையாண்டு இருந்த அந்த நக்கல் நையாண்டி இதில் மொத்தமாக தொலைத்து போயிருக்கிறது.\nஅடுத்த அத்தியாயம் இன்ன பிற காதல் கதைகள்\nஇந்த பகுதியில் வருவது பழனிச்சாமி கரெக்ட் பண்ண பெண்கள், பெண்மணிகள், அவனை கரெக்ட் பண்ண பெண்கள் பெண்மணிகள் அப்பறம் அவன் நண்பர்கள்.\nபழனிச்சாமி மோடா குடிகாரனாய் இருக்கிறான் எப்பொழுதும் தண்ணி போட்டு கொண்டே இருப்பதுதான் வேலை கூடவே ��ெண்களையும் \nகீதா,பெல்லா, சுமதி, ஷாலினி,மீனா, வால்பையன் என்று லிஸ்ட் நீண்டு கொண்டு செல்கிறது. பெண்கள் பெயரில் வரும் அத்தியாங்கள் எல்லாம் முதலிலே தெரிந்து விடுகிறது பழனிச்சாமி மேட்டர் பத்தி தான் இருக்கும் என்று, நமது எண்ணத்தை அவ்வாறே நிறைவேற்றி விடுகிறார். செல்போனில் நடைபெறும் காம உரையாடல்கள் எல்லாம் கிளு கிளுப்பை தருகிறது. இரண்டு முன்று நபர்களிடம் இவ்வாறு போனில் கடலை போடும் விதம் எல்லாம் உண்மைகள் நடந்தவைகளே என்று நம்ப தகுந்த வட்டாரதில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன.\nகீதா என்கிற பெண்ணிற்கு எழுதி இருக்கும் கடிதத்தில் தன்னை எப்படி எல்லாம் அவர் அலைகழித்தார் என்று சொல்லி இருக்கிறார். இந்த பெண்ணை போல ஒரு சில பெண்களை நான் கோவையில் சந்தித்து இருக்கிறேன். ஒரு நாள் ஒருத்தனுடன் உடலை ஒட்டி கொண்டு வருபவள் அடுத்த நாள் வேறு ஒருவனுடன் அதே போல வருவாள். இப்படி ஆளை மாற்றி மாற்றி வரும் சில பெண்களை கரெக்ட் செய்வதற்கே சில அல்ல கைகள் அங்கு சுற்றி கொண்டு இருக்கும். தூண்டில் போடாமலே மீனை பிடிகிறது எப்படி என்று அவர்களிடம் தான் கேட்கவேண்டும். இரண்டொரு நாளில் அவனுடன் கிராஸ்ரோட்டில் இருவரும் கைகோர்த்து நடப்பதை பார்த்தால் தெய்வீக காதலர்கள் போல தெரிவார்கள். என்னை பார்த்த உடனே ரெண்டும் பம்பிட்டு அப்படியே எஸ் ஆகிடும்.\nவால்பையன் ஒரு அத்தியாயத்தில் வருகிறார், இருவரும் போனிலே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஆபாச ஜோக் சொல்லி அடித்து விளையாடுகிறார்கள். அந்த அத்தியாயம் முழுக்க ஜோக்குகள் சாரமாரியாக வந்து சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.\nசெல்போன் வைத்து என்ன விதை எல்லாம் காட்டலாம் என்று பல அத்தியாங்களில் சொல்லி இருக்கிறார். மீனாகுட்டி ஆகட்டும், பத்மப்ரியா ஆகட்டும் எல்லோரிடமும் கடலை போட்டுக்கொண்டே இருக்கிறார். இரண்டாம் பாகத்தில் எல்லா பெண்களிடமும் இப்படியே பண்ணி கொண்டு இருப்பதை படிக்க படிக்க அயர்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் நாம விளக்கு புடிக்கிறது :(. இதை எல்லாம் தாண்டி வந்தால் கடைசில் இருக்கிறது மிக பெரிய ஆப்பு. இவ்வளவு கேப்மாரிதனத்தை பண்ணிவிட்டு புரசியாளன் கணக்காக ஜெயாவை கல்யாணம் பணிகொள்கிறது எல்லாம் தமிழ் சினிமாவில் கடைசில் சீன்ல போலீஸ் வருவதை போல இருக்கு.\nசாரு புத்தகத்தை வெ��ியே எங்கு சென்று படித்தாலும் மடியில் வைத்தே படிக்க வேண்டி இருக்கும்.அதே போலதான் வா.மு.கோமு புத்தகங்களையும். கொஞ்சம் ஏமாந்தாலும் பொதுவில் நமது மானம் கப்பல் ஏறிடுமோ என்கிற கவலைவருகிறது. அதற்காகவே இன் பண்ணி இருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டு படிக்கவேண்டி இருக்கு.\nபுத்தகத்தை பற்றிய எனது கருத்து மட்டுமே எழுதி இருக்கிறேன். நீங்கள் புத்தகத்தை படித்து அதை ஆஹா ஓஹோ என்று பாராட்டினால் அதற்கு வா.மு.கோமு கம்பெனியே பொறுப்பு.\nசாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு\nநேரம் 1/24/2012 02:12:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 18, 2012\nஎட்றா வண்டியே - வா.மு.கோ.மு\nகொங்கு குறும்பு என்பது வா.மு.கோ.முவின் கதைகளில் தவிர வேறு எங்கும் அதிகமாக பார்க்க முடியாது. எவ்வளவு சீரியஸான சம்பவம் என்றாலும் ஜஸ்ட் லைக் தட் என்று நம்மை அந்த இடத்தை சிரித்து கொண்டே கடந்துவிடுவது போல செய்துவிடுவார். இவரின் கதைகள் வரும் முக்கியமான கதாபாத்திரம் போலதான் இவரும் பேசுகிறார், நாலு முறை போனிலும் ஒரு முறை நேரிலும் பேசி இருக்கிறேன் அவருடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்க வைத்துவிட்டார். வாய்ப்பாடி,விஜயமங்கலம் மற்றும் அதை சுற்றிய ஊர்கள் எப்படி இருக்கிறது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நேரில் எப்படி இருப்பார்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்கிற ஆவலை துண்டிவிட்டுவிட்டார்.\nஇவரது முந்தைய நாவல்களை போல இந்த நாவலையும் தனது ஊரை சுற்றி வாழ்ந்துகொண்டு இருக்கும் சிலரில் வாழ்கையை மைய்யமாக வைத்து எழுதி இருக்கிறார். நாவலின் தொடக்கம் முடிவு எல்லாம் விஜயமங்கலத்தை சுற்றி தான் இருக்கிறது. என்னை போல கோவையை பிரிந்து வாழும் ஆட்களுக்கு கொங்கு மொழியில் அதன் சாரம் குறையாமல் புத்தகத்தை வாசிக்க வாசிக்க கோவையை ரொம்ப மிஸ் செய்கிறேனோ என்கிற கவலை ஏற்படுகிறது.\nசாமிநாதன் ஒரு தலித் இளைஞன். அம்மாவை பிரிந்து வாழும் அப்பாவுடன் மூங்கில் பாளையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தறி ஓட்டுவது தான் பிரதான வேலை என்றாலும் ஒரு சமயம் ட்ரக்டரும் ஒட்டுவான். சாமிநாதன் அப்பா, கவுண்டர் சகோதரர்கள், சைக்கிள் கடை வைத்திருக்கும் முருகன், எதிர் வீடு சரோஜா அக்கா, அவன் வாழ்வில் குறிக்கிட்ட பெண்கள், அ���னாக தேடி சென்ற பெண்கள், அவனை விட்டு பிரிந்து சென்ற பெண்கள் என்று அவனது காதல், கல்யாண கதைகளை சொல்லும் நாவல் இது.\nநாவல் உள்ளே பன்னிரண்டு அத்தியாயங்கள் இருக்கிறது, சாமிநாதனை சுற்றியே தான் கதைகள் நகர்கிறது. விசுக்கென்று ஒரு காதல் ஜோடி ஒரு அத்தியாயத்தை ஆக்கிரமித்து கொண்டாலும் அதிலும் சாமிநாதன் சம்பந்தப்படுகிறான். முந்தைய நாவல்கள் போல இந்த நாவலை அவ்வளவு எளிதாக படித்து முடிக்க முடியவில்லை. பாதி புத்தகம் படிக்கும் வரை அரைச்ச மாவையே ஏன் திரும்ப அரைக்கிறார் என்கிற எண்ணம் வருகிறது. அதற்கு பின்னால் சாமிநாதனை நினைத்து கவலைகொள்ளும் விதமாக நாவல் சென்று கொண்டு இருக்கிறது.\nநாவலில் முழுக்க முழுக்க தலித்து மக்களின் வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார். பணம் இல்லாதவனிடம் சிக்கன் குனியா வந்தால் எப்படி சமாளிப்பான் தறி குடோனில் முதலாளி சாமிநாதனை அடிமையாக வேலை செய்ய வைக்க தந்திரமாக அட்வான்ஸ் பணம் கொடுப்பது. பெண் பார்க்க சென்ற வீட்டில் பெண்ணின் தகப்பனார் ஸ்வீட் சிக்கு வாசம் வருதா என்று கேட்ப்பது. தந்தையே மகனிடம் கவுண்டர் சரக்கு தந்தா வேண்டாம்ன்னு சொல்ல கூடாது அது குத்தம் என்று தண்ணி அடிக்க சொல்லுவது, வீட்டில் நுழைந்த பாம்பை வறுத்து தின்னுவது. இப்படி நாவல் கொஞ்சம் திகைப்போடு தான் செல்கிறது.\nவா.மு.கோ.முவிற்கு செல்போன் மீது அப்படி என்ன ஒரு காதலோ அல்லது கோபமோ சாமிநாதன் கதாபாத்திரத்துக்கு இணையாக உடன் பயணிப்பது இந்த செல்போன் தான். யாரவது ஒருத்தர் இந்த செல்போனில் பேசி கொண்டே இருகிறார்கள். அதும் ஏர்செல் தான் எல்லோரிடமும் இருக்கிறது. இந்த நாவல் என்றில்லை முந்தைய நாவல் சாந்தாமணி நாவலிலும் செல்போன் வைத்து பெரிய கதையையே சொல்லி இருப்பார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் எவ்வளவு அவசியமானது என்று எல்லோருக்கும் தெரியும் அதை நாவலின் உள்ளே புகுத்தி அதையும் ஒரு கதாபாத்திரமாக செய்துவிட்டார்.\nகள்ளி, சாந்தாமணியில் இருந்த பாலியல் வேட்டை(வேட்கை) இதில் இல்லை. எள்ளல், துள்ளல் அதிகமில்லாமல் அடக்கியே வாசித்து இருக்கிறார். மற்ற நாவல்களை விட இந்த நாவல் கொஞ்சம் வித்தியாசம் தான். நாவல் முடிந்ததும் சாமிநாதன் பற்றிய கவலை தான் என்னை தொற்றிகொண்டது.\nநாவலை படித்துவிட்டு வா.மு.கோ.முவிடம் பேசினேன். நாவல் எப்படி என்ன�� கொண்டு சென்றது, சாமிநாதன் என்ன ஆனான் என்று நிறைய கேள்விகள் கேட்டு பதிலையும் பெற்றேன். வா.மு.கோ.மு வருத்தப்பட்ட ஒரு விஷயம் இந்த நாவலை இவ்வளவு நேர்த்தியாக கொண்டு வர பாடுபட்ட நஞ்சுண்டன் பெயரை மனுஷபுத்திரன் மறைத்தது. நாவல் வெளிவருவதற்கு முன்பே அவர் நான்கு ஐந்து தடவை நஞ்சுண்டன் பெயரை புத்தகத்தில் பதிய சொல்லி இருந்தும் அதை செய்யாதது பற்றி ரொம்ப வருத்தப்பட்டார்.\nஎட்றா வண்டியே - சங்கடபடாமல் வாங்கி படிக்கலாம் :)\nஅருண் மொழித்தேவன் (Romeo) ;)\nநேரம் 1/18/2012 02:35:00 பிற்பகல் 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 05, 2012\nநேரம் 1/05/2012 03:42:00 பிற்பகல் 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 03, 2012\nசென்னை உயிர்மை புத்தக வெளியீட்டு விழா\nநேரம் 1/03/2012 03:04:00 பிற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nசாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு\nஎட்றா வண்டியே - வா.மு.கோ.மு\nசென்னை உயிர்மை புத்தக வெளியீட்டு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/134015/", "date_download": "2021-06-12T23:59:42Z", "digest": "sha1:B7PCUSLNJCWOIFVLSRQXQAFA3F5XHFEN", "length": 11348, "nlines": 143, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு2 -வலப்பனையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் பலி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஇணைப்பு2 -வலப்பனையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நால்வர் பலி\nவலப்பனை காவல்துறைப் பிரதேசத்துக்குட்பட்ட ஹங்குராங்கெத்த- வலப்பனை பிரதான வீதியில், நாகந்தலாவ – மலபத்தாவ எனுமிடத்தில், வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததால், ஆண் இருவர்கள் மற்றும் பெண் இருவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇச்சம்பவம் 30.11.2019 அன்று இரவு நிகழ்ந்ததாக வலப்பனை காவல்துறையினர் தெரிவித்தனர். வலப்பனை பகுதியில் 30.11.2019 அன்று காற்றுடன் கூடிய மழை பெய்ததன் காரணமாக இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\n30.11.2019 அன்று இரவு, இவ்வாறு வீட்டின் மீது கற்பாறைகளுடன் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஜி.ஜி.ரம்பண்டா (58), கே.ஜி.பிசோமெனிக்கா (52), ஜி.ஜி. கலன்ன பெதும் கெக்குலண்தர (15), கே.எம்.திசானி கருணாரத்ன (18) ஆகிய நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.\nஇதில் கே.எம்.திசானி கருணாரத்ன என்பவர் ஜி.ஜி.ரம்பண்டா என்பவரின் தம்பியின் மகள் ஆவார்.\nபுதையுண்ட நான்கு பேரில் ஆரம்பத்தில் மூன்று பேரின் சடலங்களை இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நுவரெலியாவில் இருந்து மேஜர் அசித்தரன திலக்க தலைமையில் இராணுவப்படை வரவழைக்கபட்டு தேடும் நடவடிக்கையினை மேற்கொண்ட போது கணவன், மனைவி மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் மீட்கபட்டது.\nஅதன்பிறகு மகனின் சடலத்தை தேடி இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர், பிரதேசவாசிகள் ஆகியோர் இணைந்து தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களது சடலங்கள் வலப்பனை வைத்தியசாலையில் இருந்து பிரேதப் பரிசோதனைக்காக நுவரெலியா சட்ட மருத்துவ அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வலப்பனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். #நுவரெலியா #வலப்பனை #மண்மேடு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங��கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nபெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாறாக அதிகாரங்களை பகிரமுடியாது…\nமலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு -நுவரெலியா மாவட்டத்தில் 92 பேர் இடம் பெயர்வு\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merlondon/135-news/articles/vijayakumaran?start=15", "date_download": "2021-06-12T22:36:02Z", "digest": "sha1:X7VO6D6KTVYC4DGBG6QBAQ5GCXE22Y3G", "length": 4221, "nlines": 120, "source_domain": "ndpfront.com", "title": "விஜயகுமாரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகேப்பாபுலவுவில் மக்கள் போராடுகிறார்கள்; எம் மக்களே இறுதி வரை நாம் போராடுவோம்\nஉண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டிருக்கலாம்; ஆனால் போராட்டங்கள் முடிவதில்லை\nகொல்ல வருகிறது கொக்கோ கோலா\t Hits: 3547\nமாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்\nஏறு தழுவிட எழுந்து வருவீர் நல்லூருக்கு\nதமிழர்கள் ஒல்லாந்தர்களால் புகையிலை பயிரிட கொண்டு வரப்பட்டவர்களாம் - ஒரு கண்டுபிடிப்பு Hits: 3498\nநீ உருப்படவே மாட்டாய், ஒரு ஆசிரியரின் வாழ்த்துப்பா\t Hits: 3387\nதமிழக அரசியலை நக்கல் அடிப்பவர்களே, நமது கேவலத்தை என்னவென்பது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/158111", "date_download": "2021-06-13T00:20:49Z", "digest": "sha1:KD3L5ADNLU3FHGGV3DNTOSU5TYBJTUYK", "length": 6151, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாத்திரை (தமிழ் இலக்கணம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மாத்திரை (தமிழ் இலக்கணம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமாத்திரை (தமிழ் இலக்கணம்) (தொகு)\n02:33, 23 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n03:04, 12 மார்ச் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNjaanam (பேச்சு | பங்களிப்புகள்)\n02:33, 23 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nதமிழ் இலக்கணத்தில் '''மாத்திரை''' எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.\n* குற்றெழுத்துக்களுக்கு[[குற்றெழுத்து]]க்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)\n* நெட்டெழுத்துக்களுக்கு[[நெட்டெழுத்து]]க்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)\nஇவை தவிர, தனி [[மெய் எழுத்து]]க்கள், [[ஆயுத எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.\n[[மகாரக் குறுக்கம்]] கால் மாத்திரைதான் ஒலிக்கும். .\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-144-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-06-13T00:34:48Z", "digest": "sha1:SPDHN4VUGCTV52LUFFQJPRPMSY2NYGU4", "length": 9145, "nlines": 67, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » ஏப்ரல் 30 நள்ளிரவு வரை 144 சென்னை தடை உத்தரவு: போலீஸ் அதிரடி ஆணையர் | ஏப்ரல் 30 நள்ளிரவு வரை சென்னையில் பிரிவு 144\nஏப்ரல் 30 நள்ளிரவு வரை 144 சென்னை தடை உத்தரவு: போலீஸ் அதிரடி ஆணையர் | ஏப்ரல் 30 நள்ளிரவு வரை சென்னையில் பிரிவு 144\nஅன்று ஏப்ரல் 16, 2020 வியாழக்கிழமை அன்று 0:12 [IST]\nசென்னை: சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏப்ரல் 30 ம் தேதி நள்ளிரவில் ஏப்ரல் 30 அன்று 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.\nசெரோனியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 மருந்துகள் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.\n24 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144 (4) மற்றும் பிரிவு 20 (2) ஆகியவை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்தன. இந்த உத்தரவு புதன்கிழமை (1.4.2020) காலை 6 மணி வரை நடைமுறையில் இருந்தது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் 144 தடை விதித்து, தங்கியிருந்ததை 14 நாட்கள் நீட்டித்தார். இதன் விளைவாக, ஏப்ரல் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை இது நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.\nகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய பிரதேச நகராட்சி போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஏப்ரல் 30 ம் தேதி 144 முதல் நள்ளிரவு வரை தடையை நீட்டித்தார்.\nஇந்த ஆணைப்படி, பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்டோர் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. 144 தடை மீறப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொது நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை மீட்டெடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\n2 நாட்களில் வாக்குறுதியளிக்கப்பட்ட மாற்றங்கள் .. தமிழ்நாட்டில் கிரீடம் சமூக அளவில் மிகவும் பரவலாக இல்லாததற்கு இதுவே காரணம்\nஇதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த 10 (2) (1) பிரிவின் கீழ் பாரிடேட் மேலாண்மை சட்டம்.\nஇதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரிவு 10 (2) (1) இன் கீழ் பாரிடேட் மேலாண்மை சட்டம். உத்தரவு மே 3 வரை நீட���டிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\nREAD திரும்பி வருவது கடினம் .. வுஹான் அதே வாரத்தைத் திறக்கிறார். சீனாவில் கொரோனா 'இரண்டாவது அலை' .. | கொரோனா வைரஸ்: தனிப்பட்ட நாட்களில் 108 நாட்கள், சீனா கிட்டத்தட்ட இரண்டாவது தாக்குதலை அடைகிறது\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nஅவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் பொறுப்பு | மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி\nஒடிசா அரசாங்கம் ஊக்கத்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குகிறது ஒடிசா கோவிட் -19 ஐ ஆக்கிரமிப்பு விநியோகத்துடன் தயாரிக்கிறது\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Kenya?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-12T22:35:27Z", "digest": "sha1:WMQTTO44KX3WGB3LNN7HXPQGLCN57JKV", "length": 9631, "nlines": 264, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Kenya", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nகென்ய ராணுவத் தலைமை தளபதி ஒரு வார பயணமாக இந்தியா வருகை\nஆப்பிரிக்க நாடுகளில் மெல்லப் பரவும் கரோனா\nவைரஸால் பஞ்சரான உலகம்; வாழ்க்கை வண்டி ஓட வழி என்ன\nஅமெரிக்காவிலிருந்து கென்யா திரும்பிய பெண்ணுக்கு கரோனா: கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பரவியது\nகென்யாவில் இருந்து சீனாவுக்கு நிவாரண உதவி: சிறப்பு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன\nநாடு முழுவதும் என்ஆர்சியை நடைமுறைப்படுத்த எந்த முடிவும் எடுக்கவில்லை: மக்களவையில் மத்திய அரசு...\nஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்\nகென்யாவின் முன்னாள் அதிபர் மரணம்\nகென்யாவில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள்14 பேர் பலி: ஆசிரியர்...\nசென்னை பட விழா | அண்ண�� | டிசம்.14 | படக்குறிப்புகள்\nஒபாமா மகளை மணக்க கால்நடை வரதட்சிணை: கென்ய வழக்கறிஞர் சீரியஸ் பேட்டி\nகென்யாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு 45 பேர் பலியானதாக தகவல்\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=43&sid=54e14bcfc16a5bc20440abf5533773b0", "date_download": "2021-06-12T23:24:48Z", "digest": "sha1:YFJFUEMH2SM3U3BKAPW3VF3JCYA67BR4", "length": 4222, "nlines": 122, "source_domain": "www.padugai.com", "title": "Online Job Free Tutorial - Forex Tamil", "raw_content": "\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=1e127781a", "date_download": "2021-06-12T23:20:01Z", "digest": "sha1:RTLFGGC2YS4THYDAMCRZYW4LBBJ3RIGZ", "length": 9786, "nlines": 237, "source_domain": "www.worldtamiltube.com", "title": "நடுவானில் விமானம் பழுது; உயிர் தப்பிய கமலா ஹாரிஸ் | America Vice President Kamala Harris", "raw_content": "\nநடுவானில் விமானம் பழுது; உயிர் தப்பிய கமலா ஹாரிஸ் | America Vice President Kamala Harris\nமுடிஇழையில் உயிர் தப்பிய தாறுமாறான 12 அதிஷ்டகாரர்கள் | Amazing Peoples\n ஒரு கிளாஸ் தண்ணியால் தப்பிய விமானம் \nநான் சமைக்கறது எல்லாமே பிடிக்கும் | சிறந்த இல்லத்தரசி | Suma Harris Jayaraj | Harris Jayaraj Wife\nமின்னலிசை நாயகன் ஹாரிஸ் ஜெயராஜின் கதை | Story Of Harris Jayaraj | 11.01.21 | கதைகளின் கதை\nகனவு நினைவாகிய IPL இளம் வீரர்கள் | முதல் முறையாக VICE CAPTAIN பதவி ஏற்கும் BOWLER | IND vs SL squad\nமயிரிழையில் உயிர் தப்பிய மாணவர்கள் மன்னாரில் சம்பவம்\nடவ்தே புயலில் உயிர் தப்பிய நாகை மீனவர்கள் வீடு திரும்ப உதவுவோம் - உங்கள் மீனவன்\nநடுவானில் விமானம் பழுது; உயிர் தப்பிய கமலா ஹாரிஸ் | America Vice President Kamala Harris\nநடுவானில் விமானம் பழுது; உயிர் தப்பிய கமலா ஹாரிஸ் | America Vice President Kamala Harris\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/covid-positive-woman-hugs-daughter-in-law-infects-her.html", "date_download": "2021-06-12T23:57:49Z", "digest": "sha1:EQHJK3GDIFVBJQ7PL4NQSG6FNYIUDORM", "length": 13721, "nlines": 163, "source_domain": "news7tamil.live", "title": "’நீங்க சந்தோஷமா இருக்கணும், நான் அவஸ்தை படணுமா?’- மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த ’கொரோனா’ மாமியார்! | News7 Tamil", "raw_content": "\n’நீங்க சந்தோஷமா இருக்கணும், நான் அவஸ்தை படணுமா’- மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த ’கொரோனா’ மாமியார்\nமுக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா செய்திகள்\n’நீங்க சந்தோஷமா இருக்கணும், நான் அவஸ்தை படணுமா’- மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த ’கொரோனா’ மாமியார்\nகொரோனா பரவல் கொடுமையாகப் பாதித்து வருகிறது, நாடெங்கும். பாதிக்கப்படுவோரும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது நாள்தோறும். இதற்கிடையே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள் ளவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். தனிமையே கொடுமை. கொரோனா தனிமை, கொடுமையிலும் கொடுமை என்கிறார்கள், ’பாசிட்டிவ்’ ஆன பலரும்\nஇந்நிலையில் கொரோனாவுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட மாமியார் ஒருவர், வெறுப்பில் மருமகளை கட்டிப்பிடித்து தொற்றைப் பரப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சகோதரி, மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று எப்படி பரவியது என்பது பற்றி அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் சொன்னதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n‘என் கணவர் டிராக்டர் டிரைவராக ஒடிஷாவில் வேலை பார்க்கிறார். ���ீட்டில் என் மாமியாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சாப்பாட்டை தனியாக வழங்குகிறோம். பேரக்குழந்தைகளும் அவர் அருகில் செல்வதில்லை. இதனால் வெறுப்பான அவர், அடிக்கடி எங்களிடம் சண்டை போடுவார். ஒரு நாள், ’நான் இங்க தனிமையில செத்துட்டிருக்கேன். நீங்க சந்தோஷமா இருக்கீங்களா’ என்று கோபமாகக் கேட்டார். பிறகு ஆத்திரத்தில் வேகமாக ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் எனக்கும் தொற்றுப் பரவியது. பின்னர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இதையடுத்து என் சகோதரி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n12ம் வகுப்பு தேர்வு குறித்து நாளை மறுதினம் முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ்\nஅந்தரத்தில் தொங்கும் நீச்சல் குளம் – எங்கே இருக்கிறது தெரியுமா\nவாக்குச் சதவிகிதத்தில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்\nதமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/meesaya-murukku-fame-aathmika-latest-pic-in-swimming-pool/", "date_download": "2021-06-12T23:06:30Z", "digest": "sha1:BRGJD24NVCMJC6CL3IIZQ2VZUJ4X6IXA", "length": 9104, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Meesaya Murukku Fame Aathmika Latest Pic In Swimming Pool", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய என்னது புயலா நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டபுள் மீனங்கில் பேசிய ஆத்மீகா.\n நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து டபுள் மீனங்கில் பேசிய ஆத்மீகா.\nசினிமாவைப் பொருத்தவரை பல்வேறு அறிமுக நடிகைகள் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் பிரபலத்தை அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை அடைந்தவர் நடிகை ஆத்மிகாபிரபல பாப் பாடகர் இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக அறிமுகமான ‘மீசையமுறுக்கு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மீகா. இந்த படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nஅதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாட்டிக்கிச்சே என்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானதை இந்த படத்தில் நடித்த ஆத்மிகா விருக்கும் சமூகவலைதளத்தில் பல்வேறு ஆரமிக்கள் கூட துவங்கப்பட்டது. ஆனால், இந்த படத்திற்கு பின்னர் அம்மணியை வேறு எந்த படத்திலும் காணமுடியவில்லை . மீசைய முறுக்கு படத்திற்கு பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.\nமுதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே போல வைபவ் நடிப்பில் வெளியான ‘ஆர் கே நகர்’ படத்தில் கூட இவர் கமிட் ஆக இருப்பதாக ��கவல்கள் வெளியானது. ஆனால், அந்த படத்திலும் அம்மணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் எப்படியாவது வாய்ப்பை பிடிக்க போராடி வருகிறார். இருப்பினும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.\nஅதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருவதும் வழக்கம். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘என்னது புயலா ’ என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது ‘நிவர்’ புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதை இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டு ஆத்மீகா இப்படி ஒரு கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.\nPrevious articleபிரேக்கிங் நியூஸ் : புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்.\nNext articleச்ச்சீ, இவங்கெல்லாம் கேவலமா இருக்காங்க – பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கிழித்து தொங்கவிட்ட ஸ்ரீரெட்டி.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஹாலிவுட் நாயகிகளேயே மிஞ்சிய இனியா. புகைப்படத்தை பார்த்தா வாயடைத்து போவீங்க.\nவிஜய் அதை தவிர்த்து இருக்கலாம் – இருந்தாலும் விஜய் கூப்படனும். விஜய் அசிங்கப்படுத்தியதை மறந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/neelima-rani-tik-tok-with-aranmanai-kili-arjun/", "date_download": "2021-06-12T22:55:43Z", "digest": "sha1:MUJKKGUS5IPFXQ2TKFQ3WCC7676GD66X", "length": 11330, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Neelima Rani Tik Tok With Aranmanai Kili Arjun", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி அரண்மனை கிளி சீரியல் நடிகருடன் கடற்கரையில் டிக் டாக் செய்த நீலிமா ராணி. வைரலாகும் வீடியோ.\nஅரண்மனை கிளி சீரியல் நடிகருடன் கடற்கரையில் டிக் டாக் செய்த நீலிமா ராணி. வைரலாகும் வீடியோ.\nதமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.\n‘ நான் மகான் அல்ல’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கினார். பிறகு வழக்கம் போல் நடிகை நீலிமாவும் சின்ன துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான். அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். அதிலும் 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளார். இவருக்கு சிறு வயதிலேயே அதாவது 20 வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதையும் பாருங்க : புகைபிடிக்காதீர்கள் என்று புகைபிடிக்கும் புகைப்படத்தை பதிவிட்ட விஷ்ணு விஷால். அதற்கு அவர் சொன்ன காரணத்தை பாருங்க.\nஇவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார். பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி அவர்கள் டிக் டாக்கில் வீடியோக்கள் செய்து இணையத்தில் வெளியிட்டுவருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை நீலிமா, நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் தன்னுடன் நடித்த நடிகருடன், கடற்கரையில் டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்ன தான் நண்பர்களாக இருந்தாலும் திருமணமாகி அதுவும் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்து இப்படியெல்லாம் டிக் டாக் செய்து அதுவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nஅதுமட்டுமின்றி இவர் மிகச் சிறந்த திறமையான நடிகையும் என்றும் கூட ஒரு சில பேர் பாராட்டியும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு தொலைக்க���ட்சியில் இருந்து கொஞ்சம் விலகி இருந்து அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பின் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. தற்போது நடிகை நீலிமா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனை கிளி ‘ தொடரிலும் மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் ”சக்கோயம் மரியம்” என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.\nPrevious articleநீ மட்டும் தான் உனக்கு துணை. செல்வராகவன் போட்ட டீவீட்டுக்கு கவினின் ரியாக்ஷன்.\nNext articleபடப்பிடிப்பில் சிவலிங்கத்தை அவமதித்தாரா சல்மான் கான் \nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nபையா, பப்பு. கொஞ்சி குலாவிய மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர். வெளியான ஷாக்கிங் ஸ்க்ரீன் ஷாட்.\nநெஞ்சம் மறப்பதில்லை தொடரில் இருந்து வெளியேறினார் அமித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/reasons-for-the-damage-of-inner-body-parts/", "date_download": "2021-06-13T00:18:53Z", "digest": "sha1:ALA7NDYAA3EUAJQ6WDY4XNT3HEBTJTCO", "length": 12598, "nlines": 135, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உடல் உள்ளுறுப்புகள் பாதிப்பிற்கான காரணங்கள்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஉடல் உள்ளுறுப்புகள் பாதிப்பிற்கான காரணங்கள்\nஅதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், கணினி போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதால் பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றன.\nநீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை ஆகியவற்றால் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன.\nஉணவுப் பொருட்களை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் செயற்கை பாதுகாப்பு வேதி���் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுதல், துரிதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிறு பாதிக்கப்படுகிறது.\nதொடர்ந்து புகைப் பிடித்தலால் நுரையீரல் பாதிப்படைகிறது.\nகொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ணுதல், தொடர்ந்து மது அருந்துதல் ஆகியவற்றால் நாளடைவில் கல்லீரல் பாதிப்படைகிறது.\nஉப்பு நிறைந்த உணவுப் பொருட்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் இதயத்தை பலவீனமாக்குகின்றன.\nதொடர்ந்து அதிகளவு நொறுக்குத் தீனியை உண்பது கணையத்தின் சுரப்பினை பாதிக்கின்றன.\nகடல்சார் உணவுகளை அதிகளவு உண்பது, நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பது குடலினைப் பாதிக்கின்றன.\nகாலை உணவினைத் தவிர்ப்பதால் பித்தப்பை பாதிப்படைகிறது.\nஉடல் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்து விட்டால் அதனை மாற்றுவது என்பது மிகவும் சிரமம். அத்தோடு உள்ளுப்புக்களை மாற்றம் செய்ய தேவையான பொருட்களின் விலை அதிகம்.\nஅவ்வாறு அவற்றை மாற்ற வேண்டுமானால் செலவு மிக அதிகம். மேலும் மாற்றுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்காது.\nமேலும் அவை நம்முடைய சொந்த உறுப்புக்களைப் போல இயங்குவது இல்லை. எனவே எப்போதும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.\nநம்முடைய வாழ்க்கை முறைகள் மற்றும் நம்முடைய செயல்பாடுகளிலும் கவனமுடன் செயலாற்ற வேண்டும்.\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nஉணவில் தயிர் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nமுந்திரி பால் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டி��் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-06-12T22:47:15Z", "digest": "sha1:QHMTJ6UGOL4R6SPYEF3IKVPAJH4WVDDI", "length": 16697, "nlines": 65, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » Economy » கோவிட் -19 வெடிப்பு தொடர்பாக ஏழ்மையான நாடுகளுக்கான கடன் கொடுப்பனவுகளை நிறுத்திவைக்க உலக வங்கி ‘பெரும் விருப்பத்தை’ காண்கிறது – வணிகச் செய்தி\nகோவிட் -19 வெடிப்பு தொடர்பாக ஏழ்மையான நாடுகளுக்கான கடன் கொடுப்பனவுகளை நிறுத்திவைக்க உலக வங்கி ‘பெரும் விருப்பத்தை’ காண்கிறது – வணிகச் செய்தி\nஉலகின் ஏழ்மையான நாடுகளின் கடன்களை நிறுத்துவதற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களின் தரப்பில் உலக வங்கி “பெரும் விருப்பத்தை” காண்கிறது, எனவே அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்த முடியும் என்று வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.\nஉலக வங்கி நிர்வாக இயக்குனர் ஆக்செல் வான் ட்ரொட்சன்பர்க் கூறுகையில், 20 பெரிய பொருளாதாரங்களின் குழு மற்றும் ஏழு குழு (ஜி 7) ஆகியவை உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் கடன் கொடுப்பனவுகளை தற்காலிகமாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்ததற்கு பெரும்பாலும் ஆதரவளித்துள்ளன.\n“நாங்கள் ஏழ்மையான நாடுகளுக்கு உதவ வேண்டும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்கிறார்கள். ஒரு பெரிய விருப்பம் உள்ளது – யாரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பவில்லை, முற்றிலும் யாரும் இல்லை, ”என்று அவர் ஒரு பேட்டியில் ராய்ட்டர்ஸிடம் கூறினார். “நாங்கள் முன்னேற ஒரு நல்ல இடத்தில் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.”\nஜி 7 மற்றும் ஜி 20 நாடுகளின் நிதி அதிகாரிகள் இந்த வாரம் கடன் நிவாரணம் குறித்து விவாதிக்க உள்ளனர். இந்த செயல்முறையை நன்கு அறிந்த மூன்று வட்டாரங்கள் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருவதாகக் கூறின, ஆனால் ஜி 20 நாடுகள் குறைந்தபட்சம் ஆண்டு இறுதி வரை கடன் கொடுப்பனவுகளை நிறுத்துவதை ஆதரிக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.\nஉலக வங்கித் தலைவர் டேவிட் மால்பாஸ் கடந்த வாரம் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 25 உறுப்பினர்களின் கூட்டு மேம்பாட்டுக் குழுவின் முன்மொழிவுக்கு “பரந்த ஒப்புதல்” கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.\nஉலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் வைரஸைக் கட்டுப்படுத்த போராடும் நாடுகளுக்கு அவசர உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளன மற்றும் அதன் பொருளாதார தாக்கத்தை குறைக்கின்றன. மார்ச் 25 அன்று அவர்கள் முதலில் கடன் நிவாரணத்திற்கான அழைப்பை வெளியிட்டனர், ஆனால் சீனா – ஒரு பெரிய கடனாளி – மற்றும் பிற ஜி 20 நாடுகள் இந்த முன்மொழிவுக்கு முறையாக ஒப்புதல் அளிக்கவில்லை.\nஆப்கானிஸ்தான், மாலி, ஹைட்டி மற்றும் ஏமன் உள்ளிட்ட 25 ஏழை உறுப்பு நாடுகளுக்கு முதல் சுற்று கடன் நிவாரண மானியங்களை சர்வதேச நாணய நிதியம் திங்களன்று அறிவித்தது.\nஇந்த நிதிகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த நாடுகளின் கடன் சேவை கொடுப்பனவுகளை ஈடுகட்டும், ஆனால் சர்வதேச நாணய நிதியம் நன்கொடை நாடுகளை அதன் பேரழிவு கட்டுப்பாடு மற்றும் நிவாரண அறக்கட்டளையில் கிடைக்கும் 500 மில்லியனுக்கும் அதிகமான தொகைக்கு தள்ளுகிறது, இதனால் கடன் நிவாரணத்தை நீட்டிக்க முடியும் முழு இரண்டு ஆண்டுகள்.\nREAD பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசைன் இந்தியா ஜனவரி 21 அன்று அறிமுகம்\nபரந்த இருதரப்பு கடன் நிவாரணத்திற்கான சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி உந்துதல் கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது, இதில் போப் பிரான்சிஸ் மற்றும் 450 க்கும் மேற்பட்ட உலகளாவிய வங்கிகள், ஹெட்ஜ் நிதிகள் மற்றும் இறையாண்மை செல்வ நிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நிதி நிறுவனம் (ஐஐஎஃப்) ஆகியவை அடங்கும்.\nஉலக மக்கள்தொகையில் கால் பகுதியும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வறுமையில் வாடும் சர்வதேச அபிவிருத்தி சங்கம் (ஐடிஏ) நாடுகளுக்கான கடன் கொடுப்பனவுகளை மே 1 முதல் நிறுத்தி வைக்குமாறு இரு நிறுவனங்களும் சீனா மற்றும் பிற பெரிய கடனாளிகளை வலியுறுத்துகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 டிரில்லியன் டாலர், அந்த நாடுகள் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 14 பில்லியன் டாலர் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் சேவை கடமைகளை எதிர்கொள்கின்றன என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.\nCOVID-19 நெருக்கடிக்கு பதிலளிக்க 32 நாடுகளுக்கு உலக வங்கி ஏற்கனவே 2.1 பில்லியன் டாலர் அவசர நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் 40 மாதங்கள் குறித்த முடிவுகள் இந்த மாதத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.\nவணிக கடன் வழங்குநர்கள் ஏழ்மையான நாடுகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவது மிக முக்கியமானது என்று வான் ட்ரொட்சன்பர்க் கூறினார், இது பெருமளவில் மூலதனத்தை வெளியேற்றுவதையும் வெளிநாடுகளில் வசிக்கும் குடிமக்கள் அனுப்பும் பணத்தில் கடும் வீழ்ச்சியையும் கண்டுள்ளது.\n“இது அனைவரையும் பாதிக்கும் உலகளாவிய பிரச்சினை. எல்லோரும் செயல்படாவிட்டால், அது சேர்க்கப்படாது, ”என்று வான் ட்ரொட்சன்பர்க் கூறினார். “இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு நிறுவனமும் அதன் திறனுக்கு ஏற்றவாறு அணிதிரட்டுவதையும், விரைவாக இருப்பதையும் பார்க்க வேண்டிய கடமை உள்ளது.”\nஐ.ஐ.எஃப் தலைவர் டிம் ஆடம்ஸ், உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் நிவாரணம் ஒப்பீட்டளவில் விரைவாக வழங்கப்படலாம், ஆனால் அனைத்து கடன்களையும் யார் சரியாக வைத்திருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் மற்றும் மேற்பார்வை இல்லாததால் வணிக கடன் நிவாரணம் வழங்க அதிக நேரம் எடுக்கும் என்று கூறினார்.\nபரந்த அளவிலான கடன் மறுசீரமைப்பின் அவசியம் குறித்து கேட்டபோது, ​​நீடித்த கடன் அளவுகள் ஏழ்மையான நாடுகளின் இயக்கத்தை மேலும் நிலையான வளர்ச்சியை நோக்கித் தட���க்காது என்பதை உறுதிசெய்வதும் முக்கியம் என்று வான் ட்ரொட்சன்பர்க் கூறினார்.\nசூழ்நிலைகள் மற்றும் தேவைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுவதால் விவாதம் முன்கூட்டியே என்று ஆடம்ஸ் கூறினார். ஆனால் சீனா மற்றும் பிறரால் ஏழை நாடுகளுக்கு கடன் வழங்குவது குறித்து அதிக வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை இந்த நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது என்றார்.\nREAD ஈ-காமர்ஸ் ஜயண்ட்ஸ் அமேசான் பிளிப்கார்ட் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுகிறது; அரசு மற்றும் ED மற்றும் | வெளிநாட்டு முதலீடு தொடர்பான விடயம் குறித்து ஈ.டி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்கும் என்று அரசு உத்தரவிட்டது\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nரெட்ரோ பயன்முறை: கிளாசிக் வெற்றி, மீண்டும்\nதெற்கு டெல்லி தனியார் பள்ளியின் இணைப்பு - கல்வியைத் திரும்பப் பெறும் சிபிஎஸ்இ உத்தரவை ஐகோர்ட் நிறுத்தி வைக்கிறது\nஅறிமுகப்படுத்தப்பட்ட 48 நிமிடங்களுக்குப் பிறகு கேடிஎம்ஸின் சூப்பர் பைக் கையிருப்பில் இல்லை, முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை அறிவீர்கள்\nபுதிய ஹோண்டா சிவிக் முதல் படம் வெளியிடப்பட்ட புதுப்பிப்பு விவரங்கள்\nஎலோன் மஸ்க்கின் காதலி மீண்டும் பச்சை குத்தப்பட்ட படம் சோஷியல் மீடியாவில் வைரலாகிவிட்டது – எலோன் மஸ்க்கின் காதலியின் டாப்லெஸ் புகைப்படம் தீப்பிடித்தது, பின்னால் பச்சை குத்தியது சமூக ஊடகங்களில் வைரலாகியது\nபயண போர்டல் கிளியார்ட்ரிப் நெருக்கடியில் உள்ளது, பிளிப்கார்ட்டை வாங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2018/10/15/insurance-companies-not-refuse-insurance-hiv-aids-patients/", "date_download": "2021-06-13T00:09:50Z", "digest": "sha1:3QDGXL4TTAE64KPP2XPUAV6DIMXGCO2K", "length": 8834, "nlines": 85, "source_domain": "varthagamadurai.com", "title": "எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது | வர்த்தக மதுரை", "raw_content": "\nஎச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது\nஎச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்க மறுக்க கூடாது\nநமது நாட்டில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் (கடந்த ஆண்டு வரை) ஆகும். உலகளவில் தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா நா��ுகளுக்கு அடுத்தாற் போல் எச்.ஐ.வி. நோய் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.\nஎச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் காப்பீடு வழங்குவது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை கேட்டிருந்தது. அதன் சாரமாக, சமீபத்தில் இர்டா (Insurance Regulatory and Development Authority of India -IRDAI) ஆணையத்தின் தலைவர் பேசும் போது, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இது போன்ற நோயாளிகளுக்கு சிறப்பான திட்டத்தையோ அல்லது ஒருங்கிணைந்த சுகாதார திட்டத்தையோ அறிமுகப்படுத்த விரும்புகிறோம் என்றார்.\nகாப்பீடு நிறுவனங்களும் இந்த வரைமுறையை பின்பற்ற வேண்டுமெனவும் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு வழங்குவதில் எந்த பாரபட்சமும் கூடாது எனவும், காப்பீட்டை மறுக்கவும் கூடாது என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரத்தில் காப்பீடு நிறுவனங்களுக்கும் இது ஒரு சவாலாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை மெடிகிளைம் (Mediclaim -Health Insurance) திட்டத்தில், ஒருவர் காப்பீடு திட்டத்தை வாங்கிய பிறகு அவர், இது போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கோரிக்கை (Claims) ஏற்கப்படும் என இருந்தது. இனி காப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு திட்டத்தை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகாப்பீடு நிறுவனங்கள் புதிய காப்பீடு பெறுபவர்களுக்கான தகவல்களையும், ஏற்கனவே காப்பீடை பெற்றவர்களின் தரவுகளையும் நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படலாம். சிலர் நோயின் தன்மையினை மறைத்து காப்பீட்டு திட்டத்தை பெற்று கொண்டு, பின்பு அறிவிக்கும் பழக்கமும் உள்ளது. ஏனென்றால், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் போன்ற கவரேஜ்களுக்கு பிரீமியம் சற்று அதிகமாக இருக்கலாம். அவர்களுக்கான சிகிச்சை சிறப்பம்சம் கொண்டதாக இருக்கும் என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. தாமாக வந்து அறிவிக்கும் பயனாளர்களுக்கு அதற்கான சலுகைகள் மற்றும் பலன்கள் உறுதிப்படுத்தப்படும் என காப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளன.\nPrevious Postநுகர்வோர் விலை பணவீக்கம் செப்டம்பரில் சற்றே உயர்வு – 3.77 %Next Postரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 9516 கோடி\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – ��தை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.catholictamil.com/2021/04/3.html", "date_download": "2021-06-13T00:07:15Z", "digest": "sha1:2EBAJQF2GGOAANA6CZUIWYCGLEXFNY64", "length": 26495, "nlines": 255, "source_domain": "www.bible.catholictamil.com", "title": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪: ஏப்ரல் 4 : பாஸ்கா திருவிழிப்பு - முதல் வாசகம்", "raw_content": "✠ இன்றைய இறைவார்த்தை ⛪\nஏப்ரல் 4 : பாஸ்கா திருவிழிப்பு - முதல் வாசகம்\nகடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன.\nதொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 1- 2: 2\nதொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது.\nஅப்பொழுது கடவுள், “ஒளி தோன்றுக” என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார். கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார். கடவுள் ஒளிக்குப் ‘பகல்’ என்றும் இருளுக்கு ‘இரவு’ என்றும் பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று முதல் நாள் முடிந்தது.\nஅப்பொழுது கடவுள், “நீர்த்திரளுக்கு இடையில், வானம் தோன்றுக அது நீரினின்று நீரைப் பிரிக்கட்டும்” என்றார். கடவுள் வானத்தை உருவாக்கி வானத்திற்குக் கீழுள்ள நீரையும் வானத்திற்கு மேலுள்ள நீரையும் பிரித்தார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் வானத்திற்கு ‘விண்ணுலகம்’ என்று பெயரிட்டார். மாலையும் காலையும் நிறைவுற்று இரண்டாம் நாள் முடிந்தது.\nஅப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் உலர்ந்த தரைக்கு ‘நிலம்’ என்றும் ஒன்றுதிரண்ட நீருக்குக் ‘கடல்’ என்றும் பெயரிட்டார். கடவுள் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது கடவுள், “புற்பூண்டுகளையும் விதை தரும் செடிகளையும், கனி தரும் பழமரங்களையும் அந்த அந்த இனத்தின்படியே நிலம் விளைவிக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. புற்���ூண்டுகளையும் விதையைப் பிறப்பிக்கும் செடிகளையும் கனிதரும் மரங்களையும் அந்த அந்த இனத்தின் படி நிலம் விளைவித்தது. கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும், காலையும் நிறைவுற்று மூன்றாம் நாள் முடிந்தது.\nஅப்பொழுது கடவுள், “பகலையும் இரவையும் வெவ்வேறாகப் பிரிப் பதற்கும் காலங்கள், நாள்கள், ஆண்டுகள் ஆகியவற்றைக் குறிப்பதற்கும் விண்விரிவினில் ஒளிப்பிழம்புகள் தோன்றுக அவை மண்ணுலகிற்கு ஒளி தர விண்விரிவினில் ஒளிப்பிழம்புகளாக இருக்கட்டும்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் இருபெரும் ஒளிப் பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார். கடவுள் மண்ணுலகிற்கு ஒளிதர விண்ணுலக வானத்தில் அவற்றை அமைத்தார்; பகலையும் இரவையும் ஆள்வதற்கும் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரிப்பதற்கும் அவற்றை அமைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். மாலையும் காலையும் நிறைவுற்று நான்காம் நாள் முடிந்தது.\nஅப்பொழுது கடவுள், “திரளான உயிரினங்களைத் தண்ணீர் தோற்று விப்பதாக விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக விண்ணுலக வானத்தில் நிலத்திற்கு மேலே பறவைகள் பறப்பனவாக” என்றார். இவ்வாறு, கடலின் பெரும் பாம்புகளையும், திரள் திரளாக நீரில் நீந்திவாழும் உயிரினங்களையும், இறக்கையுள்ள எல்லாவிதப் பறவைகளையும் அவ்வவற்றின் இனத்தின்படி கடவுள் படைத்தார். கடவுள் அது நல்லது என்று கண்டார். கடவுள் அவற்றிற்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள். பறவைகளும் மண்ணுலகில் பெருகட்டும்” என்றுரைத்தார். மாலையும் காலையும் நிறைவுற்று, ஐந்தாம் நாள் முடிந்தது.\nஅப்பொழுது கடவுள், “கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக” என்றார். கடவுள் காட்டு விலங்குகளையும் கால்நடைகளையும் நிலத்தில் ஊர்வன யாவற்றையும் அவ்வவற்றின் இனத்தின்படி உருவாக்கினார். கடவுள் அது நல்லது என்று கண்டார்.\nஅப்பொழுது கடவுள், “மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்” என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார். அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.\nகடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது.\nவிண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.\n உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.\n நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்.\nபேரொளியை ஆடையென அணிந்துள்ளவர். - பல்லவி\nநீவிர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.\nஅதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது. - பல்லவி\nபள்ளத்தாக்குகளில் நீரூற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்.\nநீரூற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக் கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன. - பல்லவி\nஉம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது.\nகால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றீர். - பல்லவி\n உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர் நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்���ீர் பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.\nபரிசுத்த புதிய ஏற்பாடு 1929\nசத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1919\nஏப்ரல் 30 : முதல் வாசகம்\nஏப்ரல் 30 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 30: புனிதர் ஐந்தாம் பயஸ் Saint Pius V\nஏப்ரல் 29 : முதல் வாசகம்\nஏப்ரல் 29 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 29: சியென்னா நகர் புனிதர் கேதரின் St. Cathe...\nஏப்ரல் 28 : முதல் வாசகம்\nஏப்ரல் 28 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 28 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 28: புனிதர் பீட்டர் சானேல் St. Peter Chanel\nஏப்ரல் 27 : முதல் வாசகம்\nஏப்ரல் 27 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 27: லூக்கா நகர் புனிதர் ஸிட்டா St. Zita of ...\nஏப்ரல் 26 : முதல் வாசகம்\nஏப்ரல் 26 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 26 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 26: புனிதர் ட்ரூட்பெர்ட் St. Trudpert\nஏப்ரல் 26: புனிதர் அனக்லேட்டஸ் St. Anacletus\nஏப்ரல் 26: புனிதர் மர்செல்லீனஸ் St. Marcellinus\nஏப்ரல் 25 : முதல் வாசகம்\nஏப்ரல் 25 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 25 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : முதல் வாசகம்\nஏப்ரல் 24 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 24 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 24 : புனிதர் ஃபிடேலிஸ்\nஏப்ரல் 23 : முதல் வாசகம்\nஏப்ரல் 23 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 23 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 23: அர்ச். ஜியார்ஜ். வேதசாட்சி (கி.பி. 303)\nஏப்ரல் 22 : முதல் வாசகம்\nஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 22: புனிதர் சொத்தேர் St. Soter\nஏப்ரல் 21 : முதல் வாசகம்\nஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 21: காண்டர்பரி நகர் புனிதர் ஆன்செல்ம்\nஏப்ரல் 20 : முதல் வாசகம்\nஏப்ரல் 20 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 20 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 20: மான்ட்டெபல்சியனோ நகர் புனிதர் ஆக்னெஸ்\nஏப்ரல் 19 : முதல் வாசகம்\nஏப்ரல் 19 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 19 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 19: புனிதர் ஒன்பதாம் லியோ\nஏப்ரல் 18 : முதல் வாசகம்\nஏப்ரல் 18 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 18 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 18 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 18: அருளாளர் ஆண்ட்ரேஸ் ஹிபெ...\nஏப்ரல் 17 : முதல் வாசகம்\nஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 17: புனிதர் அனிசேட்டஸ் St. Anicetus\nஏப்ரல் 16 : முதல் வாசகம்\nஏப்ரல் 16 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 16 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 16: புனிதர் பெர்னதெத் சௌபிரஸ் St. Bernadett...\nஏப்ரல் 15 : ���ுதல் வாசகம்\nஏப்ரல் 15 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 15: அருளாளர் சீசர் டி பஸ் Blessed Caesar de...\nஏப்ரல் 14 : முதல் வாசகம்\nஏப்ரல் 14 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 14 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 14: முத். லிட்வீனம்மாள். கன்னிகை (கி.பி. 1433)\nஏப்ரல் 13 : முதல் வாசகம்\nஏப்ரல் 13 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 13 : நற்செய்தி வாசகம்\nஇன்றைய புனிதர்: ஏப்ரல் 13: புனிதர் முதலாம் மார்ட்டின்\nஏப்ரல் 12 : முதல் வாசகம்\nஏப்ரல் 12 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 12 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 12: புனிதர் முதலாம் ஜூலியஸ் St. Julius I\nஏப்ரல் 11: முதல் வாசகம்\nஏப்ரல் 11: பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 11 : இரண்டாம் வாசகம்\nஏப்ரல் 11 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 11 - புனிதர் ஸ்தனிஸ்லாஸ் St. Stanislaus of ...\nஏப்ரல் 10 : முதல் வாசகம்\nஏப்ரல் 10 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 10 - புனிதர் மகதலின் கனொஸ்ஸா St. Magdalene ...\nஏப்ரல் 9 : முதல் வாசகம்\nஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 9 - புனிதர் வால்ட்ரூட் St. Waltrude\nஏப்ரல் 8 : முதல் வாசகம்\nஏப்ரல் 8 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 8 : நற்செய்தி வாசகம்\nஏப்ரல் 8 : புனிதர் ஜூலி பில்லியர்ட் St. Julie Bill...\nஏப்ரல் 7 : முதல் வாசகம்\nஏப்ரல் 7 : பதிலுரைப் பாடல்\nஏப்ரல் 7 : நற்செய்தி வாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/81330-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2021-06-12T23:28:30Z", "digest": "sha1:IIGD2BH22J43JRLREIY2NBY3V3AUPA6G", "length": 9546, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "படிப்படியாவா... ஒரே அடியாவா?! | படிப்படியாவா... ஒரே அடியாவா?! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nபஜ்ஜிக்கடை, பிரியாணி கடை பஞ்சாயத்து வராம இருக்கணும்\nதனியார் மருத்துவமனைகள் பெற்ற - 1.29 கோடி கரோனா தடுப்பூசியில் செலுத்தப்பட்டவை...\nபோலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகத் :\n‘பாஜக-சிவசேனா கூட்டணி புதுப்பிக்க சரியான தருணம்’ :\nசீனாவின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய - இந்திய வம்சாவளி செய்தியாளருக்கு...\nதமிழக வரலாற்றில் 3-வது சக்தி பாஜக: ஓசூரில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2021-06-12T22:31:53Z", "digest": "sha1:Q7Q37GYCK4MOHTIEWKQY2O6C6KY2ISDZ", "length": 10315, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | நீதிமன்றத்தில் போலீஸார் மனு", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nSearch - நீதிமன்றத்தில் போலீஸார் மனு\nமதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம்...\nகரோனா மாதா கோயில்: மூடநம்பிக்கையை பரப்பியதாக சிலை அமைத்தவர் கைது\n5 நாட்களுக்குப்பின் மீண்டும் தடுப்பூசி: கரூரில் அதிகாலை 4 மணிக்கே குவிந்த மக்கள்\nஎல்லையில் ஊடுருவிய சீன உளவாளி கைது: 1,300 சிம் கார்டை சீனாவுக்கு அனுப்பியது...\nஇந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலி அரசு ரூ.10 கோடி இழப்பீடு...\nமத்திய அரசு உயிரி ஆயுதம் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய நடிகை ஆயிஷா மீது...\nஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு உச்ச...\nசட்டவிரோத தொலைபேசி பரிமாற்றம் மூலம் ராணுவத்தை உளவு பார்த்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு:...\nடாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சென்னையில் போதை மாத்திரை விற்பனையா- தனிப்படை போலீஸார் விசாரணை\nபோலீஸாரை தரக்குறைவாக பேசிய விவகாரம்; பெண் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க பார்...\nதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்ற இங்கிலாந்து நபர் கைது: மும்பையில் போதைப்பொருட்கள்...\nதிருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசக���்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athilanabin.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2021-06-12T22:53:12Z", "digest": "sha1:AIUBAU5HZDQ3UOAT6YHP4STVAPZJD6SB", "length": 18998, "nlines": 75, "source_domain": "athilanabin.com", "title": "செயற்பால செய்யா திவறியான் - Athila Nabin", "raw_content": "\nசெயற்பால செய்யா திவறியான் செல்வம்\nசெல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.\nஒரு ஊரில், கபிலன் பஞ்சு என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். ஆனால் அவனது நண்பர்கள் அவனை சுருக்கமாக ‘கஞ்சு’ என்றே அழைத்தனர். ஏனென்றால் அவன் அப்படி ஒரு கஞ்சன். எந்த நல்ல காரியத்திற்கும் செலவழிக்காமல், யாருக்கும் உதவாமல் மிகவும் கஞ்சத்தனமாக இருந்தான். அவனுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் இருந்தனர். அவனது மனைவி ஆசையாக லட்டு வாங்கி கேட்டால் பூந்தி வாங்கி கொடுப்பான். மகன்கள் புத்தாடை கேட்டால் மூத்த மகனுக்கு தன்னுடைய சின்ன வயது சட்டையையும், இளைய மகனுக்கு மூத்த மகனுடைய பழைய சட்டையையும் கொடுப்பான். அவர்கள் “ஏனப்பா பழைய சட்டையை கொடுக்கிறீர்கள்” என்று பாவமாக கேட்டால் “இது உங்களுக்கு புதியது தானே” என்று பாவமாக கேட்டால் “இது உங்களுக்கு புதியது தானே” என்று கூறி விடுவன். அவன் பண்ணையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளும், சரியான ஊதியம் கூட கொடுக்க மாட்டான். இருந்த போதிலும் வேறு வழியின்றி அவர்கள் கபிலன் பண்ணையில் வேலை செய்தனர்.\nஒருநாள் கபிலனுக்கு திடீரென்று வஞ்சரம் மீன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. நேராக மீன் விற்பவரிடம் சென்றான். மீன் விற்பவர் “கிலோ 500” என்றார். கபிலனோ “50 ரூபாய்க்கு கொடு” என்று பேரம் பேசினான். அடுத்தடுத்த கடைகளில் இவ்வாறு கபிலன் கேட்கவே எரிச்சலடைந்த கடைக்காரர்கள் “அதற்கு நீங்கள்தான் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டும்” என்று கூறினார். கபிலனும் “ஆம், நாமே கடலுக்கு சென்று மீன் பிடித்தால் என்ன ஏன் இவர்களிடம் பேரம் பேசி வாங்க வேண்டும் ஏன் இவர்களிடம் பேரம் பேசி வாங்க வேண்டும்” என்று யோசித்தான். உடனடியாக ஒரு படகை எடுத்துக்கொண்டு நடுக்கடலுக்கு சென்றான். திடீரென ஒரு அலை வந்து அவனது படகை தலைகுப்புற கவிழ்த்தது. நீச்சல் தெரியாத கபிலனோ நீரில் தத்தளித்தான். உதவிக்கு யாரும் இல்லை. கண்ணுக்கெட்டிய வரை எந்த படகும் தெரியவில்லை.\nஅப்போது அவன் கடவுளிடம் வேண்டினான். “குல சாமி, என்னை தயவுசெய்து காப்பாற்று. நான் உயிரோடு கரையை சேர்ந்தால் உனக்கு 108 நெய் விளக்கு ஏற்றுவேன்; நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்வேன்; உனக்கு 108 வடமாலை சாத்துவேன்” என்று கெஞ்சினான். உடனே ஒரு பெரிய அலை வந்து அவனை பத்திரமாக கடற்கரையில் சேர்த்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று கபிலன் வீட்டிற்கு விரைந்தான். மனைவியிடம் நடந்தவை அனைத்தையும் கூறினான். அவனது மனைவியோ சாமிக்கு செய்த சத்தியத்தை நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்; இல்லை என்றால் சாமி குற்றம் ஆகிவிடும் என்று வற்புறுத்தினாள். ஆனால் கஞ்சனாக கபிலனுக்கு செலவு செய்ய மனமில்லை. இருந்தாலும் மனைவியின் வற்புறுத்தலால் சம்மதித்தான்.\nவிளக்கேற்ற நெய் ஊற்றினால் நிறைய செலவாகும் என்று யோசித்த கபிலன் அதற்கு பதிலாக எண்ணெய் ஊற்றலாம் என்று நினைத்தான். பிறகு அதைவிட மண்ணெண்ணெய் விலை குறைவு என்பதால் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றினான். கடவுளுக்கு நைவேத்தியம் முடிந்த பின்னர் “ஏழைகளுக்கு அன்னதானம்” என்று அறிவித்தான். அதைக் கேட்டு ஏழை மக்கள் ஒரு கூட்டமாய் வந்தனர். அவர்களைப் பார்த்து “உங்களில் யாருக்கு எல்லாம் சொந்தமாக சிறிய நிலமாவது இருக்கிறது” என்றான். ஒரு சில தனியே வந்தனர். அவர்களைப் பார்த்து “நீங்கள் எல்லாம் ஏழை இல்லை. வீட்டிற்கு போங்கள்” என்று கூறினான். அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். பிறகு நின்றிருந்தவர்களைப் பார்த்து “உங்களில் யாருக்கெல்லாம் கையில் கொஞ்சமாவது காசு இருக்கிறது” என்றான். ஒரு சில தனியே வந்தனர். அவர்களைப் பார்த்து “நீங்கள் எல்லாம் ஏழை இல்லை. வீட்டிற்கு போங்கள்” என்று கூறினான். அவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். பிறகு நின்றிருந்தவர்களைப் பார்த்து “உங்களில் யாருக்கெல்லாம் கையில் கொஞ்சமாவது காசு இருக்கிறது” என்று கேட்டான். மேலும் சில தனியே வந்தனர். அவர்களைப் பார்த்து “நீங்களும் ஏழை இல்லை. செல்லலாம்” என்று கேட்டான். மேலும் சில தனியே வந்தனர். அவர்களைப் பார்த்து “நீங்களும் ஏழை இல்லை. செல்லலாம்” என்று கூறினான். அதிர்ச்சியில் அவர்களும் சென்றனர். பிறகு எஞ்சி இருந்தவர்களை பார்த்து “உங்களில் யார் எல்லாம் மூன்று நாட்களாக ஒன்றுமே சாப்பிடவில்லை” என்று கூறினான். அதிர்ச்சியில் அவர்களும் சென்றனர். பிறகு எஞ்சி இருந்தவர்களை பார்த்து “உங்களில் யார் எல்லாம் மூன்று நாட்களாக ஒன்றுமே சாப்பிடவில்லை”. இதைக் கேட்டுத் திகைத்து அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “ஆகவே நீங்கள் யாருமே ஏழை இல்லை. அனைவரும் செல்லலாம்”. இதைக் கேட்டுத் திகைத்து அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். “ஆகவே நீங்கள் யாருமே ஏழை இல்லை. அனைவரும் செல்லலாம்” என்று கூறினான். அனைவரும் “இது என்ன அநியாயம்” என்று கூறினான். அனைவரும் “இது என்ன அநியாயம்” என்று புலம்பிக் கொண்டே சென்றனர். அவன் குலசாமி இடம் சென்று “நான் ஏழைகள் யாரையுமே பார்க்கவில்லை” என்று கூறி அந்த சாப்பாட்டை அவனே எடுத்துச் சென்றான். பிறகு குறைந்த விலையில் எங்கு வடை கிடைக்கும் என்று அலைந்தான். இவனது கஞ்சத்தனத்தை அறிந்த ஒரு கடைக்காரர் தன்னிடமிருந்த கெட்டுப்போன வடைகளை குறைந்த விலையில் கொடுத்தார். அதைக் கோர்த்து வடமாலை இட்டான். கடவுளுக்கோ கடும் கோபம் வந்தது. “என்னிடமே உன் கஞ்சத்தனத்தை காட்டுகிறாயா” என்று புலம்பிக் கொண்டே சென்றனர். அவன் குலசாமி இடம் சென்று “நான் ஏழைகள் யாரையுமே பார்க்கவில்லை” என்று கூறி அந்த சாப்பாட்டை அவனே எடுத்துச் சென்றான். பிறகு குறைந்த விலையில் எங்கு வடை கிடைக்கும் என்று அலைந்தான். இவனது கஞ்சத்தனத்தை அறிந்த ஒரு கடைக்காரர் தன்னிடமிருந்த கெட்டுப்போன வடைகளை குறைந்த விலையில் கொடுத்தார். அதைக் கோர்த்து வடமாலை இட்டான். கடவுளுக்கோ கடும் கோபம் வந்தது. “என்னிடமே உன் கஞ்சத்தனத்தை காட்டுகிறாயா உனக்கு சரியான பாடம் புகட்டுகிறேன்” என்று நினைத்தார்.\nஅன்று இரவு நடு நிசியில் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் கபிலன். அங்கே திருடன் திருட முயற்சித்துப் கொண்டிருப்பதைக் கண்டு சத்தம் போட்டான். சத்தம் கேட்டு அனைவரும் எழுந்ததால் திருடன் தப்பித்து விட்டான். அதனால் கபிலன் தன் பணத்தை பத்திரமாக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். தன் வீட்டின் பின் தோட்டத்தில் ஒரு சிறிய அறை கட்டி அதில் பணத்தை பத்திரமாக ���ைக்கலாம் என்று நினைத்தான். அதிகாலையிலேயே அதற்கான வேலையை ஆரம்பித்தான். சிமெண்ட் விலை அதிகமானதால் அளவிற்கதிகமான மண் சேர்த்து கட்டினான். பாதுகாப்பு பெட்டகம் வாங்கி அதில் பணத்தை வைக்காமல், விறகு கட்டைகளை அடுக்கி மறைத்து வைத்தான். பின் அறை வெளியே தெரியாமல் இருக்க சுற்றி வைக்கோலை வைத்து மறைத்து பெரிய வைக்கோல் போர் மாதிரி காட்சியளிக்க செய்தான்.\nதன் பணம் பத்திரமாக இருக்கிறது என்று நினைத்த கபிலனின் நிம்மதி நீண்ட நாள் நிலைக்கவில்லை. நீண்ட நாட்களாக வைக்கோல் வெயிலில் இருந்ததால் திடீரென்று ஒருநாள் தீப்பிடித்து எரிந்தது. கபிலன் வந்து அணைக்கும் முன்பே தீ சுற்றிலும் பற்றி எரிந்தது. அதனை அணைக்க முற்பட்ட போது கட்டடம் தரமானதாக இல்லாததால் சுவர் இடிந்தது; நெருப்பு உள்ளே பரவியது. பணத்தை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்காமல் விறகு கட்டைகளைக் கொண்டு மறைத்து வைத்ததால் விறகுடன் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அவன் தீயை அணைக்கும் முன்பே அவன் அத்தனை வருடங்களாக கஞ்சத்தனமாக இருந்த சேர்த்த பணம் அவன் காப்பாற்ற முடியாமல் அதன் கண் முன்னே அழிந்து போனது.\nநடந்தவற்றை அறிந்த மனைவியும் மக்களும் அவனிடம் “எங்களுக்கு நல்ல சாப்பாடு கொடுத்தாயா நல்ல சட்டை துணி வாங்கிக் கொடுத்தாயா நல்ல சட்டை துணி வாங்கிக் கொடுத்தாயா இப்பொழுது அந்தப் பணம் யாருக்கும் உதவாமல் எரிந்து சாம்பலாகி விட்டதே இப்பொழுது அந்தப் பணம் யாருக்கும் உதவாமல் எரிந்து சாம்பலாகி விட்டதே” என்று அழுதனர். அவனிடம் வேலை செய்தவர்களும் “எங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுக்காமல் பணத்தை சேர்த்தீர்களே, எங்கள் உழைப்பும் கூடவே வீணாகிவிட்டதே” என்று வருந்தினர். ஊர் பெரியவர்களும் “எத்தனை பேர் கஷ்டப்பட்டு உன்னிடம் உதவி கேட்டு வந்தனர், யாருக்கும் உதவாமல், ஊர் நல்லது கெட்டதுக்கு பணம் தராமல் கஞ்சனாக இருந்தாய் அல்லவா, உனக்கு இது தேவைதான்” என்று அழுதனர். அவனிடம் வேலை செய்தவர்களும் “எங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை கொடுக்காமல் பணத்தை சேர்த்தீர்களே, எங்கள் உழைப்பும் கூடவே வீணாகிவிட்டதே” என்று வருந்தினர். ஊர் பெரியவர்களும் “எத்தனை பேர் கஷ்டப்பட்டு உன்னிடம் உதவி கேட்டு வந்தனர், யாருக்கும் உதவாமல், ஊர் நல்லது கெட்டதுக்கு பணம் தராமல் கஞ்சனாக இருந்தாய் அல்லவா, உனக்கு இது தேவைதான்” என்று திட்டினர். அவர்கள் பேச்சைக் கேட்ட கபிலன் தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர்ந்தான். இனிமேல் கஞ்சனாக இருக்காமல் அனைவருக்கும் நியாயமாக இருக்க உறுதி கொண்டான். அதன்பிறகு குடும்பத்தை நன்றாக கவனித்தான், வேலையாட்களுக்கு நிறைய சம்பளம் கொடுத்தான்; தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு வாரி வழங்கினான். ஊர் போற்ற வாழ்ந்தான்.