diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0504.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0504.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-21_ta_all_0504.json.gz.jsonl" @@ -0,0 +1,624 @@ +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37888", "date_download": "2021-05-17T16:44:58Z", "digest": "sha1:25RKEAU5T75B72E3PXF6VPI3OYK2S2V2", "length": 1401, "nlines": 8, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nபயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த கோரிக்கை\nஇலங்கைக்கான விமான சேவையில் ஈடுபடும் அனைத்து விமான நிறுவனங்களும் பயணிகளின் எண்ணிக்கையை 75 ஆக மட்டுப்படுத்துமாறு சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளார்.\nகொவிட் -19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/iyachamy-current-affairs-july-4-8tamilenglish/", "date_download": "2021-05-17T15:30:18Z", "digest": "sha1:UG3WZNQTLM6VHJHMKAF4YGD5G6C4SU7R", "length": 13685, "nlines": 95, "source_domain": "iyachamy.com", "title": "IYACHAMY CURRENT AFFAIRS JULY 4-8|TAMIL|ENGLISH – Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜீலை 4-8\nதேர்தல் ஆணையம் தேர்தல் முறைகேடுகளை பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பதற்காக Evigil,’ எனும் செயலியை 3/7/18 அறிமுகப்படுத்தியுள்ளது.\nமத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மேகாலயாவின் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான பெஹ்தியென்கால்ம் என்ற விழாவில் கலந்து கொண்டார்.\nபிரதமர் நரேந்திர மோடி டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாளில் அஞ்சலி செலுத்தினார். சியாம பிரசாத் முகர்ஜி சுதந்திரதிற்கு பிந்தைய இந்தியாவின் முதல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராவார்.\nஅமைச்சரவை இந்திய பட்டயக்கணக்காளர்கள் மற்றும் சவுதி அரேபியாவின் அங்கீகரிக்கப்பட்ட பொதுக் கணக்காளர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதலளித்தது.\nபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை தேசிய கல்வி நிதிக் கழகத்தின் மூலதனத்திற்கு 10000 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து இந்தியாவின் கல்வி மற்றும் அடிக்கட்டமைப்பு முறையை 2022 ஆம் ஆண்டுக்கும் மறுஆக்கம் செய்ய ஒப்புதலளித்துள்ளது.\nதேசிய கல்வி நிதி முகமை 2017 31ல் வங்கி சாரா நிதி நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதன்மூலம் பட்ஜெட் சாராத வழிகளில் வளங்களை உருவாக்கி கல்வியை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாகும்.\nதேசிய பழன்ங்குடியினர் ஆணையத்தலைவர் டாக்டர் நந்தகும��ர் சாய் இந்திரா சாகர் போலாவரம் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பழங்குடியினர் பற்றி சிறப்பு அறிக்கையினை இந்திய குடியரசுத்தலைவரிடம் சமர்பித்தார்.\nமத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நீதிபதி நரசிம்ம ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்புச் சட்டவிதி 323(A) வின் படி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் 1985 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.\nஇந்திய மருத்த்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபா வைரஸின் உருவாக்கம் பழம் தின்னி வெளவால்களால் காரணம் எனத் தெரிவித்துள்ளது.\nஇந்திய அமெரிக்க நீதிபதியான அமுல் தாப்பர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படவில்லை\nமத்திய அமைச்சரவை அகர்தாலா விமான நிலையத்தின் பெயரினை கடைசி ஆட்சியாளரனா மகாராஜா பிர் பிக்ராம் கிஷோர் மானிக்யா என பெயர் மாற்றம் செய்துளது.\nஅமைச்சர் பியுஸ்கோயல் நிலக்கரி கண்கானித்தல் மற்றும் மேலாண்மை முறைக்காகா கான் ப்ரஹாரி என்ற செயலியை ஆரம்பித்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் திண்டு இடைமுறைவு (‘pad abort’) சோதனை இஸ்ரோவால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இதன் மூலம் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஏதாவது பிரச்சனையின் போது எளிமையாக தப்பித்துக்கொள்ளலாம்.\nடெல்லி ஆளுனர் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதி 239ன் படி டெல்லி ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் பேரிலேயே செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது\nதமிழ்நாடுஅரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்திற்கும் இடையே, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மதுரமங்கலம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது\nகேரளா அரசு நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கைகள் கொள்கையை அறிவித்துள்ளது. இதன்படி கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் இரண்டு இருக்கைகளை இடஒதுக்கீடாக திரு நங்கைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது\nநீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்ப���யம் 2009 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.\n18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவால் நடத்தப்பட உள்ளது\nசட்ட ஆணையத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பற்றி கட்டுரை வரைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/268395", "date_download": "2021-05-17T16:33:11Z", "digest": "sha1:3WT6SGRS3SNLPLYRTWXT65NCPHW5IP5Q", "length": 3948, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (தொகு)\n10:06, 26 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்\n155 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n10:02, 3 அக்டோபர் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n10:06, 26 சூலை 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ல் தொடங்கப்பட்டதுMartin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, Tellipalai, Ceylon, 1923. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Seven_Summits", "date_download": "2021-05-17T17:40:55Z", "digest": "sha1:5GIQYMOFTMENS66Y5FPSPGQ4ZF2736BZ", "length": 5161, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Seven Summits - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசியா: எவரெசிட் • தென் அமெரிக்கா: அக்கோன்காகுவா • வட அமெரிக்கா: மெக்கின்லி மலை • ஆப்பிரிக்கா: கிளிமஞ்சாரோ மலை • ஐரோப்பா: எல்பிரஸ் மலை • அண்டார்டிக்கா: வின்சன் மாசிப் • ஓசியானியா: புன்சாக் சயா / கொஸ்கியஸ்கோ மலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2015, 18:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/visually-impaired-madurai-upsc-aspirant-poorana-sundari-cleared-civil-service-exams-212412/", "date_download": "2021-05-17T15:48:54Z", "digest": "sha1:CP622LTQDIHTTRSHHXQ7E2FD47S6V2G5", "length": 10488, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Visually impaired Madurai UPSC aspirant Poorana Sundari cleared civil service exams - பார்வை குறைபாடெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை... சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி!", "raw_content": "\nபார்வை குறைபாடு ஒரு பிரச்சனையே இல்லை… சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி\nபார்வை குறைபாடு ஒரு பிரச்சனையே இல்லை… சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பூரண சுந்தரி\nஅவரின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அவருடைய பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவித்துள்ளனர்\nVisually impaired Madurai UPSC aspirant Poorana Sundari cleared civil service exams : மதுரை சிம்மக்கல் பகுதியை ஒட்டி இருக்கும் மணிநகரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அவருடைய மனைவி ஆவுடை தேவி. இவர்களுக்கு பூரண சுந்தரி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 5 வயது இருக்கும் போது பார்வை நரம்புகள் சுருங்கியதால் தன்னுடைய பார்வை திறனை முற்றிலுமாக இழந்துள்ளார்.\nமேலும் படிக்க : சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு; 7வது இடம்பிடித்த தமிழக மாணவர்\nபார்வைக்கும் சாதனைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இவருடைய சாதனை மிகப்பெரியது. நேற்று சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி பணித் தேர்வில் பங்கேற்ற அவர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். பூரணாவின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற அவருடைய பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவித்துள்ளனர் . இவருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழகத்தை சேர்ந்த 60 நபர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாலநாகேந்திரன் மற்றும் பூரண சுந்தரி ஆகியோர் இதில் பார்வை குறைபாடு உடையவர்கள். 25 வயதாகும் பூரண சுந்தரி 4வது முறையாக இந்த தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். பூரண சுந்தரி தேசிய அளவில் 286வது இடத்தை பிடித்துள்ளார்.\nNews Highlights: ரேஷனில் இலவச வினியோகம் நிறுத்தம்- அரிசி, சீனி, பருப்புக்கு இனி வ��லை\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2020/07/09/%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2021-05-17T16:49:37Z", "digest": "sha1:MTYROCQCVLZIPYOS2U2H4VIMQONEKIDR", "length": 39504, "nlines": 314, "source_domain": "vimarisanam.com", "title": "ப.சிதம்பரம் அவர்களின் – புதிய “வாழைப்பழ ஜோக்” – | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “குருதட்சணை” – இந்திரா பார்த்தசாரதி\nபிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …) →\nப.சிதம்பரம் அவர்களின் – புதிய “வாழைப்பழ ஜோக்” –\nகவுண்டமணி-செந்தில் வாழைப்பழ ஜோக்கை யாரால்\nஆனால், திரு.ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் கேட்டிருக்கும்\nகேள்வியைப் பார்த்தால் அவருக்கு “கவுண்டமணி-செந்திலின்\nஇன்னொரு வாழைப்பழம் எங்கே …\nஅது நினைவிலிருந்தால் இந்த புதிய –\n” இன்னொரு வாழைப்பழம் எங்கே..\n– கேள்வியை ட்விட்டரில் கேட்பாரா…\nகவுண்டமணியின் கேள்விக்கு கிடைத்த பதில் தானே\nகவுண்டமணியின் இடத்தில் ப.சி. இருப்பது புரிகிறது…\nஆனால் – செந்தில் …\nமுன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டரில்\n“சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன்.\nஅந்த படைகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கியது\nஎன்பதை யாராவது (மத்திய அரசு) சொல்வார்களா\nஅதுபோல் தற்போது எந்த இடத்தில் அவை நிலை\nகொண்டுள்ளார்கள் என்பதையும் சொல்ல முடியுமா\nஅது போல் இந்திய படைகளும் எந்த இடத்திலிருந்து\nசீன ராணுவமோ அல்லது இந்திய ராணுவமோ\nஒரு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து இன்னொரு\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “குருதட்சணை” – இந்திரா பார்த்தசாரதி\nபிடித்தது – பழையது -11 (தனிமையிலே இனிமை …) →\n19 Responses to ப.சிதம்பரம் அவர்களின் – புதிய “வாழைப்பழ ஜோக்” –\nஇந்தியாவிற்கு எதிராக, இந்த மாதிரி கேள்வி கேட்கும், மற்றும் அதை பதிவிடும் சீன கைக்கூலிகளை வன்மையாக கண்டிக்கிறோம்..\n….. மோடி வாழ்க என்று பின்னூட்டம் இட்டு உங்கள் தேச பக்தியை நிரூபித்துக்கொள்ள வேண்டுகிறேன்.\n3:06 பிப இல் ஜூலை 9, 2020\nஅது தான் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.\nஇப்படி எழுதுவதை தவிர்த்து விடுங்கள்.\nசில பகுதிகளை நீக்கி விட்டேன்..)\n2:34 பிப இல் ஜூலை 9, 2020\nராணுவத்தின் செயல்களை காட்டி விளம்பரம் தேடிக்கொள்வதோ , ராணுவத்தின் நடவடிக்கைகளை பொதுவில் விமர்சனம் செய்வதோ தவறு, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்.\n3:02 பிப இல் ஜூலை 9, 2020\nநிர்வாகத் திறமையின்மையை குறை கூறினால்,\nராணுவத்தைக் குறை சொல்கிறான் ���ன்று\nஇந்த மண்ணில் பிறந்த எவனும்\nஇந்திய ராணுவத்தைக் குறை சொல்ல மாட்டேன்.\nதங்கள் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை\nதியாகம் செய்ய எப்போதும் தயாராக இருப்பவர்கள்\nராணுவத்தின் பக்கம் மடை மாற்றி, தங்கள்\nகுறைகளை மரைத்துக் கொள்கிறார்கள் ஆள்பவர்கள்.\n4:50 பிப இல் ஜூலை 9, 2020\nஇது தொடர்பான செய்திகள் தெளிவாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். வெள்ளப்பெருக்கு வரும் சமயம் என்பதால் கூடாரத்தைக் கலைத்திருப்பார்கள் என்றும், இருவரும் அந்த ஆறு (பள்ளத்தாக்கு) லிருந்து ஒரு கி.மீ பின்வாங்கினார்கள் என்றும், திடீரென்று சீன வீரர்கள் அந்த இடத்தைவிட்டுப் பின்வாங்கினார்கள், இந்திய ராணுவம் கூடாரங்களைக் களைந்தது என்றும் வெவ்வேறு செய்திகள்.\nஇந்த மாதிரி இரு நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சனை, இராணுவப் பிரச்சனைகளின்போது சம்பந்தமில்லாத மூன்றாவது நாட்டு ஊடகங்கள் (இந்த விஷயத்தில் அல் ஜசீராவாக இருக்கலாம் இல்லை சி.என்.என் ஆகவும் இருக்கலாம்) இன்னும் தெளிவாகச் சொல்லும்னு நினைக்கிறேன்.\nசீனா, அவர்கள் பக்கம் எந்த இழப்பில்லை என்று சாதிப்பது போல, ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு மக்களின் உணர்ச்சிக்காக உண்மை நிலையை பட்டவர்த்தனமாகச் சொல்லாது என்றே நம்புகிறேன்.\n4:51 பிப இல் ஜூலை 9, 2020\nஇங்கு எதையும் நான் உணர்ச்சி வயப்பட்டு எழுதவில்லை மேலும் நமது ராணுவத்தை குறை சொல்லியும் எழுதவில்லை. வீண் விளம்பரத்திற்காக நான் குறிப்பிட்டு எழுதி இருப்பதை போல நூற்றுக்கணக்கான வீடியோக்கள் யூடியூபில் காணக்கிடைக்கின்றன\nதேசத்திற்க்காக தங்களது குடுமபத்தையும் மறந்து, எல்லையில் வீர போரிட்டு உயிர் தியாகம் செய்தவர்களை, பீகார் தேர்தலுக்காக இறந்தவர்கள் என்று கொச்சைப்படுத்துவது எந்த வகையோ\nஉளற வேண்டாம். இந்த மோதலுடன்\nபீகாரை சம்பந்தப்படுத்தி முதலில் பேச\nஆரம்பித்தது ஆளும் கட்சி தான். வீரர்களின்\nபயன்படுத்தத் துவங்கியது உங்கள் கட்சி தான்.\nஒருவர் தேசத்திற்க்காக பேசினாலே கடைசியில் அவர் பிஜேபி என்று கூவுவதை பார்த்தால் , மற்றவர்களுக்கு தேச பக்தி இருக்க முடியாது என்பதை போன்று முடிவெடுத்து விட்டார்கள் போலும் .\nபரிதாபம் தான் மிஞ்சுகிறது.இதே காரணங்களுக்காக நீங்களும் தேச எல்லையை குறித்து எந்த கட்டுரையையும் எழுத முடியாது.எழுதினால் நீங்களும் பிஜேபி தான் என்று முத்திரை குத்த படுவீர்கள்\n4:56 பிப இல் ஜூலை 9, 2020\n//“சீன துருப்புகள் பின்வாங்கியதை நான் வரவேற்கிறேன். அந்த படைகள் எந்த இடத்திலிருந்து பின்வாங்கியது என்பதை யாராவது (மத்திய அரசு) சொல்வார்களா\nஏம்பா…சீனப் படைகள் பின்வாங்கியது என்பதை நம்பறதானே. அவங்க எந்த இடத்துவரை உள்ள நுழைஞ்சாங்களோ அந்த இடத்திலிருந்துதானே பின்வாங்கியிருக்கணும்\nஇவர் மந்திரியாக இருந்ததினால் எல்லா விவரமும் இவருக்குத் தெரிஞ்சிருக்கணும். இவரே அதை நமக்குச் சொல்லலாமே. ஏன் மேப்பைக்கூட அச்சடிச்சுத் தரலாமே. இந்த மாதிரி ராணுவ, எல்லை, இரு நாட்டு விஷயங்களில் செய்திகளில் தெளிவு இருக்க வாய்ப்பு குறைவு அல்லவா\n6:14 பிப இல் ஜூலை 9, 2020\nஇரு நாட்டு விஷயங்களில் செய்திகளில்\nதெளிவு இருக்க வாய்ப்பு குறைவு அல்லவா\nதேசப்பற்றை வெளிப்படுத்தி, ஒற்றுமையை காண்பிக்க வேண்டிய விதத்திலும், தருணத்திலும் இருக்கும் நாம், இது போன்ற நக்கலும் நையாண்டித்தனமும் வெளிப்படும் வகையில் பதிவுகளை\nஇட வேண்டிய அவசியம் தான் என்னவோ\nசீனர்களை வீரத்தை தான் நாம் உயர்த்தி பிடிக்கிறோம்\nகற்க வேண்டிய அவசியத்தில் நானில்லை.\nஈடுபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்.\nஉங்கள் கூட்டம் அப்போது வெள்ளையனுக்கு\nவால் பிடித்துக் கொண்டிருந்தது என்பதே\nஎதையும் சிந்திக்கும் திறன் காணாமல்\n40 ஆண்டுகள் இந்த நாட்டின் ராணுவத்தின்\nஒரு பகுதியாக பணியாற்றியவன் நான்.\nநமது ராணுவத்தை குறை சொல்வேனா… \nஇந்த இடுகையில், சீனத்தை உயர்த்தியோ,\nநமது ராணுவத்தை குறை சொல்லியோ\nஎப்படி எழுத வேண்டும் என்பதை\nவிவாதிப்பவர்களுக்குத் தான் இந்த தளம்.\nதங்கள் கட்சியை வளர்க்க மற்றவர்களை\nஉங்கள் பின்னூட்டங்களுக்கு இனி இங்கே\nஉங்கள் தேச பற்றை மெச்சுகிறேன். அதற்காக குறிப்பிட்ட கட்சியின் மீது கொண்ட வெறுப்புணர்ச்சியை காண்பிப்பதற்காக எல்லோரும் , தங்களை அறியாமலேயே,எதிரி நாடுகளுக்குகாக நாம் நம்மை அறியாமலேயே வக்காலத்து கொண்டிருக்கிறோம்.\nஇறந்த ராணுவ வீரர்களை பீகார் தேர்தலுக்காக இறந்தவர்கள் என்பதை எந்த விதத்திலும் தேச பற்று என்று ஏற்று கொள்ள முடியவில்லை. இறந்த வீரர்களின் ஆன்மாவும்,குடுமபதர்களும் இந்த விரோதிகளை மன்னிக்க முடியாது.ஒருவர் தேசத்திற்க்காக பேசினாலே கடைசியில் அவர் பிஜேபி என்று கூவுவதை பார்த்தால் , மற்றவர்களுக்கு தேச பக்தி இருக்க முடியாது என்பதை போன்று முடிவெடுத்து விட்டார்கள் போலும் .\nபரிதாபம் தான் மிஞ்சுகிறது.இதே காரணங்களுக்காக நீங்களும் தேச எல்லையை குறித்து எந்த கட்டுரையையும் எழுத முடியாது.எழுதினால் நீங்களும் பிஜேபி தான் என்று முத்திரை குத்த படுவீர்கள்\nஉளறல்களுக்கு ஒரு எல்லை உண்டு.\nநான் எழுதுவதை தேச விரோதம்\nஎன்று நீங்கள் சொன்னதை இன்னமும்\nஇனி உங்களுக்கு இந்த தளத்தில்\nஇடம் கிடையாது என்பதை அறியவும்.\nகா.மை. சார்… இந்த மாதிரி பின்னூட்டங்களை கண்டுகொள்ளாமல் கடந்துசெல்லணும். எதையும் கேள்வி கேட்கவேண்டும். இதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. நேற்று ஜெ.எஃப்.கே என்ற படத்தை யதேச்சையாகப் பார்த்தேன். கென்னெடி மரணம் பற்றிய ஜல்லியடிப்பு என்பதால் 45 நிமிடங்கள் பார்த்துவிட்டு, இன்னும் 2 1/2 மணி நேரமா என்று நினைத்து ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து கடைசி 1/2 மணி நேர கோர்ட் சீன் பார்த்தேன். அதில் சொன்ன பாயிண்டுகள் எல்லாம் முழுவதும் நினைவில் இல்லை. ஆனால் பார்த்த போது, நீங்கள் எழுதும் இடுகைகள்தான் என் நினைவுக்கு வந்தன. அதில் சொல்கிறார், நீங்கள் நடைபெறும் அரசுக்கு ஆதரவாக இருப்பது தேசப்பற்று அல்ல, அதைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் தேசப்பற்று, தேசத்தின் ஆன்மா ஆள்பவர்களிடமோ இல்லை, ஆயுதச் சந்தை வியாபாரிகளிடமோ (இந்தியாவைப் பொருத்த வரையில் பிஸினெஸ் டைகூன்ஸ்) இல்லை, தனி ஒருவனின் முழுமையான சுதந்திரத்திலும், தேசம் எதனை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அது நீர்த்துப் போகாமல் பாடுபடுபவர்களிடம்தான் இருக்கிறது…இதுபோல வாதங்களில் அவர் கென்னெடியின் மரணத்தை ‘அவர் மறைந்துவிட்டார்..புதிய அரசு வந்துவிட்டது, இனி எதற்கு பழையதை கிளறணும்’ என்று அசிரத்தையாக இருக்கும் போக்கைச் சாடிப் பேசுவார்.\nநீங்கள் எதற்காக எழுதியிருக்கிறீர்கள் என்பதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.\nசரியான கருத்துகளை இங்கு எடுத்துக்கூறி இருக்கிறீர்கள் …\nநீங்கள் நடைபெறும் அரசுக்கு ஆதரவாக\nஅதைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஆதரவாக\nஇல்லை, ஆயுதச் சந்தை வியாபாரிகளிடமோ\n(இந்தியாவைப் பொருத்த வரையில் பிஸினெஸ்\nதனி ஒருவனின் முழுமையான சுதந்திரத்திலும்,\nதேசம் எதனை அடிப்படையாக வைத்து\nகே.எம்.சார் : இந��த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம்\nவிளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் நேரம்\nதான் வீணாகும். கட் பண்ணி விட்டு போய்க்கொண்டே\nஎந்த கேள்விகளுக்கும் தலைவரிடமிருந்து எந்த பதிலும் வரப்போவதில்லை. ஆனால் புதியவன் சார், பிரதமரை குறை கூறாமல் ப.சி யை தாக்கியிருக்கிறார். கொஞ்சம் மனசாட்சியோடு பேசியிருக்கிறார் என்பதால் அதுவே பரவாயில்லை.\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது.....\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் - கொத்து கொத்தாக சிரிப்பலைகள்….\nஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ....\nராஜாவும் , பாலுவும் - கலிபோர்னியாவில் ....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் மெய்ப்பொருள்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் புதியவன்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் vimarisanam - kaviri…\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் புதியவன்\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் atpu555\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் கார்த்திகேயன்\nபுனித ரமலான் நல்வாழ்த்துகள்… இல் vimarisanam - kaviri…\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் mekaviraj\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் – கொத்து கொத்தாக சிரிப்பலைகள்…. மே 16, 2021\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/fitness/160599-police-officers-who-are-young-and-energetic-after-forties", "date_download": "2021-05-17T17:17:10Z", "digest": "sha1:G3UUEYCKKKKOBXJVI3SGAHYVD5SSMMX6", "length": 30214, "nlines": 206, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்! #LifeStartsAt40 #நலம்நாற்பது | Police officers who are young and energetic after forties - Vikatan", "raw_content": "\nபுதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்\nஅருண் சின்னதுரைஎம்.திலீபன்இ.கார்த்திகேயன்சகாயராஜ் முகா.முரளி ஜி.சதாசிவம்\nபுதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்\nபுதிய காவலர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் 40 ப்ளஸ் போலீஸ் அதிகாரிகள்\n“வயசாயிடுச்சு... முன்ன மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியல” என்று மறந்தும் சொல்லிவிட முடியாத வேலை காவல்துறையினருடையது. எந்த நேரத்திலும் அலர்ட்டாக இருக்க மனநிலையும் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். காவல்துறையில் வெகுநாள்கள் பணிபுரிந்து, புதிதாகக் காவல்துறையில் சேருபவர்களுக்கு ரோல்மாடல் சிங்கங்களாக வலம் வரும் சில காவல்துறை அதிகாரிகள் குறித்த மினி ரிப்போர்ட்:\nகுற்றப் பின்னணி வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் கைதேர்ந்தவர். ரவுடிகளைக் களையெடுத்தவர். பல வருடங்களாகக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளைக் கண்டுபிடித்து குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக்கொடுத்தவர். இவருக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம். தற்போது அரியலூர் மாவட்ட எஸ்.பி-யாக இருக்கிறார். 45 வயதுக்காரரான இவரது கண்டிப்பு அரியலூர் மாவட்டத்தில் பிரசித்தம்.\nதவறு செய்யும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, திறம்பட செயல்படும் காவலர்களை அழைத்து வெகுமதி கொடுத்து ஆச்சர்யப்பட வைப்பார். மாவட்டத்தில் கொடிகட்டிப்பறந்த போலி மது, கஞ்சா விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதோடு, கஞ்சா வியாபாரிகளைக் குண்டாஸில் சிறையில் தள்ளியவர். தர்மபுரிக்குப் பிறகு, அதிக அளவில் சாதி கலவரங்கள் நடக்கும் மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. சாதி கலவரங்கள் நடந்தால் குறைந்தது 15 நாள்களாவது அங்குள்ள கிராமங்களில் அசாதாரண சூழல் நிலவும். ஆனால், பொன்பரப்பி கிராமத்தில் நடந்த சாதி மோதலை மூன்று நாள்களுக்குள் கட்டுக்குள் கொண்டுவந்தார். இவரது அதிரடி நடவடிக்கையால் அரசியல் கட்சிகள் எதுவும் செய்ய முடியாமல் திணறிப் போயின.\nஅதிக விபத்துகள் நடக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. திடீரென வாகன சோதனையில் ஈடுபடும் இவர், லாரி ஓட்டிக்கொண்டே போனில் பேசிவந்த 7 ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்தார். அவருக்குக் கீழ் பணியாற்றும் போலீஸாருக்கு ஒரு செய்தியை மட்டும் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். \"காவல் துறையினர் லஞ்சம் வாங்காமல், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் காவல் நிலையத்தை அணுகும் சூழலையை உருவாக்க வேண்டும். இந்த நிலை வந்தால் நாம் சரியாக வேலை பார்க்கிறோம் என்று அர்த்தம். இல்லையென்றால் வேலை பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை\" என்பதுதான் அந்தச் செய்தி.\n45 வயதில் முறுக்கு மீசையும் ஃபிட்டான உடல்வாகுமாய் கடலூரைக் கலக்குகிறார் சரவணன். 'அமைதியாகச் சட்டம், ஒழுங்கைப் பராமரித்து வருகிறார். கொலை, சாதிப் பிரச்னை என எதுவென்றாலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கிறார்' என்பது இவர் குறித்த ரிப்போர்ட். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர். காவல்துறையில் ஒருவர் லஞ்சம் வாங்கினாலே உடனே சஸ்பெண்டுதான். பெண்ணாடம் காவல் நிலையத்தில் வசூலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டரை நேரில் அழைத்த சரவணன், 10 நாள்கள் மகாத்மா காந்தியின் சுயசரிதையைப் படிக்க உத்தரவிட்டார். காவலர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் என்றால் ஓப்பன் மைக்கில் வாழ்த்தி ஆச்சர்யமளிப்பதோடு பர்சனலாக செல்போனிலும் அழைத்து வாழ்த்துவார். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து பரிசு வழங்கிப் பாராட்டுவது இவர் பழக்கம்.\nஇன்னும் சில மாதங்களில் 40 வயதைத் எட்டப்போகும் இவர் ஆறே மாதங்களில் 48 பேரை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார். ரவுடிகள், மணல் கடத்தல் கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார் சிபிச்சக்கரவர்த்தி. கடலூரைச் சேர்ந்தவர், எம்.இ பட்டம் பெற்ற இவர், 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணியைத் தொடங்கினார். நாகப்பட்டினம், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியவர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார். பதவியேற்ற 11 மாதங்களில் மாவட்டத்தில் பல மாற்றங்க���ைக் கொண்டு வந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரவுடிகள், மணல் கடத்தியவர்கள், சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தியவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்கிறது.\nகடந்த மாதம் சூதாட்ட கும்பலால் கடத்தப்பட்ட சரவணன் என்பவரைக் கண்டுபிடிக்க மஃப்டியில் ஆபரேஷன் நடத்தி, 60 மணி நேரத்தில் மீட்டார். திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வரும் 15 லட்சம் பேர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தினார். தீபத்தின்போது கூட்டத்தில் தொலைந்துபோன 68 குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். தீப நாள் அன்று போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, முதல் முறையாக ஆன்லைன் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தினார். அதனால் பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் 800 கார்களை நகரத்துக்குள் பார்க்கிங் செய்ய முடிந்தது. 300 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி திருவண்ணாமலை கிரிவலப் பாதையைக் கண்காணித்து வருகிறார். அனைவரிடமும் எளிமையாகப் பழகுவதாலேயே மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். 'ஆட்டோ ஓட்டுநர்கள், பூக்கடை வியாபாரிகள், டீக்கடைக்காரர்கள், சாலையோர பெட்டிக்கடை வியாபாரிகள் போன்றவர்களோடு கலகலப்பாகப் பழகுவார்' என்கிறார்கள் திருவண்ணாமலை மக்கள்\nமதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்\nஅரை செஞ்சுரியைத் தாண்டிய வயது என்று இவரைப் பார்த்தால் சொல்ல முடியாது. `மரணம் இல்லா மதுரை' என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் பிரச்னைகளின் ரகசியம் காத்து உடனடியாகக் குழு அமைத்து இரண்டே நாள்களில் தீர்வு காண்பார். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர். எம்.ஏ சோசியாலஜி முடித்துவிட்டு, 1995-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றார். பரமக்குடியில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கினார். ஐ.நா சபை பாதுகாப்பு ஆலோசகராகக் கொசாவோ நாட்டில் பணி செய்தார். கடலூர், கரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி-யாகப் பணியாற்றினார். 2018-ல் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராகப் பணியில் சேர்ந்தார். 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் நகரைக் கண்காணித்து வருகிறார். விபத்து தொடர்பாகக் குறும்படம், ஓவியங்கள், விநாடி வினா ஆகியவற்றை நடத்தி ம���ணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 100 வார்டுகளுக்கு 100 எஸ்.ஐ என்று ஒரு குழுவை உருவாக்கி மக்களின் பிரச்னையை நேரடியாகத் தீர்த்து வருகிறார். போதைப் பொருள் விற்கும் வியாபாரிகளைப் பிடிக்க தனித்தனி குழுவை அமைத்துள்ளார். மக்களுக்காகவே `சேவ் அவர் சோல்' (Save our soul) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.\nகூடுதல் போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரை\n'என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட்' வெள்ளத்துரையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எந்த மாவட்டத்தில் பணியாற்றினாலும் இவரது அதிரடி நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். 2003-ம் ஆண்டு ரவுடி வீரமணி, 2004-ம் ஆண்டு வீரப்பன் ஆகியோரின் என்கவுன்டர் ஆபரேஷன்களின் முக்கிய பங்கு வகித்தவர். என்கவுன்டர் மட்டுமே இவரது அடையாளம் அல்ல. மானாமதுரையில் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுக்கொடுத்தார். நிலத்தைப் போலியாகப் பத்திரம் செய்த மானாமதுரை பத்திர எழுத்தர் வேல்முருகனைக் கைது செய்தவர். ராமநாதபுரத்தில் மதுபான கடத்தல் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். சாராய வியாபாரிகளின் மறுவாழ்வுக்காக 300 பேருக்குத் தமிழக அரசிடமிருந்து ரூ.30,000 வாங்கிக் கொடுத்திருக்கிறார். திருடுபோன நகைகளை உடனடியாக மீட்டுச் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்துள்ளார். \"மானாமதுரையில் நான் இருந்தவரை எந்த மணல் கடத்தல் சம்பவமும் நடந்ததில்லை. டி.எஸ்.பி-யாக இருந்தபோது கந்துவட்டி தொழிலை ஒழித்தேன்\" என்று பெருமைப்படச் சொல்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் ஆடு, மாடுகளை வாங்கிக்கொடுத்துள்ளார். பல நாள்கள் தீராமல் இருந்த வழக்குகளை உடனடியாக முடித்துக் கொடுத்துள்ளார். 2013 முதல் 2019 செப்டம்பர் வரை ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இவரது வயது 54.\nஇந்தப் பட்டியலில் அறிமுகமே தேவைப்படாத அதிகாரி. தமிழக காவல்துறையில் பணிபுரியும் மற்றும் பணிபுரிய ஆர்வமாகக் காத்திருக்கும் முயற்சி செய்யும் பல பேருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு. 1989-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1992-ல் காவல்துறை கண்காணிப்பாளர், 2001-ல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2006-ல் இன்ஸ்���ெக்டர் ஜெனரல் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர் தற்போது ரயில்வேயில் போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். 57 வயதானாலும் கட்டுக்கோப்பான உடலுக்குக் காரணம் இவரது உடற்பயிற்சிதான். எந்த ஒரு பிரச்னையானாலும் அதை நேர்த்தியாகக் கையாளுபவர், மிகவும் பொறுமைசாலி, பொதுமக்களிடம் எளிமையாகப் பழகும் குணமுடையவர். கடலூரில் வகுப்புவாதக் கலவரங்கள் தடுப்பு, நக்ஸலைட் என்கவுன்டர், யானைத் தந்தம் வெட்டியவர்கள் கைது, 1997-ம் ஆண்டு சிவகங்கையில் ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து 18 நபர்களை உயிருடன் காப்பாற்றியது போன்ற இவரது சாதனைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.\nமுதலமைச்சர் பதக்கம், வீரப்பதக்கம், பிரதமர் பதக்கம், ஜனாதிபதி விருது, ஜனாதிபதி போலீஸ் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். விளையாட்டு மட்டுமல்லாமல் நீச்சல், தடகளம், துப்பாக்கிச் சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் ஆர்.டி.சிங் கோப்பையைப் பெற்றுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நீச்சலடித்து பலரைக் காப்பாற்றினார். தனுஷ்கோடி இடையிலான பாக்ஜலசந்தி கடற்பகுதியில் 28.5 கி.மீ தூரத்தை 12.14 மணி நேரத்தில் சைலேந்திரபாபு தலைமையிலான 10 போலீஸார் நீந்திக் கடந்தனர்.\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nவேலூர் ஊரீசு கல்லூரியில் படிக்கும்போது, 2012-13 ஆண்டிற்கான ஆனந்த விகடன் மாணவ பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் தேர்வாகி, சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். 