\nஆகவே குழந்தைகளா, நாமும் இந்த கபிலன் கஞ்சுவை போல கஞ்சத்தனமாக இருக்காமல், நமக்கும் பிறருக்கும் தேவையான அளவு செலவு செய்ய வேண்டும். அப்படி கஞ்சத்தனமாக இருந்தால், அந்தப் பணம் நிச்சயமாக நமக்கு உதவாமல் நம்மால் காக்க முடியாமல் அழிந்து போகும். நிச்சயம் நீங்கள் சிறந்த பிள்ளைகளாக வளர்வீர்கள் என்று நம்புகிறேன்.\nTags: 437kathaiKetumKuralSelvamSeyarpaalaSeyyaastoryThandrikThe Correction of FaultsThirukkuralThivariyaanUyarpaalaஉயற்பாலகுறள்குற்றம் கடிதல்கெடும்செயற்பாலசெய்யாசெல்வம்தன்றிக்திருக்குறள்திவறியான்பொருட்பால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/676208/amp?ref=entity&keyword=Anganwadi%20Center", "date_download": "2021-06-12T22:50:25Z", "digest": "sha1:MC5UITODPNQFGVDGRK4IILOIR4MYQOUN", "length": 8215, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "குமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் | Dinakaran", "raw_content": "\nகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nசென்னை: தென் தமிழகம் அதை ஒட்டிய குமரிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கங்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிப்பு: துணை இயக்குனர் தகவல்\nவீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு\nமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த கொரோனா விழிப்புணர்வு கையேடு: அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டார்\nகுடிநீர் வாரிய பணிமனை அலுவலகம் இடமாற்றம்\nபட்டதாரி பெண் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: உயர் நீதிமன்���ம் உத்தரவு\nராணுவம் சார்பில் ஏழைகளுக்கு உணவு\nகாலதாமதமின்றி அறிந்துகொள்ள வசதியாக கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் வெளியிட முடிவு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிக்கிறது தமிழகத்தில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nவேட்பாளர்கள் ஆவணங்களை இணைய தளத்தில் பதிவேற்ற கோரி வழக்கு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை\nதடுப்பூசி போடும் பணியில் தமிழகத்தில் சென்னை முன்னுதாரணமாக திகழ்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி\nதமிழகத்தில் 15,108 பேருக்கு கொரோனா சென்னையில் ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: மருத்துவமனையில் 374 பேர் உயிரிழப்பு\nகாமராஜர், பெரியார், அண்ணாமலை ஆகிய 3 பல்கலைக்கழகங்களில் நியமன முறைகேடு: ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்\nகோவிட் மருந்துகளுக்கு பூஜ்ய வரி தான் வேண்டும் அமைச்சரவை குழு பரிந்துரையை ஏற்க முடியாது: ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் கடும் எதிர்ப்பு\nமதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு\nஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்த மின்தேவை அதிகரிப்பு: விரைவில் மின்நுகர்வு 15,000 மெகாவாட் ஆக உயர்வு\nகொரோனா தடுப்பூசி போட வரிசையில் நின்ற பெண் சாவு\n9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 10ம் வகுப்பு, பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி\nஅதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோசனை\nதடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது: ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி: தமிழக சுகாதாரத்துறை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/thoothukudi/articlelist/73080723.cms?utm_source=citydropdown&utm_medium=referral&utm_campaign=articlelist", "date_download": "2021-06-12T23:53:10Z", "digest": "sha1:EF2VIRK6V62S6VWTPNVWZ3YIXECJRLIZ", "length": 11622, "nlines": 127, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரபல கடத்தல் மன்னன் தூத்துக்குடி கடற்கரையில் கைது.. சிங்கம் பட பாணியில் ரியல் சம்பவம்\nதூத்���ுக்குடியில் சித்த மருத்துவர் பெருமையுடன் வழங்கும் கொரோனா சிகிச்சை\nச்சீ... எட்டு வயது சிறுமி என்றும் பாராமல்... குண்டர் சட்டத்தில் உள்ளே போகும் பெருசு\nஉங்கள் நகர செய்திகளை படிக்க\nமுதல்வரின் உத்தரவுக்கு காத்திருக்கும் கனிமொழி எம்பி... எதுக்குன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nகருப்பு பூஞ்சைக்கு மருந்து கொடுக்காத மத்திய அரசு: கடுப்பான கனிமொழி எம்பி\nகுடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம்: தமிழக அரசின் அறிவிப்பு செயலானது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் புதிய உற்பத்தி தொடக்கம்\nதூத்துக்குடியில் நிலக்கரி தட்டுப்பாடு... தென் மாவட்டங்களில் மின்வெட்டு அபாயம்\nவீதி வீதியாக காரில் சென்று சரக்கு சேல்ஸ்: பதறவைக்கும் தூத்துக்குடி கதை\nஊரடங்கால் கொரோனாவை வெல்லும் தூத்துக்குடி: குறைகிறது பாதிப்பு\nஸ்டெர்லைட்டால் ஆக்சிஜன் மிகை மாநிலமாக மாறுமா தமிழ்நாடு\nதிருநங்கைகளுக்கு உதவிகரம் நீட்டிய தூத்துக்குடி போலீஸ்\nதூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கடல் அட்டை பதுக்கி வைத்திருந்தவர் கைது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டது\nகவலை வேண்டாம், தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளது\nஇலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்ட 100 கீலோ கடல் அட்டை பறிமுதல்\nதூத்துக்குடியில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவரிடம் 200 ரூபாய் அபராதம் வசூல் \nதூத்துக்குடியில் அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் தண்ணீர், மோர், தர்பூசணி பொதுமக்களுக்கு வழங்கினார் \nதூத்துக்குடியில் பெரும் தீ விபத்து: சிப்காட் எரியும் காட்சி\nசிறுமிக்கு சிறுநீரக சிகிச்சை செய்ய வியாபாரிகள் சார்பில் நிதி உதவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்தார் \nகாங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை ஐந்து லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பறிமுதல்\nதிமுக வேட்பாளர் கீதா தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிமுக ஆட்சிக்கு முற்றுபுள்ளி என்று கனிமொழி பேச்சு \nமீன் வாங்க வந்த வாகனத்தில் ஒரு லட்சத்து நாற்பத்து நாலாயிரம் பணம் பறிமுதல் \nசிறுமிகள் எப்படி செத்தார்கள்: கண்மாய்க்குச் சென்று எஸ்பி ஆய்வு\nதமிழ் மொழியோடு அடையாளத்த காப்பாத்த திமுக வே��ும்: கனிமொழி மாஸ்\nதேர்தல் விழிப்புணர்வு... ஸ்கேட்டிங் நடத்திய ஆட்சியர்\nசரத்குமார் கட்சி வாக்கு வங்கியை கண்டுபிடிக்க இப்போது போட்டி\nசாலையோர கடையில் டீ... ஜெயராஜ் மகளுக்கு ஆறுதல்... ராகுலின் சாத்தான்குளம் பயணம்\nமணமக்களை வாழ்த்திய திருநங்கைகள்... தூத்துக்குடியில் நெகிழ்ச்சி திருமணம்\nமத்திய, மாநில அரசை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்\nநாரயணசாமி கிருஷ்ணராம்: அழகிரி எதற்காக சொல்கிறார் தெரியுமா\nமக்களிடம் உள்ள கொஞ்ச பணத்தையும் அரசு பிடுங்குவதா\nகூட்டமாகக் காதல் பலூன்களை பறக்கவிட்ட இளைஞர்கள் ஒரு புறாவும் விடுவிக்கப்பட்டது\n - தடுப்பூசி போட்டுகிட்டா நாட்டு முட்டை ஃப்ரீ\nமதுரைவிவசாய கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம்; அய்யாக்கண்ணு வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n - சசிகலா செல்ஃபோன் டாக் பற்றி செல்லூர் ராஜு காட்டம்\nகன்னியாகுமரிஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் ஏடிஎம் காலாவதியாகி விட்டதாக செல்போணில் அழைத்து நூதனமுறையில் 12 லட்சம் மோசடி\nதிருநெல்வேலிஒரே நேரத்தில் கூட்டமாக கொரோனா தடுப்பூசி போட வந்ததால் சமாளிக்க முடியாமல் செவிலியர்கள் திணறல்\nகன்னியாகுமரிகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில் கொரோனா நோய்தொற்று அதிகரிப்பு \nதிருநெல்வேலிஆமை வேகம் கூட இல்ல... எறும்பு வேகத்தில் தடுப்பூசி போடும் பணி... பாவம் நெல்லை மக்கள்\nகன்னியாகுமரிகாதலின் பெயரில் மாணவியிடம் காம லீலை... போக்சோவில் உள்ளே போன நான்கு யூத்கள்\nதிருநெல்வேலிஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக போஸ்டர்... இபிஎஸ்ஸுக்கு தொல்லை தரும் நெல்லை அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/05/uae-asks-hamas-to-stop-attacking-isreal.html", "date_download": "2021-06-12T22:42:01Z", "digest": "sha1:XRI3NTCYBH5MRYLX2NOQZUFIWMELB36B", "length": 8245, "nlines": 47, "source_domain": "tamildefencenews.com", "title": "ஹமாஸ் தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை !! – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nஹமாஸ் தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை \nComments Off on ஹமாஸ் தனது தாக்குதல்களை நிறுத்த வேண்டும்: ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை \nஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதன்படி ஹமாஸ் தனது தாக்குதல்களை நிறுத்தி கொள்ளாவிட்டால் காசாவில் அமீரகம் செய்யவிருக்கும் உள்கட்டமைப்பு மற்றும் இதர முதலீடுகளை நிறுத்தி கொள்ளும் என அந்நாட்டு அதிகாரி தெரிவித்து உள்ளார்.\nமேலும் இந்த கோடை காலத்தில் எரிசக்தி சார்ந்த எரு திட்டத்தை காசாவில் ஐக்கிய அரபு அமீரகம் துவங்கி வைக்க இருந்தது ஆனால் தற்போது சண்டை காரணமாக அது நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.\nஐக்கிய அரபு அமீரக அரசானது ஹமாஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் காசா மக்களை மீண்டும் மீண்டும் ஆபத்தில் தள்ளுவதாக கருதுகிறது.\nகடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரேல் அமீரகம் பஹ்ரைன் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்த்த்திற்கு பிறகு இஸ்ரேலுக்கு அமீரகம் ஆதரவு தெரிவிப்பது இதுவே முதல் முறை ஆகும்.\nஇந்த அமைதி ஒப்பந்தங்களை ஒரு சில பாலஸ்தீனிய தவைவர்கள் ஆதரித்தனர் அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் மஹ்மூத் தஹ்லான்.\nஇவருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதையடுத்து அமீரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார்.\nமேற்குறிப்பிட்ட பாலஸ்தீன தலைவர்கள் அரபு நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தங்களை ஆதரிக்க காரணம் அதன் மூலம் பாலஸ்தீனத்திற்கு அமைதியும் மக்களுக்கு நல்லதும் கிடைக்கும் என நம்புவதாலேயே ஆகும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகா���்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tamil-nadu-government-debt-priceless-fall-ramesh-krishnan-babu/", "date_download": "2021-06-12T23:47:11Z", "digest": "sha1:6J2OEW7A7SRGFAM2J47WOQZS6EYFWCUE", "length": 22741, "nlines": 215, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழக அரசுக் கடன்: விலையில்லா வீழ்ச்சியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nதமிழக அரசுக் கடன்: விலையில்லா வீழ்ச்சியா\nதமிழக அரசுக் கடன்: விலையில்லா வீழ்ச்சியா\nஇரண்டு திராவிடக்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவச கவர்ச்சித் திட்டங்களைத் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆளும் அதிமுக 2011 ஆம் ஆண்டிலிருந்து விலையில்லா கவர்ச்சித் திட்டங்களை பெருமளவில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் உச்சபட்சமாக இத்தேர்தலில் சலவை இயந்திரங்களை வழங்குவோம் என்று அறிவித்துள்ளது. திமுக மகளிர் உரிமைத் தொகையாக இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000/- வழங்கு வதாக அறிவித்தது. ஆயினும் இதை முதலில் தாங்கள்தான் அறிவித்ததாக மக்கள் நீதி மையம் கட்சி உரிமைக் கோரியது. இதனிடையே அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அந்த உரிமைத் தொகையை ரூ 1500/- என உயர்த்தி அறிவித்தது. அத்தோடு வருடம் ஆறு எரிவாயு உருளைகள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அறிவித்த்து. இப்படி கட்சி மாற்றி கட்சி இலவச திட்டங் களை அறிவிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசின் நிதிச்சுமையை கடுமையாக ஏற்றுகிறது எனும் உண்மை இப்போது மறக்கப்படுகிறது.\nஎன்றைக்கேனும் ஏதேனும் ஒரு பொருளின் விலை உயர்த்தப்படும்போது தான் இந்த இலவசத் திட்டங்களின் சுமை மக்களுக்கு உறுத்தும். அதுவும் தற்காலிகமாகவேனும். பின்னர் அடுத்த இலவசத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்க��். இப்படி விலையில்லாத் திட்டங்கள், கடன் என மாறி மாறி சுழற்சி ஏற்படுவதை கடன் நச்சுச் சுழற்சி என்பார்கள் பொருளாதார நிபுணர்கள். இதிலிருந்து மீள்வது எளிதல்ல. முதலில் இத்திட்டங்களுக்கான நிதியை அரசு பெருக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கனவே கடனில் இருக்கும் அரசு புதிதாக வருவாயை எப்படி ஏற்படுத்தும் புதிதாக கடன் வாங்கியா ஆம் அப்படித்தான் தமிழ் நாடு மட்டுமல்ல பல மாநில அரசுகள் இப்படி கடன்வலையில் வீழ்ந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக பல மாநில அரசுகள் தங்களது சொந்த நிதியாதாரங்களைப் பெருக்கிக்கொள்ளவில்லை. இதுவே பிரச்சினையின் மூலவேர்.\nகவர்ச்சித் திட்டங்கள் ஏன் தேவை அவைகளின் சமூகப்பங்களிப்பு என்னவென்று கேட்டால் பதில் எளிதாகச் சொல்ல முடியும். எவையெல்லாம் இப்படி விலையில்லாத் திட்டங்களில் அடங்கியுள்ளன அவைகளின் சமூகப்பங்களிப்பு என்னவென்று கேட்டால் பதில் எளிதாகச் சொல்ல முடியும். எவையெல்லாம் இப்படி விலையில்லாத் திட்டங்களில் அடங்கியுள்ளன வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கல்வி, உடல்நலம், போக்குவரத்து மற்றும் ஓய்வூதியம் போன்றவையே விலையில்லாத் திட்டங்களின் முக்கிய அம்சங்களாகும்.\nநாற்பது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இலவச காலணி, வேட்டி சேலை, ஓய்வூதிய திட்டங்களின் வரிசையில் இன்று சலவை இயந்திரம் புகுந்துள்ளது. இடையே வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியும் இடம் பெற்றது. இன்றைய வாழ்க்கைச் சூழல் மாறிவிட்ட்து. பெண்கள் கல்வி நிலையங்களுக்கோ அல்லது வேலைக்கோ போக வேண்டியக் கட்டாயமுள்ளது. அவர்களுக்கு வேலை-வீட்டுப்பணி நேர இடைவெளி குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் காணப்படும் ஒர்க்-லைஃப் பேலன்ஸ் எனும் பிரச்சினை சிறுநகரங்களிலும் காணப்படுவதில் வியப்பில்லை. இதை எதிர்கொள்ளும் பெண்கள் வீட்டிலும் சரி, வேலையிலும் சரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.\nஇதனைப் போக்கும் அல்லது குறைக்கும் விதமாகவே ஜெயல்லிதாவின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் திட்டம் அமைந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் விதமாக விலையில்லாக் கறவை மாடுகள் வழங்குவதும் நிகழ்ந்த்து. இப்போது உரிமைத் தொகையும், சலவை இயந்திரங்களும் வங்கிக் கடன் தள்ளுபடியும் பெண்களுக்கு சுமைக்குறைப்பாக இருக்கும். ஆனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் ரூ 60,000.- க்கும் மேல் கடன் சுமை இருப்பதையும் நம்மால் புறக்கணிக்க இயலாது. ஆக, யாருடைய பணத்தில் இந்த இலவசத் திட்டங்கள் நிறைவேறுகின்றன\nஅரசிற்கு வருவாய் வரும் வழிமுறைகளாக எரிபொருள் மீதான வரியும், டாஸ்மாக் கடைகளுமே இருக்கின்றன. தமிழக அரசின் அதிகாரிகள் எடுத்துச் சொன்னார்களோ இல்லையோ, சொத்து வரி வழக்கு நிலுவையில் உள்ளது. கோயில் சொத்துக்கள் முறைப்படுத்தப்படவில்லை, நில வரி உயர்த்தப்படவில்லை, இயற்கைக் கனிமங்களிலிருந்து வருவாய் அதிகரிக்கவில்லை, என இப்படி வருவாய் வழிவகைகள் எப்பலனையும் தரவில்லை. மத்திய அரசிடம் போராடி 41% மத்திய வரிகளிலிருந்து தமிழகம் பெறுகிறது. இதை 50% அதிகரிக்கவும் செய்யலாம். ஆனாலும் அடுத்து வரும் இலவசத் திட்டங்களுக்கு இந்த நிதி போதுமா ஆகையால் மக்களுக்கு கடன் சுமை அதிகரிப்பதைத் தடுத்தாக வேண்டும்.\nமாநில அரசின் இலவசத் திட்டங்களில் முக்கியமானது இலவச மின்சாரம், உணவு மானியம், கல்வியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி, இப்போது இலவச 2 ஜி டேட்டா, பயணக் கட்டணச் சலுகை என விரிவுபட்டுள்ளது. இப்படி பரந்து பட்ட சலுகைகளை ஒரே திட்டமாக ஒவ்வொரு ஏழை, எளிய நிலைக் குடும்பங்களையும் துல்லியமாக்க் கணக்கிட்டு அவர்களுக்கு மட்டும் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியாதா இயலும். ஆனால் அதற்கு அரசியல் துணிபு வேண்டும். இப்போதைய சலுகைகள் அனைவருக்கும் பொருந்தும். அனைத்துச் சலுகைகளும் குடும்ப அட்டையில் குறிப்பிடப்படும் வருமானத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.\nஆதார் கார்டு, வருமான வரித்துறை அளித்துள்ள தரவுகளின் அடிப்படையிலும், மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரிய வரும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் துல்லியமாக உண்மையானப் பயனாளிகளை அடையாளம் காண முடியும். ஆயினும் இதில் அரசியல் பாகுபாடுகள் காட்டாமல் செம்மையாகச் செய்வது கடும்பணி. நியாய உணர்வுடன் செயல்பட்டால்தான் மாநில அரசின் கடனை ஒருமுகப்படுத்த முடியும்.\nஅதிரடியான முறையில் ஒவ்வொரு ஏழை, எளிய குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் இவ்வளவு தொகை ரொக்க மானியமாகவும், பொருள் மானியமாகவும் கொடுக்கப்படும் என்பதை ஒரேயொரு சிறப்புத் திட்டமாக மாற்றினால்தான் கடன் சுமைத் தீர வழிபிறக்கும். அத்துடன், இலவசக் கல���வி, பயணக்கட்டணச் சலுகை, இலவச மருத்துவம் ஆகியவற்றையும் இணைத்தால் அரசின் செலவு வகைகளில் தெளிவு பிறக்கும். அடுத்த அமையவுள்ள அரசு தீர்மானமாக செயல்பட்டால் அரசின் கடன் சுமையும், மக்களின் சுமையும் அறவே நீங்க வழியுண்டாகும்.\nPrevious சோஷியல் மீடியாக்கள் வழியாகவும் பரப்புரை செய்யத் தடை\nNext கருணாநிதி கொள்ளுப் பேரன்களின் பெயர் நளன் – நிலா\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்���ர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/11/1962.html", "date_download": "2021-06-13T00:15:44Z", "digest": "sha1:POJQOBC5GKDIVVBQEHF5JOGQK3GXPMZR", "length": 45042, "nlines": 107, "source_domain": "www.namathumalayagam.com", "title": "1962: இலங்கையை உலுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புச் சதி! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , நினைவு , வரலாறு » 1962: இலங்கையை உலுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புச் சதி\n1962: இலங்கையை உலுக்கிய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புச் சதி\nஇப்போது ஆட்சிக் கவிழ்ப்புச் சதி பற்றிய பேச்சே நாட்டின் பிரதான பேசுபொருள். சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1962 இலங்கையில் இராணுவ ரீதியிலான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியொன்று நிகழ்ந்தது. அது ஒரு தோல்வியுற்ற புரட்சியாக இருந்தாலும் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக இன்னும் நினைவு கொள்ளப்படுகிறது.\nS.W.R.D.பண்டாரநாயக்க சதி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் சிறிமாவோ பண்டாராநாயக்க பிரதமரானார். அவரும் 1962இலும், 1971இலும் இரண்டு தடவைகள் அரச கவிழ்ப்புப் புரட்சிக்கு முகம்கொடுக்க நேரிட்டது.\nமுன்னர் வருடாந்த ஆரம்பத்தில் நிகழும் முதல் பாராளுமன்ற கூட்டத்தில் அரசின் இலக்குகளையும், கொள்கைகளையும் அறிவிக்கும் சிம்மாசனப் பிரசங்கம் ஆளுனரால் நிகழ்த்தப்படும் அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் மரபும் கைக்கொள்ளப்பட்டது.\nஅன்றைய சுதந்திரக் கட்சியின் உபதலைவராக இருந்தவர் பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய தொகுதி உறுப்பினர் சீ.பீ.டி சில்வா. அவரின் தலைமையிலான நால்வர் கொண்ட கும்பல் இரகசியமாக சதி செய்து 03.12.1964 அன்று எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து அந்த சிம்மாசனப் பிரசங்கத்தை தோற்கடித்ததன் மூலம் ஆட்சியைக் கவிழ்த்தனர். அப்போதைய அரசியல் களத்தில் இந்த நிகழ்வு “முதுகில் குத்துதல்” என்றே பிரபல்யமாக அழைக்கப்பட்டது.\nசபாநாயகரின் வாக்கையும் சேர்த்தே வாக்கெடுக்கப்பட்டது. ஒரு வாக்கால் தான் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. 1965 தேர்தல் நிகழ்ந்தது இதன் காரணமாகத்தான். ஆனால் 1962 சதி சற்று வித்தியாசமானது. அ���ு இராணுவச் சதி முயற்சி.\n1960ஆம் ஆண்டு பதவியேற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் ஆட்சி 18 மாதங்கள் கூட நிறைவுறாத நிலையிலேயே 1962இல் அவரின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான கூட்டுச்சதி நடந்தது.\n27.01.1962 அன்று கிறிஸ்த்தவ உயர்குடி மூத்த இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் சிலர் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஆட்சியை இராணுவ பலத்துடன் கவிழ்க்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்த முயற்சி திட்டமிடப்பட்ட இரவன்று; புரட்சி முன்னெடுக்கப்படும் முன்னரேயே முக்கிய கிளர்ச்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.\n1956 ஆம் ஆண்டு பண்டாராநாயக்காவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சிங்களமயமாக்கல் நிகழ்ச்சிநிரலில் பாதிக்கப்படவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல சிங்கள – பௌத்தர்கள் அல்லாத அனைத்து சிறுபான்மை இனங்களும் மதங்களும் தான். இத்தனைக்கும் பண்டாரநாயக்கா ஆங்கிலிக்கன் கிறிஸ்தவத்தில் இருந்து பௌத்தத்திற்கு மதம் மாறியவர். பண்டாரநாயக்க தன்னை ஒரு சிறந்த சிங்கள – பௌத்தனாக வெளிக்காட்டுவதற்காக அதிக விலையைக் கொடுக்க தயாராக இருந்தார். அதுவே 1956இல் நிகழ்ந்த சிங்கள பௌத்த மறுமலர்ச்சி மாற்றம். அப்படியிருந்தும் சிங்கள பௌத்த சக்திகள் அவரின் செயற்பாடுகளில் போதாமையைத் தான் கண்டன. அவரது ஆட்சியில் ஓரிரு வருடங்களுக்குள்ளேயே அவருக்கெதிரான சதி முயற்சிகள் பின்னப்பட்டன. அந்த சதியின் இறுதியில் அவர் பௌத்த பிக்குவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nசுதந்திரத்துக்குப் பின்னர் படிப்படியாக கிறிஸ்தவர்களின் செல்வாக்கு குறைந்துகொண்டே போன நிலையில் 1956 ஆட்சிமாற்றத்தால் மேலும் கிறிஸ்தவர்கள் தம்மீதான புறக்கணிப்பை உணரத் தொடங்கினர்.\nஅப்போது இராணுவ உயர் பதவிகளில் ஐந்தில் மூன்று பங்கு கிறிஸ்தவர்களும், ஐந்தில் ஒன்று தமிழரும், ஐந்தில் ஒன்று பரங்கியரும் இருந்த நிலையை பண்டாரநாயக்கா மாற்றி அமைத்தார். பௌத்த சிங்கள அதிகாரிகளை நியமித்தார். மூன்று கிறித்தவ உயர் அதிகாரிகள் பணியில் இருந்த போதிலும், ஒரு பௌத்தரை காவல்துறை மா அதிகாரியாக நியமித்தார்.\n1961 அளவில் தாம் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதாக கருதிய உயர்குடி கிறித்தவர்கள் மனதில் மனக்கசப்பு மேலிட்டிருந்தது. இலங்கை அரசு சிறுபான்மையின கத்தோலிக்கப் பாடசாலைகளை அரசமயப்படுத்தியது. அதே வேளையில் சில உயர்���ுடி ஆங்கிலிக்கப் பாடசாலைகளை அவர்கள் விட்டு வைத்தனர். இந்நிலையில் பல கிறிஸ்த்தவர்கள் இலங்கையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். உயர் உத்தியோகத்தில் இருந்த ஆங்கிலம் கற்ற கணிசமானோரும் இப்படி இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர். நாட்டின் வளர்ச்சியிலும் இது கணிசமான பாதிப்பை ஏற்படுத்தவே செய்தன. உள்ளூர் கிறிஸ்தவர்களின் அதிருப்தி தலைதூக்கத்தொடங்கியிருந்தது.\nஇதே காலப்பகுதியில் பாகிஸ்தானில் இராணுவத் தலைவர் அயூப் கான் நடத்திய இராணுவப் புரட்சி இத்தகைய அதிருப்தியாளர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.\nஇந்த இராணுவப் புரட்சிக்கு \"வன்பிடி நடவடிக்கை\" (Operation Holdfast) எனப் பெயரிடப்பட்டது. பிரதமர் சிறிமா, அமைச்சர்கள், பாதுகாப்புக்கான நாடாளுமன்றச் செயலர் (பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா), இராணுவத் தளபதி, கடற்படையின் பதில் தளபதி, காவல்துறை உயர் அதிகாரி, புலனாய்வுத்துறை உயர் அதிகாரி (ஜோன் ஆட்டிகலை) ஆகியோரைக் கைது செய்து இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் (இந்த இராணுவக் களஞ்சியம் காலிமுகத்திடலுக்கடியில் ஒரு பாரிய கொங்கிரீட் பங்கர் போன்று இருந்தது.) சிறை வைப்பதே பிரதான நடவடிக்கையாக திட்டமிட்டிருந்தனர்.\nஅதை விட கொழும்பு நகரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும், தொலைதொடர்புச் சேவை, வானொலிச் சேவை என்பவற்றையும் கையகப்படுத்தவேண்டும் என்றும் திட்டமிட்டனர்.\nஅப்போது கதிர்காமத்தில் விழாவொன்றுக்கு குடும்பத்துடன் செல்லவிருந்த பிரதமர் சிறிமாவை இடைநடுவில் குடும்பத்துடன் சிறைபிடிப்பதும் பின் அவரின் மூலம் ஆட்சிமாற்றம் செய்யப்பட்டதாக கடிதம் ஒன்றைப் பெற்று ஆளுநர் ஒலிவர் குணதிலகவுக்கு ஊடாக அரசு கலைக்கப்பட்டதை ரேடியோ மூலம் நாடு முழுவதும் அறிவிப்பது என்று திட்டமிட்டனர். அதேவேளை அந்த ஆட்சிக்கவிழ்ப்பை “ஒரு துளி இரத்தமும் சிந்தாமல்\" நடத்தி முடிக்கவேண்டும் என்றும் எண்ணினர்.\nஸ்டேன்லி சேனநாயக்க என்கிற பொலிஸ் அதிகாரி ஒருவர் மாத்திரம் தான் இந்த சதிக்கும்பலில் இருந்த ஒரே ஒரு சிங்கள பௌத்தர். இந்த சதிமுயற்சி பற்றிய செய்தியும் இவரால் தான் கசிந்தது.\nஇப்படி ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு நிகழப்போகிறது என்றும் அதன் பின்னர் தனக்கு பொலீசில் மிகப் பெரும் பதவியுயர்வு கிட��க்கவிருப்பதையும் அவர் தனது மனைவிக்கு தெரிவித்திருக்கிறார். ஸ்டான்லியின் மனைவி சிறிமாவுக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினரான பீ.த.எஸ்.குலரத்னவின் மகள். மகள் தனது தந்தைக்கு இந்த இரகசியத்தை பட்டும்படாமலும் அறிவித்திருக்கிறார். குலரத்னவின் மூலம் இந்தத் தகவல் பிரதமர் சிறிமாவைச் சென்றடைந்தது. அந்தத் தகவல் கிடைக்கும்போது சம்பவம் நிகழ ஒரு சில மணித்தியாலங்கள் மாத்திரம் தான் இருந்தன.\nகுற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப்பொலிஸ் அதிபர் எஸ்.ஏ.திசாநாயக்க சதியில் சம்பந்தப்பட்டவர்களோடு நட்புகொண்டு தகவல் திரட்டியிருந்தார். அவர் பொலிஸ் அதிகாரி ஜோன் ஆட்டிகலவையும் அழைத்துக்கொண்டு பிரதமர் சிறிமாவை சந்தித்து நிலைமையை விபரித்தார்.\nஉடனடியாகவே அரசாங்கத்திற்கு விசுவாசமான பொலிஸ், முப்படை அதிகாரிகளை அழைத்து சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது பம்பலபிட்டியில் இருந்த ஆயுதக் களஞ்சியச்சாலையை சீல் வைத்து மூடி எந்த ஆயுதங்களும் அங்கிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான வழிகளும் நிறுத்தப்பட்டன. அதுபோல பொலிஸ் மா அதிபரின் ஆணையைத் தவிர வேறெந்த அதிகாரிகளினதும் ஆணையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நாட்டில் சகல இடங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு வேகமாக அறிவிக்கப்பட்டது.\nஅரசுக்கு உறுதியாக விசுவாசமான பாதுகாப்பு அதிகாரிகளாக கருதப்பட்ட கடற்படைத் தளபதி ராஜன் கதிர்காமர் (லக்ஷ்மன் கதிர்காமரின் மூத்த சகோதரர்), இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விஜேகோன், விமானப்படைத் தளபதி பாக்கர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பிரதமர் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.\nஅலரி மாளிகைக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டதுடன் ஜனவரி 27 அன்று வானொலிச் சேவையும் நிறுத்தப்பட்டது. பிரதமர் சிறிமாவை ரோஸ்மீட் பிளேசிலிருந்த அவரது இல்லத்திலிருந்து அலரி மாளிகைக்கு யுத்த டாங்கிகள் சகிதம் பாதுகாப்போடு அழைத்துவரப்பட்டிருக்கிறார். அலரி மாளிகையைச் சூழ யுத்த டாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்திருந்தன. இரவு பொலிஸ் வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகவும் எவரும் வெளிய வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த விவகாரத்தை முற்றிலும் விசாரணை செய்யும்படி அமைச்சர் பீலிக்ஸ் பெரே��ாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதம் சிறிமா. அவர் இந்த சதியோடு தொடர்புடையவர்கள் என்று சதேகப்பட்ட பலரைக் கைது செய்து அலரி மாளிகைக்கு அழைத்துவந்து அவரே விசாரணை செய்து ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டார். குறுகியநேர விசாரணையின் பின்னர் அவர்கள் அருகில் இருந்த ஆயுதக் களஞ்சிய சாலையில் அடைத்துவைக்கப்பட்டனர். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட பிரதான பொலிஸ் தலைமையகங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த விபரங்கள் எதுவும் நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மக்கள் உறக்கத்தில் இருந்த வேளை இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் பெரும்பாலான நடவடிக்கைகள் முடிவுக்கு வந்திருந்தன.\nபிரதான சந்தேகநபரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சீ.சீ.தஹாநாயக்க அலரி மாளிகைக்கு கொண்டுவரப்பட்டார். உதவிப் பொலிஸ் புலனாய்வாளரான எஸ்.ஜோன் புள்ளேயின் வீட்டில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடனடியாக சிறைசெய்யப்பட்டார்.\nஇந்த சதி பற்றி அரை நூற்றாண்டு காலம் சிவில் சேவையில் கொடிகட்டிப்பறந்த மூத்த அறிஞரான பிரட்மன் வீரக்கோன் (அப்போது பிரதமரின் செயலாளராகவும் இருந்தவர்) “அலரி மாளிகையின் நாடித்துடிப்பு” என்கிற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அதில் இந்த சதி முயற்சி பற்றிய அவரது நேரடி அனுபவங்களையும் விபரிக்கிறார்.\n“...இளம் அதிகாரிகள் மன்னிப்பை எதிர்பார்த்தபடி ஒப்புதல் வாக்குமூலங்களை அளித்தனர். அதன் மூலம் தான் பல உண்மைகள் வெளியாகின. பீலிக்ஸ் அலரி மாளிகையின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் பணியில் மும்முரமாக இருந்தார். நீல நிற கடற்படை சீருடையில் கடற்படைத் தளபதி ராஜன் கதிர்காமர் பாதுகாப்பு கட்டளைகளை பிறப்பித்துக்கொண்டே தானியங்கி துப்பாக்கியையும் வைத்துக்கொண்டு அந்த தாழ்வாரப்பகுதியில் இங்கும் அங்குமாக நடந்துகொண்டிருந்ததை நான் கவனித்தேன். இந்த சதிக்குள் உள்ளவர் யார் வெளியில் இருப்பவர் யார் என்று குழம்பிப் போய் இருந்தார்.” என்கிறார்.\nஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுற்றது பற்றி அதில் சம்பந்தப்பட்டவர்கள் வேகமாகவே அறிந்துகொண்டார்கள். தாம் பெரும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டதையும் உணர்ந்தார்கள். அந்த சதியில் சம்பந்தப்பட்ட; இராணுவத்தில் கெப��டன் தரத்தில் இருந்த போலியர் என்கிற இளைஞர் தனது ரிவோல்வரை எடுத்து தனது தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட செய்தியும் பதிவானது.\nமொத்தம் 31பேர் கைது செய்யப்பட்டு நீதி விசாரணை நடத்தப்படுவரை வெலிக்கடையில் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.\nவிடுதலை செய்த பிரித்தானிய சட்டம்\nபீரங்கிப்படையைச் சேர்ந்த கேர்னல் பெட்ரிக் த சேரம், பிரதிப் பொலிஸ் மா அதிபர். சீ.சீ.தஹானாயக்க, இராணுவ நடவடிக்கைச் சபையின் தலைவர் கேர்னல் மொரிஸ் த மெல், ரியல் அட்மிரல் ரொயிஸ் த மெல், இலங்கை சிவில் சேவையில் இருந்த டக்ளஸ் லியனகே போன்றோர் உள்ளிட்ட 29 பேர் இந்த சதியின் பிரதான சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டனர்.\nஅதுவரை காலம் இலங்கையில் ஒரு இராணுவச் சதிக்கான தண்டனை குறித்த எந்த சட்டங்களும் முறையாக இருக்கவில்லை. எனவே 1962 ஆம் ஆண்டின் இலக்கம் 1 என்கிற விசேட சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றித் தான் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.\nஅதன்படி பிரதான சதிச் சூத்திரதாரிகள் அனைவரினதும் சொத்துக்களை அரசு சுவீகரித்ததுடன் அவர்களுக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் அன்று இலங்கையில் மேன்முறையீட்டு நீதிமன்றமாக இருந்த பிரித்தானிய பிரிவுக்கவுன்சிலுக்கு குற்றவாளிகள் மேன்முறையீடு செய்தனர். ஒரு குற்றம் நிகழ்ந்ததன் பின்னர் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தால் தண்டிப்பது என்பது அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று என்று கூறி அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதாவது இலங்கை சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் பிரித்தானிய சட்டத்தால் விடுவிக்கப்பட்டனர்.\nஒப்புதல் வாக்குமூலங்களின் போது கடந்த கால ஆட்சியாளர்களின் ஆதரவுடன் தான் இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. அதன்படி ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக்க, முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல ஆகியோர் மீது அரசாங்கத் தரப்பு பழிசுமத்தியது. பெப்ரவரி 12, 13 ஆகிய தினங்களில் இந்த சதி பற்றிய விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடந்தபோது பீலிக்ஸ் டயஸ் பகிரங்கமாக அவர்கள் தான் சதியின் பிரதான சூத்திரதாரிகள் என்று குற்றம்சுமத்தினார். ஆனால் அதனை நிரூபிப்பதற்கு அவர்களால் முடியாதிருந்தது. நீதிமன்ற விசாரணைகளிலும் அவர்களின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்���டவில்லை. இந்த சம்பவத்தின் பின் ஆளுனர் ஒலிவர் குணதிலக்க தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். அவரது இடத்துக்கு அன்றைய ஐ.நா.வுக்கான சிறப்புத் தூதுவராக இருந்தவரும் சிறிமாவின் மாமனாருமான வில்லியம் கொப்பல்லாவ நியமிக்கப்பட்டார்.\nஇந்த சதி பற்றிய சுவாரஸ்யமான இரகசியங்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் சுயசரிதை நூலில் (J.R. Jayewardene of Sri Lanka: A Political Biography - from 1956 to His Retirement 1995 by K. M. De Silva (Author), Howard Wriggins) முக்கிய குறிப்புகளைக் காண முடிகிறது. 1966ஆம் ஆண்டு புத்தாண்டின் நிமித்தம் இரத்மலானையிலுள்ள சேர் ஜோன் கொத்தலாவலவின் வீட்டுக்கு அவரை சந்திக்கச் சென்றிந்தபோது தான் முதற் தடவையாக அவரும் (கொத்தலாவல) டட்லி சேனநாயக்காவும் அந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஜே.ஆர். அறிந்துகொண்டார்.\nஆட்சிக்கவிழ்ப்புக்கு திட்டமிடப்பட்டிருந்த நாளுக்கு முன்னைய நாளான 26 அன்று சேர் ஜோன் கொத்தலாவலவின் வீட்டில் சதிக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.\nஇந்த விபரங்களை ஜே.ஆர். வெளியிட்டதற்காக அவர்கள் இருவரும் சினம் கொண்டார்கள் என்று அந்த நூலில் குறிப்பிடப்படுகிறது. (மேற்படி நூலாசிரியர் ஜே.ஆருடன் 15.10.1979அன்று நடத்திய உரையாடலில் இருந்து)\n“...சதித்திட்டத்துக்கான கூட்டங்கள் டட்லி சேனநாயக்கவின் பொரல்லை வீட்டுக்கு அருகில் கித்துல்வத்தையில் அமைந்திருந்த கைவிடப்பட்டிருந்த களஞ்சியத்தில் டட்லியின் தலைமையில் சதித்திட்டத்துடன் சம்பந்தமுள்ள மற்றவர்களுடன் சந்திப்புகள் நடந்திருக்கின்றன. 27ஆம் திகதி இந்தச் சதி வெற்றிபெறும் பட்சத்தில் சதித்திட்டத் தலைவர்களை சுதந்திர சதுக்கத்தில் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. உண்மையிலேயே டட்லி சேனநாயக்க 27ஆம் திகதியன்று நல்ல செய்திக்காக காத்துக்கொண்டு சுதந்திர சதுக்கத்துக்கு அருகாமையில் இருந்த தனது உறவினரான டபிள்யு சேனநாயக்கவின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். முயற்சி கைவிடப்பட்டு தோல்வியடைந்ததை அறியாத அவர்; ஊர் நிலைமையை அறிவதற்காக தனது மோட்டார் வண்டியை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்.\" (ஜே.ஆரின் மேற்படி நூலில் 203-204ஆம் பக்கங்களில்)\nபிரதான குற்றவாளியாக கருதப்பட்ட டக்ளஸ் லியனகேவுக்கு பின்னர் ஐ.தே.க அரசாங்கத்தில் அரச அமைச்சொன்றின் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.\n1962 ஆம் ஆண்டு சதி பற்றி ஆராய்வதற்காக இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இலங்கை வந்த அமெரிக்க நிபுணர் டொனால்ட் எல் ஹோரோவிட்ஸ் (Donald L Horowitz) இந்த சதியை “கேர்ணல்களின் சதி” என்றே அழைத்தார். சந்தேகநபர்களுடன் அவர் நடத்திய விசாரணையில் டட்லி சேனநாயக்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டது பற்றி வெளியிட்டார்.\nஒட்டுமொத்தத்தில் இந்த ஆட்சிக்கவிழ்ப்புச் சதி கிறிஸ்தவர்களின் சதி என்றும், இராணுவத்தின் சதி என்றும், டட்லி, கொத்தலாவல போன்றோரின் சதி என்றும் தனித்தனியாக அழைக்கப்படுகின்ற போக்கை காண முடிகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் தத்தமது இலக்குகளை அடைவதற்காக பொது உடன்பாடொன்றைக் கண்டு இந்த சதியை திட்டமிட்டிருப்பதாகவே மொத்த சம்பவங்களில் இருந்தும் அறிய முடிகிறது.\n1. கர்னல் F.C. த சேரம்: ஸ்ரீலங்கா இராணுவ தொண்டர் பிரிகேடியின் துணை கட்டளை மற்றும் இலங்கை பீரங்கிப் படையின் தளபதி.\n2. கேணல் மோரிஸ் த மெல்: இலங்கை இராணுவத்தின் தொண்டர் படைகளின் தளபதி.\n3. லெப்டினன்ட் கேணல் வில்மட் (வில்லி) எஸ். ஆபிரகாம்: - கட்டளை அதிகாரி, 3 வது படையணி, இலங்கை பீரங்கிப்படை.\n4. லெப்டினன்ட் கேணல் J.H.V. த அல்விஸ் - கட்டளை அதிகாரி, இரண்டாம் தொண்டர் பொறியாளர் பிரிவு, சிலோன் இன்ஜினியர் ரெஜிமன்ட்.\n5. லெப்டினன்ட் கர்னல் பசில் ஆர்.ஜெசுதாசன்: கட்டளை அதிகாரி, 2வது தொண்டர் சமிக்ஞை பட்டாலியன்\n6. லெப்டினன்ட் கேணல் நோயல் மத்தியாஸ்: - லங்கா மின்சார மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர் ரெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி.\n7. மேஜர் பி.ஐ. லொயலா: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.\n8. மேஜர் டபிள்யூ ஜி. வைட்: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிபடை.\n9. மேஜர் விக்டர் ஜோசப்: - சதித்திட்ட நாளன்றுக்கான நடவடிக்கை அதிகாரி, இலங்கை ஆயுதப்படைத் தலைமையகத்தின் பொறுப்பாளராக இருந்தவர்.\n10. கேப்டன் J.A.R. பீலிக்ஸ்: - இலங்கை இராணுவ தொண்டர் படைத் தலைமையகத்தின் மண்டல அதிகாரி.\n11. கேப்டன் டோனி அங்கி: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.\n12. கேப்டன் தொன் வீரசிங்க: 3 வது பட்டாலியன், சிலோன் பீரங்கிப்படை.\n1. ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஜெரார்ட் ரோய்ஸ் மேக்ஸ்வெல் த மெல் - இலங்கையின் கடற்படையின் முதலாவது சிங்களக் கடற்படைத் தளபதி. மேலே குறிப்பிட்ட கேர்னல் மொரிஸ் த மெ��்லின் உடன்பிறந்த சகோதரன்.\n1.மூத்த DIG C.C. திசாநாயக்க ('ஜங்கல்' என்றும் அழைக்கப்பட்டவர்): - 1ஆம் தர பொலிஸ் பொறுப்பதிகாரி.\n2. மூத்த டிஐஜி (ஓய்வுபெற்ற) சிட்னி த சொய்சா: - போலீஸ் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக அலுவலர். 1962 வரை.\n3. SSP V.E. பெரேரா -கொழும்பு மேற்கு பொலிஸ் பிரிவு.\n4. SP W.E.C. ஜெபநேசம்: - கொழும்பு\n5. ASP கொலின் வான்டென்டிஸன்: - திம்பிரிகஸ்யாய பொலிஸ் படைத் தலைமையகத்தின் பொறுப்பான அதிகாரி.\n6. பொலிஸ் உதவியாளர் பொலிஸ் J.F. பெடே ஜோன் பிள்ளே: - போக்குவரத்து பிரிவு\n7. பொலிஸ் உதவிப் பொலிஸ் டெரி வி. விஜேசிங்க: - பிரதிப் பொலிஸ் மா அதிபர்.\n8. ASP லயனல் சி. எஸ். ஜீரசிங்க\n1. டக்ளஸ் லியனகே (அரசாங்க சேவை): - காணி அபிவிருத்தி பிரதி பணிப்பாளர்\n2. ரொட்னி த மெல்: - தோட்ட உரிமையாளர்\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=50&sid=32bce07986e41a670c477fd9325342e0", "date_download": "2021-06-13T00:16:47Z", "digest": "sha1:SBYODX4PMZ2T25WJ3SJ2D4C6ZVIZ7YA5", "length": 12363, "nlines": 314, "source_domain": "www.padugai.com", "title": "FOREX Trading - கரன்சி வர்த்தகம் - Forex Tamil", "raw_content": "\nFOREX Trading - கரன்சி வர்த்தகம்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nForex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nபாரக்ஸ் 30 நாள் ஆன்லைன்\nNFP நெகட்டிவ் வரலாம், EUR/USD UP\nRipple(XRP) ரிப்பிள் கிரிப்டோ கரன்சி வாங்கினால் இலாபம் பார்க்கலாம்\nபிட்காயின் கிரிப்டோ கரன்சி வீக்கெண்ட் ட்ரேடிங்\nகோல்டு ட்ரேடிங் நேற்று நிலவரம்\nதங்கம் ட்ரேடிங் அதிகாலையிலேயே இலாபம் ஈட்டலாம்\nபிட்காயின் விலை 13000 டாலர், இல்ல 11000 - இலாபம் ஈட்டும் பெரிய கை\nபேஸ்புக் Libra Coin பயன் உள்ளதா\nபாரக்ஸ் தங்கம் வர்த்தகம் நல்ல இலாபம்\nகாலை எழுந்தவுடன் இலாபத்தினைப் பார்க்க பாரக்ஸ் தங்கம் ட்ரேடிங்\nபெரிய வர்த்தக இலாபத்தினைக் கொடுத்த, நியூஸ் ட்ரேடிங்\nசெவ்வாய் கரன்சி & தங்கம் மார்க்கெட் நிலவரம்\nபாரக்ஸ் கரன்சி ட்ரேடிங் திங்கள் கிழமை நிலவரம்\nதினசரி இலாப வர்த்தகத்தில் பாரக்ஸ் தங்கம் - 1000 பாயிண்ட்\nபிட்காயின் & ரிப்பிள் கிரிப்டோ கரன்சி ஒரே நாளில் 4% விலை உயர்வு\nஇழந்ததை மீட்ட டாலர் - கரன்சி ட்ரேடிங்\nகரன்சி ட்ரேடிங் இரோ, யென் & டாலர்\nதங்கம் ட்ரேடிங் நல்ல இலாபம்\nபவுண்ட் டாலர் ட்ரேடிங் இலாபம்\nஇரண்டாவது வாரத்தில் முதல் 2 நாட்கள் கரன்சி வர்த்தகம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/rajnath-singh/page/2/", "date_download": "2021-06-12T23:01:08Z", "digest": "sha1:V45ZPKXG6O5YPVODXJOEVCGO66UVM777", "length": 6191, "nlines": 103, "source_domain": "www.sathiyam.tv", "title": "Rajnath singh Archives - Page 2 of 2 - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்�� நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவி செய்ய மத்திய அரசு தயார் – ராஜ்நாத்...\nஎல்லையில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பங்கள் – ராஜ்நாத் சிங்\nபாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது “சர்ஜிக்கல் ஸ்டைரக்” நடத்தப்பட்டது\nஇந்திய ராணுவ வீரர் கொடூர கொலை – கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nA.R. Rahman அணிந்திருந்த Mask-ஐ கவனிச்சீங்களா..\nரவுடியாக மாறும் பிரபலத் தமிழ் நடிகர்\nஜகமே தந்திரம் : நாளை ரிலீஸாகிறது டிரைலர்..\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-12T22:35:34Z", "digest": "sha1:U4WNT7EZTGJUGXZYHWH3ZGR4SXX3W6Y2", "length": 5282, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம்\n\"கொவிட் -19' வைரசின் புகைப்படத்தை வெளியிட்டது இந்திய ஆய்வு நிறுவனம்\nஇந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=15984a1b6", "date_download": "2021-06-12T23:59:17Z", "digest": "sha1:T7BSX7SK7R4CJVMQNXUYDAHG3JT57AMF", "length": 9555, "nlines": 248, "source_domain": "www.worldtamiltube.com", "title": "\"கல்யாணம் ஆனாலும் புருஷன் பொண்டாட்டி நேர பாத்துக முடியாது\" | Humorology 2.0 with Bosskey", "raw_content": "\n\"கல்யாணம் ஆனாலும் புருஷன் பொண்டாட்டி நேர பாத்துக முடியாது\" | Humorology 2.0 with Bosskey\nஅரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.\nபெட்ரோல் பங்க் பரிதாபங்கள் | Humorology 2.0 with Bosskey\n\"வீட்டு வாசலில் கத்தியோடு நின்தார்\" | Humorology 2.0 With Bosskey\nஉலக தலைவர்கள் வீடு வாசலில் வந்து நின்றால் என்ன செய்வீர்கள் \n\"சத்யராஜ் height என்னனு தெரியுமா\nSPBயுடன் மறக்கமுடியாத நகைச்சுவை நினைவலைகள் | Humorology 2.0 with Bosskey\n\"கல்யாணம் ஆனாலும் புருஷன் பொண்டாட்டி நேர பாத்துக முடியாது\" | Humorology 2.0 with Bosskey\n அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம். A Tamil media channel foc...\n\"கல்யாணம் ஆனாலும் புருஷன் பொண்டாட்டி நேர பாத்துக முடியாது\" | Humorology 2.0 with Bosskey\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2015/01/", "date_download": "2021-06-12T22:54:02Z", "digest": "sha1:ZYZFBI2WT3KREQYCBBGV6FM2Q54M3PF3", "length": 36183, "nlines": 188, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஜனவரி 2015", "raw_content": "\nவியாழன், ஜனவரி 29, 2015\nஅன்புக்கு பஞ்சமில்லை -புத்தகப் பார்வை\nபாவையர் மலர் என��கிற மாத இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வந்து கொண்டிருக்க அதன் ஆசிரியரின் உழைப்பே என்று இன்றென்ன எப்போதும் சொல்லலாம் இதழுக்கான படைப்பாக்கங்களை தேர்வு செய்வது என்பது சாமானிய காரியமல்ல இதழுக்கான படைப்பாக்கங்களை தேர்வு செய்வது என்பது சாமானிய காரியமல்ல ஒரு இலக்கிய இதழ் என்றால் நான்கு கவிதைகள், ரெண்டு சிறுகதை, ஒரு தலையங்கம், ரெண்டு புத்தக விமர்சனம், ஒரு கட்டுரை ஒரு இலக்கிய இதழ் என்றால் நான்கு கவிதைகள், ரெண்டு சிறுகதை, ஒரு தலையங்கம், ரெண்டு புத்தக விமர்சனம், ஒரு கட்டுரை அவ்வளவுதான். ஆனால் கமர்சியல் தன்மையோடு மாதம் தவறாமல் படைப்புகளை பெற்று தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்புவது வரை ஆளை கிடையில் கிடத்தி விடும் வேலை அது. தவிர ஆசிரியர் வேறு தொழிலில் முனைப்புடன் இருப்பவர்.\nபாவையர் மலரில் என் சிறுகதைகளும் சிலவும் ஆறு மாத தொடர் ஒன்றும் வந்திருக்கிறது. நண்பர் பாக்கியம் சங்கரின் ‘தேனீர் இடைவேளை’ என்கிற வெற்றி பெற்ற தொடர் பாவையர் மலர் இதழில் வெளிவந்தது. பதிப்புத் துறையிலும் அதன் ஆசிரியர் ம.வான்மதி இறங்கியிருப்பதை நாம் பாராட்டுவோம். அவர் தன் பாவைமதி வெளியீடு என்கிற பதிப்பகத்தின் வழியாக இந்த வருடம் இரண்டு புத்தகங்களை கொண்டு வந்துள்ளார். புத்தகத் தயாரிப்பு என்கிற விசயத்தில் மிக கவனமாய் அட்டை வடிவமைப்பிலிருந்து எல்லாமே மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது.\nஅன்புக்கு பஞ்சமில்லை என்கிற இந்தப்புத்தகம் ஆசிரியர் பாவையர் மலர் இதழில் ரோகிணி என்ற பெயரில் தொடராக சொல்லி வந்த விசயங்கள் தான். தொடராக வருகையிலேயே பலரின் பாராட்டை பெற்றது என்பதை அதன் வாசகர்கள் அறிவார்கள். ஆசிரியர் தான் சந்தித்த, தனக்கு தெரிந்த பெண்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற படிக்கல்லாய் இருந்தவர்கள் பற்றியும் மிக நேர்த்தியாகச் சொல்கிறார். சொல்லும் முறையில் பாலகுமாரனின் சாயல் இருந்ததை சில இடங்களில் கவனித்தேன். நன்றாக வழுக்கிச் செல்லும் எழுத்து முறைமை.\nபுத்தகத்தை வாசித்தோர் சாலையில் பணிக்குச் செல்லும் எந்தப் பெண்ணையும் பார்க்கையில், வாழ்வில் வெற்றிக்கு உழைக்கும் பெண்ணாகவே பார்த்து வாழ்த்துவர். அப்படி வாழ்வில் போராடும் பெண்களை இந்தப்புத்தகத்தில் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பெ���்ணின் வளர்ச்சிக்கும் தோழியோ, தந்தையோ, பின்னால் இருக்கிறார்கள். சுயமாக வெற்றி பெற்ற பெண்கள் தாங்கள் அடைந்த வெற்றிக்கான உழைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.\nகாதலனை நம்பி ஏமார்ந்த பெண்ணின் கதையும், கோழைக்கணவனைப் பெற்ற பெண் தன்னை விட வயது குறைந்த மற்றவனை மணந்து நிம்மதியான வாழ்வை வாழும் வாழ்க்கைகளும் நிரம்பியே இருக்கின்றன. போக ஆண்களால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்பப்படுவதும் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் செய்த செயலையும் சொல்லி முடிக்கிறார். இந்த உலகில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் நிகழும், நிகழத்தான் செய்யும். அதை நோக்கி போராட பெண்களுக்குள் துணிவும் வேண்டுமென அதை ஊட்டும் புத்தகமாக ‘அன்புக்கு பஞ்சமில்லை’ புத்தகம் வந்திருக்கிறது. ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்\nஅன்புக்கு பஞ்சமில்லை -ம.வான்மதி விலை -120 பேச : 9380164747\nநேரம் 1/29/2015 01:10:00 பிற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 28, 2015\nஜுலி யட்சி (சிறுகதைகள்) -நிலாரசிகன்\nமொத்தம் பத்து கதைகளோடு வந்திருக்கும் இத்தொகுப்பை அதீதங்களின் மீது ஈர்ப்புள்ளவர்களுக்கும், கனவுலகில் எப்போதும் கிட்டாத வாழ்வைப் பற்றி சிந்திப்பவர்களுக்கும், இறுதியாக நவீன கவிதைகளின் பரிச்சியம் உள்ளவர்களுக்குமான சிறு தொகுப்பாக வந்திருக்கிறது. கனவுலகை பதிவு செய்பவர்களாக இதுவரை கவிஞர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். நிலாரசிகனும் கவிஞர் தான். இத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்துமே கதைகள் என்ற வடிவத்தை நோக்கி ஏங்கி ஏங்கிப் பயணிக்கின்றன. நவீனம் எல்லாவற்றையும் கலைத்துப் பார்க்கும், கலைத்துப் போடும் தன்மையை உள்ளடக்கியது தான். கதைகளை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்திற்கு கடந்த இருபது ஆண்டு காலமாகவே தீவிர வாசகர்கள் வந்து விட்டார்கள். ஆரம்ப நிலை வாசகனும் கூட இவரது கதைகளுக்குள் நுழைந்து வாசித்து இன்புறலாம். அதற்கு கொஞ்சம் கவிதைகளின் பரிச்சியம் இருந்தால் போதுமானது.\nகதைகள் எல்லாவற்றிலும் ஜன்னலில் நின்றோ, மொட்டை மாடியில் நின்றோ மரங்களையும், இயற்கையையும், நிலாவையும், கடலையும், ஏரியையும் உருவங்கள் ரசித்துப் பார்த்தபடியே இருக்கின்றன. வனக்காவலராக வரும் தந்தை வனப்பூக்களின் அரசியின் காலில் உள்ள காயத்திற்கு சிக���ச்சை செய்கிறார். அவளுக்கு தர்ஷிணிப்பூ என்று பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர். தர்ஷிணிப்பூ என்று அவர் இட்ட பெயர் வனத்தில் வாழும் எந்த விலங்கினதுமாகக் கூட இருக்கலாம். இயற்கை விலங்குகளின் காப்பாளர்கள் இருக்கும் உலகில் அவற்றை தேவைக்காகவும் உணவின் ருசிக்காகவும் கொல்லும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது யானை டாக்டர் என்றொரு சிறந்த சிறுகதையை ஜெயமோகன் முன்பாக எழுதினார். மீண்டும் ஒருமுறை அதை ஞாபகத்துக்கு கொண்டு வரச் செய்த கதை இது. கத்தியில் குத்தினால் ரத்தம் வரும் வலிக்கும் என்பது மாதிரி உடனே நிகழ்ந்த கதையிது.\nதொகுப்பில் ஏராளமான கதைகள் பெண் பார்வையில் நகருகின்றன. எழுதியது பெண் தானோ என்ற ஐயம் அடிக்கடி வந்து போனது எனக்கு. சந்தேகத்திற்கு ஒருமுறை நிலாரசிகையோ என்று அட்டைப்படத்தை பார்த்தேன். பெண்ணின் மனவுணர்வுகள் மிகநுட்பமாக பதிவாகியிருக்கின்றன. கதைகளில் வரும் எல்லாப் பெண்களும் மனதில் பெரும் பாரங்களாக தங்களின் துக்கங்களை சுமக்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளை அவர்கள் கோரமாக நிகழ்த்தவும் தயங்குவதில்லை. தன்னை கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் ஆடவனை கொலை செய்யும் யட்சியாக பெண் உருக்கொள்கிறாள். அழகற்ற பெண் அழகான வடிவம் பெற்று காதலிக்க வலிய அவந்து பேசும் ஆண்களை ஒதுக்குபவளாக மாறுகிறாள். சம்பளப்பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடுவதில் வாழத்துவங்குகிறாள். தனிமை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கவும் வைத்து விடுகிறது சில நேரங்களில்.\nதொகுப்பில் கேவல் என்ற கதை வாசிப்பவர்கள் எல்லோருக்குமான கதையாக இருக்கிறது. ஆசிரியர் முன்பொரு காலத்தில் எழுதியிருக்கலாமோ என்னவோ யாருக்கும் அனுமதி தராத தன் சுயத்தினால் பெயரை மறந்த பெண்ணின் கதை படிப்போரை என்ன தான் இவொ பேரு யாருக்கும் அனுமதி தராத தன் சுயத்தினால் பெயரை மறந்த பெண்ணின் கதை படிப்போரை என்ன தான் இவொ பேரு என்று அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய கதை பிரியம்வதாவின் பகல் என்று அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய கதை பிரியம்வதாவின் பகல்நகரம் தாறுமாறான ஒரு கலாச்சாரத்தை அங்கு பணிபுரியும் பெண்ணிடத்தில் திணித்திருப்பது பெருநகர சர்ப்பம் கதையில் இயல்பாக வந்திருக்கிறது. சொல்லப்பட்ட வடிவ நேர்த்தியில் வேறு ஒரு தளத்திற்கு நிலாரசிகனை பயணிக்க வைக்கும் கத���யிது.\nசிறுகதைகளுக்கு என்று வடிவ நேர்த்திகள் பலவுண்டு. நவீனத்தின் பாதையில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு விசயத்தையும் சொல்ல முற்படாத கதை கூட நேர்கோட்டில் சிறுகதைக்குண்டான வடிவ நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருந்தாலே போதும் அது சிறந்த கதை தான். சினிமாவில் சின்னச் சின்ன கட் ஷாட்டுகள் வருவது போல இரண்டு பாராகிராப் தாண்டியதும் பெட்டி வைத்து வேறு இடத்திற்கு தாவுவது வாசிக்க ஏதுவாக அமையவில்லை இந்த இடத்தில் கவிஞனாக இருந்து சிறுகதைக்கு வந்த பாலைநிலவனின் கதைகளின் சொல்முறை அழகு ஞாபகம் வருகிறது எனக்கு.\nநிலாரசிகன் கதைகளில் டைனோசர்களும், தேவதைகளும், கன்னிகளும் தொடர்ந்து வரட்டும். நிதானமாகச் சொல்ல வேண்டிய கதைகளை ஏனோ மிக விரைவாக முடித்து விடுகிறார் சொல்ல அவ்வளவு தான் என்று. எழுத எழுதத் தான் அது கைவரும் என்பது போல நிலாரசிகனின் சிறுகதை முயற்சிகளை வரவேற்போம்\nவிலை : 80 - பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - பேச : 90955 07547, 98422 75662.\nநேரம் 1/28/2015 05:41:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 20, 2015\nதாழி (சிறுகதை தொகுப்பு) ஒரு பார்வை\nஎறும்புகளின் வாழ்விடங்கள் யானைகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. யானைக்கு கால்தடம் என்பது எறும்புகளுக்கு பேரழிவாக இருக்கக்கூடும். தாம் நடந்தது எறும்புகளின் குடியிருப்பு என்பதைக்கூட அறியாமல் யானைகள் பாட்டுக்கு நடந்தபடிதான் இருக்கின்றன.\nதேனி மாவட்டக் கதைகள் பல எனக்கு ஏற்கனவே அறிமுகப் பட்டிருந்தாலும் நினைவில் வைத்திருக்கும்படியாக எதுவும் அமையவில்லை என்ற நிலைமையை காலகாலத்துக்கும் மறக்க இயலாத கதையாக செல்லக்கிளியின் தம்பி என்கிற கதை இத்தொகுப்பில் அமைந்து விட்டது\nமொத்தமே ஏழு வாழ்விடங்களில் நந்தனுக்காக நடத்தப்பட்ட நாடகங்கள் போன்று இவைகள் துள்ளியமாக நடத்தப்பட்டிருக்கின்றன நடந்து முடிந்தும் விட்டிருக்கின்றன. நந்தனுக்கு தன் படைப்பாற்றலை வைத்து சொல்ல இன்னும் ஏராளமான விசயங்கள் அவர் வாழ்வில் நடந்தேறியிருக்கலாம். படைப்பாற்றலைத் தரும் சம்பவங்களை மட்டுமே அவர் தேர்ந்து, மிக நிதானமாக ஏற்கனவே அவர் வாசித்திருந்த பல கதை சொல்லிகளின் தன்மையிலிருந்து விலகியும் விடாமல் சொல்லிவிடும் தன்மையை கைவரப் பெற்��ிருக்கிறார்.\nஎந்தத் தொகுப்பையும் முதல்கதையிலிருந்து வாசிப்பவனல்ல நான் சிறுகதை தொகுதி என்றால் பின்னிலிருந்து முன்னுக்கு வருபவன். இந்தப்பழக்கம் என்னை எக்காலத்திலும் விடாது போலிருக்கிறது. ஆனாலும் இத்தொகுதியை கையிலெடுக்கையில் ஒரு தலைக் காதல் கதை என்ற தலைப்பு என்னை ஈர்க்கவே முதலில் அங்கு ஓடி விட்டேன். காதல் கதைகள் எக்காலத்திலும் படிக்க சுவாரஸ்யம் குன்றாதவைகள் சிறுகதை தொகுதி என்றால் பின்னிலிருந்து முன்னுக்கு வருபவன். இந்தப்பழக்கம் என்னை எக்காலத்திலும் விடாது போலிருக்கிறது. ஆனாலும் இத்தொகுதியை கையிலெடுக்கையில் ஒரு தலைக் காதல் கதை என்ற தலைப்பு என்னை ஈர்க்கவே முதலில் அங்கு ஓடி விட்டேன். காதல் கதைகள் எக்காலத்திலும் படிக்க சுவாரஸ்யம் குன்றாதவைகள் காதல் வெற்றி பெறுவது, தோல்வி பெறுவது என்பதெல்லாம் பிரச்சனை அல்ல காதல் வெற்றி பெறுவது, தோல்வி பெறுவது என்பதெல்லாம் பிரச்சனை அல்ல நான் ஆழ்ந்த வாசிப்பில் இறங்கிய தருணம் ‘அது ஒரு நிலாக்காலம்’ ஸ்டெல்லாபுரூஸ் நாவலை வாசித்த தருணம் தான். கூடவே ’தொட்டால் தொடரும்’ பி.கே.பி. இந்த இரண்டையும் மீறிய ஒரு படைப்பை இன்று வரை நான் காதலாகி கசிந்துருகி வாசித்ததில்லை நான் ஆழ்ந்த வாசிப்பில் இறங்கிய தருணம் ‘அது ஒரு நிலாக்காலம்’ ஸ்டெல்லாபுரூஸ் நாவலை வாசித்த தருணம் தான். கூடவே ’தொட்டால் தொடரும்’ பி.கே.பி. இந்த இரண்டையும் மீறிய ஒரு படைப்பை இன்று வரை நான் காதலாகி கசிந்துருகி வாசித்ததில்லை ராம்குமார் மாதிரி நல்ல சட்டை அணிய முடியாத பருவத்தில் சுகந்தாக்களை தேடி அலைந்த காலமது ராம்குமார் மாதிரி நல்ல சட்டை அணிய முடியாத பருவத்தில் சுகந்தாக்களை தேடி அலைந்த காலமது மீண்டும் திரும்புகிறேன் என் தொட்டிலுக்கு என்பது போல எனது படைப்புகளில் இலக்கியம் என்று என்னவென்ன வீரியங்கள் இருந்ததோ அதற்கான சொல்லுமிடமோ கேட்குமிடமோ இல்லாத மண்ணில் என்ன எழுதுவது மீண்டும் திரும்புகிறேன் என் தொட்டிலுக்கு என்பது போல எனது படைப்புகளில் இலக்கியம் என்று என்னவென்ன வீரியங்கள் இருந்ததோ அதற்கான சொல்லுமிடமோ கேட்குமிடமோ இல்லாத மண்ணில் என்ன எழுதுவது இலக்கியம் வரலாற்றின் பதிவு என்பதெல்லாம் இனி வேலைக்காகாது இலக்கியம் வரலாற்றின் பதிவு என்பதெல்லாம் இனி வேலைக்காகாது இந்த மண்ணில் யாரிடமாவது அனுமதி பெற்றுத்தான் எழுத வேண்டும் என்ற நிலைமை வந்து விடும் அபாயத்தை நெருங்கிக்கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது இந்த மண்ணில் யாரிடமாவது அனுமதி பெற்றுத்தான் எழுத வேண்டும் என்ற நிலைமை வந்து விடும் அபாயத்தை நெருங்கிக்கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது காதல் கதைகள் இந்த வன்மங்களுக்குள் எக்காலத்திலும் சிக்காது\nமீண்டும் என் தொட்டிலுக்கு திரும்பும் சமயத்தில் நந்தனின் இந்த காதல் கதை நிஜமாகவே ‘அருமெ’ சொல்ல வைத்து விட்டது ஆண் தான் காதலுக்காக பெண்ணின் பின்னால் சுற்றுவான். அது தான் அழகானதும் கூட ஆண் தான் காதலுக்காக பெண்ணின் பின்னால் சுற்றுவான். அது தான் அழகானதும் கூட இங்கு புஷ்பாக்கா செந்தட்டியின் காதலுக்காக அவனை துரத்துகிறாள். அந்த காதல் உண்மையானது அல்ல என்பதையும் நந்தன் முன்பே நமக்கு சொல்லி விடுகிறார். வகுப்பில் பயில்பவர்களில் பணக்காரன் செந்தட்டி இங்கு புஷ்பாக்கா செந்தட்டியின் காதலுக்காக அவனை துரத்துகிறாள். அந்த காதல் உண்மையானது அல்ல என்பதையும் நந்தன் முன்பே நமக்கு சொல்லி விடுகிறார். வகுப்பில் பயில்பவர்களில் பணக்காரன் செந்தட்டி அவ்வளவுதான். எழுதும் வரிகளை நகையாடலுடன் சொல்வதற்கு நிரம்ப மெனக்கெட வேண்டும் ஒரு எழுத்தன். இவரின் மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் இக்கதையில் நகையாடல் அதிகம் தான்.\nதிரைப்படங்களில் பார் சீன்கள் வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகி வருவதும் கண்கூடு குடி அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. திரையில் குடிகார்ர்களை ஒரு பாரில் காட்டுகையில் அரங்கில் எந்த பெண்களும் கூட முகத்தை சுழிப்பதில்லை குடி அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. திரையில் குடிகார்ர்களை ஒரு பாரில் காட்டுகையில் அரங்கில் எந்த பெண்களும் கூட முகத்தை சுழிப்பதில்லை காலமாற்றம் என்பதை விட அதன் வழி பயணப்படுதல் என்பது அரங்கேறி விட்டது காலமாற்றம் என்பதை விட அதன் வழி பயணப்படுதல் என்பது அரங்கேறி விட்டது வாடகை கதை அப்படியான இடத்தில் துவங்குகிறது வாடகை கதை அப்படியான இடத்தில் துவங்குகிறது நாயகனின் குடி பற்றிய அறிமுகங்களை நமக்குத் தந்து விட்டு அவன் தாய் வீட்டு வாடகைக்காக திருடிக்கொண்டு மகனுடன் பேருந்தில் பயணிப்பதில் முடிகிறது நாயகனின் குடி பற்றிய அறிமுகங்களை நமக்குத் தந்து விட்டு அவன் தாய் வீட்டு வாடகைக்காக திருடிக்கொண்டு மகனுடன் பேருந்தில் பயணிப்பதில் முடிகிறது அழுத்தம் மேலும் சேர்ந்திருக்க வேண்டிய கதை தகவலாக முடிகிறது\nபெரு நகரங்களில் வாடகை வீட்டில் தங்கியிருப்பவன் சிரமங்களை தொகுதியில் இரண்டு கதைகள் அழுத்தமாய்ச் சொல்கின்றன. மேலே இருந்து கொட்டும் சொற்கள் கதையை விட தேய்ந்த நிலாக்களின் காலம் மிக நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது நந்தன் என்ற படைப்பாளியும் வெற்றி பெற்றிருக்கிறார். கிழங்களின் தாக்குதல்கள் வார்த்தை வடிவிலோ, செயல் வடிவிலோ எல்லா ஊர்களிலும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன. வாழ்க்கையை கிழங்கள் கொண்டாட்டமாய் அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சாணிகரைசல் தலையில் விழுவதெல்லாம் தூசிக்குச் சமானம் நந்தன் என்ற படைப்பாளியும் வெற்றி பெற்றிருக்கிறார். கிழங்களின் தாக்குதல்கள் வார்த்தை வடிவிலோ, செயல் வடிவிலோ எல்லா ஊர்களிலும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன. வாழ்க்கையை கிழங்கள் கொண்டாட்டமாய் அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சாணிகரைசல் தலையில் விழுவதெல்லாம் தூசிக்குச் சமானம் சாவுக்கான அழைப்பை நோக்கி அவர்கள் மகிழ்ச்சியாக பயணிக்க தேர்ந்தெடுக்கும் வழி தான் பலருக்கும் சிரமங்களை தருகின்றன.\n‘செளந்தர்யா அப்பா வந்து கேட்டதும், பிரதர் வந்து கேட்டது மாதிரி இருந்துச்சு சார்’ மனதின் பலவீனங்கள் வாழ்க்கையை பலவீனமாக்கும் முதல் கதை ஒரு போக்கு என்றால் இது வேறு மாதிரி’ மனதின் பலவீனங்கள் வாழ்க்கையை பலவீனமாக்கும் முதல் கதை ஒரு போக்கு என்றால் இது வேறு மாதிரி முதல் கதை எனக்கு ஏற்புடையது தான் என்றாலும் புதிதாக வாசிக்கும் சிலர் புத்திமதிகளை நந்தனுக்கு வழங்கலாம் முதல் கதை எனக்கு ஏற்புடையது தான் என்றாலும் புதிதாக வாசிக்கும் சிலர் புத்திமதிகளை நந்தனுக்கு வழங்கலாம் அதை அவர் வழக்கமான புன்னகையோடு கடந்தும் செல்வார்\nமொத்தத்தில் ஒரு நிம்மதியான வாசிப்பு அனுபவத்தை தந்த தொகுப்பாக நந்தன் ஸ்ரீதரனின் இந்த முதல் தொகுப்பை வரவேற்கலாம்\n(இந்தியா இங்கிலாந்து ஒரு நாள் மேட்சில் கிடந்திருப்பேன்.. நல்லவேளை 9 மணிக்கு அண்ணன் தவான் துச்சமாக இங்கிலாந்து தடுப்பாளர்களை பார்த்த பார்வையின் போதே மின்சாரம�� போய்விட்டது)\n-நிலமிசை வெளியீடு - பேச : 99626 03151 – விலை -99\nநேரம் 1/20/2015 07:09:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nஅன்புக்கு பஞ்சமில்லை -புத்தகப் பார்வை\nதாழி (சிறுகதை தொகுப்பு) ஒரு பார்வை\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-06-13T00:11:49Z", "digest": "sha1:7KLEDDE4NACP5VW3IS6XKI3727VBVZEH", "length": 3927, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அராஃபத் சன்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅராஃபத் சன்னி (Arafat Sunny பிறப்பு: செப்டம்பர் 29 1986), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 44, ஏ-தர போட்டிகள் 37 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.\nமூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 17 2011\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wineverity.com/get-know-sparkling-italian-wine", "date_download": "2021-06-13T00:28:21Z", "digest": "sha1:5PM5MFXTJ6XJBVGUCCUO3XZLOSMI6XIE", "length": 17210, "nlines": 173, "source_domain": "ta.wineverity.com", "title": "பிரகாசமான இத்தாலிய ஒயின் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - ஆழமான முழுக்கு", "raw_content": "\nமியாமி / மியாமி கடற்கரை\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\nபிரகாசமான இத்தாலிய ஒயின் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇங்கே நேர்மையாக இருக்கட்டும், வெவ்வேறு இத்தாலிய ஒயின்களுடன் நீங்கள் குழப்பமடையவில்லை என்றால், நீங்கள்:\na.) ஒரு தொழில்முறை சம்மியர் அல்லது ஆ.) இத்தாலியன்.\nபுதிய இத்தாலிய ஒயின்களை முயற்சிப்பது சில நேரங்களில் மேகமூட்டமான தண்ணீரில் கண்மூடித்தனமாக டைவிங் செய்வது போல் உணர்கிறது. “நல்ல இத்தாலிய ஒயின்” என்று நீங்கள் நினைப்பதை உங்கள் நண்பரின் வீட்டிற்கு கொண்டு வரும்போது இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.\nபிரான்ஸின் மது வளரும் பகுதிகள்\nசரியாக இல்லை, ஆனால் அபத்தமான நல்ல பிரகாசமான இத்தாலிய ஒயின்கள் ஒரு டன் உள்ளன. இந்த குமிழி ஒயின்களில் சில ஆடம்பரமானவை ஷாம்பெயின் போலவே தயாரிக்கப்பட்டது ஆனால் மலிவானது.\n'பிரகாசமான ஒயின்' பொருள் “பிரகாசமான ஒயின்” இத்தாலிய மொழியில். பிரகாசிக்கும் மது இனிப்பு நிலை அல்லது திராட்சை வகையை அடையாளம் காணவில்லை. இருப்பினும், ஒரு பிரபலமான வகை என்று அழைக்கப்படுகிறது அஸ்தி ஸ்புமண்டே உடன் செய்யப்பட்டது மொஸ்கடோ திராட்சை.\nஇத்தாலியில் இருந்து 5 முக்கிய வகையான பிரகாசமான ஒயின்கள் உள்ளன, அவற்றில் புரோசெக்கோ, லாம்ப்ருஸ்கோ, ஃபிரான்சியாகார்டா, மெட்டோடோ கிளாசிகோ, மற்றும் ஆஸ்டி ஸ்புமண்டே ஆகியவை அடங்கும். அவர்கள் அனைவரையும் பெறுங்கள்\nஉங்கள் ஒயின் கல்விக்கான அனைத்து அத்தியாவசியமான கருவிகளையும் பெறுங்கள்.\nநறுமணமுள்ள, பழம், பப்ளி - கட்சிகளுக்கு ஏற்றது\nபுரோசெக்கோ என்பது ஒரு வெள்ளை ஒயின் திராட்சை வகை, இது பிரகாசமான ஒயின் தயாரிக்க பயன்படுகிறது. இது அமைந்துள்ள ஒரு பிராந்தியமாகவும் நிகழ்கிறது வடமேற்கு இத்தாலியில் வெனெட்டோ . பலர் புரோசெக்கோ திராட்சையை “க்ளெரா” என்று அழைக்கிறார்கள். பெரும்பாலான புரோசெக்கோ ஒயின்கள் இளம் மற்றும் புதியதாக அனுபவிக்க வேண்டும், எனவே புதிய விண்டேஜ் வாங்க முயற்சிக்கவும். வெண்ணிலா பீனின் நுணுக்கங்களுடன் நறுமணப் பொருட்கள் பூச்செடிகளாகவும், பீச்சாகவும் இருப்பதை நீங்கள் காணலாம், அது உலர்ந்த சுவை என்றாலும் (இனிமையானது அல்ல). இன்னும், புரோசெக்கோஸ் சற்று சுவையாக இருக்கும் பாரம்பரிய ஷாம்பெயின் . நீங்கள் புரோசெக்கோ ரோஸைப் பார்த்தால், இளஞ்சிவப்பு நிறம் பினோட் நீரோவின் (பினோட் நொயர்) தொடுவதன் மூலம் அவர்களுக்கு மஞ்சள் பீச் மற்றும் ஸ்ட்ராபெரி சுவைகளைத் தருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஆடம்பரமான துணைப் பகுதி: வால்டோபியாடீன்\nகொனெக்லியானோவுக்கு அருகிலுள்ள மலைகளில் , வால்டோபியாண்டீன் என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான துணை பகுதி உள்ளது. இந்த பகுதி கிரகத்தின் மிக உயர்ந்த தரமான புரோசெக்கோஸின் தயாரிப்பாளராக கருதப்படுகிறது (படம்). இந்த பகுதியில் இருந்து பல ஒயின்கள் முடியும் ஒரு பாதாள அறையில் நன்றாக வயது .\nதரத்திற்கான விரைவான உதவிக்குறிப்பு: தேடு புரோசெக்கோ சுப்பீரியோர் வால்டோபியாண்டேனிலிருந்து. மொத்தமாக புரோசெக்கோவின் பெரும்பகுதி ட்ரெவிசோவைச் சுற்றியுள்ள தட்டையான பகுதியிலிருந்து வருகிறது.\nஅஸ்தி ஸ்புமண்டே இது மொஸ்கடோ திராட்சை (அக்கா மஸ்கட் பிளாங்க்) உடன் தயாரிக்கப்படுகிறது, எனவே இது இத்தாலியிலிருந்து நீங்கள் வாங்கக்கூடிய மிக இனிமையான பிரகாசமான ஒயின்களில் ஒன்றாகும். நுரையீரல் குமிழ்கள் மற்றும் ஆசிய பேரிக்காய், ஹனிசக்கிள் மற்றும் நெக்டரைன் ஆகியவற்றின் மிக நறுமணமுள்ள மூக்குடன், இது இனிப்பு இனிப்புகள் மற்றும் வெள்ளை சாக்லேட்டுடன் மிகச் சிறப்பாக செல்கிறது.\nவெள்ளை ஒயின் பசையம் இருக்கிறதா\nஒட்டும் (இனிப்பு ஒயின்) பிரியர்களுக்கு இது எவ்வளவு அருமையாக இருந்தாலும், இது ஒருபோதும் உயர்தர ஒயின் என்று கருதப்படவில்லை. இந்த பிராந்தியத்தில் மதிப்புமிக்க DOCG வகைப்பாடு இருந்தபோதிலும், அமெரிக்காவிற்கு வரும் பெரும்பாலான ஆஸ்டி ஸ்புமண்டே மோசமாக தயாரிக்கப்படுகின்றன.\nமொஸ்கடோ டி அஸ்டி டி.ஓ.சி.ஜி.\nஅஸ்தி ஸ்புமண்டே இது மொஸ்கடோ டி அஸ்டியின் முழுமையான பிரகாசமான பதிப்பாகும், இது லேசாக குமிழி பதிப்பாகும். அமெரிக்க சந்தையில் பல சிறந்த மொஸ்கடோ டி அஸ்டி உள்ளன.