2013-ல் என்னை விகடனில் இணைத்துக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்ட நிருபர்&போட்டோகிராஃபராக பணியில் தொடர்ந்து வருகிறேன��. \" எல்லோரும் இன்புற்றிருக்க...\" என்கின்ற வழியில் சென்றுகொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/01/we-are-with-hamas-pfi-protests.html", "date_download": "2021-05-17T16:15:47Z", "digest": "sha1:P5T7RPMH5HV2YG355EUIVRX66Y65EGZ7", "length": 6964, "nlines": 61, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: We Are With HAMAS - PFI Protests (நாங்கள் ஹமாசுடன்)", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nகடந்த சில வருடங்களாக உலகத்தில் மனிதகுல எதிரியான இஸ்ரேல், கடந்த சில நாட்களாக தன்னுடைய தீவிரவாதத்தை பாலஸ்த்தீன் மீது கட்டவிழ்த்துவிடுகின்றது. பல உயிர்களை கொடூரமாக கொன்று வருகிறது.எனவே இதனை கண்டிக்கும் வகையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா செயல்படும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.\nஅதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக உலக பயங்கரவாதி இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை தேசிய அரசியல் மாநாட்டு ஒருங்கினைப்புக் குழுவின் மாவட்ட செயளாலர் எஸ். செய்யது இபுறாஹிம் தலைமையேற்று நடத்த மனித நீதிப் பாசறையின் மாவட்ட செயளாலர் அப்துல் ஜமீல், மாவட்ட தலைவர் பி. அப்துல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். கண்டன உரையாற்ற வருவதாக இருந்த தமுமுக வின் மாநில துனைச் செயளாலர் பேராசிரியர் ஹாஜாகனி அவர்கள் வராததால் தமுமுக வின்மாவட்ட தலைவர் ஜனாப் சலிமுல்லா கான் அவர்கள் தலைமையில் முக்கியமான் தமுமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.\nநிகழச்சியில் இஸ்ரேலிய பயங்கரவாத்தை கண்டித்தும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரானுவ ஆயுதங்களையும், ஹெலிகாப்டர்களையும் கொண்டே இஸ்ரேலிய தீவிரவாத இரானுவம் அப்பாவி பாலஸ்த்தீன மக்களை கொன்று குவிக்கின்றது என்பதால் இந்தியாவை கண்டித்தும்,இந்தியா இஸ்ரேலுடன்இராஜ்ஜிய உரவை துண்டிக்க வேண்டும் என்றும் கோசங்கள்எழுப்பப்பட்டன.\nநிகழச்சியின் இறுதியல்மனித நீதிப் பாசறையை சோந்த ஜனாப்ஃபைசல் அவர்கள் நன்றியுரை கூற நிகழச்சி நிறைவுற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கில் மக்கள்கலந்து கொண்டனர்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 9:55 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37889", "date_download": "2021-05-17T16:48:46Z", "digest": "sha1:6RDYRIHFQM2M2UL3QZ6D3GRBR236YCP4", "length": 1496, "nlines": 8, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகொவிட் சிகிச்சைகளுக்காக ஆயுர்வேத மருத்துவமனைகளுக்கும் அனுமதி\nகொவிட் நோயாளர்களுக்கு இராஜகிரிய ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, நாவின்ன மற்றும் பல்லேகலை ஆயுர்வேத மருத்துவமனைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கான சிகிச்சைகளை வழங்க முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/spirituality-2020-article-71/", "date_download": "2021-05-17T15:52:06Z", "digest": "sha1:BOQIOBRXCDZGT4W3CEZ6EHYI7PMLF7SJ", "length": 9402, "nlines": 51, "source_domain": "cityviralnews.com", "title": "நீர் இல்லையெனில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது – அருகம்புல்லின் ஆன்மீக மற்றும் அறிவியல் நன்மைகள்.! – CITYVIRALNEWS", "raw_content": "\n» நீர் இல்லையெனில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது – அருகம்புல்லின் ஆன்மீக மற்றும் அறிவியல் நன்மைகள்.\nநீர் இல்லையெனில் காய்ந்து போகுமே தவிர அழிந்து போகாது – அருகம்புல்லின் ஆன்மீக மற்றும் அறிவியல் நன்மைகள்.\nஅருகம்புல்லுக்கு மேற்கத்திய நாடுகளில் பல பெயர்கள் உண்டு. அருகம்புல்லின் தனித்தன்மை என்பது அதன் மருத்துவ குணமும், ஆன்மீக முக்கியத்துவமும் ஒரு சேர அமைந்திருப்பதே. இதனுடைய மருத்துவ குணங்கள் யாதெனில், அருகம்புல்லில் அதிக அளவிலான கேல்சியம், பாஸ்பரஸ், போட்டாஸியம், சோடியம் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டசத்து நிறைந்த ஒரு தாவரம்.\nமேலும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை இருக்கும் எனில் நாள்பட்ட பிரச்சனையும் அருகம்புல் சாறினில் சிறிதளவு தேன் கலந்து குடிக்க தீரும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். மேலும் ஜீரண கோளாறின் போது அருகம்புல் சாற்றினை 3 – 4 தே. கரண்டியினை ஒரு தம்ளர் தண்ணீரினுள் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வயிற்றை சார்ந்த உபாதைகள் அனைத்தும் தீரும் .\nமேலும் அருகம்புல் சாற்றினை வேம்பு சாற்றுடன் கலந்து குடிக்க சர்க்கரை அளவினில் சமநிலையில்லை எனில் அதனை சீர் செய்ய உதவும். உடலுக்கு உடனடியாக எதிர்ப்பு சக்தியினை கூட்ட வேண்டுமெனில் அருகம்புல் சாற்றினை குடித்தால் உடனடியாக எதிர்ப்பு சக்தி கூடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரு தொற்று, மேலும் இதனை தயிருடன் இணைத்து சாப்பிடும் போது மூலம், மற்றும் கர்ப்பப்பை நீர்கட்டிகள் போன்றவற்றுக்கு தீர்வாக அமையும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்க அருகம்புல் சாறு மிகச்சிறந்த நிவாரணியாகவும் உள்ளது.\nஇந்த தாவரத்தின் தனித்துவம் என்பது, நீர் இல்லாத சூழலில், மழைபொய்த்தாலும் காய்ந்து இருக்குமே தவிர அழிந்து போகத தன்மையுடையது. எப்போது அதன் மீது நீர் விழுகிறதோ மீண்டும் துளிர்த்தெழும். எனவே அருகம்புல் என்பது மனிதனுக்கு அடிப்படையில் நம்பிக்கையை விதைக்கிற ஒரு புல்லாகவே பாவிக்கப்படுகிறது. நேர்மறை ஆற்றல் பொருந்தியதாகவும் கருதப்படுகிறது.\nமேலும், விநாயக பெருமான் ஜ்வாலாசுரன் என்ற அரக்கனை விழுங்கிய போது அவரால் அந்த வெப்பத்தை பொருத்து கொள்ள இயலவில்லை. அந்த வெப்பத்தை அடக்க பல புனித நீரினை அவருக்கு அபிஷேகம் செய்தும் அந்த வெப்பம் அடங்கவில்லை. தேவர்கள் முயன்றும் விநாயகரின் வெப்பத்தை தணிக்க இயலாத சூழலில், சப்த ரிஷிகள் அருகம்புல்லினை விநாயகர் தலையினில் வைக்க அவரின் வெப்பம் தணிந்த்தாம்.\nஇந்த காரணத்தினாலே விநாயக பெருமான், தனக்கான பூஜையில் நிச்சயம் அருகம்புல் இடம் பெற வேண்டும் என அருளுரைத்தாராம்.\nகைரேகை, உடலில் பச்சை நரம்பு என உயிரோட்டமாக காட்சித்தரும் அதிசயத் திருத்தலம்.\nநன்மைகள் அருளும் நவகிரகங்களின் பலனை பெறுவதெப்படி.\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nசெய்வினையை கண்டறிய ஒரு எலுமிச்சை போதும் எளிமையாய் கண்டறியலாம்\nசெய்வினையை கண்டறிய ஒரு எலுமிச்சை போதும் எளிமையாய் கண்டறியலாம் இ���ு போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nஇந்த வீடியோ பார்க்கும் அனைவரும் கோடீஸ்வரன் ஆவது உறுதி\nஇந்த வீடியோ பார்க்கும் அனைவரும் கோடீஸ்வரன் ஆவது உறுதி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nவீட்டின் பூஜை அறையில் தப்பித்தவறிகூட இதை செய்துவிடாதீர்கள்\nவீட்டின் பூஜை அறையில் தப்பித்தவறிகூட இதை செய்துவிடாதீர்கள் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2900041", "date_download": "2021-05-17T16:04:33Z", "digest": "sha1:ENHYDP2ZH3P3S3TKJGIAMLFAGGEGUJVK", "length": 4632, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (தொகு)\n03:27, 24 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n12:03, 16 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n03:27, 24 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே இலங்கையில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இக் கல்லூரி [[1816]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் [[1825]] தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டதுபக். 163, 179, Martin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%82._%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:38:59Z", "digest": "sha1:UGFEUPXUKKHBJQKSXBDSJCK6U4PVKZ3O", "length": 19221, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. சூ. நைப்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2016இல் வி. எஸ். நைப்பால்\nவித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால்\nசகுவானாசு, டிரினிடாட் மற்றும் டொபாகோ\nபுதின, பயண, கட்டுரை எழுத்தாளர்\nடிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரித்தானியா\nஏ. ஹவுஸ் ஃபோர் மிஸ்டர் பிஸ்வாஸ்\nபாட்ரீசியா ஆன் ஹேல் நைப்பால் (1955 - 1996)\nநதிரா நைப்பால் (1996 - இன்று)\nசர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால் (V. S. Naipaul; 17 ஆகத்து 1932 – 11 ஆகத்து 2018), அல்லது வித்யாதர் சூராஜ்பிரசாத் நைப்பால், டிரினிடாடில் பிறந்து வளர்ந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தோர் ஆவர். 2001 ஆம் ஆண்டில் இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1][2]\nஇவர் கரீபியன் தீவில் ஒன்றான டிரினாட் நகரில் 1932ஆம் ஆண்டு பிறந்தார். ஸ்பெயின் போர்ட்டில் அரசி ராயல் கல்லூரியில் பயின்றார் வெளிநாட்டில் சென்று படிக்க டிரினிட்டாட் அரசு கல்வி உதவித் தொகை இவருக்கு வழங்கியது.அந்த உதவித் தொகையைக் கொண்டு ஆங்கில இலக்கியம் படிக்க ஆக்சுபோர்டுக்குச் சென்று கல்வி பயின்றார்.\nமனத்தில் உறுதியும் தெளிவும் கொண்ட நைப்பால் நூல்கள் பல எழுதினார். புதினங்களும் பயணநூல்களும் எழுதி உள்ளார். இசுலாமிய நாடுகளான ஈரான் இந்தோனேசியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தம் அனுபவங்களையும் கருத்துகளையும் ஒரு நூலில் எழுதினார். பல்வேறு நாடுகளின் அடிமைகள் பற்றியும் கொரில்லாப் போராட்டம் பற்றியும் அரசியல்வாதிகளின் ஊழல்கள் ஏழைகளின் ஒடுக்கப்பட்டோரின் நிலைகள் பற்றியும் தம் நூல்களில் எழுதியுள்ளார். மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சிக்கல்கள் பற்றியும் எழுதினார். இந்தியாவிலும் பயணம் செய்து மூன்று நூல்கள் எழுதினார்.\nஆக்சுபோர்டில் பாட்ரிசியா ஆன் ஹேல் என்னும் பெண்ணைச் சந்தித்தார். 1955இல் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மனைவி 1996 இல் இறந்தார். பின்னர் நதிரா என்னும் பெண்ணை மணந்துகொண்டார்.\nடேவிட் கோகன் பிரிட்டிசு இலக்கியப் பரிசு (1993)\nகேம்பிரிட்ஜ் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழக சிறப்பு முனைவர் பட்டங்���ள்.\nபாட்ரிக் பிரஞ்ச் என்பவர் நைப்பாலின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். 500 செல்வாக்குப் படைத்தோர் பட்டியலில் வீ எஸ் நைப்பாலும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். டெப்ரடும் சண்டே டைம்சும் (இங்கிலாந்து) இணைந்து தெரிவு செய்துள்ளனர். (2014) இங்கிலாந்தில் வில்சயரில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார்.\nநைப்பால் 2018 ஆகத்து 11 அன்று தனது 85-வது அகவையில் இலண்டனில் காலமானார்.[3][4][5]\n↑ நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நைபால் காலமானார்\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2020, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/crafts/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-17T15:05:23Z", "digest": "sha1:KAY7CMGUDEFB4AE6MPY3OWI7BVYNFLQW", "length": 5427, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "Crafts - கைவினை - மெகந்தி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nட்ரெண்டி ஹென்னா டிசைன் - 9\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 4\nப்ரைடல் மெஹந்தி டிசைன் - 2\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 3\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன் - 2\nஎளிமையான அரபிக் மெஹந்தி டிசைன்\nமெஹந்தி டிசைன் - 22\nமெஹந்தி டிசைன் - 21\nகை, கால் விரல்களுக்கான மெஹந்தி டிசைன்ஸ்\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2749581", "date_download": "2021-05-17T16:36:44Z", "digest": "sha1:FKI37ZTHRIB7EGKC7PVNXXYQNHWOCGVC", "length": 17317, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுபானம் கடத்தியவர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமே.வங்கத்தில் 2 அமைச்சர்கள் கைது; சிபிஐ நடவடிக்கையால் மம்தா அதிர்ச்சி மே 17,2021\n செய்தி,ஊடக பிரிவினருக்கு முதல்வர் ஸ்டாலின்: அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுக்க கோரிக்கை மே 17,2021\nஇது உங்கள் இடம்: கமல் கட்சியின் எதிர்காலம்\nபுதிய கல்விக் கொள்கை ஆலோசனை: தமிழக அரசு புறக்கணிப்பு ஏன் \nமுதல்வர் நிவாரணம்: குவியுது நிதி மே 17,2021\nமரக்காணம் : புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் உயர்ரக மதுபானம் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.\nகோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசார் நேற்று காலை, பட்டானுார் ேசாதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், விலை உயர்ந்த 120 மதுபாட்டில்கள் கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு ரூ.2.75 லட்சம் ஆகும்.அதனையொட்டி, போலீசார் வழக்கு பதிந்து கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், காரை ஓட்டி வந்த தஞ்சாவூரை சேர்ந்த இருதயராஜ் மகன் அலெக்ஸ்,32; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1.திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் திட்டம்.. புத்துயிர் பெறுமா\n1. விழுப்புரத்தில் திடீர் மழை\n2. வேளாண் அலுவலகம்: எம்.எல்.ஏ., ஆய்வு\n3. கொரோனா தொற்று பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியது\n4. கொரோனா தடுப்பூசி பணி; அமைச்சர் பொன்முடி ஆய்வு\n5. திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலை இரு வழிப்பாதையாக மாற்ற கோரிக்கை\n1. நள்ளிரவில் குழந்தை திடீர் மாயம்: கிணற்றில் இருந்து மீட்டதால் பரபரப்பு\n2. மோசடி பெண் குண்டாசில் கைது\n3. ஊரடங்கில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிப்பு\n4. இறைச்சி கடைகளுக்கு 'சீல்'\n5. மகள் இறப்பில் சந்தேகம்; தந்தை போலீசில் புகார்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் வி��ர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20977/", "date_download": "2021-05-17T16:16:16Z", "digest": "sha1:7QR6FOOUZKJPTUVZQGPE6FOYO66TSCII", "length": 25678, "nlines": 319, "source_domain": "www.tnpolice.news", "title": "அரும்பாக்கம் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nஅரும்பாக்கம் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு\nசென்னை: 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த அரும்பாக்கம் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.\nஅண்ணாநகர் மாவட்டம், அரும்பாக்கம் காவல் நிலைய எல்லையில் காவல் சிறார் மன்றம் (Police Boys & Girls Club) இயங்கி வருகிறது. சிறார் மன்றத்தில் உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அதிக மதிபெண் பெற வசதியாக இரவு நேரத்தில் சிறப்பு பாடசாலை அமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. அதன் பலனாக நடந்து முடிந்த 10ம்வகுப்பு பொது தேர்வில் 35 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 35 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொது தேர்வில் 47 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nஅதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற காவலர் சிறார் மன்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 08.11.2019 நேற்று மாலை அரும்பாக்கம் சிறார் மன்றத்தின் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு சிறளப்பு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிபெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் காவல் த��றை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப, வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் திரு.ஆர்.தினகரன், இ.கா.ப, அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப, திரு.