\nஒயின் தயாரிக்கும் நுட்பங்கள் விளக்கப்பட்டுள்ளன\nஉங்கள் திராட்சைகளை அறிந்து கொள்ளுங்கள்\nசட்ட மற்றும் சட்டமன்ற சிக்கல்கள்\nஒயின் கொள்முதல் மற்றும் விற்பனை\n2017 கிராண்ட் விரு���ு வென்றவர்கள்\nபரிசுகள் மற்றும் புதிய தயாரிப்புகள்\n2019 கிராண்ட் விருது வென்றவர்கள்\nமியாமி / மியாமி கடற்கரை\n2016 கிராண்ட் விருது வென்றவர்கள்\nகலிபோர்னியாவில் பிரபலமான ஒயின் தயாரிப்பாளர்கள்\n11 சிவப்பு கோடை ஒயின்கள் நீங்கள் கேள்விப்படாதது\nஅற்புதமான சிவப்பு: நெரெல்லோ மஸ்கலீஸ்\nவீட்டில் தங்குவது: இப்போது படிக்க அத்தியாவசிய மது புத்தகங்கள்\nஒயின் பேச்சு: பினோட், பெட்ரஸ் மற்றும் கேம் 7 ஒயின் ஆகியவற்றில் என்.பி.ஏ சேம்ப் சானிங் ஃப்ரை\nஃபிளவனோல்-பணக்கார உணவு, மது உட்பட, குறைந்த இரத்த அழுத்தத்துடன் இணைக்கப்பட்டுள்ளது\nநீங்கள் இறப்பதற்கு முன் முயற்சிக்க 5 ஒயின்கள்\nத aura ரஸியின் மறுமலர்ச்சி நாயகன்\n5 கிகாஸ் ஒயின் மற்றும் சாக்லேட் இணைத்தல்\nலாஸ் வேகாஸில் 5 சிறந்த உணவக ஒயின் பட்டியல்கள்\nமோமோபுகு லாஸ் வேகாஸின் காஸ்மோபாலிட்டனில் திறக்கிறது\nசிவப்பு ஒயின் பற்றிய 12 கவர்ச்சிகரமான சுகாதார உண்மைகள்\nமது முட்டாள்தனம் மதுவுக்கு அத்தியாவசிய வழிகாட்டி\nஒரு ஏக்கருக்கு எத்தனை திராட்சை செடிகள்\nபடங்களுடன் மது கண்ணாடி வகைகள்\nபல்வேறு வகையான ஒயின்களின் பட்டியல்\nஒரு நிலையான கண்ணாடி மது என்றால் என்ன\nwineverity.com | தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/play-pubg-in-pc/", "date_download": "2021-06-12T23:04:12Z", "digest": "sha1:CQBWEMENQ6DGSWO7K5YYZMPOEINVY37B", "length": 6922, "nlines": 91, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Pubg Lite Pc Version In India", "raw_content": "\nHome தொழில்நுட்பம் இனி உங்கள் கணினியிலும் pubg விளையாடலாம்.\nஇனி உங்கள் கணினியிலும் pubg விளையாடலாம்.\nதற்போது பல இளைஞர்கள் மத்தியில் படு பிரபலமாக பரவி வருவது pubg எனப்படும் players unkown battle ground எனப்படும் கேம் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்த கேம் அறிமுகமானது. அதன்பின் பப்ஜி விளையாடுவோரை கடக்கமால் ஒரு நாளையும் கழிக்க முடியாத சூழலை பலரும் அனுபவித்திருப்பர். பல சூழல்களில் சிலர் குழுக்களாக ஒன்றுகூடி பப்ஜி விளையாடுவதை பார்த்திருப்போம்.\nஇந்தியாவில் இந்த கேம் தற்போதைக்கு மொபைல் போன்களில் மட்டுமே தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மற்ற நாடுகளில் கணினிகளிலும் இந்த கேம் விளையாடபட்டு வருகிறது. சொல்லப்போனால் கணனி pubg யின் லைட் வெர்சன் தான் இந்த மொபைல் pubg.\nஆனால், கணனி வெர்சன் இந்தியாவில் இல்லாதது பல pubg பிரியர்களுக்கு ஏமாற்றமாக ��ருக்கிறது. அதிகளவு பிரபலமானதால் இந்த கேமின் கம்ப்யூட்டர் மற்றும் கேமிங் கன்சோல்களுக்கென வெவ்வேறு வெர்ஷன்கள் வெளியாகி இருக்கின்றன.\nஇந்த நிலையில் தற்போது பப்ஜி லைட் எனும் வெர்ஷனும் கிடைக்கிறது. பப்ஜி லைட் கம்ப்யூட்டர் வெர்ஷன் அதன் முந்தைய பதிப்பை விட குறைந்த அளவு மெமரி கொண்டிருக்கிறது. கோர் i3 பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் லேப்டாப்களிலும் பப்ஜி லைட் கேமினை சீராக விளையாட முடியும்.\nஇந்த கேம் விளையாடுவோர் பப்ஜி லைட் பி.சி. எடிஷன் விளையாடுவோருடன் மட்டுமே விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபேப்பரில் ஆடை அணிந்து போஸ் கொடுத்த சார்லி சாப்ளின் பட நடிகை.\nNext articleஅபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கேட்ட கேள்வியும் பதிலும்\nகூகுள் பே-வில் தற்போது இந்த வசதியும் அறிமுகம். அப்போ இதுவும் இனி ஈஸி.\nகுடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண புதிய App.\nஏ டி எம் கார்டு இல்லாமையே இப்போ ஏ டி எம்மில் பணம் எடுக்கலாம்.\nபோன் தொலஞ்சி போச்சா பிரச்சனை இல்லை. கூகுள் மேப் இருக்கு கண்டு பிடிச்சிடலாம்.\npubg க்கு இணையாக வெளியிடபட்ட புதிய கேம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/bjp-target-dmk-no-aiadmk/", "date_download": "2021-06-12T23:24:57Z", "digest": "sha1:FNHGW6Z2ZCVNY4G7FNRWCUOAIVFRUML6", "length": 12487, "nlines": 211, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பாஜக டார்கெட் தி.மு.க. அல்ல.. அதிமுக!? - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nபாஜக டார்கெட் தி.மு.க. அல்ல.. அதிமுக\nபாஜக டார்கெட் தி.மு.க. அல்ல.. அதிமுக\nமோடி, யோகி, அமித் ஷா பிரச்சாரம், கல்வீச்சு, கலவரம், அண்ணாமலையின் வன்முறை பேச்சு, ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு இவை எல்லாமே தி.மு.க.வுக்கு சாதகமான விஷயங்கள் என்றும் தங்களுக்கு படுதோல்விக்கே வழிவகுக்கும் என்பதும் பாஜகவுக்கு நன்றாக தெரியும். அவர்களின் டார்கெட் தி.மு.க. அல்ல. அ.தி.மு.க தான்.\nஅ.தி.மு.க. vs தி.மு.க என்று தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் இப்போது தி.மு.க vs பா.ஜ.க. என்று மாறி இருக்கிறது. அ.தி.மு.க.வில் அமைச்சர்களை கூட தொகுதிக்குள்ளேயே முடக்கி விட்டார்கள். எடப்பாடி மட்டுமே மாநிலம் முழுக்க சுற்றுகிறார். இனி அ.தி.மு.க. முழு அழிவை நோக்கி நகரும்.\nஉண்மையில் அ.தி.மு.க.வை காப்பாற்ற எடப்பாடியின் கைகளில் வாய்ப்பு இருந்தது. ஆட்சியில் இருக்கும்போது பாஜக தயவு தேவை. சரி, ஆனால் தேர்தல் நெரு���்கும் சமயம் கழட்டி விட்டு இருக்கலாம். பாஜகவின் நெருக்கடியா, இல்லை டெல்லியில் இருந்து தரப்பட்ட தேர்தல் வாக்குறுதியா (வெற்றியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்ற சத்தியம்), இல்லை கட்சி ஓபிஎஸ் பக்கம் போய்விடக்கூடாது என்ற எண்ணத்திலோ எடப்பாடி பாஜக கூட்டணிக்கு சம்மதித்து இருக்கலாம்.\nபாஜகவை கழட்டிவிட்டு சசிகலாவை அனுசரித்து சென்றிருந்தால் கட்சி காப்பாற்றப்பட்டு இருக்கும். ஆ.ராசா பேச்சை வைத்து அதிமுகவினரை விட அதிகமாக அரசியல் செய்தது பா.ஜ.க. தான்.\nஅ.தி.மு.க அழிக்கப்பட வேண்டிய கட்சி அல்ல. பா.ஜ.க. தான் விரட்டப்பட வேண்டிய கட்சி. மாநில கட்சிகளை தேசிய கட்சிகள் கபளீகரம் பண்ணுவது ஜனநாயகத்துக்கும் மாநில உரிமைகளுக்கும் ஆபத்தானது.\nPrevious சுல்தான் – விமர்சனம்\nNext ஹேப்பி பர்த் டே செல்போன் 📲\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ�� ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/uber-employees-can-work-from-home-wfh-through-june-2021.html", "date_download": "2021-06-12T23:38:33Z", "digest": "sha1:G6UP6NZXCDPXYS77F4X4BKJMELFTFPNM", "length": 7284, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Uber employees can work from home wfh through june 2021 | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு'... 'பிரபல நிறுவனம் அறிவிப்பு'... 'பின்னடைவிலிருந்து வளர்ச்சிக்கு திரும்ப நடவடிக்கை\nகொத்துக்கொத்தாக 'பணிநீக்கம்'... ஐடி ஊழியர்களுக்கு 'காத்திருக்கும்' அடுத்தடுத்த அதிர்ச்சிகள்... ஜூன் காலாண்டில் மட்டும் 'இத்தனை' ஆயிரம் பேரா\n'ட்ரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடிகளால்'... 'பாதிக்கப்பட்டுள்ள டாப் இந்திய ஐடி நிறுவனங்கள்\n'ஆசையாக ப்ரபோஸ் செய்ய திட்டம் போட'... 'கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி'... 'வீடு பற்றி எரிந்தபோதும்'... 'காதலியை திகைக்க வைத்த இளைஞர்\n'வேலை தேடுபவர்களிடையே இப்போது இதற்கே மவுசு'... 'குறிப்பாக ஐடி, சாப்ட்வேர் துறைகளில்'... 'ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்\nகொரோனாவுக்கு மத்தியிலும்... பிரபல ஷோரூமில் 'சேல்ஸ்மேன்' பணிக்கு சேர்ந்த தெருநாய்... என்ன காரணம்\n'அமெரிக்க வேலைகளைக் குறிவைக்கும்'... 'இந்திய ஐடி துறையினருக்கு அடுத்த பேரிடி'... 'அதிபர் ட்ரம்ப்பின் புதிய அதிரடி அறிவிப்பு'...\n'கொரோனா காலத்திலும் ரூ 11.5 லட்சம் கோடி முதலீடு'... 'இந்தியாவிற்கு படையெடுக்கும் நிறுவனங்களால்'... '12 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/sontha-veedu/151656-14.html", "date_download": "2021-06-13T00:09:34Z", "digest": "sha1:C6G6BZ6LPEMGDTKAB64SZIW67CXSUKXX", "length": 20446, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "வெறும் சுவர் அல்ல 14: கான்கிரீட்டுக்கு நீராட்டுதல் | வெறும் சுவர் அல்ல 14: கான்கிரீட்டுக்கு நீராட்டுதல் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nவெறும் சுவர் அல்ல 14: கான்கிரீட்டுக்கு நீராட்டுதல்\nகான்கிரீட் இட்ட பின்பு அது தன் முழுமையான வலிமையை அடைவதற்காகத் தொடர்ந்து தண்ணீர் நிறுத்தி ஈரப்பதத்துடன் வைத்திருப்பதைத்தான் நீராட்டுதல் (CURING) என்கிறோம்.\nகான்கிரீட் என்ற முழுமையான வடிவம் பெற நாம் சிமெண்ட், மணல், மற்றும் ஜல்லி இவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து நீர், சிமெண்ட் விகிதத்திற்கு (WATER CEMENT RATIO) ஏற்ப சரியான அளவு தண்ணீர் சேர்த்து நமக்குத் தேவையான இடத்தில் இடுகிறோம். ஆனால், இந்தக் கலவை முழுமையாக நாம் எதிர்பார்க்கும் வலிமையோடு உருவாக கான்கிரீட்டின் வெளிப்புறத்தில் நீர் நிறுத்தி அதன் வெப்பநிலையை முறைப்படுத்த வேண்டும்.\nநாம் கடந்த வாரக் கட்டுரைகளில் பார்த்தபடி கான்கிரீட் கலவையில் வேதிவினை நடைபெற்று பசை உருவாகிறது .இந்த நிகழ்வில் தேவையான அளவு ஈரத்தன்மையுடன் கான்கிரீட் இருக்க வேண்டியது அவசியம். நீர் சிமெண்ட் விகிதம் இந்த அடிப்படையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வெப்பநிலையை முறைப்படுத்துதல் இந்த வேதிவினையில் முக்கியமானது. வெளிப்புறச் சுற்றுச்சூழல் வெப்பநிலை இந்தச் செயலைப் பாதிக்காத வண்ணம் நாம் முறைப்படுத்த இப்படித் தண்ணீர் நிறுத்துகிறோம்.\nதண்ணீர் நிறுத்தாவிட்டால் வெளிப்புறத்தில் மெல்லிய பிளவுகள் தோன்ற வாய்ப்புள்ளது. இது கான்கிரீட்டின் மேற்புற உறுதித்தன்மை மற்றும் அதன் ஒட்டுமொத்த வலிமை இரண்டையும் பாதிக்க வாய்ப்புள்ளது.\nமேற்கூரைக்கு முறைப்படி நீர் நிறுத்தி வைக்க சிமெண்ட் கலவையால் பாத்திகட்டிவைப்பது நடைமுறையில் உள்ள வழக்கம். இந்தப் பாத்தி கட்டி வைப்பதை மேற்கூரையின் விளிம்பு வரை செய்யாமல் அரை அடி முதல் ஒரு அடி வரை உட்புறம் தள்ளி இந்தப் பாத்தி கட்டி வைக்கப்படுகிறது. இது தவறான முறை. இப்படிச் செய்வதால் பாத்தி கட்டப்படாத ஓரப்பகுதி முழுமையாக ஈரப்பதம் எட்டாத சூழலை அடைகிறது. இதைக் கவனிக்க வேண்டும்.\nமேலும் வெளிப்புறத்தில் நாம் பீம் (BEAM) அமைத்து கான்கிரீட் கூரை இடுகிறோம். கான்கிரீட் இட்ட மறுநாள் இந்த வெளிப்புறத்தில் உள்ள பலகைகளைப் பிரித்து விடுகிறோம். அவ்வாறு பிரிப்பது சரியான முறைதான். அதில் தவறு ஏதுமில்லை. ஆனால், அந்த வெளிப்புறத்தையும் நாம் முறைப்படி ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியதும் முக்கியம். அதை எவ்வாறு செய்வது என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழலாம். விளிம்புப் பகுதிகளில் சணல் சாக்குகளை விரித்து வைத்து அதை நீராட்டுவதன் மூலமாக அந்த வேலையை நாம் செய்ய முடியும். மேற்கண்ட முறைப்படி நாம் படிக்கட்டு கான்கிரீட் பகுதிகளையும் முறையாக சணல் சாக்குகள் கொண்டு நீராட்டலாம்.\nமேற்கூரைக்கு நீர் நிறுத்தி வைப்பதைப் போலவே காலம் கான்கிரீட்டுக்கு முறைப்படி நீராட்டுதல் வெகு முக்கியம். ஈரத்தன்மையை நிலைநிறுத்தி வைக்கும்படியான சணலான சாக்குப்பைகளைச் சுற்றி வைப்பது பொதுவாகப் பயன்பாட்டில் உள்ளது. நாம் வைக்கோலையும் இதற்குப் பயன்படுத்தலாம். வைக்கோல் ஈரத்தன்மையைச் சிறப்பாக நிலை நிறுத்தி வைக்கும். நாம் வைக்கோலைக் காலத்தைச் சுற்றி கட்டி வைப்பதன் மூலம் நீராட்டுதலைச் சிறப்பாகச் செய்யலாம்.\nஎவ்வளவு விரைவாக கான்கிரீட் வலிமை அடைகிறது\nநாம் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் போது கான்கிரீட் தன் உறுதித்தன்மையை அடைவது விரைவாக நடைபெறுகிறது. ஏழு நாட்களில் கிட்டத்தட்ட 65 சதவீதமும் மற்றும் 14 நாட்களில் 90 சதவீதமும் கான்கிரீட் தன் வலிமையைப் பெற்று விடுகிறது. 28 நாட்களில் அது 99 சதவீதமாக உயர்கிறது.\nஎத்தனை நாள் நீராட்டுதல் தேவை\nமேற்கூரை கான்கிரீட்டுக்குக் குறைந்த பட்சம் ஏழு முதல் பத்து நாட்கள் நீர் நிறுத்தி வைத்து கவனித்துக் கொள்வது உகந்தது. அந்த நாட்களில் அது தன் வலிமையை அடைந்துவிட்டால் பிறகு காலமெல்லாம் அது நம்மைத் தாங்கி நிற்கும்.\nமேற்கூரை கான்கிரீட் இட்ட பின்பு அதன் மீது நீர் நிறுத்திவைப்பது பாத்தி கட்டிய பின்பே செய்ய வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் காலையில் நீர் நிறுத்தும் முறையை நாம் பொதுவாகப் பல இடங்களில் பின்பற்றுகிறோம். ஆனால், கான்கிரீட் இட்ட ஒரு மணி நேரத்தில் நாம் நீர் தெளிக்கலாம். தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பூவாளியைக் கொண்டு நாம் இந்த அடிப்படை நீராட்டுதலைத் தொடங்கலாம். மிக வேகமான அழுத்தத்தில் நீர் பாய்ச்சுவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த முறை பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி நாம் நீர் தெளிப்பதன் மூலம் கான்கிரீட்டின் மேற்புறம் சுருங்குவதால் ஏற்படும் விரிசல்களைத் (SHRINKAGE CRACKS) தவிர்க்கலாம்.\nவெறும் சுவர் அல்லவீடு கட்டுமானம்CURINGகான்கிரீட் நீராட்டுதல்WATER CEMENT RATIOBEAMகாலம் நீராட்டுதல்SHRINKAGE CRACKS\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nகுறும்படப் பார்வை: மகிழ்ச்சியின் ஊற்று இந்த ‘மாஸ்க்’\nபசுமை சிந்தனைகள் 09: சுற்றுச்சூழல் சீரழிவுக்கு மக்கள்தொகை காரணமா\nகரோனா: உங்களுக்கு நீண்ட கால பாதிப்பு இருக்கிறதா\nநலம்தானா 09 - கருப்பை வாய்ப் புற்றுநோய்: முன்னெச்சரிக்கை காப்பாற்றும்\nவெறும் சுவர் அல்ல 32: வீட்டு அடித்தளம் - அறிய வேண்டியவை\nவெறும் சுவர் அல்ல 31: யுடிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது\nவெறும் சுவர் அல்ல 01: வீடு, ஆசை, தேவை மற்றும் பிரச்சினை\nவெறும் சுவர் அல்ல 30: கம்பியின் தரத்தை அறிவது எவ்வாறு\nவெள்ளிப்பதக்கம்: அரசுப் பள்ளி மாணவிக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு; அலங்கார ஊர்தியில்...\nகவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2021-06-12T22:38:26Z", "digest": "sha1:DJJJ4OEYWDTZQ2IUVH5UVXH5XQBX3GBN", "length": 10396, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஹெச்.ராஜா", "raw_content": "ஞாயிறு, ஜூன் 13 2021\nபாலியல் வழக்கில் சிக்கிய ஆசிரியர்; பள்ளி நிர்வாகத்தைக் குற்றம் சுமத்துவது ஏன்\n'லாட்டரி சீட்டு நடத்தினால் அரசுக்கு கோடி, கோடியாக பணம் கொட்டும்': கார்த்தி சிதம்பரம்...\nகாரைக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரம் சீல் உடைக்கப்பட்டதாக புகார்; மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக...\nகாரைக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரம் ‘சீல்’ உடைக்கப்பட்டதாகக் கூறி மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வலியுறுத்தல்\nசிவகங்கை மாவட்டத்தில் 4 தொகு���ிகளிலும் அதிமுக, திமுக கூட்டணிக்கு எதிராக அமமுகவினர் வியூகம்\nகாரைக்குடியில் நடிகை கவுதமிக்கு இடையூறு செய்த போதை நபர்\nஇருப்பதை இல்லாதது மாதிரியும், இல்லாததை இருப்பது போலவும் வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கை:...\nஹெச்.ராஜாவுக்கு ஒத்துழைக்காத அதிமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை\nமுதல்வரின் தாயை விமர்சித்த விவகாரம்; நியாயமானவர்கள் என்பதால் மன்னிப்பு கேட்டோம்: ஆனால் மோடி\nபிரஷர் தாங்காமல் குக்கர் வெடிக்கப் போகுது: அமமுகவினருக்கு சாபம் விட்ட காயத்ரி ரகுராம்\nகாரைக்குடிக்கு விமானநிலையம் உறுதி: தொகுதிக்கு தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக\nஸ்டாலின் பெண்மையை மதிப்பவராக இருந்தால் ஆ. ராசாவை கட்சியில் இருந்து உடனே நீக்க...\nதனியார் மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசி விலை நிர்ணயம்-...\nஇந்தியாவின் ஒரே தலைவர் மம்தா; பாஜகவில் இருந்து...\nமதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்:...\nஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுவதாக செய்தி;...\nஅனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை; விரும்பும் பெண்களுக்கும்...\nஜூன் 17-ல் முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்:...\nஆலோசகர்கள் தங்குவதற்குப் பல லட்சம் செலவு: விசாரித்து...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-12T23:16:32Z", "digest": "sha1:M2JJWPNB52M2CHTH57FW4LDX6YLK53PV", "length": 5289, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உணவுத்திட்டம் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிர���்\nஅர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்த இலங்கை : உலக உணவுத்திட்டத்தின் புதிய வதிவிடப் பணிப்பாளர்\nஇலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின வதிவிடப் பணிப்பாளரும், பிரதிநிதியுமான அப்துர்...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/corona-private-hospital-chennai-cropration.html", "date_download": "2021-06-13T00:03:40Z", "digest": "sha1:HEHJ5SP5LEJBUOWTNEYS7FHCOHQI2EPW", "length": 11414, "nlines": 161, "source_domain": "news7tamil.live", "title": "தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு! | News7 Tamil", "raw_content": "\nதனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு\nதனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு\nதனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை, நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை, நாள் தோறும் மின்னஞ்சல் மூலமாக அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.\nஇதனை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் 15 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.நாள்தோறும் தகவலை அளிக்க மறுத்தாலோ அல்லது தவறான தகவலை அளித்தாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகொரோனாதனியார் மருத்துவமனைசென்னை மாநகராட்சிChennai CroprationCoronaPrivate Hospital\n6 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பா\nஅரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை: உயர் நீதிமன்றம்\nதாய் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு: மு.க.ஸ்டாலின் நன்றி\nரூ.30,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த நான்கு ஸ்மார்ட்ஃபோன்கள்\nமக்கள் கேட்பது இல்லை என்ற தைரியத்தில்தான் ஆட்சியாளர்கள் தவறுகள் செய்கின்றனர் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2019/08/12/when-foreign-investors-buy-more-now/", "date_download": "2021-06-12T23:57:06Z", "digest": "sha1:AXLD5JMM5ELIDABS7FJID3DFRHVGRIYI", "length": 11422, "nlines": 88, "source_domain": "varthagamadurai.com", "title": "மீண்டும் பங்க���களை வாங்கி குவிப்பார்களா அந்நிய முதலீட்டாளர்கள் ? | வர்த்தக மதுரை", "raw_content": "\nமீண்டும் பங்குகளை வாங்கி குவிப்பார்களா அந்நிய முதலீட்டாளர்கள் \nமீண்டும் பங்குகளை வாங்கி குவிப்பார்களா அந்நிய முதலீட்டாளர்கள் \nகடந்த மாதம் பட்ஜெட் தாக்கலுக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை சுமார் 200 பில்லியன் டாலர் அளவில் சரிவை கண்டது. 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII) 92,246 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 1,09,116 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றும் உள்ளனர். இவர்களது நிகர விற்பனையாக(Net Sales) 16,870 கோடி ரூபாய் இருந்துள்ளது. இது நடப்பு வருடத்தில் காணப்பட்ட பெரும் சரிவாகும்.\nஅதே வேளையில் ஜூலை மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Institutional Investors) சுமார் 20,395 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நிகர கொள்முதலாக வாங்கியுள்ளனர். உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் சந்தையில் அமைந்திருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு வெளியேற்றம் இந்திய பங்குச்சந்தையை பாதித்துள்ளது எனலாம்.\nஅமெரிக்க-சீன வர்த்தக போர், கச்சா எண்ணெய் மற்றும் டாலர் மதிப்பில் மாற்றம் ஆகியவை உலக பொருளாதாரத்தை பாதித்து வருகின்றன. இது போக உள்நாட்டில், பட்ஜெட் தாக்கலில் சொல்லப்பட்ட அந்நிய முதலீட்டாளர்களுக்கான வரி விதிப்பு, நிறுவனர்களின் நிறுவன பங்களிப்பு விகிதத்தை குறைத்தல், வாகனத்துறையை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் சரிவர சொல்லப்படாதது என பல காரணங்களால் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்டது.\nபங்குச்சந்தை இறக்கம், தங்கத்தின் விலை மதிப்பு ஏற்றத்தில் உணரப்பட்டது. தங்கத்தின் விலையும் (24 காரட் – 10 கிராம்) 38,000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் மீதான வரி உயர்த்தப்பட்டிருந்தாலும், நகை வியாபாரிகள் கழிக்கப்பட்ட பழைய நகைகளை(Scrap Gold) புதுப்பித்து வருகின்றனர். உண்மையில் தங்கத்தின் தேவை தற்போது குறைந்திருந்தாலும், கோல்டு இ.டி.எப்.(Gold ETF) திட்டங்கள் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீத வருமானத்தை தந்துள்ளன.\nபங்குச்சந்தை வெகுவாக உயரும் பட்சத்தில், தங்கத்தின் மதிப்பு குறையும் என்பது கவனிக்கத்தக்கது. அதே வேளையில் சந்தை வீழ்ச்சியில், முதலீட்டாளர்களின் பங்களிப்பு தங்கத்தின் மீது அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலை கூடும்.\nநடப்பு ஆகஸ்ட் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள், முதன்முறையாக கடந்த வெள்ளிக்கிழமை (09-08-2019) அன்று 204 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை இந்திய சந்தையில் நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். மாதத்தின் முதல் நான்கு நாட்களில் இவர்களது நிகர விற்பனை ரூ.8,000 கோடி ரூபாய். அதாவது தொடர்ச்சியாக மூன்று வர்த்தக நாட்களில், ஒவ்வொரு வர்த்தகத்திலும் 2,000 கோடி ரூபாய்க்கும் மேலான பங்குகளை விற்றுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் பங்குகளை வாங்கியதற்கான காரணமும் சொல்லப்படுகிறது. அந்நிய முதலீட்டாளர்களின் வரி விதிப்பில்(FPI Taxation) மாற்றம் செய்யப்படும் என்ற செய்தி வெளிவந்தவுடன், இந்திய சந்தையும் ஏற்றம் கண்டது. மேலும் நீண்ட கால மூலதன ஆதாய வரியிலும்(LTCG Tax) மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.\nகடந்த வாரத்தில் வாகனத்துறை சார்பாக நிதி அமைச்சருடன் நடைபெற்ற கூட்டத்தில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. வாகனத்துறையை மீட்டெடுக்க மத்திய அரசு சார்பில் மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பிலும் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றது. இருப்பினும் வரவிருக்கும் நாட்களில் இதற்கான கொள்கைகள் சரியாக சொல்லப்பட்டால் மட்டுமே, அந்நிய முதலீட்டாளர்களின் வரவு அதிகமாகும்.\nஇந்திய பங்குச்சந்தைக்கு மேலே சொன்ன விஷயங்கள் ஒரு தற்காலிகமான ஏற்றத்தை கொண்டு வரலாம். ஆனால், உலக பொருளாதார காரணிகள் இன்னும் சரி செய்யப்படவில்லை என்பது மட்டுமே உண்மை. சந்தை தற்போது கரடியா அல்லது காளையா என்பது வரவிருக்கும் மாதங்களில் தெரிய வரும்.\nPrevious Postவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்புNext Postஅள்ளிக்கொடுத்த ஜியோ – ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம்\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146174", "date_download": "2021-06-12T23:29:55Z", "digest": "sha1:ZOWNJ66L4XJUNDRUSMSCFV6Q43F22O7P", "length": 8710, "nlines": 95, "source_domain": "www.polimernews.com", "title": "சிங்கப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களி���் சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nசிங்கப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்\nசிங்கப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்\nசிங்கப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களில் சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள், கண்டெய்னர்கள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nநாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை சேமித்து வைக்கும் சிலிண்டர்கள், கண்டெய்னர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.\nஇந்தியாவுக்கு பல்வேறு உலக நாடுகளும் மருத்துவ உதவிகளை அனுப்பி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ஜெர்மன், பிரிட்டனில் இருந்து 900 காலி சிலிண்டர்கள் சென்னை வந்தன.\nஇந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து 256 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படையின் 2 விமானங்கள் அதிகாலை சென்னை வந்தன.\nஇதனை பெற்றுக் கொண்ட தமிழக அதிகாரிகள், லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பி வைத்தனர். இன்று இரவு மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் வரவுள்ளன.\n256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளி��் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146570", "date_download": "2021-06-12T23:46:36Z", "digest": "sha1:7TMHW3IK6K5TTH5F2X2GECSPQRSWTARR", "length": 8075, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "\"வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு\" -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\n\"வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு\" -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n\"வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு\" -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nவங்கக் கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து, அம்மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 22ம் தேதி, வடக்கு அந்தமான் கடலுக்கும், வங்கக் கடல் பகுதிக்கும் இடையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் பின், அது படிப்படியாக தீவிரமடைந்து, வருகிற 25ந்தேதி புயலாக மாறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nYaas என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய புயலானது ஓடிசாவுக்கும் மேற்கு வங்காளத்திற்கும் இடையே வருகிற 27ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம்\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147065", "date_download": "2021-06-12T23:52:35Z", "digest": "sha1:XRPL7DJYOX257ORDCUUESTPSWNT2FGKQ", "length": 12668, "nlines": 99, "source_domain": "www.polimernews.com", "title": "ஆம்புலன்ஸில் ஊர் சுற்றலாம் வர்ரீயா...? அலறவைத்த ஆர்.டி.ஓ ஆக்க்ஷன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் க���து... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஆம்புலன்ஸில் ஊர் சுற்றலாம் வர்ரீயா...\nமுழு ஊரடங்கை மீறி முக கவசம் அணியாமலும் தேவையில்லாமல் சுற்றி திரிந்து வரும் நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய வேன் மூலம் அழைத்து சென்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தப்பி ஓடியவர்களை விரட்டி விரட்டி பிடித்து ஆம்புலன்சில் ஏற்றியதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.\nமுழு ஊரடங்கை மீறி முக கவசம் அணியாமலும் தேவையில்லாமல் சுற்றி திரிந்து வரும் நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்ய வேன் மூலம் அழைத்து சென்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தப்பி ஓடியவர்களை விரட்டி விரட்டி பிடித்து ஆம்புலன்சில் ஏற்றியதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.\nதனித்திரு விழித்திரு வீட்டிலிரு இல்லென்னா வண்டில வந்து ஏற தயாராக இரு.. என்ற கொள்கை முழக்கத்துடன் அருப்புக் கோட்டை வீதியில் வலம் வரும் இந்த ஆம்புலன்சை கண்டால் அடங்கா கால்களை கொண்ட ஊர் சுற்றிகள் பதறி ஓடுகின்றனர்\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பிறப்பித்துள முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருபோரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி இந்த ஆம்புலன்சில் ஏற்றி கொரோனா பரிசோதனைக்கு அழைத்துச்செல்லும் அதிரடி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படுகின்றது.\nஅருப்புக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரவிசந்திரன் ரோந்து பணியில் ஈடுபட்ட போது , கொரேனா முழு ஊரடங்கு வீதியை மீறி முகவசமும் அணியாமல் சுற்றி திரிந்த நபர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கொரோனா பரிசோதனை செய்ய அழைத்து சென்றார். இளைஞர் ஒருவர் தங்களை விட்டும்படி கதறினர்.\nமுககவசம் அணியாமல் இருசக்கரவாகனத்தில் வந்த ஒருவர் ஆம்புலன்ஸை கண்டதும் தனது இரு சக்கரவாகனத்தை விட்டு இறங்கி பூட்டிக்கிடந்த வீட்டுக்கு வெளியே பதுங்கியபடி, தனது வீட்டிற்கு முன்னால் நிற்பது போல நடித்தார், அவரை அப்��டியே வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.\nபலர் பதறி ஓடிக் கொண்டிருக்க, அங்கு சைக்கிளில் வந்த ஒருவர் தனக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடுங்க 6 மாசமானாலும் அங்கேயே தங்கி இருக்கிறேன் என்று அசால்டாக அந்த வண்டியில் ஏறி கெத்துக்காட்டினார்.\nபதற்றத்துடன் ஆம்புலன்சில் பயணித்த அனைவரையும் எச்சரித்து மீண்டும் அருப்புக் கோட்டை கடை வீதியில் இறக்கி விட்டனர். 6 மாதம் இருக்கிறேன் என்று அடம்பிடித்தவரை மட்டும் படம் பிடித்து விட்டு அனுப்பி வைத்தனர்.\nதங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்படாதவரை நோயின் தீவிரத்தை இங்கே பலர் உணர்வதில்லை. சுயக்கட்டுப்பாடின்றி ஊர் சுற்றுவோருக்கு நோயின் தீவிரத்தை உணர்த்த அவ்வப்போது இது போன்ற ஷாக் ட்ரீட்மெண்டுகளும் அவசியமாகின்றது.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத��தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/anu-emmanuel-latest-hot-photos-06020221/", "date_download": "2021-06-12T22:56:36Z", "digest": "sha1:F44TA2XDSZDVUHPXSQNAFEDD7M33UO7V", "length": 12487, "nlines": 154, "source_domain": "www.updatenews360.com", "title": "அந்த பக்கம் எப்போ ஓபன் ஆகும் – பாரபட்சமின்றி முன்னழகு தரிசனம் தரும் அனு இம்மானுவேல் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅந்த பக்கம் எப்போ ஓபன் ஆகும் – பாரபட்சமின்றி முன்னழகு தரிசனம் தரும் அனு இம்மானுவேல்\nஅந்த பக்கம் எப்போ ஓபன் ஆகும் – பாரபட்சமின்றி முன்னழகு தரிசனம் தரும் அனு இம்மானுவேல்\nமிஷ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அனு இமானுவேல். திரைப்படத்தில் அவருக்கு அதிகமான வசனங்கள் இல்லாவிட்டாலும் டீசன்டான நடிப்பால் அனைவரது கவனத்தையும் பெற்றார்.\nஅடுத்ததாக சிவகார்த்திகேயன் ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார். கிராமத்து கதையான இந்த படத்தில் காந்த கண்ணழகி மற்றும் மைலாஞ்சி பாடலின் மூலம் குழந்தைகளுக்கும் இல்லத்தரசிகளுக்கும் நன்கு பரிச்சயமானவர். அதுமட்டுமில்லாமல் இவரது உதட்டழகிற்காக இளசுகள் ரசிகர்களாக மாறினார்கள்.\nஇரண்டு தமிழ் படங்கள் நடித்திருந்தாலும் மலையாளத்திலும் தெலுங்கிலும் நடித்து தென்னிந்தியாவில் குறிப்பிட்ட ரசிகர்களை கைவசம் வைத்திருக்கிறார் அனு இமானுவேல். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி காற்று வாக்கில் கவர்ச்சி காட்டுபவர், தற்போது முன்னழகு பள்ளங்களை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அந்த பக்கம் எப்போ ஓபன் ஆகும் என கலாய்த்து வருகின்றனர்.\nPrevious Master25Days: கேக் வெட்டி கொண்டாடிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்\nNext எவ்வளவு கோடி கொடுத்தாலும் கவர்ச்சியே காட்ட மாட்டேன்ன்னு சொன்ன சாய் பல்லவியா இது..\nExclusive : IMDB – இல் கர்ணனை முந்தி முதல் இடத்தைப் பிடித்த மாஸ்டர் \n“அனைஞ்ச தீக்குச்சி கூட பக்குன்னு பத்திக்கும் போல..” – ஜில்லு தரையில் ஜம்முனு படுத்து போஸ் கொடுத��த சதா \n” – கன்னகுழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவின் கவர்ச்சி Photo \n“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் \n“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – அஞ்சனாவின் Glamour photos \n“பாலுல ஊறின பணியாரம்” – கிரண் அப்லோட் செய்த முரட்டு GLAMOUR VIDEO \n“இந்த சிலுக்கை ஒரு குலுக்கு குலுக்கணும்..” – முன்னழகை காட்டி சூட்டை கிளப்பிய நிவிஷா..\n“துணி அணியாமல், BED- ல குப்புற படுத்த மீரா மிதுனின் புகைப்படம் \n“Butter Chicken…” கடற்கரையில் நடிகை சுரபியின் புகைப்படம் \nடாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு\nQuick Share2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று…\nதிமுகவுக்கு திருப்பி அடி கொடுக்கும் பாஜக : டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம்\nQuick Shareசென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் கடையை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து, பாஜக சார்பில் நாளை கண்டன…\nதமிழகத்தில் 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி : இன்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழப்பு..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2வது நாளாக 16,000க்கு கீழ் குறைந்துள்ளது. கொரோனாவின் 2வது…\nஅரசு வருவாயை விட மனித உயிர் முக்கியம்… டாஸ்மாக் திறக்கும் முடிவை திரும்பப் பெறுக : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்\nQuick Shareசென்னை : அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்பதால் ஜூன் 14 முதல் டாஸ்மாக் கடைகள்…\nயார் எப்படி போனா நமக்கென்ன.. நம்ம கஜானா நிரம்பினால் போதும் : முதலமைச்சர் ஸ்டாலினை விளாசிய டிடிவி தினகரன்…\nQuick Shareசென்னை ; வரும் 15ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ள அனுமதியளித்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/abroad-temple-hindu-temple-of-south-florida-t1412.html", "date_download": "2021-06-13T00:03:33Z", "digest": "sha1:DV4IXO6HW3QE2426QRYEOFARLW6MTHZ2", "length": 16546, "nlines": 247, "source_domain": "www.valaitamil.com", "title": "இந்து கோவில், தென் ப்ளோரிடா Hindu Temple of South Florida, , distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇந்து கோவில், தென் ப்ளோரிடா\nகோயில் இந்து கோவில், தென் ப்ளோரிடா [Hindu Temple of South Florida]\nகோயில் வகை வெளிநாட்டுக் கோயில்கள்\nநாடு அமெரிக்கா [ USA ]\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nயோகிராம்சுரத்குமார் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nஐயப்பன் கோயில் சுக்ரீவர் கோயில்\nசிவன் கோயில் சனீஸ்வரன் கோயில்\nமுத்துக்கருப்பண்ண சுவாமி கோயில் சேர்மன் அருணாசல சுவாமி கோயில்\nவிநாயகர் கோயில் பட்டினத்தார் கோயில்\nமாணிக்கவாசகர் கோயில் நவக்கிரக கோயில்\nபாபாஜி கோயில் திவ்ய தேசம்\nகுருசாமி அம்மையார் கோயில் சூரியனார் கோயில்\nஅய்யனார் கோயில் சாஸ்தா கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் வல்லடிக்காரர் க���யில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nகாந்தியம் முன்னெடுப்போம் | \"காந்திஜியும் நேதாஜியும்\", பேராசிரியர் திரு கோ விஜயராமலிங்கம்\nபன்னாட்டுப் பட்டிமன்றம் : இன்றைய சூழலில் சமூக அக்கறை குறைந்தவர்களாக நாம் மாறி வருகிறோமா\nஎனைத்தானும் நல்லவை கேட்க -19, பகுதி - 1| பேராசிரியர் ம.வே. பசுபதி | Thirukkural\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 18\nஅரசு பள்ளி மாணவர்களுக்கான \"கல்வியில் நாடக பயிற்சி\" நிறைவு விழா\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nலோகினி கயல்விழி - LOHINI KAYALVIZHI\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://garudasevai.blogspot.com/2014/06/", "date_download": "2021-06-12T23:20:32Z", "digest": "sha1:XION4Q7XJ2DFFAHOP3XQVVC766BVQD6F", "length": 30469, "nlines": 144, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: June 2014", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nபார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை\nமேற்கு மாட வீதியில் பார்த்தசாரதிப்பெருமாள்\nஅதிகாலையில் கோபுரவாசல் சாதித்தபின் தெற்கு சந்நிதி தெருவில் முதலில் சேவை சாதித்த பெருமாள் பின் மேற்கு மாட வீதியில் வலம் வந்தார். தாங்கள் பார்க்கும் இப்படங்கள் அப்போது எடுக்கப்பட்டவை. இந்த வீதியில் இறுதியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் வரை பக்தர்களின் தேங்காய், பழம், மலர் மாலைகள் மற்றும் பட்டு துண்டுகளை ஏற்றுக்கொண்டு சேவை சாதித்த பெருமாள் மண்டபம் வந்தவுடன் அப்படியே பின் நோக்கி மாட விதியின் இறுதி வரை சென்று பின்னர் கருடனில் பறந்து வருவது போலவே அற்புதமாக மேள சத்ததிற்கு ஏற்றவாறு ஆடி வரும் அந்த அழகை எப்படி வர்ணிப்பது என்றே தெரியவில்லை.\nஅலை கடல் ஓரத்தில் மக்கள் கடலின் நடுவே கருடசேவை தந்தருளும் பெருமாள்\nகங்கை கொண்டான் மண்டப வாயிலின் முன்பு\nகங்கை கொண்டான் மண்டபத்தில் பெருமாள்\nமண்டபத்தில் சிறிது நேரம் மண்டகப்படி கண்டருளி பின்னர் வடக்கு கிழக்கு மாட வீதிகள் வழியாக வாகன மண்டபத்தை அடைந்து பின்னர் ஒற்றை ரோஜா மாலையுடன் ஏகாந்த சேவை சாதித்த வண்ணம் அலங்கார மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றார்.\nதிருவல்லிக்கேணியில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சேவை சாதிக்கும் போது அவரைப் போலவே சிறிய பெருமாள்களை அதே போலவே அலங்காரம் செய்து பின்னே சிறுவர்கள் வலம் வருவார்கள். அது போல வந்த ஒரு கருட சேவையை தாங்கள் காண்கின்றீர்கள்.\nபின் புறம் கூட தாமரை மலர்களுடன் தத்ரூபமாக அலங்காரம் செய்துள்ளனர்.\nLabels: கங்கை கொண்டான் மண்டபம், சித்திரை பிரம்மோற்சவம், திருவல்லிக்கேணி\nமாசி மக தீர்த்தவாரி கருட சேவைகள்\nஇந்த வருடம் மாசி பௌர்ணமியன்று சென்னை கடற்கரைக்கு சென்று தீர்த்தவாரிகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது அதில் கருட சேவை சாதித்த பெருமாள்களின் தொகுப்பே இப்பதிவு.\nஅதிகாலையிலேயே பெருமாள் கடற்கரைக்கு வருவதற்கு முன்னரே பக்தர்களுக்கு தண்ணீரும், நீர் மோரும் வழங்கும் அன்பு உள்ளங்கள். அதையும் வருடா வருடம் தவறாமல் செய்து வரும் \"காத்தன் செட்டியார் ட்ரஸ்ட்\" அன்பர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.\nதங்க கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள்\nமாசி மாதம் முழுமதியும் மக நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளில் மாசி கடலாட்டு, மாசி மக தீர்த்த வாரி, தீர்த்தம் கொடுத்தல், மாசி மகம் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழா தமிழகமெங்கும் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது. கன்னியாகுமரி முதல் சென்னை வரை கடற்கரையோரம் அமைந்த திருக்கோவில்களின் அனைத்து உற்சவ மூர்த்திகளும் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுகின்றனர். ஆற்றங்கரையி���் அமைந்த திருக்கோவில்களின் மூர்த்திகள் ஆற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கின்றனர். மற்றும் பல் வேறு திருக்குளங்கள் முதலான நீர் நிலைகளில் மாசி மக தீர்த்தம் கொடுத்தல் சிறப்பாக நடைபெறுகின்றது. கும்பகோணத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு கொண்டாடப்படும் மஹாமகமும் இந்த மாசிமக விழாதான்.\nஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் சிறந்தது போல, மாசியில் சிறந்து விளங்குவது மக நட்சத்திரம். ஏன் இப்படி என்று ஆராய்ந்தால், நமது முன்னோர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் \"பௌர்ணமி' திதி வரும் நன்னாளில் என்ன நட்சத்திரம் உள்ளதோ, அதையே அந்த மாதத்தின் பெயராகவும் வரும்படி அமைத்துள்ளார்கள். (உதாரணமாக சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி, சித்திரை நட்சத்திரத்தில் உதிப்பதால் அந்த மாதத்திற்கு \"சித்திரை' என்று பெயர்). அந்த வரிசையில் மாசி மாதம் வரும் பௌர்ணமியில் மக நட்சத்திரம் பிறப்பதால், இந்தத் தமிழ் மாதம் \"மாக மாதம்' (மாசி) என்று பெயர் பெற்றது.\nபொதுவாகவே ஆலயங்களிலே திருவிழாக்களைத் தொடங்குவது அல்லது விழாக்கள் கொண்டாடுவது ஒரு முழுமதி திகழும் நன்னாளாகவே அமையும். அவ்வகையில் இந்த மாசிமாதம் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மகத்திருவிழா, - தலம், மூர்த்தி, தீர்த்தம் என்ற மூன்றினில் தீர்த்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் பெறும் விழாவாக அமைந்துள்ளது. இதனை \"மாக ஸ்நானம்' என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.\nகடலில் இறங்க தயாராகின்றார் பெருமாள்\nபுராணங்களும் இந்நன்னாளைப் போற்றுகின்றன. மனிதர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் வழிகளில் மாசி மகப் புனித நீராடலும் ஒன்று. மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்; பாவங்கள் தொலையும். இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம், பிதுர்க்கடன் ஆகியவை செய்தால், அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.\nபெருமாளுடன் புனித தீர்த்தமாடிய ஸ்ரீவைஷ்ணவர்கள்\nமாசி மக நட்சத்திரத்தன்று கோள்களின் அமைப்பின் காரணமாக ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கிய��் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.\nஇம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும். முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மஹா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.\nஇராயப்பேட்டை ஸ்ரீநிவாசர் கருட சேவை\nசென்னையில் கடற்கரையெங்கும் பல இடங்களில் அனைத்துக் கோவில் திருமூர்த்தங்களும் எழுந்தருளி தீர்த்தக் கொடுக்கின்றனர். பெருமாளுடன் சக்கரத்தாழ்வாரும் கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். பெருமாள் கடலுக்குள் சென்று வந்த பிறகு சக்கரத்தழ்வார் கடலில் வந்து நீராடும் போது அவருடன் பக்தர்களும் அவருடன் கடலில் நீராடி தங்கள் பாபங்களை போக்கிக்கொள்கின்றனர். பின்னர் கடற்கரையில் சக்கரத்தாழ்வாருக்கு , மஞ்சள் , திருமஞ்சனப்பொடி, சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன பின்னர் சக்கரத்தாழ்வாருக்கும் பெருமாளுக்கும் தீபாரதனை நடைபெறுகின்றது. இன்றைய தினம் சிறப்பு நைவேத்யம் வெள்ளரிக்காய், நீர்மோர் கோடைக் காலம் தொடங்கி விட்டதாலோ\nLabels: எழும்பூர் ஸ்ரீநிவாசர், பார்த்தசாரதிப் பெருமாள், மாசி மக தீர்த்தவாரி\nபரதவர் குல மருமகன் கருட சேவை -2\nஇவர் சௌரிராஜன் என்று அழைக்கப்படுவதற்கு ஒரு சுவையான கதை உண்டு. கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த அரசனுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்ட மலர் மாலையில் தலை முடி இருந்ததைக் கண்டு அரசன் கோபப்பட, அர்ச்சகரும் பெருமாள் திருமேனியில் தலையில் சௌரி இருப்பதாக சொல்லி சமாளித்தார். இதை சோதனை செய்ய அரசன் மீண்டும் வந்த போது, தன் பக்தனைக் காப்பாற்ற பெருமாள் தன் தலையில் கட்டி குடுமியோடு சேவை சாதித்தாராம். எனவே உற்சவருக்கு இத்தலத்தின் சிறப்பான கிரீடம் வைரம் அல்ல சௌரிதான்.\nஒவ்வோர் ஆண்டும் மாசி மகத்தன்று ஸ்ரீசௌரிராஜப் பெருமாள் 70 கி.மீ தூரம் பயணம் செய்து பத்மாவதி நாச்சியாரின் கிராமமான திருமலைராயன் பட்டினத்திற்கு எழுந்தருளிகிறார். கடற்கரைய��ல் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.\nகடற்கரையில் காத்திருக்கும் பக்தர் கூட்டம்\nதிருமலைராயன் பட்டினத்திற்கு செல்லும் வழியில் உள்ள பட்டினஞ்சேரி என்ற கடற்கரைக் கிராமத்தில் உள்ள மீனவ இன மக்கள் ஊர் எல்லையில்பெருமாளை பட்டும், மாலைகளும் ஏந்தி எதிர் கொண்டு அழைக்கின்றனர். தங்கள் மாப்பிள்ளையை, நெற்கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரிராஜப்பெருமாளை ஏழப்பண்ணி தங்கள் தோள்களில்\nதூக்கி வைத்துக் கொண்டு மாப்ளே மாப்ளே\nஆடும் புள்ளில் ஆதி மூர்த்தி\nஇவருடன் திருமருகல் வரதராஜப்பெருமாளும் வருகின்றார். தங்கள் பகுதிக்கு வரும் இவர்களை காரைக்கால் பகுதியை சார்ந்த திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள், நிரவி ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், தென்னங்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள், காரைக்கால் கோவில்பத்து கோதண்டராமர், ஆகிய எழு பெருமாள்கள் எதிர் கொண்டு கடற் கரைக்குஅழைத்துச் செல்கின்றனர். கடற்கரைக்கு வந்த பெருமாள் கடலில் இறங்கி தீர்த்தம் கொடுத்தருளுகின்றார். பின்னர் கரையில் கட்டு மரங்களால் அமைக்கப்பட்டு, மீன் வலை கொண்டு விதானம் கட்டபட்ட பந்தலில் மீன் காய வைக்கும் பாயை ரத்ன கம்பளமாக விரிக்கின்றனர். அன்று பெருமாள் நெற்கதிர்களால் எழிலாக அலங்கரிக்கப்பட்ட பவளக்கால் சப்பரத்தில் சௌரி முடியுடன் தங்க கருட வாகனத்தில் சேவை சாதித்து அருளுகின்றார். மற்ற எட்டு பெருமாள்களும் தோளுக்கினியானில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.\nஸ்ரீ சௌரிராஜப்பெருமாள் தங்கள் கிராமத்திற்கு எழுந்தருளுவதை ஒட்டி இந்த மீனவர்கள் முதல் நாளும், மாசிமகத்தன்றும் மறு நாளும் கடலுக்கு மீன் பீடிக்க செல்வதில்லை. புலால் உணவு உண்பதையும் தவிர்க்கின்றனர்பெருமாள் தங்கள் சேரிக்குள் நுழையும் போது, அந்த மீனவக்குலப் பெண்கள் நேராக வந்து வணங்குவதில்லை. மருமகனுக்கு முன்னால் வந்து பெண்கள் நிற்கக் கூடாது என்பது மரபாம். மீனவர்களுக்கு அதாவது பெண் வீட்டாருக்கு வெற்றிலை, பாக்கு துளசி மாலை ஆகியவற்றுடன் பத்து தோசைகளும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. இத்தலத்தில் வருடத்தில் ஒரு நாள் இந்த மீனவர் குலத்தினருக்காக ஆண்டுக்கொரு முறை விசேஷ பூஜைகள் ஆராதணைகள் செய்யப்படுகின்றன.\nஸ்ரீசௌரிராஜப் பெருமாள் தங்கள் இல்லங்களில் பணியாளாக இருந்து, தங்கள் இனத்தை சார்ந்த பத்மாவதி என்ற இராஜ குமாரியை விரும்பி திருமணம் செய்து, தன்னோடு அழைத்துச் சென்றதாக ஒரு கர்ண பரம்பரை கதையை சொல்லி இவர்கள் மகிழ்கின்றனர்.\nதீர்த்தவாரி முடிந்து திருமலைராயன் பட்டினம்\nகீழைக் கடற்கரைக்கு செல்ல திருமலைராயன் பட்டினம் கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் வயல்வெளிகளில் நடந்து செல்ல வேண்டும். அறுவடை முடிந்த பின் வெற்றாக இருக்கும் நிலத்தின் வரப்பில் நடந்து செல்வதே ஒரு தனி அனுபவம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் அனைத்து பெருமாள்களையும் காண செல்லுவதை காண்பதே ஒரு பரவசம்.\nகடற்கரையில் மீன் வலைப்பந்தலில் தங்க கருட வாகனத்தில் சௌரி கிரீடத்துடன் சவுரிராஜப்பெருமாளை\nசொல்ல நாளும் துயர் பாடு சாரவே.\nஎன்று நம்மாழ்வாரின் பாசுரம் சேவித்து கத்தும் கடற் கரையில், உப்பு காற்றின் மணத்தில் மணலில் நடந்து தோளுக்கினியானில் மற்ற பெருமாள்களையும் கருட வாகனத்தில் திருமாமகள் தன் கேள்வன், நினைத்ததை நிறைவேற்றும் பேராற்றல் பெற்றவன், தாயெடுத்த கோலுக்கு உளைந்தோடி அத்தயிருண்ட வாய் தொடைத்த மைந்தன், கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்தாம்மான், கிருஷ்ணண், கண்ணபுரத்து அமுதன், வைகுந்தம் வழங்குபவன், காவிரி நல் நதி பாயும் கண்ணபுரத்து என் கண்மணி, சௌரிப்பெருமாளை சேவிப்பதே ஒரு அற்புத பரவசம். அவசியம் சென்று சேவியுங்கள் அதை எப்போதும் மறக்கமாட்டீர்கள்.\nதமிழகத்தை சுனாமி தாக்கிய வருடம் இந்த விழா தடைப்பட்டது. இவ்வளவு தூரம் பெருமாள் சென்று வர வேண்டுமா என்று ஒரு வாதம் எழுந்து இவ்விழா நின்று விடும் நிலை ஏற்பட்டபோது இந்த பரதவ குல மக்கள் முடியாது தங்கள் மாப்பிள்ளை தங்கள் ஊருக்கு வந்து தான் ஆக வேண்டும் என்றும் அதற்காக எந்த சிரமமானாலும் தாங்கள் ஏற்றுக் கொள்ள சித்தமாக இருப்பதாக கூறியதால் இன்றும் பெருமாள் மாசி மகத்தன்று திருமலைராயன் பட்டினம் எழுந்தருளி அந்த எளிய பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகின்றார். வாய்ப்புக்கிடைத்தால் மாமியார் வீட்டிற்கு கருட வாகனத்தில் வரும் எளிமையானவரை சென்று சேவித்து அருள்பெறுங்கள்.\nபுகைப்படங்கள்: பொன். மனோகரன், காரைக்கால்\nசில புகைப்படங்கள் Anudinam.org வல���தலத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\nLabels: சௌரிராஜ பெருமாள், திருகண்ணபுரம், பத்மினி நாச்சியார், மாசி மக தீர்த்தவாரி\nபார்த்தசாரதிப் பெருமாள் கருட சேவை\nமாசி மக தீர்த்தவாரி கருட சேவைகள்\nபரதவர் குல மருமகன் கருட சேவை -2\nபரதவர் குல மருமகன் கருட சேவை -1\nஒன்பது கருட சேவை விடையாற்றி மங்களாசாசனம்\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/158116", "date_download": "2021-06-13T00:22:09Z", "digest": "sha1:IF7JJZBCRCIHCC7D574ES3WUYTUD4A6T", "length": 4587, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மாத்திரை (தமிழ் இலக்கணம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"மாத்திரை (தமிழ் இலக்கணம்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமாத்திரை (தமிழ் இலக்கணம்) (தொகு)\n02:37, 23 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n02:35, 23 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n02:37, 23 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nஇவை தவிர, தனி [[மெய்யெழுத்து]]க்கள், [[ஆய்த எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.\n[[மகாரக் குறுக்கம்மகரக்குறுக்கம்]] கால் மாத்திரைதான் ஒலிக்கும். .\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:28:35Z", "digest": "sha1:QTOF2J5MDNU2CEFCQJ4XZ4DU3P5WBMGW", "length": 5847, "nlines": 110, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "அஞ்சல் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nஅஞ்சல் குறியீடு : 609301\nவைத்தீஸ்வரன் கோவில் துணை அலுவலகம்\nஅஞ்சல் குறியீடு : 609117\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , ��மிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145680", "date_download": "2021-06-12T23:51:58Z", "digest": "sha1:YXM5NF4TEL6WKDNXOYTR6B4NRWTRGATM", "length": 12883, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nதமிழகத்தில் மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nதமிழ்நாட்டில், கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன், மேலும் பல புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.\nகொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக இன்று முதல் 20-ந்தேதி வரை அதிகாலை 4 மணி வரை அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், 50 சதவிகித பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. பயணியர் இரயில், மெட்ரோ ரயில், அரசு மற்றும் தனியார் பேருந்து, வாடகை டாக்சிகள் 50 சதவிகித இருக்கைகளில் பயணிகளை ஏற்றி செல்லலாம். மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை கடைகள், டீக்கடைகள் மட்டும், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இறைச்சி, மீன் விற்பனை கடைகள், சனி, ஞாயிறு தவிர்த்து காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.\nஅனைத்து உணவகங்களிலும், பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல்களை பெற்றுக்��ொள்ளலாம். அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.\nஅத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் இயங்கலாம். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nஉள் அரங்கங்கள், மற்றும் திறந்த வெளிகளில், அரசியல், சமுதாயம், விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு அனுமதி கிடையாது. இறுதி சடங்குகள், ஊர்வலங்களில், 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். சலூன்கள், பியூட்டி பார்லர்கள் செயல்பட அனுமதியில்லை. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் சென்னை மயிலாப்பூரில் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து மயிலாப்பூரில் காய்கறி, மளிகை, பல்சரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. மருந்துகடைகள் வழக்கம் போல் செயல்படும் நிலையில், தேவையின்றி யாரும் வெளியில் சுற்ற வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவிலியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146571", "date_download": "2021-06-13T00:19:23Z", "digest": "sha1:3K4HOGT7JJVNOU4ZSJGWLANVHARAJZGL", "length": 14204, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "கல்யாண ராணியான போலீஸ் சந்தியா ராணி..! அழகா இருந்தா அப்படியே கிட்னாவாம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகல்யாண ராணியான போலீஸ் சந்தியா ராணி.. அழகா இருந்தா அப்படியே கிட்னாவாம்..\nகல்யாண ராணியான போலீஸ் சந்தியா ராணி.. அழகா இருந்தா அப்படியே கிட்னாவாம்..\nதனிமையில் வசிக்கின்ற வசதிபடைத்த இளைஞர்களை காதல்வலையில் வீழ்த்தி திருமணம் செய்துகொண்டு பணம் பறிப்பதை வாடிக்கையாக்கிய பெண் போலீஸ் ஒருவர், இளைஞரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டு, மதம் மாறச்சொல்லி அடித்து துன்புறுத்தியதால் போலீ��் பிடியில் சிக்கியுள்ளார். கல்யாண ராணியாக வலம் வந்த ஏட்டம்மா சந்தியா ராணியின் திருமண மோசடிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..\nஐதராபாத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் தலைமையகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் 30 வயதான சந்தியா ராணி, ஏற்கனவே 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து கொண்டதாகவும் ஒரு பெண்குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகின்றது.\nமுதல் இரு கணவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்ட தாகவும், 3 வது கணவர் சந்தியாராணியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் 3 திருமணங்களை மறைத்து சரண் தேஜ் என்ற வசதியான இளைஞரை 4 வதாக, தனது காதல் வலையில் வீழ்த்திய சந்தியா ராணி, அவரை திருமணம் செய்து கொள்ளச்சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார்.\nசந்தியா ராணியின் காதல் லீலைகள் குறித்து அறிந்ததால் சரன் தேஜ் அவரை விட்டு விலக நினைத்துள்ளார். அதற்கு தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டுவேன் என்று சந்தியா ராணி மிரட்டியுள்ளார்.\nசரண் தேஜ் மிரட்டலுக்கு பணிய மறுத்த நிலையில் தனது சாதியை சுட்டிக்காட்டி, பெண்களுக்கு எதிரான பி.சி.ஆர் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு வழக்கு பதிவுசெய்வேன் என்று மிரட்டியதால் பயந்து போன சரண் தேஜ் , சந்தியா ராணியை திருமணம் செய்து கொள்ள சம்மதித்ததாக கூறப்படுகின்றது.\nஅதன்படி குக்கட்பள்ளியில் உள்ள ஆரிய சமாஜத்தில் வைத்து திட்டமிட்டபடி காதலன் சரண் தேஜை 4 வதாக திருமணம் செய்து கொண்டார் சந்தியா ராணி. திருமணத்துக்கு பின்னர் சரண் தேஜை அவரது வேலைக்கு செல்லவிடாமல் தடுத்ததோடு, தான் சார்ந்துள்ள மதத்துக்கு மாறுவதோடு தேவாலயத்தில் தான் பார்த்து வைத்துள்ள வேலையைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறி வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.\nஇதனை ஏற்க மறுத்து அடம்பிடித்த காதல் கணவர் சரண் தேஜை அறையில் பூட்டி வைத்து தனது போலீஸ் அடியை காட்டியுள்ளார் சந்தியாராணி. சந்தியாராணி முதுகு பழுக்க கொடுத்த அடியால் வலிதாங்க இயலாத சரண் தேஜ், ஐதராபாத் காவல் ஆணையருக்கும்,செம்ஷாபாத் காவல் நிலைய வாட்ச் அப் புகார் எண்ணிற்கும் தனது நிலையை விரிவாக விளக்கி தன்னை காப்பாற்றுமாறு புகார் அனுப்பியுள்ளார்.\nபோலீசாரின் விசாரணையில் சந்தியாராணி ஏற்கனவே பலரை ஏமாற்றி திருமணம் செய்த வழக்குகள் ஜூபிலி ஹில்ஸ் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. சந்தியாராணி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இது போன்ற திருமண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், பணத்திற்காக இப்படி செய்யும் சந்தியராணி தங்கள் பேச்சை கேட்பதில்லை என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் முறையிட்டுள்ளனர்.\nஇதையடுத்து காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் சந்தியாராணியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் , வேறு நபர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் புகார் அளிக்கலாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஆணோ, பெண்ணோ, அவர்களின் குடும்ப விவரங்களை அறிந்து கொள்ளாமல் அழகையும், மயக்கும் பேச்சையும் நம்பி காதல் வலையில் விழுந்தால் வாழ்க்கையில் இது மாதிரி பல அடிகள் விழத்தான் செய்யும்..\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nமெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றம் மறுப்பு\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nசிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147462", "date_download": "2021-06-12T22:55:29Z", "digest": "sha1:FUIS4Q4GB6YAQ24B3M2KBJCRHGPJSLPZ", "length": 8655, "nlines": 99, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சிக்குத் தமிழக அரசு 88.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சிக்குத் தமிழக அரசு 88.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னை மாநகராட்சிக்குத் தமிழக அரசு 88.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு\nகொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகச் சென்னை மாநகராட்சிக்குப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 88 கோடியே 42 இலட்சம் ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.\nசென்னை மாநகராட்சியில் கொரோனா சிகிச்சைப் பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஓராண்டுக்கான ஊதியம், சுகாதார ஆய்வாளர், ஆய்வகப் பணியாளர், எக்ஸ்ரே பணியாளர், களப்பணியாளர் ஆகியோருக்கான ஆறு மாத ஊதியம் ஆகியவற்றை வழங்குவதற்காக மொத்தம் 88 கோடியே 42 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வரும���னம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/how-to-have-healthy-baby_4603.html", "date_download": "2021-06-13T00:23:02Z", "digest": "sha1:LVRQIKJZNIL6DDC6RQQFRNQOPLNMPLY7", "length": 22699, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "How to have a Healthy Pregnant in Tamil Language | ஆரோக்கியமான குழந்தை பிறக்க பேரிக்காய் சாப்பிடுங்கள் | ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது எப்படி ? |", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் உடல்நலம் குழந்தை மருத்துவம்\n- குழந்தை சிவப்பாகப் பிறக்க(Unborn child as red as)\nஆரோக்கியமான குழந்தை பிறக்க டிப்ஸ் - பேரிக்காயின் மருத்துவ குணங்கள்.(For healthy child - Pear)\nகுழந்தை வளர்ச்சி குறைவாக இருத்தல்.\nகர்ப்பிணிப் பெண்கள் பேரிக்காய் சாப்பிட்டால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nகுழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால்\nகுழந்தை பிறக்கும் முன்பே அதனை ஸ்கேன் செய்து பார்க்கலாமா\nபச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா\nகுழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்களும் \nபிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் \nகுழந்தை ஊனமாக பிறப்பதற்கான காரணங்கள் - ஹீலர் பாஸ்கர்\nஉங்கள் குழந்தைகளை விரல் சூப்பும் பழக்கத்திலிருந்து விடுவிக்க \nகுழந்தைக்கு தாய்பால் இருக்க மற்றது எதற்கு\nவணக்கம் சார் என்னுடயை அண்ணணுக்கு கல்யாணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது குழந்தை இல்லை குழந்தை பிறக்க வழி சொல்லுங்கள் ஐயா.\nன்சார் எனக்கு குழைந்தை பொறந்து 2monthu ஆகுது சரி என் குழந்தை பிறக்கும் பொது நல்ல காலூன்ற தன இருந்துச்சுஸ்ரீ பட் இப்ப கலர் கம்மியா காயிதேபோகுது சோ என் பொண்ணுகாலூன்ற அக்க ஓவர் வலி சொல்லுங்கப்ளஸ்.....\nன்சார் எனக்கு குழைந்தை பொறந்து 2monthu ஆகுது சரி என் குழந்தை பிறக்கும் பொது நல்ல காலூன்ற தன இருந்துச்சுஸ்ரீ பட் இப்ப கலர் கம்மியா காயிதேபோகுது சோ என் பொண்ணுகாலூன்ற அக்க ஓவர் வலி சொல்லுங்கப்ளஸ்.....\nநன் 2 மாசமா இருக்கிறான் என் பேபி என் முகம் போல வர நன் என்ன செயனும் நானும் என் கணவரும் பிரிந்து விடோம் என் பேபி என்னைபோல வர வேணும் ப்ளீஸ் நன் என்ன சியா வேணும்.please\nவணக்கம் எனக்கு marriage ஆகி 7 month ஆகுது இன்னும் conceiva ஆகல சோ conceive அக என்ன செய்ய venndum சொல்லுங்க சார் or மேடம்\nஎன் பெயர் வீரன் எனக்கு கல்யாணம் 3 வருடம் இன்னும் குழந்தை என் மனைவி கர்ப்பபை வீக்கா இருக் குரு டாக்டர் சொல்றாங்க\nஎன் பெயர் வீரன் எனக்கு கல்யாணம் 3 வருடம் இன்னும் குழந்தை என் மனைவி கர்ப்பபை வீக்கா இருக் குரு டாக்டர் ச���ல்றாங்க\nஎனக்கு திருமணம் ஆகி 1வருடம் 5 மதம் ஆகிறது என் மனைவிக்கு மீட் கட்டி இருந்தது அப்ரடிஒன் பண்ணிட்டேன் ஆபரேஷன் பண்ணி 6 மதம் அகிரடு அண்ணனால் என்னும் கன்சிஉ ஆகாளை நன் என்ன சிறது தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு இதற்கு என்னதான் வழி சொல்லுங்கள்\nஎன்னோட பெயர்அறத்தி என்னக்கு கல்யாணம் ஆகி 5 ஆண்டு ஆகுது பட் இன்னும் குழந்தை இல்லை என்னக்கு இப்போது 23 வயது எனோட ஹுச்பாந்து கு 31 வயது ஹோச்பிடல் ல என்னக்கு இர்ரெகுலர் தட்ஸ் ப்ரொப்லெம் சோ பிளஸ் ஹெல்ப் மீ ரொம்ப கஷ்டமா இர்ருக்கு பேபி இல்லம\nஎனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகுது ,இன்னும் குழந்தை இல்லை ,...நா டாக்டரிடம் பார்த்துட்டு இருக்கிறேன் ...எனக்கு பயமா இருக்கு ...நா வேலை செய்யும் ..இடத்தில ..ஊனமுற்ற்றோர் ..பள்ளி இருக்கு ....மூளை வளர்ச்சி இல்லாத பள்ளி இருக்கு...எனக்கும் இப்படி பிறகுமா ,என பயம் வந்து விட்டது,.. 1 நாள் அதிகமா போனாலும் .சந்தோஷத விட ,,பயம் அதிகம் வருது...இதனால் menses வந்துடுது ..எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.. நா இந்த thinkingla இருந்து எப்பை வெளிய varathunu ..எனக்கு theriyala\nஎனக்கு கல்யாணம் முடிந்து 1யெஅர் 2 மாதம் ஆகிறது இன்னும் கன்சிவே ஆகல வீட்ல ஹோச்பிடல் போக குடதுன்னு சொளிட்டங்க ஏன்ன பண்ண ஆகலாம் தயவு செய்து சொலுங்கள் மிகவும் கவலையாக உள்ளது\nஎனக்கு திருமண ஆகி 2 வருடம் ஆகிவிட்டது நீர் கட்டி உள்ளது என்று எனக்கு லப்ரோச்கோபே ஒப்ரச்டிஒன் பண்ணு நாங்க , ஒப்ரடிஒன் பண்ணி 1 வருடம் ஆகிவிட்டது எனக்கு இன்னும் கர்ப்பம் ஆகவில்லை அதறு என்ன செய்வதி\nஅன்பு தோழிகளுக்கு வணக்கம் . எனக்கு முதலில் கடவுள் கொடுத்த பரிசு ஒரு பெண் குழந்தை. இரண்டவது ஆண் குழந்தை பிறக்க ஏதேனும் ஆலோசனை கூறுங்கள் தோழிகளா ( குடும்ப பிரசனை காரணமாக)\nபேரிக்காய் எல்லா சமயங்களிலும் கிடைபதில்லை .அது சமந்தமாக உள்ள ஜாம் அல்லது பொருள்களை சொல்லவும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/1000000021981_/", "date_download": "2021-06-12T22:49:25Z", "digest": "sha1:HLUQFJOK4M6ZCULUDV45Q6C5T35DIIPH", "length": 4436, "nlines": 116, "source_domain": "dialforbooks.in", "title": "மெளன அழுகை – Dial for Books", "raw_content": "\nHome / கவிதைகள் / மெளன அழுகை\nஅதீதப் புனைவு, மிகை யதார்த்தப் புனைவு, ஜால யதார்த்தப் புனைவு. போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர் கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்துவ கவித்துவச் சரடினூடே கொஞ்சம் பிரச்சாரம் செய்வது, கொஞ்சம் வசந்தம் பூசுவது, வாழ்வை ரசிக்கச் சொல்வது என எல்லாமுமாகியிருக்கும் கோபி ) சரபோஜி இலக்கிய வெளியில் தன் பயணத்தை வெற்றிகரமாய்துவங்குவதற்கான சாட்சியங்களோடு இருக்கிறார்.\nஎப்போதும் போல் இல்லை எப்போதும்\nவானதி பதிப்பகம் ₹ 250.00\nஅகநி வெளியீடு ₹ 30.00\nஅகநி வெளியீடு ₹ 120.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.darkbb.com/t286p350-topic", "date_download": "2021-06-12T22:54:07Z", "digest": "sha1:HDHLMX3HCE5GBCVK57TNRTLYW4S7ZPSM", "length": 11045, "nlines": 139, "source_domain": "tamil.darkbb.com", "title": "சமையல் குறிப்புகள்! - Page 15", "raw_content": "\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.\nகூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.\nபுகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுத��களைக் காண உள் நுழைய வேண்டும்.\n» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா\n» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்\n» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்\n» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா\n» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்\n» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா\n» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி\t\n» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி\n» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே\n» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி\n» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்\n» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே\n» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே\n» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி\n» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி\n» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா 70% வரை பணத்தை சேமியுங்கள்\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்\n» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\n» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\n» வணக்கம் என் பெயர் வேணு\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்\n» வருக. வருக. வணக்கம்.\n» அறிமுகம் -விநாயகா செந்தில்.