எஸ்.எஸ்.குமார் ( MD, Veltech Auto Parts India Pvt Ltd) சிறார் மன்ற முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nடெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு\n129 மதுரை: மதுரை மாநகர காவல்துறை பொதுமக்கள் அனைவரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டெங்கு கொசுவை ஒழிப்பதற்காகவும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காகவும் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து […]\nகேடயம் திட்டம் என்றால் என்ன\nமதுரையில் கொலை வழக்குகளில் ஈடுப்பட்டவர்களுக்கு ‘குண்டர்’ தடுப்பு சட்டம்\nநேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசிறுவன் விளையாடிய போது நடந்த சோகம்\nபேரிடர் மீட்புக் குழுவினர்களுக்கு மருத்துவ பரிசோதனை\n“மண் எடுப்பதை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்”, உலக மண் தினத்தை முன்னிட்டு நாகை SP வேண்டுகோள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவல���் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணைய���்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-383/", "date_download": "2021-05-17T16:32:43Z", "digest": "sha1:C3HSP4V67CTMGG72YLMW25SVXBPCPKFO", "length": 5053, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "பால் சர்க்கரை இந்த 2 பொருள்களை மட்டும் வைத்து சுவையான பால் கேக் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க – CITYVIRALNEWS", "raw_content": "\n» பால் சர்க்கரை இந்த 2 பொருள்களை மட்டும் வைத்து சுவையான பால் கேக் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க\nபால் சர்க்கரை இந்த 2 பொருள்களை மட்டும் வைத்து சுவையான பால் கேக் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க\nபால் சர்க்கரை இந்த 2 பொருள்களை மட்டும் வைத்து சுவையான பால் கேக் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nபருப்பு பொடி இப்படி வீட்டில் செஞ்சி பாருங்க அசந்துடுவீங்க\nஇனிப்பு குழி பணியாரம் எ கார குழி பணியாரம்\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட��டிலே செய்வது எப்படி\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/29481", "date_download": "2021-05-17T17:11:45Z", "digest": "sha1:WB2UFIVTVO2P6TKSFKDXRKVXAYUB6V3M", "length": 8164, "nlines": 187, "source_domain": "www.arusuvai.com", "title": "sisters enaku oru doubt | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகருத்தரிக்க , கருத்தரிக்காமல் தடுக்க இயற்கையான வழி\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/jaffnacv4784.html", "date_download": "2021-05-17T15:15:49Z", "digest": "sha1:PLMSL3MLVCX2R6LPXQ3SE3ITBPMQKA6N", "length": 9118, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "சட்ட நவடிக்கையா எடுக்கட்டும்! நீதிமன்றில் சந்திப்போம் - சிவி - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சட்ட நவடிக்கையா எடுக்கட்டும் நீதிமன்றில் சந்திப்போம் - சிவி\n நீதிமன்றில் சந்திப்போம் - சிவி\nசாதனா February 11, 2021 யாழ்ப்பாணம்\nஅமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அன்மையில் தெரிவித்திருந்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் சட்ட நடவடி���்கை எடுத்தால் நான் அதை வரவேற்கின்றேன் காரணம் எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் வெளியில் கொண்டுவரக்கூடிய ஒரு சந்தர்ப்பம் எங்களுக்கு ஏற்படும்.\nஏன் என்றால் நான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயக உட்பட்ட நடவடிக்கைகளே. வெறுமனே தாங்கள் நினைத்தது போன்று எங்களை குற்றம் சாட்ட முடியாது. சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் நீதிமன்றத்திலே அவற்றை சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/rakhi-sawant-writes-i-love-abhinav-on-her-body/", "date_download": "2021-05-17T15:32:55Z", "digest": "sha1:QRWB4L4QAVU3A66BVVD7SBBOI7VZITRI", "length": 8203, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் – ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரபல இந்தி நடிகையான ராக்கி சாவந்த், தமிழில் கம்பீரம் படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். நடிகை ராக்கி சாவந்துக்கு ரித்தேஷ் என்பவருடன் ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் பங்கேற்று வருகிறார்.\nஇந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடிகை ராக்கி சாவந்துக்கும், சக போட்டியாளரான அபிநவ் சுக்லாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ராக்கி சாவந்த் தன் காதலை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். திருமணமான அபிநவும் அவருடன் நெருங்கிப் பழகி வருகிறார். சமீபத்திய எபிசோடில் நடிகை ராக்கி சாவந்த் ‘ஐ லவ் யூ அபிநவ்’ என உடல் முழுக்க எழுதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\nபிக்பாஸ் வீட்டில் அரங்கேறியுள்ள ராக்கி, அபிநவ் ஆகியோரின் கள்ளக்காதலை சல்மான் கான் ஏன் கண்டிக்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். டி.ஆர்.பி.க்காக கள்ளக்காதலை ஊக்குவிப்பதா என நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nதனுஷின் ‘கர்ணன்’ படத்தைப் பார்த்து திகைத்துப் போனேன் – சந்தோஷ் நாராயணன் டுவிட்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொட���யாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-05-17T16:02:37Z", "digest": "sha1:HJCNDLFJU4JJ465OO7WR4WWGTUITAP3Y", "length": 19142, "nlines": 165, "source_domain": "dialforbooks.in", "title": "கட்டுரை – Dial for Books", "raw_content": "\nஏஷியன் எஜீகேஷனல் ₹ 295.00\nடிஸ்கவரி புக் பேலஸ் ₹ 150.00\nதோழமை வெளியீடு ₹ 480.00\nபாரதி புத்தகாலயம் ₹ 110.00\nஇசையமுது பதிப்பகம் ₹ 360.00\nஎண்பதுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nகபிலன் பதிப்பகம் ₹ 450.00\nபிடித்தை மட்டுமே எழுதுவதற்கு நான் பிழைப்புவாதி அல்ல\nபாரதி புத்தகாலயம் ₹ 100.00\nவானதி பதிப்பகம் ₹ 150.00\nதந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்\nதிராவிடர் கழக வெளியீடு ₹ 300.00\nஇஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ₹ 175.00\nமணிமேகலை பிரசுரம் ₹ 160.00\nபன்மை வெளி ₹ 290.00\nஇந்தியப் பெண்ணியம் அம்பேத்கரின் பார்வை\nகனிஷ்கா புக் ஹவுஸ் ₹ 200.00\nகோவிலூர் மடாலயம் ₹ 300.00\nகாலா பணி – நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை\nஅகநி வெளியீடு ₹ 650.00\nகலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும்\nAny ImprintRights Publication (1)அகநி வெளியீடு (2)அனல் வெளியீடு (1)அன்னம் (1)அபயம் பப்ளிஷர்ஸ் (1)அலைகள் வெளியீட்டகம் (1)அல்லயன்ஸ் (4)ஆழ்வார்கள் ஆய்வு மையம் (5)இசையமுது பதிப்பகம் (1)இந்து தமிழ் திசை (1)இனிய நந்தவனம் பதிப்பகம் (2)இனியா பதிப்பகம் (1)இளைஞர் இந்தியா புத்தகாலயம் (1)இளையோர் இலக்கியம் (1)இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (1)உ வே சா நூலகம் (1)உமா பதிப்பகம் (1)உயிர் (2)எதிர் வெளியீடு (3)எழுத்து பிரசுரம் (8)ஏஷியன் எஜீகேஷனல் (1)கண்ணதாசன் பதிப்பகம் (2)கனிஷ்கா புக் ஹவுஸ் (1)கபிலன் பதிப்பகம் (1)கருப்பு (1)கருப்புப் பிரதிகள் (1)கற்பகம் புத்தகாலயம் (1)கலப்பை பதிப்பகம் (1)கலைஞன் பதிப்பகம் (1)கழக வெளீயிடு (1)கவிதா பப்ளிகேஷன் (2)காடோடி பதிப்பகம் (1)காந்தளகம் (2)காலக்குறி (1)காலச்சுவடு (7)காவ்யா (4)கிழக்கு (2)குமரன் புக் ஹவுஸ் (1)குமரன் புத்தக இல்லம் (1)குமுதம் (1)குறிஞ்சி பதிப்பகம் (1)கெளரா ஏஜென்ஸிஸ் (1)கோரல் பப்ளிஷர்ஸ் (2)கோவிலூர் மடாலயம் (1)க்ரியா (1)சங்கர் பதிப்பகம் (1)சந்தியா பதிப்பகம் (29)சாந்தா பப்ளிகேஷன்ஸ் (1)சி.ஜி.பப்ளிகேஷன் (1)சிக்ஸ்த் சென்ஸ் (1)சிந்தன் புக்ஸ் (1)சுபம் பப்ளிகேஷன்ஸ் (1)சூரியன் பதிப்பகம் (2)சேகர் பதிப்பகம் (1)ஜீவா படைப்பகம் (1)ஜீவா பதிப்பகம் (1)ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுமன்றம் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (5)டெஸ்லா பதிப்பகம் (1)தடாக மலர் (2)தமிழினி (1)தமிழ் திசை (5)தமிழ்க்கோட்டம் (1)தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் (3)திராவிடர் கழக வெளியீடு (1)திருமகள் நிலையம் (1)தேசாந்திரி பதிப்பகம் (3)தோழமை வெளியீடு (3)நர்மதா பதிப்பகம் (1)நற்றிணை பதிப்பகம் (1)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2)நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (1)நிவேதா பதிப்பகம் (1)நூல்வனம் (1)நேஷனல் புக் டிரஸ்ட் (1)பந்தாள பதிப்பகம் (1)பன்மை வெளி (2)பழனியப்பா பிரதர்ஸ் (4)பாரதி புத்தகலாயம் (1)பாரதி புத்தகாலயம் (2)பாவை (1)பிறை பதிப்பகம் (1)புதிய வாழ்வியல் பதிப்பகம் (3)பூங்கொடி பதிப்பகம் (1)பெரியார் சுயமரியாதை கழகம் (1)போதிவனம் (2)மக்கள் பதிப்பகம் (1)மணிமேகலை (1)மணிமேகலை பிரசுரம் (3)மணிவாசகர் பதிப்பகம் (1)மதுரா வெளியீடு (1)மதுவா பதிப்பகம் (1)மாஸ் மீடியா பப்ளிகேஷன்ஸ் (1)மீனாட்சி புத்தக நிலையம் (1)மேன்மை வெளியீடு (2)யாழ் பதிப்பகம் (1)யுனிவர்சல் பப்ளிகேஷன்ஸ் (1)யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் (1)வாசகசாலை (2)வாசகசாலை பதிப்பகம் (1)வானதி பதிப்பகம் (7)வானவில் புத்தகாலயம் (1)விஜயா பதிப்பகம் (1)விஜயா பப்ளிகேஷன்ஸ் (2)விடியல் பதிப்பகம் (1)வைகுந்த் பதிப்பகம் (1)ஸ்ரீ செண்பகா (1)ஸ்ரீ முத்ராலயா (1)\nAny AuthorB.R.மகாதேவன் (1)S. குருமூர்த்தி (2)ஃபாபிபஷீர் (1)அ. திருமூர்த்தி (1)அ. தில்லைராஜன், கோ. அருண்குமார், சஜி மேத்யூ (1)அ. பகத்சிங் (1)அ. பாண்டுரங்கன் (1)அ. பிச்சை (1)அ. முத்துலிங்கம் (1)அ.ச. ஞானசம்பந்தன் (1)அ.சதாசிவம் பிள்ளை (1)அ.சி.விஜிதரன் (1)அக்கு ஹீலர் அ. உமர் பாரூக் (1)அரவிந்தன் (1)ஆ.சிவசுப்ரமணியன் (1)ஆர்.பி.சங்கர் (1)ஆர்.வி. பதி (1)இசை (1)இனிய நந்தவனம் பதிப்பகம் (1)இரா.பொ.இரவிச்சந்திரன் (1)இரா.முருகவேள் (1)இருகூர் இளவரசன் (2)இளம்பரிதி கல்யாணகுமார் (1)ஈரோடுகதிர் (1)உமா சங்கரி (1)என்.சரவணன் (1)எம்.வி.வெங்கட்ராம் (1)எஸ். ராமகிருஷ்ணன் (3)எஸ்.ஆர்.சுப்ரமணியம் (1)எஸ்.ஜி.இராமாநுஜலுநாயுடு (1)எஸ்.ஜெயசீலா (1)எஸ்.வி. ராஜதுரை (1)ஏ.கே. செட்டியார் (1)ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் (1)ஏர்வாடிஎஸ்.இராதாகிருஷ்ணன் (2)ஓவியர் புகழேந்தி (1)ஓஷோ (1)க.அ.அறிவாளன் (1)கண்ணன்கிருஷ்ணன் (1)கரு. ஆறுமுகத்தமிழன் (1)கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணன் (1)கவிஞர் காமகோடியன் (1)கவிப்பித்தன் (1)கா.சக்கரவர்த்தி (1)கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி (2)கி. வீரமணி (2)கி.வெங்கட்ராமன் (1)கீரனூர் ஜாகிர் ராஜா (1)குடவாயில் பாலசுப்ரமணியன் (1)குன்றில் குமார் (1)கே. ஜீவபாரதி (1)கே.அசோகன் (1)கே.என்.சிவராமன் (1)கே.எஸ்.இராதாகிருஷ்ணன் (1)கே.சந்துரு (1)கே.பாரதி (1)கே.வி.எஸ்.மருதுமோகன் (1)கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் (1)கேபிள் சங்கர் (1)கோலாகல ஸ்ரீநிவாஸ் (1)கோவிலூர் மடாலயம் (1)கோவை சதாசிவம் (1)ச.ந.ச.மார்த்தாண்டன் (1)சக.முத்துக்கண்ணன் (1)சக்திதாசன் சுப்பிரமணியன் (1)சந்தியா நடராஜன் (1)சரவணன் சந்திரன் (3)சர்ஜுன் ஜமால்தீன் (1)சாமி சிதம்பரனார் (1)சாரு நிவேதிதா (3)சாலமன் பாப்பையா (1)சாவி (2)சிகரம் ச. செந்தில்நாதன் (2)சிங்கிஸ் ஜத்மாத்தவ் (1)சித்ரா லட்சுமணன் (1)சிந்தன் குழு (1)சின்ன அண்ணாமலை (1)சின்னசாத்தன் (1)சிலம்புச்செல்வர்ம.பொ.சிவஞானம் (1)சிவசங்கர் (1)சு.அ.இராமசாமிப் புலவர் (1)சுகி.சிவம் (1)சுபவீரபாண்டியன் (1)செ. திவான் (1)செ.கணேசலிங்கன் (1)செந்தமிழ்கிழார் (1)செந்தமிழ்த்தாசன் (1)செல்வேந்திரன் (1)செளந்தர மகா தேவன் (1)சேதுபதி (1)சோ (2)ஜமாலன் (1)ஜி. மீனாட்சி (1)ஜி.கார்ல்மார்க்ஸ் (1)ஜீவன் பென்னி (1)ஜீவி (1)ஜெ.பாலசுப்பிரமணியம் (2)ஜே.பிரான்சிஸ் சேவியர் நெல்சன் (1)ஜோசப்குமார் (1)ஜோடிகுரூஸ் (1)டாக்டர் த. ரவிக்குமார் (2)டாக்டர் தெ. ஞானசுந்தரம் (1)டாக்டர் பொற்கோ (1)டாக்டர் ம.பொ. சிவஞானம் (1)டாக்டர் மு. வளர்மதி (1)டாக்டர்.கோவூர் (1)டாக்டர்அ.பிச்சை (2)டாக்டர்அஜய்கன்சால் (1)டாக்டர்உ.வே.சாமிநாதையர் (1)டி.என். இமாஜான் (1)டி.வி.எஸ்.சோமு (1)த.சித்தார்த்தன் (1)தங்க.ஜெய்சக்திவேல் (1)தமிழ் திசை (2)தருமி (1)தி.இராசகோபாலன் (1)தி.முருகரத்தனம், வீரா.அழகிரிசாமி,க.மணிவாசகம் (1)தியடோர் பாஸ்கரன் (1)தேவராஜ் விட்டலன் (1)ந.சி.கந்தையாபிள்ளை (1)நக்கீரன் (1)நந்தவனம் சந்திரசேகரன் (1)நயவுரைநம்பிடாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் (4)நா. சங்கரராமன் (1)நாஞ்சில்நாடான் (1)ப.இலட்சுமணன் (1)ப.க. பொன்னுசாமி (1)ப.திருமலை (1)ப.முத்துக்குமாரசுவாமி (1)படைப்பாளர்களும்) (1)பத்மன் (1)பரமன் பச்சைமுத்து (1)பரமேஸ்வரன்ஜெயராமன் (1)பவளசங்கரி (1)பா.சுபாஷ் (1)பாரதி வசந்தன் (1)பாலகுமாரன் (1)பாவண்ணன் (3)பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (1)பி.டி.சக்திவேல் (1)புதிய வாழ்வியல் குழு (2)பூ.முருகவேள் (1)பேரா. தொ. பரமசிவன் (1)பேரா.க.மணி (1)பேரா.சு.சண்முகசுந்தரம் (1)பேராசிரியர்அ.ச.ஞானசம்பந்தன் (2)மகுடேசுவரன் (1)மணா (1)மனோகரன் (1)மு. அப்பாஸ் மந்திரி (1)மு. சிவகுருநாதன் (1)மு. நீலகண்டன் (1)மு.ஆதவன் (1)மு.ஞா.செ.இன்பா (1)மு.ராஜே��்திரன் (2)முனைவர் பொ.பொன்முருகன் (1)முனைவர் லட்சுமி ராமசுவாமி (1)முனைவர்கடவூர்மணிமாறன் (1)முனைவர்ச.சுஜாதா (1)முல்லைஅமுதன் (2)மொகமதுஆமிர்கான்-நந்திதாஹக்ஸர் (1)யமுனா ராஜேந்திரன் (1)யா.சு.கண்ணன் (1)யுவகிருஷ்ணா (1)ரா.சுப்புராயலு (1)ராஜேஸ்வரி கோதண்டம் (1)ராஜ் சிவா (1)லக்ஷ்மிடாக்டர்திரிபுரசுந்தரி (1)லேனா தமிழ்வாணன் (1)லோட்டஸ் எடிசன் (1)வி.சுப்பிரமணியன் (1)விஜயலட்சுமி (1)விஸ்வம் (1)வீ.கே.டி.பாலன் (1)வீர்சாவக்கர் (1)வெ. சாமிநாத சர்மா (1)வெளி ரங்கராஜன் (1)ஸாய் விட்டேகர் (1)ஹெச்.ஜி. ரசூல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiarevivalministries.org/2020/11/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-05-17T16:25:37Z", "digest": "sha1:K2XLPLRTVS25MYHNX5X6K2UQY4IZY4RP", "length": 4559, "nlines": 90, "source_domain": "indiarevivalministries.org", "title": "கர்த்தர் நன்மையானதைத் தருவார் – India Revival Ministries", "raw_content": "\nகர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். -சங்கீதம் 85:12\nகர்த்தர் நமக்கு என்ன நன்மைகளை\nஇ) ஆவிக்குரிய கனிகள் (சாட்சி வாழ்க்கை)\nஈ) ஆவிக்குரிய வரங்கள் (ஊழியம்)\nஅதினிமித்தம் தேசம் தன் பலனைக்\nதாண்டி வந்த பிறகு தேவன் அவனுக்கு நன்மைகளை செய்து அவன் தலையை உயர்த்தினார்.\nநிரப்பினார். அதனால் தன் குடும்பம் அனைத்துக்கும், தகப்பனுக்கும்,\nதன் உடன் பிறந்த சகோதரர்கள்\nபிள்ளைகள் யாவரையும் போஷித்து பராமரித்து பாதுகாத்து வந்தான்.\nகர்த்தர் இரட்சிகனாய் வைத்து ஆசிர்வதித்தார். தேவன் நம்மையும்\nPrevious Previous post: ஆழம் (சிந்திக்க: செயல்பட)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30383/", "date_download": "2021-05-17T16:52:03Z", "digest": "sha1:VLTN2HXSYIRMBKLTQ4AV73WUKHBEB5YN", "length": 25884, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடங்குளம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்திருப்பதை நமீபியாவிலிருந்து ஊர் வந்துசேர்ந்ததுமே அறிந்தேன். செய்திகளில் அது மக்கள்போராட்டம் வன்முறை நோக்கித் திரும்பியது என்ற கோணத்திலேயே அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தினமலர் போன்ற நாளிதழ்களில். ஆனால் இங்கே வந்து சேர்ந்தபின் நான் அறிந்தது அது முழுக்கமுழுக்க ஓர் அரசுவன்முறை மட்டுமே என்றுதான். நாளிதழ்ச்செய்திகள் அனேகமாக பொ��் என்றே சொல்லவேண்டும.\nஏனென்றால் நாளிதழ்களின் பொதுமனநிலை ஒன்று உண்டு. ஒரு கிளர்ச்சியை அல்லது போராட்டத்தை ஆரம்பத்தில் அதன் செய்தி மதிப்புக்காக அங்கீகரித்துக் கொண்டாடும் இதழ்கள் ஒரு கட்டத்தில் அதன் மீதான பெரும்பான்மையினரின், அமைப்புமனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றன.