\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: சமையல்\nஉப்பு பாத்திரத்தில் ஈரம் சேர்ந்துவிட்டால் அதில் சிறிதளவு அரிசியை போட்டுவிடவும், கட்டி கட்டிகளாக இருக்கும் உப்பு முன்பிருந்த மாதிரி மாறிவிடும்.\nகொத்தமல்லி மற்றும் புதினா நீண்ட காலத்திற்கு வாடாமல் இருக்க, அவற்றை அலுமினியம் ப்ஹாயிலில் (Aluminium Foil) சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.\nவாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது.\nதமிழ் | Tamil | Forum :: வெள்ளி களம் :: சமையல்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--திங்கள் களம்| |--செய்திகள்| | |--தேர்தல் 2011| | |--நேரலை தொலைக்காட்சிகள்| | | |--விளையாட்டு| |--வணிகத் தகவல்கள்| |--வேலைவாய்ப்பு���ள்| | |--டி.என்.பி.எஸ்.சி| | | |--விவசாயம்| |--சிறு தொழில்| |--பொதுஅறிவு| |--செவ்வாய் களம்| |--கவிதைகள்| |--இலக்கியங்கள்| |--கட்டுரைகள்| |--கல்வி| |--சுற்றுலா| |--புதன் களம்| |--அறிவியல்| |--கணினி| |--தொழில்நுட்பம்| |--இணையம்| |--தரவிறக்கம்| |--வியாழன் களம்| |--திரைச் செய்திகள்| | |--சின்னத்திரை| | |--தமிழ்த் திரைப்படங்கள்| | | |--அழகுக் குறிப்புகள்| |--மருத்துவம்| |--குழந்தை வளர்ப்பு| |--நகைச்சுவை| |--வெள்ளி களம்| |--ஆன்மீகம்| | |--ஆலயம்| | |--ராசி பலன்| | | |--வழிபாடு| |--பயனுள்ளக் குறிப்புகள்| |--சமையல்| |--கதைகள்| |--விடுகதைகள், பழமொழிகள்| |--சனி மற்றும் ஞாயிறு களம் |--காண்பொளிகள் |--புகைப்படங்கள் |--விளையாட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2009/04/", "date_download": "2021-06-12T23:52:15Z", "digest": "sha1:I6H37SDG3S652KMHASKFTIJ5PIXI7MT4", "length": 15291, "nlines": 331, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: ஏப்ரல் 2009", "raw_content": "\nசெவ்வாய், ஏப்ரல் 14, 2009\nநேரம் 4/14/2009 12:44:00 பிற்பகல் 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 4/14/2009 12:35:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு சில நாட்களைப் போல்\nஒரு சில நாட்களைப் போல்\nநேரம் 4/14/2009 12:34:00 பிற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 4/14/2009 12:33:00 பிற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேட் பார் ஈச் அதர்\nநேரம் 4/14/2009 11:59:00 முற்பகல் 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅது அது அதுஅது பாட்டுக்கு.\nநேரம் 4/14/2009 11:59:00 முற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 4/14/2009 11:57:00 முற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் 4/14/2009 11:56:00 முற்பகல் 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஏப்ரல் 13, 2009\nநம்ம ஊரும், வாய்ப்பாடி குமாராகிய நானும்\nஅண்ணாரின் எழுத்துப்பணிக்கிடையே சிறு விளம்பர இடைவேளை\nநேரம் 4/13/2009 01:49:00 பிற்பகல் 1 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 03, 2009\nபடங்கள் தெளிவாக பார்க்க சைடில் உள்ள வா மு கோமுவின்\nபோட்டோ மேல் மவுசை கிளுக்கவும் .\nநேரம் 4/03/2009 02:40:00 பிற்பகல் 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்கம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nமேட் பார் ஈச் அதர்\nநம்ம ஊரும், வாய்ப்பாடி குமாராகிய நானும்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2016/07/28/work-money-for-you/", "date_download": "2021-06-12T23:27:33Z", "digest": "sha1:2EXEC4KO5SN5JN2LMWSAWLW3D7TWZTKZ", "length": 13297, "nlines": 100, "source_domain": "varthagamadurai.com", "title": "கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்: Work Money For you | வர்த்தக மதுரை", "raw_content": "\nகற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்: Work Money For you\nகற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள்\nபத்திரிக்கைகளில், வேலை வாய்ப்பின்மை என்ற செய்தியை நாம் பரவலாக பார்த்திருப்போம்; இந்த பரவல் அரசியல் காரணமாக இருந்தாலும் அது ஒரு புறம் இருக்கட்டும். உண்மை என்னவெனில், கடந்த 20 வருடங்களில் அதற்கு முன்பிருந்ததை விட, இன்று நாம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். படித்த படிப்புக்கு வேலை அமையா விட்டாலும், நாம் இன்று ஏதோ ஒரு வேலையை செய்வதற்கு தயாராக உள்ளோம்; உந்தப்பட்டும் உள்ளோம். முன்பு ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரே வேலை பார்த்து வந்த நிலை இன்று அப்படி இல்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெரும்பாலானோர் இன்று காத்திருக்கவும் தயாராக இல்லை. தொழில்களும் பெருகி விட்டன; நுகர்வோர்களும் அதிகரித்து விட்டனர்\nஅதனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் வேலை என்பது ஒரு கடினமான காரியம் அல்�� \nநாம் எல்லோரும் பணத்திற்காக மட்டுமே வேலை செய்ய பழகிவிட்டோம்; பணத்தேவைக்காகவே வேலைக்கும் செல்கிறோம். இன்று பணம் தான் நமது உடல் நலத்தை விட பிரதான விஷயமாக உள்ளது. நமது அடுத்த உந்துதலுக்கு அது தான் துணையாக உள்ளது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது தான் இல்லை பணம் ஒரு கருவி போல… அதனை முழுமையாக இயக்குவது நாம் தான். பணத்திற்காக நாம் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக ஆரம்பித்து விட்டதால், நல்ல உறவுகளை பேணுவதை கூட மறந்து விட்டோம். நாம் பணத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம்; எதற்கு \nஅன்றாட அடிப்படை வசதிகளுக்கு, வருங்கால சந்ததியினருக்கு, சொத்து சேர்ப்பதற்கு, ஓய்வு காலத்திற்கு, மற்றவர்களை போல தோன்றுவதற்கு… சரி, இதற்காக நாம் எத்தனை காலம் உழைக்கப்போகிறோம் \n இங்கு தான் நமது குறிக்கோள் மழுங்கி போய் (பொய்) விட்டது. மறுபடியும் இதே குறிக்கோளை தானே நமது சந்ததியினருக்கும் ஆயுள் முழுவதும் சொல்லி கொடுக்கிறோம். நாம் ஒன்றும் சூப்பர் ஸ்டாரின், “அருணாச்சலம்” (Rajini kanth’s Arunachalam Tamil Movie) படத்தினை போல “பணம்” எப்படி கையாள வேண்டும் கற்று கொடுக்கவில்லையே பணத்தினை கற்று கொடுக்க, கோடிகள் தேவையில்லை; சில பத்து, நூறுகள் போதும் 🙂\nநீங்கள் உங்களது இளமையில் ஒரு வேலை தேடி, உழைத்து பணம் பண்ணுகிறீர்கள்; திருமணமாயிற்று; குழந்தைகள் வந்தன; அவர்களின் படிப்பு, வேலை, திருமணம்… இப்போது உங்களது ஓய்வு காலம் வந்து விட்டது உங்களது பொருளாதார தேவைக்காக(பாசத்திற்காக மட்டுமல்ல) உங்களது குழந்தைகளை நாடுவீர்கள். இல்லையென்றால், ஓய்வுக்கு பின்னும் பணத்தினை(வேலையை) தேடுவீர்கள்; இது முற்றிலும் ஒரு தவறான வாழ்க்கை முறையாகவே நான் கருதுகிறேன்.\nஎந்த தன்னலமில்லாமல் நமது தேச நலனுக்காக பாடுபட்ட ஆத்மாக்களை விடவும், நாம் சற்று சுயநலத்துடன் தான் திட்டம் போட்டோம். திட்டம் போட்டு பணத்திற்காக மட்டுமே உழைக்கவும் தயாரானோம். அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்…\nகற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள் \nபணத்திற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்காமல், பணம் உங்களுக்காக உழைக்குமாறு கற்று கொள்ளுங்கள்\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான குறிக்கோள் மற்றும் வாய்ப்புகள்:\nஉங்கள் ���ுறுகிய மற்றும் மத்திம கால தேவைக்காக சேமிக்க துவங்குங்கள். அது எப்போதும் உங்களுக்கு ஒரு பொருளாதார சுதந்திரத்தை தரும். (Savings for Goals)\nஅவசர கால நிதி என்பதை ஒரு கடமையாக்கி கொள்ளுங்கள். (Create Emergency Fund)\nஉங்களது ஓய்வு கால வாழ்க்கையை (நிதியை) குறித்து முன் கூட்டியே திட்டமிடுங்கள். (Plan for the Retirement Earlier)\nமுடிந்தவரை உங்கள் கடன் சுமையை குறைத்து கொள்ளுங்கள் மற்றும் கடனில்லா வாழ்க்கை முறையை கவுரவியுங்கள். (Be on Low-Debt /Debt Free)\nஉங்களது அறிவை பணம் திரட்டும் செயலாக மாற்றுங்கள்; உங்களது நண்பர்கள் குழு அமைத்து, ஒரு நேர்மையான மற்றும் புதுமையான தொழிலை செய்ய பழகுங்கள்; வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.(Entrepreneurship)\nநல்ல ஆரோக்கியமான உறவுமுறைகளை உங்கள் வட்டாரத்தில் உருவாக்குங்கள்; மற்றவர்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராகுங்கள். (Build Healthy and Wealthy Relationship – Help Others)\nபங்குகள் மூலம் வருமானம் (Dividend Income)\nவட்டி வருமானம் (Interest Income)\nவீட்டு வாடகை மற்றும் விற்பனை வருமானம் (Realty and Rental Income)\nஇணைய தள பொருட்கள் விற்பனை வருமானம் (Online Product Selling)\nஇணைய பிளாக்கிங் (Internet Blogging)\nமற்றும் பிற அறிவு சொத்து சார்ந்த வருமானம். (Income through What you know)\nபணத்திற்காக வேலை செய்யாமல் இருக்க சில பேரால் மட்டுமே முடியும் என்றாலும், உங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் சாத்தியமே \nPrevious Postநீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்:Creating Long term WealthNext Postமுதலீட்டினை திரட்டுவதற்கான வாய்ப்புகள் – Mobilize Investment Opportunities\nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-news/", "date_download": "2021-06-13T00:01:50Z", "digest": "sha1:3PBJMJUAUP6IIXCPWY7KHHRRNGRUZ6VF", "length": 11155, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "Tamil News – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nDistil Networks உடன் கைகோர்க்கும் IT பாதுகாப்பு நிறுவனம் Imperva\nகீர்த்தனா Jun 9, 2019\nIT பாதுகாப்பு நிறுவனம் Imperva போட் மேலாண்மை வழங்குநர் டிஸ்ட்ல் நெட்வொர்க்குகள் பெற ஒப்பு கொண்டதுள்ளது .imperva தனது வாடிக்கையாளர்களுக்கு ATO, scraping உள்ளிட்ட முக்கியமான தானியங்கி தாக்குதல் வெக்டாக்களுக்கு எதிராக ஒரு வலுவான பாதுகாப்பு…\nஆரம்ப பொது விடுப்புகளை கண்டித்து உபெர் தொழிலாளர்கள் போராட்டம்\nகார்த்திக் May 8, 2019\nபிரபல கால் டாக்ஸி நிறுவனம் உபெர் ஆரம்ப பொது விடுப்புகள் (Initial public offering, அல்லது IPO) வரும் வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்க உள்ளது அதை கண்டித்து உபெர் மற்றும் லிப்ட் பணியாளர்கள், ஓட்டுநர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை…\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன் சாம்சங்.\nகீர்த்தனா May 2, 2019\n2018-ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி சாம்சங் நிறுவன வளர்ச்சி முந்தைய ஆண்டை விட 20% வீழ்ச்சி அடைந்தது அதை தொடர்ந்து மொபைல் போன் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்த சாம்சங் திட்டமிட்டு வந்தது மேலும் இத்துடன் பட்ஜெட் ரக…\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து TikTok-செயலி நீக்கம்\nகீர்த்தனா May 2, 2019\nசீனாவின் பைட்டேன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக் டாக் செயலி இந்திய கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாகவும், பாதுகாப்பு அற்றதாகவும் உள்ளது. எனவே டிக் டாக் செயலியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. …\nபுதிய குரோம் 72 & விண்டோஸ் 10 க்கு புதிப்பிக்குமாறு பயனர்களை கூகுள் அறிவுறுத்துகிறது\nகார்த்திக் Mar 11, 2019\nகடந்த பிப்ரவரி 27ம் தேதி மிகவும் முக்கியமான பாதுகாப்பு குறைபாடு ஒன்றை கூகுள் குரோம் உலவியில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு பழைய குரோம் பதிப்புகள் அனைத்திலும் உள்ளதாகவும் இதனால் பயனாளர்கள் அனைவரும் 72.0.3626.121 எனும்…\nநிரல் வல்லுநர்களுக்கு கூகிள், மைக்ரோசாப் அறிவித்துள்ள பரிசு போட்டிகள்\nகார்த்திக் Mar 2, 2019\nCloud Computing என்றழைக்கப்படும் வரைமுறை இல்லா திறன் கொண்ட கணினி கட்டமைப்பில் ஒரு சில பாதுகாப்பது குறைபாடுகள் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் இந்த வகை கட்டமைப்பில் தங்களின் மென்பொருட்களை, தொழில் தகவல்களை சேமித்து வைப்பதில் தயக்கம்…\nதனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும் பிரஞ்சு வாகன ஓட்டிகள்\nகார்த்திக் Jun 28, 2015\nவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர \"சொந்த கால் டாக்சி\" ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் கலவரம் செய்து வ��ுகின்றனர். தாங்களே பயணி போல் நடித்து அந்த கால் டாக்சியை புக் செய்து ஆள்…\nசிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம்…\nகார்த்திக் May 27, 2015\nஎதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது. முக்கியமாக மொசில்லா…\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nகார்த்திக் May 21, 2015\nஉலகில் உள்ள இணையதளங்களில் 82% தளங்கள் PHP நிரல் மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. C நிரல் மொழி தெரிந்த எவரும் PHP கற்றுக் கொள்ளலாம். MVC Framework என்றால் என்ன Model - View - Controller எனும் வகையில் ஒரு நிரல் மொழியில் எழுதப்படும்…\nஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​\nகார்த்திக் Mar 3, 2015\nநீங்கள் ரூபி கற்றுக் கொள்ள வேண்டுமா இதோ உங்களுக்காக ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack). ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack) என்பது ஒரு திறந்த மூல (Open Source) பயன்பாடு. இது மாணவர்களுக்கு அடிப்படை நிரலாக்க மொழியை(Programming Language) புரிந்து கொள்ள…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930207_/?add-to-cart=1080", "date_download": "2021-06-12T22:55:17Z", "digest": "sha1:XITOQP22ANVOG4YLDSMX2P2CO7QQ4I7T", "length": 3831, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "சூரியன் – Dial for Books", "raw_content": "\nHome / பொது அறிவு / சூரியன்\nசூரியக் குடும்பத்தில் என்னவெல்லாம் இருக்கின்றனசூரியனின் வயது, எடை எவ்வளவுசூரியனின் வயது, எடை எவ்வளவுசூரியக்காற்று, கரும்புள்ளி, ஓசோன் படலம் என்றால் என்னசூரியக்காற்று, கரும்புள்ளி, ஓசோன் படலம் என்றால் என்னகிரகணங்கள் எப்படி நிகழ்கின்றனபண்டைக் காலத்தில் சூரியன் பற்றிய தகவல்களை எப்படி எடுத்துக்கொண்டார்கள்சூரியனின் ஆற்றலை எப்படிப் பயன்படுத்தலாம்சூரியனின் ஆற்றலை எப்படிப் பயன்படுத்தலாம்சூரியனின் ஆயுள் குறைந்துகொண்டே வருகிறதாசூரியனின் ஆயுள் குறைந்துகொண்டே வருகிறதாசூரியன் இல்லாவிட்டால் என்ன நடக்கும்\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\nநூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\nமேஜிக் தோணி : எக்ஸாம் டிப்ஸ் 2\nப்ராடிஜி தமிழ் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://garudasevai.blogspot.com/2015/09/6.html", "date_download": "2021-06-12T23:58:19Z", "digest": "sha1:Y7W7PRQU6EGNWLCU7LPT4U3PHLAWQZMI", "length": 24067, "nlines": 129, "source_domain": "garudasevai.blogspot.com", "title": "Garudasevai கருட சேவை: கருட யாத்திரை - 6", "raw_content": "\nபெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். பல் வேறு தலங்களின் கருட சேவையை சேவிக்க வாருங்கள்.\nகருட யாத்திரை - 6\nநமது தமிழகமெங்கும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ண மங்கை, கபிஸ்தலம் ஆகிய 5 தலங்களும் \"பஞ்ச கிருஷ்ண தலங்கள்\" என்ற சிறப்புப் பெற்றவை.\nஇந்த பஞ்ச கிருஷ்ணாரண்ய தலங்களில் ஒன்றான திருக்கண்ணமங்கையில் கருடன் உற்சவர் பெருமாளுடன் ஏகாசனத்தில் சேவை சாதிக்கின்றார். ஆனால் இங்கு சாதாரணமாக உள்ளது போல் அஞ்சலி ஹஸ்தத்துடன் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு, பெருமாளுக்கு கைங்கர்யம் செய்வதற்கு தயாராக எப்போதும் திருவைகுண்டத்தில் இருப்பது போல நியம கருடனாக சேவை சாதிக்கின்றார்.\nஇத்தலம் பஞ்ச நாராயணத்தலங்களில் ஒன்றாகும் மற்ற தலங்கள்\n1. தெற்கில் - ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன்\n2. தென்மேற்கில் - பெரிய ஆலத்தூர் வரத நாராயணன்\n3. தென்மேற்கில் - தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன்\n4. தென்மேற்கில் - கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன்\nஇந்த ஐந்து தலங்களும் சுமார் 6 கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளாகவே அமைந்துள்ளன. வாருங்கள் திருமங்கை மன்னரின் தீரா வழக்கு ஒன்று உள்ள இந்த திவ்ய தேசத்தை சேவிக்கலாம். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் இவை ஐந்தினாலும் புகழ்பெற்ற இத்தலம் பஞ்ச பத்ரா என்று புகழ் பெற்றது.\nமூலவர்: லோகநாதப் பெருமாள். சியாமளமேனிப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார்.\nஉற்சவர் : தாமோதர நாராயணன்.\nதாயார்: லோகநாயகி அரவிந்தநாயகி தாயார்.\nதீர்த்தம்: சிரவண புஷ்கரணி தீர்த்தம்.\nதல வரலாறு: கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீது பக்தி கொண்ட வசிஷ்ட முனிவர் அந்த கண்ணனுக்கு மிகவும் பிரியமான வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்கிரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் அவரது பக்தியை உலகத்தினத்தினர்களுக்கு உணர்த்த கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து வெண்ணைய் விக்கிரகத்தைச் சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். ஓடிய சிறுவனைத் துரத்திச் சென்றார் வசிஷ்டர். சிறுவன் ஓடிய வழியில் ஒரு மகிழ மரத்தடியில் சில முனிவர்கள் அமர்ந்து கிருஷ்ணரைத் தியானம் செய்து கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவன் கிருஷ்ணரே என அவர்கள் புரிந்து கொண்டனர். தங்கள் பாசக் கயிற்றால் அவனைக் கட்டிப் போட்டனர். கண்ணன் சொன்னான், சீக்கிரம் என்ன வேண்டுமோ கேளுங்கள், வசிஷ்டர் துரத்திக் கொண்டு வருகிறார். அவர்களோ, \"கண்ணா உன் தரிசனத்துக்காகத்தானே நாங்கள் தவமிருந்தோம். எங்களுக்குக் காட்சியளித்தது போல் நீ, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி தந்து அருள வேண்டும்”. அதே நேரம் வசிஷ்டரும் வந்தார். கண்ணன் காலைப் பிடித்துக் கட்டிக் கொண்டார். இப்படி கண்ணன் தாம்புக் கயிறால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனான். வசிஷ்டரின் பிடிக்குள் கட்டுண்டு நின்றதால் ஊர் கண்ணன்குடியானது. அவ்விடத்தில் லோகநாதப் பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது. பரந்த வளாகத்தில் 5 அடுக்கு இராஜ கோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் கொண்டு இக்கோவில் அமைந்துள்ளது. இராமருக்கு ஆழ்வார் ஆச்சாரியர்களுக்கு தனி சன்னதி உள்ளது.\nஇங்கே பெருமாள், பிருகு முனிவர், பிரம்மா, உபரிசரவஸ், கௌதம ரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பிரத்யட்சமாகி அருள் புரிந்துள்ளார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்தப் பெருமாளைப் பாடியுள்ளார். மேலும், வைணவ ஆச்சார்யரான மணவாள மாமுனிகள் மனமுவந்து கொண்டாடிய பெருமாள் இவர்.\nதிருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்சவரும் ஒரே ஜாடையில் சேவை சாதிக்கின்றனர். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். மற்ற திவ்ய தேசங்களில் இரு கரம் குவித்த நிலையில் கருடாழ்வார் இருப்பார். ஆனால் இங்கே உற்சவர் இரு கைகளையும் கட்டிக் கொண்டு நியம கருடனாக வைகுண்டத்தில் உள்ளது போல உற்சவர் கருவறையில் தாமோதரப் பெருமாளுடன் சேவை சாதிக்கின்றார். மூலவர் கருடன் சிறிதாக பெருமாளுக்கு எதிராக அஞ்சலி ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில்தான் சேவை சாதிக்கின்றார்.\nஇந்தத் தலத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு பழமொழியாக \"காயாமகிழ், உறங்காப்புளி, ஊறாக்கிணறு, தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி'' என்பார்கள். அது என்ன என்று அறிந்து கொள்ள ஆவலாக உள்ளாதா வாருங்கள் திருமங்கையாழ்வார் இத்தலத்தில் செய்த லீலைகளைக் காணலாம்.\nஉறங்காப்புளி: திருமங்கையாழ்வார் அரங்கன் ஆலயத்தில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடப் பணிக்கு வேண்டிய திரவியம் இல்லை. அப்போது \"நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது. அதைக் கொண்டுவந்து மதில் கட்டலாம்' என்று இவரது சீடர்கள் கூற, ஆழ்வாரும் நாகை வந்து அச்சிலையைக் கண்டு, உனக்கு ஈயம், இரும்பு, மரம், பித்தளை போன்றவற்றால் சிலை செய்தால் ஆகாதோ பொன்னும், வேண்டுமோ என்று அறம் பாடியவுடன் சிலையின் வடிவம் மட்டும் அவ்வாறேயிருக்க சுற்றி வேயப்பட்ட தங்கம் முழுவதும் அவர் கையில் வந்து விழுந்ததாம். இதோ அப்பாடல்\nஅந்தப் பொன்னை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும்போது, இவ்வூரின் வழியாக வந்தவர் கால்கள் நோவு எடுக்க சாலையோர சேறு சகதி நிறைந்த நிலத்தில் அதைப் புதைத்துவிட்டு புளியமரத்தினடியில் படுத்துறங்க எண்ணினார். புளிய மரத்தைப் பார்த்து \"நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது' என்று கூறி கண்ணயர்ந்தார். மறுநாள் விடிந்தபொழுது, வயலுக்குச் சொந்தக்காரன் உழத் தொடங்க, புளிய மரம் இலைகளை உதிர்த்து ஆழ்வாரை எழுப்பியதாம். எனவே அவர் மரத்தைப் பார்த்து \"உறங்காப்புளி வாழ்க' என்றாராம். இப்போதும் சிறு மேடாக உறங்காப்புளி இருந்த இடத்தைக் காணலாம்.\n: பின்னர் ஆழ்வாருக்கும் நிலத்தின் சொந்தக்காரனுக்கும் நிலப்பிரச்னை ���ழுந்தது. வாதம் முற்றி, ஊர்ப் பஞ்சாயத்தில் சென்றது. நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப் பட்டாவை பஞ்சாயத்தாரிடம் காட்டினான். பஞ்சாயத்தார் ஆழ்வாரிடம் கேட்க, \"எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இங்கே தங்கியிருந்து நாளை சென்று நானும் உரிமைப் பட்டயத்தைக் கொண்டு வருகிறேன்' என்றார். ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது. ஆனால் திருவரங்கம் சென்ற ஆழ்வார் திரும்பி வரவேயில்லை. வழக்கும் முடிவுறாமல் போனது. அன்று முதல் இன்று வரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தீராத வழக்காகவே (தோலா வழக்காகவே), இருந்து வருகின்றதாம்.\n: ஒரு நாள் தங்கிச் செல்ல அவகாசம் கேட்ட ஆழ்வாருக்கு சிறிது நேரத்தில் தாகம் எடுத்தது. கிணற்றடியில் நீர் இறைத்த பெண்களிடம் தாகம் தணிக்க நீர் கேட்டார். இவர் நிலத்துக்கு வழக்குரைத்தது போல் நம்மிடமும் ஏதாவது செய்தால் என்னாவது என்று எண்ணி தண்ணீர் தரமுடியாது என்றனர். வருந்திய ஆழ்வார், \"இந்த ஊரின் கிணறுகளில் நீர் ஊறாமல் போகக் கடவது' என்று சபித்துவிட்டார். அது இன்றும் தொடர்கிறதாம். கிடைக்கும் நீரும் உப்பு நீராகத்தான் உள்ளதாம். அதிசயமாக கோயிலுக்குள் திருமஞ்சனத்துக்காக எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.\n: பசி மயக்கத்தில் மகிழ மரத்தடியில் அமர்ந்தார் ஆழ்வார். அப்போது ஸ்ரீகிருஷ்ணனே தீர்த்தமும் பிரசாதமும் ஏந்தி வந்து இவரைத் தட்டியெழுப்பி, உணவைக் கொடுத்தார். தன்னை மறந்த நிலையில் உணவுண்டு ஏறிட்டுப் பார்த்த ஆழ்வார், வந்தவனைக் காணாது ஆச்சர்யம் அடைந்தார். அந்த மகிழ்வில் மகிழ மரத்தைப் பார்த்து \"நீ என்றும் பசுமையுடன் இளமை குன்றாமல் காயாமகிழ மரமாக இருப்பாய்' என்றார்.\nஇவ்வாறு இந்தத் தலத்துக்கென சில தடங்களைப் பதித்த ஆழ்வார் அன்று இரவோடு இரவாக வயலில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்று விட்டார். திருமங்கையாழ்வார் இப்பெருமாளை 10 பாசுரங்களினால் மங்களாசாசனம் செய்துள்ளார்.\nஇத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் “திருநீறணி விழா” என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால் நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும் வ��பூதி அணிந்தே வருவார்களாம்.\nஇத்தலத்தில் சென்று பெருமாளை வழிபட்டால் பரம்பரை சொத்துக்கள் நம் கையை விட்டு போகாது. ஒருவேளை போய் இருந்தால் திரும்ப கிடைத்து விடும். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுவர்களின் குறைகளை இத்தலத்து பெருமாள் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.\nசிறு கிராமத்துக்கோயில் என்பதால் கூட்டம் இருக்கவில்லை. அடியோங்கள் அதிகாலையிலேயே சென்று விட்டோம், பட்டர் திருவாராதனத்திற்கு பால் வரவில்லை என்று காத்துக்கொண்டிருந்தார். அடியோங்களும் அவருடன் காத்துக்கொண்டிருந்தோம், பாசுரம் சேவித்தோம், புகைப்படங்கள் எடுத்தோம்.\nமேளே கூறியுள்ள்படி சேவித்தோம். பின்னர் பெருமாள், தாயார், நியமகருடனை சேவித்தோம். பின்னர் திருநாகைக்கு கிளம்பி சென்றோம்.\nLabels: திருகண்ணங்குடி, நியம கருடன், பஞ்ச கிருஷ்ண தலம்\nகருட யாத்திரை - 9\nகருட யாத்திரை - 8\nகருட யாத்திரை - 7\nகருட யாத்திரை - 6\nகருட யாத்திரை - 5\nவந்து சேவித்ததற்கு நன்றி. மீண்டும் வருக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.homefusions.com/cuisine/", "date_download": "2021-06-12T23:26:38Z", "digest": "sha1:TQK2LE6RB5MLS33RIMEZFXDZVTSO24BR", "length": 7242, "nlines": 75, "source_domain": "ta.homefusions.com", "title": "சமைத்த | ஜூன் 2021", "raw_content": "\nநீங்கள் எப்போதும் ஆர்கானிக் வாங்க வேண்டிய 12 உணவுகள் - அதோடு நீங்கள் செய்ய வேண்டியவை\nஇங்கிலாந்தின் மிகவும் வெற்றிகரமான 10 பிரபல சமையல்காரர்கள் வெளிப்படுத்தினர் - தரத்தை உருவாக்கியவர் யார்\nஇங்கிலாந்தில் 78 சிறந்த உணவு விநியோக சேவைகள்: மைண்ட்ஃபுல் செஃப், க ou ஸ்டோ மற்றும் பல\nஉங்கள் ஷாம்பெயின் மற்றும் பிராசிகோவின் சுவையை நீங்கள் அழிக்கக்கூடிய ஆச்சரியமான வழி\nகோர்டன் ராம்சே கோவிட் -19 ஐ அடுத்து உணவக புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளார்\n10 காரணங்கள் சைவ உணவு உண்பவர்களுக்கு செல்ல வேண்டியது அவசியம்\nஆரவாரத்திற்கு ஸ்பூன் அல்லது ஸ்பூன் இல்லையா ஒரு சிறந்த ஆசாரம் பயிற்சியாளர் பாஸ்தா சாப்பிடுவதற்கான சரியான வழியை வெளிப்படுத்துகிறார்\nவாரத்தில் ஒரு நாள் மட்டுமே இறைச்சி இல்லாத 6 நன்மைகள்\nவேலைக்குச் செல்லும் பெரியவர்களுக்கு 11 குளிர் மதிய உணவுப் பெட்டிகள்\nகிம் கர்தாஷியனின் தினசரி உணவு: ரியாலிட்டி டிவி நட்சத்திரத்தின் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு தெரியவந்தது\nKUWTK ���லிருந்து கிம் கர்தாஷியனுக்கு பிடித்த சாலட் செய்வது எப்படி\nமுன்னாள் ஜிபிபிஓ இறுதி வீரர் ரூபி போகல் இந்த நிகழ்ச்சி பற்றிய மேடைக்கு இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்\n5 உணவு பசி மற்றும் அவர்கள் உங்களுக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள்\nகேரட் பற்றி உங்களுக்குத் தெரியாத 12 விஷயங்கள்\nஇளைஞர்களுக்கு 5 சிறந்த ஆரோக்கியமான பேக் மதிய உணவுகள் - ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டி\nஈஸ்டர் 2021 சூப்பர்மார்க்கெட் திறக்கும் நேரம்: மோரிசன்ஸ், ஆல்டி, டெஸ்கோ, அஸ்டா மற்றும் பல\nராணியின் தினசரி உணவு 95 வது பிறந்தநாளுக்கு முன்னதாக வெளிப்படுத்தப்பட்டது: காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு\nமேரி பெர்ரியின் யார்க்ஷயர் புட்டு செய்முறை மிகவும் விரைவானது மற்றும் எளிதானது, நீங்கள் அதைக் கண்டுபிடித்ததில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்\nஒரு அன்னையர் தின இனிப்பு விருந்துக்காக நீங்கள் இப்போது ஆன்லைனில் வாங்கக்கூடிய 24 சிறந்த சாக்லேட் பரிசுகள்\nஅமேசான் கடைக்காரர்கள் இந்த மினி கேக் பாப் தயாரிப்பாளரைப் பற்றி வெறித்தனமாகப் போகிறார்கள் - இது ஈஸ்டருக்கு ஏற்றது\nராணி எலிசபெத்துக்கு சார்லஸ் இருந்தபோது எவ்வளவு வயது\nகிறிஸ் மார்டின் யார் திருமணம் செய்து கொண்டார்\nஒரு டென்னிஸ் கோர்ட்டின் செலவு\nப்ரூஸ் ஜென்னருக்கு பாலியல் மாற்ற அறுவை சிகிச்சை இருந்ததா\nகான்கிரீட் தளங்களில் இருந்து பழைய வண்ணப்பூச்சுகளை எவ்வாறு அகற்றுவது\nகேட் மிடில்டனின் சரியான நித்திய வளையம் உட்பட புதிய அம்மாக்களுக்கான 5 ராயல்-ஈர்க்கப்பட்ட புஷ் பரிசுகள்\nகான்கிரீட் கறை கலவைகள்- கான்கிரீட் கறை பயன்பாடுகளுக்கான வடிவமைப்புகளை கலக்கவும்\nவில்லாவில் சந்தித்த பிறகும் ஒன்றாக இருக்கும் லவ் தீவு தம்பதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2814237", "date_download": "2021-06-13T00:19:20Z", "digest": "sha1:DKPO3VCCKKQYGWLV54G2B5C3LJNKRHI7", "length": 3543, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கருங்குவளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கருங்குவளை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:39, 13 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n12:56, 12 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத���தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n01:39, 13 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\nid=OkMJAQAAMAAJ|accessdate=25 June 2013|year=1986|publisher=K.G. Brennan}} நிம்பேயா இனத்தைச் சேர்ந்த ஒரு நீர்த்தாவரமாகும். இது 'அல்லி' இனத்தைச் சார்ந்தது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/255633", "date_download": "2021-06-12T22:58:41Z", "digest": "sha1:4HZBW5T7IHTZYJSGBVPBRD3P7GY6EIO4", "length": 8220, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சுரோடிங்கர் சமன்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சுரோடிங்கர் சமன்பாடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:54, 21 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்\n26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n23:10, 20 சூன் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n01:54, 21 சூன் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n[[இயற்பியல்|இயற்பியலில்]], சிறப்பாக [[குவாண்டம் பொறிமுறை|குவாண்டம் இயங்கியலில்]], '''சுரோடிங்கர் சமன்பாடு''' (''Schrödinger equation'') என்பது [[அணு|அணுவின்]] உள்ளே உள்ள பொருள்களின் அலைப்பண்பின் இயக்கத்தை விளக்கும் ஓர் அடிப்படைச் சமன்பாடு (ஈடுகோள்). இதனை மேலும் அடிப்படையான கருதுகோள்களில் இருந்து வருவிக்க முடியாத முதல்கொள்கையான சமன்பாடு. அணுக்கருவைச் சுற்றிவரும் [[எதிர்மின்னி]] போன்ற பொருட்களைப் பொதுவாக தனித் துகள்களாகக் காண்பது வழக்கம் என்றாலும், சில இடங்களில் துல்லியமாக விளக்க வேண்டுமென்றால் அவற்றை அலைகளாகக் கருதவேண்டும். இந்த சுரோடிங்கர் சமன்பாடு என்பது அலைப்பண்புரு (wavefunction) என்னும் ஒரு கற்பனைப் பண்புருவானது எவ்வாறு காலத்தால் மாறுபடுகின்றது என்பதை விரித்துரைக்கும் சமன்பாடு. இந்த அலைப்பண்புரு என்பது '''சை''' (Psi) என்று ஒலிக்கப்படும் [[கிரேக்க மொழி|கிரேக்க]] எழுத்தால் ( \\psi ) குறிக்கப்படும். அலைப்பண்புரு என்பது கற்பனைக் கருத்துரு என்றாலும், அதன் சிக்கலெண் தன்பெருக்குத்தொகை,\n|\\psi(\\mathbf{r},t)|^2 = \\psi^* \\psi , என்பது அப்பொருளை, அங்கு (அதாவது \\mathbf{r} ) எ���்னும் அவ்விடத்தில்), t என்னும் அந்நேரத்தில் இருக்ககூடியஎதிர்பார்க்கக்ககூடிய ''வாய்ப்பின் மதிப்பளவாகும்''. பொதுவாக இந்த அலைப்பண்புருவானது இடத்தாலும், காலத்தாலும் மாறுபடும் ஒன்று. முன்னைய [[விசைப்பொறியியல்|விசைப்பொறியியலுக்கு]] [[நியூட்டனின் இயக்க விதிகள்|நியூட்டனின் விதிகள்]] எப்படியோ அப்படியே குவாண்டம் பொறிமுறைக்கு ''சுரோடிங்கர் சமன்பாடு'' முக்கியமானதாக விளங்குகிறது.\nபல்வேறு ஆற்றல் விசைகளுக்கு உட்படும், காலத்தாலும், இடத்தாலும் மாறும் அலைப்பண்புருவின் இயக்கத்தை வரையறை செய்யும் சுரோடிங்கரின் சமன்பாடு கீழ்க்காணுமாறு எழுதப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/11/11/jeevan-pramaan-modi-launches-digital-life-certificate-pensioners-003300.html", "date_download": "2021-06-12T22:38:31Z", "digest": "sha1:C5HAKGPKV4DOTWHFZ5SWF4PNOZCDM4A4", "length": 20965, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓய்வூதியதாரர்கள் பயன்பெற ஜீவன் பிரமான் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார் | Jeevan Pramaan: Modi launches Digital Life Certificate for pensioners - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓய்வூதியதாரர்கள் பயன்பெற ஜீவன் பிரமான் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார்\nஓய்வூதியதாரர்கள் பயன்பெற ஜீவன் பிரமான் திட்டம்: மோடி தொடங்கி வைத்தார்\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நாட்டிலுள்ள கோடிக்கணக்கான அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் ஜீவன் பிரமான் என்ற திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.\nஇதன்படி ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை மின்னணுச் சான்று வழியாக அரசுக்கு உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தற்போது ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் அரசு அலுவலகங்களில் நேரில் ஆஜராகி தங்கள் இருப்பை பதிவு செய்வது கட்டாயமாக உள்ளது.\nமுதியவர்கள் இதனால் சிரமப்பட்ட நிலையில் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதார் எண் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படும். மத்திய மின்னணு அமைச்சகம் உருவாக்கியுள்ள சிறப்பு மென்பொருள் ஓய்வூதியதாரர்களின் ஸ்மார்ட் போனுக்கு அனுப்பப்படும்.\nஇதில் ஓய்வூதியதாரர்களால் பயோமெட்ரிக் முறையில் பதியப்படும் கருவிழி அல்லது கை ரேகைகள் மத்திய அரசின் தகவல் தொகுப்புக்கு அனுப்பப்பட்டு அவரது இருப்பு உறுதி செய்யப்படும். இதற்கான மென்பொருள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஓய்வூதியதாரர்களுக்கு இலவசமாக தரவும் அரசு திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த வாட்ஸ்அப்.. புதிய மீடியா கொள்கையில் பிரச்சனை..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nகோவிட்19: அம்பானி, அதானி செய்தது என்ன..\n7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்..\n7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..\nநரேந்திர மோடியின் செம அறிவிப்பு.. புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி..\nரூ.1 லட்சம் கோடியில் புதிய வங்கி.. மோடி அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nபெங்களூரில் ரூ.900 கோடி முதலீடு செய்யும் விஸ்திரான்.. அடி தூள்..\nதைவான் நிறுவனத்தின் ரூ.1,100 கோடி முதலீடுக்கு ஒப்புதல்.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்..\nசீனாவை விட்டு ஓடி வந்த ஆப்பிள்.. இந்தியாவுக்கு பம்பர் ஆஃபர்..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஇன்போசிஸ்-ஐ வறுத்தெடுக்கும் மக்கள்.. யாருடைய தவறு.. நிர்மலா சீதாராமன் டிவீட் மூலம் டிவிட் மழை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=28&sid=d9fb32d382177ede7e908ab640dcfca4", "date_download": "2021-06-12T22:56:07Z", "digest": "sha1:Q6ZCR6ALQCZFLDYDMEUHMNBFPTRUKZVM", "length": 12658, "nlines": 406, "source_domain": "www.padugai.com", "title": "பணம் சம்பாதிக்கலாம் வாங்க - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க பணம் சம்பாதிக்கலாம் வாங்க\nவீட்டிலிருந்தப்படியே இணையத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினை உறுதி செய்ய நேர்மையாக பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் & எப்படி செயல்படுவது என்ற தகவல்கள்.\nPosted in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nby ஆதித்தன் » Tue May 14, 2019 5:33 pm » in டிஜிட்டல் மார்க்கெட்டிங்\nமாதம் ரூ.30000 சம்பாதிக்க நான் செயல்பட்டு வரும் பணித்தளங்கள்\nகேஸ் பீடர் - இலட்சாதிபதி ஆக ரூ.400 போதும் - அட்ஸ் புக்கிங் ஜாப்\nபெட் கட்டி பணம் சம்பாதிக்கலாம் - ICC WorldCup ஜெயிக்கப்போவது யார்\nஅட்ஸ் கிளிக்கிங் ஜாப் சைட் - பேய்ட்வர்ட்ஸ் வெர்சன் 3\nமேட்ரிக்ஸ் பீடர்-ரூ.110 மூதலீட்டில் ரூ-60 இலட்சம் வருவாய்\nதினம் ரூ.1000 சம்பாதிக்க வேண்டும், பணியும் எளிதாக இருக்கணும்\nகூகுள் அட்சென்ஸ் - கற்றதும், பெற்றதும்\nPaidVerts - ஆன்லைன் வேலை செய்வது எப்படி\nகுறைந்த விலை பிட்காயின் வாங்கி விற்று சம்பாதிப்பது எப்படி\nபிட்காயின் சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி தினம் 1000 - 10000 பணம் சம்பாதிக்க வாய்ப்பு\n$1000 Earned :: மாதாம் ரூ. 10,000 சம்பாதிக்க எளிமையான ஆன்லைன் ஜாப் - இலவசம்\nகூகுள் அட்சன்ஸில் ஆறே மாதத்தில் ஆறு இலட்சம் வருவாய்\nஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Online job Works\nதினம் தினம் பாக்கெட் மணி சம்பாதிக்க டீக்காசு ஆன்லைன் ஜாப்\nCLIXSENSE:இன்று பெற்ற 2வது டாஸ்க் போனஸ் 5$\nபணம் சம்பாதிக்க நவீன தொழில் பணிப் பயிற்சி\nதொழில் வெற்றிக்கு வள்ளுவன் வழங்கும் 8 காரணிகள்\nஆன்லைன் சுமால் பிசினஸ் & கூகுள் SEO\nதமிழ் ஆன்லைன் ஜாப் - தேவைக்கேற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/live-news/page/3/", "date_download": "2021-06-12T22:49:30Z", "digest": "sha1:C6BXOGJZFMOJEIMCYMY7NDO7AW3K5KFU", "length": 6368, "nlines": 113, "source_domain": "www.sathiyam.tv", "title": "live news Archives - Page 3 of 51 - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nமுதல்வர் நிவாரண நிதிக்கு உதவிய சிறுவன்\n – சிறுவன் எடுத்த முடிவு\nவரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள்\nஆம்புலன்சிலேயே உயிரிழந்த 6 பெருந்தொற்று நோயாளிகள்\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nஇரவு தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 20 Sep 2020 |\nஇரவு தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nமாலை தலைப்புச் செய்திகள் | 19 Sep 2020 |\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nA.R. Rahman அணிந்திருந்த Mask-ஐ கவனிச்சீங்��ளா..\nரவுடியாக மாறும் பிரபலத் தமிழ் நடிகர்\nஜகமே தந்திரம் : நாளை ரிலீஸாகிறது டிரைலர்..\nதீவிர சிகிச்சையில் நவரச நாயகன்…\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnancoe.lk/index.php?id=notice&title=TkVXUzE4", "date_download": "2021-06-12T23:05:51Z", "digest": "sha1:XCIZLBAEWHLERKXNEUG3WLXJQXGQS5GI", "length": 4137, "nlines": 145, "source_domain": "jaffnancoe.lk", "title": "Jaffna National College of Education", "raw_content": "\n1 2021-01-22 பீடாதிபதியின் அறிவித்தல்\n2 2020-12-17 “இசைச் சங்கமம்”\n3 2020-07-24 கற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்தி�\n5 2020-05-05 உலக புத்தக தினப் போட்டி முடிவுகள்(World Bo\n7 2020-04-21 கைகொடுக்கும் கல்லூரிச்சமூகத்தின் உ�\n13 2019-12-23 முதலாம் வருட பெண் மாணவ ஆசிரியர்களுக்\n14 2019-11-29 பீடாதிபதியின் முக்கிய அறிவித்;தல்\n15 2019-11-14 முதலாம் வருட மாணவர்களுக்கான அறிவித்�\n16 2019-10-28 கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றித�\nஉலக புத்தக தினப் போட்டி முடிவுகள்(World Bo\nஉலக புத்தக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியினால் இலங்கையிலுள்ள கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளின் முடிவுகள் பீடாதிபதியினால் 05.05.2020 அன்று வெளியிடப்பட்டது.\nஉலக புத்தக தினப் போட்டி முடிவுகள்.pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/c/kilinochchi/tractors/reconditioned/mahindra/yuvo-575di", "date_download": "2021-06-13T00:06:39Z", "digest": "sha1:6VP2LXDP3XIWBPSXW3YZBTSOZIDG7L45", "length": 4401, "nlines": 82, "source_domain": "ikman.lk", "title": "கிளிநொச்சி இல் Mahindra Yuvo 575di டிராக்டர்கள் விற்பனைக்கு | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிரபலமான Reconditioned Mahindra டிராக்ட்டர்கள்\nReconditioned கிளிநொச்சி இல் Mahindra 575 DI விற்பனைக்கு\nகொழும்பு இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகம்பஹா இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகுருணாகலை இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகளுத்துறை இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகண்டி இல் டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nபிராண்ட் வாரியாக Reconditioned டிராக்ட்டர்கள்\nகிளிநொச்சி இல் Reconditioned DFAC டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nகிளிநொச்சி இல் Reconditioned Mahindra டிராக்ட்டர்கள் விற்பனைக்கு\nஇடங்கள் வாரியாக Mahindra Yuvo 575di டிராக்ட்டர்கள்\nReconditioned கிளிநொச்சி இல் Mahindra Yuvo 575di விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pannagam.com/", "date_download": "2021-06-13T00:31:06Z", "digest": "sha1:NYYRMYKOJSXSJ64XDWPMXKPOEQORRX4B", "length": 23640, "nlines": 243, "source_domain": "pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement", "raw_content": "\nEKKயின்சிந்தனைத்துளி.- நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்று\nசொல்லும் அவர்கள் தான் நீ வெற்றி அடைந்தவுடன் விடா முயற்சி என்று\nயாழ்.மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கில் நேற்று 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.\nகடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி ஜேர்மனி முக்கிய அறிவிப்பு மேலும்4\nயாழ்.மிருசுவில் பிள்ளையார் கோவிலை இடித்து அழித்த விசமிகள்\nஆத்மா சாந்தி பிரார்த்தனை பூஜை\nநடராஜ குருக்கள் பத்மநயசர்மா அவர்கள்\nசுவிஸ் நலவாழ்வு தமிழ் மருத்துவத்துறை நிபுணர்களின் ஒருங்கமைப்பு மனம் குழு நடத்தும் உளநல தாக்கங்கள் (மேலும் )\nபண்ணாகம் இணையத்தின் 15 ஆவது ஆண்டுவிழா\nசிறுகதைப்போட்டியில் முதல்ப் பரிசு பெற்ற சிறுகதை\nகதை இலக்கம் 190. உறவுகளின் வலி\nஎழுத்தாளர் .... திருமதி. சுகுணராணி சண்முகேந்திரன் யாழ்ப்பாணம் ,இலங்கை . (மேலும் )\nயாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். (மேலும்2)\nமீண்டும் 9 தமிழர்களை நாடு கடத்த தயாராகும் ஜேர்மனி (மேலும்1)\nயாழ்ப்பாணம் சித்தன்கேணி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. பொலிசாரும் உடந்தையா பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர். (மேலும்12)\nயாழ்.போதானா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா விடுதிகள் (மேலும்11)\nகம் காமாட்சி அம்பாள் ஆலய கலாச்சார மண்டப பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. பார்வையிட விரும்புபவர்கள் நேரடியாக சென்று பார்வையிடலாம்.\nஎன்றும் சைவசமய மேன்மைகளை உலகறியச்செய்யும் நிகழ்வு கொழும்பிலிருந்து Zoom மூலம் நடைபெறுகிறது .நீங்களும் இணையுங்கள் .\nகண்டியில் 74 தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நிலை தடுப்பூசியின் விளைவா பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட தகவல். மேலும்9)\nவெற்றிகரமாக நடந்து ���ுடிந்த குவியவழி பணணாகம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு விழா (எனது பார்வை)\n15 ஆண்டு விழா வெற்றிகரமாக நிறைவு\nபெற்றது ஆறு மணிநேரம் நிகழ்வுகளை தொடர்ச்சியாக கண்டு மகிழ்ந்த வாசகர்கள்\nஉலகளாவிய உறவுகள் கலந்து சிறப்பித்தார்கள். அனைவருக்கும் நன்றிகள்\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 40 இலங்கையர்கள் விபரங்களை கோரும் அரசாங்கம்\n யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல் (மேலும்7)\nபிரதமர் மஹிந்த விடுத்துள்ள கண்டிப்பான உத்தரவு (மேலும்6)\nதமிழகத்தில் இலங்கை ஏதிலிகள் முகாம்களில் வசிக்கும் 110 பேருக்கு கொவிட்\nஅடுத்த மாதம் 7 ஆம் திகதிவரை நீடிக்கவுள்ள பயனத்தடை\nசிறந்த தகவல்களும் செய்திகளும் பகுதி\nதமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஓர் உயர் குறி (மேலும்)\n15 வதுஆண்டு நிறைவுநாள் 01.03.2021\n1.3.2021 இல் 15 வது ஆண்டின் நிறைவு வேளையில்\nஉங்கள் பண்ணாகம் இணையம் 15வது ஆண்டு நிறைவு 1.3.2021 இல் காலடி வைக்கும் இவ்வேளையில் நாம் கடந்துவந்த பாதையில் சந்தித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். (மேலும்)\nசிறுகதை-ராணி சீதரன் இலங்கை (மேலும்)\nஇது பலரின் அங்லாய்ப்பு என் செவிகளில் விழுந்போது எழுதிய\nஇதை வாசித்தால் ஒருதரம் மனதில் நேசியுங்கள் பின் யோசியுங்கள். நன்றி\nஅன்புடன் ``ஊடகவித்தகர்`` பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி.[மேலும்)\nயேர்மனியில் உள்ள சைவ ஆலயங்கள் எத்தனை உள்ளது என தெரியுமா\nஎங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை\nஎங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம் (மேலும்)\nபண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.- டாக்டர் சுபாசி (மேலும்)\nஉறவுகளின் துயர்பகிர்வு www.pannaam.com (மேலும்)\nஉலகில் நம்மவர் நிகழ்வுகளும் மருத்துவக் குறிப்புகளும்\nஉடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.\nநோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது. (மேலும்)\nஉடல் மெலிவதற்கு இலகுவான வழி\nஉடல் எடையை குறைக்க விரும்புவர்கள் மட்டும் பாருங்கள் (மேலும்)\nபக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்��ுகள் தெரிவிக்கின்றன (மேலும்)\nமன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது.\nஉடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்\nஇந்த உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்\nஇரத்த சர்க்கரையின் அளவு சீராக\nஉங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. (மேலும்)\nசெவ்­வா­ழைப்­பழம் பல மருத்­துவ குணங்­களை கொண்­டது. நரம்புத்தளர்ச்சி மகப்பேறு சிறுநீர்க் கல் இன்னுபல... (மேலும்6)\n15.9.2019 இல் வெற்றிமணி விழாவில் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nஎசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றம் யேர்மனி நுன்கலைக் கல்லுாரி ஆகியவை இணைந்து பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கு ஊடகவித்தகர் என்னும் விருதை நுண்கலைக் கல்லுரி சார்பாகவும் மக்கள் சார்பாகவும் வழக்கப்பட்டுள்ளது. (மேலும்)\nபண்ணாகம் இணையத்தில் வெளிவரும் செய்திகள்,அறிவித்தல்கள் அனைத்திற்கும் அதனை இணையத்திற்கு வழங்கியவர்களே பொறுப்பாவார்கள்.\nwelcome to www.pannagam.com பண்ணாகம் .கொம் உங்களை வரவேற்கின்றது\nதமிழருவி வானொலி யேர்மனி 12.6.2021\n15வது ஆண்டு விழா பதிவாக\n~நாளைய நாம் ~ நாடகத் தொடரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இரவு ஐரோப்பா19.00 மணிக்கு பண்ணாகம் இணைய ரீவியில் பார்க்கலாம்\nபண்ணாகம்.கொம் இணையம் 15வது ஆண்டு நிறைவை\nநோக்கி வீறுநடை போடுகிறது 2006 -- 2021.\nசுக்கிரன் கடக ராசியின் இருந்து சிம்ம ராசிக்கு செப்டம்பர் 28, 2020 அன்று இடம் பெயர்ந்துள்ளார். இதில் உங்களுக்கு ஆபத்தா, நன்மையா விபரம் உள்ளே (மேலும்)\nயேர்மன் தமிழ் கலாச்சார மன்றம்\nயேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் - யேர்மனி\nசங்கீத கலை வகுப்புகள் நடைபெறுகின்றன.\n15.00 மணி முதல் 17.மணி வரை\nபுதிய மாணவர்கள் இணைய விரும்பியவர்கள் நேரடியாக வந்து இணையலாம்.\nநல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅன்புடன் உங்கள் பண்ணாகம் இணைய நிர்வாகத்தினர் ,பிரதம ஆசிரியர்.\nமுகநூலில் வாழ்த்துகள் உள்ளே (மேலும்)\nயேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஒன்றிணைந்த சந்திப்பு\nEK.சாமி அவர்கள் எழுதும் கைரேகைத் தொடர் பார்க்க ... (மேலும்)\nஒரு விரைவுப் பார்வை (மேலும்)\n2021 ஆங்கில புத்தாண்டு 12 இராசி பலன்கள் (மேலும்)\nயேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் நடத்திய இரண்டாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் சித்திரை திருநாள் விழாவும்\nமன்றத் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. (எமக்குக் கிடைத்த சில படங்கள் உள்ளே)\n( மேலும் GKT )\nபண்ணாகம் தியாகிகள் நினைவு அஞ்சலிகள் 2020\nநீங்கா நினைவில்..... உள்ளே அவர்கள் உங்கள் பார்வைக்கு\n''உறவுகள் சாவதில்லை ஊர்வாசம் மாறுவதில்லை''\nபுதிய முயற்சி நூல்நிலையம். 24 மணி நேரமும் திறந்த நிலையில் இருக்கும்.\nபண்ணாகம் இணையத்தின் 15வது ஆண்டு புதிய சேவை\nதமிழ் வாசிப்பை மக்களிடையே ஊக்குவிப்பதற்காக முதல் முதலாக இலவச 24மணிநேரமும் திறந்த நூல்நிலையம் ஒன்றை யேர்மன் மக்களுடன் இணைந்து சுண்டன் நகரில் 16.11.2020 திங்கள் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. (மேலும்)\nVIDEO படத் தொகுப்புகள் பார்ப்பதற்கு (மேலும்)\nஉங்கள் அறிவிப்புகள் , தகவல்கள் பதிவு\nமருந்து மாத்திரை இன்றி உடல் ஆரோக்கியம் பெற பாருங்கள் ,கேளுங்கள் VIDIO\nபண்ணாகம் ஊருக்குப் போகலாம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/pcb-suspend-umar-akmal-under-anti-corruption-code-ahead-of-psl.html", "date_download": "2021-06-12T23:45:49Z", "digest": "sha1:MS26MJ7T2LJ4O4U4G6XQN4Z76WCJFSZV", "length": 7910, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "PCB Suspend Umar Akmal Under Anti Corruption Code Ahead Of PSL | Sports News", "raw_content": "\n‘ஊழல்’ புகார் விசாரணையால்... ‘பிரபல’ வீரர் அதிரடி ‘இடைநீக்கம்’... ‘கிரிக்கெட்’ நடவடிக்கைகளில் ஈடுபட தற்காலிக ‘தடை’...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகிரிக்கெட் வீரர் உமர் அக்மலை திடீரென சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதன் மூலம் அவர் எந்தவிதமான உள்நாட்டு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியாது. அவர் மீது ஊழல் விசாரணை நடந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டு என்பது குறித்து எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.\nபாகிஸ்தானில் நடைபறும் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில��� குவெட்டா கிளாடியேட்டர் அணி சார்பாக விளையாட உமர் அக்மல் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணிக்கான உடல்தகுதித் தேர்வில் பங்கேற்ற உமர் அக்மல், பயிற்சியாளரிடம் தனது உடல் தகுதியை நிரூபிக்க ஆடைகளைக் களைந்து நின்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோதே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஎப்டி போனாரோ அப்டியே 'திரும்பி' வந்திருக்காரு... 'ஓபனிங்' எறங்கப்போறது 'இவங்க' தான்... ரகசியம் 'உடைத்த' கேப்டன்\n'எல்லாத்தையும்' எடுத்துக்கிட்டீங்க... அட்லீஸ்ட் இதையாவது 'அவருக்கு' விட்டு வைங்க... சீரியசாக 'அட்வைஸ்' செய்யும் ரசிகர்கள்... என்ன ஆச்சு\n நீங்க அங்க போய் 'வெளையாட' வேணாம்... நாங்க 'சொல்றத' மட்டும் கேளுங்க... முன்னணி வீரருக்கு 'ஆர்டர்' போட்ட பிசிசிஐ\n‘டி20 உலகக் கோப்பைக்குப் பின் ஓய்வா’... 'விராட் கோலி அதிரடி பதில்'\nஉலகக்கோப்பை போட்டியில்.. ‘நான் அப்படி நடந்துக்க சச்சின், டிராவிட்தான் காரணம்’.. ரகசியம் உடைத்த இளம்வீரர்..\n'ஜாம்பவான்களை மிஞ்சும் மிரட்டல் அடி'... '14 வயதிலேயே தெறிக்கவிடும் மகன்’... ‘2 மாதத்தில் 2 இரட்டை சதம்’... யார் தெரியுமா\n'கண்ணா... நீ 'தல' தோனியோட இன்னொரு முகத்த பாத்ததில்லையே'... 'தோனி' கிட்ட யாருலாம் பாட்டு கத்துக்க போறீங்க'... 'தோனி' கிட்ட யாருலாம் பாட்டு கத்துக்க போறீங்க... பாத்ரூமில் பாட்டு க்ளாஸ் நடத்திய 'தோனி'... வைரல் வீடியோ\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n'கோலி தான் என் டார்கெட்'... 'கோலியை அவுட்டாக்க துடிக்கும் போல்ட்டின் காரணம் என்ன'... 'கோலியை அவுட்டாக்க துடிக்கும் போல்ட்டின் காரணம் என்ன'... நியூசிலாந்து வீரர் பக்கா ஸ்கெட்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/roja-becomes-amman-a-kannada-movie-165708.html", "date_download": "2021-06-12T22:52:25Z", "digest": "sha1:ZHBJCDKFZD52QVFPJGLFLZOIRUDW5UDM", "length": 15995, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'செளடேஸ்வரி அம்மனாக' மாறினார் ரோஜா! | Roja becomes Amman in a Kannada movie | 'செளடேஸ்வரி அம்மனாக' மாறினார் ரோஜா! - Tamil Filmibeat", "raw_content": "\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'செளடேஸ்வரி அம்மனாக' மாறினார் ரோஜா\nபெங்களூர்: தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த ரோஜா தற்போது அம்மன் வேடத்துக்கு மாறியுள்ளார். கன்னடத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ செளடேஸ்வரி மஹிமே என்ற படத்தில் அம்மன் வேடத்தில் அவர் நடித்துள்ளார்.\nஅம்மன் வேடத்திற்கு முன்னோடி கே.ஆர்.விஜயா\nஎப்படி கிருஷ்ணர் வேடம் என்றால் என்.டி.ராமாராவ் நினைவுக்கு வருவாரோ அதேபோல அம்மன் வேடம் என்றால் நினைவுக்கு வருபவர் கே.ஆர்.விஜயாதான். பல படங்களில் அவர் நடித்த அம்மன் வேடங்கள் புகழ் பெற்றுள்ளன.\nஒரு காலத்தில் அம்மன் கதை படங்களுக்கு நலல் கிராக்கி இருந்து வந்தது. அதிலும் கே.ஆர்.விஜயா நடித்த படங்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ஒரே நேரத்தில் பல அம்மன் படங்கள் வந்த காலமும் உண்டு.\nரோஜா - மீனா- ரம்யா கிருஷ்ணன்\nகே.ஆர்.விஜயாவின் காலத்திற்குப் பின்னர் புதிய அம்மன் வேட நடிகைகளாக மீனா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் உருவெடுத்தனர். இவர்களை அம்மனாக நடிக்க வைத்து நிறையப் படங்கள் வெளியாகின.\nரோஜா, தமிழில் பொட்டுஅம்மன் என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்து பக்திப் பட ரசிகர்களைக் கவர்ந்தார். ரோஜா நடித்த இன்னொரு அம்மன் படம் திருவக்கரை வக்கிரகாளி அம்மன்.\nஅதேபோல ராஜகாளியம்மன் என்ற பக்திப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் நடித்தார். கிராபிக்ஸில் மிரட்டிய படம் இது. ரம்யா கிருஷ்ணன் அம்மன் வேடத்தில் இன்னொரு படம்தான் அம்மன். இப்படமும் விறுவிறுப்பாக ஓடி ஹிட் ஆன அம்மன் படமாகும். படத்தின் நாயகியாக நடித்திருந்தவர் ம���ைந்த செளந்தர்யா\nஇதேபோல இன்னொரு முன்னணி நாயகியான மீனாவும் ஒரு அம்மன் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பெயர் பாளையத்து அம்மன். இந்தப் படத்திலும் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாகவே இருந்தன. இப்படமும் பக்திப் பட ரசிகர்களைக் கவர்ந்த படம்தான்.\nலேடி சூப்பர்ஸ்டார் என்று ஆந்திர திரையுலகினரால் புகழப்பட்ட விஜயசாந்தியும் கூட அம்மனாக நடித்துள்ளார். அவர் நடித்த படம் பண்ணாரி அம்மன். டி.ராஜேநத்ர்தான் இப்படத்துக்கு இசையமைப்பு. படத்தில் குஷ்புவும் இருந்தார்.\nமீண்டும் அம்மனாக மாறிய ரோஜா\nஇந்த நிலையில் தற்போது கன்னடத்தில் ஸ்ரீசெளடேஸ்வரி மஹிமே என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்துள்ளார் ரோஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள அம்மன் வேடப் படம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஹீரோயின்களை ஈர்க்கும் கில்லாடி இயக்குநர்கள்.. ரோஜா முதல் நயன்தாரா வரை யாருமே தப்பிக்கல\nரோஜாவின் மகளுக்கு வந்த ப்ரபோஸ்… நெத்தியடி பதிலளித்த வாரிசு \nஅறுவை சிகிச்சைக்கு பிறகு மகளுடன் ரோஜா... வைரலாகும் ஃபோட்டோக்கள்\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு மகளுடன் ரோஜா... வைரலாகும் ஃபோட்டோக்கள்\nநடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி... 2 ஆப்பரேஷன் முடிந்தது\nஎன்னா ஸ்பிரிட்.. இளைஞர்களுடன் குதூகலமாய் கபடி விளையாடிய நடிகை ரோஜா.. தெறிக்கவிடும் வீடியோ\nமணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான் வேல்யூலாம் அப்போ தெரியல.. மனம் திறந்த மதுபாலா.. சுவாரஸ்ய சாட்\nஒரு நிமிஷம்.. தரையில் படுத்துக் கொண்டு நடிகை ரோஜா செய்த சேலஞ்ச்.. வைரல் வீடியோ\nகொரோனாவை விரட்ட ருத்ராபிஷேகம்.. குடும்பத்துடன் நடிகை ரோஜா ஆர்கே செல்வமணி நடத்திய சிறப்பு யாகம்\nஎன் சமையல் அறையில்.. ஜாலியாக சமைத்து அசத்தும் ரோஜா \nஎன்றும் என்றென்றும் மனதை மயக்கும் ஜோடி\nகல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇது என்ன.. முதுகுல வட்டவட்டமா.. கல்யாணம் முடித்த கையோடு கப்பிங் தெரபிக்கு போன பிரபல நடிகர்\nவாடி வாடி நாட்டுக்கட்ட… இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை யார் தெரியுமா \nநயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்���த்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/03/03/yahoo-appoints-gurmit-singh-as-new-india-md-002200.html", "date_download": "2021-06-13T00:03:53Z", "digest": "sha1:YRNVOWINCHMBDUOSHKZ3KUBNSO3FIPB2", "length": 22609, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யாஹூ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் குர்மித் சிங்!! | Yahoo appoints Gurmit Singh as new India MD - Tamil Goodreturns", "raw_content": "\n» யாஹூ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் குர்மித் சிங்\nயாஹூ நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் குர்மித் சிங்\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: யாஹூ நிறுவனம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய அருண் தடான்கியின் இடத்தை நிரப்பும் பொருட்டு, குர்மித் சிங்கை இந்திய செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குனராக கடந்த புதனன்று இந்நிறுவனம் நியமனம் செய்தது.\nயாஹூவின் வணிகத்தை இந்தியாவில் நிர்வகிக்கும் பொறுப்பும், அதன் வளர்ச்சியை நாட்டில் மேம்படுத்தும் பொறுப்பும் குர்மித்சிங்கை சார்ந்தது என்றும் அவர் தனது புதிய பொறுப்பை உடனடியாக ஏற்று கொள்வார் என்றும் யாஹூ தெரிவித்துள்ளது.\nகுர்மித் சிங் தனது தற்போது போர்ப்ஸ் இந்தியா இதழின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து விலகி யாஹூ இந்தியாவுடன் கூடிய விரைவில் இணைய உள்ளார்.\nயாஹூ நிறுவனத்தின் துணை தலைவரும் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகளில் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு தலைவருமான ய்வொன் சாங் இது குறித்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.\nநிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் வலுவான ஆற்றலை தன் வசம் கொண்டுள்ள குர்மித் யாஹூவுடன் இணைந்துள்ளார். பயனாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களை புரிந்து கொண்டு செயலாற்றும் அவரது திறன் யாஹூ நிறுவனந்திற்கு கிடைத்த மிக சிறந்த சொத்து என்றும், அவரது இந்த திறன் பயனுள்ள புதுமையான பல தயாரிப்புகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் என்றும் சாங் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\n20 வருட தொழில் அனுபவம்\nதனது 20 வருட தொழில் சார்ந்த வாழ்க்கையில், நுகர்வோர் பொருட்கள், இசை மற்றும் பொழுதுபோக்கு மற்றும் ஊடகம், ஆகிய துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களான,சோனி மியூசிக் எண்டர்டைன்மெண்ட் லிமிடெட்,ஹெச்டி மீடியா லிமிடெட்,தெ இந்தியா டுடே குழுமம், ராஜஸ்ரீ மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் மேரிகோ லிமிடெட் போன்ற நிறுவனங்களில் தலைமை பொறுப்பை நிர்வகித்துள்ளார்.\nகுர்மித் சிங் பெற்ற தங்க பதக்கம்\nஅவர் டில்லி பல்கலைகழகத்தில், மேலாண்மை கல்வி பிரிவில் வணிக நிர்வாக பட்டதாரி ஆவார். அவர் ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைகழகத்தில் எந்திர பொறியியல் பாட பிரிவில் தங்க பதக்கம் பெற்றராவார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nயாஹூ, Aol-ஐ விற்பனை செய்யும் வெரிசோன்.. 5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றும் அப்போலோ..\nவெரிசான் நிறுவனம் 2,000 ஊழியர்களை யாஹூவில் இருந்து பணி நீக்கம் செய்கின்றது..\nவருவாய் 22 சதவீதம் உயர்வு.. வெரிசோன் விற்பனைக்கு பின் 'யாஹூ' தடாலடி..\n'யாஹூ'.. முடிவுக்கு வந்த சகாப்தம்..\nயாஹூ மெஸ்சேன்ஜர்-க்கு 'மூடுவிழா'.. பிரியாவிடை அளிக்கும் எண்ணெய் ஏற்றுமதியாளர்கள்..\nஉச்சாணிக் கொம்பில் இருந்து கவிழ்ந்த 'யாஹூ'.. முடிவுக்க��� வந்த சகாப்தம்..\nயாகூ நிறுவனத்தை வாங்குவதை அதிகாரப் பூர்வமாக அறிவித்தது வெரிசோன்\nயாகூ நிறுவனத்தை 5 பில்லியன் டாலருக்கு வாங்க இருக்கும் வெரிசோன்\n60 நாட்களில் 300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய யாஹூ முடிவு..\nதன் வேலையை தக்க வைக்க 1,500 பேரை வீட்டுக்கு அனுப்பும் யாஹூ சிஇஓ மரிஸ்ஸா மேயர்\nபேஸ்புக்-ஐ வாங்க திட்டம்தீட்டிய மைக்ரோசாப்ட்.. சிம்பிளாக மறுத்த மார்க்..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/adani-game-begins-lucknow-airport-charges-tariffs-up-by-10-times-023810.html", "date_download": "2021-06-12T23:21:26Z", "digest": "sha1:EU2USVBE4BMTFEPZQQVZKZ43RVFLYMF5", "length": 25792, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதானி ஆட்டம் ஆரம்பம்.. லக்னோ ஏர்போர்ட் கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு..! | Adani Game Begins: Lucknow airport charges Tariffs up by 10 times - Tamil Goodreturns", "raw_content": "\n» அதானி ஆட்டம் ஆரம்பம்.. லக்னோ ஏர்போர்ட் கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு..\nஅதானி ஆட்டம் ஆரம்பம்.. லக்னோ ஏர்போர்ட் கட்டணங்கள் 10 மடங்கு உயர்வு..\n48 min ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n1 hr ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n4 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n5 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nNews சொன்னபடி செய்த ஸ்டாலின்... வடலூர் வள்ளார் மையத்திற்கு போன சேகர் பாபு... சூப்பர் முயற்சி\nMovies ஆபாச புகைப்படங்களை அடுக்கிய பூனம் பா���்டே.. நொடிப் பொழுதில் டிரெண்டான #getwetwithPoonamPandey\nAutomobiles இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே... லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளின் ஆட்டம் ஓவர்... இனி வாலை சுருட்டிக்கணும்...\nEducation மத்திய அறுவடை பொறியியல் நிறுவனத்தில் JRF வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆக வளரும் அளவிற்குக் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இந்த மாபெரும் உயர்வுக்குக் கடந்த சில வருடத்தில் அதானி குழு நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது தான்.\nஇந்நிலையில் சமீபத்தில் அதானி குழுமம் தனக்கு முன் அனுபவம் இல்லாத விமான நிலையம் நிர்வாகத் துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல், அரசு கட்டுப்பாட்டில் இருந்த 6 விமான நிலையத்தை முழுமையாகக் குத்தகைக்கு எடுத்தது.\nஇந்நிலையில் தற்போது அதானி குழுமம் தற்போது விமான நிலைய கட்டணங்களைத் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.\nஅதானி குழுமம் கைப்பற்றிய 6 விமான நிலையங்களில் ஒன்றான லக்னோ விமான நிலையத்தின் சேவை கட்டணங்களைச் சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாகப் பிரைவேட் ஜெட் மற்றும் இண்டர்நேஷனல் விமானங்களின் turnaround கட்டணங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கப்பட்டு உள்ளது.\n2019ல் அதானி குழுமம் ஜெய்ப்பூர், அகமதாபாத், குவஹாத்தி, மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் லக்னோ ஆகிய 6 நகரங்களில் இருக்கும் விமான நிலையைத்தை 50 வருடங்களுக்கான குத்தகை ஒப்பந்தத்தைப் பெற்றது. இதன் மூலம் இந்த விமான நிலையங்களின் மொத்த நிர்வாகமும், வர்த்தகமும் அதானி குழுமத்தின் கையில் வந்துள்ளது.\nஅதானி குழுமம் கட்டண நிர்ணயம்\nபொதுவாக விமான நிலையத்தில் சேவை கட்டணங்களை அரசோ அல்லது ஏர்போர்ட் எக்னாமிக் ரெகுலேட்டரி அத்தாரிட்டி அமைப்பு தான் நிர்ணயம் செய்யும், தற்போது அரசு விமான நிலையங்களைத் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்ட நிலையில், அதானி குழுமம் சேவை கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது.\n10 மடங்கு கட்டணம் உயர்வு\nஅதானி குழுமம் தற்போது லக்னோ விமான நிலையத்தில் புதிதாக ஒரு ground handling நிறுவனத்தை நிறுவியுள்ள நிலையில், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 10 மடங்கு கட்டணம் உயர்வு என்பது யாராக இருப்பினும் பிரச்சனை தான், தற்போது அரசும் அதைத் தட்டி கேட்க முடியாது, ஏன் தெரியுமா..\nசேவை தரத்தில் மேம்பாடும் இல்லை\nஇந்நிலையில் பயணிகள் போக்குவரத்து விமானங்களை இயங்கும் நிறுவனங்கள் சேவையின் தரத்தில் எவ்விதமான புதிய மாற்றங்களும், மேம்பாடும் இல்லை, ஆனால் கட்டணங்கள் மட்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது எனக் கூறுகின்றனர்.\nமத்திய அரசின் கனவுத் திட்டம்\nஇந்தியாவில் சிறு நகரங்களை விமானப் போக்குவரத்து மூலம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் மாபெரும் கனவுத் திட்டம் இந்தக் கட்டண உயர்வால் வெறும் கனவாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.\nகாரணம் விமானக் கட்டணங்களைக் குறைப்பதன் வாயிலாகவே அதிகளவிலான பயணிகளை ஈர்க்க முடியும், தற்போது விமானங்களை இயக்குவதற்கான சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்படும் காரணத்தால், இந்தச் செலவுகளைப் பயணிகள் தலையில் தான் விழும். இதனால் விமானப் பயணக் கட்டணங்கள் கட்டாயம் உயரும், எந்தத் தனியார் நிறுவனமும் நஷ்டத்தை ஏற்காது.\nஇதேபோல் இந்தியாவில் ஏர் இந்தியாவைத் தவிர வேறு அரசு விமானச் சேவை நிறுவனங்களும் இல்லை, இதையும் விற்பனை செய்ய மோடி தலைமையிலான அரசு விற்பனை செய்யத் திட்டமிட்டு வருவதால் நஷ்டத்தை ஏற்று மக்களுக்குச் சேவை அளிக்கும் அரசு நிறுவனங்கள் இத்துறையில் வேறு இல்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரே வருடத்தில் 420% லாபம்.. 10,000 முதலீடு செய்திருந்தால் 52,000 ரூபாய்.. மாஸ்காட்டும் அதானி..\nசீன பணக்காரர்-ஐ முந்திய கௌதம் அதானி.. ஆசியாவிலேயே 2வது இடம்.. அதானியின் சொத்து மதிப்பு எவ்வளவு..\nஅதானியின் அசத்தல் ட்வீட்.. 5,000 ஆக்சிஜன் சிலிண்டர்கள்.. கிரையோஜெனிக் டேங்குகள் இறக்குமதி..\nMPL கௌதம் அதானி துவங்கிய புதிய நிறுவனம்.. புதிய பிஸ்னஸ்..\nஅதானி கிரீன் பங்குகளை விற்கும் கௌதம் அதானி..\nமுகேஷ் அம்பானி சம்பந்திக்கு அடித்த ஜாக்பாட்.. DHFL-ஐ கைப்பற்றும் பிராமல் குரூப் ரூ.37,250 கோடி டீல்\nDHFL கைப்பற்றுவதில் அமெரிக்காவின் ஓக்ட்ரீ முன்னிலை.. அதானி கடைசி இடம்..\nDHFL-ஐ கைப்பற்ற 33,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கொடுக்க ரெடி: கௌதம் அதானி\nஅம்பானிக்குப் போட்டியாகக் களமிறங்கும் அதானி.. BPCL பங்குகளை வாங்கும் முயற்சியில் அதானி கேஸ்\n50 வருட லீஸ்.. மங்களூரு விமான நிலையத்தைக் கைப்பற்றினார் அதானி..\nமும்பை விமான நிலையத்தின் 74% பங்குகளைக் வாங்கிய அதானி குழுமம்\nRead more about: adani group airport அதானி கௌதம் அதானி விமான நிலையம் கட்டணங்கள் gautam adani\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லையெனில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nபுதிய வருமான வரி தளத்தில் ஏகப்பட்ட குறைபாடுகள்.. இன்போசிஸ்-ஐ டேக் செய்த நிர்மலா சீதாராமன்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/08/14/tamilnadu-when-ll-these-people-change-159636.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T22:59:27Z", "digest": "sha1:TER3U5RNJKK6ZQN6ZHI5LPOPGOTCN6CF", "length": 21405, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "டுபாக்கூர் நிறுவனத்தை நம்பி லட்சக் கணக்கில் ஏமாந்து நிற்கும் மக்கள் | When'll these people change? | நம்ம மக்கள் எப்போது தான் திருந்துவார்களோ? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nரூ350 கோடி வங்கி மோசடி.. கனடாவுக்கு ஓடிப்போன பஞ்சாப் தொழிலதிபர்- 15 மாதம் கழித்து சிபிஐ-ல் புகார்\n110 கோடி ரூபாய் வங்கி மோசடி.. மாருதி நிறுவன முன்னாள் தலைவர் மீது சிபிஐ கிரிமினல் வழக்கு\nதங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி.. சென்னை கேஎப்ஜே ஜுவல்லரி மீது குவியும் புகார்கள்\nரூ7,000 கோடி வங்கி மோசடிகள்.. சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும் சிபிஐ 169 இடங்களில் ரெய்டு\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nமருத்துவ மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு தீவிரம்.. நீட் தேர்வு ஆள்மாறாட்��ம் குறித்து ஷாக் தகவல்\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடுபாக்கூர் நிறுவனத்தை நம்பி லட்சக் கணக்கில் ஏமாந்து நிற்கும் மக்கள்\nசென்னை: தமிழகம் முழுவதும் இணையதளத்தை பயன்படுத்துபவர்களை ஆசைகாட்டி ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. இது குறித்து முதலீட்டாளர்கள் போலீசாரிடம் புகார் கொடுக்கவும் பயந்து போய் நடந்ததை வெளியில் சொல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.\nஅரபு நாடுகளைச் சேர்ந்த பிரபல நிறுவனம் பெயரில் நடந்துள்ள மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பேரீச்சம்பழம், பால், கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தும் தாங்கள் இந்தியாவில் பங்கு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும், தங்களிடம் முதலீடு செய்தால் ஆறு மாதங்களில் முதலீட்டுத் தொகை இருமடங்காக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.3,000 என்றும், அதிக பட்சம் ரூ.5 லட்சம் என்று அறிவித்தது.\nபிரான்ஸ், வெள்ளி, தங்கம், சூப்பர் தங்கம், பிளாட்டினம், சூப்பர் பிளாட்டினம் என திட்டமிட்டுள்ள இந்த பிரிவுகளில் ரூ.3,000 பணத்தை அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் போட வேண்டும். வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்ட மறுநாளில் இருந்து முதலீடு செய்தவரின் வங்கிக் கணக்கில் தினமும் ரூ.100 செலுத்தப்படும் (பணப்பரிவர்த்தனைக்காக ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டு ரூ.80 தான் செலுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது). இப்படியே ஆறு மாதங்கள் வரை தினசரி பணம் செலுத்தப்படும். ஆறு மாதங்கள் முடிந்த பிறகு முதலீடு செய்தவரின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 சேர்ந்திருக்கும். இது தான் திட்டம்.\nரூ.3,000க்கு 100 ரூபாயும், ரூ.5 லட்சம் முதலீடு செய்பவர்களுக்கு ரூ.20,000ம் தினசரி செலுததப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க இணையதளம் மூலமாக மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்நிறுவனத்தின் முகவரி எதுவும் இருக்காது. இந்தியாவில் கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்திற்கு எண் எதுவும் கொடுக்கப்படவில்லை. மற்ற மாநில எண்ணுக்கு தொடர்பு கொண்டால் ஒன்று பழுதடைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் யாருமே எடுப்பதில்லை. இதில் முதலீடு செய்ய நள்ளிரவு 12 மணிக்கு அந்த குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று கிளிக் செய்து வங்கி எண்ணை குறிப்பிட்டால் பணத்தை எடுத்துக் கொண்டு முதலீடு செய்தவரின் வங்கிக் கணக்கில் தினசரி பணம் செலுத்தப்படும். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணத்தை லட்சக் கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.\nகணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் முதலீடு செய்துள்ளனர். பத்துநாட்கள் வரை தினசரி பணத்தை செலுத்திய அந்த நிறுவனம் கடந்த 11 நாட்களாக யாருக்கும் பணத்தை செலுத்தவில்லை. குறிப்பிட்ட அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தால் தங்களது பணப்பரிவர்த்தனையை இந்திய வங்கிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அது தொடர்பான ஆலோசனையில் இருப்பதாகவும் 15 நாட்களில் மீண்டும் பணம் செலுத்ததப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் அந்த அறிவிப்பு வெளியாகி 10 நாட்களாகியும் பணம் செலுத்தப்பட்ட பாடில்லை. இதனால் முதலீட்டாளர்கள் தினசரி அந்த இணையதளத்தை பார்ப்பதும் சோகமாக செல்வதுமாக இருக்கின்றனர். போலீசில் யாரும் புகாரும் கொடுக்கவில்லை.\nஇது குறித்து முதலீடு செய்து ஏமாந்த அன்பரசன் என்பவர் கூறுகையில்,\nஆறு மாதங்களில் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்று எண்ணி ரூ.1 லட்சம் முதலீடு செய்தேன். ஏழு நாட்கள் பணம் செலுத்தினர். கடந்த 10 நாட்களாக பணம் செலுத்தவில்லை. நான் வேறு என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களையும் இதில் சேர்த்துவிட்டேன். அவர்கள் என்னை கேள்வி கேட்கின்றனர். இதனால் பத்து நாட்களாக நான் வேலைக்கும் செல்லவில்லை என்றார்.\n’ஆள்மாறாட்ட’ உதித்சூரியாக்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் நீட் கொடூரம் தொடரலாமா\nபோஸ்னியாவில் அதிரடி.. லட்சுமி மிட்டல் தம்பி பிரமோத் மிட்டல் மோசடி புகாரில் கைது\n'விசா' மோசடி... அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை\nஆன் லைன் மோசடி... ஏமாறுவதில் தமிழகம் முதலிடம்... ஷாக் ரிப்போர்ட்\nவங்கி மோசடி புகார்.. மெஹுல் சோக்சியின் துபாய் சொத்துகள், சொகுசு கார் பறிமுதல்.. அமலாக்க துறை அதிரடி\nஉஷாரய்யா.. உஷாரு... கூகுள் பே, போன் பே மூலம் பணம் திருடும் கும்பல்\n ஒரே வருடத்தில் இத்தனை நிதி மோசடிகளா ஆர்பிஐ வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை\nகூட்டுச்சதி மோசடி குற்றச்சாட்டு: 78 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி 10 ஆண்டுகள் தடை\nமல்லையாவை போல இன்னொரு சம்பவம்.. 5000 கோடி வங்கி மோசடி செய்த குஜராத் தொழிலதிபர் நைஜீரியாவில் தஞ்சம்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்\nவீடு வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி.. கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற தம்பதி\nபேஸ்புக் மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி மிரட்டல் விடுத்த 'கல்யாண மன்னன்' கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/people-are-interested-watch-the-lunar-eclipse-310022.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:46:26Z", "digest": "sha1:RH3E7WCDNWZPTS23BECCYVXDFAQHOXNT", "length": 15351, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திர கிரகணத்தை காண ஆர்வம்.. பிர்லா கோளரங்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்! | People are interested to watch the lunar eclipse - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\nகுட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 22ஆவது நாளாக குறையும் கொரோனா.. சென்னையில் 1000க்கு கீழ் தினசரி பாதிப்பு\n'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்\nஅரசு மருத்துவமனையில் இருந்து.. பெண் உள்பட 2 கொரோனா நோயாளிகள் எஸ்கேப்.. சுகாதாரத்துறையினர் வலைவீச்சு\nபுத்தகம் படிப்பீர்களா எனக் கேட்டு... இளம் ஹாக்கி வீரருக்கு புத்தகத்தை பரிசளித்து பாராட்டிய கனிமொழி எம்.பி..\nஅற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்\nசென்னையில் சாரலும் தூரலுமாய் பெய்த மழை... ஜில்லென மாறிய வானிலை\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திர கிரகணத்தை காண ஆர்வம்.. பிர்லா கோளரங்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்\nசென்னை: சந்திரகிரகணத்தை காண தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அபூர்வ நிகழ்வான சந்திர கிரகணத்தை கண்டுகளித்து வருகின்றனர்.\n152 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளுமூன் என்ற அரிய நிகழ்வுகளுடன் இந்த சந்திர கிரகணம் தோன்றுகிறது. இதுபோன்றதொரு சந்திர கிரகணம் மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும் என்பதால் இப்போதே இதனை காண மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nதமிழகத்தின் பல இடங்களிலம் சமவெளிப் பகுதியில் மக்கள் சந்திர கிரகணத்தை காண குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையிலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் திரண்டுள்ளனர்.\nஇதேபோல் சென்னை பிர்லா கோளரங்கத்திலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் குவிந்து வருகின்றனர். பிர்லா கோளரங்கத்தில் உள்ள தொலை நோக்கி மூலம் மக்கள் வரிசையில் சந்திர கிரகணத்தை கண்டுகளித்து வருகின்றனர்.\nமே 12 டூ ஜுன் 12.. ஒரே மாதத்தில் சென்னையை மாற்றிய ககன்தீப் சிங் பேடி.. எப்படி சாத்தியமானது\nஅடுத்த சிக்ஸர்.. பெண்களும் அர்ச்சகராகலாம்.. சிறப்பு பயிற்சியும் தரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு அதிரடி\nஅது கொஞ்சம் \"தூக்கலா\"தான் இருக்கு.. ஒரு மாசம்தானே ஆகுது.. பார்க்கலாம்... செல்லூர் ராஜு கலாய்\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 16-ம் தேதி வரை வறண்ட வானிலை.. மழையும் உண்டு.. எங்கு தெரியுமா\nவரலாற்று சிறப்பு மிக்க மேட்டூர் அணை: தண்ணீர் திறந்து விட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பெருமையா\nடாஸ்மாக் கடைகள் திறக்க முடிவெடுத்தது ஏன்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் விளக்கத்தை பாருங்க\n10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பெயர்த் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு\nஏன் என்னாச்சு.. கனிமொழியை பார்த்து.. திடீரென அந்த கேள்வி கேட்ட வானதி சீனிவாசன்.. பரபரக்கும் டுவிட்டர்\nடாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது ஏன் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்\n'ப்ளீஸ்.. இதை மட்டும் மாற்றாதீங்க.. அப்படியே இருக்கட்டுமே'.. ஸ்டாலினிடம், கோரிக்கை வைத்த ராமதாஸ்\nஜவுளித் துறை தொழிலாளர்களின் ஆபத்பாந்தவனாக தமிழ்நாடு முதல்வர் செயல்பட கோரிக்கை\nகுறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு\n\"ஹைஜாக்\" பாஜக .. கறார் பிடிவாதம்.. \"அந்த\" எம்எல்ஏக்களுக்கு மட்டுமே குறி.. விறுவிறுப்பாகும் களம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-4/", "date_download": "2021-06-12T23:48:34Z", "digest": "sha1:DO3HUHIXIC27QAJURZ6XIDHNQSXAWQ4N", "length": 11850, "nlines": 59, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » entertainment » பூட்டுதலுக்கு மத்தியில் கனடாவில் சிக்கித் தவிக்கும் மகனுக்காக நடிகர் விஜய் கவலைப்படுகிறார்: அறிக்கை – பிராந்திய திரைப்படங்கள்\nபூட்டுதலுக்கு மத்தியில் கனடாவில் சிக்கித் தவிக்கும் மகனுக்காக நடிகர் விஜய் கவலைப்படுகிறார்: அறிக்கை – பிராந்திய திரைப்படங்கள்\nகொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து சர்வதேச பயணத் தடை காரணமாக தற்போது கனடாவில் சிக்கித் தவிக்கும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து தமிழ் நடிகர் விஜய் கவலைப்படுகிறார். மனோரமா ஆன்லைனில் ஒரு அறிக்கையின்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வெடித்த நேரத்தில் கனடாவில் சிக்கித் தவிக்கும் மகன் ஜேசனின் உடல்நிலை குறித்து விஜய் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளார். ஜேசன் தற்போது கனடாவில் உள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.\nஜேசன் ஏற்கனவே ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார், விரைவில் தமிழ் திரைப்படத் துறையில் நுழைவதற்கு ஆர்வமாக உள்ளார்.\nதொழில் முன்னணியில், விஜய் தற்போது தனது வரவிருக்கும் தமிழ் திரைப்படமான மாஸ்டர் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது முதலில் கடந்த வாரம் வெளியிடப்படவிருந்தது. இருப்பினும், நாடு தழுவிய பூட்டுதல் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.\nவிஜய்யின் மகன் ஜேசன் தமிழ் திரையுலகில் நுழைய வாய்ப்புள்ளது.\nகடந்த வாரம், மாஸ்டர் தயாரிப்பாளர்கள் வெளியானதாகக் கூறப்படும் நாளில் ஒரு புதிய சுவரொட்டியை வெளியிட்டனர். சுவரொட்டியில் விஜய் சூரிய ஒளியைக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறார். சுவரொட்டியில் ஒரு தலைப்பு உள்ளது: ‘பூட்டுதல் எங்கள் ஆவிகளைத் தட்டக்கூடாது மாஸ்டர் விரைவில் உங்களை சந்திப்பார் ’.\nகல்லூரி பேராசிரியர் வேடத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர், முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்த லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டரில், விஜய் சேதுபதி எதிரியாக நடிப்பார். ரஜினிகாந்தின் பெட்டா வழியாக தமிழில் அறிமுகமான மாலவிகா மோகனன், முன்னணி பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா எரேமியாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nவிஜய் கடைசியாக திரையில் தோன்றியது அட்லீ இயக்கிய பிகில் இரட்டை வேடங்களில். அவர் தந்தை மற்றும் மகன் வேடங்களில் நடித்தார் மற்றும் இரண்டு கதாபாத்திரங்களும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. ஜாக்கி ஷிராஃப் மற்றும் நயன்தாரா ஆகியோரும் நடித்த பிகில், பாக்ஸ் ஆபிஸில் ரூ .300 கோடிக்கு மேல் புதினாவாக சென்றார். இது 2019 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக உருவெடுத்தது.\nஇதையும் படியுங்கள்: மிலிந்த் சோமன், அங்கிதா கொன்வார் ரோங்காலி பிஹுவை முட்டை சண்டையுடன் கொண்டாடுகிறார்கள் ‘இது வெளிப்படையாகவே செய்ய வேண்டிய விஷயம்’\nஇதற்கிடையில், விஜய் தனது அடுத்த தமிழ் இன்னும் பெயரிடப்படாத திட்டத்திற்காக திரைப்பட தயாரிப்பாளர் சுதா கொங்கராவுடன் இணைவார். பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. சுவாரஸ்யமாக, இந்த திட்டம் செயல்பட்டால், அது ஒரு பெண் இயக்குனருடனான விஜய்யின் முதல் ஒத்துழைப்பாக இருக்கும்.\nREAD பண்டி அவுர் பாப்லி 2 படத்திற்காக ஆதித்யா சோப்ராவுடன் ஒன்றிணைவது குறித்து சைஃப் அலிகான்: ‘கடந்த காலத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன’ - பாலிவுட்\nசன் பிக்சர்ஸ் இந்த திட்டத்தை வங்கிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்த திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கான ஊதியமாக சன் பிக்சர்ஸ் ஏற்கனவே விஜய்க்கு ரூ .50 கோடி முன்கூட்டியே செலுத்தியுள்ளதாக நம்பகமான ஆதாரங்களில் இருந்து அறியப்படுகிறது.\n“ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.”\n61 நாள் மீன்பிடி தடை. நாம் கடலுக்கு செல்லலாமா | பாண்டிச்சேரி மீனவர்களிடையே பெரும் குழப்பத்திற்கு 61 நாள் மீன்பிடி தடை\nமார்காஜி பூஜை: திருப்பவாய், திருவம்பவாய் பாடல்கள் 14 | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 14\nமார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம்\nஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்\nமுன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்\nபிக் புல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மிகப் பெரிய திறப்பாக மாறியதால், அபிஷேக் பச்சனின் பெருமிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasaayi.blogspot.com/2006/02/blog-post_114052249414078047.html", "date_download": "2021-06-13T00:31:22Z", "digest": "sha1:RVCKKMT663HEIQWMMP4V5WMN4FEOLJY5", "length": 17170, "nlines": 296, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: நாலு விஷயம் - சங்கிலிப்பதிவு", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nநாலு விஷயம் - சங்கிலிப்பதிவு\nகொஞ்சம் வருஷத்துக்கு முன்னே பச்ச சேலை வாங்கினா அண்ணன் நல்ல இருப்பான்னு சொல்லி, ஜவுளி கடைக்காரங்க எல்லாம் விக்காத பழைய சேலையெல்லாத்தையும் பச்ச கலருக்கு மாத்தி வித்தாங்க. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லைங்க.\nகொங்கு ராசாவுக்கு நம்ம மேலே ஏதோ பிரியம் போல. ராசா கார் வாங்கிட்டு ட்ரீட் கொடுக்காம ஏமாத்திட்டாரேன்னு கோவத்துல இருந்தேன். ஏதோ புதுசா வலைப்பதிவுல ஆரம்பிச்சிருக்காங்க சங்கிலி தொடர்ன்னு (tag-மொழி பெயர்த்தவர் ராசா) அதுல நம்மை இழுத்துவிட்டுட்டார் பெருமைக்குரிய ராசா. கொஞ்சமாவது வேலை வெட்டி இருக்கிறவங்களுக்குதான் அது பொருந்தும், நமக்கு.. ஹி ஹி.\nஇந்த நைஸ் பண்ற வேலையெல்லாம் வேணாம் ராசு ட்ரீட்தான் வேணும்\n(காதலிக்க நேரமில்லை - விஷ்வநாதன் வேலை வேணும், பாட்டு மாதிரி படிச்சுக்கோங்க)\nநாலு பேர்கிட்ட பழகி நல்லது கெட்டது தெரிஞ்சுக்கோ- இது என் அப்பா சொன்னது. நல்லது மட்டுமா கிடைக்குது\n3.வளர்த்தல் (1 மாதமே ஆன என் செல்ல மகனை)\n4.ஊர் சுத்தல் (ஊர் சுத்தின்னும் நமக்கு ஒரு பட்ட பெயர் இருக்கு)\n2. மைக்கேல் மதன காம ராஜன்\n2. லண்டன் (அள்ளி விடு)\n4. செல்லிகாடு (என் தோட்டம்)\n(தலைவர் மாதிரி இமையமலைகூட போலாம்ன�� ஆசைதான்)\n1.விஜய் டீ.வி. - லொள்ளு சபா..\n2.ஜெயா டீ.வி காமெடி பஜார்\n3.போகோ. ஜஸ்ட் ஃபார் ஃகேக்ஸ்\n4. விஜய் டீ.வி.- முன்னே கடவுள் பாதி மிருகம் பாதி, இப்போ இல்லை (ஆள் மாறினதுக்கப்புறம் பார்க்கிறதை நிறுத்திட்டேன்)\n4.நைனித்தால், டெல்லி, ஜெய்பூர், உதைப்பூர்,\nஇதுல நானும் ராசாக்கட்சி இருந்தாலும்.\n1. ஊர்ல பாட்மின்டன் விளையாட போயிருக்கலாம்\n2. ஊர்ல கிரிக்கெட் விளையாட போயிருக்கலாம்\nசைட்-- நானா.. ச்சே..சே. .. கல்யாணம் ஆகிடுச்சு ஓ இது வலைத்தளம் பத்தின கேள்வியா..\nஎப்படியோ 4 பேரை இழுத்துவிட்டாச்சு, இனி அவுங்கபாடு\nஅதான் உங்களுக்கு ஒரு சங்கிலி குடுத்தாச்சே.. மறுபடியும் ட்ரீட் கேக்கரீங்க..\nஹ்ம்ம் என்ன பண்றது, நம்ம ஊர்க்காரங்களுக்கு பேச சொல்லியா கொடுக்கணும் வாயால அல்வா கிண்டுற மக்களாய்போய்ட்டோம். அவ்ளோதான் ட்ரீட்.\n\"சோலைக்கருது\"- இது என்ன உணவு\nநன்று நன்று. மிக நன்றாக எழுதிக் கொண்டு வருகிறீர்கள். வாழ்த்துக்கள் இள.\n என்னைய இப்படி யோசிக்க வச்சுட்டீங்களே\n\" சோலைக்கருது = சோளக்கதிர் \"\nஇத நான் கண்டுபிடிச்துக்கு மெடல் எல்லாம் கொடுத்துராதீங்க\nசோளக்கருது- சோளக்கதிர், மக்காசோளம். மனசுக்கு பிடிச்சத பேசும்போது அறிவு வேலை செய்யாதாமில்லை. அதுபோல ஏதோ ஒரு வேகத்துல மாத்தி அடிச்சுட்டேன்.\n-.கஷ்டப்பட்டு கண்டுபிடிச்ச பாண்டிக்கு மெடல் இங்கே.\n//\"சோலைக்கருது\"- இது என்ன உணவு\nஅண்ணீ ஊர்ல இல்ல.. இவரு வேற ட்ரீட் ட்ரீட்'ங்கிறாரு.. அதான் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன்..\nஇது ரெண்டும் வேற வேறன்னு தான நினைச்சேன்..\nஎய்ட்ஸ் பெண்கள் பற்றி வாசிக்க வரும்போது, எம்பேரும் சங்கிலித் தொடரில் இருப்பதை மிகத் தாமதமாகத் தெரிந்து கொண்டேன். அடுத்து எழுதிடறேன்.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nகா லை எழுந்தவுடனே சுந்தரியின் WhatsApp DP யைத் தேடிப் போய் பார்ப்பதே எனக்கு வழக்கமாகிவிட்டது. என் பெயர் தாரணி, நானும் சுந்தரியும் ஒரே அப்பா...\nநாலு விஷயம் - சங��கிலிப்பதிவு\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146970", "date_download": "2021-06-12T22:41:20Z", "digest": "sha1:SLZPSN55CME4N3OC4TMLK2Z63WJUTJ7J", "length": 10680, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கியது யாஸ் புயல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கியது யாஸ் புயல்\nவங்கக் கடலில் உருவான யாஸ் அதிதீவிரப் புயல் யாஸ் வடக்கு ஒடிசாவில் தாம்ரா - பாலாசூர் இடையே கரையைக் கடந்து வருகிறது.\nஒடிசாவில் புயல் கரையைக் கடக்கும் பகுதிகளில் மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் தாம்ரா என்னுமிடத்தில் புயல் கரையைக் கடந்தபோது மரங்களை ஆட்டிப் படைத்ததுடன் வீடுகள், கட்டடங்களின் கூரைகளையும் பிய்த்தெறிந்தது.\nபுயலின் எதிரொலியாகக் கடலோரப் பகுதிகளில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலம் மிதுனாப்பூர் மாவட்டத்தில் உள்ள திகாவில் அலைகள் சீற்றத்துடன் எழுந்ததால் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது.\nதாம்ரா - பாலாசூர் இடையே கரையைக் கடக்கும் புயல் பிற்பகல் வரை பாலசோர் மாவட்டத்தில் நிலவும் என்றும், அதன்பின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் நுழையும் என்றும் ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் தெரிவித்துள்ளார்.\nபுயலின் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்று முழுவதும் கனமழை ந��டிக்கும் என்றும், ஜார்க்கண்டில் இன்றும் நாளையும் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.\nபுயல் கரையைக் கடந்தபோது ஒடிசாவின் தாம்ரா என்னுமிடத்தில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் கடலோரப் பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன.\nமேற்கு வங்கத்தில் புயலால் பாதிக்கப்படும் எனக் கணித்த பகுதிகளில் மீட்புப் பணிக்குத் தயாராக ராணுவத்தின் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. புயல் கரையைக் கடந்த நேரத்தில் திகாவில் பலத்த மழை பெய்ததுடன் கடல்சீற்றத்துடன் காணப்பட்டது.கடல்நீர் ஊருக்குள் புகுந்த பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் 32 பேரை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147861", "date_download": "2021-06-12T23:23:16Z", "digest": "sha1:UUMDMWJ6ISFYDFSKGFFEW5NDEWS3KJ7V", "length": 8080, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "”நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள்” -மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\n”நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள்” -மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு\n”நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள்” -மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு புதிதாக பாடங்கள் சேர்க்கப்படும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.\n6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Coding என்ற பாட பிரிவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு Data Science பாட பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து புதிய பாட பிரிவுகளை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nமெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றம் மறுப்பு\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திரு���்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nசிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/149834-inbox", "date_download": "2021-06-12T23:07:42Z", "digest": "sha1:EFYUXSB2FOLCBKQ55MM6JD2M5QCVPEYF", "length": 6716, "nlines": 216, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 10 April 2019 - இன்பாக்ஸ் | Inbox - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nவாசகர் மெகா தேர்தல் போட்டி\n“என் கணவர் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்\n50% பொறுப்பு... 50% குறும்பு - வருகிறார் Mr.லோக்கல்\nசூப்பர் டீலக்ஸ் - சினிமா விமர்சனம்\nஐரா - சினிமா விமர்சனம்\nஆயிரத்தில் ஒருவன்-2 நிச்சயமா வரும்\nகலகல கலாய் பாய்ஸ் நாங்க\n“நயனுக்கும் எனக்கும் செம கெமிஸ்ட்ரி\nமன்னிக்க முடியாத மருத்துவக் குற்றம்\nஅன்பே தவம் - 23\nநான்காம் சுவர் - 32\nகேம் சேஞ்சர்ஸ் - 32 - Practo\nஇறையுதிர் காடு - 18\nஇந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnancoe.lk/index.php?id=notice&title=TkVXUzE5", "date_download": "2021-06-12T23:28:28Z", "digest": "sha1:T436LXIFB6XRFQLGENPV74JOQCM5KCP7", "length": 8050, "nlines": 145, "source_domain": "jaffnancoe.lk", "title": "Jaffna National College of Education", "raw_content": "\n1 2021-01-22 பீடாதிபதியின் அறிவித்தல்\n2 2020-12-17 “இசைச் சங்கமம்”\n3 2020-07-24 கற்பித்தல் தேசிய டிப்ளோமா நியமனத்தி�\n5 2020-05-05 உலக புத்தக தினப் போட்டி முடிவுகள்(World Bo\n7 2020-04-21 கைகொடுக்கும் கல்லூரிச்சமூகத்தின் உ�\n13 2019-12-23 முதலாம் வருட பெண் மாணவ ஆசிரியர்களுக்\n14 2019-11-29 பீடாதிபதியின் முக்கிய அறிவித்;தல்\n15 2019-11-14 முதலாம் வருட மாணவர்களுக்கான அறிவித்�\n16 2019-10-28 கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றித�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/delhi-reports-3-5-covid-positivity.html", "date_download": "2021-06-12T23:01:51Z", "digest": "sha1:QURZUYAREROKFGAPPUTJLXVTL76RNT45", "length": 11421, "nlines": 161, "source_domain": "news7tamil.live", "title": "டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை! | News7 Tamil", "raw_content": "\nடெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை\nமுக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம் செய்திகள்\nடெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை\nடெல்லியில் தினசரி கொரோனா தொற்று பதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக டெல்லி சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 260 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொற்று பாதித்த 6 ஆயிரத்து 453 பேர் குணமடைந்துள்ள தாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் 31 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, டெல்லியில் ஒட்டுமொத்த பாதிப்பு 14 லட்சத்து 15 ஆயிரத்து 219 எனவும், இதில் 13 லட்சத்து 60 ஆயிரத்து 898 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 155 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், 49 ஆயிரத்து 957 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஅதிமுகவில் இருந்து நிலோபர் கபில் நீக்கப்பட்டது ஏன்\nகொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்\nபுதிய வேளாண் சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் – சர்வதேச உரிமைகள் கழகம் கோரிக்கை\n“பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுக அரசு” – முதல்வர் பெருமிதம்\nமக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்: பாஜகவினர் கடும் அமளி\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n��ூகுளின் பிழையை சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:20:08Z", "digest": "sha1:NN425VHTG63R2EGTEJH5MXRZWDFIRUE2", "length": 7874, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரீபியன் ஆங்கிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரீபியன் ஆங்கிலம் (Caribbean English) என்பது கரீபியன் மற்றும் லைபீரியா நாடுகளில் அதிகமாக பேசக்கூடிய வட்டார மொழியாகும். கரீபியன் கடற்கரை ஓரம் உள்ள மத்திய அமெரிக்கா, கயானா மற்றும் சுரிணாமின் தெற்கு அமெரிக்கக் கடற்கரைப் பகுதிகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. கரீபியன் ஆங்கிலமானது ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட கிரயோலரகள் வகையான அந்த பகுதியில் பேசும் மொழியை ஒத்ததாகும். ஆனால் அவர்களின் மொழி ஒரே மாதிரியாக இருப்பதில்லை.\nஇந்த கரீபியன் நாடுகளில் பேசப்படும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவிலான மாறுபட்ட பேச்சு வழக்கில் குறிப்பிடத்தக்க மாறுபட்ட போக்கு காணப்பட்டாலும் இது முதன்மையாக பிரிட்டன் ஆங்கிலம் மற்றும் மேற்கு ஆப்ரிக்க மொழிகளை அடிப்படை ஆதாரமாக கொண்டது என்பதை கற்றறிந்த அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறாரார்கள்.\nடிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் கயானா ஆகிய இந்திய மக்கள் தொகை கொண்ட நாடுகளில் கரீபியன் ஆங்கிலம், பிரித்தானிய ஆங்கிலம் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க மொழிகளில் கூடுதலாக ஹிந்துஸ்தானி மற்றும் பிற தென்னாசிய மொழிகளால் தாக்கம் பெற்றவையாக இருக்கின்றன.[1][2][3]\nதுப்புரவு முடிந்த நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-vanitha-changed-peter-paul-tatoo-to-this/", "date_download": "2021-06-12T23:47:13Z", "digest": "sha1:VWW6GT6WXYU5ZZB5Z5ZMEZVNOPNRDUFG", "length": 9206, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Vanitha Changed Peter Paul Tatoo To This", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய நயன்தாரா ஸ்டைலில் முன்னாள் காதலரின் டாட்டூவை மாற்றியுள்ள வனிதா – என்னவாக மாற்றியுள்ளார் பாருங்க.\nநயன்தாரா ஸ்டைலில் முன்னாள் காதலரின் டாட்டூவை மாற்றியுள்ள வனிதா – என்னவாக மாற்றியுள்ளார் பாருங்க.\nவனிதா மற்றும் பீட்டர் பவுல் விஷயத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் வெடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.\nசமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வனிதா பீட்டர் பவுலை முறையாக திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாகவே அவருடன் வெளியில் செல்வது, குடும்பத்தோடு இணைத்துக்கொண்டது என்று மட்டுமல்லாமல் வீட்டில் எளிமையாக திருமணத்தை நடத்தி அதற்கு பெயர் லவ் செலப்பெரேஷன் என்று கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் பீட்டர் பவுல் வனிதாவின் பெயரையும், வனிதா பீட்டர் பவுலின் பெயரையும் கையில் டாட்டூவாக குத்திக்கொண்டனர்.\nஇப்படி ஒரு நிலையில் நடிகை வனிதா, தனது கையில் குத்தி இருந்த பெயரை மாற்றியமைத்து டாட்டூ குத்தியுள்ளார். அவர் குதியுள்ள டாட்டூ ஒரு சைனீஸ் சிம்புலாம். அதற்கு அர்த்தம் டபுள் ஹபினஸ் என்கிறார் வனிதா. மேலும், போகி பண்டிகையில் தனது பழைய கேட்ட விஷயங்கள் கழிந்து புதிய சந்தோசங்கள் தொடரட்டும் என்று கூறியுள்ளார் வனிதா. தனது புதிய டாட்டூவை குத்திய வீடியோவை தனது யூடுயூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் வனிதாவின் மகளும் உடன் இருக்க, அவரது மகள் இனிமேல் டாட்டூ குத்துவியா என்று கேட்க அதற்கு வனிதா, குத்துவேன் ஆனால், தெளிவா இனிமேல் அழிக்காத அளவிற்கு மாத்தாத அளவிற்கு இனி வேற எந்த நாதாரி பெயரும் குத்த மாட்டேன். என்னுடைய வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் உறுதியடைய வேண்டும் என்று இந்த டாட்டூவை குத்தியுள்ளதாக கூறியுள்ளார் வனிதா.\nPrevious articleபிக் பாஸ் வீட்டின் பொங்கல் கொண்டாட்டம் – இன்னிக்கும் அவர் வரவில்லையே.\nNext articleகை தனியா, கால் தனியா போய் வெறும் முண்டம் தான் வந்திருக்கு – மாஸ்டர் படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\n‘எல்லாம் சிரிப்பா இருக்கு’ – மோடி அரசை ஒரே தன் ஒரே மீம் மூலம்...\nபிகில் பட வில்லன் மகள். படுத்தபடி படு கிளாமர் உடையில் கொடுத்த போஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/04/28/bad-loans-are-new-headache-indian-banking-industry-002440.html", "date_download": "2021-06-12T23:31:27Z", "digest": "sha1:ZYPBP2NJE3BJAAE6MMLIOIVAKCA2ZNP5", "length": 22030, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய வங்கிகளின் புதிய தலைவலி வராக் கடன்!! | Bad loans are new headache to indian banking industry - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய வங்கிகளின் புதிய தலைவலி வராக் கடன்\nஇந்திய வங்கிகளின் புதிய தல���வலி வராக் கடன்\n10 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n11 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n15 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: தற்போதிய பொருளாதார நிலையில் இந்திய வங்கித்துறைக்கு பெரும் தலைவலியாக இருப்பது வராக் கடன் தான். வங்கிகளில் வாங்கிய கடனை சில விஷமிகள் வேண்டும்மென்றே திருப்பி செலுத்தாமலும், போலியான தகவல்களை கொடுத்து கடன் பெற்றவர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க அனைத்து பொதுத் துறைவங்கிகளுக்கு நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇந்திய பொது துறை வங்கிகளில் வாராக்கடன் மற்றும் செயற்பட சொத்துக்கள் மிக பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது. இதனால் வங்கிகளின் வலிமை மற்றும் பாதுகாப்புத் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த இக்கட்டான நிலையை களைய நிதியமைச்சகம், கடன்களை திருப்பி செலுத்த தவறிய நபர்களின் மீது அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்க அனுமதியளித்துள்ளது.\nவங்கிளுக்கு கடனை திருப்பி செலுத்த தவறிய நபர்களில் 75 சதவீதம் பேர் போலியான ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர். இதனால் இவர்களை கண்டுபிடிப்பது மிக பெரிய சவலாக உள்ளதாக பொது துறை வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபோலியான ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யும் அளவிற்கு நிதியமைச்சகம் வங்கிகளுக்கு அனுமதியளித்துள்ளது. (அப்போ பல பெரும் தலைகளுக்கு கேஸ கன்ஃபாம்..)\nரிசர்வ் வங்கியின் தகவல் படி 2013ஆம் ஆண்டு மார்ச் மாத முடிவில் பொதுதுறை வங்கிகளில் வராக் கடன் மதிப்பு 1.83 லட்சம் கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு 2.36 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.\nபொது துறை வங்கிகளை ஒப்பிடுகையில் தனியார் வங்கிகள் வராக் கடனை பெருமளவில் கட்டுப்படுத்தபட்டுள்ளது. (தனியார் வங்கிகள் வசூல் செய்யும் ஸ்டைல் தனி..). இந்த நிலை மிகவும் கவலையளிப்பதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nவீடு வாங்க நினைப்போருக்கு குட் நியூஸ்.. ஆல் டைம் லோ வட்டி.. எந்த வங்கியில் குறைவான வட்டி..\nரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. RBI அறிவிப்பால் யாருக்கு என்ன லாபம்..\nEPFO முக்கிய அறிவிப்பு.. பிஎப் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..\nஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் குறையுமா.. முழு விவரம் இதோ..\nரூ.5 லட்சம் கோடி அளவில் வங்கி கடன் மோசடி.. இந்திய வங்கிகளின் மோசமான நிலை இதுதான்..\nஹோம் லோன், பர்சனல் லோன்-க்கு ஈஎம்ஐ கட்ட முடியலையா..\n1% வட்டியில் கடனா.. எப்படி வாங்குவது.. யார் யாருக்கு கிடைக்கும்..\nகடனுக்கு ஈஎம்ஐ சலுகை இல்லை.. ஆனா மறுசீரமைப்பு உள்ளது.. ஆர்பிஐ சொல்வது என்ன..\nஅடமான கடன் வாங்க போறீங்களா.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..\nஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சூப்பர் சலுகை.. யாருக்கும் கிடைக்காதது..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nஅரசின் இந்த திட்டத்தில் வருடத்திற்கு ரூ.36,000.. யார் யாருக்கு கிடைக்கும்.. எப்படி இணைவது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145684", "date_download": "2021-06-13T00:29:12Z", "digest": "sha1:ZK42EOTA4XTUNA24JDVNKTPO4NQH6DLY", "length": 8061, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா 2-வது அலை : சென்னை- கொல்கத்தா விமான சேவை ரத்து - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா 2-வது அலை : சென்னை- கொல்கத்தா விமான சேவை ரத்து\nகொரோனாவின் 2-வது அலை எதிரொலியாக மேற்கு வங்க அரசு கொரோனா நெகடிவ் சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளதால் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் அனைத்து விமானங்களும் இன்றிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு தினமும் 9 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்கு 9 விமானங்களும் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அந்த சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇதே போல் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரிக்கு செல்லும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தவிர இன்று சென்னையில் இருந்து புறப்பாடு விமானங்கள் 48, வருகை விமானங்கள் 52 என மொத்தம் 100 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கண���்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146377", "date_download": "2021-06-12T23:00:46Z", "digest": "sha1:VQ7O43XLXVHVTNYE3Z4BXXAFQQ5OASA4", "length": 8271, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "ஒடிசாவில் இருந்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஒடிசாவில் இருந்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கல்\nஒடிசாவில் இருந்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கல்\nஒடிசாவில் இருந்து 13 மாநிலங்களுக்கு 14 ஆயிரத்து 294 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நி���ையில் ஒடிசாவின் ரூர்கேலா, ஜஜ்பூர், தென்கானல், அங்குல் மாவட்டங்களில் உள்ள உருக்காலைகளில் இருந்து ஏப்ரல் 22ஆம் நாள் முதல் டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி அனுப்பப்பட்டு வருகிறது.\nகடந்த 24 நாட்களில் டெல்லி, மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு 777 டேங்கர்களில் 14 ஆயிரத்து 294 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146575", "date_download": "2021-06-12T23:13:02Z", "digest": "sha1:AFSH3KPGFSL7BCWQFDXSGKGLYSIX6X5F", "length": 8309, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 220 பேர் உயிரிழப்பு; போர்நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஹமாஸ் அறிவிப்பு..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென��னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஇஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 220 பேர் உயிரிழப்பு; போர்நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஹமாஸ் அறிவிப்பு..\nஉலக நாடுகளின் வேண்டுகோளால் அடுத்த 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் தெரிவித்துள்ளது.\nநேற்றுடன் 10 நாட்களாக இருதரப்புக்கும் நடந்த மோதலில் 60 குழந்தைகள் உள்பட 220 பாலஸ்தீனர்களும், 22 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நார்வே அகதிகள் கவுன்சில் பொதுச் செயலாளர் குழந்தைகள் உயிரிழப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வெறிபிடித்த தாக்குதலால் குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளாவதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகள் உயிரிழப்புக்கு இஸ்ரேல் அரசு, தளபதிகள், காசாவில் உள்ள ஹமாஸ் உள்ளிட்ட போராளி இயக்கங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட���சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147466", "date_download": "2021-06-12T23:40:38Z", "digest": "sha1:SC6SXEOAOTRQLQFHR2V2SWAP4Y2AFXVG", "length": 8143, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "இணையதள தாக்குதலை தொடர்ந்து ஒரு நாள் முடங்கிய JBS SA இறைச்சி உற்பத்தி ஆலைகள் மீண்டும் இயங்க துவங்கின..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஇணையதள தாக்குதலை தொடர்ந்து ஒரு நாள் முடங்கிய JBS SA இறைச்சி உற்பத்தி ஆலைகள் மீண்டும் இயங்க துவங்கின..\nஇணையதள தாக்குதலை தொடர்ந்து ஒரு நாள் முடங்கிய உலகின் மிகப்பெரிய இறைச்சி உற்பத்தியாளரான JBS SA நிறுவனம் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது.\nரஷ்ய கிரிமினல்களுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் நடத்திய இந்த தாக்குதல் காரணமாக வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்பட்டது.\nஅமெரிக்காவில் 20 சதவிகித இறைச்சி தயாரிப்பை பிரேசிலுக்கு சொந்தமான JBS நிறுவனம் நடத்துகிறது. சென்ற மாதம் அமெரிக்காவின் கலோனியல் பைப்லைன் மீது நடந்த சைபர் தாக்குதலால், எண்ணெய் விநியோகம் தடைபட்டு, பெட்ரோல் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆண்டு ரஷ்ய தொடர்புடைய ஹேக்கர்களால் நடத்���ப்படும் 3 ஆவது சைபர் தாக்குதல் இது என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு தனிநபரும் ஆண்டுதோறும் 50 கிலோ உணவை வீணாக்குவதாக ஐநா.சபையின் ஆய்வு அறிக்கைவில் தகவல்\nபொலிவியாவில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 21 பேர் பலி\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: ஒரே நாளில் 38 பேர் சுட்டுக் கொலை\nஹஜ் யாத்திரைக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவூதி அரேபிய அரசு கண்டிப்பு\nசீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-beginner-tutorial-in-tamil-part-1-2/", "date_download": "2021-06-13T00:21:46Z", "digest": "sha1:BGGPSJZZQJ7JA3J3K4ZL2HBUBZTAALOC", "length": 5676, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "PhotoShop Beginner Tutorial in Tamil Part 1 & 2 – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஎபிக் ப்ரௌஸர் இந்தியர்களுக்காக இந்தியர்கள் உருவாக்கியது\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபு��ிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-06-13T00:26:47Z", "digest": "sha1:W5HBNZ6DUBDJNPYVHTOX5BTPPNRXORY6", "length": 5293, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடப்புத்தங்கள் | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nபாடப்புத்தங்களில் உள்ள விடயங்களை அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்ற முடியாது - ஹசன் அலி\nபாடப்புத்தங்களில் உள்ள விடயங்களை அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்த��� ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/motorbikes-scooters/kawasaki/other-model", "date_download": "2021-06-12T23:52:48Z", "digest": "sha1:SQZULPX7T3SPKQGQLNHYNYYVW5IW2MHI", "length": 5433, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "இல் Other Model இல் உள்ள மோட்டார் சைக்கிள்கள் | இரத்மலானை | ikman.lk", "raw_content": "\nமற்றொரு வர்த்தக நாமத்தை சேர்க்கவும்\nபிராண்ட் வாரியாக பிரபலமாயுள்ள மோட்டார்\nஇரத்மலானை இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் TVS மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் மோட்டார் விற்பனைக்கு\nகம்பஹா இல் மோட்டார் விற்பனைக்கு\nகுருணாகலை இல் மோட்டார் விற்பனைக்கு\nகளுத்துறை இல் மோட்டார் விற்பனைக்கு\nகண்டி இல் மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Bajaj மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Honda மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Hero மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Yamaha மோட்டார் விற்பனைக்கு\nஇரத்மலானை இல் Suzuki மோட்டார் விற்பனைக்கு\nகொழும்பு இல் Kawasaki Other Model விற்பனைக்கு\nகம்பஹா இல் Kawasaki Other Model விற்பனைக்கு\nகுருணாகலை இல் Kawasaki Other Model விற்பனைக்கு\nகளுத்துறை இல் Kawasaki Other Model விற்பனைக்கு\nகண்டி இல் Kawasaki Other Model விற்பனைக்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/676590/amp?ref=entity&keyword=Attur", "date_download": "2021-06-12T23:12:40Z", "digest": "sha1:R52RQ3EXYZF6LSRYIXCKYUOWOZJGGFKE", "length": 10846, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 13 பேர் பலி | Dinakaran", "raw_content": "\nஆத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 13 பேர் பலி\n*படுக்கை வசதி இல்லாததால் அவதி\n*மரத்தடியில் சிகிச்சை பெறும் அவலம்\nஆத்தூர : ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 13 பேர் உயிரிழந்த நிலையில், படுக்கை வசதி இல்லாததால் மரத்தடியில் சிகிச்சை பெறும் அவலநிலை காணப்படுகிறது.ஆத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதுடைய 4 பேரும், 36 வயதுடைய ஒருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படடிருந்த 8 பேரும் திடீரென உயிரிழந்தனர்.\nஆத்தூர் அரசு மருத்துவமனையில் 76 படுக்கை வசதிகளுடன் செயல்படும் கொரோனா சிகிச்சை பிரிவில் 67 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், பிரதான வார்டில் தொற்று அறிகுறியுடன் 128 படுக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவு அருகில் மரத்தடியில் விநாயகபுரம் நாராயணன்(44), சின்னசேலம் தங்கராஜ்(47), அரவிந்த்(28), சந்திரசேகர்(40) மற்றும் கார்த்திக்(29) உள்பட 40 பேர் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை சார்பில் எவ்வித பொருட்களும் வழங்கப்படாமல், வீட்டில் இருந்து எடுத்து வரப்பட்ட பெட்சீட்டை தரையில் விரித்து படுத்துள்ளனர்.\nஇதுகுறித்து நேற்று ஆய்வு மேற்கொண்ட மண்டல கொரோனா கண்காணிப்பு அலுவலரான முகமது நஜிமுதினிடம் புகார் அளித்தனர். அப்போது, வார்டு முழுவதும் நிரம்பி வழிவதால் படுக்கை ஒதுக்கீடு செய்ய முடியவில்லை என மருத்துவமனை மருத்துவ அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி உரிய சிகிச்சையளிக்குமாறு கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டார்.\nகொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்\nபோதைபொருள் கடத்தல் தலைவன் சிறையிலடைப்பு\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்\nகடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்\nபுதுச்சேரி சட்டசபை 16ம் தேதி கூடுகிறது: பாஜவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகிறார்\nஇணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி\nடெல்டா மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்தார் மு.க.ஸ்டாலின்: உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி\nமுதுமலை முகாமில் 28 யானைகளுக்கும் கொரோனா இல்லை: ஆய்வில் முடிவு\nஇந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை சுட்டுவிடுவதாக இலங்கை கடற்படையினர் மிரட்டல்: வலைகள், ஐஸ் பெட்டிகளை கடலில் வீசி தப்பினர்\nவிருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழகத்தில் முதலாவதாக ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு\nகொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணம்: வருமான வரம்பு இல்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே ஊரடங்கில் தளர்வுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nதொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்\nஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு\nதொற்று பரவும் வாய்ப்பு; நெல்லையில் காய்கனி சந்தையில் சமூக இடைவெளியின்றி திரளும் மக்கள்\nபொள்ளாச்சி அருகே பெண் காட்டு யானை உயிரிழப்பு\nநாங்குநேரி அருகே இன்று நம்பியாற்று பாலத்தில் லாரி மோதி டிரைவர் படுகாயம்\nதமிழகத்தில் குறைகிறது கொரோனா: இன்று 15,108 பேர் பாதிப்பு, 374 பேர் பலி, 27,463 பேர் குணம், சென்னையில் 989 பேர் பாதிப்பு\nகொள்ளை லாபத்தில் மருந்துக் கடைகள் செயல்படக் கூடாது: மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-megna-raj-shares-last-word-said-by-chiranjeevi-sarja/", "date_download": "2021-06-13T00:26:38Z", "digest": "sha1:XILEFGS4MYYJ7QILNSX66UP5W6ENIHC5", "length": 11592, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Actress Megna Raj Shares Last Word Said By Chiranjeevi Sarja", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இறப்பதற்கு முன் சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தை இதான் – மேக்னா ராஜ் உருக்கம்\nஇறப்பதற்கு முன் சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தை இதான் – மேக்னா ராஜ் உருக்கம்\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.\nபின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தா��் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.\nசமீபத்தில் கூட நடிகர் சிரஞ்சீவியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.அதில் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர். அதற்கு காரணத்தை சொன்ன மேக்னா, சிரஞ்சீவிக்கு நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் அனைவரும் அன்று முழுதும் சந்தோசமாக அவரது இரங்கலை அனுசரித்தோம் என்று கூறியிருந்தார்.சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கற்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. சமீபத்தில் நடிகை மேக்னாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. , அதில் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வு படங்களை பகிர்ந்து இருந்தார்.\nஇப்படி ஒரு நிலையில் கடந்த அக்டொபர் மாதம் மேக்னா ராஜிற்கு ஆண் குழந்தை பிறந்து. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மேக்னா, சிரஞ்சீவி இறந்த தினத்தன்று என்ன நடந்தது என்பதை கூறியுள்ளார். அதில், வழக்கமான ஞாயிற்றுக்கிழமை போலத்தான் அந்த நாளும் சாதாரணமாக இருந்தது நான் சிருவின் சகோதரர் துருவா மற்றும் அவரது மனைவி அனைவரும் வீட்டின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது சிரு மயங்கி விழுந்து விட்டதாக என் மாமனார் எங்களை அழைத்தார். என்ன ஏது என்று பதறிப்போய் நாங்கள் உள்ளே சென்று பார்த்த போது சிரு நினைவில் இல்லாமல் இருந்தார்.\nஅதன் பின்னர் நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம் மருத்துவர்கள் சிருவை அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பின்னர் சிருவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். எல்லாம் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. சிரு என்னிடம் கடைசியாக சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. வீட்டில் அவருக்கு லேசாக நினைவு திரும்பியபோது என்னை பார்த்து நீ டென்ஷன் ஆகாதே, ��னக்கு ஒன்றும் ஆகாது என்பதுதான் சிரு என்னிடம் கடைசியாக பேசிய வார்த்தை என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.\nPrevious articleதனது சுய சரிதை பட டீஸர் என்று அரை குறை ஆடையில் போட்டோ ஷூட் வெளியிட்ட மீரா மிதுன்.\nNext articleஒருவரின் தந்தையை பற்றி பேசுவது தவறு – முதல் முறையாக அர்ச்சனாவிற்கு குவியும் ஆதரவு. என்ன நடந்தது.\nபடு ஸ்லிம் உடல், படு லோ நெக் – பல ஆண்டுகளுக்கு முன் பிரியா ஆனந்த் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.\nதிட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – ஷிவாங்கிக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள். ட்ரெண்டிங்கில் வந்த ஷிவாங்கி.\nஅக்கா என்ன ட்ரை பண்றீங்க – படு கிளாமர் உடையில் ஜாகிங் சென்ற ஷாலு சம்முவின் வீடியோவை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஊர்ல இருந்து வந்தா என்னை தான் முதலில் பார்ப்பான், ஆனால் , பேரன் முகத்தைகூட...\nஎன்கிட்ட பணம் பறிக்க பாக்குறாங்க – தன் மீதான புகாருக்கு விமல் அதிரடி அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/02/27/live-care-free-with-term-plan-cover-002187.html", "date_download": "2021-06-12T23:15:45Z", "digest": "sha1:YL7MTLAIECK63FVUZHIWBEHZF4CPOP4J", "length": 25902, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "\"லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டம்\" உண்மையிலே அசத்தலான திட்டம் தான்!! | Live care-free with a term plan cover - Tamil Goodreturns", "raw_content": "\n» \"லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டம்\" உண்மையிலே அசத்தலான திட்டம் தான்\n\"லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டம்\" உண்மையிலே அசத்தலான திட்டம் தான்\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n13 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பி��கு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: பணத்தின் மீது மோகம் இல்லாத மனிதனை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும் அரிது, இந்த வகையில் நாம் அனைவரும் நாள் முழுவதும் ஒடுவது எதற்காக பணத்திற்காக மட்டுமே தான். இந்நிலையில் சிறு முதலீட்டின் மூலம் நமக்கு பெரிய லாபமும், பலனும் கிடைத்தால் எப்படி இருக்கும்.\nமேலும் இந்த முதலீடு நம் குடும்பத்தின் எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் என்றால் அது கண்டிப்பாக லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டமாக தான் இருக்க முடியும். ஆனால் இத்தகைய திட்டம் பெரிய அளவில் நன்மை இல்லை என்று மக்களிடத்தில் கருத்து நிலவுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று இப்போது பார்போம்.\nஉதரணமாக ஆண்டுதோறும் ரூபாய் 5,900 திட்டத்தில் நீண்ட காலமாக எந்த ஒரு வருமானமும் இல்லாமல் செலுத்தி வந்தால் உங்களுக்கு லாபமற்றதாக தெரியும். ஆனால் உண்மையில் அது தவறு. ஏனென்றால் எதிர்பாராத விதமாக அத்திட்த்தின் உரிமையாளர் இறந்தால் அவரின் குடும்பத்திற்கு சுமார் 1 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் திட்டத்தின் உறுமையாளர் செலுத்தியது வருடத்திற்கு வெறும் 5900 ரூபாய் மட்டுமே (நாள் ஒன்றுக்கு 16.16 ரூபாய் தான்). இது லாபமா நஷ்டமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..\nகண்டிப்பாக லாபகரமான திட்டம் தான். இது இந்த குறைந்த கால திட்டத்தின் தனி சிறப்பாகும். மேலும் இந்த அற்புத திட்டம் உங்களின் பாசமிகு குடும்பத்திற்கு நீங்கள் துணை இல்லாத போது அவர்களுக்கு கண்டிப்பாக உதவும். இந்த லைப் கேர்-ஃப்ரீ இன்சூரன்ஸ் திட்டத்தின் மற்ற சிறப்புகளை இங்கு பார்போம்.\nசிறப்பு மிக்க பலன்களை ஒப்பிடுகையில் இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்த கால திட்டம் தான் மிகவும் சிறந்தது. மேலும் இத்தகைய திட்டத்தில் நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிக்கும் அதிகப்படியான காப்புரிமை கிடைக்கிறது.\nஇளம் வயதில் நம்முடைய வருமானம் பெரிய அளவில் இருக்காது. இதனால் இளம் தலைமுறையினர் இத்தகைய இன்சூரன்ஸ் திட்டத்தில் நாட்டம் காட்டுவதில்லை. ஆனால் இத்திட்டம் குறைவான மற்றும் ந��லையான தவணை திட்டத்தை கொண்டுள்ளது. இந்த தவணை உங்களின் வாழ்வின் எந்த நிலையிலும் மாறுபடாது.\nபொதுவாக இன்சூரன்ஸ் திட்டம் காப்பிட்டாளர் இறப்பிற்கு பின்னரே அவர்கள் குடும்பத்திற்கு உதவும், ஆனால் அது இயற்கை மரணமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இருக்கும். ஆனால் இத்திட்டத்தில் எந்த வகையான நிபந்தனைகளும் இல்லை.\nவிபத்து மற்றும் நோய்வாயின் காரணமாக இறந்தாலும் இத்திட்டத்தின் பலன்கள் எந்த வகையிலும் குறையாது.\nஇத்திட்டம் இந்திய சட்ட பிரிவு 80சி மற்றும் 10டி ஆகியவற்றின் கீழ் வரி சலுகை பெறுகிறது. இத்திட்டத்தால் உங்கள் குடும்பத்திற்கு வரி சுமைக் கூட இல்லை.\nஉங்களின் மனதையும், யோசனையும் ஒன்று சேர்த்து இத்திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். அதனால் உங்கள் குடும்பம் மற்றும் பாசத்திற்குரியவர்கள் நன்மை அடைவர்.\nகுறிப்பு: நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு உங்களின் பாசத்திற்குரியவரை நாமினியாக நியமிக்கவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nமத்திய அரசின் ஆறுதலான அறிவிப்புகள்.. 2 வருட ஓய்வூதியம்.. குழந்தைகளுக்கு பெரும் நிவாரணம்..\nகொரோனா சிகிச்சைக்கு அதிக இன்சூரன்ஸ் கிளைம் பெற வேண்டுமா அப்போ கட்டாயம் இதை செய்ய வேண்டும்..\nஅரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.. ரூ.1,134 கோடி இறப்பு பலனாக க்ளைம்..\nஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..\nவிவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் எம்&எம்.. கொரோனா காலத்தில் சூப்பர் அறிவிப்பு.. \nரூ.279ல் தினசரி 1.5GB டேட்டா +வாய்ஸ்கால்.. ரூ.4 லட்சத்துக்கு இன்சூரன்ஸ்.. ஏர்டெல் அசத்தல் திட்டம்\nஎஸ்பிஐ-யின் ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ்.. யாருக்கு பொருந்தும்.. எப்படி இணைவது..\nஊழியர்கள் செம ஹேப்பி.. இவர்களுக்கு 2 மாதம் சம்பளம் முன்னாடியே கிடைக்கும்.. ஐசிஐசியை லோம்பார்டு..\nஐடி ஊழியர்களுக்கு 37 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ்.. ஹெச்சிஎல் அதிரடி அறிவிப்பு..\nகொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பம் 2 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணம் பெற முடியும்.. எப்படி..\nலைப் இன்சூரன்ஸ் கிளைம்-க்கு இறப்புச் சான்றிதழ் தேவையில்லை.. எல்ஐசி முக்கியமான அறிவிப்பு..\nஉடனே இதை செய்திடுங்கள்.. இல்லைய��னில் பிஎப் பணம் கிடைக்காது.. ஜூன் 1 முதல் புதிய உத்தரவு..\nதடுப்பூசி போடவில்லையா.. இந்த நிறுவனங்களில் டெர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாது..\nஇந்திய MSME நிறுவனங்களுக்காக 500 மில்லியன் டாலர் கடன்.. உலக வங்கி ஒப்புதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/listicle/how-much-do-you-know-about-your-friend-simple-test/", "date_download": "2021-06-12T23:47:39Z", "digest": "sha1:H4J4HD3PDKI5NLUN7FPBGIWC3Z4G3YPL", "length": 16813, "nlines": 302, "source_domain": "tamilnadunow.com", "title": "உங்க ஃப்ரண்ட் பத்தி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கிங்கனு ஒரு டெஸ்ட் வைக்கலாமா? - Tamilnadu Now", "raw_content": "\n90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடும் 12 பள்ளிகால எவர்க்ரீன் நினைவுகள்\nஜடேஜா, மொயின் அலியின் வான்கடே மேஜிக், சி.எஸ்.கேவின் பேட்டிங் டெப்த் - #CSKvsRR...\nஉங்க ஃப்ரண்ட் பத்தி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கிங்கனு ஒரு டெஸ்ட் வைக்கலாமா\nஉங்க ஃப்ரண்ட் பத்தி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கிங்கனு ஒரு டெஸ்ட் வைக்கலாமா\nஉங்களோடபெஸ்ட் ஃப்ரண்ட மனசுல வச்சுகிட்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க... 1 min\nவாழ்க்கைல ஒன் ஆஃப் தி பெஸ்ட் திங்னா அது ஃப்ரண்ட்ஷிப்தான். நண்பர்கள் இல்லாம ஒருநாள் எப்பவுமே முழுமை அடையுறது இல்லை. அந்த நண்பர்கள் பத்தி நீங்க எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்கணு ஒரு டெஸ்ட் பண்ணலாமா உங்களோடபெஸ்ட் ஃப்ரண்ட மனசுல வச்சுகிட்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க… சோ, லெட்ஸ் ஸ்டார்ட்\n1 உங்க ஃப்ரண்ட் லவ் பண்றாரா இல்லையானு தெரியுமா\n2 உங்க ஃப்ரண்டோட ஃபேவரைட் ஃபுட் எதுனு தெரியுமா\n3 ஃப்ரண்ட் யாருக்கிட்டயும் சொல்லாம உங்க கிட்ட சொன்ன ரகசியத்தை வெளிய சொல்லியிருக்கிங்களா\n4 லாஸ்டா உங்க ஃப்ரண்ட் போட்ருந்த டிரெஸ் கலர் நியாபகம் இருக்கா\n5 உங்க ஃப்ரண்டுக்கு புடிக்காத கலர் என்னனு தெரியுமா\n6 உங்க ஃப்ரண்ட எப்பயாவது வம்புல மாட்டிவிட்டு வேடிக்கை பாத்துருக்கீங்களா\n7 ஃப்ரண்டுக்கிட்ட ஈகோ பாக்காம பேசியிருக்கீங்களா\n8 உங்க ஃப்ரெண்ட் அடிக்கடி சொல்ற கெட்ட வார்த்தை என்னனு தெரியுமா\n9 உங்க ஃப்���ெண்ட் மொக்க வாங்குறப்ப அடக்க முடியாம சிரிப்பீங்களா\n10 ஃப்ரண்டோட மொபைல் பாஸ்கோட் அல்லது பேட்டர்ன் தெரியுமா\n11 ஃப்ரண்டோட லவ்வரை பத்தி உங்ககிட்டதான் புலம்புவாரா\n12 உங்க ஃப்ரண்டும் நீங்களும் சேர்ந்து எங்கயாவது அடி வாங்கியிருக்கீங்களா\n13 சகவாசம் சரியில்லனு ஃப்ரண்டோட அம்மாகிட்ட திட்டு வாங்கியிருக்கீங்களா\nஉங்க ஃப்ரண்ட் பத்தி எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கிங்கனு ஒரு டெஸ்ட் வைக்கலாமா\nஉங்க தோஸ்து பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்\nமெய்யாலுமே பெஸ்ட் தோஸ்து தாம்பா நீங்கோ\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும் காரணம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுத���ப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pmdnews.lk/ta/%E0%B6%B1%E0%B7%92%E0%B6%B4%E0%B7%94%E0%B6%AB%E0%B6%AD%E0%B7%8F-%E0%B7%83%E0%B6%82%E0%B7%80%E0%B6%BB%E0%B7%8A%E0%B6%B0%E0%B6%B1-%E0%B7%80%E0%B7%98%E0%B6%AD%E0%B7%8A%E0%B6%AD%E0%B7%93%E0%B6%BA/", "date_download": "2021-06-13T00:01:21Z", "digest": "sha1:WYC2WGLH7TW7FSJQDRVTQP4OEYBTJSQW", "length": 5056, "nlines": 66, "source_domain": "www.pmdnews.lk", "title": "திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்… - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nYou Are Here: Home → திறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக திருமதி தீபா லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர அவர்களிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.\nதிருமதி தீபா லியனகே இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட வகுப்பு அதிகாரியாவார்.\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\nUSAID நிதி உதவிகளின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை…\nஇலங்கை மற்றும் பிராந்தியத்தின் மாற்றத்துக்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு…\nபிம்ஸ்டெக் அமைப்பின் 24ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.\nதிறன் விருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத் துறை இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்…\n“சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள்.” – மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146378", "date_download": "2021-06-12T23:41:14Z", "digest": "sha1:KVZ3XRTYTFVEGUZDDQ6R4MV3MJKEVUZO", "length": 8726, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றித் தடுப்பூசி போடுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை செய்யத் தமிழக அரசு உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nமாற்றுத் திறனாளிகள் சிரமமின்றித் தடுப்பூசி போடுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை செய்யத் தமிழக அரசு உத்தரவு\nமாற்றுத் திறனாளிகள் சிரமமின்றித் தடுப்பூசி போடுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளை செய்யத் தமிழக அரசு உத்தரவு\nமாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்குச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமையில் தடுப்பூசி போடுவதற்குத் தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nதடுப்பூசி மையங்களில் பொதுவரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனிவரிசை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது.\nதடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளப்பாதை அமைக்கவும், தேவைக்கேற்ப மாற்றுத் திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைத்துச் செயல்படவும் அறிவித்துள்ளது.\nதடுப்பூசி போட வரிசையில் காத்திருந்த பெண் மயங்கி விழுந்து பலி\nஹைதராபாத்தில் இருந்து மேலும் 1.26லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வருகை\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஐனாக்ஸ், சி.வி.ஐ நிறுவனங்களுக்கு அனுமதி..\nகாவிரி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்கிறார்\nகூட்டுறவுத்துறையில் முறைகேடுகள்..\"நவீன விஞ்ஞானி\", செல்லூர் ராஜு தவறான தகவல்களை தெரிவித்துள்ளார் - அமைச்சர்\nமேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nகருப்பு பூஞ்சைக்கு எதிரான மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை தான் -அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nபுற்றுநோய் ஏற்பட்டு ஒரு காலையும் இழந்து செவி���ியர் பயிற்சியை முடித்த இளம்பெண், அரசு மருத்துவமனையில் பணி வழங்க வேண்டுகோள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147269", "date_download": "2021-06-13T00:02:17Z", "digest": "sha1:3WQG2TUS4J54ECHYJIQWRZ57ACGEZZ7C", "length": 8256, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "மாடு மேய்ப்பதில் தகராறு-26 வயது இளைஞரை அடித்தே கொன்ற கும்பல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nமாடு மேய்ப்பதில் தகராறு-26 வயது இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்\nமத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினில், மாடு மேய்ப்பதில் ஏற்பட்ட நிலத்தகராறில், 26 வயது இளைஞர் அடித்தே கொல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nகோவிந்த் என்ற இந்த இளைஞர் தனது மாடுகளை வேறொருவரின் நிலத்தில் மேய விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகராறு இருந்து வந்த நிலையில், சமாதானம் பேசலாம் என கூறி 5 பேர் அவரை வீட்டில் இருந்து அழைத்து வந்து சரமாரியாக தடியால் அடித்தனர்.