\nநமது பெரும்பான்மை மக்கள் ஆழமான ஆன்மீகச் சோம்பலில் மூழ்கியவர்கள். ஊழல், ஒழுங்கின்மை ஆகியவற்றை ஆளுமையாகவே வளர்த்துக்கொண்டவர்கள். இன்றைய எல்லா சீரழிவுகளிலும் சேற்றில் பன்றி போல வாழ்பவர்கள். அன்றாட வாழ்க்கைத் தேடல், சாயங்கால மது, அரசியல் சினிமா அரட்டை ஆகியவற்றுக்கு அப்பால் ஏதேனும் ஆர்வங்கள் கொண்டவர்கள் என எத்தனைபேரை உங்களுக்குத் தெரியும் என்று சிந்தித்தாலே போதும்.\nஅந்த மக்களையே தங்கள் புரவலர்களாக எண்ணும் ஊடகங்கள் ஆரம்பத்தில் அவர்களுக்குக் கிளர்ச்சியை ஊட்டுகின்றன. ஒரு தருணத்தில் அவர்கள் சலிப்படையும்போது அவர்களுக்கான செய்திகளை அளிக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஆகவேதான் சுதந்திர இந்தியாவில் நடந்த எல்லா மக்களியக்கங்களும் உச்ச கட்டத்தில் ஊடகங்களால் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டு நகைச்சுவையாக ஆக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அண்ணா ஹசாரேயின் இயக்கம் வரை இதுவே நிலைமை. கூடங்குளத்திலும் நிகழ்வது இதுவே.\nஇந்தியா பலநூற்றாண்டுக்காலமாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆன்மா செத்த இச்சமூகத்தை நோக்கி அறிவார்ந்த அறைகூவலை விவேகானந்தர் விடுத்தார். அங்கே ஆரம்பித்த ஓர் இலட்சியவாத அசைவு காந்தியின் இயக்கத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பின் இங்கே நிகழ்ந்தவை அதிகார இயக்கங்கள். சமூக பொருளியல் ஆதிக்கத்துக்கான பூசல்கள், போட்டிகள். உண்மையான இலட்சியவாதம் நாமறியாதது.\nஉண்மையான இலட்சியவாதம் என்பது பிறருக்காக, பொது நன்மைக்காகப் போராடுவது. நம் அரசியல் கிளர்ச்சிகள் எல்லாமே தனக்காக, தன் குழுவுக்காக போராடக்கூடியவை. தன் நலனை விட தான் நம்பும் இலட்சியங்களுக்கான போர் அரிதிலும் அரிதே. ஆகவே அப்படி ஒரு போராட்டம் இங்கே நடந்தால்கூட நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதை ஒரு சுயநலப்போராட்டமாகவே நாம் எண்ணுகிறோம். பிறர் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடும்போதுகூட அது நம்மை பாதிக்கவில்லை என்றால் ���ாம் எதிர்க்கிறோம்.\nஆகவேதான், நாம் செயலற்ற சமூகமாக மாறிவிட்டிருக்கிறோம். எந்தப்போராட்டமும் இறுதியில் பிசுபிசுக்கும் என அரசு நிறைவுடன் இருக்கிறது.\nகூடங்குளம் திட்டம் முற்றிலும் தேவையற்றது, ஊழலுக்காக மட்டுமே உருவாக்கப்படுவது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அதில் ‘கொள்முதல்’ செய்பவர்களும் செய்தவர்களும் எளிதில் அதை விட்டுவிட மாட்டார்கள். அது ஒரு பிரம்மாண்டமான நிதிச்சதிப்பின்னல். அதை கூடங்குளம் மக்கள் எதிர்ப்பது யானையை முயல் எதிர்ப்பதுதான்.\nகூடங்குளம் மின்சாரத்துக்குத் தேவை என நான் நினைக்கவில்லை. நம்முடைய பெரும்பான்மையான நீர்மின்சாரத்திட்டங்கள் இன்று பாதிப்பங்கு கூடச் செயல்படுவதில்லை- பேச்சிப்பாறை உட்பட. காரணம், நிதிப் பற்றாக்குறை. ஆனால் அவற்றை விட பல்லாயிரம் மடங்குச் செலவில் நாம் இரண்டாம் விலைக்கு வாங்கிய அணு உலைகளை அமைத்துக்கொண்டிருக்கிறோம். இதைச்சுட்டிக்காட்ட அறிவியல்மேதையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மயிர்பிளக்கும் விவாதங்களும் தேவை இல்லை.\nகூடங்குளத்தில் மக்கள் அரசலுவலகங்களை முற்றுகையிட்டதை மாபெரும் வன்முறை என்று சொல்கிறது அரசு. மணல் என்ற கொடூர ஆயுதத்தை வீசினார்கள் என்கிறார் காவல் உயர் அதிகாரி. முற்றுகை மறியல் எல்லாமே ஜனநாயகப் போராட்டங்களின் வடிவங்கள்தான். கூடங்குளம் போராட்டத்தை வன்முறைப்போராட்டமாக ஆக்குவது அரசுக்கு லாபம். குணமாகாத ரணத்தை வெட்டி வீசி மேலும் பெரிய ரணமாக ஆக்கி அந்த ரணத்தை எளிதில் குணப்படுத்தலாம் என்ற அலோபதி வழிமுறை அது. அதைத்தான் அரசு செய்ய முயன்றது. மக்கள் வன்முறை நோக்கி வராதபோது அரசே வன்முறையை உருவாக்கியிருக்கிறது.\nகூடங்குளம் மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறேன். சுதந்திர இந்தியாவில் இது வரை நடந்த எல்லாக் கிளர்ச்சிகளும் கவைக்குதவாத ராணுவ-தொழில்மயப் பெருந்திட்டங்களால் குரூரமாக வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாகவே இருந்துள்ளன. பலியபால் முதல் நர்மதா வரை. எங்கும் ஒருவருக்கும் இழப்பீடு அளிக்கப்பட்டதில்லை. அம்மக்கள் போராடியபோது இந்திய நடுத்தர வர்க்கம் அவர்களை எள்ளி நகையாடி, அரசியல் பேசி, விவாதம் செய்து தோற்கடித்தது. அவர்கள் எதையும் பெறாமல் சிதறி அழிந்தனர். அ���ு கூடங்குளத்திலும் நிகழக்கூடாது.\nஇந்தப்போராட்டத்தில் நிகழ்ந்த அடக்குமுறையையும் அகிம்சைப்போரின் ஒரு பகுதியாகவே நினைக்கிறேன். தாங்கள் நம்புவதற்காக துயரங்களின் எந்த எல்லை வரை தங்களால் செல்லமுடியும் என்று எதிர்த்தரப்புக்குக் காட்டுவதும் போராட்டத்தின் பகுதிதான்.\nஇந்தப் போராட்டம் பற்றிய செய்தியை மும்பை நாளிதழ்களில் பார்த்தபோது இதில் அரவிந்த் கேஜ்ரிவால் ஈடுபட்டது எந்த அளவுக்கு தேசியத் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்று தெரிகிறது. கேஜ்ரிவால் சொன்னதுபோல உதயகுமார் தொடர்ந்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன். குறைந்தது நம்மால் போராட முடியும் என்றாவது சர்வதேசக் கூட்டுக்கொள்ளையர் தெரிந்துகொள்ளட்டும்.\nவரும்காலங்களில் இந்தியக் கனிவளங்களுக்காக, நீருக்காக நாம் அவர்களுடன் மேலும் தொடர் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருக்கும் . இது ஒரு முன்னோட்டம்.\nமனுவும் மணியும் – கடிதம்\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nநாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை\nசில சிறுகதைகள் - 6\nகருநிலம் - 5 [நமீபியப் பயணம்]\nவிஷ்ணுபுரம் முதல்நாள் நிகழ்வு ஒளிப்படங்கள் - வினோத் பாலுச்சாமி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட��டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/top20-view-3-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-99-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2021-05-17T16:25:02Z", "digest": "sha1:VKQC7LQVO7PWVEHBOOVRT4FGNMVOBTUB", "length": 3468, "nlines": 92, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "வேங்கை-99 சோங்ஸ் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவேங்கை - 99 சோங்ஸ்\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/04/2007.html", "date_download": "2021-05-17T17:15:30Z", "digest": "sha1:JKYB6JGWAXFJFLIAR4SD5ZTGJOTKHTK6", "length": 26607, "nlines": 104, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: போராட்டமா? விருந்தா? - ஆமினா மைந்தன்(நமது முற்றம் ஏப்ரல் 2007)", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொ��ர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n - ஆமினா மைந்தன்(நமது முற்றம் ஏப்ரல் 2007)\n எத்தனை போலிஸாரி்ன் கரங்கள் இம்மாதுகள் மீது பட்டிருக்கும்\nகட்டுரை ஆக்கம்: ஆமினா மைந்தன்\nநமது முற்றம் ஏப்ரல் 2007.\nஅரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு தொண்டர்களை அழைப்பது வழக்கம். தடையை மீறுவதும் போலிஸாரின் தடியடிப் பிரயோகத்திற்கு பயந்து தலைதெறிக்க ஓடுவதும் அரசியலில் சகஜம்.\n எதற்கென்றாலும் ஓடோடி வந்து கலந்து கொள்வதற்கு வேலையில்லாத அரசியல் கட்சித் தொண்டர்கள் ஏராளமானவர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.\nஅரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்தால்கூட போராட்டங்களில் கலந்து கொள்ள பெண்கள் யாரும் பெருமளவில் முன்வருவதில்லை.\nபெண்களின் சிரமத்தை உணர்ந்து அரசியல் கட்சிகளும் ஆண் தொண்டர்களையே தங்கள் போராட்டங்களில் அதிகமாக கலந்து கொள்ள வைக்கின்றன.\nஆனால் பீ.ஜைனுல் ஆப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கண்டனக் கூட்டங்கள், மாநாடுகள் அனைத்திலும் ஆண்களை விட பெண்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது.\nசமீபத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தழிழகமெங்கும் டி.என்.டி.ஜெ. ஆர்ப்பாட்டம் நடத்தியது, இதில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.\nகொளுத்தும் வெய்யிலில் கைக்குழந்தைகளை தோளில் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து இந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதை வேடிக்கை பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.\nசில வருடங்களுக்கு முன்னால் வரை முஸ்லிம் பெண்கள் வெளியே வருவதே அரிதாக இருந்தது. அந்நிய ஆடவருக்கு தங்கள் முகத்தைக் காட்டவே வெட்கப்பட்ட அந்த முஸ்லிம் பெண்கள் இப்போதெல்லாம் விதவிதமான பர்தாக்களைப் போட்டுக் கொண்டு வீதிக்கு வந்து கோஷம் போடுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.\nஅலங்கரித்த அழகிகளாக மைக்கில் கூவுவது யாருக்காக காமம் அலைமோதும் அந்நிய ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக\n''தர்கா விழாக்களுக்கு பெண்கள் சென்றால் அந்நிய ஆடவர்கள் அவர்களைப் பார்ப்பதற்காகவே வருவார்கள். அது கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறது, அதனால் தர்காவுக்கு பெண்கள் செல்லக்கூடாது\"\" என்று பிரகடனம் செய்தவர்கள் தங்கள் இயக்கத்தின் வளர்ச்சியைக் ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட பெண்களை பயன்படுத்துவது கேவலமாக இருக்கிறது.\n''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்\"\" (திர்மீதி) என்று நபிகள் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nபெண்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து போராட்டம் நடத்த இஸ்லாம் சொல்லவில்லை. பெண்களை பாதுகாக்கும் பொறுப்பை இறைவன் ஆண்களிடம் தான் கொடுத்திருக்கிறான். ஆனால் அரசியல் லாபங்களுக்காக, தங்களுடைய சுயநலத்திற்காக முஸ்லிம் பெண்களை முச்சந்தியில் நிறுத்தி, ''இது தங்கள் இயக்கத்தின் வளர்ச்சி\"\" என்று மார்தட்டி சமுதாயத்தின் முகத்தில் எச்சில் துப்புகிறார்கள் சில அநியாயக்காரர்கள்.\n (ஒரு பெண் மீது) உமது பார்வை விழுந்த பின்னால் மீண்டும் உமது பார்வை அவளைத் தொடரக்கூடாது. முதல் பார்வை குற்றமாகாது, ஆனால் இரண்டாம் பார்வை உமக்கு ஆகுமானதல்ல\nஇது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ். ஆனால் என்ன நடக்கிறது\nபருவ வயதுப் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்களெல்லாம் எப்போதடா வெளியே சாடலாம் என்று காத்திருந்து, தங்கள் தலைவரிடமிருந்து அழைப்பு வந்ததும் ரோட்டுக்கு வந்து கொடி பிடிக்கின்றனர். பர்தா தங்களின் பாதுகாப்பிற்காக அல்ல, வெளியே பாய்வதற்காக என்பதை இவர்கள் நிரூபித்து வருகின்றனர்.\nகணவனல்லாத ஆன்களுடன் ஒருமிக்க கலந்து... எத்தன பேரு இடிப்பான் எத்தன பேரு தடவி பார்ப்பான்\nஅண்ணலார் பாதுகாக்கச் சொன்ன அழகுப் பெண்களின் மீது எத்தனை அழுக்குப் பார்வைகள் வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது வீதியில் செல்கின்ற ஆடவர் கூட்டம் கண்களை மூடிக் கொண்டா செல்கிறது அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா அவர்களுக்கு எந்த அரசாங்கமாவது இலவச கடிவாளம் வழங்கியிருக்கிறதா\nபூமான் நபிகள் போற்றி வைத்த பொக்கிஷங்கள் - இன்று புழுதிப் பார்வைகளில் புரள்கிறது. அவைகளின் பொன்மேனியில் கண்டவர் கண்கள் கண்டபடி மேய்கிறது. கண்���ளையும் கால்களையும் பார்த்தே கற்பனையில் மிதக்கிறது. அது மட்டுமா மறுநாள் பத்திரிக்கைகளில் பிரசுரமாகும் வண்ணப் படங்கள் வக்கணைக் கொண்டோரின் பேச்சுக்கு விருந்தாகும் அவலங்கள்.\nடி.வி. நிகழ்ச்சிகளிலும் அவை காட்டப்பட்டு பலபேர் மனங்களில் மறையாத நினைவுகளை மலரச் செய்கின்ற மங்கையர் திலகங்களாக மாறியிருக்கிறார்கள். முஸ்லிம் சமுதாயத்து பெண்மணிகள்.\n இவ நேற்று கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவ சூப்பரா இருக்கா\"\" என்று தனது நண்பர்களிடம் கடைவீதியில் பார்க்கும் பெண்களைப் பற்றி கமெண்ட் அடிக்கும் கயவர் கூட்டம்.\nஅலங்கரித்து ரோட்டில் நிற்க வைத்து கணவன் மட்டும் காணும் அழகை மற்றவருக்கும் காண செய்து மற்றவர்களை உணர்ச்சி மூட்டுவதற்காகவா யார் பொன்டாட்டியோ\nதுலுக்கச்சிகளெல்லாம் தெனவெடுத்து அலையிறாளுங்க. இவளுக எல்லாம் நமக்குத்தான் சொந்தம்\"\" என்று பகிரங்கமாக மேடைபோட்டு அராஜகமாக பேசும் அயோக்கியர்கள். இதற்கொல்லாம் வழிவகுத்துக் கொடுத்த சண்டாளர்கள் யார்\n''எந்த பெண்ணாவது தனது கணவருக்காக அல்லாமல் அந்நியருக்காக வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்வாளேயானால் நிச்சயமாக அது அறிவற்றதாகும். நரகத்தின் நெருப்பாகும்\"\";. என்பது நபிகளாரின் ஹதீஸ்.\nவெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவன் அனுப்பித் தருகின்ற விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களை வீதிக்குப் போராட வருகின்ற அம்மணிகள் பீய்ச்சிக் கொண்டு வருவது யாருக்காக\nஅந்நிய ஆடவர்களுடன் உடலோடு உடல் உரசி...இங்கு தக்வா வருமா விரசம் வருமா வெளிநாட்டில் இருக்கும் கணவன்மார்களே சிந்திப்பீர்களா\nஇவர்கள் வீதிக்கு வந்து போராடவில்லையென்றால் அல்லாஹ் கோபித்துக் கொள்வானா அல்லது இந்த பெண்களின் தலைவர் கோபித்துக் கொள்வாரா\n''அந்நிய ஆடவர் முன்னால் குரலை உயர்த்திப் பேசாதீர்கள்\"\" என்பது நபிகளின் கட்டளை\nகுயில்கள் கூவினால் கேட்பதற்கு கசக்கவா செய்யும்\nகூடி நிற்கின்ற கூட்டத்தின் மத்தியில் அச்சம், நாணம், அடக்கம் அத்தனையும் துறந்து ஆரவாரக் கூச்சலிடுகின்ற இந்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்து இபிலீஸ் சந்தோஷப்பட மாட்டானா\nஇந்த பெண்களை அழைத்து வந்த இப்லீஸ்களும் சந்தோஷப்படுவார்கள். ''இவ்வளவு பெண்கள் நம் அழைப்பை ஏற்று போராட்டத்தில் கலந்துகிட்டாங்க, நம்ம வலிமையைப் பார்த்து நம்ம எதிரிங்க வயிறெறிஞ்சு போயிடுவாங்க\"\" என்று வக்கிர புத்தியோடு தங்கள் சுயநலவெறிக்காக முஸ்லிம் பெண்களை பயன்படுத்தி கேலப்படுத்துகின்ற அந்த இப்லீசுகளும் சந்தோஷப்படத்தான் செய்கிறார்கள்.\n2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்ததைக் கண்டித்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்னால் முஸ்லிம்கள் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்து போலிஸார் தடியடி நடத்தினார்கள். ஆலிம்கள் உட்பட ஏராளமானவர்கள் தடகள பந்தயத்தில் கலந்து கொண்டவர்களைப்போல தலைதெறிக்க ஓடினார்கள். பலர் அடி பட்டார்கள், ஓட முயாமல் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடினார்கள். ஆப்தீன் என்ற முதியவர் ஓடிவரும்போது ஒரு காரில் மோதி படுகாயம் அடைந்து சில நாட்களில் இறந்து போனார். ஆர்ப்பாட்டம் நடந்த இடம் போர்க்களமாக காட்சி தந்தது. வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று 80 பேர் மீது குற்றம் சுமத்தப்படடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இன்று வரை அந்த வழக்கு முடிவுக்கு வரவில்லை.\nஅந்நிய ஆடவர்களோடு ஒருமிக்க கலந்து...கணவர்களோ வெளிநாட்டில்...இங்கு தவறு நிகழாது என்பதற்கு யார் உத்தரவாதம்\nஇப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் இந்த பெண்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில் ஏற்பட்டால் இந்த பெண்களின் நிலை என்னவாகும் எத்தனை பெண்களால் ஓடமுடியும் எத்தனை பெண்களின் முதுகில் போலிஸாரின் தடியடி விழும் எத்தனை பெண்கள் மிதிபடுவார்கள் எத்தனைக் கைக்குழந்தைகள் அதாபுக்கு ஆளாவார்கள்\nமூச்சுக்கு மூச்சு மற்றவர்களையெல்லாம் சிந்திக்க வேண்டாமா சிந்திக்க வேண்டாமா என்று கேள்வி கேட்கின்ற பைத்தியகாரர்கள் இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா\n தனக்கு பேரும் புகழும் பணமும் வரவேண்டும். தன்னைத் தவிர இந்தத் தமிழ்நாட்டில் வேறு எவனும் தலைவனாயிருக்காத நிலை வரவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கே சிந்திப்பார்கள் அப்படியே ஒரு சம்பவம் நடந்தாலும் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடும் புத்தி அவர்களுக்குண்டு.\nஇப்படிப்பட்ட இழிநிலை மாறாவிட்டால் தமிழ் முஸ்லிம் சமுதாயத்துப் பெண்களின் நிலை மிகமிகக் கேவலாமாகிவிடும்.\nதலைவன் என்று கூறிக்கொள்ளும் எவனோ ஒருவனின் எடுப்பார் கைப்பிள்ளையாக தங்கள் வீட்டு பெண்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை செய்யும் முஸ்லிம் ஆண்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.\nதங்கள் மகள்களை, மனைவிகளை, சகோதரிகளை வீட்டில் மானத்தோடு வாழ வைப்பது தான் முஸ்லிம் ஆண்களின் கடமை. அதை மறந்து பெண்களை வீதியில் இறக்கி விளையாட்டுக் காட்டுவது நல்ல கலாச்சாரம் இல்லை.