\nமயக்கமடைந் அவரை பைக்கில் வைத்து வீட்டு வாசலில் போட்டுவிட்டு அந்த கும்பல் தப்பி ஒடியது. கோவிந்தை இந்தூர் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nமெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றம் மறுப்பு\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nசிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2020/152902/", "date_download": "2021-06-13T00:16:38Z", "digest": "sha1:R7SNQ3DPNWEUSNKSHGP7VXYC5OZDXDSZ", "length": 19216, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "காலனிய நீக்கத்தின் திறவுகோல்களாக வாய்மொழி வழக்காறுகள். சி.ஜெயசங்கர். - GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாலனிய நீக்கத்தின் திறவுகோல்களாக வாய்மொழி வழக்காறுகள். சி.ஜெயசங்கர்.\nகாசுக்கு நாலாக விக்க சொல்லி\nகாலனிய அதிகாரம் தொழிற்பட்ட முறைமையினை மிகவும் எளிமையாகவும், நகைச்சுவையாகவும் வெளிப்படுத்தப்பட்டு இருக்கும் தன்மையை மேற்படி வாய்மொழி பாடலில் காணமுடிகிறது.\nபொதுமக்கள் மத்தியிலான அறிவையும், அதன் முக்கியத்துவத்தையும்; உணர்ந்து காலாகாலமாக புழங்கிவரும் வாய்மொழி மரபுகளின் அறிவார்ந்த நிலைமையினை விளங்க���க் கொள்வது அவசியமாகும். காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான சிந்தனைகள், செயற்பாடுகள் பலவகையிலும் மக்கள் மத்தியிலிருந்து நிகழ்ந்து வந்திருக்கின்றன. வாய்மொழி மரபுகளில்; இவற்றை நிறையவே காண முடியும்.\nஆயினும் நவீனமயமாக்கம் என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டிருக்கின்ற காலனியமயமாக்கம், இந்த விடயங்களை எல்லாம் படிப்பறிவற்ற மக்களின் வெளிப்பாடுகளாக; கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லாத விடயங்களாகவே கற்றுத்தந்து கொண்டிருக்கின்றது.\nஎனும் வாய்மொழிப் பாடல் வழியாக, பள்ளிக்கூடம், எழுத்தறிவு ஆகியவற்றின் அதிகாரக்கொழுவிருப்பு சூழலிலும், ஏடு எழுத்தற்ற வாய்மொழி வழியிலான செயல்மைய கல்வியின் இருப்பையும் அது பற்றிய அறிவையும் அறிந்துக் கொள்ள முடிகிறது. அறிவும்திறனும் நினைவில் நின்று புத்தி வழியும், உடல் வழியும் இயங்குகின்ற இந்த அறிதல் முறைமை என்பது நிராகரிக்கப்பட்ட ஒன்றாகவே காலனியக் கல்வி முறையான நவீன கல்விமுறையில் இருந்து வருகின்றது.\nகறிபுனா (Garifuna) மக்களது புழக்கத்தில் வழங்குகின்ற பென்சிலின்( Pencil) அதிகாரம் பற்றிய கருத்தை கவனத்தில் கொள்வது இங்கு பொருத்தமாக இருக்கும். பென்சில் வைத்திருப்பவர்கள்; பென்சில் வைத்திராதவர்கள்; அல்லது பென்சில் அற்றவர்கள் என்ற கூற்று எழுத்தின் அதிகாரத்தை சுட்டுவதாக இருக்கிறது. அதாவது மேற்படி மக்கள் மத்தியில் பென்சில் அதிகாரத்தின் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. நவீனவாதத்தின் அதிகாரத்துவ பண்பாக அமைந்த “ இங்கு எழுதப்படுவது மட்டுமே வாசித்து புரிந்துக் கொள்ளப்படும்” என்ற நிலைப்பாடு பல்வகைப்பட்ட அறிவு முறைகளை அழிப்பதற்கும், அருகிவிடச் செய்வதற்கும் காரணமாக இருந்திருக்கிறது. அதுவே நவீனமயம் என்ற காலனிய நோக்கமாகும்.\n21ம் நூற்றாண்டில் எழுத்தின் ஆதிக்கம் குன்றி படிமங்களின் ஆதிக்கம் தலைதூக்கி உள்ள நிலையில் எழுத்துத்தான் அறிவின் வெளிப்பாட்டு வடிவம் என்ற ஆதிக்க நிலை கேள்விக்குள்ளாக அல்லது தளர்வடையத்தொடங்கியுள்ளது. இதன் வெளிப்பாடுதான் ஆய்வுகள் என்பவை புகைப்படங்கள், திரைப்படங்கள், ஆற்றுகைகள், இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இலத்திரனியல்கலைகள் என முன்வைக்கப்படுகின்றன.\nஇலத்திரனியல் தொடர்பூடகங்களின் வருகை வாய்மொழி மரபுகளிற்கும் புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. குறித்தவொரு பகுதியில் அல்லது ஒரு நபரால் அல்லது குழுவால் அல்லது சமூகத்தால் நிகழ்த்தப்படும் ஆற்றுகைகள் எல்லைகள் கடந்தும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் உரியவையாகி இருக்கின்றன. இதன் பாதகமான பக்கங்களும் உண்டு. பாதக நிலைமைகள் பற்றிய புரிதல் அடிப்படையானவை. இது தொழிநுட்ப காலனியத்தை எதிர்க்கொள்ள வைப்பதாக இருக்கும்.\nஎனவே எழுத்து மரபுக்கு சமாந்தரமானதாகக் கொள்ளப்பட வேண்டிய உள்ளுர் அறிவு திறன்களின் காவியாகிய வாய்மொழி மரபுகள் புறக்கணிப்பு என்பது, காலனிய சக்திகளின் வெற்றிகளேயன்றி உள்ளுர் சமூகங்கள் நாகரீகமடைதலோ அல்லது அபிவிருத்தியடைதலோ அல்ல. மாறாக வேரும் விழுதுகளுமான கடந்த காலங்களை அறுத்துக்கொண்டு தொங்கு வாழ்க்கைக்கு தகவமைக்கும் காலனியத்தின் வெற்றியாகும்.\nஇந்த விடயங்கள் சார்ந்து காலனித்துவ நீக்க நோக்கில் உரையாடல்களை மேற்கொள்வதும், செயற்பாடுகளை முன்னெடுப்பதும் விடுதலைக்கான வாழ்வின் முன்னோடியாக இருக்கின்றன. வாய்மொழி மரபுகள் என்பவை விடுதலைக்கான சமூகங்களது உருவாக்க நோக்கில் அறியப்பட வேண்டியவை; ஆராயப்பட வேண்டியவை; தேவையான சந்தர்ப்பங்களில் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டியவை. இந்த மீளுருவாக்கம் என்பது குறித்த சந்தர்ப்பங்களில் அதனுடன் சம்பந்தப்படுகின்ற மக்கள் குழுமங்களுடனான உரையாடல்களை அடிப்படையாகக் கொண்ட செயல் முன்னெடுப்புகளாகும். இந்த பின்னணியில் எழுத்துமரபு, இலத்திரனியல் ஊடகங்கள் கொண்டு வந்திருக்கின்ற கட்புலமரபு என்பவற்றிற்கு சமாந்தரமாக கொள்ளப்பட்டு வாய்மொழி மரபுகள் முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும்.\nஇந்த இடத்தில்தான் ஈழத்து அறிவு உருவாக்க சூழலில் நாட்டார் வழக்காறு (folklore), கட்புலமானிடவியல் ( visual anthropology) , அழகியல்கணினியம் ( aesthetic computing ) , கணினிய அழகியல் ( Computational aesthetic) , வாய்மொழிக் கலைகள் (oral art) போன்ற அறிவுத்துறைகளின் தேவையை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆதிக்க நீக்கங்களுக்கு முனைகின்ற சமூகங்கள் சமகால நிலவரங்களையும், முற்போக்கான கருத்தியல்களின் நிலைநின்று அணுகுகின்ற தேவைப்பாடு உணரப்பட வேண்டியது. அது விளிம்புநிலை – மையநிலை, மேல் – கீழ், உயர்ந்தது – தாழ்ந்தது என்ற பாரபட்ச நிலமைகளை நீக்குவதற்கு அவசியமானது. இந்த வகையில் வாய்மொழி மரபுகளி���ை முக்கியத்துவப்படுத்தல் என்பது பன்மை தன்மையின் யதார்த்தத்தை நிலைபெறச் செய்வதற்கே ஆகும்.\nTagsகாலனிய நீக்கம் சி. ஜெயசங்கர். வழக்காறுகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகொரோனா 2ம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழப்பு\nஎல்லாம் அவர் கையில்- சி.ஜெயசங்கர்\nஐபில் -5வது முறையாக மும்பை அணி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது\nபொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்\nஇலங்கைக்கான ஏற்றுமதி சலுகை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக்கான நிதியுதவியை முடக்க EU முனைப்பு\nகொரோனா தொற்றால் யாழில் ஒருவர் உயிரிழப்பு June 12, 2021\nகந்தரோடையில் வீடுடைத்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது June 12, 2021\nசுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் கொள்ளை June 12, 2021\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nகிளிநொச்சி யுவதியின் சடலம் அருகே, பாதுகாப்புத் தரப்பு பயன்படுத்தும், இடுப்பு பட்டி உள்ளிட்ட தடயங்கள்…\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nLogeswaran on நினைவு கூர்தல் 2021 – நிலாந்தன்…\nArun on ஊர்மிளாவின் காதலை ஏற்காத பிரபாகரன் – சித்தார்த்தன் எம்.பி எழுதும் அனுபவங்கள்:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7tamil.live/musk-says-tesla-cancels-the-longest-range-model-s-plaid.html", "date_download": "2021-06-12T23:12:06Z", "digest": "sha1:TNFBBOJJPLKTYU7LJKF3KCMWMNCSMBRH", "length": 12930, "nlines": 182, "source_domain": "news7tamil.live", "title": "அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து - எலன் மஸ்க்", "raw_content": "\nஅதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து – எலன் மஸ்க்\nஅதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து – எலன் மஸ்க்\nஅதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்ட மின்சார கார் உற்பத்தி திட்டம் ரத்து செய்யப்படுவதாக டெஸ்லா நிறுவனம் அறிவித்துள்ளது.\nதிறன் வாய்ந்த பேட்டரி மற்றும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் தயாரிக்கப்படும் டெஸ்லா நிறுவன மின்சார கார்கள் உலகின் பிரபலமாக உள்ளன. பெரும் வரவேற்பை பெற்ற இந்த நிறுவனம் அதிக தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த S Plaid+ மாடல் காரை உருவாக்கும் திட்டத்தை கையில் எடுத்தது. முழுமையாக சார்ஜ் செய்தால் 643 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்திருந்தது.\nஇதனால், உலக அளவில், இந்த கார் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக, காரின் அறிமுகம் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, S Plaid+ மாடல் கார் உற்பத்தி செய்யும் திட்டம் கைவிடப்படுவதாக, டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார். தற்போது தயாரிக்கப்படும் கார்கள் சிறப்பாக இயங்குவதால், அதை மேம்படுத்தும் முடிவை கைவிடுவதாக எலன் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.\nதடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாட்டிற்கு தடுப்பூசிக்கான உலகளாவிய டெண்டர் தேவைப்படாது\nசட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு\nசூரியூர் ஜல்லிக்கட்டு: தற்போது வரை 23பேர் படுகாயம்\nஉலகின் மிகப்பெரிய தேனீ; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\nகூகுளின் பிழையை சுட்டி���்காட்டிய தமிழக இளைஞர்… பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த...\nகூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது....\nநட்சத்திர ஹோட்டலில் ரெய்டு; பிரபல நடிகை திடீர் கைது –...\nசொத்துக்காக 51 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்ட 26வயது இளைஞர்…....\nமாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்\n#JUSTIN மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் https://t.co/WciCN2AH8n |… https://t.co/2r6UzHMt8r\n#JUSTIN தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை “தேநீர் கடைகள், துணிக்கடைகள், பெட்டி கடைகள், தட்டச்சு மையங்கள், நகலகங்கள் ஆகி… https://t.co/G9BrInx1KV\n#JUSTIN நிதித்துறையில் 2 புதிய பணியிடங்களை உருவாக்கியது தமிழ்நாடு அரசு https://t.co/onraQxiv8O |… https://t.co/zNBJQ7HWlf\nதெலங்கானா அரசுடன் கை கோர்த்த பிளிப்கார்ட்\n2-வது டெஸ்ட்: நியூசி. வீரர்கள் மிரட்டல், தோல்வியின் பிடியில் இங்கிலாந்து\nடாஸ்மாக்கை திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்\nநியூஸ்7 தமிழ் செய்திகளை இன்று முதல் புதிய இணைதளத்தில் காணலாம்\n7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை\nபாஜக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் – விவசாயிகள் சங்கம்\n’அற்புதம்மாளின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்\nதடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்\n‘எப்ப தாயே கோவிட் -19 மறையும்’: ’கொரோனா மாதா’விடம் கேட்கும் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pesaamozhi.com/article/My-image-is-important-to-me-and-I-will-do-whatever-it-takes", "date_download": "2021-06-13T00:13:55Z", "digest": "sha1:L7RACIGHG2GPF25H4ZA42IR5GRHSLC7C", "length": 61201, "nlines": 190, "source_domain": "pesaamozhi.com", "title": "எனக்கு என் படம்தான் முக்கியம், அதுக்காக எது வேணும்னாலும் செய்வேன்", "raw_content": "\nஎனக்கு என் படம்தான் முக்கியம், அதுக்காக எது வேணும்னாலும் செய்வேன்\nஎனக்கு என் படம்தான் முக்கியம், அதுக்காக எது வேணும்னாலும் செய்வேன்\nஸ்ரீதரை அறிமுகப்படுத்திய வீனஸ் பிக்சர்ஸ் ரத்னம் அவர்களின் மகன் மணிரத்னம், சுஜாதா பிலிம்ஸ் அதிபர் ஜி.வெங்கடேஸ்வரனின் தம்பி மணிரத்னம் திரையுலகில் இயக்குநராக பரிமளிக்க என்ன பாடுபட்டார் என்பதை தெளிவுபடுத்திக் கூறிய பேட்டி…\n“பாரதிராஜா, ராஜ்கண்ணு, பாலசந்தர் சார் எவ்வளவோ பேரை பார்த்தோம். பல நடிகர்களையும் போய் பார்த்தோம். எதையாவது யாரையாவது Convince பண்ணிடலாங்கற நம்பிக்கையில் நான் ட்ரை பண்ணினேன். ஸ்ரீராமுடன் சேர்ந்து ட்ரை பண்ணேன்…”\nயாருமே உதவி செய்யவோ, சிலர் உள்ளே அனுமதித்து பேசவோ கூட முன்வராத நிலையில்-\nகோபம்தான் அதிகமாக வந்தது, அப்ப நான் ஒரு லிஸ்ட் தயார் பண்ணினேன்… Revenge List… பழிவாங்க பட்டியல் தயாரித்தேன். என்னைக்காவது நான் பெரிய ஆளா – பேசப்படற ஆளா வந்தா…”\nஆவேசமும், ஆத்திரமும் ஒருங்கிணைந்து அயராது உழைத்து, தென்னகத் திரையுலகில் தனி சிம்மாசனம் அமைத்து வெற்றிக்கோலோச்சி வருபவர் மணிரத்னம். அவரிடம் கேட்ட கேள்வி:\n“உங்க படங்கள்லே – வரதராஜ முதலியார் உங்களை ரொம்பவும் பாதிச்சிருக்கார். ‘உணரு’வில் கொஞ்சம் ட்ரை பண்ணி, கொஞ்சம் கூடViolent ஆகி, “பகல் நிலவு” உடையாராகி, அதன் முழு உருவில் வேலு நாயகராகி, அந்த Full Exploitation-க்குப் பிறகு ‘அக்னி நட்சத்திரத்’திலே ஜி. உமாபதி, ‘தளபதி’யில் மீண்டும் பிறவி எடுத்திருக்கிறார். ஏன் அப்படி\nகொஞ்ச யோசிக்க நேரம் எடுத்துக்கொள்வது, மணிரத்னம் ஒரு நீண்ட விளக்கத்திற்கு ஆயத்தம் ஆகிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.\n“உணரு”வில் அந்த சாயல் இருந்ததா சொல்ல முடியாது. ‘பகல் நில’விலே ஒரு கேரக்டர் Form ஆயிடுச்சு. நம்ப படங்கள்லே நிறைய வில்லன்களைப் பார்த்திருக்கோம். அசோகன், நம்பியார், வீரப்பன் போன்றவர்கள். அதே மாதிரி வில்லத்தனம், அவங்க ஆயிரம் படத்திலே பண்ணினாலும் அதை Similarity-ன்னு சொல்லமாட்டோம். ஏன்னா நாம் Accept பண்ணிக்கிட்டோம். ஒருமுறை வேஷ்டி கட்டிக்கிட்டு, ஒரு சாதாரண, சராசரி மனிதன், கெட்ட காரியங்களைப் பண்றான்னு காட்டினா… அதே மாதிரி இன்னொரு படத்திலே பார்த்தவுடன் Similarity, சாயல்னு குதிக்கிறோம். குத்திக் காட்டுறோம். நம்ப தமிழ்நாட்டிலே இருக்கிற நடமாடுகிற ஒரு Earthy Person அப்படீன்னா உடனே இப்படி ஒரு பிரச்னை வந்துடுது. என்னைப் பொறுத்தவரை Under world பத்தி படம் பண்ணனும்னா அதை Realistic-ஆ பண்ணனும்னு நெனைச்சா இந்த Problem Face பண்ணியாகணும். இப்படி சொல்லுவாங்கண்ணும் தெரியும். என்னால முடிஞ்ச வரைக்கும் Lot of Variations, மாறுபாடு காட்ட முயற்சி பண்ணியிருக்கேன். இதையே ஒரு சூட்டு கோட்டு போட்டு, வெள���நாட்டு கார்லே வந்து இறங்கற மாதிரி காட்டியிருந்தா யாரும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டாங்க. சொல்லட்டும்… It won’t affect the film, any way.\nஇரண்டாவது பாய்ண்ட் என்னன்னா refining Something- எதையாவது சீர்படுத்துவது ஒன்றுண்டு. ‘பகல் நில’விலே இருந்ததை விட ‘நாயக’னிலே அதை refine பண்ணியிருக்கேன். அதையே Main-ஆ வெச்சு பண்ணியிருக்கேன். As you say, அதை total exploitation-ன்னு சொல்ல முடியாது… இன்னும் அந்த கேரக்டரை refine பண்ணலாம்னு எனக்கு பட்டுது…\n“தளபதி”யிலே இருக்கிற பாத்திரப் படைப்பிலே – முதலிலேயே தீர்மானித்த Variation (வித்தியாசம்) என்னான்னா ‘நாயக’னிலே நாயகர் ஒரு determinant man. எதையும் சமாளிக்கும் ஒரு சக்தி வாய்ந்த மனிதர். அவன் மனைவியோட சாவை அவனால் சமாளிக்க முடியும். மகனோட சாவை தாங்கிக்க முடியும். மகளோட பிரிவை அவனால் ஜீரணிச்சுக்க முடியும். His Own Death-ஐயும் அவனாலே Handle பண்ண முடியும். Very strong character. Whereas, ‘தளபதி’யிலே வர்ற பாத்திரம், நாயகனை விட நிறைய மனித தன்மையைச் சேர்த்திருக்கேன். அவனுக்குள்ளே பலவீனம் இருக்கு. அவனுக்குள்ளே குற்றவுணர்வு இருக்கு. அவன் ஒப்புக்கொள்கிறான். ‘உன்னளவுக்கு என்னாலே இருக்க முடியாது’. இன்னும் கொஞ்சம் ரத்தமும் சதையும் கலந்து, இயற்கையாக படைச்சிருக்கேன். That refinement is enough for me to show the Differentiation. இதைத் தாண்டினா, Similar-ன்னு சொன்னா… அதைப்பத்தி நான் கவலைப்படலே.” வெளித்தோற்றத்தை விட உள்ளுணர்வைத்தான் பெரிசா நினைக்கிறேன்.\n“நாயகனிலே இருந்த Nobility ’தளபதி’யிலே இருக்குன்னு நினைக்கறீங்களா\n“Correct… அதைத்தான் செஞ்சிருக்கேன்.. நாயகனிலே ரொம்ப Clear Character. தளபதியிலே ஒரு Grey Tone இருக்கு. அந்தாளோட Weakness இருக்கு… சின்ன Meanness இருக்கு. அவன் தப்பு பண்றான். There are more shades of Realism. தளபதியிலே நாயகனிலிருந்த Glorification-ஐ குறைச்சிருக்கேன். நம்ப கண் முன்னே தெரிகிற சாதாரண மனுஷனா காட்டியிருக்கேன்.”\nநீண்ட விளக்கத்திற்குப் பிறகு, மற்றொரு கோணத்தில் கேள்வி எழுப்பக் கருதினோம்.\n“குதிரைகள் உங்க படங்களிலே தவிர்க்க முடியாத, தவிர்க்க விரும்பாத Back Drop, பின்னணியாக இருக்கிறது. ‘பகல நில’விலே stud Farm. ’இதய கோயி’லிலே பாட்டின் பின்னணியில் குதிரைகள்… நாயகன்லயும் இருக்கு. அக்னி நட்சத்திரத்திலே சண்டைக் காட்சியில் குதிரைகள். இப்போ தளபதியிலே காதல் காட்சியிலும் குதிரை குதிரை இளமை, வேகம், செக்ஸ் இவற்றின் குறியீடாகச் சொல்லலாம். அந்த முறையிலே Symbolic ஆக இதைப் பயன��படுத்தறீங்களா குதிரை இளமை, வேகம், செக்ஸ் இவற்றின் குறியீடாகச் சொல்லலாம். அந்த முறையிலே Symbolic ஆக இதைப் பயன்படுத்தறீங்களா\n“குதிரை Sex Symbol-ன்னு நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது. Symbolic ஆக அதை அமைக்கலே. எனக்கு குதிரைகளைப் பிடிக்கும். வேகமா நகர்ற கேமராவிலே, Speeding Horses ஒரு அழகான Visual-ஆக அமையும். அதைத்தான் காட்டியிருக்கேன். இன்னும் அதைக்கூட முழுசா காட்டலேன்னு நினைக்கறேன்” என்று சிரித்துக் கொண்டே கூற, நமக்கும் சிரிப்பு வந்துவிடுகிறது. (Wait for some horse shots\n“உங்க படங்கள்லே மழைக்காட்சிகள் Repeated ஆக இடம்பெறுது. தளபதியிலேருந்து பின்னோக்கிப் பார்த்தால் Almost எல்லா படத்திலேயும் மழையிலே நனைவாங்க… பாடுவாங்க… சண்டை போடுவாங்க… பெரிய சீன் கூட மழையிலே நடக்குது… மழை உங்களுக்கு ஒரு Obession பீம்சிங் படங்கள்லே ரயில் போற காட்சி தப்பாம இடம்பெறும்… Sentiment. அதுமாதிரி Conspicuouse-ஆ இடம்பெற மழையும் Sentiment-தானா\n“மழை ஒரு Dramatic Element. அதை சந்தோஷத்துக்கும் உபயோகிக்கலாம். Conflict, சோகம், Confrontation பல வகையிலே அதைப் பயன்படுத்தலாம். இந்த மாதிரி பல விஷயங்களைப் பயன்படுத்தியிருக்கேன். மழைதான்நம்ப கண்ணுக்குத் தெரியுது. காற்றைப் பயன்படுத்தியிருக்கேன். All these add a lot of feel to it. இயற்கையின் கோரமான காற்று, மென்மையான மழை, அழகான மலை, வெயில், அமைதியான இரவு எல்லாமே part of the film தொடர்ந்து அதை Use பண்ணத்தான் போகிறேன்.”\n“பாடல்கள் உங்கள் படங்களிலே ஒரு Plus Point. இளையராஜா இருக்கறதனாலேயே அப்படி அமைஞ்சிடறதா சொல்ல முடியாது. அவரை Inspire பண்ணினாத்தான் இவ்வளவு இயல்பாக காட்சியோடு ஒட்டிய பாடல்கள் பிறக்க முடியும். காட்சி எடுத்தபின் அதற்கு re-recording பண்ணிய மாதிரி, அவ்வளவு உணர்ச்சி மாற்றங்களை, Transformation of theme கூட பாடல் காட்சிகளிலே பார்க்கிறோம். எப்படி அது… இசையறிவு உங்களுக்கு இருப்பதாக கொள்ளலாமா, Being a alumnus from KalakShethra”.\n“என்னைப் பொறுத்தவரை Music-லே Knowledge, Training எதுவுமே இல்லை. என்னோட Strength, பலமே அதுதான்.”\n“So நீங்க இசையமைப்பாளரை முழுமையா நம்பி ஒப்படைச்சுடறீங்க\n“இல்லை நான் என்னுடைய Judgement-ஐ நம்பி, கதையும் Situationனும் என்கிட்ட தெளிவா இருக்கு. அந்த சூழ்நிலைக்கு இளையராஜாவால் பிரமாதமாக எதையோ தரமுடிகிறது. Brilliant, indeed அது நமக்கு சரிப்படலேன்னா, கேட்டா அவர் நாலைஞ்சு வித்தியாசமான ட்யூன்களை கொடுக்கிறார்… கொடுக்க முடியுது அவராலே… Very Fast., கொட்டிக் கிடக்கிறதிலே நம்ம என்ன பொ��ுக்கிக்கறோங்கறதிலேதான் இருக்கு”,\n“சினிமாவிலே நுழையறதுக்காக என்ன பயிற்சி எடுத்து இருப்பீங்க. நீங்க பிலிம் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து வர்லே… பாலசந்தர் சார் Freshஆக சினிமாவுக்கு வந்தார்… அவருக்குக் கூட Abundant Stage experience, நாடக அனுபவம் இருந்தது. நீங்க, நம்மளாலே, Script Detailedஆக பண்ண முடியுங்கற ஒரே asset-ஐ வெச்சுக்கிட்டு டைரக்டராயிடலாம்னு நெனைச்சீங்களா\n“ஒண்ணு தெளிவாக தெரியும். டைரக்டரா வரணும்னு அசிஸ்டண்ட் டைரக்டரா வந்து, கொஞ்ச கொஞ்சமா டைரக்டர் தகுதிக்கு வரணும். இல்லே. ஒரு Script பண்ணி, கதாசிரியரா வந்து டைரக்டராகணும். என்னாலே அசிஸ்டண்டா வந்து… நோ… ஏற்கனவே படிப்பை முடிச்ச, வேலையெல்லாம் பார்த்து அப்புறமா எடுத்த முடிவு இது. திரும்பவும் ஒரு அஞ்சு வருஷம் வீணடிக்க.. எனக்கு முடியாது. பொறுமை இல்லே. அதனாலே நான் Short Cut எடுத்தேன்”\n“அதற்காக உங்களை எப்படி equip பண்ணீங்க\nகேள்வி அவரை சென்றடையவில்லை என்று தோன்றியது… அவரது சிறிது நேர மெளனம் அதைத் தெளிவுபடுத்தியது. எனவே கேள்வியை மாற்றிக் கேட்கிறோம்.\n“அதாவது வெறும் Asthetic Sense மட்டும் இருந்தாலே டைரக்டராக முடியும்… இல்லே அதுக்கு Technical Knowledge-ம் அவசியம்னு நெனைக்கிறீங்களா\n“நம்ப ஊர்லே ஒரு கதை சொல்லத் தெரியணும்… அதுக்கப்புறம் தான் டெக்னிக் எல்லாம். எனக்கு குருதத்தோட படம் பிடிச்சுது. அந்த Standard அடையணும்னு நெனைச்சேன். அந்த Style of Cutting பிடிச்சுது; அந்த Camera Movement பிடிச்சுது. தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு பிடிச்சதுதானே என்னாலே reflect பண்ணமுடியும். அதை மாதிரி எனக்கு என்னென்ன பிடிக்காதோ, அதையெல்லாம் நான் தவிர்க்க முயற்சி பண்றேன். நான் இவ்வளவு படம் பார்த்ததில்லே, எனக்கு இந்தாளு இப்படி act பண்ணினது பிடிக்கல்லேன்னு வெச்சுக்குங்க. I make sure that King of thing Doesn’t come in my film. ஒரு நல்ல படத்திலேருந்து என்ன கத்துக்க முடியுமோ, அதைப்போல, அதை விட அதிகமாகவே ஒரு மோசமான படத்திலேருந்தும் கத்துக்க முடியும்.\n“எனக்கு சுத்தமா சினிமா தெரியாது… அப்போ ஒண்ணுமே தெரியாது. படம் பார்க்கும்போது, படம் நல்லா இல்லேன்னா, எனக்கு ஒண்ணும் தெரியல்லேன்னாலும் இதை விட என்னாலே நல்லா எடுக்க முடியும்னு தோணும்.\n“நான் யார்கிட்டேயும் அசிஸ்டண்ட் டைரக்டரா வேலை பார்க்கலே. அதனாலே, யாரும் என் படத்திலே தப்பு கண்டுபிடிக்கக் கூடாது. Grammar- தெரியாம எடுத்துட்டான். தப்பு தப்பா எடுத்துட்டான்னு யாரும் சொல்லக்கூடாதுன்னு… I am very Conscious. சர்வ ஜாக்கிரதையா இருக்கேன்.\n“எப்படி அந்த Knowledge உங்களுக்கு கெடைச்சுதுன்னுதான் கேக்கிறோம்” இடைமறித்துக் கேட்டோம்.\n“ஒண்ணு மத்த சினிமாங்க பார்த்து. ரெண்டு கொஞ்சம் படிச்சு. மூணு நெறைய தப்பு பண்ணி… இது என்னோட முதல் படம். கொஞ்சம் தப்பு வந்துடுச்சு மன்னிச்சுக்குங்கன்னு சொல்ல முடியாது. No one is tolerant in theatre. தப்பை மன்னிக்க யாரும் தயாரா இருக்க மாட்டாங்க. சிலசமயம் தப்பு பண்ணித்தான் Correct பண்ணிக்க முடியும். விழுந்தாத்தான் நடக்க முடியும். தண்ணியிலே இறங்கினாத்தான் நீச்சல் கத்துக்க முடியும். இன்னும் நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. நீங்க சொல்றீங்க நெறைய மழை வருது… குதிரை ஓடுதுன்னு”- என்று நம்மை ஒரு ‘குத்து’ குத்துகிறார் மணிரத்னம்.\n”By nature, நீங்க, Soft Spoken. உங்க Thoughts, Sentiments எல்லாமே ரொம்ப எளிமையா இருக்கு. ஒரு சாதாரண அம்பாசிடர் கார்லே போறீங்க. Not a Rover. சின்ன வீட்டிலே குடியிருக்கீங்க. Not Palatial Bungalow. Simple மனைவி… Spartan Life. ஆனா படங்களிலே ரொம்ப Colossal-ஆ நினைக்கிறீங்க. செய்றீங்க. எல்லாவற்றையும் பெரிசா, பூதாகரமா செய்யணும்னு.”\n“ஒரு உதாரணம் காட்டுங்க, Single out\n“நாயகன்லே கூட கமல்ஹாசன் Group அந்த பங்களாவுக்குள் நுழைந்து, அழிச்சாட்டியம் பண்றதை - ஒரு உதாரணமா சொல்லலாம்.\n“அந்தக் காட்சியிலே Impactதான் ரொம்ப முக்கியம். அதை Colossal-ன்னு சொல்ல முடியாது. இருபத்து நாலு மாடி கட்டிடத்திலேருந்து கீழே தூக்கி எறியப்படறதை அப்படிக் கொஞ்சம் பெரிய அளவிலே காட்டினாதான் அந்த திகைப்பு, த்ரில் இருக்க முடியும். கோபக்கார பசங்க கொஞ்சம் பேரு ஒரு பங்களாவிலே நுழைஞ்சு… அழிச்சாட்டியம் பண்றதுன்னு சொன்னீங்க இல்லே… அப்படி ஒரு Impression ஏற்படுத்தணும்னா அதை அப்படித்தான் எடுத்தாகணும். இது ரொம்ப Simple-ஆ பண்ணனுமா, Effectiveஆ பண்ணனுமான்னு நான் யோசிக்கிறதில்லே. No Choice, No alternative. Effective-ஆ, Forceஆ பண்ணி ஆகணும். ஏன்னா அது அவ்வளவு முக்கியமான காட்சி. பிரம்மாண்டமா பண்ணமாட்டேன். அதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சாதாரண Action Scene-ஐ விட அதிலே கொறைச்சலாத்தான் செலவு பண்ணியிருக்கேன். என்னோட Framing, Visuals இவைதான் அப்படி பிரமிக்க வைக்குது. Colosalன்னு தோணவைக்குதுன்னா I can’t Help it. அதிலே எனக்கு பெருமையும் கூட.”\nமீண்டும் வாய்விட்டு சிரிக்கும்படி அமைந்தது அவருடைய பேச்சு. Who says he Doesn’t have the sense of humour\n“பலபேர் பலமுறை சொல்லக�� கேட்டிருக்கிற ஒரு கேள்வியை – குறையா காணுகிற ஒரு விஷயத்தை- இப்போ கேட்கலாம்னு நினைக்கிறோம். நாயகன்லே சில காட்சிகள்லே, அக்னி நட்சத்திரத்திலே முழுக்க முழுக்க… அதையே அஞ்சலியிலும், இப்போ தளபதியிலேயும் Lighting ஒரு Characterஆக இருக்கு. ஒரு Distortion கலந்த emotion அதனாலே ஏற்படுத்தவா\n“People are made to be aware of the lighting. என்னுடைய குற்றச்சாட்டு இதுதான். சாதாரணமாக ஒருத்தன் பேசிக்கிட்டிருக்கிற காட்சியிலே, பின்னாலே ஒருத்தன் நடந்து போகக்கூடாதுன்னு சொல்றோம். இந்த Distraction-ஐ மனசிலே வெச்சுதான் அப்படி சொல்றோம். அதே மாதிரிதான் வெளிச்சம். எங்கே அதிகமா இருக்குதோ அங்கேதான் நாம பார்க்கிறோம். That is, the centre of attention. உங்க படங்கள்லே, ஒரு கதாபாத்திரத்தின் முகத்திலே இல்லாத வெளிச்சம் பக்கத்திலே இருக்கிற ஒரு பாத்திரத்தின் மேலே இருக்கும்போது, அந்த பாத்திரம் நம்பளை Distract பண்ணுது”\n“அது Different School. நீங்க நிக்கிற போது, பின்னாலே வேறே ஆட்கள் நகரக்கூடாதுன்னு சொல்றது ஒரு விதமான School. அவ்வளவுதான். ஆனா என் படத்திலே பத்து பதினஞ்சு பேர், அப்படி இப்படி Cross பண்றதை பார்த்திருப்பீங்க”\n“அதை நீங்க purposeful-ஆ பண்றீங்க… Inviting. நீங்க சொல்றமாதிரி பின்னாலே இருக்கிறவங்களும் நிப்பாங்க, நடப்பாங்க. அதனாலே Cutting விஷயங்களிலேயும் உங்களுக்கு Problems வராது. ஆனா-”\n“listen இப்போ படத்திலே ஒரே ஒரு எடத்திலே நீங்க சொல்றமாதிரி, Lighting இருந்தா அது Distract பண்ணனும்.. Disturb பண்ணனும். ஆனா படம் முழுக்க அப்படியே இருந்தா அதை Distractionன்னு Cheap-ஆ சொல்லக்கூடாது. That is the style. என்னைப்பொறுத்தவரையிலே – ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் visual-ஆ வித்தியாசம் இருந்தா எனக்குப் பிடிக்கும். Cleanஆ Straightஆ பழைய பாணியிலே செய்யறதுதான் சரின்னா என்னால ஒத்துக்கமுடியாது. நான் தப்பு பண்ணலாம்; ஆனா டிரை பண்ணனும்னு நினைக்கிறேன்.\n“ ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் கதையிலே மட்டும் வித்தியாசம் காட்டுறதோட நிறுத்திக்காம, தோற்றத்திலே வித்தியாசம் காட்டறேன். இசையிலே வித்தியாசம் காட்டுறேன்”\n“மெளன ராகம் எடுக்கும்போது அது ஒரு வீட்டுக்குள்ளே நடக்கற கதை, Mostly. அதனாலே Visual Monotony வரக்கூடாதுன்னு, Smooth Style-ல பண்ணினோம். அதுக்கு அடுத்து ‘அக்னி நட்சத்திரம்’ முற்றிலும் மாறுபட்டது. Pop Film. இளைஞர்களுக்காக – Fast Phased, Slightly futuristic Look. இசையிலும் அதைப்பார்க்கலாம். காட்சி அமைப்பிலே, எடிட்டிங்கிலே, பாத்திரப் படைப்பு, எல்லாத்திலேயும் அது இருக்கும். அதே மாதிரி போட்டோகிராஃபியிலேயும் ஒரு மாறுதல் காட்டினோம்.\n”இப்படி Different-ஆ பண்ணினதாலேயே எல்லார் கண்ணிலேயும் பட்டுது. Everybody was willing to comment. அக்னி நட்சத்திரம் நாங்க பண்ண ஆரம்பிக்கும்போது நிறைய பேர் குறை சொன்னாங்க. பிரசாத்திலே நாங்க Rush ப் ஓட்டு பார்க்கும்போது ஆபரேட்டர் கீழே வந்து என்னசார் படம் எடுத்திருக்கீங்க… இப்படி Focusலே இல்லாத மாதிரி Blurஆ… ஆபரேட்டர்காரங்களுக்கு கெட்டபேரு வாங்கித் தருவீங்கபோலிருக்கு…’ன்னு ஒரேயடியா கத்திட்டு போயிட்டாரு.\n“இந்த மாதிரி வித்தியாசமா பண்ணும்போது, கொஞ்சம் பயம் resistance இருக்கும். ஆனால், அதைத்தாண்டி அதை பார்வையாளர்கள் ஒத்துக்கிட்டாங்கன்னா-”\n“No, முயற்சி பண்றதுன்னு வந்தா… Towards Betterment ஆகத்தான் பண்ணலாம். இப்படி” என்று முடிப்பதற்குள் சற்று சூடேறிய மணிரத்னம்.\n“நீங்களும் நானும் வித்தியாசமான லெவல்லே இருந்து சினிமாவை பார்க்கிறோம். நாம ஒரே கருத்துகொண்டவங்களா இருக்க முடியாது. ஓ.கே” என்று மீண்டும் மெர்குரி இறங்கி-\n“ஒரு படத்திலே இருக்கிற Close upஐ தூக்கி இன்னொரு படத்திலே போடலாம்னா அது Waste. அப்படீன்னா போட்டோகிராஃபிங்கிறது Photo Record பன்ற மிஷின் – டேப் ரிக்கார்டர் மாதிரி ஆயிடுது. அதிலேயும் ஒரு கதை சொல்லணும்னு நெனைச்சா, அது படத்திற்குப் படம் வித்தியாசப்பட்டுத்தான் இருக்கணும். இந்தப் படத்திற்கு இருக்கிற Mood”\nமணிரத்னம் சொல்லவந்த அந்த விஷயத்தை மேலும் elaborate பண்ண வேண்டாமென்று முடிவுசெய்தவர் போல்-\n“ஏன் நாம Rerecording music போடறோம். ஏன்னா அது ஒரு mood கொடுக்குதுன்னு. அதை மாதிரி visuals கூட ஒரு moodஐ கொடுத்தாகணும். அக்னி நட்சத்திரத்துக்கு ஜாலி மூட் தேவைப்பட்டது. அதை ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்ல முடியாது. ஒத்துக்கலேங்கறதுக்காக அதை செய்யாமெ இருக்கிறதோ, ஒத்துக்கிட்டாங்கன்னு அதையே செய்துக்கிட்டிருக்கிறதோ என்னோட nature அல்ல. I am going to try as many visual kinds as possible.”\nஒரு பெரிய திடமான கருத்து எண்ணம் அவருடைய அழுத்தமான பேச்சில் வெளிப்படுகிறது.\nஅவரை எப்படி நம் வழிக்கு இழுப்பது என்று புரியாமல் கொஞ்சநேரம் குழம்புகிறோம். ஓ.கே… இப்படிக் கேட்போமே…\n“சார். நடிப்பைப் பற்றி சொல்லும்போது, இயற்கையாக, இயல்பாக நாம் எப்படி பேசுவோமோ, செய்வோமோ அதே மாதிரி செய்வதை best acting சிறந்த நடிப்பு என்கிறோம். பார்க்கிறதை, பார்க்கிற மாதிரி ��ொடுப்பதுதானே Best Photography என்று சொல்ல வேண்டும்\n“பார்க்கிற மாதிரி நூறு படம் வருதுல்லே சார். Let me be different. ஏன் என்னையும் அவங்களை மாதிரி இருக்க Compel பண்றீங்க. You are thrusting too much on me” என்று சொல்லி சிரித்ததனால் மணிரத்னம் அதை real senseல் எடுத்துக்கொண்டார் என்று கருதவேண்டியிருக்கிறது.\n“ஒரு குறிப்பிட்ட சீனுக்கு ஒரு குறிப்பிட்ட Costume போடச்சொல்வேன். ஏன் நம்ப வித்தியாச இசையைப் போடுகிறோம். Because it creates a mood. சில காட்சிகளில் சில Particular costumes தேர்ந்தெடுக்கிறோம். சில ஆர்ட்டிஸ்ட் என்னை கேக்கறதுண்டு ‘ஏன் சார்.. நான் அழப்போறேன்னு தெரியுமா ஏன் சார் இந்த ட்ரஸ் போட்டுக்கணும் ஏன் சார் இந்த ட்ரஸ் போட்டுக்கணும்ன்னு. ‘இல்லே… எந்த டிரஸ் வேணும்னா போட்டுக்கிட்டு அழலாம். ஆனா இது இப்படிப்பட்ட காட்சி, அதனோட mood-ஐ எப்படியெல்லாம் create பண்ண முடியுமோ, அப்படியெல்லாம் செய்து பார்க்கணுமேன்னுதான். ஒண்ணு Lighting. இன்னொண்ணு Colours which we use. இன்னொண்ணு நாம் பயன்படுத்துகிற music, cutting கூட Mood create பண்ணலாம்.\n“இந்தக் கேள்விக்கு நீங்க ஏன் Elaborateஆக பதில் சொல்லணும்னா நிறைய வாசகர்கள் மட்டுமில்லே, சினிமாத்துறையிலேயே நிறைய பேர் இதே கேள்வியை கேக்குறாங்க. அதாவது ஒரு Photography மோசமா இருந்துட்டாலே, ‘என்னப்பா, மணிரத்னம் மாதிரி எடுத்துட்டு வந்துட்டே’ன்னு கேக்கற அளவுக்கு நீங்க பாதிச்சிருக்கீங்க. அதை, அந்த Image-ஐ, rather accusation you have to wash out. Come out with a better answer, please.”\n“எதிர்ப்பு நிறைய இருக்கு. அது ஒளிப்பதிவாளருங்க கிட்டேயிருந்தே வர்றது எனக்கு ஆச்சரியமா இருக்கு. அது இருக்கும், அசாதரணமான எதற்கும் அந்த எதிர்ப்பு, resistance இருக்கும்.”\n“அது நம்ம மெட்ராஸ் தியேட்டர்ஸ்லே”, சொல்ல விடவில்லை இயக்குனர். சொல்லக்கூட ஒன்றை சொல்லிவிடப்போகிறோமோ என்ற அவசரத்தோடு குறுக்கிட்டு,\n“எனக்குத் தெரியும் நீங்க என்ன கேட்கப்போறீங்கன்னு. மெட்ராஸ் தியேட்டர்ஸை விட வெளியூரிலே இருக்கிற தியேட்டர்ஸ் Betterஆ இருக்கு. சிட்டியிலே பாதிக்கு மேலே useless தியேட்டர்ஸ்.”\nஇது ஒரு Blind excuse. Industryயிலே இந்த மாதிரி ரொம்ப காலமா சொல்லிண்டு இருக்காங்க. காமெடி சீன் கட் பண்ணக்கூடாது. இண்டர்வெல் முடிஞ்சு காமெடிதான் ஆரம்பிக்கணும். சினிமாஸ்கோப்புன்னா க்ளோசப், பைத்தியக்காரத்தனமான Rules சொல்றாங்க. Rulesஐ நாம மதிக்கணும்தான். அது கரெக்டா இருந்தா. ஆனா, There is no rule that cannot be broken at all. மத்தவங்க பண்றாங்கறத்துக்காக, இது Universal Practice, என்கிறதுக்காகவே எதையும் பண்ண நான் தயாரா இல்லே” என்று சொல்கிறார்.\n“உங்க படங்களோட தயாரிப்புச் செலவு ரொம்ப அதிகம். அதிலே Latent expenditure கண்ணுக்குத் தெரியாத, திரையிலே காணமுடியாத செலவு ரொம்ப அதிகம்னு சொல்லப்படுது…”\n“இது ரொம்ப மோசமான குற்றச்சாட்டு. யாருடைய பணமாயிருந்தாலும் வீணாக்குறது எனக்குப் பிடிக்காது. என்ன ஷூட்டிங் பண்றதுன்னு தெரியாமே, இல்லே முடிவு பண்ணாமே Locationலே வந்து வேஸ்ட் பண்றது கிடையாது. இது Profession. பணத்தை முதலீடு செய்றவங்களும், வாங்கறவங்களும்தான் ‘அதிகமா செலவு பண்றியே’ன்னு என்னை குத்தம் சொல்லணும், நீங்க எப்படி சொல்லலாம் ஏன் சொல்றீங்க- by நீங்க, I mean, மத்தவங்க” மீண்டும் மெர்குரி ஏறியதோ\n“நான் Detailed Script உடன் Shooting போறேன். அங்கே Wait பண்ணலாம், எதையாவது எதிர்பார்த்து… நல்ல lighting, setting sun… இப்படி சீனோட impact அதிகப்படுத்தற எதையாவது எதிர்பார்த்து wait பண்ணுவேன். மத்தபடி காத்திருப்பதில்லை. பெரிய பெரிய Lavish set-ஐ காட்டினாதான் செலவுன்னு இல்லே. ஒரு சேரி செட் போட அதைவிடக்கூட அதிகமா செலவாகலாம். சினிமா பற்றி நல்லா விஷயம் தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான் அதெல்லாம் புரியும். சாதாரண ஆளுங்க ‘சேரிதானே, என்ன செலவு பண்ணியிருக்கப் போறான்’னு ஈஸியா சொல்லிடுவாங்க. Grandeurனாலே இல்லே, Impact மூலமாதான் அந்த expenditure நியாயப்படுத்தறேன், every bit.”\n“முதல் படத்திலிருந்து எடிட்டர்ஸ், இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர் எல்லோருமே ஒரு யூனிட்டா இருக்கீங்க. இந்த கேமராமேனை மட்டும் மாத்திக்கிட்டே இருக்கீங்களே. ஒரு கேமராமேனுக்கு ஒரு style இருக்கும். அதனாலே இந்தப் படத்திற்கு இந்த ஸ்டைல் வேணும், அதுக்கு இந்த கேமராமேனை பயன்படுத்தலாம்னு நினைக்கிறீங்களா\n“அதெல்லாம் இல்லே. நல்ல கேமராமேன் இருக்கணும்னு மட்டும்தான் நெனைக்கிறேன்.” ஒரே வாக்கியத்தில் அவர் சொன்ன பதில் திருப்திகரமானதாகப் படாததால்,\n“உங்க படங்களோடு போட்டோகிராஃபியிலுள்ள அழகு, Varietyக்கு இன்னார்தான் காரணம்னு ஒருத்தரும் உரிமை கொண்டாடக் கூடாதுங்கிற, may be selfish motiveஓட இந்த மாற்றம் அமையுதுன்னு நெனைக்கலாமா\nஎதிர்பார்ப்புக்கு மாறாக பலமாக சிரிக்கிறார், மணிரத்னம்.\nIndustryயிலே ஒரு டைரக்டர், ஒரு கேமராமேன்னு பழக்கமாயிடுச்சு. எனக்கு அதிலே நம்பிக்கையில்லை. அப்படி தொடர்ந்து பண்ணினா ரெண்டுபேரும் Stale ஆகறதுக்கு Chances இர��க்கு. ஏதாவது ஒரு Difficult Point வந்துதுன்னா – இதுக்கு முன்னாடி செய்த அதே டெக்னிக்கை எங்களை அறியாமலேயே repeat பண்ணதோணும். ஒரு கேமராமேன் ஒரு டைரக்டரோட வேலை செய்யறது நிச்சயமா எந்த டைரக்டருக்கும் நல்லதில்லே”\n“மத்த இயக்குனர்கள் என்ன நெனைக்கிறாங்கன்னா, ஒரு காட்சியை அவர் இப்படி எடுக்கணும்னு நெனைக்கும்போது, அதை அப்படியே கேமராமேன், எடுத்துக் கொடுக்கமுடியும். Much of Rapport இருக்கலாமில்லையா ஒரு Shot-ஐப் பத்தி சொன்னதுமே கேமராமேன் ஒரு Frame வெச்சுக் காட்டினா, டைரக்டர் கேமரா வழியே பார்த்தா, அவர் நெனச்சாமாதிரி அப்படியே”\n“ஆ.. அதுதான் எனக்கு வேண்டாம், நான் நெனைக்கிற மாதிரி என் கேமராமேன் நினைக்கக்கூடாது. நான் நினைக்கிறது, முன்னாலே பண்ணினது, இப்படித்தான் பண்ணுவேன்னு ஒரு Presumptionக்கு வர்றது, அது எனக்கு வேண்டாம் சார்.”\n“நீங்க முன்னாலே செஞ்சதை, நெனச்சதை, செய்யக்கூடாது. நெனைக்கக் கூடாதுன்னு”\nஇன்னொரு கோணத்தில் கேள்வி திரும்புகிறது.\n“Why you go for stars… ஏன் புதுமுகங்களை அறிமுகப்படுத்தக் கூடாது\n“My contribution is my film. படத்தைப் பொறுத்தவரை நான் ரொம்ப Greedy. நான் இந்தப் படத்துக்கு இவங்க சரியா இருக்கும்னு தான் போடறேன். அவங்களை நம்ம படத்திலே போட்டு பெரிய ஸ்டார் ஆக்கி, அந்த பெருமையைத் தட்டிகிட்டு போயிடணும்னு எல்லாம் ஆசை இல்லே.”\n“தளபதியிலே ரஜினி வைச்சு ஒரு படம் பண்ண நெனைச்சீங்களா கதாபாத்திரம் ரஜினிதான் பண்ணனும்னு அவரைப் போட்டீங்களா கதாபாத்திரம் ரஜினிதான் பண்ணனும்னு அவரைப் போட்டீங்களா\n“இல்லே. இது ரெண்டு விதமாகவும் வரும். தளபதி விஷயத்திலே ரஜினியை வெச்சு ஒரு படம் பண்ணணும்னு Decide பண்ணினேன். ரஜினியை வெச்சு என்னவெல்லாம் Type பண்ணலாம்னு யோசிச்சேன். நாயகனும் அப்படித்தான். கமலை வெச்சு படம் பண்ண, ‘நாயகன், கதையை தயார் பண்ணினேன். அக்னி நட்சத்திரத்திலே ‘The other way, கதையை வெச்சு, பொருத்தமான Stars போட்டேன்.\n“ஒரு ஸ்டாரை வெச்சு படம் பண்ணும்போது especially ரஜினிகாந்த் அவங்க ஆடியன்ஸை Ignore பன்றது முட்டாள்தனம்னு நெனைக்கிறேன். அவங்களுக்குன்னு பல ரசிகருங்க இருக்காங்க. அவங்களுக்கு சில எதிர்பார்ப்புங்க இருக்கு. அதே நேரத்திலே, அதுக்கு முழுமை Bind ஆவறதோ, Bend ஆவறதோ கூட தப்பு” அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.\n“நான் ரஜினிகாந்த் Kind படம் பண்றேன்னு இறங்கக் கூடாது. அதை மாதிரி அவரை என்னோட ‘அஞ்சலி’ மாதி���ி ஒரு படத்திலே நடிக்க வைக்கக்கூடாது.” என்று மேலும் அதே பாய்ண்டை விளக்குகிறார்.\n“அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி மூணுபேரையும் அவங்க இமேஜைத் தாண்டி, அவர்களைக் கொண்டுவர்றது கஷ்டம்னு முன்னே ஒரு தடவை சொல்லியிருக்கீங்க.\n“அவங்க மூணுபேரும் சூப்பர் ஸ்டார்ஸ். அவங்களுக்கு Script பண்றது கொஞ்சம் கஷ்டம். வித்தியாச Script பண்றதை சொல்றேன். அவங்ககிட்டேயிருந்து Emotion, டான்ஸ், சண்ட இப்படி எத்தனையோ எதிர்பார்ப்புகள். All in all category. அந்த மாதிரி எவ்வளவு கதை பண்ணமுடியும். கதாபாத்திரத்தை வெச்சு ஒரு படம் பண்றதைவிட, சூப்பர் ஸ்டாருக்கு கதை பண்றது ரொம்ப கஷ்டம்.\n“நீங்க கூட படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது Why you shut away from media எந்த செய்தியோ, படமோ, ரிப்போர்டிங்கோ வெளிவரக்கூடாதுன்னு ஏன் நெனைக்கிறீங்க ரஜினிகாந்த், கமலை வெச்சு படம் பண்ணும்போது, நீங்க குறிப்பிட்ட மாதிரி அவங்க ரசிகருங்களுக்கு பத்திரிகைகங்ககிட்டே சில எதிர்பார்ப்பு இருக்கு.. அதை செய்யவிடாமல் எங்களை ஏன் தடுக்கிறீங்க ரஜினிகாந்த், கமலை வெச்சு படம் பண்ணும்போது, நீங்க குறிப்பிட்ட மாதிரி அவங்க ரசிகருங்களுக்கு பத்திரிகைகங்ககிட்டே சில எதிர்பார்ப்பு இருக்கு.. அதை செய்யவிடாமல் எங்களை ஏன் தடுக்கிறீங்க\n“எனக்கு என் படத்தை கரெக்டா project பண்ணனும்னு ஆசை. Half Baked Information பரவறது பிடிக்கலே. என் Rushesஐ கூட நடிகருங்களுக்கோ, தயாரிப்பாளருக்கோ கூட காட்டமாட்டேன். அப்படி இருக்கும்போது உங்க பத்திரிகைங்க விரும்புதுங்கறதுக்காக I can’t let out Informations. உங்களுக்கு உங்க magazine எப்படி முக்கியமோ, அப்படி எனக்கு என் படம்தான் முக்கியம். பெரிய காவியம் பண்றேன், காட்ட மாட்டேன்னு அல்ல. அதை உங்களுக்கு, To the Best of its Potential காட்டணும்னு ஆசைப்படறேன்.\n“அத்தோட நான் ஒரு படத்தை முடிக்க ஆறு மாசம் ஆகுது. ரொம்ப முன்னாடியிருந்து செய்திகள் வர ஆரம்பிச்சா Interest குறைஞ்சுக்கிட்டே போகும். அதை முழுசா Hold பண்ணி, Marketing ஆரம்பிக்கணும்னு நெனைக்கிற நேரத்திலே வெளியே விடறேன். படத்துக்கு அது Help பண்ணாது. படத்துக்கு Help பன்ற எதையும் நான் செய்வேன்.”\nஇருபக்கமும் இந்த விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கலாமே தவிர யார் யாரையும் Convince பண்ணிவிட முடியாது என்ற உணர்வில் அதை இத்துடன் நிறுத்திக்கொக்ண்டோம்.\nஇதற்குப் பிறகு பேசிய விஷயங்கள் Off the record – “பிரசுரத்திற்கல்ல” என்பதா���் THE END.\nநன்றி: பிலிமாலயா டிசம்பர் 1991\nஎந்தக் காட்சிக்கு எந்த லென்ஸைப் பயன்படுத்துவீர்கள்\nகுட்டி இளவரசன் - தமிழில்-தீஷா\nபோட்டோகிராஃபி – எரிக் கிம் - தமிழில்-தீஷா\nகினோ 2.0: கதாபாத்திரங்களின் இடநிலை மாற்றம் - தமிழில்-தீஷா\nதி பியானோ டீச்சர் - தமிழில்-தீஷா\nஎன்னை வளர்த்துக்கொள்ள உதவிய படங்கள் - எஸ்விஜயன்\nஇயக்குநர் ஷியாம் பெனகல் - திகுலசேகர்\nசரிந்துபோன கோட்டைகள் - அசோகமித்திரன்\nமாற்றுப் படங்களுக்கான இணைய மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/farm-info/kisan-vikas-patra-scheme-make-double-your-investment-in-124-months/", "date_download": "2021-06-12T22:53:52Z", "digest": "sha1:GNX3T4W5KULQIFOKDLNYLPU36R5PU6PL", "length": 21144, "nlines": 159, "source_domain": "tamil.krishijagran.com", "title": "உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க உதவும் கிசான் விகாஸ் பத்ரம் - சிறந்த சேமிப்புத் திட்டம்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்கள் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nஉங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க உதவும் கிசான் விகாஸ் பத்ரம் - சிறந்த சேமிப்புத் திட்டம்\nகையில் உள்ள பணத்தை அடுத்த சில ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி, மகனின் உயர்கல்விச் செலவையோ, மகளின் திருமணச் செலவையோ எதிர்கொள்ளத் திட்டமிடுபவரா நீங்கள் அப்படியானால், கிசான் விகாஸ் பத்ரம் திட்டம் உங்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும்.\nகடன் வாங்காமல், வரும் வருமானத்திற்குள் சிக்கனமாகக் குடும்பத்தை ஓட்டுவது என்பது சவால் மிகுந்த ஒன்றுதான். ஆனால் உங்கள் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அதிலும், வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்க வேண்டியதுக் கட்டாயம்.\nஆசைப்படும் பொருட்கள் அனைத்தையும், மாதத்தவணையாக செலுத்தும் வகையில் வாங்கிக்கொண்டு, ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது சாத்தியமாவது சற்று சிக்கலே.\nஅதேநேரத்தில் கடன் வாங்காமல், வாழ்க்கையை ஓட்டவேண்டும். எந்தப் பொருளை வாங்க நினைத்தாலும், அதற்கானத் தொகையை சிறுசிறுகச் சேமிப்பதுடன், ரொக்கப்ப���மாக செலுத்தி வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள் அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசேமிப்பு இரட்டிப்பாகிறது (Amount Double)\nஅதிலும் நம் சேமிப்பு இரட்டிப்பாகிறது என்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்தானே. இத்தகைய சேமிப்பு, பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும், இன்னும் பத்து வருடங்களில் ஓய்வு பெறவிருப்பவர்களுக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்.\nஇனி கிசான் விகாஸ் பத்ரம் பற்றி தெரிந்து கொள்வோம்.\nகிசான் விகாஸ் பத்ரம் திட்டம் (Kisan Vikas Patra)\nவிவசாயிகள் வங்கிகளை அணுகுவதில் நீடித்து வந்த சிக்கலைப் போக்கும் வகையில் கடந்த 1988-ம் ஆண்டு கிசான் விகாஸ் பத்ரம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இது மிகப் பிரபலமான ஒரு சேமிப்புத் திட்டமாக வளர்ந்து வந்தது. எனினும், 2011ம் ஆண்டு முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகார் காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.\nஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இதில் மேலும் பாதுகாப்பு அம்சங்களைப் புகுத்தி மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.\nபாதுகாப்பான சேமிப்பு, (guarantees secured investment) எதிர்காலத்தில் லாபகரமான வருமானம் (Profitable returns)ஆகியவற்றைத் தரும், இந்த தி ட்டத்திற்கான வட்டி சதவீதத்தை மத்திய அரசு காலாண்டின் அடிப்படையில் அறிவிக்கும்.\nஇதில் சேமிக்க விரும்புபவர்கள், குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல், நூறின் மடங்காக, அதிகபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலுத்தலாம். அதிகபட்சத் தொகைக்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்பட வில்லை.\nஇந்த சேமிப்பு திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு ஆண்டுக்கு 6.9 சதவீதம் வட்டி வீதம் தற்போது அளிக்கப்படுகிறது. 124 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து நீங்கள் செலுத்தும் தொகை இரட்டிப்பாகிறது.\n18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இந்த திட்டத்தில் சேமிக்கத் தகுதி பெற்றவர்கள்.ஒரு இளைஞர் அல்லது இளம் பெண் பெயரிலோ அல்லது, அதிகபட்சம் 3 பேர் இணைந்தோ இந்தத் திட்டத்தைத் தொடங்கலாம்.\nகிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம்.\nமைனர் ப���ண் அல்லது சிறுவர்களின் பெயரில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதலீடு செய்யலாம்.\nஅறக்கட்டளைகளும் கிசான் விகாஸ் திட்டத்தில் சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால், இந்த சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.\nகிசான் விகாஸ் பத்ரம் திட்டத்தில் இணைந்தவுடன் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அதற்கான பாஸ்புக்கை (Passbook) முதலீட்டாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nவிண்ணப்பதாரர் எதிர்பாராத வகையில், மரணமடையும் பட்சத்தில், அவரால் பரிந்துரைக்கப்பட்ட உறவினர் அல்லது மற்றவர்கள், முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்கான வசதியும் உண்டு.\nமுதலீட்டாளர் விரும்பினால், இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.\nஒருவேளை முன்கூட்டியேப் பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு இந்தத், திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம். பணத்தைப் பெறும் நாள்வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.\nஅதிக மதிப்பிலான தொகையினை முதலீடு செய்யும் போது பான் எண் கட்டாயம்.\nவரி விலக்கு கிடையாது(No tax Relaxation)\nகிசான் விகாஸ் பத்ரம் திடத்தில் முதலீடு செய்பவர்களுக்குத் தங்களது பங்களிப்பு மற்றும் லாபம் என இரண்டுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.\nஇந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை - https://www.indiapost.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தோடு உங்களுடைய அடையாள அட்டைக்கான ஆவணம் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது\nஇந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)\nபான் கார்டு (PAN Card)\nஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம்.\nமழையைக் காசாக்க நீங்க ரெடியா- அப்படியென்றால் இது உங்களுக்கான டிப்ஸ்\nகால்நடை விவசாயத்தை லாபகரமாக மாற்ற சில டிப்ஸ்\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென���றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nகிசான் விகாஸ் பத்ரம் முதலீடு இரட்டிப்பாகும் சிறந்த சேமிப்புத் திட்டம்\nஎஸ்பிஐ வாரிவழங்கும் வேளாண் தங்கக் கடன் - எளிதில் பெறுவதற்கான வழிமுறைகள்\nகுறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய்கள் கொள்முதல்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/here-some-simple-tips-to-avoid-your-tasty-junk-foods/", "date_download": "2021-06-12T23:33:44Z", "digest": "sha1:YHVHUVFHDYGM2FG2ZNFVTMYQZPAFJSTU", "length": 17394, "nlines": 139, "source_domain": "tamil.krishijagran.com", "title": "நொறுக்குத் தீனிப் பிரியரா நீங்கள்? தவிர்க்க சில வழிகள்", "raw_content": "செய்திகள் வாழ்வும் நலமும் தோட்டக்கலை கால்நடை வெற்றிக் கதைகள் விவசாய தகவல்கள் FTB அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா Directory\n#FTB விவசாய தகவல்கள் அரசு திட்டங்கள் மற்றவைகள் வலைப்பதிவுகள் பத்திரிகை சந்தா\nஎங்க���் அச்சு மற்றும் டிஜிட்டல் பத்திரிகைகளுக்கு குழுசேரவும்\nசமூக ஊடகங்களில் எங்களுடன் இணைக்கவும்:\nநொறுக்குத் தீனிப் பிரியரா நீங்கள்\nமேற்கத்தியக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, காலத்திற்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கத்திலும், பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டோம்.\nஇதன் விளைவாக சிறுவயதிலேயே குழந்தைகள் குண்டாவது, ஆண்- பெண் மலட்டுத்தன்மை, பெண்குழந்தைகள் விரைவில் பூப்படைதல், இதயம் சார்ந்த நோய்களுக்கு இளம் வயதினர் பலியாவது உள்ளிட்டவை அதிகரிக்கத்தொடங்கி விட்டன.\nஇவற்றில் இருந்து விடுபட, வருமானத்தின் பெரும்பகுதியை மருத்துவமனைகளுக்கு தாரைவார்க்கும் நிலையும் தவிர்க்க முடியாததாகி விட்டது.\nஅதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை நொறுக்குத்தீனியின் பக்கம் அன்றாடம் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்குத்தீனி (Junk Foods) உடலில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தத் தவறுவதில்லை என்பதை பலதரப்பட்ட மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.\nஎனினும் நாக்கு ருசிக்கு அடிமையாகிவிட்டதால், அவற்றைத் தவிர்க்க மிகவும் சிரமப்பட வேண்டியதாக உள்ளது.அதிலும், கொரோனா ஊரடங்கு காலத்தில், வீட்டில் இருந்தபடி வேலைசெய்யும்போது, நொறுக்குத்தீனியே நமக்கு இன்றியமையாததாக மாறிவிட்டது.\nஉண்மையில், நொறுக்குதீனியை விரும்பி சாப்பிடுவதால், நம் உடம்பில் பல்வேறு நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறோம் என்பதே நிதர்சனம்.\nஅவ்வாறு நொறுக்குத்தீனியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பவரா நீங்கள் நொறுக்குத் தீனியைத் தவிர்க்க இதோ சில டிப்ஸ்கள்\nநீர் அதிகம் பருகுதல் (Drink lots of Water)\nநம் உடலின் அனைத்து இயக்கத்திற்கும் அதிகளவு நீர் பருகுவது அவசியமான ஒன்றாகும். அதேநேரத்தில், பசியைக் குறைத்து, தாகத்தைக் தீர்க்கும் தன்மையும் தண்ணீருக்கு இருப்பதால், அதனை அதிகம் பருக வேண்டும். மேலும் உடல் எடையை குறைக்கவும் இந்த தண்ணீர் உதவும்.\nகாலை உணவை மிகவும் சத்தானதாகவும், பசிக்கு தீனி போடும் வகையிலும் அமைத்துக் கொள்ளுங்கள். விருப்பப்படி வயிறு நிறைய உண்ணுங்கள். காலை உணவுடன் அவித்த முட்டை, பழங்கள், பழச்சாறு போன்றவற்றைத் தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள். இது மதியம் வரை பசியைக் தாக்குப்பிடிக்க���் கட்டாயம் உதவும்.\nநாள் ஒன்றுக்கு மூன்று முறைதான் உணவு சாப்பிட வேண்டும் என்பது இல்லை. எனவே உங்கள் உணவை பிரித்துப் பிரித்து சிறுஉணவாக உண்ணுங்கள். சில மணி நேர இடைவெளியில், நாள் ஒன்றுக்கு 6 அல்லது 8 முறை உண்பது உடல் எடையைக் குறைக்கப் பயனுள்ளதாக இருக்கும்.\nஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கும். இந்த சூத்திரம் பசி உண்டாவதைத் தடுப்பதுடன், நொறுக்குத்தினி என்ற எண்ணத்தை அறவே மறக்கச் செய்யும்.\nவாரத்தில் ஒருமுறை (eat once a week)\nஇருப்பினும் உங்கள் நாக்கு மிகவும் விரும்பும் அந்த நொறுக்குத் தீனியை வாரத்தில் ஏதாவது ஒரு முறை சுவைக்கலாம். அனைத்து நாட்களும், ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, ஒரு முறை நொறுக்குத் தீனியை சாப்பிடுவதால், ஆரோக்கியம் பெரிதாக பாதிக்கப்படாது.\nஆரம்பத்தில் இந்த யுக்தியைக் கையாண்டாலும், அது முழுக்க முழுக்க உடலுக்கு கேடு விளைவிப்பது என்பதை மனதில் பதியவைத்துக்கொண்டு, பிறகு நாக்கையும் கட்டுப்படுத்துங்கள்.\nஆரோக்கியமான உணவையே உண்பது என்ற பழக்கத்தை நம் வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக அன்றாடம் சிறிது நேரம் உடற்யிற்சியையும் தவறாமல் கடைப்பிடித்தால், பல நோய்களுக்கு குட்பை சொல்வதுடன், நாள் முழுவதும், புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.\n கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்\nநிலக்கடலையில் சாகுபடியில் லாபம் அள்ளிக் குவிக்கலாம்...\nஅன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.\nஉங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....\nபங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)\nநொறுக்குத்தீனியின் தீமைகள் நொறுக்குத்தீனிப் ப்ரியர் கவனத்திற்கு கேடு விளைவிக்கும் நொறுக்குத்தீனிகள் Junk foods Snacks Avoide junk food how to avoide junk foods\nமழைக்கால பாத பராமரிப்பு - நோய்களில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்\n சில விஷயங்களைக் கடைப்பிடிக்காவிட்டால் விளைவுகள் விபர��தம்\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஅங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு\nநெல்லுக்கான அடிப்படை ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.72 உயர்வு\nதமிழ்நாட்டில் முதல்முறையாக மரங்களுக்கென தனி சரணாலயம்\nFixed Deposit-இல் அதிகம் வட்டி பெரும் சலுகையின் கடைசி நாள் ஜூன் 30.\nமண் பரிசோதனைக்குப் பின், பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்\nகூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், உரக்கடையின் உரிமம் ரத்து ஆய்வின் போது வேளாண் இயக்குநர் எச்சரிக்கை\nபயிர்களில் இனத்தூய்மையின் அவசியம் அறிவோம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஜூன் 12, நோக்கம் மற்றும் முக்கியத்துவம்\nகாற்றழுத்த தாழ்வுப் பகுதி- வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை\nபுதிய கார் ஆல்டோவை விட குறைந்த விலையில் , Maruti Suzuki விரைவில் அறிமுகப்படுத்தப்படும்\nஇந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி 4.25 மில்லியன் டன்களை எட்டியது\n500ரூ குறிப்புக்கு பதிலாக ரூ.10,000 பெறுங்கள், எப்படி என்று பார்க்கலாம் .\nமேட்டூர் அணையை மலர் தூவி திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்\nஇந்தியாவில் புதிய டெல்டா வகை கொரோனா தொற்று\nவிவசாயிகள் நலன் கருதி சாகுபடி தொடர்பான சந்தேகம் ஏற்பட்டால் வேளாண் விஞ்ஞானிகளை அணுகலாம்: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/travel-worlds-first-guitar-shaped-hotel-in-hollywood-soon-esr-165113.html", "date_download": "2021-06-12T23:03:46Z", "digest": "sha1:REQVNGO7RWI3KGV5DB6XVFJLR7NYWC65", "length": 10117, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "இசைப் பிரியர்களைக் கவரவுள்ள உலகின் முதல் உயரமான கிட்டார் ஹோட்டல்..! | world's first guitar shaped hotel in hollywood soon esr– News18 Tamil", "raw_content": "\nஇசைப் பிரியர்களைக் கவரவுள்ள உலகின் முதல் உயரமான கிட்டார் ஹோட்டல்\nகிட்டார் அமைப்பு கொண்ட ஹோட்டல்\nகுறிப்பாக ஹார்ட் ராக் கஃபே பிரியர்களுக்கு நிச்சயம் இந்த ஹோட்டலும் உங்கள் ஃபேவரெட் லிஸ்டில் இடம் பெறும்.\nநீங்கள் இசைப் பிரியர் எனில் இந்த ஹோட்டல் உங்களுக்கானதுதான். குறிப்பாக ஹார்ட் ராக் கஃபே பிரியர்களுக்கு நிச்சயம் இந்த ஹோட்டல் பிடிக்கும்.\nஅமெரிக்காவில் இன்னும் கட்டப்படாத இந்த ஹோட்டலின் கட்டிட அமைப்பும், தகவலும் மட்டும் வெளியாகியுள்ளன. ஃப்ளோரிடாவின் ஹாலிவுட் சிட்டியில் திறக்கப்படவுள்ள இந்த ஹோட்டல் மொத���தம் 450 அடியில் கட்டப்படவிருக்கிறது. இதுதான் மிக உயரமான ஹோட்டல் என்கிற பெயரையும் வரலாற்றில் பதிக்கவுள்ளது.\nஇதில் தங்குவதற்கு வசதியாக 515 சதுர அடியில் விசாலமான அறைகளும் கட்டப்படவுள்ளன. அங்கு 10 ஏக்கரில் லாங்கூன் ஸ்டைலில் பிரமாண்ட ஸ்விம்மிங் பூலும் அமைக்கவுள்ளனர். 12,000 சதுர அடியில் பார், ஷாப்பிங் கடைகள், 41,000 சதுர அடியில் கால்களுக்கான ஸ்பா, காமெடி தியேட்டர், 14 ரெஸ்டாரண்டுகள், 228 சூதாட்ட விளையாட்டுகள் என மக்களை முழுக்க முழுக்க மகிழ்ச்சியில் மூழ்கடிக்கச் செய்யும் விஷயங்கள் நிறைந்ததாக இந்த ஹோட்டல் இருக்கப்போகிறது. சுற்றுலாத் தளத்திலும் முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகிறது.\nசரி அமைப்பில் மட்டும்தான் இது கிட்டார் ஷேபா என்றால் நிச்சயம் இல்லை. இசைப் பிரியர்களைக் கவரும் விதமாக 7000 சீட்டுகளோடு பிரமாண்ட ஹாலை உருவாக்கவுள்ளது. அதில் ஒரு வருடத்திற்கு 100 ஷோக்களையும் நடத்தவுள்ளது. கான்சர்டுகள் மட்டுமன்றி பாக்ஸிங் மேட்சுகள், தியேட்டர் ஷோக்கள் என பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.\nஇன்னும் ஆச்சரியம் என்னவென்றால், உலகின் பிரபலமான மரூன் 5 பாப் ராக் பேண்ட்தான் ஹோட்டல் திறப்புவிழா இரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 24 ஹோட்டல் திறப்பு விழா என்றும் அறைகளை முன் கூட்டியே பதிவு செய்ய முன் பதிவுகளும் வரும் ஜூலை 24-ம் தேதியிலிருந்து துவங்கவிருப்பதாக ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தை அள்ளி வீசுகிறது அந்த ஹோட்டலின் அறிக்கை.\nமொத்தத்தில் இந்த ஹோட்டல் கட்ட USD 1.5 billion ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்திய மதிப்புப் படி சுமார் 1,0,000 கோடி ரூபாயாம்.\nலைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஇசைப் பிரியர்களைக் கவரவுள்ள உலகின் முதல் உயரமான கிட்டார் ஹோட்டல்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\nஆல்யாவிற்கு திருட்டு தனமாக தாலி கட்டிய சஞ்சீவ் - அவரே கூறிய தகவல்\nசிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் புகார்: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பள்ளி நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/k-veeramani-insists-govt-to-provide-5-reservation-in-education-and-employment-for-inter-caste-marriages/articleshow/83430730.cms", "date_download": "2021-06-12T22:28:43Z", "digest": "sha1:ES2JHERU6MZ6QWNWHHT73HYODYWNT22R", "length": 16805, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகலப்புத் திருமணம்: கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு, போலீஸ் தனி பிரிவு - கி.வீரமணி கோரிக்கை\nகலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கி. வீரமணி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.\n''கூலிப்படைகளை வைத்து ஆணவக் கொலைகளை நடத்திடுவோருக்குக் கடும் தண்டனை தரும் வகையில் தனிச் சட்டத்தை இயற்றிடக்கோரி'' திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தமிழக அரசுக்கு வலியுறுத்தல்\nஅதி தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, '' விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார் நேற்று (10.6.2021) ஓர் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியை ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் ஆண்டு ஒன்றுக்கு சாதி மறுப்பு - ‘‘கலப்புத் திருமணங்கள்’’ - ஒரு லட்சத்திற்கும் மேல் நடைபெறும் நிலையில், அவர்களுக்குரிய பரிசுத் தொகையை மத்திய அரசு 2500 தம்பதிக்குக்கூட வழங்குவதில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அறவே வழங்காமல், சாதி ஒழிப்பை ஊக்கப்படுத்தாமல் ஓர் அரசு உள்ள நிலையே தொடர்கிறது.\n*‘‘எம்ஜிஆர். முதல்வராக இருந்த காலகட்டத்தில், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அளித்து வந்த பரிசுத் தொகை, ஊக்கங்களை - எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அதிமுக அரசு அறவே முடக்கிவிட்டது’’ என்று பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியதோடு, அதை மாற்றி புதிய திமுக அரசும், முதல்வரும் சாதி மறுப்பு - ‘‘கலப்புத் திருமணங்களை’’ ஊக்குவித்து, சாதி, தீண்டாமை ஒழிப்பு லட்சியத்திற்கு உதவிடும் வகையில் சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் தனி ஒதுக்கீடு செய்து த���ுவதும் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nபல அறப்போராட்டங்களையும் - பல மாநாடுகளில் தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளது\nஇந்தக் கருத்தை திராவிடர் கழகம் பல ஆண்டுகளாக, பல மாநாடுகளில் தீர்மானங்களாகவும் போட்டு, இதனை வலியுறுத்தி பல அறப்போராட்டங்களையும்கூட நடத்தியுள்ளது. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும் இதனை வலியுறுத்தி உள்ளது.\nஇந்த விஷயத்தை ஒழிச்சு கட்டுவோம்; உறுதியாக சொன்ன முதல்வர் ஸ்டாலின்\nதமிழ்நாட்டில் தற்போதுள்ள இட ஒதுக்கீடுபடி,\n1. O.C. (Open Competition) என்பது அனைத்து சாதியினரும் திறமை அடிப்படையில் போட்டியிடும் வாய்ப்பு.\n2. S.C. ஷெட்யூல்டு காஸ்ட், S.T., பழங்குடியினர்\n4. M.B.C மிகவும் பிற்படுத்தப்பட்டோர்\n5. முஸ்லிம்கள் - பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு\n6. அருந்ததியர்கள் S.C. ஒதுக்கீடு\n7. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் வன்னியருக்குத் தனி ஒதுக்கீடு என்ற தற்காலிக ஏற்பாட்டின்படி - அறிவிக்கப்பட்ட ஒதுக்கீடு.\nநாடே சமத்துவபுரங்களாக மாறிட வாய்ப்பு ஏற்படக் கூடும்\nஇப்படி பல உள்ள நிலையில், கணக்குத் துவக்குவதுபோல், I.C. (Inter Caste) Quota- கலப்புத் திருமணங்களுக்கான இட ஒதுக்கீடு 5 சதவிகிதம் என்பதாக வேலை வாய்ப்பிலும், கல்வி வாய்ப்பிலும் தந்தால், அறவழியில், அமைதிப் புரட்சியாக ‘‘சாதி ஒழிப்புப் பணி’’ நடைபெற்று, நாடே சமத்துவபுரங்களாக மாறிட வாய்ப்பு ஏற்படக் கூடும்.\nஇது சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோருக்கு வாழ்வாதாரம் அளிப்பதாக அமையக்கூடும். அதைவிட முக்கியம் - ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களை ஆணவக் கொலையாளிகளிடமிருந்து காப்பாற்றிட காவல் துறையில் ஒரு தனிப் பிரிவு‘க்யூ பிராஞ்ச்‘ போல அமைத்து, நுண்ணறிவுப் பிரிவினர் அக்குடும்பத்தின் உறவு நிலைபற்றிய தெளிவான கண்காணிப்பையும் நடத்திட்டால், பல்லாயிரக்கணக்கான ஆண்டு சமூகத்தின் - நாட்டின் கறைபடிந்த அவலமும் வெகுவாக மாறிடும் நிலையும் ஏற்படும்.\nகூலிப்படைகளை வைத்து ஆணவக் கொலைகளை நடத்திடுவோருக்குக் கடும் தண்டனை தரும் வகையில் தனிச் சட்டங்களையும் இயற்றிடுதலை திமுக அரசு தனது லட்சிய செயல் திட்டங்களில் ஒன்றாக ஆக்கி, தக்க நேரத்தில் செய்து முடிக்க முன்வரவேண்டும்.\nபுதிய சாதனை வரலாறு நிகழ்த்தப்படவேண்டும்\nதிமுக ஆட்சியின்மூலமே, அதுவும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் புதிய சாதனை வரலாறு நிகழ்த்தப்படவேண்டும் என்பதை ஒரு முக்கிய வேண்டுகோளாக சாதி மறுப்புக்காக சிறைத் தண்டனை, உயிர்த் தியாகம் முதலியவற்றை ஏற்றுக்கொண்ட லட்சக்கணக்கானவர்கள் சார்பில் இதனை திமுக அரசு ஆழ்ந்த பரிசீலனைக்கு முன்வைக்கிறோம்” என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஇந்திய அளவில் உயர்ந்து பறக்கும் தமிழ்க் கொடி அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஇந்தியாகாலியாகும் பாஜக ஏரியா.. திரிணமூலுக்கு தாவும் நிர்வாகிகள்\nAdv: அமேசான் ஹோம் ஷாப்பிங் 70% தள்ளுபடியில்\nதமிழ்நாடுடாஸ்மாக் திறப்பு - தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜ.க. நாளை ஆர்ப்பாட்டம்\nசினிமா செய்திகள்எம்.ஜி.ஆர். கையில் இருக்கும் குழந்தை இப்போ ஒரு மாஸ் ஹீரோ: யார்னு தெரியுதா\nசினிமா செய்திகள்விக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்லாம்: அதிரடி காட்டும் ஆண்டவர்\nதமிழ்நாடுதேர்தல் வாக்குறுதியின்படி பெட்ரோல், டீசல் விலையை குறைங்க ஸ்டாலின் - ஓபிஎஸ்\nதமிழ்நாடுடெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்.. தமிழக அரசுக்கு அலர்ட்\nஉலகம்அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 13 பேர் படுகாயம்\nஇந்தியாஜூன் 18ல் மருத்துவர்கள் போராட்டம் - காரணம் இது தான்\nடிரெண்டிங்60 வயது பாட்டியுடன் டேட்டிங் செய்யும் 23 வயது வாலிபர்....\nடெக் நியூஸ்வெறும் ரூ.130-க்கு Silent-ஆ அறிமுகமான Jio பிளான்; இனி ரூ.499 எதுக்கு\nகிரகப் பெயர்ச்சிகுரு வக்ர பெயர்ச்சி : கும்பத்திலிருந்து மகரத்திற்கு மீண்டும் திரும்பும் குரு - 5 ராசிகள் கவனம்\nஅழகுக் குறிப்புஎப்பவும் இளவரசி மாதிரிஜொலிக்கணுமா திரிபலாவை தேனோட கலந்து இப்படி யூஸ் பண்ணுங்க\nமாத ராசி பலன்ஆனி மாத ராசி பலன் 2021 : மிதுன ராசியில் சூரியன் சஞ்சாரம் - அதிர்ஷ்ட பலன் பெறும் 12 ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamildefencenews.com/2021/03/hal-plans-to-convert-old-kiran-into-drones.html", "date_download": "2021-06-12T22:55:22Z", "digest": "sha1:JZ4YXTXYVHVQ6SB7SVXA5OB4TBL7D2IC", "length": 6276, "nlines": 44, "source_domain": "tamildefencenews.com", "title": "பழைய கிரண் வி��ானங்களை ட்ரோன்களாக மாற்றும் ஹெச்.ஏ.எல் காரணம் என்ன ?? – Tamil Defence News", "raw_content": "\nJune 12, 2021 சீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி\nJune 12, 2021 5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nJune 11, 2021 இந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nJune 11, 2021 அதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nJune 11, 2021 வங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nJune 11, 2021 இந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nபழைய கிரண் விமானங்களை ட்ரோன்களாக மாற்றும் ஹெச்.ஏ.எல் காரணம் என்ன \nComments Off on பழைய கிரண் விமானங்களை ட்ரோன்களாக மாற்றும் ஹெச்.ஏ.எல் காரணம் என்ன \nஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பழைய கிரண் பயிற்சி ஜெட் விமானங்களை ஆளில்லா விமானங்களாக மாற்ற சில காலம் முன்னர் விருப்பம் தெரிவித்தது.\nதற்போது அதற்கான பணிகளும் துவங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த கிரண் விமானங்கள் படையில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் உள்ளன அவற்றை தற்போது ஆளில்லா விமானங்களாக மாற்றி வருகின்றனர்.\nஇதனால் அடுத்த தலைமுறை ஆளில்லா விமானங்களை உருவாக்க தேவையான சில தொழில்நுட்பங்களை இவற்றில் சோதித்து பார்க்க முடியும்,\nமேலும் அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை சோதிக்கவும் இவற்றை இலக்காக பயன்படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.