\nஆண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டுமெனில் வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாய்நாட்டுக்கே வரவேண்டும், போராட வேண்டும். கலெக்டராகவோ, எஸ்பியாகவோ ஆக வேண்டும், தங்கள் தலைவரை முதலமைச்சராக ஆக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளை பிரதமராக்க வேண்டும்..\nஅதையெல்லாம் விட்டுவிட்டு பெண்களை வீதியில் இறக்கிப் போராட வைத்து மற்றவர்களுக்கு விருந்தாக்குவது இஸ்லாமிய நடைமுறையல்ல, நபிகளாரின் நடைமுறையுமல்ல\nஇது முழுக்க முழுக்க இறைவனுக்கு வழிகெட்ட ஷெய்த்தானுடைய நடைமுறை. மக்களை வழிகெடுத்து, கேவலப்படுத்தி, நடுத்தெருவில் நிற்க வைப்பது மட்டுமே அவனது முழுநேர வேலை.\nஇதைத் தலைவர்கள் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்கிறார்களோ இல்லையோ சம்பந்தப்பட்ட பெண்களின் உறவினர்கள் இந்த அபாய விளையாட்டை கை விட்டு தங்கள் பெண்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:08 AM\nLabels: ததஜ, தமிழ் முஸ்லிம் பென்கள், தமுமுக, விருந்து\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?id=2%204747", "date_download": "2021-05-17T16:40:27Z", "digest": "sha1:HRAK6MUJV2PDZFKZVOOOM5WTGICV43BD", "length": 4551, "nlines": 110, "source_domain": "marinabooks.com", "title": "பம்பழாபம் Pampazhaam", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\n\"இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன இந்தக்கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல். \"\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{2 4747 [{புத்தகம் பற்றி \"��ந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன இந்தக்கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல். \"}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/2019/10/22/121-poi-kolam/", "date_download": "2021-05-17T17:14:10Z", "digest": "sha1:QKILDPUTUNTXFD22ROVH4SRCNJSAWTXM", "length": 27376, "nlines": 207, "source_domain": "saivanarpani.org", "title": "121. பொய்க் கோலம் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 121. பொய்க் கோலம்\nஉலக மயக்கம் நீங்கியவராகவும் சிவபெருமானிடத்தும் அவன் வாழ்கின்ற உயிர்களிடத்தும் அன்பு மிக்கவராகவும் சிவனை நினைப்பிக்கும் கோலத்தவராகவும் உள்ளவரையும் திருக்கோயிலையும் சிவக்கொழுந்தினையும் (சிவலிங்கம்) சிவமாகவே எண்ணித் தொழ வேண்டும் என்பதனை,\n“மால் அற நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயம் தாமும் அரனெனத் தொழுமே”\nஎன்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் பதினான்கில் தலைமணி நூலாக விளங்கும் சிவஞான போதத்தில் மெய்கண்டார் குறிப்பிடுவார். இதனால் சிவனை நினைப்பிக்கின்ற அடியார் கோலம் இறை நெறிக்கு நம்மை இட்டுச் செல்வதற்கு முதன்மையானது என்று புலப்படுகின்றது. சிவனை நினைப்பிக்கின்ற\nதிருச்சடை, திருநீறு, உருத்திராக்கம் எனப்படும் கணிகை மணி, திருநீற்றுப் பை, திருவோடு, சைவர்களுக்குறிய வெண்ணிற ஆடை, இடைவிடாது திருவைந்தெழுத்தினையும் திருமுறைகளையும் கூறும் வாய், சைவ நூல்கள், சிவசிந்தை, கனிவான பேச்சு, அன்பே வடிவான தோற்றம், பணிவு, இறைவனை இன்னும் அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் போன்ற இயல்புகளை உடையது மெய்யடியார்களின் கோலம் என்பதனைத் தெய்வச்சேக்கிழார் திருநவுக்கரசு அடிகள் வரலாற்றில் குறிப்பிடுவார். இம்மெய்யடியார்களின் இயல்புகளுக்கு மாறான பொய்க்கோலத்தினைப் பற்றியும் அதனால் விளையும் தீமையினைப் பற்றியும் தமிழ்ச் சிவாகமச் சீலர் திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nபணத்திற்காகவும் புகழுக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பணியாட்களுக்காகவும் வசதிகளுக்காகவும் வயிறு வளர்ப்பதற்காகவும் உண்மைத் தவம் உடையவர்களின் கோலத்தினைப் பொய்யாகப் பூண்டு, அறியாமையை உடைய உலக மக்களை இறப்பு அச்சம், தொழில் வெற்றி, மந்திர மாயம், தீவினை, விபத்து, பாதுகாப்பு, வாய்ப்பு, வசியம், வசதி என்று எதைஎதையோ சொல்லி அச்சுறுத்தித் திரிகின்றவர்களைத் திருமூலர் அறிவிலிகள் என்கின்றார். இயல்பு நிலை மாந்தர்களின் கோலத்தை விடுத்து அடியார் கோலம் அல்லது தவக்கோலம் கொண்ட நீங்கள் அக்கோலத்திற்கே உரிய உண்மை அன்பால் இறைவனிடத்திலும் அவனடியார் இடத்திலும் அன்பைக் காட்டுங்கள். உண்மை அன்பால் இறைவனை ஆடியும் பாடியும் அழுதும் சிவனை எங்குத் தேடிப் பெறுவது என்று ஏங்கி நில்லுங்கள். சிவனது திருவடிகளைக் காணும் பேற்றினைப் பெறுங்கள். பிறரையும் அதற்கு நெறிப்படுத்துங்கள். அதுவே உங்களுக்கு உண்மையான பயனுடைய செயல் என்பதனை,\n“ஆடம் பரம்கொண்டு அடிசில் உண்பான்பயன்,\nவேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்,\nஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்,\nதேடியும் காணீர் சிவன்அவன் தாள்களே”\nஎன்று இடித்துரைக்கின்றார். இதனால் உள்ளத்திலே மெய்த்தவம் இல்லாது பொய்க்கோலம் கொண்டவர் அடையும் பயன் மற்றவரை அச்சுறுத்துவதோடு அறியாமையில் அழுந்தச் செய்தல் மட்டுமேயாம் என்பதனைத் தெளிய வேண்டும் என்கின்றார் திருமூலர்.\nஒரு நாட்டில் வாழும் மக்களிடத்தே உள்ள அறிவார்ந்த நற்செயல்களும் தீய செயல்களுமே அந்நாட்டிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இன்பமும் துன்பமும் உண்டாவதற்குத் துணை நிற்பவை என்று கற்றறிந்த சான்றோர் குறிப்பிடுவர். நாடு நல்ல நாடாவதும் தீய நாடாவதும் வாழும் மக்களது இயல்பினால் தான் அமைகின்றது என்பதனை, “நாடா கொன்றோ காடா கொன்றோ, அவலா கொன்றோ மிசையா கொன்றோ, எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று புறநானூற்றுப் பாடலில் சங்க காலத்து ஒளவை குறிப்பிடுவார். முன்பு காலத்தில் அரசனானவன் தன் நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல் என்பனவற்றை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து, தீச்செயல்கள் நடவாது மக்களைக் காத்தும் திருத்தியும் தன் கடமையைத் தலைமேல் கொண்டிருந்தான் என்கின்றார் திருமூலர். இன்று, பொய்க்கோலத்தாரை ஆராய்ந்து அடையாளம் கண்டுத், தம் கீழ் இருக்கின்ற கணவன், மனைவி, பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோரைத் திருத்தும் கடமை இல்லத்து அரசர்களும் இல்லத்து அரசிகளுமான குடும்பத்தலைவர்களுக்கும் குடும்பத்தலைவிகளுக்கும் உண்டு என்கின்றார் திருமூலர்.\nபல்வேறு குடும்பப் பொறுப்புக்களை நுணுகி ஆராய்ந்து திறம்பட இயற்றும் இல்லத்தலைவர்களும் இல்லத்தலைவிகளும், தம்மைச் சார்ந்தவர்கள், பொய்க்கோலம் கொண்டு உலக மக்களை ஏமாற்றி, அறியாமைக் குழியில் விழச்செய்யும் ஏமாற்றுக்காரர்களைச் சார்ந்து அவர்களின் காலடியில் வீழ்ந்து கிடக்காமல் இருப்பதனை உறுதி செய்தல் வேண்டும் என்று திருமூலர், ‘அவவேடம்’ எனும் பகுதியில் ஆறாம் தந்திரத்தில் குறிப்பிடுகின்றார். அவ்வாறு செய்யாவிடில் தன் குடும்பத்திற்கும் தான் சார்ந்துள்ள குமுகாயத்திற்கும் தம் இன மானத்திற்கும் தம் சமயத்திற்கும் தம் பண்பாட்டிற்கும் தாம் வாழும் நாட்டிற்கும் பெறும் கேடு விளையும் என்கின்றார் திருமூலர். தனித்து நின்று பொய்க்கோலம் கொண்டவரை அகற்றுதல் இயலாவிடில் தக்காரோடு இயைந்து குமுகாயமாகவோ, இயக்கமாகவோ, அரசு ஆணையாகவோ கொண்டு செயல்படுத்தாவிடில் அக்குமுகாயத்திற்கு இன்பம் விளைதற்குப் பதில் துன்பமே நேரிடும் என்பதனை,\n“ஞானம் இல்லார்வேடம் பூண்டுஇந்த நாட்டிடை,\nஈனம் அதேசெய்து இரந்துஉண்டு இருப்பினும்,\nஆன நலம்கெடும் அப்புவி ஆதலால்,\nஈனஅவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே”\nஎன்கின்றார். இதனால் பொய்க்கோலம் உடையவரை அடையாளம் கண்டு அவரை அகற்றுதல் அல்லது அவரை விட்டு விலகுதல் அறிவுடையவருக்கு உரிய கடமை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nமற்றவர் தம்மைப் போற்றிப் பணிவதையும் தம்மிடம் வாழ்த்துப் பெற்றுச் செல்லுதலையும் தனக்கு ஏவல் செய்து நிற்பதனையும் பெரிதாக எண்ணி ஒழுக்கத்தால் உயர்ந்த நிலையை அடையாது பொய்க்கோலம் பூண்டு மேன்மை உடயவரைப் போன்று நடிப்பர் சிலர் என்கின்றார் திருமூலர். இன்னும் சிலர் உண்மை அடியாருக்கு உரிய பண்புகள் இல்லாமல் இருப்பினும் தன்னைக் கடவுளின் மறு வடிவம் என்றே கூறி மக்களை ஏமாற்றுவர் என்கின்றார். இன்னும் சிலர் கடவுள் தன்மீது நின்று ஆடுவதாயும் தான் கூறுவது எல்லாம் கடவுள் கூறுவது என்றும் கூறுவர் என்கின்றார். இவ்விரு சாராரும் தங்களுக்கும் தங்கள் குலத்திற்கும் தங்கள் இனத்திற்கும் தங்கள் சமயத்திற்கும் தங்கள் குமுகாயத்திற்கும் தங்கள் நாட்டிற்கும் பழி பாவங்களைத் தேடித்தருகின்றவர்கள் என்கின்றார் திருமூலர். இத்தகையோர் உலகில் பிற மாந்தரோடு கூடி வாழ்வதற்கு ஏற்புடையவர்கள் அல்லர் என்றும் இவர்களைக் காட்டிலும் உயிர் கொலை செ��்யும் கொலைஞர் மேலோர் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,\n“இழிகுலத்தோர் வேடம் பூண்பர்மேல் எய்த,\nஅழிகுலத்தார் வேடம் பூண்பர் தேவாகப்,\nகழி குலத்தோர்கள் களையப் பட்டோரே”\nபொய்க்கோலத்தவரால் ஏற்படும் தீமைகள் பல என்று குறிப்பிடும் திருமூலர் அவற்றுள் உண்மைக் கோலத்தாரையும் உலகம் ஐயுற நோக்குதலைக் குறிப்பிடுகின்றார். பொய்க்கோலத்தவரால் உண்மைக் கோலத்தவர் போற்றப் படாது போவதும் இத்தவற்றினால் ஏற்படக்கூடிய தலையாய தீமை என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அதனால் பொய்க்கோலத்தவரின் செயற்பாடுகள் களைதற்பாலது என்கின்றார். இதனாலேயே, மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போன்று வஞனை செய்து வாழ்கின்றவரைப் போன்று இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை என்று வள்ளுவப் பேராசானும் குறிப்பிடுவார்.\nஉள்ளத்திலே தவ உணர்வு இன்றிப் புறத்திலே பொய்க்கோலம் கொண்டு நடிக்கின்றவர் ஒருபோதும் நற்பண்புகள் எய்தாது தீயவர்கள் ஆவதோடு மட்டும் அல்லாமல் பாவங்களைச் சேமித்துக் கொள்வர் என்கின்றார் திருமூலர். இவர்கள் நடிப்பினால் இவ்வுலகில் சிறிது இன்பத்தினை நுகரினும் மறுமையில் பெரிய நரகத் துன்பத்தினை நுகரக் காத்திருக்கின்றனர் என்பதனை நினைவில் வைத்தல் வேண்டும் என்று திருமூலர் நினைவுறுத்துகின்றார்.\nஉழைத்து உண்ணாமல், பொய்க்கோலம் கொண்டு, இருந்த இடத்திலேயே இருந்தவாறு பிறரை ஏமாற்றி, அச்சுறுத்தி, வஞ்சகப் புகழ்ச்சி செய்து, பொய்யுரைத்துப் பிறரால் அளிக்கப்படும் பொருளையும் உணவையும் உதவியையும் பெறுபவர் இழிந்த பிச்சையை ஏற்பவர் என்கின்றார் திருமூலர். மனம் உவந்து கொடுக்கப்படாமல், வெறுத்தும் சினந்தும் துன்புற்றும் கடன்பட்டும் அளிக்கப்படும் பணம், பொருள், உணவு போன்றவை பாவத்தை பழியையும் கொண்டுவந்து சேர்ப்பவை என்கின்றார் திருமூலர். மெய்க்கோலமும் மெய்த்தவமும் உடையோருக்கு இல்லறத்தார் மனம் உவந்து அளிக்கும் உதவிகள் உயரிய பிச்சை என்கின்றார் திருமூலர். இல்வாழ்வான் மகிழ்ந்து இடும் பிச்சையை ஏற்றல், வண்டு, மலர் வருந்தாது அதனிடத்து உள்ள தேனை உண்டல் போழ்வது என்பர். இது உண்மைத் தவம் உடையவர் உய்வதற்கும் பிச்சை இட்டார் உய்வதற்கும் துணை நிற்கும் என்கின்றார் திருமூலர். பொய்க்கோலம் கொண்டு இல்லறத்தாரின் வெறுப்���ோடு ஏற்கும் பிச்சை பொய்க்கோலத்தார் இழிநிலை அடைதற்கு வழிவகுப்பதோடு மட்டும் அல்லாமல் பிச்சை இட்டோருக்கும் சோம்பேறிகளை வளர்த்த தீமைக்குத் துன்பத்தைத் தேடித்தரும் என்கின்றார் திருமூலர். பொய்க்கோலம் உடையவர் பின் செல்லும் அறியாமையை விட்டு விலகி உண்மை சமயத்தினைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோமாக\nPrevious article120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\nNext article122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n60. கேள்வி கேட்டு அமைதல்\n120. திருவருளே சிவஅறிவினை நல்கும்\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\n11. தனக்கு ஒப்பு இல்லாத் தலைமகன்\n24. வாழ்த்த வல்லார் மனத்துள் உறுசோதி\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/874378", "date_download": "2021-05-17T17:23:02Z", "digest": "sha1:VJU7DGQPPYQN5SQB2GP557ASR5G6LERH", "length": 3158, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்கப் பேரவை (தொகு)\n00:26, 15 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n16:15, 20 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.6.4) (தானியங்கிஇணைப்பு: kk:Конгресс)\n00:26, 15 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:14:19Z", "digest": "sha1:BIDZDWEJV5JGRF674DBW3N5LG66XDXG7", "length": 5825, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த சேப் ஆஃப் வாட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nத சேப் ஆஃப் வாட்டர்\nத சேப் ஆஃப் வாட்டர் (ஆங்கில மொழி: The Shape of Water) 2017 ஆம் ஆண்டு வெளீவந்த ஒரு அமெரிக்க காதல் திரைப்படம் ஆகும்.[4] 1962 ஆம் ஆண்டு பால்ட்டிமோர், மேரிலாந்து அமைப்பில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படமாக்கல் ஆமில்டன், ஒண்டாரியோ, கனடாவில் , ஆகத்து - நவம்பர் 2016 இல் நடை பெற்றது.\nத சேப் ஆஃப் வாட்டர்\nதிசம்பர் 1, 2017 (ஐக்கிய அமெரிக்கா)\nஐஅ$20 மில்லியன் (₹143.03 கோடி)[2]\n↑ \"The Shape of Water\". tiff. மூல முகவரியிலிருந்து திசம்பர் 4, 2017 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"The Shape of Water (2017)\". பாக்சு ஆபிசு மோசோ. மூல முகவரியிலிருந்து சூன் 23, 2018 அன்று பரணிடப்பட்டது.\nThe Shape of Waterவிக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Shape of Water\nஅழுகிய தக்காளிகளில் The Shape of Water\nமெடாகிரிடிக்கில் The Shape of Water\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1922_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:36:52Z", "digest": "sha1:ZS2TNMR53NEMYVFOJ32XLZGFV3T475ON", "length": 12774, "nlines": 374, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1922 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1922 இறப்புகள்.\n\"1922 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 124 பக்கங்களில் பின்வரும் 124 பக்கங்களும் உள்ளன.\nஅப்துல் காதர் ஜமாலி சாகிப்\nஉத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன்\nஎர்னெஸ்ட் கில் பிரெட் கார்ட்னர்\nகே. எம். மம்மன் மாப்பிள்ளை\nகே. எஸ். இராமசாமி கவுண்டர்\nசி. பி. கிருட்டிணன் நாயர்\nபி. பி. உம்மர் கோயா\nம. ரா. போ. குருசாமி\nராஜேந்திர சிங் (ஆர் எஸ் எஸ்)\nஜான் கெல்ல�� (லங்கசயர் துடுப்பாட்டக்காரர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145062", "date_download": "2021-05-17T16:10:35Z", "digest": "sha1:KF4GNYUKQ6ID3J5JXRRNNPKECOD3RTVP", "length": 8633, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூலை 31 ஆம் தேதி வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்றும், ஜூலை 31 ஆம் தேதிக்குப் பிறகு ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தேவை ஏற்பட்டால் இந்த உத்தரவு மறுஆய்வு செய்யப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 7 பேர் குழு அமைக்க வேண்டும் என்றும், தாமிர உருக்காலை பிரிவுக்குள் யாரும் நுழையக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.\nஇந்த நிலையில் தூத்துக்குடியில் செய���தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yt-plastics.com/ta/", "date_download": "2021-05-17T16:57:51Z", "digest": "sha1:ZWRR7L6DCHARPU7QIX5S26JV73L7FERQ", "length": 7971, "nlines": 168, "source_domain": "www.yt-plastics.com", "title": "ஜவுளி இயந்திர கருவிகள், சில்வர் முடியும், Hdpe, தாள், ஆமணக்கு வீல் - Yatai", "raw_content": "\nநூற்பு இயந்திரங்களுக்கு ஸ்லிவர் கேன்\nஸ்லிவர் கேனுக்குப் பயன்படுத்தப்படும் HDPE தாள்\nசில்வர் கேனுக்கு பயன்படுத்தப்படும் ஆமணக்கு சக்கரம்\nசில்வர் கேனுக்குப் பயன்படுத்தப்படும் மேல் தட்டு\nவசந்த அண்டு தி ஸ்பிரிங் வரைசட்டம் உடன்\nஸ்லிவர் கேனுக்கு பயன்படுத்தப்படும் கைப்பிடி\nசெருப்பு கேனுக்குப் பயன்படுத்தப்படும் மேல் வளையம்\nசறுக்கு கேனுக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்லிவர் கேன் எதிர்ப்பு அதிர்ச்சி வளையம்\n500 * 1100 சில்வர் கேன்கள் ஏற்றப்படுகின்றன\nதயாரிப்பு / இன்டஸ்ட்ரியல் டிசைன்\nஸ்லிவர் கேன் ஸ்லிவர் கேனுக்குப் பயன்படுத்தப்படுகிறது\n1. எஸ் மேல் மோதிரம் மற்றும் மேல் பாதுகாக்கப்படுவதால் மோதிரம் ...