\nசீன எல்லைக்கு விசிட் அடித்த கிழக்கு கட்டளையக இராணுவ தளபதி June 12, 2021\n5000 கிலோ தர்பூசணியை விற்க முடியாமல் தவித்த விவசாயி; சந்தை விலைக்கே வாங்கி உதவிய இந்திய ராணுவம் \nஇந்தியாவுக்கு வர ஸ்வீடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த பாதுகாப்பு அமைச்சர் \nஅதிகாரிகள் பற்றாக்குறை; தேசிய பாதுகாப்பு அகாடமியில் அதிக இடங்களை உருவாக்க முடிவு \nவங்கதேச எல்லையில் சந்தேகத்திற்கு இடமான சீன நபர் கைது உளவாளியா \nஇந்திய கடற்படையின் ஆபரேஷன்கள் இயக்குனராக வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தார்கர் பொறுப்பேற்பு \nகொரானா பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிஆர்பிஎப் வீரர் சேதன் சீட்டா June 11, 2021\nரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள�� தாக்குதல் June 11, 2021\nகிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன் June 11, 2021\nபால்டிக் கடல் மீது இரஷ்ய இத்தாலி போர்விமானங்கள் மோதல் போக்கு June 11, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F-2/", "date_download": "2021-06-13T00:23:47Z", "digest": "sha1:PFDIUVB2NXNQXGROQF2BTJ2CQ3RZRNWO", "length": 8641, "nlines": 64, "source_domain": "thetimestamil.com", "title": "thetimestamil", "raw_content": "\nHome » un categorized » வில்லுபுரம் கொரோனா மாவட்டத்தில் முதியவர் கொல்லப்பட்டார் | வில்லுபுரம் ஜி.ஹெச் நகரில் 55 வயது நபர் இறந்தார்\nவில்லுபுரம் கொரோனா மாவட்டத்தில் முதியவர் கொல்லப்பட்டார் | வில்லுபுரம் ஜி.ஹெச் நகரில் 55 வயது நபர் இறந்தார்\nஅன்று ஏப்ரல் 16, 2020 வியாழக்கிழமை அன்று 12:01 பிற்பகல். [IST]\nவில்லுபுரம்: வில்லுபுரம் கொரோனா மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 55 வயது நபர் சிகிச்சை இல்லாமல் இறந்தார்.\nவில்லுபுரம் மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன்பு இறந்த 51 வயது நபர் உட்பட 23 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற 22 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், கொரோனாவில் உள்ள சிறப்பு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.\nமேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய கூட்டாளிகள் அடையாளம் காணப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், வில்லுபுரம் 7 நகராட்சி மாவட்டங்களும் முழுமையாக சீல் வைக்கப்பட்டு மக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. வில்லுபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு நாட்களில் புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை.\n55 வயதான பனம்பட்டு மனிதன் கடந்த மார்ச் மாதம் டெல்லியில் நடந்த ஒரு மத மாநாட்டில் கலந்து கொண்டார். இதையடுத்து, அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா பரிசோதனையில், அவருக்கு கரோனல் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.\nசில நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இதற்கிடையில், நேற்று, அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் கொரோனாவில் உள்ள அரசு மருத���துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார், இன்று காலை சிகிச்சை இல்லாமல் இறந்தார்.\nஇரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. கரோனரி தமனி நோய்க்கான வழிகாட்டுதல்களின்படி இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD புதிய கொரோனா நோயாளிகள் இல்லை. ஒரே நாளில் 13 பயணங்கள். | கொரோனா வைரஸ்: கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் ஈரோட் மெதுவாக வெற்றி பெறுகிறது\nவில்லுபுரம் கொரோனா மாவட்டத்தில் முதியவர் கொல்லப்பட்டார் | வில்லுபுரம் ஜி.ஹெச் நகரில் 55 வயது நபர் இறந்தார்\nவித்யா பாலன் மீது கரீனா கபூரின் மோசமான தோண்டி: நான் அழுக்காக உணர்கிறேன் (த்ரோபேக்)\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nவலதுபுறம் தரையிறங்கும்போது ஒரு கட்டிடம் நொறுங்கியது. கராச்சி விமான நிலையம் அருகே பாகிஸ்தானில் விமானம் விபத்துக்குள்ளான சி.சி.டி.வி வீடியோக்கள்\nஆர்.எஸ்.எஸ் பாரதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார் | ஆர்.எஸ்.பாரதி கொரோனா அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varthagamadurai.com/2020/03/21/coronavirus-recent-market-economy-numbers-march-2020/", "date_download": "2021-06-12T23:41:02Z", "digest": "sha1:W7EJIQ5PAZSWKULHG3SM4F6PQXE2AV3T", "length": 12996, "nlines": 88, "source_domain": "varthagamadurai.com", "title": "கொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள் | வர்த்தக மதுரை", "raw_content": "\nகொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள்\nகொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள்\nதற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (இந்திய நேரப்படி காலை 08.00, மார்ச் 21,2020) – 2,76,007. இறந்தவர்களின் எண்ணிக்கை – 11,401 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,952 ஆகும். நடப்பில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களில் 5 சதவீதம் பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.\nநம் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 249 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. இதுவரை 5 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், இத்தாலியில் அதிகமான இறப்பு விகிதமும் ஏற்பட்டுள்ளது. அடுத்த இரு வாரங்கள் நம் நாட்டிற்கு சவாலான காலமாக பார்க்கப்படுகிறது. முடிந்தவரை நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்.\nகொரோனா வைரஸ் என்பது அம்மை, டெங்கு போன்ற சாதாரண பாதிப்பு தான் எனினும், இன்றைய காலத்தில் மக்கள் அடிக்கடி பயணத்தை மேற்கொள்வது மற்றும் பொது இடங்களில் அதிகமான கூட்டம் கூடுவதால் தான் பெரும்பாலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. முறையான சுகாதார விழிப்புணர்வும் மற்றும் ஆரோக்கிய ஆர்வமும் தான் இதனை குறைக்க இயலும். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. வரவிருக்கும் காலாண்டுகள் நாட்டின் பொருளாதார நிலைக்கு சவாலாக இருக்க கூடும்.\nஇதன் காரணமாக அரசு சார்பிலும் பொருளாதாரம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படலாம். அமெரிக்க கச்சா எண்ணெய் பேரலுக்கு 22.63 டாலர்களாகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 29 டாலர்களுக்கு குறைவாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது நமது பொருளாதாரத்திற்கு சாதகமாக இருந்தாலும், தற்போதைய நிலையில் பெரிய நுகர்வு தேவை எதுவுமில்லை. கொரோனா செய்திகளால், மற்ற பொருளாதார காரணிகள் சரிவர வெளியிடப்படவில்லை.\nமீண்டும் எண்ணெய் வள நாடுகளில் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடைபெற இருப்பதால், அமெரிக்காவும் அதற்கான உத்தியை உலகளவில் ஏற்படுத்தும். நேற்றைய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ்(Sensex) இரண்டும் 5 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. SGX Nifty குறியீடு தற்போது 7 சதவீத இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.\nநடப்பு மார்ச் மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 51,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 44,000 கோடி ரூபாய��� அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீத வீழ்ச்சியையும், இந்திய பங்குச்சந்தை ஒரு மாத அளவில் 31.50 சதவீத இறக்கத்தையும் கண்டுள்ளது.\nசந்தையில் அதிகப்படியான இறக்கம் ஏற்படுத்துவதை தடுக்க செபி(SEBI) பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரம் உலக பொருளாதார செய்திகளால் தான் பெரும்பாலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,952 ஆகவும், 24 காரட் கிராம் ஒன்றுக்கு ரூ. 4,150 என்ற விலையிலும் வர்த்தகமானது.\nநீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான(LTCG Tax) வரிகளை நீக்குதல் மற்றும் டிவிடெண்ட் தொகைக்கான(Dividend Distribution Tax) வரி கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில், அது நம் சந்தைக்கு சாதகமாக இருக்கும். அடுத்த சில காலங்களுக்கு பொருளாதார பின்னடைவை தொடர்ந்து பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம். நாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் சில தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை இது போன்ற காலங்களில் குறைக்க மாட்டோம் என கூறியுள்ளது நல்ல விஷயம். அதே வேளையில் குறுகிய காலத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இந்த பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்குமா என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட துறைக்கு நிவாரணம் அளிக்கப்படும் என திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்பாராத பொருளாதார மந்தநிலையில் தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும். இது ஒரு தற்காலிகமான நிகழ்வே. பொருளாதாரம் மீண்டு எழும் போது, நமக்கான வாய்ப்புகளும், வருமானங்களும் சிறப்பாக அமையும்.\nPrevious Postஉங்கள் முதலீடு சிவப்பு நிறத்தில் உள்ளதா வாருங்கள் நண்பர்களே Next Postசெபியின் புதிய கட்டுப்பாடுகள்: பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் பெறுமா \nஇந்த வார நிகழ்ச்சி நிரல் – கதை சொல்லி பாகம் – மூன்று\nகார்த்திக் குமார் கருப்பசாமி… உண்மை கதை… நீங்கள் எடுக்க வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் \nபுதிய தளத்துடன் அறிமுகமாக இருக்கும் வருமான வரி தாக்கல்\nநாட்டின் பொருளாதாரம் – 7.3 சதவீதமாக வீழ்ச்சி – நிதியாண்டு 2020-21\nதங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/09/pdf.html", "date_download": "2021-06-12T23:57:33Z", "digest": "sha1:LCX3TU3U5FA3JIK6T7BLFD25FEE5JO7R", "length": 3898, "nlines": 37, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழ் (முழுமையாக PDF வடிவில்) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » நூல் » மாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழ் (முழுமையாக PDF வடிவில்)\nமாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழ் (முழுமையாக PDF வடிவில்)\nமாவலி பல வருடங்களுக்குப் பின்னர் மீள வெளிக்கொணரத் தொடங்கியதில் மூன்றாவது இதழ் இது. இந்த இதழ் சி.வி.வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு சிறப்பிதழாக கொணர்ந்துள்ளனர். பல எழுத்தாளர்களின் சிறப்பு கட்டுரைகள் நிறைந்தது இந்த இதழ்.\nமாவலி : சி.வி. நூற்றாண்டு சிறப்பிதழாக\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146973", "date_download": "2021-06-12T22:44:49Z", "digest": "sha1:TRO3EA2CGIINS4CH3WCRUYGQ5OUJ72V6", "length": 8164, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "குஜராத்தில் ஜூலை 1 முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளி��் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகுஜராத்தில் ஜூலை 1 முதல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த திட்டம்\nகுஜராத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஜூலை 1 ஆம் தேதி முதல் நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்வு நடத்தப்படவுள்ளதாக குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா தெரிவித்துள்ளார்.\nகுஜராத்தில் 6 லட்சத்து 83 ஆயிரம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள நிலையில், ஒரு அறையில், 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மாணவர்களுக்கு தங்களின் குடியிருப்புக்கு அருகிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nமெகுல் சோக்சிக்கு ஜாமின் வழங்க டொமினிகா உயர்நீதிமன்றம் மறுப்பு\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nசிறுமியை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, ச���கிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/seeman-asked-5-question-to-rajini/", "date_download": "2021-06-13T00:41:31Z", "digest": "sha1:47UNNKPR4GZTRWTHTCHYVAEAGFSHJAPO", "length": 9947, "nlines": 133, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"முஸ்லீம்களுக்கு குரல் கொடுப்பீங்களா..\" சீமான் கேட்ட தரமான 5 கேள்வி..! ரஜினி பதில் என்ன..? - Sathiyam TV", "raw_content": "\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற சாதனைப் பெண்\nசம்பளம் வாங்க மறுத்த பிரபல தொழிலதிபர்\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nஎங்க அம்மா இருக்கே.. எங்கம்மா.. நல்லா என்ன வச்சு செய்றாங்க…\nகொரோனா தடுப்பூசிகள் எப்படித் தயாரிக்கப்படுகிறது\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nஜெய்-க்கு வந்த செம்ம வாய்ப்பு.\nகலக்கும் நயன்தாரா – விக்னேஷ் ஜோடி\nசினிமாவில் அரிய வாய்ப்பு : இயக்குனர் சுசீந்திரன் அறிவிப்பு\nHome Tamil News Tamilnadu “முஸ்லீம்களுக்கு குரல் கொடுப்பீங்களா..” சீமான் கேட்ட தரமான 5 கேள்வி..\n“முஸ்லீம்களுக்கு குரல் கொடுப்பீங்களா..” சீமான் கேட்ட தரமான 5 கேள்வி..\nகுடியுரிமை திட்டத்திற்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் சி.ஏ.ஏ குறித்து கருத்து தெரிவித்தார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டு உள்ளது என்று தெரிவித்திருநர்.\nஇந்நிலையில் ரஜினியின் இந்த பேட்டி குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.\nஅவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமையும், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர் முகமது சனாவுல்லாவின் குடியுரிமையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டால் பறிக்கப்பட்டுள்ளதற்குக் குரல் கொடுத்தீர்களா..\nஜெய்ஸ்ரீராம் எனக் கூறக்கோரி 15 வயது இசுலாமிய சிறுவன் உத்திரப்பிரதேசத்தில் காவிப் பயங்கரவாதிகள் மூலம் எரித்துக் கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் முன்வைத்தார். இந்த கேள்விகளுக்கு ரஜினியின் ஏழாம் அறிவு என்ன பதிலை கூறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஎவ்வளோ பெரிய சிலந்தி வலை.\nஇது தான் நாய் பட்ட பாடு என்பார்களோ..\nஇரண்டாம் இடம் பிடித்த “தமிழ்நாடு”\nமுதல்வரின் இன்றைய பயணம் குறித்த பார்வை\nடமுக்கு டப்பா.. வைரலாகும் 2 வயது குழந்தையின் நடனம்\n10 வருடம் காதலியை வீட்டிற்குள் ஒளித்து வைத்த இளைஞர்\n12 Noon Headlines | 12 Jun 2021 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nகொரோனா : 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ரெடி\nதூங்கிக்கொண்டிருந்த நாய் – அலேக்கா தூக்கி சென்ற சிறுத்தை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/151455-biography-book-about-panth-singh", "date_download": "2021-06-13T00:27:44Z", "digest": "sha1:6YHZYOA5FBUVM62WDUYANC4726D53SHF", "length": 7181, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 05 June 2019 - “உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது!” | Biography book about Panth Singh - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n - மீண்டும் மோடி தர்பார்\nஒரு செருப்பு... ஒரு கொலை... ஒரு படம்\n“அத்தை குரல் அப்படியே எனக்கும்\n“நாயை வைத்து மனிதம் பேசியிருக்கிறோம்\n15 வருடப் பிரிவு... ஒரு படம் சேர்த்தது\nஅவர் இல்லாத அந்த நாள்\n“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது\nஆல் ஏரியாலயும் இவங்கதான் டாப்பு\nபரிந்துரை: இந்த வாரம்... தண்ணீர் சிக்கனம்\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது - நலம் 3\nஇறையுதிர் காடு - 26\nசோறு முக்கியம் பாஸ் - 63\nஆன் லைன்... ஆஃப் லைன் - 3\nஅன்பே தவம் - 31\nஒளியின் வெளிச்சக் கிளைகள் - சிறுகதை\n“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது\n“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது\n“உடலைச் சிதைத்தாலும் குரல் அடங்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-06-12T22:34:38Z", "digest": "sha1:UIZFDCY73JAN6QF4NRZWS2XBN2OPX6GD", "length": 9570, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீரிழிவு | Virakesari.lk", "raw_content": "\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nதமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது\nவவுனியாவில் விற்பனை செய்யப்பட்ட பாணில் போத்தல் மூடி: சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை\nயாழில் வீடுடைத்து திருடிய நபர் 24 மணிநேரத்தில் கைது\nபப்பாசி காய்களை அவித்து உண்ணும் மக்கள்; அநுராதபுரம் அலிவங்குவ பகுதியில் அவல நிலை\nஅத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பதை தவிர்க்க வெளியானது வர்த்தமானி\nபயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி அதிரடி அறிவிப்பு\nஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க் கசிவா \nஜி 7 உச்சி மாநாடு நடைபெறும் ஹோட்டலில் வெடிகுண்டு அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்\nநீரிழிவால் பாதிக்கப்படும் மார்பகங்களுக்கான சத்திரசிகிச்சை\nஇன்றைய திகதியில் நீரிழிவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அவர்களது மார்பகங்களும் பாதிக்கப்படுகிறது. இதற்கு தற்போது சத்திரசி...\nஅரசாங்க வைத்தியசாலைகளில் வழமைபோல் இயங்கும் கிளினிக் குறித்து சுகாதார அமைச்சின் அறிவிப்பு\nஅரசாங்க வைத்தியசாலைகளில் நீரிழிவு, இருதயநோய், உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கான கிளினிக்குகள் வழமைபோல் இயங்கும் என்ற...\nநீரிழிவின் அளவைக் கண்டறிய உயிர் உணரிகள் பொருத்தப்பட்ட கண்ணாடிகள்\nநீரிழிவு என்பது ஒரு உடல் அனுசேப மாற்ற நிலை காரணமாகத் தோன்றும் விளைவாகும். இது உலகளவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது.\nகாலில் உருவாகும் நீரிழிவு நோயை கண்டறியும் நவீன பரிசோதனை\nநீரிழிவு நோயால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும் என்றாலும், குறிப்பாக கண், சிறுநீரகம், இதயம் மற்றும் கால் ந...\nநீரிழிவு நோயினால் இலங்கையில் 40 இலட்சம் பேர் பாதிப்பு\nஇலங்கையில் மாத்திரம் 40 இலட்சம் வரையிலானோர் நீரிழிவு நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளதாக தெரிவித்...\nநீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் ஆபத்து உண்டா\nநீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் ஆபத்து உண்டு என வைத்தியர் நல்லபெருமாள் தெரிவித்துள்ளார்.\nநீரிழிவு நோயும் இரண்டு வாரமும்\nநீரிழிவு நோயாளிகள் பற்றிய அண்மைய ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதனை கட்டுப்பாட்டில் வைத்தி���ுப...\nபெண்கள் அதிகமாக நீரிழிவால் பாதிக்கப்படுவதேன்\nஉலகில் 400 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதில் சரிபாதி பெண்கள் என்றும் ஒரு ஆய்வு...\nநீரிழிவு நோய்க்கு சத்திர சிகிச்சையில் தீர்வு\nஉடல் பருமன் அறுவை சிகிச்சை மூலம் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா\n இதோ உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.\nகுண்டாக இருப்பவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.\nநாட்டில் மேலும் 2,340 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்\nவறிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி-7’ நாடுகள் வழங்கும்\nஆரம்பமானது ஐராேப்பிய கிண்ணம் : துருக்கியை வீழ்த்திய இத்தாலி\nமஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது: மக்கள் ஆணையில்லாதவரால் மாற்றத்தை ஏற்படுத்த இயலாது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1009256/amp?ref=entity&keyword=pensioners", "date_download": "2021-06-12T23:12:00Z", "digest": "sha1:EBFUIFZS5EER46RT7QNJLWJO4GEFJB3R", "length": 6740, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓய்வூதியர் சங்க கூட்டம் | Dinakaran", "raw_content": "\nதிருச்சி, ஜன.29: ரங்கம் வட்ட ஓய்வூதியர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாச்சிமுத்து வரவேற்றார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் பாலு அறிக்கை வாசித்தார். ஓய்வூதியர்/குடும்ப ஓய்வூதியர்கள் மாதத்தில் எந்த நாளில் இறந்தாலும் அந்த மாதம் முழுமைக்கும் வாழ்நாள் நிலுவைத்தொகை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் ரங்கசாமி நன்றி கூறினார்.\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nநெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி\nகலெக்டர் தொடங்கி வைத்தார் வணிகர்கள் கட்டாயம��� தடுப்பூசி போட அறிவுறுத்தல்\nசேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது\nதொழிலாளர்கள் ஏமாற்றம் திருவெறும்பூர் பகுதியில் முககவசம் அணியாத 115 பேருக்கு அபராதம்\nபோலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயிக்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு\nமாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்\nகூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை\nநோயாளிகளுடன் விளையாடும் அலட்சியம் திருச்சி ஜி.ஹெச்சில் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படும் அவலம்\nதிருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி\nதந்தை திட்டியதால் மனவேதனை மகள் தூக்கிட்டு தற்கொலை\nரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கோடைதிருநாள் துவக்கம்\nநடிகர் விவேக் மறைவு நாடககலைஞர்கள் அஞ்சலி\nகஞ்சா விற்ற ரவுடிகள் கைது\nமணப்பாறை அருகே பஸ்கள் நிற்காததால் மக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/618477/amp?ref=entity&keyword=organizations", "date_download": "2021-06-13T00:16:46Z", "digest": "sha1:4TQOZWLUR2Z6H5LKJIIFJHFG6JFSRZN2", "length": 16399, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "அரசு உதவி, மானியம் பெறும் அமைப்புகள் பயன்படுத்தாத நிதியை ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஅரசு உதவி, மானியம் பெறும் அமைப்புகள் பயன்படுத்தாத நிதியை ஒப்படைக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nசென்னை: மத்திய அரசின் கீழ் உள்ள அரசு நிதியுதவி மற்றும் மானியம் பெறும் அமைப்புகள், தங்களிடம் பயன்படுத்தாமல் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு பகுதியை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்து விட்டது. ஜிஎஸ்டி வசூல் குறைந்ததால், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை கூட வழங்காமல், மத்திய அரசு கைவிரித்து விட்டது. மாறாக, மாநில அரசுகள் கடன் வாங்கிக்கொள்ள யோசனை தெரிவித்துள்ளது. அதோடு, வருவாய் இழப்பீட்டை சரிக்கட்ட பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, ரிசர்வ் வங்கியிடம் டிவிடென்ட் என சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் நிதியை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிற��ு. இதன் ஒரு பகுதியாக, வழங்கிய நிதியுதவி மற்றும் மானியங்களின் ஒரு பகுதியை திரும்ப ஒப்படைக்குமாறு தற்போது வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஆண்டுதோறும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதியுதவி மற்றும் மானியம் வழங்கி வருகிறது. கடந்த நிதியாண்டில் ரூ88,320 கோடியை வழங்கியது. நடப்பு நிதியாண்டுக்கு பட்ஜெட்டில் ரூ87,825 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், தற்போதைய நிதிப்பற்றாக்குறையை சரிசெய்ய ஏற்கெனவே வழங்கப்பட்ட மானியங்களையும் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசிடம் மானியம் மற்றும் நிதியுதவி பெற்றுள்ள நிறுவனங்களிடம், பல ஆண்டுகளாகவே செலவு செய்யப்படாமல் பல கோடி கையிருப்பில் உள்ளது. துறைகள் மற்றும் அமைச்சகங்களிடம் செலவிடப்படாமல் இருப்பில் உள்ள உபரி மானியம் மற்றும் நிதியுதவி தொகையை சிஎப்ஐக்கு அனுப்புமாறு நிதியமைச்சகம் கெடுபிடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதன்னாட்சி அமைப்புகள் மற்றும் மானியம் பெறும் அமைப்புகள் ஒன்றை கணக்கு துவக்கும் கட்டாய நடைமுறை கடந்த ஆகஸ்டில் கொண்டுவரப்பட்டது. இதன்படி சுமார் 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இவ்வாறு கணக்கு துவக்கியுள்ளன. இதனால் செலவினங்களுக்கு ஏற்ப மட்டுமே தொகை வழங்கப்படும். மீதி தொகை அப்படியே கணக்கில் இருக்கும். மத்திய அரசின் புது உத்தரவுப்படி, இந்த கணக்குகளில் பயன்படுத்தாமல் கிடக்கும் நிதி அப்படியே இந்திய தொகுப்பு நிதியத்துக்கு (சிஎப்ஐ) சென்று விடும். ஒற்றை கணக்கு நடைமுறையில் முதல்கட்டமாக கேந்திரிய வித்யாலயா சமிதி (பட்ஜெட் நிதியுதவி ரூ4,260 கோடி), விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ரூ3,615 கோடி),\nபிரசார் பாரதி (ரூ2,700 கோடி), பல்கலைக்கழக மானியக்குழு (ரூ2,310 கோடி), நவோதயா வித்யாலயா சமிதி (ரூ1,850 கோடி), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு கவுன்சில் (ரூ1,650 கோடி) மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் (ரூ300 கோடி) கணக்கு துவக்கியுள்ளன. ரூ2.35 லட்சம் கோடி கூடுதல் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது். இதன்மூலம் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவு ஏற்கெனவே உள்ள ரூ30.4 லட்சம் கோடியை விட அதிகரிக்கும்.\n30% நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்\nதன்னாட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிய தொகை���ை திரும்ப கேட்பது ஒருபுறம் இருக்க, மத்திய அரசின் நிதி உதவி பெறும் இத்தகைய நிறுவனங்களில் சுமார் 30 சதவீதம் தங்கள் அடையாளத்தை இழக்கலாம் எனவும், இதில் ஆய்வு நிறுவனங்களும் அடங்கும். நிதி ஆயோக் நிறுவனம், மிக குறைந்த பயன்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்களை பட்டியலிட்டால், தற்போதைய சூழ்நிலையில் இவை மூடப்படும் வாய்ப்புகள் அதிகம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சகங்களின் கீழ் உள்ள பல்வேறு தன்னாட்சி நிறுவனங்களின் பணி குறித்து குறிப்பிட்ட கால அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தேவைப்பட்டால் இவற்றை மூடுவது அல்லது பிற அமைப்புகளுடன் இணைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளதாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலான செலவின நிர்வாக குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇலக்கையும் தாண்டி கடன் மேல் கடன்\nகொரோனா பாதிப்பால் ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக ரூ4.2 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு ஏற்கெனவே முடிவு செயதுள்ளது. இதனால், பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகை ரூ12 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. இதில் இதுவரை சந்தையில் இருந்து ரூ7.1 லட்சம் கோடியை மத்திய அரசு திரட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 73 சதவீதம் அதிகம். இதுபோதாது என்பதால் மேலும் நிதி திரட்டுவதற்கான அனைத்து வழிகளையும் அரசு ஆராய்ந்து வருகிறது.\nதங்கம் சவரனுக்கு 240 குறைந்தது\nவரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சம் டீசல் விலையும் 100ஐ தாண்டியது: 7வது மாநிலமாக கர்நாடகாவில் பெட்ரோல் விலை சதம்\nதங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,840-க்கு விற்பனை\nகொரோனா ஊரடங்கால் கடந்த மே மாதத்தில் வாகன சில்லறை விற்பனை 55% சரிவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.36,840-க்கு விற்பனை\nஜூன்-12: பெட்ரோல் விலை ரூ.97.43, டீசல் விலை ரூ.91.64\nதங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் சவரன் ரூ.224 அதிகரிப்பு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.37,080-க்கு விற்பனை\nஜூன்-11: பெட்ரோல் விலை ரூ.97.19, டீசல் விலை ரூ.91.42\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.36,856-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.36,920-க்கு விற்பனை\nஜூன்-10: பெட்ரோல் விலை ரூ.96.94, டீசல் விலை ரூ.91.15\nதொர்ச்சியாக அதிகரித்து வரும் தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,040க்கு விற்பனை்; நகை பிரியர்கள் வேதனை\nஜூன்-09: தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை., பெட்ரோல் விலை ரூ.96.94, டீசல் விலை ரூ.91.15\nமத்திய அரசுக்கு நிதி ஆயோக் அறிக்கை ஐஓபி, சென்ட்ரல் வங்கிகளை தனியார் மயமாக்க பரிந்துரை: எதிர்ப்புகளை மீறி அமல்படுத்த தீவிரம்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.36,960-க்கு விற்பனை\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 53 புள்ளிகள் குறைந்து 52,275 புள்ளிகள் சரிவு\nதொடர்ச்சியாக ஏறு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை; சவரன் ரூ.200 உயர்வு; 37 ஆயிரத்தை தாண்டியது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.37,040-க்கு விற்பனை\nஜூன்-08: பெட்ரோல் விலை ரூ.96.23, டீசல் விலை ரூ.90.38\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media.atari-frosch.de/index.php?/category/2216&lang=ta_IN", "date_download": "2021-06-12T23:59:43Z", "digest": "sha1:L522PW4NBWFVJRWIAVJYSYZMBB7DCH32", "length": 5787, "nlines": 163, "source_domain": "media.atari-frosch.de", "title": "Flohmarkt / Kleidung / BH 2, 115F", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/election-2019/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/lets-get-down-to-modi", "date_download": "2021-06-12T23:42:49Z", "digest": "sha1:PFAELEMG2TZKEMZUGOLSL33V7ACU2EJR", "length": 7950, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nமோடியை கீழே இறக்கியே தீர வேண்டும்\nஎனக்கு 65 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு மேலாக கவிதை, கதை, கட்டுரை என்று இடைவிடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். 40 ஆண்டுகளாக பொது வாழ்வில் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.\nஒரு எழுத்தாளனாக, என் வாழ்வில் கடந்த ஐந்தாண்டுகளைப் போல மன உளைச்���ல் அடைந்த காலம் வேறு எப்போதும் இருந்த தில்லை. அச்ச உணர்வையும் அவ நம்பிக்கை உணர்வையும் கடப்பதற்கு முடியாமல் என் மனம் தத்தளித்த காலம் இது.சங் பரிவாரங்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட சகிப்பின்மை கரைபுரண்டு ஓடிய காலமாக இது இருந்தது. அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் அறிஞர்கள் கொல்லப்படுவதும் இக்காலத்தில்தான் அதிகமாக நடந்தது. அது மோடியின் பக்க பலத்தோடு நடந்தது. எட்டு வயதுச் சிறுமி ஆஷிபாவை, கோவிலில் வைத்து எட்டு நாட்கள் பாலியல் வன்முறை செய்து கொன்றவர்களுக்கு பாதுகாப்பு அளித்தவர்கள் பாஜகவினர். நாடே கொந்தளித்த பிறகு சாவகாசமாக ‘நாட்டின் மகள்களைப் பாதுகாப்பேன்’ என்று மாரைத்தட்டிக் கொண்டு பம்மாத்துப் பண்ணியவர். இந்த மோடி. ஆஷிபாவின் முகம் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அந்தக்குழந்தைக்குச் சொல்ல என்னதான் பதில் இருக்கிறது நம்மிடம் மோடி ஆட்சியில் இன்னும் தொடர்ந்தால் பொள்ளாச்சிக் கயவர்கள் வேண்டுமானால் உற்சாகமடையலாம். நாம் அடைய முடியாது.\nசகிப்பின்மையின் பாதுகாவலராக, கொலை யாளிகளின் பாதுகாவலராக, பாலியல் குற்றவாளிகளின்பாதுகாவலராக, பன்னாட்டு முதலாளிகளின் பாதுகாவ லராக இருந்துகொண்டு நாம் என்ன சாப்பிடவேண்டும் என்பதைக்கூட நானே தீர்மானிப்பேன் என்கிற இறுமாப்புடன் அசைக்க முடியாத உறுதியுடன் நடை போடும் மோடியை கீழே இறக்கியே தீர வேண்டும்.குஜராத் படுகொலைகளுக்காகவும் ஆஷிபா வின் கொலையாளிகளைப் பாதுகாத்துக் கொண்டிருப்ப தற்காகவும் மோடியை நான் மனதின் அடி ஆழத்தி லிருந்து வெறுக்கிறேன்.\nTags Lets get down மோடியை இறக்கியே 65 வயதாகிறது 45 ஆண்டு\nமோடியை கீழே இறக்கியே தீர வேண்டும்\nபட்டத்தின் பளபளப்பும் நூலின் இளைப்பும்...\nமார்ச் மாதத்தில் அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145687", "date_download": "2021-06-12T22:30:52Z", "digest": "sha1:NKHGKWEJRPI34H2R7RID47P3RYWBWNN2", "length": 8504, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பூசி காப்புரிமையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் , என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பூசி காப்புரிமையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் , என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nகொரோனா தடுப்பூசியை பல நாடுகளும் உற்பத்தி செய்ய ஏதுவாக, அதன் காப்புரிமையில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட நிறுவனங்கள் அல்லது நாடுகளிடம் மட்டும் தடுப்பூசி காப்புரிமை இருந்தால், உலக அளவில் அதன் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படும்.\nபணக்கார நாடுகளுக்கு மட்டுமே தடுப்பூசி கிடைக்கும் என்பதால், காப்புரிமை மீதான கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. இதை பைடன் நிர்வாகம் ஆதரிப்பதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் தாய் தெரிவித்துள்ளார்.\nகோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோசுக்கும் இரண்டாவது டோசுக்கும் இடையேயான காலஇடைவெளி குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை-மத்திய அரசு விளக்கம்\nஜம்மு கஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போலீசார் உட்பட 4 பேர் உயிரிழப்பு\nஜூன் 16ந் தேதி கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை..\nபெங்களூருவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாகிஸ்தான் உளவாளிகளின் தொலைபேசி இணைப்பகம் கண்டுபிடிப்பு..\n36 நாட்களாகியும் கரைக்குத் திரும்பாத 25 மீனவர்கள்.. கண்ணீருடன் காத்திருக்கும் மீனவ கிராமங்கள்\nவிஸ்வநாதன் ஆனந்துடன் மோதும் நடிகர் ஆமீர்கான்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட நிதி திரட்ட நடவடிக்கை\n”சாலை விபத்துகள் சத்தமின்றிக் கொல்லும் நோய்த்தொற்று” -அமைச்சர் ராஜ்நாத்சிங் கவலை\nமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 25.60 கோடி டோஸ் தடுப்பூசிகள் வினியோகம்-மத்திய சுகாதார அமைச்சகம்\nஐதராபாத்தில் காவலரை செருப்பால் தாக்கிய தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் கைது\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/146578", "date_download": "2021-06-12T23:18:07Z", "digest": "sha1:VQCZLT23A4N5GX4YZXPLYQBGFFB6ZEKP", "length": 8339, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "ஆம்புலன்சில் சைரன் ஒலியைப் பயன்படுத்த வேண்டாம்..! அனைத்து மருத்துவமனைகளுக்கும் மணிப்பூர் அரசு வேண்டுகோள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nஆம்புலன்சில் சைரன் ஒலியைப் பயன்படுத்த வேண்டாம்.. அனைத்து மருத்துவமனைகளுக்கும் மணிப்பூர் அரசு வேண்டுகோள்\nஆம்புலன்சில் சைரன் ஒலியைப் பயன்படுத்த வேண்டாம்.. அனைத்து மருத்துவமனைகளுக்கும் மணிப்பூர் அர���ு வேண்டுகோள்\nமக்களிடையே பீதி, பதற்றத்தை ஏற்படுத்துவதால் ஆம்புலன்சில் சைரன் ஒலியை பயன்படுத்த வேண்டா என்று மணிப்பூர் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் மாநில மருத்துவ இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனம் செல்ல தாமதம் ஆகும் பட்சத்தில் சைரனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களிடையே நிலவி வரும் பதற்றம் மற்றும் பீதியை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/147469", "date_download": "2021-06-12T23:43:37Z", "digest": "sha1:C2P5MANRDMRYFVPO73PQKLHLGGA7VA73", "length": 8951, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "\"நீதிபதி வாகனம்\" என ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் மது கட��்தல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதமிழகத்துக்கு மேலும் 8. 25 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும்...\nதமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 15,108 பேருக்கு கொரோனா உற...\nமதுரையில் உருவாகும் கலைஞர் நினைவு நூலகம், போட்டித் தேர்வ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\n\"நீதிபதி வாகனம்\" என ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் மது கடத்தல்\nசென்னையில், நீதிபதி வாகனம் என போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் மற்றும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட கர்நாடக மாநில மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.\nசென்னையில், நீதிபதி வாகனம் என போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் மற்றும் கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட கர்நாடக மாநில மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.\nபூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, \"நீதிபதி\" என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரும், அதற்கு பின்னால் ஒரு கண்டெய்னர் லாரியும் வந்துள்ளது. லாரியை சோதனையிட போலீசார் முற்பட்ட போது காரில் இருந்தவர்கள் போலீசாரை தடுத்தனர்.\nசந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்ட போது காரின் பின் இருக்கைகளை அகற்றி விட்டு மது பாட்டில்களை பதுக்கி இருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து, கண்டெய்னர் லாரி மற்றும் அதற்கு பின்னால் வந்த இரண்டு கார்களையும் சோதனையிட்ட போலீசார் 3,357 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களில் இருந்த அனைவரும் தப்பிவிட சோனு என்பவனை மட்டும் போலிசார் கைது செய்தனர்.\nஉலக செவித் திறன் தினம்-100 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஹியரிங் எய்டு\nதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 2-வது நாளாக நடைபெற்று வரும் நேர்காணல்..\nதிருமணம் நடைபெறுவதற்கு முன் மணப்பெண் ஓட்டம்.. நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் புகார்\nசட்டப்பேரவைத் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற துப்பாக்கிகளைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்\nஅரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி.. அண்ணா பல்கலை��்கழக துணைப்பதிவாளர் கைது..\nஜேப்பியருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, ஜேப்பியரின் மகள் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..தவறி விழுந்து இறந்தார்களா அல்லது தற்கொலையா\nதிமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகரம் தூய்மையானதாக மாற்றப்படும் - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு\nகாருக்குள் காதல் கச்சேரி... தோழியுடன் பல்லேலக்கா பாடிய பல் டாக்டர் கைது... போலி எம்.பி பாஸால் சிக்கினார்.\nகடலுக்குள் காயலான் கடை பேருந்தை வீசும் சிங்களனின் விபரீத ...\nதேங்காயோடு போனவர் சாம்பலாக திரும்பிய சோகம்..\nகொரோனா தடுப்பு, சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு வரிச் சலு...\nகோவிலில் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்ட ராணுவவீரருக்கு ...\nபாலியல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்த அரசியல் கட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/2021/04/23/", "date_download": "2021-06-12T23:52:54Z", "digest": "sha1:FBNNSZEZVBHFC7ZQ6EQCQIPJCN2TTN4J", "length": 5986, "nlines": 104, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns Archives of 04ONTH 23, 2021: Daily and Latest News archives sitemap of 04ONTH 23, 2021 - Tamil Goodreturns", "raw_content": "\nகொடுத்த லாபத்தினை எல்லாம் எடுத்துக் கொண்ட சென்செக்ஸ்.. கிட்டதட்ட 200 புள்ளிகள் சரிவு..\nவங்கி இயங்கும் நேரத்தில் பெரிய மாற்றம்.. இனி அடிப்படை சேவை மட்டுமே கிடைக்கும்..\nஊழியர்களை உற்சாகபடுத்தும் முகேஷ் அம்பானி.. ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தடுப்பூசி..\n59.46 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட எவ்வளவு செலவாகும் தெரியுமா..\n900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா\nகையை நீட்டினால் போதும்.. கொரோனா காலத்தில் அமேசானின் சூப்பரான சேவை..\nஇந்தியாவின் தரத்தை negative ஆக குறைத்த ஃபிட்ச்.. விளைவுகள் என்ன\nமே 14 வரை டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிற்சாலை மூடல்..\nகுஷிப்படுத்தும் தங்கம் விலை.. 2-வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா.. \n1920-க்கு பின் வருமான வரியில் அதீத உயர்வு.. ஜோ பைடன் முடிவால் அமெரிக்க மில்லியனர்கள் கவலை..\nசிட்டிகுரூப் முடிவால் 6 பில்லியன் டாலர் கிடைக்கும்.. 13 நாடுகளுக்கு 'பை பை'..\n500 டன் ஆக்சிஜன் ரெடி.. நவீன் ஜின்டால் போட்ட சூப்பர் ட்வீட்..\nஇந்திய பொருளாதாரத்தை பய��ுறுத்தும் பணவீக்கம்.. கொரோனாவுக்கு பின் காத்திருக்கும் பாதிப்பு..\nஎல்ஐசியின் ஜீவன் லாப்.. குழந்தைகளின் கல்வி திருமணத்திற்கு ஏற்ற அசத்தலான திட்டம்..\nஅம்மாவுக்கு ரூ750 கோடி கொடுத்திருங்க.. உண்மையை மறைத்த தந்தை மகனுக்கு அதிரடியான தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/india-asks-state-banks-to-withdraw-cash-held-abroad-over-cairn-dispute-claims-report-023501.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-06-12T22:59:28Z", "digest": "sha1:23HDYMTR26BQZNAFZZYIFMIFBVZY6D6A", "length": 26570, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..?! | India asks state banks to withdraw cash held abroad over Cairn dispute, claims report - Tamil Goodreturns", "raw_content": "\n» பணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\nபணத்தை வித்டிரா பண்ணுங்க.. பொதுத்துறை வங்கிகளுக்கு அரசு திடீர் உத்தரவு.. கெய்ர்ன் எனர்ஜி காரணமா..\n9 hrs ago கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\n10 hrs ago 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த புக் மை ஷோ.. கண்ணீரில் ஊழியர்கள்..\n12 hrs ago விஜய் மல்லையா சொத்துக்கள் விற்பனை.. 5,646.54 கோடி ரூபாய் பெறும் எஸ்பிஐ..\n14 hrs ago டிஸ்யூ பேப்பர் டூ பாரின் டிரிப்.. செலவை குறைக்கணும்.. அமைச்சகங்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை..\nNews யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nLifestyle உடலுறவிற்கு பிறகு இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்றாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய பொதுத்துறை வங்கிகளை வெளிநாட்டுக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தை முழுமையாக வித்டிரா செய்த இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக இரு அர��ு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபிஎஃப் சந்ததாரர்களுக்கு இறப்பு காப்பீடு ரூ.7 லட்சம் வரை உயர்கிறதா\nகெய்ர்ன் எனர்ஜி-க்கு எதிராக இந்திய அரசு தொடுத்த வழக்கில் இத்தனியார் நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த நிலையில் நஷ்டஈடு தொகைக்கு ஈடாக வெளிநாட்டில் இருக்கும் பணம் மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ளதாகக் கெய்ர்ன் எனர்ஜி தெரிவித்துள்ள நிலையில், இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு இப்படியொரு உத்தரவை வெளியிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.\nகெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கு 6 வருடமாக நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் இவ்வழக்கின் தீர்ப்பை நடுவர் தீர்ப்பாயம் கெய்ர்ன் எனர்ஜி-க்குச் சாதகமாக வழங்கியது.\nஇதுமட்டும் அல்லாமல் இந்திய அரசு இந்தப் பிரிட்டன் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து சுமார் 1.2 பில்லியன் டாலர் தொகை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\n1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு\nஇந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தற்போது நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த 1.2 பில்லியன் டாலர் தொகைக்கு ஈடான இந்திய அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்ற உள்ளதாக மிரட்டி வருகிறது. இந்திய அரசை விரைவில் நடுவர் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பைச் செயல்படுத்த கெய்ர்ன் எனர்ஜி நிர்ப்பந்தம் செய்கிறது.\nConocoPhillips - வெனிசூலா அரசு\nஒரு வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் அரசு சொத்துக்களை ஒரு நிறுவனம் கைப்பற்ற முடியுமா என்றால் இதற்குப் பதில் முடியும் என்பது தான். அமெரிக்கா எண்ணெய் நிறுவனமான ConocoPhillips, 2 பில்லியன் டாலர் நஷ்டஈடு வழக்கிற்கு வெளிநாட்டில் வெனிசூலா அரசு சொந்தமான சொத்துக்களைக் கைப்பற்றியது. இதன் பின்பு வெனிசூலா அரசு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்துச் சொத்துக்களைத் திரும்பப் பெற்றது.\nஇந்திய அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வெளியான நிலையில் கெய்ர்ன் எனர்ஜி தனது கிடைக்க வேண்டிய 1.2 பில்லியன் டாலர் அளவிலான தொகையை விரைவில் இந்தியாவிடம் இருந்து பெற வேண்டும் என நோக்கில் கெய்ர்ன் எனர்ஜி பிப்ரவரி மாதம் அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, சிங்கப்பூர் மற்றும் கியூபெக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.\nபல நாடுகளில் வ��க்குத் தொடுத்துள்ளதன் மூலம் அனைத்து நாடுகளில் இருக்கும் இந்திய சொத்துக்களை எவ்விதமான தாமதமின்றிக் கைப்பற்ற முடியும் என்ற நோக்கத்தில் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது கெய்ர்ன் எனர்ஜி.\nகெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்திற்கு எதிராக இந்திய அரசு வரி நிலுவை வழக்கைக் கடந்த 6 வருடமாக நடந்த நிலையில் இனி மேலும் தாமதிக்க முடியாது என்பதால், கெய்ர்ன் எனர்ஜி வெளிநாட்டில் இருக்கும் இந்திய வங்கிக் கணக்குகளையும், விமானங்கள், இதர வெளிநாட்டுச் சொத்துக்களைக் கைப்பற்றுவதில் இறங்கும் என ஜனவரி மாதம் தீர்ப்பு வந்த போதே தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் கெய்ர்ன் எனர்ஜி பல நாடுகளில் தொடுத்துள்ள வழக்குகளின் தீர்ப்பு அடுத்த சில நாட்களில் வர உள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் வெளிநாட்டில் வைத்திருக்கும் பணத்தை வித்டிரா செய்ய உத்தரவிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய அரசின் 70 பில்லியன் டாலர் சொத்து.. முடக்கத் தயாராகும் பிரிட்டன் கெய்ர்ன் எனர்ஜி..\nஏர் இந்தியா விற்பனையில் சிக்கல்.. அமெரிக்காவில் பாய்ந்த புதிய வழக்கு..\nஏர் இந்தியா மீது கெய்ர்ன் எனர்ஜி வழக்கு.. 1.2 பில்லியன் டாலர் நஷ்டஈடு உடனே வேண்டும்..\nஇந்தியாவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடுத்த கெய்ர்ன் எனர்ஜி..\nகோவர்த்தன மலை கற்கள் விற்பனை.. இந்தியாமார்ட் சிஇஓ மீது வழக்கு..\nஇந்திய அரசின் சொத்துக்களை கைப்பற்ற திட்டமிடும் கெய்ர்ன் எனர்ஜி.. 1.4 பில்லியன் டாலர் வழக்கு..\nIncome Tax: ரூ. 10,000-க்கு மேல் வரி பாக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்..\nA டிவிடிக்களை அழித்ததற்காக பெற்றோரிடமே 60 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் மகன்..\nஅங்கங்கெ காதுல பூசுத்துன அனில் அம்பானி கடற்படை காதிலும் பூசுத்துனது எப்படி..\nஇந்தியர்களை ஸ்பெஷலாக நடத்துகிறது TCS, Infosys, கொந்தளித்த ட்ரம்பு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்\nபட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குக் கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகள் விதித்து உச்ச நீதிமன்றம் அதிர\nவிஜய் மல்லையாவை நாடுகடத்தும் வழக்கு.. செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nEPF கணக்குடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி.. பிஎப் பணம் பெற உடனே இணைத்திடுங்கள்..\nஅதானி கொடுத்த செம சான்ஸ்.. ஒரே வாரத்தில் 59%.. 1 வருடத்தி��் 285%.. இது வேற லேவல் பெர்பார்மன்ஸ்..\nபிட்காயின் மதிப்பு 9% வீழ்ச்சி.. $33,000 அருகில் வர்த்தகம்.. எதர், டோஜ்காயினும் சரிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/anbumani-ramadoss-challenges-that-any-party-can-assemble-crowd-296101.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article", "date_download": "2021-06-12T23:58:28Z", "digest": "sha1:RT43EQZ6GEVVJPNR25KEI2OMRYZIVQZU", "length": 19691, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாநில சுயாட்சி அளிக்காவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும்: மத்திய அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை | Anbumani Ramadoss challenges that any party can assemble crowd like this? - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சூரிய கிரகணம் தடுப்பூசி சசிகலா பத்ம சேஷாத்ரி பாலபவன் ஜூன் மாத ராசி பலன்\n\\\"குறியீடு\\\".. இதுக்கு வாய்ப்பிருக்கா.. திமுக + தேமுதிக + பாமக + நாம்தமிழர்.. திடீரென கிளம்பிய \\\"டாக்\\\"\n\\\"செம கேம்\\\" .. சாயும் அன்புமணி.. பாராட்டும் பாமக.. அப்ப \\\"அது\\\"தானோ.. இப்பவே கண்ணை கட்டுதே..\nதமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் ஒரு கோடி தடுப்பூசிகள் தேவை.. மத்திய அரசுக்கு ராமதாஸ் அழுத்தம்\nஇலங்கையில் இறையாண்மை பிரதேசம்- தென்னிந்தியாவை சுற்றி வளைத்தது சீனா- டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை\n2-ம் அலை காலத்தில் உயிரிழப்பு அதிகம்.. இதை அரசு கவனிக்க வேண்டும்... ட்வீட் போட்டு சொன்ன ராமதாஸ்\nப்ளீஸ்.. ஸ்ட்ரைட்டா நுரையீரலையே பாதிக்கிறது.. முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி வைத்த சூப்பர் கோரிக்கை\nயூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு\nToday's Rasi Palan: இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 13, 2021\nஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 13,2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூன் 13, 2021 - ஞாயிற்றுக்கிழமை\nஇப்போது நமக்கு தேவை \"ஒரு பூமி, ஒரு ஆரோக்கியம்\"... ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் முக்கிய உயர் அதிகாரிகளின்.. கணக்குகளை ஹேக் செய்ய முயற்சி.. பின்னணியில் எந்த நாடு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 13.06.2021: இன்று இந்த ராசிக்காரங்க கோபமே அவர்களது பிரச்சனைக்கு காரணமாக அமையும்…\nAutomobiles ப்ளக்-இன் ஹைப்ரீட் வாகனமாக 2022 லெக்ஸஸ் என்.எக்ஸ் வெளியீடு\nEducation டிப்ளமோ முடித்தவரா நீங்க மத்திய அரசின் FACT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கம் வேலைகள்\nMovies பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்ட ஜகமே தந்திரம் பட ஹீரோயின்\nSports இந்தியா ஜெயிக்கணும்-னா.. \"அந்த\" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி \"மந்திரம்\"\nFinance கொரோனா நிவாரண நிதி.. 2,500 கோடி ரூபாயை தூக்கிக் கொடுத்த டாடா..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாநில சுயாட்சி அளிக்காவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும்: மத்திய அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை\nவிழுப்புரம்: மாநில சுயாட்சியை மத்திய அரசு அளிக்காவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும் என தருமபுரி எம்.பி.யும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியான தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பாமக நடத்தியது.\nமாநாட்டு மேடைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்த மாநாட்டில் எம்.பி. அன்புமணி ராமதாஸ் பேசுகையில் 21 தியாகிகளால்தான் 3 கோடி மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது. தமிழகத்தின் 108 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு கிடைக்க காரணம் 21 தியாகிகள்தான். விழுப்புரத்தில் கூடிய கூட்டத்தை தமிழகத்தின் எந்த கட்சியாவது கூட்ட முடியுமா\nமாநிலத்தின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டே இருக்கிறது. மாநில சுயாட்சிக்கான ராஜமன்னார், சர்க்காரி ஆணைய பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. மாநில சுயாட்சி தொடர்பாக சர்க்காரி ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது. எம்.எம். பூஞ்சி குழுவும் மாநில சுயாட்சி தொடர்பாக 2010ல் அறிக்கை அளித்தது.\nமாநிலங்களிடையே மன்றத்தை அமைக்க வலியுறுத்தியது ராஜமன்னார் குழு. மாநிலங்களுக்கு உடனடியாக சுயாட்சி வழங்க வேண்டும். மாநிலங்களின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையீடு கூடாது. கல்வி உரிமை தமிழக அரசிடம் இருந்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை இந்திரா காந்தி பொதுப்பட்டியலுக்கு கொண்டு போனார். மாநிலப் பட்டியலில் கல்வி உரிமை இருந்திருந்தால் நீட் வேண்டாம் என முடிவெடுத்திருக்கலாம்.\nஜல்லிக்கட்டு புரட்சி போல மாநில சுயாட்சிக்காக, நீட்டுக்கு எதிராக நடத்தப்பட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மாநில சுயாட்சி மிக மிக அவசியம். இந்திராவை விட அனைத்து அதிகாரங்களும் தமக்கே இருக்க வேண்டும் என நினைக்கிறார் மோடி. 11 ஆண்டுகாலம் குஜராத் முதல்வராக இருந்த மோடி மாநில சுயாட்சிக்காக போராடினார். அன்று மாநில சுயாட்சிக்காக போராடிய மோடி இன்று அதிகாரங்கள் தமக்கே இருக்க வேண்டும் என நினைப்பது சரியா\nமாநில சுயாட்சி அளிக்கப்படாவிட்டால் மாபெரும் புரட்சி வெடிக்கும். இது சமூக நீதிக்கான அடித்தளமாக இருக்கும் மண். இந்த இளைஞர்களை சாதாரணமாக கருதிவிடாதீர்கள் என எச்சரித்தார் அன்புமணி\nலட்சக்கணக்கானோரை எழுந்து நிற்க வைத்து உறுதி மொழி ஏற்க வைத்தார் அன்புமணி. தமிழகத்தில் நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம்- இது சத்தியம் என உறுதிமொழி ஏற்றனர். மாநில சுயாட்சி எப்படி சமூக நீதிக்கான கருவி என்பதை விளக்கும் ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது.\n\\\"சாயும்\\\" ராமதாஸ்.. மு.க. ஸ்டாலினை மறுபடியும் பாராட்டி இருக்கிறாரே.. 2 டிவீட் போட்டு சபாஷ்\nசெங்கல்பட்டு தடுப்பூசி வளாகம்- மத்திய அரசு கைவிட்டுவிட்டது- தமிழகம் ஏற்பதே தீர்வு- அன்புமணி ராமதாஸ்\nசென்னை பத்மசேஷாத்ரி பள்ளி பாலியல் தொல்லை விவகாரம்- உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nநீட், மாநில நுழைவுத் தேர்வு இல்லை-12-ம் வகுப்பு மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை- தமிழக அரசு\nமருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு இடங்களுக்கு பொது நுழைவுத்தேர்வா அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு\nஊரடங்கு தளர்வுகள் அபத்தமானவை; கொத்துக் கொத்தாக கொரோனா பரவும் - டாக்டர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு\nமே-24 முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத கடுமையான ஊரடங்கு- டாக்டர் ராமதாஸ் வரவேற்பு\nதமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவது ஏன் என்பது தெரியவில்லை\n\\\"டமார்\\\".. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே.. அப்செட்டில் எடப்பாடி பழனிசாமி.. ஏன்\nசூப்பர்.. \\\"அமல்படுத்திய\\\" திமுக.. பட்ட கஷ்டமெல்லாம் போயே போச்சு.. \\\"டாக்டர்\\\" போட்ட ஹேப்பி ட்வீட்\nஇடஒதுக்கீடு- மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் 342-வது பிரிவை திருத்த வேண்டும்: டாக்டர் ராமதாஸ்\nநோயாளிகள் அல்லல்படும் போது... ஆக்சிஜன் படுக்கைகளை முடக்கி வைத்திருப்பது ஏன்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/what-they-told/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/2-hospital-admissions-in-mumbai-hospital", "date_download": "2021-06-13T00:24:21Z", "digest": "sha1:M64QTMT36UTZCWAV4TZVXYQBME56GMIN", "length": 6495, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nஞாயிறு, ஜூன் 13, 2021\nகொரனோ அறிகுறியுடன் மும்பை மருத்துவமனையில் 2 பேர் அனுமதி\nமும்பை, ஜன.24- சீனாவில் இருந்து மும்பை வந்த 2 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் கொரனோ வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. முதலில் உவான் நகரில் கண்டறி யப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலை நகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வரு கிறது.\nஉவான் நகரில் மருத்துவம் மற்றும் பிற படிப்புகளை படித்து வரும் 700 இந்திய மாணவர்கள் எச்ச ரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் விடு முறையை முன்னிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். பாதுகாப்பு நடவடிக்கையாக மும்பை சர்வதேச விமான நிலை யத்திற்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள் மருத்துவப்பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் பரிசோதனை செய்யப்பட்டதில் இரண்டு பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பை சின்ச்போகாலி பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனையில் தனி வார்டில் அனு மதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nTags கொரனோ அறிகுறி 2 பேர் அனுமதி மும்பை மருத்துவமனை 2 hospital admissions\nகொரனோ அறிகுறியுடன் மும்பை மருத்துவமனையில் 2 பேர் அனுமதி\nகாலத்தை வென்றவர்கள் ஹபீப் தன்வீர் பிறந்தநாள்\nகாலத்தை வென்றவர்கள் - யாசர் அராபத் பிறந்த நாள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nமாய மந்திர அறிவியலும், மாய மந்திரப் பொருளாதாரமும்....\nவங்கிகள் செயல்பாடு... வழிகாட்டும் கேரளம்.....\nகீழடியில் பழங்கால நாகரீக நூலகம்... மதுரையில் கலைஞர் நூலகம்... தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nagapattinam.nic.in/ta/notice/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2021-06-12T23:16:23Z", "digest": "sha1:2O7RNBRCVLBC7VNOJOP63RQHJ23MHCCK", "length": 6572, "nlines": 107, "source_domain": "www.nagapattinam.nic.in", "title": "குப்பைத்தொட்டிகள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் கொள்முதல் செய்திட கேட்பு விலைப்புள்ளி கோருதல் | நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nநாகப்பட்டினம் மாவட்டம் Nagapattinam District\nநெகிழிக் கழிவுகள் இல்லா இலக்கை நோக்கி – நாகப்பட்டினம் மாவட்டம்\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை\nவருவாய் மற்றும் பேரிட மேலாண்மை துறை\nதமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nகுப்பைத்தொட்டிகள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் கொள்முதல் செய்திட கேட்பு விலைப்புள்ளி கோருதல்\nகுப்பைத்தொட்டிகள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் கொள்முதல் செய்திட கேட்பு விலைப்புள்ளி கோருதல்\nகுப்பைத்தொட்டிகள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் கொள்முதல் செய்திட கேட்பு விலைப்புள்ளி கோருதல்\nகுப்பைத்தொட்டிகள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் கொள்முதல் செய்திட கேட்பு விலைப்புள்ளி கோருதல்\nகுப்பைத்தொட்டிகள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் கொள்மு���ல் செய்திட கேட்பு விலைப்புள்ளி கோருதல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நாகப்பட்டினம்\n© நாகப்பட்டினம் மாவட்டம் , தமிழ் நாடு அரசு , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 03, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/blog-post_38.html", "date_download": "2021-06-12T23:28:54Z", "digest": "sha1:TAN6IQ373VAJEWUUAJJA4PWPPKR5XBHN", "length": 12928, "nlines": 52, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பாட நூலை மாற்றவைத்த தோழர் லெனின் மதிவானம் - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை , வரலாறு » பாட நூலை மாற்றவைத்த தோழர் லெனின் மதிவானம் - என்.சரவணன்\nபாட நூலை மாற்றவைத்த தோழர் லெனின் மதிவானம் - என்.சரவணன்\nஇலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10-11” என்கிற பாடசாலைகளுக்கான பாடநூலில் கண்டதை ஒரு பெரியவர் எனது வீட்டுக்கு வந்து தனது வேதனையைத் தெரிவித்தார். அந்த நூலின் போட்டோ பிரதியொன்றைக் கொண்டு வந்து காட்டினார். அதில் உள்ளதைக் காட்டி பாடசாலை மாணவர்களிடமும் இப்படியான சாதிய வசவுச் சொல்களை அறிமுகப்படுத்துகிறார்களே என்று நொந்துகொண்டார். நான் அந்த மூல நூலைக் கண்டெடுத்தேன். இது நடந்தது 2012இல்.\nகல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளராக எனது நெருங்கிய தோழர் லெனின் மதிவானம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் நான் “என்ன தோழர் நீங்கள் எல்லாம் இருந்தும்கூட இப்படி நடந்திருக்கிறதே. எப்படி உங்கள் பார்வையை மீறி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்று அவரிடம் தொலைபேசிமூலம் ஆதங்கமாக கூறினேன்.\nஅவர் அந்த நூலை என்னுடன் உரையாடிக்கொண்டே பார்வையிட்டார்.\n\"உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார்.\nஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.\n“இதை உடனடியாக மாற்ற வேண்டும் தோழர். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா இதை உடனடியாக செய்வதற��கு ஒரு முறைப்பாடு தேவைப்படுகிறது. உடனடியாக அப்படியொன்றை எழுதி எனக்கு இன்றே அனுப்புவீர்களா” என்றார் லெனின்.\nநான் ஒரு தூரப்பயணத்தில் இருந்தேன். உடனடியாக செய்வதில் சிரமங்கள் இருந்தன. நிலைமையை விளக்கி பின்னேரத்துக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று விடைபெற்றேன்.\nபின்னேரம் அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.\n வேறொருவரைக் கொண்டு அந்த முறைப்பாட்டை எடுத்துக்கொண்டேன். நூல் விநியோகத்தை நிறுத்திவிட்டேன். புதிய பதிப்பில் மாற்றங்களை செய்ய வழி செய்திருக்கிறேன் தோழர்.” என்றார்.\nதோழர் லெனின் மதிவானம் இவ்வளவு வேகமாக இயங்கியதை அதற்கு முன் நான் கண்டதில்லை. அவரின் சமூக பிரக்ஞை தான் எங்களை இணைத்தும் வைத்திருந்தது.\nஅதே வருடம் ஒரு சில மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட்டு எனக்கும் அதன் பிரதியைக் கிடைக்கச் செய்தார். அதில் “செருப்பு தைக்கும் தொழிலாளி” என்று மாற்றப்பட்டிருந்தது.\nஆக வெகுஜன சூழலில் இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட தூஷண சொல் சக்கிலி என்கிற சொல். எவரையும் பயமுறுத்தக்கூடிய சொல் அது. எவரையும் புண்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒன்றாக வலுப்பெற்றிருக்கிறது. இழிவுணர்வை ஏற்படுத்தக்கூடியதும், யாரையும் ஆத்திரப்படுத்தக்கூடிய சொல்லும் கூட. ஜாதி, இன, மத, வர்க்க, வேறுபாடுகளையும் கடந்து அனைவரதும் ஆயுதம் சக்கிலி என்கிற ஆயுதம்.\nஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது.\nதமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.\nஇதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உ���்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.\nசாதியச் சாடல் என்பது ஒடுக்கபட்ட சமூகம் குறித்து மோசமான ஒன்றாக புனைந்து, பரப்பி, ஜனரஞ்சகப்படுத்தி அந்த சமூகத்துக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை அதீதமாக விதைத்து வந்திருக்கிறது. நாமும் அதற்கு துணை போக வேண்டாமே.\nஇது பற்றிய விரிவான கட்டுரை என்.சரவணன் எழுதிய \"தலித்தின் குறிப்புகள்\" நூலில் வெளிவந்துள்ளது.\nLabels: என்.சரவணன், கட்டுரை, வரலாறு\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nயாழ் நூலக எரிப்பு: ஆனந்த குமாரசுவாமி கொல்லப்பட்டார் பரணவிதான காப்பாற்றப்பட்டார்\nதமிழில் – என்.சரவணன் நந்தன வீரரத்ன : முன்னாள் தீவிர இடதுசாரி இயக்கச் செயற்பாட்டில் இருந்து, பின்னர் ஊடகத்துறைக்குள் உள்ளிட்டவர். ஆரம்பகால ரா...\nமுனியாண்டி: பிரிட்டிஷார் தடை செய்த இலங்கையின் முதலாவது கேலிச்சித்திர நையாண்டி இதழ் - என்.சரவணன்\nஇலங்கையின் முதலாவது நையாண்டி சஞ்சிகை “முனியாண்டி” என்கிற பெயரில் வெளியான இதழ். “முனியாண்டி” என்றதும் தமிழ் என்று கருதிவிடாதீர்கள். அது ஒரு ஆ...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2013/12/", "date_download": "2021-06-13T00:25:57Z", "digest": "sha1:V7AINYHCXPH6X6NRAL6S6YWRV7XC4UEO", "length": 92924, "nlines": 1164, "source_domain": "www.padasalai.net", "title": "December 2013 ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official\nஇரு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு\n2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு\n04: மத்திய அரசு வழங்கும் மானியம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில் \"உங்கள் பணம் உங்கள் கையில்\" திட்டம் நாடு முழுவதும், 20 மாவட்டங்களில் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது\nஅசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியீடு.\nகடந்த ஆகஸ்ட் 4ம் தேதி ந��ைபெற்ற அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஅனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவர ஏற்பாடு.