\nஸ்லிவர் கே��ுக்கு ஸ்லிவர் கேன் பி பயன்படுத்தப்படுகிறது\n1. எஸ் மேல் மோதிரம் மற்றும் மேல் பாதுகாக்கப்படுவதால் மோதிரம் ...\nஸ்லிவர் கேன் சி ஸ்லிவர் கேனுக்குப் பயன்படுத்தப்படுகிறது\n1. எஸ் மேல் மோதிரம் மற்றும் மேல் பாதுகாக்கப்படுவதால் மோதிரம் ...\nசங்கிழதோ Yatai பிளாஸ்டிக்குகள் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் போன்ற சிராய் அனைத்து வகையான அளவு ஜவுளி இயந்திர உயர் தரமான உதிரி பாகங்கள், வழங்குகிறது முடியும் 225mm 1440mm க்கு ( \"56 க்கு\" 9), வசந்த, எச்.டி.பி.இ. தாள், சிராய் முடியும் தாள், சுருள் தாள் இருந்து, பிளாஸ்டிக் தட்டு, ஏபிஎஸ் பொருள் மேல் தட்டு, சில்வர் கேன் வீல், மேல் மோதிரம் strainless எஃகு, உதைத்து இசைக்குழு, விளக்க வரை படத்தை நகல் எடுப்பதற்கான இயந்திரச் சாதனம், கீழே தட்டு, கீழே விளிம்பு மற்றும் பல வசந்த.\nதயாரிப்புகள் ஜவுளி இயந்திர பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, அர்ஜென்டீனா சால்வடார், துருக்கி, கொரியா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிபுணர்கள் பாராட்டினார்.\nஉள்நாட்டில் உற்பத்தி உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.\nஉடல் சிராய் சாதாரண சேவை வாழ்க்கை குறைந்தது 20 ஆண்டுகள் உத்தரவாதம் முடியும்.\nபுதிய முடிக்கப்பட்ட பொருட்கள் உறுதி பொருட்கள் திரும்ப மறுக்கின்றனர்.\nதயாரிப்பு அனுபவம் 28 ஆண்டுகளுக்கும் மேலாக 1991 இல் துவங்கப்பட்ட.\nNo.18 FUQIANG ரோடு புதிய மாவட்டம் XUEJIA, சங்கிழதோ ஜியாங்சு, சீனா\nதூண்டியது தாள் சிறந்த தட்டு\nபிளாஸ்டிக் தாள் சிறந்த தட்டு\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\nபிளாஸ்டிக் தாள் , ஜவுளி இயந்திர பாகங்கள் , Hdpe, தாள், பிபி தாள் , சில்வர் கேன், சில்வர் கேன் தாள் ,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183688109_/", "date_download": "2021-05-17T16:06:50Z", "digest": "sha1:YRU4TLAJKNXH6W7RAASCXQM4FGBE3PXX", "length": 5586, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு – Dial for Books", "raw_content": "\nHome / வரலாறு / கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு\nகிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு\nஅன்பு, நேசம் போன்ற மனிதப் பண்புகளை முன்வைத்து கிறிஸ்தவம் முதன் முறை��ாக அறிமுகமானபோது, மிகக் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. உலகின் மிகப் பழைமையான மதங்களோடும் நம்பிக்கைகளோடும் போரிட வேண்டியிருந்தது.தம்மைப்போல் பிறரை நேசிக்கக் கற்றுக்கொடுத்த இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்டார். அவர் வழிவந்த சீடர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவத்தைப் பின்பற்ற நினைப்பதேகூட பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.வேறு ஒரு மதமாக இருந்திருந்தால், இந்நேரம் இருந்த சுவடே இல்லாமல் உதிர்ந்து போயிருக்கும். கிறிஸ்தவம் அசரவில்லை. ஒரு காட்டுச்செடியைப்போல் முட்டி மோதி துளிர்த்து வேர்விட ஆரம்பித்தது. இன்று ஒரு பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.மதங்களை சமரசமற்ற வரலாற்றுப் பார்வையோடு அணுகி ஆராயும்போது, பல புதிய வெளிச்சங்கள் புலப்படுகின்றன. கிறிஸ்தவ மதப் புத்தகங்கள் முன்வைக்கும் வரலாற்றோடு, பல இடங்களில் இந்தப் புத்தகம் மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.கிறிஸ்தவத்தின் தோற்றம், வளர்ச்சி, பிரிவுகள், தத்துவங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய எளிமையான ஆவணம் இந்நூல்.\nப்ராடிஜி தமிழ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalvi.com/maanida-shakthi-bharathithasan-kavithai/", "date_download": "2021-05-17T16:15:33Z", "digest": "sha1:XL76WR5ATZPIUJ46PZ66T5AZNPV4UWDA", "length": 4150, "nlines": 90, "source_domain": "e-kalvi.com", "title": "மானிட சக்தி - பாரதிதாசன் கவிதை - e-Kalvi", "raw_content": "\nமானிட சக்தி – பாரதிதாசன் கவிதை\nமானிட சக்தி – பாரதிதாசன்\nமானிடத் தன்மையைக் கொண்டு – பலர்\nவையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு\nமானிடத் தன்மையை நம்பி – அதன்\n‘மானிடம்’ என்றொரு வாளும் – அதை\nவசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்\nவானும் வசப்பட வைக்கும் – இதில்\nவைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும் (மானிட)\nமானிடன் வாழ்ந்த வரைக்கும் – இந்த\nமானுடத் தன்மைக்கு வேறாய் – ஒரு\nவல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்\nமரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ\nகானிடை வாழ்ந்ததும் உண்டு – பின்பு\nகடலை வசப்படச் செய்ததும் அதுதான்\nமானிடம் போற்ற மறுக்கும் – ஒரு\nமானிடம் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;\nமானிடம் என்பது குன்று – தனில்\nவாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று\nமானிடருக் கினி தாக – இங்கு\nவாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே\nவான்திசை எங்கணும் நீ பார்\nவல்லம ‘��ானிடத் தன்மை’ என்றேதேர். (மானிட)\nTags பாரதிதாசன் மானிட சக்தி\nமின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Subscribe செய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2021/01/09/chennai-hc-says-that-fishermen-welfare-and-rights-important-than-beautifying-the-marina", "date_download": "2021-05-17T16:28:24Z", "digest": "sha1:KHJGKPDOG35ESKMGHDHRKERYJ4PV45EI", "length": 8281, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Fishermen’s welfare and human rights are more important than beautifying the marina", "raw_content": "\n“மெரினாவை அழகுபடுத்துவதை விட மீனவர்கள் நலன், மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது” - ஐகோர்ட் கருத்து\nமெரினா கடற்கரையை அழகுபடுத்துவதை விட மீனவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கான மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nமீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடவும், முராரி கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மவுரியா, மீன்பிடித் தடைகாலத்தில் வழங்கப்படும் மானியத் தொகையை உயர்த்த கோரியும், முராரி கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் இந்த வழக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் பிரதான கோரிக்கையை விடுத்து மெரினா கடற்கரையை அழுகுபடுத்துவதும், லூப் சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், பிரதான கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.\nஇதனை பதிவு செய்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது அவசியம் என்றாலும், அதை விட மீனவர்களின் நலன் மற்றும் அவர்களுக்கான மனித உரிமைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தனர்.\nமேலும் மெரினாவில் 900 தள்ளுவண்டிகளில�� மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை பொங்கல் விடுமுறைக்குப் பின் ஒத்திவைத்தனர்.\nஆன்லைன் கடன்: உரிமையாளர்களே விதிகளை வகுப்பது சட்ட விரோதம் - RBI, கூகுளுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_59.html", "date_download": "2021-05-17T15:05:59Z", "digest": "sha1:NXI37QMTQXOC52WG3LMI2WQF2F4YXTUL", "length": 17434, "nlines": 52, "source_domain": "www.viduthalai.page", "title": "தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்\nபிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nபுதுடில்லி, மே 3-- தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட் டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக் கிறது. திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிரத மர் மோடி, காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட நாடுதழுவிய அளவில் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடி: சட்டப் பேர வைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின், அறிவாலயத்துக்கு வாழ்த்துக்கள். தேச நலன், கரோனா தொற்றை எதிர்கொள்வதிலும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத் தவும் இணைந்து செயல்படுவோம்.\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி: சட்டப்பேரவை தேர் தலில் அமோக வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள். தமிழகமக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு உங்களின் சீரிய தலைமையின்கீழ் பயணம் செய்வோம் என்பதை நாம் நிரூபிப்போம்.\nபீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்: சட்டப்பேரவை தேர் தலில் பெற்றுள்ள பிரம்மாண்ட மான வெற்றிக்கு வாழ்த்துகள், தங்களின் தந்தை கலைஞரின் சமூக நீதிக் கொள்கையை தாங்களும் முன்னெடுத்துச் செல்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.\nபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த் துகள்.\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா: மு.க.ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் ஆகியோருக்கு அவர்களின் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள். மக்கள் நலனை முன்னிறுத்தி மத்திய அரசுடன் மாநில அரசுகள் தோளோடு தோள் கொடுத்து பணி யாற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.\nதேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்: உண்மையிலேயே இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்.\nஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லிமுதல்வருமான கெஜ்ரிவால்: சட் டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலி னுக்கு வாழ்த்துகள். தமிழக மக்க ளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துகிறேன்.\nபீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலை வர் தேஜஸ்வி யாதவ்: சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற் றுள்ள தங்களுக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல் வீரர்களுக் கும் வாழ்த்துகள். உங்களின் திறமை யான தலைமையின்கீழ் செயல்படுத் தப்படும் மக்கள்நலத் திட்டங்களுக் காக தமிழக மக்கள் ஆர்வமாக காத் திருக்கிறார்கள்.\nஎடப்பாடி பழனிசாமி: தமிழ்நாட் டின் முதலமைச்சராக பதவியேற் கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர் களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஒ.பன்னீர்செல்வம்: தமிழக முதல்வ ராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த் துக்கள். பொறுப்பை உணர்ந்து அரசின் கடமைகளை முறையாக ஸ்டாலின் ஆற்ற வேண் டும் என்று தெரிவித்துள்ளார்.\nதிரைக்கலைஞர் ரஜினிகாந்த்: சட்டப் பேரவைத் தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத் துடனும் இருந்து, அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழ கத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண் டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அன்புச் சகோதரர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ் கிறேன். வெற்றிகள் தொடரட்டும், பணிகள் தொடங்கட்டும், புதிய வரலாறு படைக்கட்டும்.\nஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரோனாதொற்று சூழல், கடுமை யான பொருளாதாரநெருக்கடி, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற சவால்களை திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலரப் போகிற புதிய ஆட்சி மக்கள் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு வாழ்த்துகள்.\nஇந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நல் வாழ்த்துகள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக் களித்த தமிழக மக்கள் அனைவருக் கும் நன்றி.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: பெருவெற்றி பெற் றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப் பூர்வமான பாராட்டுகள். நெருக்கடி யான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்.\nமனிதநேயமக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழகத்தின் அடுத்த ���ுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என்னைத் தேர்ந்தெடுத்த பாபநாசம் தொகுதி மக்களுக்கு நன்றி.\nமுன்னாள் பிரதமர் தேவகவுடா: திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வந்த தற்காக எனது நண்பரும், உங்களது தந்தையுமான கலைஞர் தங்கள் மீது மதிப்பும், மகிழ்ச்சியும் கொள் வார். திராவிட கொள்கை மற்றும் பாரம்பரியத்தை இன்னும் சிறப் பான உயரத்துக்கு எடுத்துச் சென்று தமிழக மக்களுக்கு முழு அர்ப் பணிப்புடன் பணியாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.\nகருநாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்து மக்கள் சேவையில் ஈடுபட இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன்.\nஅகிலேஷ் யாதவ்: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலி னுக்கு வாழ்த்துக்கள்.\nமேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், புதுச்சேரி மேனாள் முதல்வர் வி.நாராயணசாமி, ஜம்மு காஷ்மீர் மேனாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள், பல்துறை வல்லுநர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள னர்.\nநாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nசுட்டுரைப் பதிவில் அனை வருக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவ்வப்போது நன்றியைத் தெரிவித்து வருகிறார்.\nசென்னையில் நாளை (4.5.2021) மாலை 6 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகு��்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/fake-beard-and-dyed-hair-youth-caught-in-delhi-airport", "date_download": "2021-05-17T15:54:32Z", "digest": "sha1:P5D4R6VAGYCA34J3COXLGXOTYUELZYJY", "length": 13748, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "‘வயதோ 82.. இளைஞர் போல் தோற்றம்?!’ - விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர் |fake beard and dyed hair youth Caught in Delhi Airport - Vikatan", "raw_content": "\n`வயதோ 32, முதியவர்போல் தோற்றம், 30 லட்சம் டீல்’-விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இளைஞர்\nடெல்லி விமானநிலையத்தில் இளைஞர் ஒருவர் முதியவர் போல் வேடமிட்டு போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல வந்து மாட்டிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.\nடெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் நேற்று தர்மசங்கடமான சூழலுக்குத் தள்ளப்பட்டார். விராலி மோடி என்ற பெண்ணுக்கு 16 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிப்படைந்தது. அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது. டெல்லியிலிருந்து மும்பைக்குச் செல்வதற்காக வந்தார். அப்போது பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எழுந்து நிற்கக் கூறியுள்ளார். தன்னால் முடியாது என மறுத்த போதும் எழுந்து நிற்க அதிகாரிகள் கட்டாயப்படுத்திய சம்பவம் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பெண் அதிகாரிக்கு எதிராக கண்டனங்கள் பதிவாகின.