\nகர்நாடகத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட, அனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் அமைப்பை அறிமுகப்படுத்த, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nதமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்.\nதமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nபூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியர் நீரில் மூழ்கி சாவு\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள், அரையாண்டு தேர்வு முடிந்து சுற்றுலா சென்றனர்.\nமழலையர் பள்ளி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது\nசென்னை மாநகராட்சி மழலையர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள் உரிய பயிற்சி முடித்தும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்\nதமிழகத்தில், அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்ச ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nதேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது\nபொது தேர்வு எழுதுவோர் விவரங்களை, அடுத்த வாரம் வெளியிட, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 3ல் துவங்கி, 26 வரையிலும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 26ல் துவங்கி, ஏப்ரல், 9 வரையிலும் நடக்கிறது.\nஇயற்கை விவசாயக் கல்வியை வலியுறுத்திய விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.\nகுரூப்-1 பணியிடம் அளிப்பதில் விதிமீறல்\nகுரூப்-1 காலி பணியிடங்களை, உரிய விதிமுறைப்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,), அரசு உயர் அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும், இதன் காரணமாக சொற்ப இடங்களே காட்டப்படுவதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமு��் ஆமோதித்துள்ளது.\nபல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் யு.பி.எஸ்.சி\nபேராசிரியர், உதவிப் பேராசிரியர், கண்காணிப்பாளர், சீனியர் லெக்சரர் உள்ளிட்ட பல பணி நிலைகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை UPSC வரவேற்கிறது.\nமேலும் முழு விவரங்களை அறிய - Click Here\nPG Promotion - தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாடங்களில் பாரபட்சம்.\nஅரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்கள் உயர்கல்வித்தகுதி பெற்றி ருந்தால் காலியிடங்களுக்கு ஏற்ப குறிப் பிட்ட ஆண்டுகளில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.\n14 விலையில்லா நலதிட்டங்களை பெற்று வழங்கிட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்திட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை\nதமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழுக்கூட்டம் திருவண்ணாமலையில் 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் ஆனந்தா திருமண மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது\nஅரசு, தனியார் நிறுவனங்களில் பொங்கலுக்கு முன்னால் ‘வேட்டி தினம்’\nதமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அலுவலர்களும் ஜனவரியின் முதல் இரண்டு வாரத்தில் ஏதாவது ஒரு நாளை வேட்டி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஉரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்: மத்திய அமைச்சர்\nகல்வியில் இடஒதுக்கீடு என்பது அவசியம் வேண்டும். ஏனெனில், நாட்டின் பெரும்பகுதி மக்களுக்கு நெடுங்காலமாக, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன. இடஒதுக்கீடுதான் அவர்களை பொது களத்திற்கு அழைத்து வந்துள்ளது.\nஇதைக் கூறியிருப்பவர் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சர் ஜெயராம் ரமேஷ்தான். அவர் மேலும் கூறியுள்ளதாவது:\n10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்\nஅரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு\nபள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் த���்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.\nபோட்டித் தேர்வு மையத்தால் \"சிக்கல்\": 30 ஆயிரம் புத்தகங்கள் முடக்கம்\nநாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும், இரண்டு போட்டித் தேர்வு மையங்களால், மைய நூலகத்தில் இருக்கும் 30 ஆயிரம் போட்டித் தேர்வு புத்தகங்கள், முடங்கிக் கிடக்கிறது.\nதேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு\nகல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.\n16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான, திரிபுரா மாநிலத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் 4,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான முடிவு சமீபத்தில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.\nபள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை\nஉயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.\nமுதுநிலை தமிழாசிரியர் சான்று சரிபார்ப்பு நடக்கும் இடங்கள்\nஅரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை தமிழாசிரியர் பணியிடங்களில் புதியதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு விழுப்புரத்திலும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வேலூரிலும் கவுன்சலிங் நடக்கிறது.\nபழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்\nவிடுமுறை நாட்களை குறைக்க கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக மாநில பட்டதாரி ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் பாரி விடுத்துள்ள அறிக்கை:\nதொழிலாளர்களின் பிஎப் தொகைக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டும் (2013&14) அதே வட்டி விகிதமே தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிகிறது. ‘தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில்’ நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக இருக்கின்றனர்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்\nசம்பளத்திலும்,நியமனத்திலும் பாகுபாடு காட்டுக���றது என்பது விளங்கவில்லை.அவ்வாறு, தகுதியற்ற படிப்பாக இருந்தால் ,அதனை படிக்க வேண்டாம் என அறிவித்து விடலாமே \nசிரிப்பால் விளையும் 10 நன்மைகள்\nநியூயார்க் மாநில பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பு பற்றிய தன் ஆய்வின் மூலம் பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளார். அவர் கூறுகிறார்: ”உலகின் மிகச் சிறந்த மருந்து மனம் விட்டுச் சிரிப்பதுதான்”.\nஇதன் தாக்கம் தான், இப்போதெல்லாம் வெளிநாடுகளில் மருத்துவர்கள், பல்வேறு நோயாளிகளுக்குச் சிரிப்பு வீடியோ படங்களைப் பாருங்கள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு\nComputer RAM - ஐ பாதுகாக்கும் மென்பொருள்\nகணினி செயல்பாட்டில் முதன்மை நினைவகமான RAM ன் பங்கு மிக முக்கியமானது. கணினியானது தொடர்ச்சியாக இயங்கிடும்பொழுது Random Access Mermory -ன் செயல்பாடு மந்த நிலையை அடைகிறது.\nஜே.இ.இ., முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\nஜே.இ.இ., முதன்மைத் தேர்வுக்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க, ஜனவரி, 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம், என்று சி.பி.எஸ்.இ., வாரியத் தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார்.\nவகுப்பறைக்குச் செல்வதே நிறைவான பணி - பேராசிரியர் வீ. அரசு நேர்காணல்\n1980 களின் தொடக்கத்தில் மார்க்சிய ஈடுபாட்டுடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்து தற்போது அப்பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் தலைவராக இருப்பவர் பேராசிரியர் வீ. அரசு. கலாநிதி க. கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி. ரகுநாதன், நா. வானமாமலை ஆகிய முன்னோடி ஆய்வாளர்களின் மரபில் வரும் இவர் தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமான பண்பாட்டு ஆய்வுகளை ஊக்குவித்துவருகிறார்.\nஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பிரதமர்\nஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.\nசிறப்பு போலீஸ் இளைஞர் படை உடற்தகுதி தேர்வு நாளை துவக்கம்.\nதமிழகத்தில் நாளை துவங்கும் சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கான உடற்தகுதி தேர்வில், 46,865 பேர் பங்கேற்கின்றனர்.\n11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை\n\"தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன.\nமாவட்டத்தை பசும���யாக மாற்ற ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்\nமழை வளம் பெற ஈரோடு மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசினார்.\nமுதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு\nமுதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன.\nவிண்டோஸ் 8 - பயனுள்ள தகவல்கள்\nவிண்டோஸ் 8 - பயனுள்ள தகவல்கள்\nவிண்டோஸ் 8 - ஓர் அறிமுகம்\nஉலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் புதிய பதிப்பு இயங்குதளம்தான் விண்டோஸ் 8. இப்புதிய பதிப்பில் மெட்ரோ டிசைன் (Metro design) எனும் நவீன வரைகலை சூழல் அதாவது GUI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nடில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு ; அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்- தினமலர் செய்தி\nபுதுடில்லி: டில்லியில் 7 வது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். துணைநிலை ஆளுநர் நஜிப்ஜங் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊழலை விரட்டுவோம் என்றும் இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல என்றும் பதவியேற்க புறப்பட்டபோது கெஜ்ரிவால் குறிப்பிட்டார். பதவியேற்க கெஜ்ரிவால் மெட்ரோ ரயில் மூலம் புறப்பட்டு வந்தார்.\nவரலாற்று சின்னமாய் திகழும் பாம்பன் பாலத்துக்கு வருகிற பிப்ரவரி 24–ந்தேதி 100 வயது\nசுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை செல்பவர்களுக்கும் மிகச் சிறந்த இடம் ராமேஸ்வரம்.\nவிடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்கு மெமோ. - தினகரன்\nகடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது.\nஎளிமையாக வாழும் உலகின் ஒரே ஜனாதிபதி - உருகுவே அதிபர் ஜோஸ் முஜிகா\nஜனாதிபதி என்றாலே...நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழ்ந்துக் கொண்டு, கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவழித்து நாடு நாடாக சுற்றுப்பயணம் செய்பவர் என்பதை நாம் அறிவோம். இந்த இலக்கணத்திற்கு நேர்மாறாகவும் ஓர் ஜனாதிபதி வாழ்கின்றார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம்.\nதமிழ், ஆங்கில மீடியம் 10, 12ம் வகுப்பு சமச்சீர் டிவிடி வீடியோ கைடு\n10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழி சம���்சீர் கல்வி மாணவர்களுக்காக தமிழ், கணிதம் ஆகியவை 22 மணிநேரம் அனுபவமிக்க ஆசிரியர்களால் படமாக்கப்பட்டு, தேர்வுக்கான முக்கிய வினாக்களுக்கு விடையுடன் கூடிய டிவிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nபணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்\nஉபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.\nநெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிரல் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nடிசம்பர் 29ம் தேதி நடைபெறும் நெட் தேர்வில், பார்வையற்றோருக்கென்று தனியாக பிரெய்லி வினா நிரலை தயாரித்து வழங்குமாறு யு.ஜி.சி.,க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை\n\"நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்\" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வு மையம்\nதேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.\n500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை\n500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.\nஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமுதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்\nஅரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி ��தில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.\nதமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nபட்டுக்கோட்டையார் என்னும் சிறப்புக் குரியவர், சிறந்த தமிழ் அறிஞர், பொதுவுடைமைச் சிந்தாந்தி, சிந்தனையாளர் இவர் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடியதுதான் இவருடைய சிறப்பு. இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்றும் இவருடைய பாடல்கள் மனிதர்களின் எண்ணங்களில் தேரேறி இதங்களில் குடியேறி உள்ளங்களில் உறவாடி வருகின்றன.\n* இந்திய போக்குவரத்தின் அடிப்படை பரிமாணங்கள் இரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப்போக்குவரத்து எனலாம்.\nபட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்.\nபட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது.\nஅரசு மருத்துவமனைகள் இனி 'பளிச்': தனியார் பராமரிப்பில் மின்னப் போகிறது.\nஅரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, 31 மருத்துவமனைகளிலும், துப்புரவு, பாதுகாப்பு பணிகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறை, அடுத்த சில நாட்களில் அமலுக்கு வருகிறது.\nபள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்தேகங்களை போக்க நடமாடும் மன நலஆலோசகர் குழு.\nபள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு பயம், பாலியல் பிரச்சினைகளை தீர்த்து வைத்து மாணவர்கள் நல்ல மனத்துடன் பள்ளிக்கு வர நடமாடும் வேன்களில் மன நல ஆலோசகர்கள் சென்று வருகிறார்கள்.\nமரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவு ரத்து ஐகோர்ட்டு உத்தரவு.\nபணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை\n18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு : நில அளவை உதவி இயக்குரின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து.\nகருணை வேலை கோரிய விண்ணப்பத்தை,காஞ்சிபுரம் நில அளவை உதவி இயக்குனர்நிராகரித்ததை, சென்னை ��யர்நீதிமன்றம் ரத்து செய்தது.\nபள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.\nவீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம் நடத்தும் முறையை பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பதலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக சென்னையில் இன்று பயிற்சி தொடங்குகிறது.\nஇது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்\nநேர்முகத் தேர்வுகளில் சில சமயங்களில் கேட்கப்படும் கேள்விகள், நம்மை, எப்படி பதில் சொல்லி சமாளிப்பது என்ற இக்கட்டில் மாட்டிவிடுவதாய் இருக்கும். அதுபோன்ற கேள்விகள், சீரியஸாக இல்லாமல், ஒரு ஜாலிக்காக கேட்கப்படுவதாகவும் இருக்கும்.\nகணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பாடம்\nமகாராஷ்டிர மாநில கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் பெறுவதால், அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த மும்பை, ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன\nஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.\n2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர் விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு முதியோர்கள் உட்பட\nபலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:\nபின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..\nநமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக 'FRACTIONS' என்று இக்காலத்தில் நாம் அறியும் பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர்\nநம்மில் அதிகமானோர் Microsoft Word யை பயன்படுத்துகின்றோம். சில வேலைகளில் நாம் தயாரிக்கும் ஆவணங்கள் மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.\nஊனத்தினால் மாற்றுப்பணி பெற்றவர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பாக அரசு பிறப்பித்த நிபந்தனை ரத்து ஐக��ர்ட்டு உத்தரவு\nஉடல் ஊனத்தினால், மாற்றுப்பணி பெற்றவர்கள், புதிய பணியில் இருந்துதான் பதவி உயர்வு கோர முடியும் என்ற தமிழக அரசின் நிபந்தனையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.\nதமிழர்களின் கை விரல் கணிதம்.\nவிரல் ( கணிதம் ) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று.\nஅளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள் , ( கயிறு , கம்பு, துணி . . . )\nநீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் ( ஓரளவு சிறியதான ) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர் .\nசுற்றுச்சூழல் போற்றும் பசுமைத் திருமணங்கள்\nகோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து ஆடம்பர திருமணங்கள் அரங்கேறிவரும் நிலையில் காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் பசுமைத் திருமணங்களை நடத்தி வருகிறார் கடலூர் மாவட்டம், தொழுதூரைச் சேர்ந்த ரமேஷ் கருப்பையா.\n136 பேருக்கு பணி உத்தரவு\nபள்ளிக் கல்வித்துறையில் 136 பின்னடைவு காலியிடங்களுக்கு (பேக்-லாக் வேகன்சி) பட்டதாரி ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடியாக உத்தரவு அனுப்பியுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் இந்தியர்கள்\nஇந்திய மாணவர்கள், சுமார் 10 ஆயிரம் கோடிகள் வரை, வெளிநாட்டு கல்விக்காக செலவழிக்கிறார்கள். இதனால், இந்தியா நிறைய மனித வளங்களை இழக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\n\"வாக்கிங்\" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது\" - CEO\nமாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை\n2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்\n2014ம் ஆண்டில், பல்வேறு துறைகளில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள��� ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை வழங்க கெடு\nதேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை \"ஆன்லைன்\" மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்வுக்கு \"ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்கு வாய்ப்பு\nதேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை \"ஆன்லைன்' மூலம் பதியாத பள்ளிகள், புதிய பள்ளிகளுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் சரிபார்ப்பு\nதமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.\n'ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்\nஆசிரியர்கள் கலந்தாலோசனைக் கூட்டம். பத்தாம் வகுப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை எப்படி முன்னேற்றுவது என்பதைப்பற்றிய கூட்டம் அது. பாடவாரியாக ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கிறார் தலைமையாசிரியர் .\nSkype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் பயன்படுத்த\nஇணையத்தின் ஊடாக பேசிக் கொள்வதற்குப் பயன்படும் மென்பொருளான Skype ஐ சில மாதங்களுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியது. மைக்ரோசாப்ட் இதனை வாங்கியதால் இலவச சேவைகள் தொடருமா என்று அதன் பயனர்கள் கவலைப் பட்டிருந்தனர். மாறாக ஸ்கைப் மென்பொருளினை அட்டகாசமான வசதிகளுடன் அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இப்போது இதன் புதிய பதிப்பாக Skype 5.8 அழகாகவும் புதுமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவிப்பிற்குள் மத்தியஅரசு ஜரூர்\nமத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன், அமைக்கப்படும் என தெரிகிறது.\nமாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது.\nபொதுத் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி சதவீதம் எட்ட வேண்டும் என்பதற்காக மாலை நேர சிறப்பு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார் \nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெள��யிடப்பட்டுள்ளது.\nDec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆன் லைன் மூலம் 28ம் தேதி நடைபெற உள்ளது.\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை.\nஉதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.\nஇடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு\nஅரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்\nமாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கட்டாயமாகிறது.\nஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nபொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும் நெட் தேர்வு\nகல்லூரி ஆசிரியர் பணிக்காக எழுதப்படும் நெட் தேர்வு, தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுதவற்கும் பயன்படும்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு\nஅரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய, கிருஷ்ணன் தலைமையில் ஊதிய குறைதீர்க்கும் குழுவை அரசு அமைத்தது.\nபள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை\nவிதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார். விபத்துக்களை தடுக்க பள்ளி வாகனங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு உத்தரவிட்டது.\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்தாய்வு\nதமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nதமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு, இன்று முதல், ஜன., 1 வரை ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஉதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு\n\"அரசு கலைக் கல்லூரிகளில், உதவி பேராசிரியர்கள் நியமனத்தில், \"நெட்\" தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் குறைந்த மதிப்பெண் வழங்குகிறது. பல்கலை மானியக்குழு விதிக்கு புறம்பான இந்த நியமனங்களுக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்\" எனக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nமத்திய அரசின் \"ஸ்காலர்ஷிப் திட்டம்\" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை\n\"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்\" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.\nஇணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு\nஇணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத் தகவல்கள், பிறரால், \"ஹாக்\" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், \"இ - மெயில்\" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.\n2013ஆம் ஆண்டில் கல்வித்துறையில் நிகழ்ந்த நிகழ்வுகள...\nஅசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியீடு.\nஅனைத்து கல்லூரிகளிலும் பயோமெட்ரிக் சிஸ்டம் கொண்டுவ...\nதமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறி...\nபூம்புகார் கடலில் தத்தளித்த மாணவர்களை காப்பாற்றிய ...\nமழலையர் பள்ளி ஆசிரியைகள் பணி நிரந்தரம் எப்போது\nஅரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்\nதேர்வு எழுதுவோர் விவரம் அடுத்த வாரம் வெளியாகிறது\nஇயற்கை விவசாயக் கல்வியை வலியுறுத்திய விஞ்ஞானி நம்ம...\nகுரூப்-1 பணியிடம் அளிப்பதில் விதிமீறல்\nபல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் ய...\nPG Promotion - தமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார...\n14 விலையில்லா நலதிட்டங்களை பெற்று வழங்கிட ஒவ்வொரு ...\nஅரசு, தனியார் நிறுவனங்களில் பொங்கலுக்கு முன்னால் ‘...\nஉரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம்:...\n10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறு...\nஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு\nபோட்டித் தேர்வு மையத்தால் \"சிக்கல்\": 30 ஆயிரம் புத...\nதேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு\n16 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர்கள் தேர்வு\nபள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை\nமுதுநிலை தமிழாசிரியர் சான்று சரிபார்ப்பு நடக்கும் ...\nபழைய முறைப்படி அரையாண்டு விடுமுறையை அறிவிக்க வேண்டும்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன்\nசிரிப்பால் விளையும் 10 நன்மைகள்\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு\nComputer RAM - ஐ பாதுகாக்கும் மென்பொருள்\nஜே.இ.இ., முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க தேதி நீட்ட...\nவகுப்பறைக்குச் செல்வதே நிறைவான பணி - பேராசிரியர் வ...\nஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை அவசியம்: பி...\nசிறப்பு போலீஸ் இளைஞர் படை உடற்தகுதி தேர்வு நாளை து...\n11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்...\nமாவட்டத்தை பசுமையாக மாற்ற ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்\nமுதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு\nவிண்டோஸ் 8 - பயனுள்ள தகவல்கள்\nடில்லியின் 7 வது முதல்வர் பொறுப்பேற்பு ; அரவிந்த் ...\nவரலாற்று சின்னமாய் திகழும் பாம்பன் பாலத்துக்கு வரு...\nவிடைத்தாள் திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்களுக்க...\nஎளிமையாக வாழும் உலகின் ஒரே ஜனாதிபதி - உருகுவே அதிப...\nதமிழ், ஆங்கில மீடியம் 10, 12ம் வகுப்பு சமச்சீர் டி...\nபணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்\nநெட் தேர்வில் பார்வையற்றோருக்கான பிரெய்லி வினா நிர...\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம்...\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வ...\n500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநில...\nஅனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்:...\nமுதுகலை தமிழாசிரியர் தேர்வு அடுத்தடுத்து வழக்குகள்\nதமிழ் அறிஞர்கள் அறிவோம்: பட்டுக்கோட்டை கல்யாணசுந...\nபட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்.\nஅரசு மருத்துவமனைகள் இனி 'பளிச்\nபள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்த...\nமரணம் அடைந்த தற்காலிக வனத்துறை ஊழியரின் மகனுக்கு வ...\n18 வயது பூர்த்தி இல்லை என கருணை வேலை நிராகரிப்பு :...\nபள்ளிகளில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாடம்.\nஇது மாதிரியான கேள்விகளை எப்படி சமாளிக்கலாம்\nகணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு ஐ.ஐ.டி., விஞ்ஞானி...\nஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன\nபின்னத்தில் (Fraction) பாடிய அவ்வை..\nஊனத்தினால் மாற்றுப்பணி பெற்றவர்கள் பதவி உயர்வு பெற...\nதமிழர்களின் கை விரல் கணிதம்.\nசுற்றுச்சூழல் போற்றும் பசுமைத் திருமணங்கள்\n136 பேருக்கு பணி உத்தரவு\nவெளிநாட்��ு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் ...\n\"வாக்கிங்\" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி த...\n2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்\nதேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை வழங்க கெடு\nதேர்வுக்கு \"ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்க...\nதமிழகம் முழுவதும் ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு எழுதும்...\n'ஆவரேஜ்' உற்பத்தி மையங்களாகும் அரசுப் பள்ளிகள்\nSkype இல் பேஸ்புக் வீடியோ காலிங் மற்றும் தமிழில் ப...\n7வது சம்பள கமிஷன் அமைப்பதில் தீவிரம்: தேர்தல் அறிவ...\nமாலை நேர சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய கூடாது.\nமுதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிப...\nDec 28ம் தேதி,பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆச...\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை.\nஇடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவை...\nஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்\nஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெ...\nபொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை அளிக்கும்...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி நீதித்துறை ஊ...\nபள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை\nபட்டதாரி ஆசிரியருக்கு 28 ஆம் தேதி பதவி உயர்வு கலந்...\nதமிழக பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை\nஉதவி பேராசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து வழக்கு\nசுபம் - இலவச திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=b95c6468e", "date_download": "2021-06-12T23:49:29Z", "digest": "sha1:CBCDHWHWBWBVHJ6AQAWOUPX2NFQRSV4X", "length": 9766, "nlines": 240, "source_domain": "www.worldtamiltube.com", "title": "வீடுகளிலேயே முடங்கிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு", "raw_content": "\nவீடுகளிலேயே முடங்கிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு\nவீடுகளிலேயே முடங்கிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு\nகர்நாடகத்தில் 2 மாதங்களில் 40,000 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nஒரே நாளில் 60 லட்சம் பேர்....முடங்கிய E -PASS வெப்சைட்டால் அவதிக்குள்ளான மக்கள்..\nரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் வீடுகளிலேயே கொண்டாட அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வேண்டுகோள்\nBREAKING | முடங்கிய இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது | TAMILNADU E-PASS REGISTRATION\nஇன்று ரமலான் பண்டிகை - வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட்டம் #Ramadan #EidMubarak #Covid19\nஊரடங்கால் முடங்கிய சினிமா தொழில்...விபசாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகைகள்\nதமிழகத்தில் ஒரே நாளில் 1,264 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு\nஉத்தரபிரதேசத்தில் வீடுகளிலேயே கொரோனா சிகிச்சை செய்யும் ஆபத்து | Corona Treatment at Home\nவீட்டில் முடங்கிய மக்களுக்காக, காய்கறி விற்பனையில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்\nவீடுகளிலேயே முடங்கிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு\nவீடுகளிலேயே முடங்கிய குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=f9773deba", "date_download": "2021-06-12T22:44:38Z", "digest": "sha1:ZKBUNDZYNO4D5T3D5TPEIU72JGEQPJOS", "length": 12619, "nlines": 255, "source_domain": "www.worldtamiltube.com", "title": "#Breaking: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்", "raw_content": "\n#Breaking: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்\nகொரோனாவால் பெற்றோரை இழந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை | Relief for kids who lost parents\nகரோனாவால் பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ10 லட்சம் DEPOSIT - ஜெகன் மோகன் அரசு உத்தரவு\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு\n#BREAKING | கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி - முதல்வர் ஸ்டாலின்\nபெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - மத்திய அரசு\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு திட்டங்களை செயல்படுத்த குழு அமைப்பு\nகொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் - தத்தெடுக்க என்ன செய்ய வேண்டும்\n#Breaking - கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகுப்பை அறிவித்த பிரதமர் மோடி\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் - மத்திய அரசு அறிவிப்பு | Corona India\nகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்காணிக்க 7 பேர் கொண்ட குழு - கீதா ஜீவன்\n#Breaking: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்த��களை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்\n#coronavirus | #TnGovt | #supreme_court கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் Uploaded on 07/06/2021: S...\n#Breaking: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிய மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://ta.bathroomsanitarywares.com/aboutus.html", "date_download": "2021-06-12T23:13:48Z", "digest": "sha1:R7FEBLMAW2HTNG65TYIUE645XHBHZRZO", "length": 8169, "nlines": 51, "source_domain": "ta.bathroomsanitarywares.com", "title": "எங்களைப் பற்றி - காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.", "raw_content": "காங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட்.\nநீ இங்கே இருக்கிறாய்: வீடு / எங்களை பற்றி\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர் கோ, லிமிடெட். 2008 ஆம் ஆண்டு முதல் சீனாவில் சுகாதாரப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர், பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட், ஷவர் டிரே மற்றும் குளியலறை அறைகளை வழங்குகிறார்.\nவருங்காலத்தில் 2.4 மில்லியன் வருடாந்திர உற்பத்தி திறனுடன் 1500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். நாங்கள் ISO9001 ஐ கடந்துவிட்டோம், எங்கள் தயாரிப்புகள் CE, CUPC உடன் சான்றிதழ் பெற்றவை, ஐரோப்பா, அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்றவற்றின் சந்தையில் மிகவும் பிரபலமானவை. அதன் சூழல் நட்பு அம்சம் மற்றும் மூத்த தரத்துடன். பல ஆண்டுகளாக, எதிர்காலம் always\\\"நேர்மை, புதுமை மற்றும் வெற்றி-வெற்றி \\\" நிறுவன யோசனைக்கு எப்போதும் ஒத்துப்போகிறது, மேலும் நல்ல நம்பிக்கை அணுகுமுறை, திறமையான கண்டுபிடிப்பு மற்றும் வெற்றி-வெற்றி முறை ஆகியவற்றால் தொடர்ந்து பிராண்ட் ஆவிக்கு முன்னோக்கி செல்லும். புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களை சர்வதேச சந்தையை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ள தயங்க.\nநாங்கள் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு குளியலறை சுகாதாரத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம், எனவே எங்��ளுக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன.\nஒப்பந்தத்தை பெற்றவுடன், சரியான நேரத்தில் உங்களுக்கு பொருட்களை வழங்குவதாக நாங்கள் உறுதியளிக்க முடியும். நாங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்கள். எங்கள் தொழிற்சாலை தொழில்நுட்பம் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளது மற்றும் தொழிலாளர்கள் மிகவும் திறமையானவர்கள்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த விலையை மேற்கோள் காட்டலாம் மற்றும் சிறந்த தரமான சுகாதார தயாரிப்புகளை உங்களுக்கு வழங்க முடியும்.\nவிநியோக நேரத்தில், சரியான தொடர் பில்கள், ரசீதுகள், தெளிவான தரவை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்.\nஎங்கள் அணியை நம்பி நேரத்தை அனுபவிக்கவும்\nஎங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nகாங்ஜோ எதிர்கால சுகாதார வேர்is ஹெபே மாகாணத்தில் அமைந்துள்ள சுகாதார பொருட்கள் தயாரிப்புகளின் தொழில்முறை உற்பத்தியாளர்,பல்வேறு வகையான கழிப்பறைகள், பீங்கான் கழுவும் படுகைகள், பிடெட் மற்றும் குளியலறை அறைகள் ஆகியவற்றை வழங்குதல்.நாங்கள் இரண்டு துண்டு கழிப்பறை, ஒரு துண்டு கழிப்பறை, சிபான் கழிப்பறை, கழிப்பறையை கழுவுதல், சுவர் கழிப்பறைக்கு திரும்புதல், சுவர் தொங்கிய கழிப்பறை, கழுவும் பேசின், அமைச்சரவை பேசின் மற்றும் பிடெட் ஆகியவற்றை வழங்க முடியும்.எங்கள் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தரங்களை கடந்து செல்கின்றன. அவர்கள் CE, TUV மற்றும் CUPC உடன் சான்றிதழ் பெற்றவர்கள்.\nமுகவரி: ரூம் 1001-1002, டைடா சதுக்கம், யிங்பின் சாலை, காங்ஜோ, ஹெபே, சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aanmeegamtamil.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-06-12T23:27:03Z", "digest": "sha1:CJU76HJK67DZXLNURI2OYCURIAAUZVQX", "length": 2873, "nlines": 64, "source_domain": "aanmeegamtamil.com", "title": "| aanmeegamtamil.com", "raw_content": "\nஆன்மீகம் தமிழ்October 31, 2020\nஅருள்தருவார் அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவில்\nகோவையிலிருந்து 18 கி.மீ தொலைவில் பெரிய தடாகம் எனும் பகுதியில் அமைந்துள்ளது அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில். இக்கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த, ரம்மியமாக…\nஆன்மீகம் தமிழ்October 12, 2020\nவிநாயகருக்கும் உண்டு ஆறு படைவீடு\nமுருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஆனா அவரு அண்ணன் விநாயகருக்கும் ஆறுபடை வீடிருக்கு தெரியுமா… ஆமாங்க பிள்ளையாருக்கு இருக்க ஆறுபடை வீடுகள் எந்தெந்த ஊர்ல…\nஆன்மீகம் தமிழ்September 29, 2020\nபூசணிக்காயை ஏன் ரோட்டில் உடைக்கின்றோம் \nஆன்மீகமும் அதிசயமும் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ஆன்மீகம் குறித்த அறிய பல தகல்களை நாம தொடர்ந்து இந்தச் சேனலில்.. பார்க்கப் போகின்றோம். அந்த வகையில் நாம் முதலில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/tiktok-microsoft-stop-talking-after-trump-announcement-san-326055.html", "date_download": "2021-06-13T00:11:19Z", "digest": "sha1:44TJJT4PELONSDT5O6I4TJSHLRJV64G4", "length": 6973, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "டிக்டாக் - மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை நிறுத்தம்– News18 Tamil", "raw_content": "\nடிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து டிக்டாக் - மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை நிறுத்தம்\nடிக்டாக்கை தடை செய்ய உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில் மைக்ரோசாப்ட், டிக்டாக் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nடிக்டாக்கை உருவாக்கிய பைட் டான்ஸ்( Byte Dance) நிறுவனத்தை வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக்கை பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து இருநிறுவனங்கள் பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எந்த பதிலையையும் தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவில் நீண்ட காலம் தாங்கள் செயல்பட உள்ளதாக பைட் டான்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nடிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து டிக்டாக் - மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை நிறுத்தம்\nகன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்து துன்புறுத்திய போலி சாமியார்\nபெலாரஸ் அதிபரின் சர்வாதிகரத்துக்கு எதிராக போலந்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்\nதஞ்சாவூரில் பறிமுதல் செய்த மதுபானங்களை வேறு ஆளிடம் கொடுத்து விற்பனை- காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்\nகர்ப்பகாலத்தை கொண்டாடும் நடிகை சமீரா - விமர்சனங்களுக்கு பதிலடி\nபெண்களுக்கு அர்ச்சகர் பயிற��சி வரவேற்க்கத்தக்கது: முறையாக செயல்படுத்தவேண்டும் - வானதி ஸ்ரீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnadunow.com/entertainment/tamil-cinema/watch-these-movies-before-watching-master/", "date_download": "2021-06-12T23:49:16Z", "digest": "sha1:445IGRG5JUNUJBU3W6WY5QL2KKMS4LYR", "length": 24508, "nlines": 264, "source_domain": "tamilnadunow.com", "title": "'மாஸ்டர்' போறதுக்கு முன்னாடி இந்த 4 படத்தை பாத்திருங்க! - Tamilnadu Now", "raw_content": "\nசசிகலா ரிலீஸ்.. உங்க மெமரியை சோதிக்க ஒரு டெஸ்ட்\nபிக்பாஸ் கேமராவுக்கு டஃப் கொடுக்கும் சென்னையின் சிசிடிவி.\n'மாஸ்டர்' போறதுக்கு முன்னாடி இந்த 4 படத்தை பாத்திருங்க\n‘மாஸ்டர்’ போறதுக்கு முன்னாடி இந்த 4 படத்தை பாத்திருங்க\nமாஸ்டர் பாக்குறதுக்கு முன்னாடி சில முன் தயாரிப்புகள் பண்ணிட்டு போனீங்கன்னா இந்த மூவி எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல்ல இருக்கும். 1 min\nமாஸ்டர்… போன ஏப்ரலுக்கு வெளியாக வேண்டிய படம். கொரோனா வச்சி செய்ததில் பத்து மாதங்கள் தாமதமாகி பொங்கலுக்கு ஃபைனலி வாத்தி கம்மிங். கையில் பாட்டிலும் கருப்பு கண்ணாடியுமாக தளபதி விஜய்யின் சூப்பர் கூல் லுக், ‘அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கேன்’ விஜய் சேதுபதியின் வில்லத்தனம், லோகேஷ் கனகராஜின் வேற லெவல் ட்ரீட்மெண்ட், ரசிகர்களின் வெறித்தன வெயிட்டிங் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது மாஸ்டர் ரிலீஸூக்கு. 50% இருக்கைனாகூட மாஸ்க் போட்டுக்கிட்டு குடும்பத்தோட போகலாம்னு பாத்தேன். 100% – னா நோ நெவர் என்று முன் ஜாக்கிரதையாளர்கள் சானிட்டைஸ் செய்துகொண்டிருக்க இன்னொரு பக்கம், FDFS பாக்க கொரோனா வார்டிலிருந்து கெளம்பி வந்துட்டேன் தலைவா… என மீம்ஸ் பறந்துகொண்டிருக்கிறது. பல மாசங்களுக்கு அப்பறம் தியேட்டர்ல படம் பாக்கப்போறீங்க. மாஸ்டர் பாக்குறதுக்கு முன்னாடி சில முன் தயாரிப்புகள் பண்ணிட்டு போனீங்கன்னா இந்த மூவி எக்ஸ்பீரியன்ஸ் வேற லெவல்ல இருக்கும்.\nஇந்த படத்தில் விஜய் ஃப்ரொஃபஷர். காலேஜ்ல சாந்தணு, அர்ஜூன் தாஸ் கேங்லாம் இருக்குனு தகவல்கள் வந்ததுமே, ' எப்பா இது நம்மவர் படம்ப்பா' என்று யூடியூப் தம்ப்நெயிலில் ரெட் கலர் வட்டம் போட்ட டீட்டெயிலிங் வீடியோக்கள் ட்ரெண்ட் ஆகின. 1994-ல் கமல்ஹாசன் கதை எழுதி நடித்த படம், 'நம்மவர்'. 'Life is very short nanba. Always behappy' என்று 2கே ஸ்டூடண்டுகளுக்கு விஜய் பாடம் எடுத்தால், 'சொர்க்கம் என்பது நமக்கு. சுத்தம் உள்ள வீடுதா��்' என்று 90ஸ் ஸ்டூடண்டுகளுக்கு பாடம் எடுத்தார் வாத்தியார் கமல். காலேஜில் ரௌடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கும் கரண் கேங்குக்கும் அந்த காலேஜூக்கு புதுசா வரும் வாத்தி கமலுக்குமான டிஸ்யூம் டிஸ்யூம்தான் படம். அதே காலேஜில் இன்னொரு ஃப்ரொபஷர் ஹீரோயின் கௌதமி. மாஸ்டர் டீசர் வெளியான போது, 'ஒருவேளை அந்தக் கதைதானோ ஒரு வேளை அந்தக் கதை இல்லையோ ஒரு வேளை அந்தக் கதை இல்லையோ' என்று ஒரே கன்ஃப்யூசன். எதுக்கும் மாஸ்டர் பார்க்க போறதுக்கு முன்னாடி நம்மவரை பாத்திடுங்க. அதுதானா இல்லையானு நீங்களே கன்ஃபார்ம் பண்ணிடுங்க.\n'ப்ரோ ஆக்சுவலா பவானியும் ஜேடியும் ரெண்டு பேரு இல்ல ஒரே ஆளு ப்ரோ'\nடீசர் வெளியானதிலிருந்து உலக சினிமா ஆர்வலர்கள் உருட்டும் கான்ஸ்பிரசி தியரி இதுதான். ஜேடி அதாவது விஜய் பகலில் பாடமெடுக்கும் வாத்தியார். 'பவானி' அதாவது விஜய் சேதுபதி இரவில் பொளந்தெடுக்கும் ரௌடி . ரெண்டுமே ஒரே ஆளுதான் 'Alternate Ego' என்று அறிவியல் பாடமெடுத்தார்கள். டீசரை நல்லா பாத்திங்கன்னா விஜய் சேதுபதி போர்சன்லாம் நைட்ல இருக்கும் விஜய் போர்சன்லாம் பகல்ல இருக்கும். ரெண்டு பேருக்குமே முகத்தில ஒரே மாதிரி காயம் இருக்கும் என்று எக்குத்தப்பாக கிளப்பிவிட்டார்கள். 1999 ஆண்டு பிராட் பிட் நடித்து David fincher இயக்கத்தில் வெளிவந்த 'Fight Club' படத்தின் கான்சப்ட் தான் இது. மாஸ்டர் போறதுக்கு முன்னாடி எதுக்கும் இந்த படத்தையும் ஒரு பார்வை பாத்து வச்சிக்கோங்க. அப்படியே Alternate Ego-னா என்னங்கறைதையும் கூகுள் பண்ணி பாத்துக்கோங்க. ஒருவேளை நிஜமாவே இதான் கான்சப்டா இருந்து நமக்கு புரியாம போயிடுச்சுனா.\nஹீரோவா நடிக்கிறது விஜய் சேதுபதிக்கு நடிகைகளுக்கு முத்தம் கொடுக்கிற மாதிரினா வில்லத்தனமா நடிக்கிறது ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி. அது அவருக்கு கை வந்த கலை. 'எப்படி பார்த்தாலும் நீயும் நானும் ஒண்ணுதான சார்' என்று நக்கலும் கெத்தும் கலந்த வில்லனாக விக்ரம் வேதாவில் மிரட்டியிருப்பார் விசே. 'அந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்' என்று மாஸ்டர் டீசரில் விஜய் சேதுபதி காட்டிய ஆங்கிரி மாடுலேசன். செம ட்ரீட்டு இருக்கு என்று விஜய் ரசிகர்களையே குஷியாக்கியிருக்கிறது. விஜயும் விஜய் சேதுபதியும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சிகள் எப்படி இருக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்கள் ஒரு சாம்பிளாக விக்ரம் வேதாவை பார்த்துக்கொள்ளலாம். வார்ம் அப்பாக இருக்கும்.\nடேய் இதுக்கும் மாஸ்டர் படத்துக்கும் என்னடா சம்பந்தம்னு நீங்க கேட்கலாம். ஆக்சுவலா ஒரு சம்பந்தமும் இல்ல. ஆனா கிட்டத்தட்ட 10 மாசமா தியேட்டர்ல படம் பாக்காம மாஸ்டர் படம் வரட்டும் பாத்துக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்திருப்பீங்க. கொரோனா டைம்ல தியேட்டர் போகிறது கொஞ்சம் ரிஸ்க்தான். தியேட்டர் சீட்லாம் சரியா சானிட்டைஸ் பண்ணிருப்பாங்களா, டெம்பரேச்சர் செக் பண்ணி அனுப்புவாங்களா அவ்ளோ நேரம் மாஸ்க் போட்டு படம் பாக்குறதுக்கு எப்படி இருக்கும் அவ்ளோ நேரம் மாஸ்க் போட்டு படம் பாக்குறதுக்கு எப்படி இருக்கும் இப்படி பல சந்தேகங்கள் உங்களுக்கு இருக்கும். அதுக்கெல்லாம் ஒரு ட்ரையலா இப்போ தியேட்டர்ல ஓடிட்டு இருக்குற ஆயிரத்தில் ஒருவனுக்கு போய் தியேட்டர்கள் எப்படி இருக்குனு செக் பண்ணிக்கலாம். கூட்டமும் குறைவா இருக்கும், ஏற்கனவே பாத்த படம். அதுனால எதாவது சரியில்லனா அப்படியே ரிட்டர்ன் ஆகிடலாம். அந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் உங்களுக்கு ஓக்கேன்னா தைரியமா மாஸ்டர் புக் பண்ணிடலாம் பாருங்க.\n5 ஒன்லி ஃபார் விஜய் ஃபேன்ஸ்\nஇதெல்லாம் நாங்க சொல்லிதான் நீங்க பண்ணனும்னு இல்ல. படம் ஆரம்பிக்குறதுக்கு முதல் நாள்ல இருந்தே டீசர், ஆடியோ லாஞ்ச், சாங்க்ஸ்னு ரிப்பீட் மோடுல மாஸ்டரை ஓடவிடுங்க. அந்த எனர்ஜியோட மாஸ்டரை என்ஜாய் பண்ணுங்க. முக்கியமா மாஸ்க் போட்டு படம் பாருங்க.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ் லீக்கில் மாஸ் காட்டிய அகமது முஸாதிக்கைத் தெரியுமா\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 ம��வட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nவடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\nடாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி… 27 மாவட்டங்களுக்குக் கூடுதல் தளர்வுகள் என்னென்ன\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n7 ஃபோர், 13 சிக்ஸர்; 28 பால் செஞ்சுரி… ஈ.சி.எஸ்...\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n#FathersDay-க்கு சிம்பிளா என்ன கிஃப்ட் கொடுக்கலாம்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“எடுத்ததை எழுதிப்பார் நம்ம மணிவண்ணன்\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“சினிமாக்கரர்களிடம் என் உடலைக் கொடுக்காதே\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\n“விஜய் கால்ஷீட்டை மிஸ் பண்ணது தப்பு\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nSiri – சிரிக்காத ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு ரசிகரா… அதுவும் மலையாளத்தில்\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\nபண விஷயத்துல நீங்க எவ்ளோ ஸ்மார்ட்… சின்ன டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம்...\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n12 வருசக் காதல்… மூன்றே நாளில் சண்டை\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n24,000 ஆண்டுகளுக்குப் பின் புத்துயிர் பெற்ற உயிரினம்… அறிவியல் சொல்லும்...\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\n‘மாவீரன்’ ஜேப்பியார்… சில நினைவுகள்..\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nரஜினி, கமல், விஜய், அஜித்… டாப் ஹீரோக்களின் All time best படங்கள் இதுதானே…\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nநீங்க பாட்டுக்கு அடிக்டா… அப்போ இந்த வரி எந்த பாடல்னு...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nLTTE இசைப்பிரியா – Familyman 2 சமந்தா கேரக்டர்… 11...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்ப��ற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nகிளப் ஹவுஸ் ஐகானில் இடம்பெற்றிருக்கும் ஜப்பான் பெண் – யார்...\nInsta Reels யுகத்துல செய்திகளும் வதந்திகளும் கொட்டிக்கிடக்கு. அதுல நீங்க அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய வைரல் தகவல்கள், டாபிக்கல் டிரெண்ட்ஸ் மிஸ் பண்ணாம இருக்கிறது இனிமே ஈஸி...\nநீங்க மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை Short-ஆ, Smart-ஆ, Taste-ஆ உங்களுக்கு Present பண்ற மீடியாதான் 'Tamilnadu Now'.\nதமிழ்நாட்டோட தரமான சம்பவம், Best of the best, மெர்சல் வைரல் இதெல்லாம் உங்க மெயில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaamukomu.blogspot.com/2020/", "date_download": "2021-06-13T00:18:00Z", "digest": "sha1:GW6ZNMSNAKTBKQCB6YPFYIH3FYY2YJQV", "length": 40057, "nlines": 355, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: 2020", "raw_content": "\nவியாழன், நவம்பர் 12, 2020\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நண்பன் Sampathkumaar Ganesh\nஆண்ட சாதிகளை வச்சு செய்யற மாதிரி கதை இருந்தா சொல்லுன்னு கேட்க, வாமுகோமுவோட பல புத்தகங்கள் அப்படித்தான் இருக்கும்னு சொன்னேன். சொல்லவும் மனசு தானா அவரோடது ஏதோ ஒன்ன எடுத்து படின்னே சொல்லிட்டு இருந்தது. கிண்டில்ல வாங்கி வச்சுருந்து கள்ளிய எடுத்தேன். இது அவரோட முதல் நாவல்.\nவட்டார வழக்கில் எழுதும் நாவல்கள்தான் முழுமையான கதை சொல்லிகளாக மாறுகின்றன.. அந்த வகையில் பார்க்கையில் கொங்கு வட்டாரம் என்றால் முதலில் இவரைத்தான் கைக்காட்ட வேண்டும். நான் ஏற்கனவே இவரது சயனம், சகுந்தலா வந்தாள், தானாவதி, சாந்தாமணியும் இன்னபிற காதல்களும் வாசித்திருக்கிறேன். தானாவதியெல்லாம் மிக முக்கியமான நாவல். பெண் கிடைக்காமல் அலையும் கொங்கு வட்டார இளைஞர்களை பற்றிய கதை அது.\nசாதி ஏற்றத்தாழ்வுகளினால் என்னென்ன நடக்கும் என்பது நகர்புறவாசிகளுக்கு சுத்தமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மூன்று விசயங்களை சொல்லலாம்\nஇது கொஞ்சம் கனமான சப்ஜெக்ட். இது பற்றி தெரிந்து கொள்ள அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் மன அழுத்தம் வந்துவிடும் என்ற பயமே காரணம். அப்படி அல்ல, சிரித்துக்கொண்டே கூட இவற்றை தெரிந்து கொள்ளலாம், வாமுகோமுவின் புத்தகங்கள் வழியே...\nகொங்கு பகுதியில் கிராமங்களில் ஆண்ட சாதி என்பது கவுண்டர் சமூகம்தான். அவர்களுக்கு கீழே இருப்பது/இருந்தது அருந்ததியர�� சமூகம். இந்த இரண்டு சமூகங்களுக்கு இடையிலான உறவு, எப்படி இருந்தது எப்படி மாறுகிறது என்பதை அட்டகாசமாக சொல்கிறார்...\nஊர்வழக்கம் என்ற பெயரில் இருந்த சாதிய கட்டமைப்பு திருப்பூர் & சீப்காட் தொழிற்வளர்ச்சியால் எப்படி உடைகிறது என்பதும், அதை ஏற்றுக்கொள்ள ஆண்ட சாதி தடுமாறுவதையும் அழகாக காட்சி படுத்துகிறார்.\nசரக்கு வாத்தியார் குடித்து விட்டு வந்து, நாசுவர்கள் முன்பு போல் வீடு வீடாக வந்து முடி வெட்ட வேண்டும் என்று பஞ்சாயத்து கூட்டும் காட்சியை சொல்லலாம்.\nஅதிலும் 10 நாட்கள் கதிரறுக்க வேலை வாங்கி விட்டு, கூலி கொடுக்காமல் ஏமாற்ற முத்தா கவுண்டர் போட்ட திட்டம் அவர் கழுத்து கத்தியாக வந்து நிற்கும் போது கை தட்டி விசிலடிக்கலாம்.\nகைமாத்தாக வாங்கிய காசை கொடுக்கவில்லையென்றால் தன் கணவனை உன் பொண்டாட்டியிடம் அனுப்புவேன் என்று சொல்லும் கவுண்டச்சி வாயை மல்லி அடைக்கும் விதமெல்லாம் வேற லெவல்.\nமுழுக்க ஆண்ட பரம்பரைகளுக்கு எதிராக எழுதி இருக்கிறதா என்றால் அப்படியெல்லாம் இல்லை. முந்தைய தலைமுறைகளை மட்டும்தான் அப்படி காட்டுகிறது. அடுத்த தலைமுறை இந்த கட்டமைப்பு வேண்டாம் என்று எட்டி உதைத்துவிட்டு அவர்கள் போக்கில் இருப்பதையும் பதிவு செய்கிறது.\nஅதே நேரம் சாதி கொடுமையை அனுபவிக்கும் இனமும், அதே கட்டமைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்க தயாராக இல்லை என்பதையும் பதிவு செய்கிறார்.\nஇதுவரை நான் சொன்னதெல்லாம் படிக்கும் போது உங்களால் உணர முடிந்தால் உங்களுக்கு சமூகநீதி பார்வை இருக்கிறது என்று அர்த்தம். அது குறித்த புரிதல் இல்லையென்றால் இது எதுவுமே கண்களில் படாது. அதுதான் கோமுவின் ஸ்பெசாலிட்டி.\nயாரிடமாவது இந்த எழுத்தாளரை பற்றி கேட்டால் \"அவர் பயங்கரமான செக்ஸ் ரைட்டராச்சே\" என்றுதான் சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பார்க்கும் பார்வையில்தான் அனைத்தும் இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அப்படி எழுதி இருப்பார் என்றுதான் நானும் இவரை வாசிக்க துவங்கினேன். அவரது சில கதைகள் மட்டும்தான் அப்படி தெரியெம். மற்றவை அனைத்தும் வெடி சிரிப்புடன் சாதிய கட்டமைப்பையே பதிவு செய்கின்றன.\nகிராமங்களில் பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண பாலியலே என்று சொல்லும்படிதான் இவரது கதைகள் இருக்கும். உண்மையில் கிராமங்கள் மட்டுமல்ல, நகரங்களும் அப்படித்தான். நாம்தான் கவனிப்பதில்லை.\nஅத்தியாயத்திற்கு அத்தியாம் வெடித்து சிரிக்க பல இடங்கள் இருக்கின்றன. அதிலும் வட்டார வழக்கில் திட்டுவதை ரசிக்காமல் இருக்க முடியாது. அதே போலத்தான் சொலவடைகளும். அதற்காகவே படிக்கலாம். ஒருபக்கம் பெருமாள். முருகன் போன்றோர் மிக சீரியசாக இலக்கியமாக பேசும் விசயத்தை மிக அசால்டாக காட்சிகளாக வைத்து விட்டு போகிறார்.\nதாழ்ந்த சாதி பையன் ஒருவன் உயர்சாதி பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து விட்டான் என நடக்கும் பஞ்சாயத்து காட்சி ஒரு உதாரணம். அதில் போகிறபோக்கில் ஆணவக்கொலையை பதிவு செய்கிறார்.\nபையனுடன் போவேன் என்று பெண் சொன்னதும் பஞ்சாயத்தில் ரகளை வெடித்தது. கடைசியாக பெண்ணை வீட்டிற்கு கூட்டி சென்றார்கள். அன்று இரவு கவுண்டர் வீட்டில் ஒரு இரவு விழுந்தது. தற்கொலை என்றுதான் சொன்னார்கள்.\nஅவ்வளவுதான் எழுதப்பட்டிருக்கும். செத்தது அந்த பெண்தானா என்று கூட குறிப்பிட்டுருக்க மாட்டார்.\nசொல்வதை விட, சொல்லாமல் விடப்படுவதில்தானே கதைசொல்லியின் திறமை இருக்கிறது.\nஇதை கொண்டு சென்று எழுத்தாளரிடம் கேட்டால் நான் அப்படியெல்லாம் நினைச்சு எழுதலைங்களேம்பார்.\nஅதே பஞ்சாயத்து காட்சியில் ஒரு வசனம் வரும். கவுண்டரின் மனைவி பேசுவது. அதை இங்கே சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.\nபுத்தகம் முழுக்க 30% பாலியல் உறவுகளை பற்றியும்\n40% சாதிய கட்டமைப்பு பற்றியும் பேசுகிறது.\nகொங்கு மண்டலம் பற்றிய அறிமுகம் தேவை என்பவர்கள் கட்டாயம் கோமுவை வாசிக்க வேண்டும்.\nசாதிய கட்டமைப்பு பற்றிய புரிதல் வேண்டும் என்பவர்களுக்கும் கோமுவைத்தான் பரிந்துரைப்பேன். பெருமாள் முருகன், ஆதவன் தீட்சான்யா, இமையம், சோ.தர்மன் என பலர் இருந்தாலும் கோமுதான் புதிதாக தெரிந்து கொள்பவர்களுக்கு வலிக்காமல் ஊசி போடுவார்.\nதஞ்சை பிரகாசின் தீவிர ரசிகரான கோமுவின் எழுத்துகளில் பாலியல் இல்லையென்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.\nகரமுண்டார் வீட்டை விடவா ஒரு நாவல் கள்ளர்-பள்ளர் பிரச்சனையை பேசி விடப்போகிறது\nகோமுவிற்கு, சேலம் ஏர்வாடி ஊர் ரொம்ப பிடிக்கும் போல, எட்றா வண்டிய நாவலிலும் அந்த ஊரை வைத்து எழுதியிருப்பார். இதிலும் கதிர் அறுக்க வருபவர்கள் அங்கு இருந்துதான் வருவார்கள்.\nஏன் இ���ை சொல்கிறேன் என்றால் ஏர்வாடி எனக்கு பக்கத்து ஊர். அங்குதான் மணல்வீடு இலக்கிய இதழ் நடத்தும் ஹரி கிருஷ்ணன் இருக்கிறார். அங்கு நடக்கும் வருடாந்தர நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற பொழுது கோமகன் வந்து சென்றதை கவனித்தேன். இருவரும் ஆழ்ந்த நண்பர்கள் என்று அவதானிக்கிறேன்.\nவாமுகோமுவை வாசிப்பு பட்டியலில் தவறாமல் வைத்திருங்கள்.\nநேரம் 11/12/2020 06:55:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள்\nபுதன், நவம்பர் 11, 2020\nஎல்.பிராங்க்போம் அமெரிக்க சிறார் எழுத்தாளர். மலையாளத்தில் ஜெ.தேவிகாவால் மொழிபெயர்க்கப்பட்ட நாவலை தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்த்திருக்கிறார்.\nமாமாவுடனும் அத்தையுடனும் கான்சாஸ் புல் மேட்டில் சிறுவீட்டில் வாழும் சிறுமி டோரதி. அவ்விடத்தில் அடிக்கடி புயல் காற்று வீசும். டோரதியின் தோழன் தோத்தோ எனும் நாய்க்குட்டி. புயல் நாளொன்றில் டோரதியும், தோத்தோவும் வீட்டோடு வானில் பறக்கிறார்கள். எங்கு செல்கிறோமென்ற குழப்பமும் பயமும் டோரதிக்கு இருந்தாலும் ஒரு கட்டத்தில் பயத்தை துறந்து நிம்மதியான தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறாள். விழித்தெழுகையில் அந்த வீடு அழகான ஒரு பிரதேசத்தில் இறங்கியிருக்கிறது.\nஅங்கே விசித்திர மனிதர்களின் சந்திப்பும் நிகழ்கிறது. டோரதி தன் மாமாவிடமும் அத்தையிடமும் செல்ல விருப்பப்படுகிறாள். அதற்கான வழியை மரகத நாட்டில் வசிக்கும் மந்திரவாதி ஓஸை சந்தித்தால் மட்டுமே வீடு திரும்ப இயலுமென்பதை விசித்திர மனிதர்களிடம் கேட்டறிந்த டோரதி தன் பயணத்தை துவங்குகிறாள்.\nஇந்த சிறு நாவல் இங்கிருந்து ஒரு தேடலுடன் துவங்குகிறது. இடையில் தனக்கு எப்படியேனும் அறிவு வேண்டும் என இவர்களின் பயணத்தில் ஒரு வைக்கோல் மனிதன் மந்திரவாதி ஓஸை சந்திக்கச் சேர்ந்து கொள்கிறான். கூடவே ஒரு தகர மனிதனும் தனக்கு இதயம் வேண்டும் என்றும் இவர்களோடு இணைந்து கொள்கிறான்.\nசிறார்களுக்கான கதைகளில் இப்படி வைக்கோல் மனிதன் என்றும் தகர மனிதன் என்றும் சேர்ந்து கொள்கையில் நிச்சயமாக படிக்கும் சிறார்களுக்குள் ஒரு ஆர்வத்தையும் ஆச்சர்யத்தையும் உருவாக்கிவிடும் தான். போக வைக்கோல் மனிதனுக்கு நெருப்பு என்றால் பயம். தகர மனிதனுக்கு தண்ணீரில் நனைந்தால் துருப்பிடித்து விடும் என்பதால் கையோடு ஒரு ஆயில் டின். நாவலின் போக்கில் சுவாரஸ்யங்கள் சேர்ந்து கொண்டே செல்கிறது.\nஇவர்களின் சாகசங்கள் நிறைந்த இந்தப்பயணக்கதை படிப்போருக்கு அலுப்பூட்டுவதில்லை. இறுதியில் டோரதியும், தோத்தோவும் மாமாவையும் அத்தையையும் சந்தித்தார்களா எவ்விதம் வந்து சேர்ந்தார்கள் என்பதை சொல்கிறது இந்த சிறார் நாவல்.\nஒரு மொழிபெயர்ப்பு நாவலை படித்துக் கொண்டிருக்கிறோமென்ற உணர்வே ஏற்படாமல் நேரடியாக தமிழில் எழுதப்பட்ட நாவலை வாசிப்பது போன்றே இருந்தது. தமிழில் சிறார்களுக்கென பல புத்தகங்கள் வந்திருப்பினும் இது ஜாலங்கள் நிறைந்த கற்பனை உலகிற்கே சென்று திரும்பிய திருப்தியை சிறார்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.\nநேரம் 11/11/2020 07:55:00 பிற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2020\nஎன்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன்\nவெளியில் வீணாய்ச் சுற்றாதீர்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்.\nநான் வீணாய்ச் சுற்றும் மனிதன் தான்.\nஒரு ப்ளாக்டீ குடிப்பதற்காகவே குறுநகர் நோக்கி\nகிராமத்திலிருந்து எனது வாகனத்தில் தினமும்\nசென்று வந்தவன் தான் நான்.\nஇனி நான் எப்போதும் செல்லும் மலையாளத்தான்\nபேக்கரிக்கு செல்லவே முடியாது போலிருக்கிறது\nஇயற்கை உபாதையை நீக்கிக் கொள்ள வெளிவருகையில்\nவானில் இருக்கும் நட்சத்திரக் கூட்டங்களில்\nஒருசில மின்னிக்கொண்டு கீழ்வந்து வீழ்ந்து மடிகின்றன.\nசில தங்களை எவ்விதமேனும் மறைத்துக் கொள்கின்றன.\nநோய்த்தொற்று எப்படிப் பரவுகிறதென இன்னமும்\nஅலைபேசியில் அடுத்தவர்களுக்கு சொல்லி மகிழ்கிறேன்.\nஅரசாங்கம் என் வீட்டு வாசலில் ஒரு மாயக்கோட்டை\nவெள்ளை நிறத்தில் இழுத்து விட்டிருக்கிறது.\nஅதைத்தாண்டி விட கால்கள் துடிக்கின்றன.\nசும்மாவே யாரோ என்மீது துயரங்களை திணித்து விட்டு\nகேட்கவேணும் யாராவது என் வாசலுக்கு வருவார்களாவென\nவானத்திலிருந்த இருட்டு முழுவதும் ஒருநாள் கதவை\nநகர்த்திக் கொண்டு வீட்டினுள் வந்து விட்டது\nஅதை நோக்கி ‘எனக்கு பசியாயிருக்கிறதென’\nமீதமிருந்த கபசுரகுடிநீரை ஒரே மடக்கில்\nகுடித்து முடித்து டம்ளரை வைத்தானவன்.\nதூரத்தில் எங்கோ ஒரு பெயரறியாப் பறவை\nமிகப் பரிதாபமாக கத்திவிட்டுச் சென்றது.\nமதியம் உணவுக்கு முட்டை காலி, என்றாளவள்.\n‘நீயே நாலு முட்டையிட்டு வேக வச்சிரு\nஆளரவமற்ற தெரு ஒன்றில் தனித்து நின்றிருந்த\nபெருத்த யோசனையால் தன் விரல்களை\nதனித்தே அவன் முதுகில் வைத்து\nநான்கு பேர் சென்றால் மட்டும் போதுமானது என\nஉடல்மூடிய நீல வர்ண உடையணிந்த நால்வர்\nபிணத்தை தூக்கி வருவதைப் பார்த்து\n“குழிக்குள்ள பார்த்து மெதுவா தூக்கிப் போடுங்க\nநீங்க சம்பிரதாயங்கள் செய்யலனா பரவால்ல\n-உங்க சன்னுக்கு ஃபோர்த் க்ளாஸ்க்கான\nஸ்கூலுக்கு வந்து இந்த இயருக்கு ஃபீஸ் கட்டிட்டு\nபுக்ஸ் வாங்கிட்டு போங்க சார்.\n-இல்ல சார் ஆன்லைன்ல நாங்க\nஉங்க சன்னுக்கு டீச் பண்டுவோம்.\nஎவ்ரி டே டூ ஹவர்ஸ்\n-நேர்ல நீங்க சொல்லிக் குடுத்தாவே\nஆன் லைன்ல நீங்க நொட்டுனா\nஓடி விட்ட காற்றடைத்த பலூனை\nபாப்பாவை பைக்கில் வந்த வாலிபன்\nஅலேக்காய்த் தூக்கி வந்து விட்டான்.\nமுட்ட வைத்து முட்ட வைத்து\nவாயில், கையில், காலில் கட்டப்பட்டு\n‘இந்த அண்ணன்கள் என்ன விளையாட்டு\nபோராட வேண்டியிருக்கிறது ஒவ்வொரு நாளும்.\nஇப்படி பல எதிராக எதிராக...\nபிரசவ அறையில் பிறந்த குழந்தையின்\nபுதிய உலகிற்கு உனை வரவேற்கிறேன்\nபுள்ளிவிபரமாய் கட்டம் கட்டி சொல்லியிருந்தார்கள்\nகாத்துக் கொள்ள எங்கள் புரோடெக்ட்களை\nகேபிள் கனெக்சனை நிறுத்தி விட்டேன்.\nபாக்கெட் 80 ரூவா தான்..\nநம்ம வீட்டுல வாரத்துல நாலு நாள்\nஅவரவர் தலயில என்ன எழுதியிருக்கோ\nநீங்க போயிட்டீங்கன்னா மாவட்டம் விட்டு\nமாவட்டம் உங்க எழவெடுக்க என்னால\nநன்றி : வாசகசாலை இணைய இதழ்\nநேரம் 8/24/2020 09:54:00 முற்பகல் 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருவி (1) அறிமுகம் (2) ஆனந்த விகடன் (1) எழுத்தாளர் படைப்புகள் (12) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (26) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (31) கலக்கல் கருத்துகள் (11) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (86) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (49) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (22) படங்கள் (3) புத்தக விமர்சனம் (64) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (3)\nநடுகல் 2 - எல்லோருக்கும் முதல் வணக்���ம் இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது இருபத்திஐந்து வருடங்களுக்கு பிற்பாடு களமிறங்கிய நடுகல் முதல் இதழ் இலக்கிய அன்பர்களிடம் ‘நல்லாயிருந்துது’ என்ற பாராட்டைப் பெற்...\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/asst-director-post-in-indian-ellection-commision/", "date_download": "2021-06-13T00:17:30Z", "digest": "sha1:2MRLNJYWYX56PPXXE2EZKQSWADYGHA2G", "length": 12361, "nlines": 218, "source_domain": "www.aanthaireporter.com", "title": "நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா? - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா\nநம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தேர்தல் ஆணையம். தேர்தல் மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தலையாய பங்கு வகிக்கிறது. பெருமைக்கு உரிய தேர்தல் ஆணையத்தில் தற்சமயம் காலியாக உள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nகல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது எம்.சி.ஏ., போன்ற படிப்புக்கு இணையான படிப்பினை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். சாப்ட்வேர் இன்ஜினியரிங், டி.பி.எம்.எஸ்., நெட்வொர்கிங், நெட்வொர்க் செக்யூரிட்டி ஆகிய பிரிவுகளில் சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.\nஅனுபவம்: 2 முதல் 6 ஆண்டுகள் பணியனுபவம் தேவைப்படும்.\nசம்பளம்: மாதத்திற்கு ரூ.15,600 முதல் 39,100 வரை இருக்கும்.\nதேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 2017 மே 26.\nமேலும் விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு\nPrevious இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை காலி\nNext பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலை\nQS உலக பல்கலைக்கழ��� தரவரிசை 2022 பட்டியலில் எட்டு இந்திய பல்கலைகழகங்கள்\nஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகளை தொடங்கலாம்- கல்வித்துறை அறிவிப்பு\nஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வாய்ப்பு\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nகேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்\nமுட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – கோடங்கி விமர்சனம்\nமிக மிக அழகான பெண் யார்\n‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களை சேர்க்காது..\n‘வீரம்’ – சினிமா விமர்சனம்\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழகம் மாவளம் பெற டெல்லி நிதியை அள்ளும் வழி இதோ\nநேற்றைய மோடியின் உரைக்கு ஏன் எந்த புகழாரமும் இல்லை\nசமூக நலன் கருதிச் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் ராஜன்\nவிடுதலை அல்லது கருணைக் கொலை- திருச்சி முகாமில் ஈழத் தமிழர்கள் போராட்டம்\nதடுப்பூசிகள் & கொரோனா தொடர்பான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது\nஅச்சு ஊடகங்களின் செல்வாக்கு நிலைக்கும்\nஇலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்\nதமிழகத்தில் ஜூன் 21ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு\nஆர்.டி.ஓ-வுக்கு ஆப்பு ;டிரைவிங் ஸ்கூலில் ஓட்டுநர் உரிமம் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு\nஜி டி.பிர்லா என்றழைப்பட்ட கன்ஷியாம் தாஸ்\nட்விட்டர் வழங்கும்’ப்ளூ டிக்’ & ‘ரெட் டிக்’ – நீளும் உரிமைப் போர் – ரமேஷ் கிருஷ்ணன் பாபு\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் ஜூன் 21–ந்தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-25/segments/1623487586465.3/wet/CC-MAIN-20210612222407-20210613012407-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}