\nஇந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி விமானநிலையத்தில் நேற்று 32 வயது நபர் ஒருவர் வயதானவர் போல் வேடமிட்டு வெளிநாடு செல்ல வந்து மாட்டிக்கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. விமான நிலையத்தில் அதிகாரிகள் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வயதான நபர், தன்னால் பாதுகாப்பு நடைமுறையை மேற்கொள்ள முடியாது என்றும் வயதான காரணத்தால் வீல் சேரிலிருந்தும் தன்னால் எழுந்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அவரது பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். பாஸ்போர்டில் அந்த நபரின் பெயர் அம்ரிக் சிங், வயது 81 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nபிறந்த தேதி பிப்ரவரி 2, 1938 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகாரிகளுடனான உரையாடலின் போது அந்த நபர் கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்த்துள்ளார். மேலும் வயதானவர்களுக்கான முகச் சுருக���கமோ, தோல்களில் எவ்வித மாற்றமோ இல்லாமல் இருந்துள்ளது. குரலும் வயதுக்கேற்றவாறு இல்லை. பார்ப்பதற்கு இளைஞர் போல் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகளுக்குச் சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்லவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅந்த நபரின் உண்மையான பெயர் ஜெயேஷ் பட்டேல் என்பதும் அவர் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. வயதானவர் போல் தோற்றமளிக்க தலை முடி மற்றும் தாடிக்கு வெள்ளைநிற டை அடித்து வந்துள்ளார். தனது வயதை மறைப்பதற்காக ஜீரோ பவர் கண்ணாடி அணிந்து வந்துள்ளார். ஆள்மாற்றம் செய்ததற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குடியுரிமை அதிகாரிகளிடம் அந்த நபர் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டார். எதற்காக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து பேசிய விமான நிலைய அதிகாரிகள், “ ஜெயேஷ் படேல் அமெரிக்கா சென்று பணியாற்ற விரும்பியுள்ளார். அவருக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்ரிக் சிங் என்ற போலி பெயரில், போலியான முகவரி மூலம் பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்றுள்ளார். இதற்கு பாரத் என்ற ஏஜென்ட் உதவிபுரிந்துள்ளார். அமெரிக்கா செல்வதற்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் கிடைக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். டெல்லியில் உள்ள ஹோட்டலில் மேக் -அப் ஆர்டிஸ்டை வரவழைத்து பாஸ்போர்ட்டில் இருக்கும் முதியவர் போல் வேடமிட்டுள்ளனர். இதற்காக ரூபாய் 30 லட்சம் டீல் பேசியுள்ளார் பாரத். அமெரிக்க சென்று சேர்ந்ததும் பேசியபடி தொகையைத் தர இருவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஅவரை நன்றாக தலைமுடியை வளர்க்க அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் தலைமுடி மற்றும் தாடிக்கு வெள்ளை நிற டை அடித்துள்ளனர். பார்வை குறைபாடு உள்ள வயதானவர்கள் அணியும் கண்ணாடி அணிவித்து தலைக்கு டர்பன் கட்டியுள்ளனர். வயதானவர் போல் நடப்பதற்கு பயிற்சி அளித்துள்ளனர். இதற்கு முன்பு இதே போல் ஒருநபரை விமானநிலையத்தில் பிடித்துள்ளதால் இந்த விவகாரத்தில் கவனமாக இருந்தோம்” என்கின்றனர்.\nஜெயேஷ் பட்டேல், அவருக்கு உதவி புரிந்த ஏஜென்ட் மற்றும் மேக் -அப் ஆர்டிஸ்ட் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t158161-topic", "date_download": "2021-05-17T16:01:37Z", "digest": "sha1:X33TO6QTOLD7HXMVXUEK27DSSYH7J2Z5", "length": 19236, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காதல் என ஏமாற்றுவோர் அதிகம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & ���லி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\n» முதல் பாத யாத்திரை\n» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா\nகாதல் என ஏமாற்றுவோர் அதிகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nகாதல் என ஏமாற்றுவோர் அதிகம்\nரேடியோ சிட்டி எப்.எம்., மூலம், ஏராளமான இளம் பெண்கள்,\nஇளைஞர்களுக்கு, காதல் தொடர்பாக ஆலோசனை கூறி\nவரும், 'லவ் குரு' ராஜவேல்:\nகாதல் என்ற பெயரில், அன்பாக, கொஞ்சலாக பேசி,\nநெருங்கி வரும் ஆண்களிடம் ஏமாறும் பெண்கள்,\nஅதுபோல் பெண்களும், ஆண்களை காதல் வலை வீசி\nஏமாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது.காதலிக்கும்\nஇருவரையும், அந்த காலத்து சினிமா படங்களில்,\nஆனால், இந்த காலத்தில், காதலர்களே தங்கள் காதலை\nமறந்து, கொஞ்ச நாட்களிலேயே பிரிந்து விடும் போக்கும்\nமுதலில் அவ்வப்போது சந்தித்த போது, எந்த கேள்வியும்\nகேட்காமல் இருந்தவன், திருமணம் ஆனதும் அல்லது\nகாதலிக்கும் போது, சில கேள்விகளை காதலியிடம்\nகேட்டால், அந்த காதல் அல்லது திருமணம், தோல்வியில்\nஉதாரணமாக, 'நீ ஏன் அவனுடன் அல்லது அவளுடன்\nஅடிக்கடி பேசுகிறாய்; ஆபீஸ் முடிந்து, என்னை பார்க்க வர,\nஏன் இவ்வளவு நேரம்; பேஸ்புக்கில், யார் அவன், உனக்கு\nஎப்போது பார்த்தாலும், 'கமென்ட்' போடுகிறான்' என,\nசின்ன சின்ன கேள்விகள் கூட, காதலையும், திருமணத்தையும்\nஅந்த அளவுக்குத் தான், இப்போதைய பெரும்பாலான\nகாதல்கள் உள்ளன.எனவே, காதலிக்கும் போதே, காதலி\nஅல்லது காதலனின் கடந்த கால வாழ்க்கை, கடந்த கால\nகாதல் மற்றும் விவகாரங்களை கேட்டு தெரிந்து கொள்வது\nஇதில், அந்த பெண் அல்லது ஆணுக்கு, முன்னர் காதல்\nஇருந்ததா என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.\nஅதே நேரத்தில், அந்த நபர், எந்த அளவுக்கு, காதலை\nமறைக்கக் கூடியவர் என்பதும் தெரிய வரும்.\nஅதே நேரத்தில், தன் கடந்த காலம் என சிலர், பொய்யான\nவிஷயங்களைக் கூறி, தன் குற்றங்கள், குறைகளை மறைக்க\nமுயல்வர். அதனால், தகுந்த விசாரணை மற்றும் பல்வேறு\nவகைகளில் பேசி தான், உண்மையை அறிய வேண்டும்.\nஏனெனில், தனக்கு நடந்த திருமணத்தையே, மூடி\nமறைப்பவர்களும் உண்டு. பெரிய பதவியில் இருக்கிறேன்;\nஇவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என, 'பீலா' விடும் ஆண்,\nபெண்களும் உண்டு. பேசித் தான், உண்மையை கண்டறிய\nமுடியும். காதலில் ஏமாற்றுவோர் அதிகம்.\nகு��ிப் பழக்கம், பல பெண்களுடன் தொடர்பு,\nவேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர் என, ஆண்கள்,\nபல விஷயங்களை மறைக்க முயல்வர். அதுபோல்\nபெண்களும், தங்கள் மோசமான கடந்த காலத்தை,\nவேண்டுமென்றே மறைத்து, புதிய ஆணுடன் பழக முற்படுவர்.\nகாதலில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்குத் தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--கா���ச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindumunnani.org.in/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-05-17T16:27:28Z", "digest": "sha1:D5SLQDOEFGZWBJ4TIWWNXPOCHHCSBZ6Z", "length": 14742, "nlines": 173, "source_domain": "hindumunnani.org.in", "title": "இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை? - இணைவீர் இந்துமுன்னணி - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nFebruary 11, 2020 பொது செய்திகள்#Hindumunnani, hindus, temples, ஆன்மீகம், ஆலயம் காக்க, இந்து விரோதம், கோவில் நிலம், கோவில்கள், ஜாதி ஒற்றுமை, தமிழ்Admin\nஇது அரசியல் கட்சி அல்ல –\n1.\tநமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க\n2.\tஇந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க\n3.\tஇந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க\n4.\tநம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க\n5.\tவேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த\n6.\tநம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட\n7.\tபள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க\n8.\tகோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த\n9.\tகோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க\n10.\tதினமும் நமது கிராம கோவில்களில்\nஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…\n11.\tநமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.\n12.\tகட்சியால் பிளவு பட்டாலும்\n13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள\nதேசம் காக்க, தெய்வீகம் காக்க\nதர்மம் காக்க அதர்மம் அகற்ற\n இந்து முன்னணி – தூத்துக்குடியில் இந்து ஒற்றுமையின் வெளிப்பாடு\tஇராம.கோபாலன் அறிக்கை- தமிழக அரசு, இந்து கோயில்களை பாழடிக்கிறது →\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்���ிற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nyanabarati.blogspot.com/2016/03/", "date_download": "2021-05-17T15:09:01Z", "digest": "sha1:QJDWIVIFQPYSGVWTAZKI4ZKD5UX3OSJR", "length": 14124, "nlines": 76, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: மார்ச் 2016", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nஞாயிறு, 20 மார்ச், 2016\nமுத்தமிழ் வணக்கம். கல்வி உலகில் கோலோச்சிய அன்பு நண்பர் ஐயா உயர்திரு பன்னீர் செல்வம் அந்தோணி அவர்களைப் பற்றி சில நினைவுகளை இப்பிரியாவிடை மலரில் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன். அவரோடு சேர்ந்து விரிவுரைஞராகப் பணியாற்றிய பதினைந்து ஆண்டுகள் என் வாழ்க்கையில் மிகுந்த பொருள் பொதிந்தவை என்பதையும் பணிவுடன் பதிவு செய்கிறேன்.\nநான் பணிபுரிந்த தமிழ்த்துறைக்குத் தலைவராகவும் பின்பு நிபுணத்துவத் தலைவராகவும் பொறுப்பேற்று சிறப்புற வழ��நடத்தியத்தோடு தாம் பெற்ற அனுபவத்தையும் சிந்தனையையும் சிதறாமல் பகிர்ந்து கொண்டது எங்களின் வாழ்க்கைக்கு மிகுந்த பயனை அளித்தது. ‘குலனருள் தெய்வம் கொள்கை’ எனத் தொடங்கும் நன்னூல் பவணந்தி முனிவர் குறிப்பிடும் நல்லாசிரியர் இலக்கண கட்டுக்குள் அடங்கும் நான் கண்ட ஆசிரியர்கள் வெகுசிலரே. அந்தக் நல்லாசிரியர் இலக்கணக் கட்டுக்குள் ஒளிர்பவர்களுள் தனியொருவர்தாம் மதிப்புமிகு ஐயா பன்னீர் செல்வம் அவர்கள்.\nஆசிரியப் பெருந்தகைக்கேயுரிய மலர்ச்சியான தோற்றப் பொலிவு, அன்பான புன்னகை, கனிவான பேச்சு, தெளிந்த சிந்தனை, முன்மாதிரி வழிகாட்டல், உறுதியான நிலைப்பாடு என அனைத்தும் ஒருங்கே கொண்டிலங்கும் இனிய மனிதர். அவரைச் சந்திக்கிறவர்கள் யாரும் அவரது தோற்றத்திற்கும் வயதுக்கும் கிஞ்சிற்றும் தொடர்புப்படுத்த முடியாது. அவரின் வயது நாற்பத்தைந்தை தாண்டியிருக்காது என்றும் சொல்லும் பலருக்கு உண்மை வயதை அறிந்ததும் “அதற்குள்ளாகவா அகவை அறுபதாகப் போகிறது” என்று மலைப்பாகத் திரும்பக் கேட்பார்கள்.\nஉரிய வயதுக்குள் அடங்காமல் என்றும் இளமைத் தோற்றத்தோடு காட்சியளிக்கும் அந்த மகத்தான மனிதர் எதிர்வரும் மார்ச்சு மாதம் 30ம் தேதியோடு கட்டாயப் பணி ஓய்வு பெற்றாலும் என்றும் எல்லோர் மனங்களிலும் நல்லாசிரியராய் வீற்றிருப்பார். கல்லூரி மாணவர்களால் ‘இலக்கணத் தந்தை’ என்று செல்லமாக போற்றப்படும் அந்த உருவத்தாலும் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர் இந்நாட்டு கல்வியாளர்கள் மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மனத்திலும் தமது தமிழ் இலக்கண அறிவாலும் கற்றல் கற்பித்தல் அனுபவத்தாலும் ஆல விழுதாக வேரூன்றியுள்ளார்.\nசலிப்பு என்பதே இல்லாமல் புன்னகைத் ததும்பும் முகத்தோடும் என்றும் குன்றா இளமைத் துடிப்போடும் மிகுந்த கருணையோடும் பொறுமையோடும் இலகுவாக இலக்கணத்தை சொல்லிக் கொடுக்கும் அவரின் கற்பிக்கும் பாங்கு இலக்கணம் வேம்பென இதுவரை கருதியோரையும் இன்பமாக இலக்கணம் கற்கத் தூண்டிவிடும். ஆசிரியராக தொடக்கப் பள்ளிகளிலும் இடைநிலைப்பள்ளியிலும் அவர் பெற்ற பயிற்றியல் அறிவும் அனுபவமும் இன்றுவரை கல்லூரி பயிற்சி ஆசிரியர்கள் நல்லாசிரியராய் மிளிர பெருந்துணையாய் அமைந்து வருவது கண்கூடு.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் கால் வைத்த நாள்முதல் அவரோடு பழகி வருகின்றேன். சிறந்ததொரு தலைவராக, பொறுப்புமிக்க வழிகாட்டியாக, பாசமிக்க அண்ணனாக, நேயமிக்க நண்பனாக, நல்லதொரு மனிதராக என்றுமே ஆசிரியர் பணிக்கு வாழும் இலக்கணமாக அவர் திகழ்கிறார். பயிற்சி ஆசிரியர்களின் மனத்தையும் தேவையையும் குறிப்பால் அறிந்து உடனுக்குடன் செயல்படும் அவரின் சாதூரியமும் உத்வேகமும் கண்டு வியந்திருக்கின்றேன்.\nகல்லூரியில் எல்லாத் தரப்பினரிடமும் அவரவர் இயல்புக்கேற்ப நட்புறவுடனும் அன்புடனும் மரியாதையுடனும் இனிமையாகப் பழகுவதால் என்றும் ‘பன்னீராய்’ அனைவரின் உள்ளங்களிலும் மணக்கிறார். கல்வி உலகில் எதிர்பட்ட எத்தனையோ சிக்கல்களை அனுபத்தால் எளிமையாக களைந்த விதமும் தெளிவான கருத்தை நிலை நிறுத்துவதில் கொண்ட உறுதியும் தவறுகளை நாசுக்காகச் சுட்டிக்காட்டி இதமாக திருத்தும் பண்பும் தாமே தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கும் உயர் குணமும் நேரக் காலம் பாராமல் இந்தத் தொழிலை நேசத்தோடு தவமாகச் செய்வதைக் கண்டு பலமுறை வியந்திருக்கின்றேன்.\nதமிழ் கல்வி உலகுக்குத் தொண்டு செய்த ஐயா பன்னீர் செல்வத்தை வெறும் நன்றி என்ற ஒற்றை வார்த்தையால் வாழ்த்திப் பாராட்டிவிட முடியாது. அவர் என்றென்றும் பரம்பொருள் கருணையினால் நல்ல உடல் உள நலத்தோடும் வளத்தோடும் அருளோடும் வாழ வேண்டுமென இறைஞ்சுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். அவர் என்றென்றும் பரம்பொருள் கருணையினால் நல்ல உடல் உள நலத்தோடும் வளத்தோடும் அருளோடும் வாழ வேண்டுமென இறைஞ்சுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.மதிப்புமிகு ஐயா பன்னீர் செல்வத்தை மலர்தூவி வாழ்த்தினால் வாடிவிடுமென்று என்றும் வாடாத தேன்தமிழ் தூவி வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு\nPosted by தமிழ்மாறன் at முற்பகல் 12:50 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1614906000/request_format~json/cat_ids~56/", "date_download": "2021-05-17T15:25:04Z", "digest": "sha1:K5R2ARVP6UPZRBGDTWRRP7WTLDCHW5YS", "length": 5559, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n5. ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/11/", "date_download": "2021-05-17T16:38:38Z", "digest": "sha1:A4ONWACJYG4RGNZV54RLOAMSA5MNZ2MS", "length": 6474, "nlines": 82, "source_domain": "www.panchumittai.com", "title": "உளவியல் – Page 11 – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\n அதுதானே எல்லாம் – ஜி. ராஜேந்திரன்\nமீண்டும் ஒரு கல்வியாண்டு மலர்கிறது. பெற்றோர்களே சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன சென்ற வருடத்திலிருந்து இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் நடவடிக்கைகளில் கொண்டுவர நினைக்கும் மாற்றங்கள் என்னென்ன “குழந்தையின் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் “குழந்தையின் நடவடிக்கைகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் அதற்கு நாங்கள் என்னென்ன.Read More\nகுழந்தைகள் குறித்த உரையாடல் – வெங்கட்\nகுழந்தைகள் இயல்பாகவே புதியவைகளை கற்றுக்கொள்பவர்களாகவும் கற்கும்பொழுது நிறைய கேள்விகள் கேட்பவர்களாகவும் அதிலிருந்து படைப்பை உருவாக்குபவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகளின் சுயமான வளர்ச்சியில் தடைகளை உருவாக்குபவர்களாக பெரியவர்கள் (வீட்டிலும் பள்ளியிலும்) இருக்கிறார்கள். (more…)\nகதை சொல்லி – ஜெயக்குமார்\nகுழந்தைகளிடம் கதை சொல்லுவதென்பது மிகவும் எளிதான காரியமாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் கள நிலவரம் அதுவல்ல. நமக்கு எவ்வளதுதான் பரிட்சயமான எளிதான கதையாக இருந்தாலும், குழந்தைகள் முன் கதை சொல்ல நிற்கும��� பொழுதுதான்.Read More\nஉரையாடல் எனும் கலை – பஞ்சு மிட்டாய் பிரபு\n90களில் தொலைக்காட்சிகளின் வரவிற்குப் பின்பு நாம் மறந்துப் போன கலைகளில் முக்கியமானது இந்த உரையாடல் எனும் கலை. ஆம் அன்றாடம் என் கண் முன்னே நடந்தேறிய கலை இன்று மெல்ல மெல்ல.Read More\nஒரு நாள் படுக்கையை ஈரப்படுத்திய உடனேயே குழந்தை நல மருத்துவரைத் தேடி ஓடினால், நிச்சயம் அவர் சிரிப்பார். தொடர்ந்து உங்கள் குழந்தையை உற்று நோக்குங்கள். படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகல் வேளையில்.Read More\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n“1813-ன் கல்வி சாசனம் தனது நான்காவது ஷரத்தாக ஒரு முக்கிய அறிவிப்பைக் கொண்டிருந்தது.இன்றைய நமது வகுப்பறைகளின் உயிர்நாடி அதுதான். ‘இந்திய மக்களுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பல்வேறு துறைகளில் வேலை பார்க்க சாதி.Read More\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/search/label/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?updated-max=2021-05-03T14:36:00%2B05:30&max-results=20&start=6&by-date=false", "date_download": "2021-05-17T17:18:40Z", "digest": "sha1:B3JEGTPVSQ63REWK4KT6VNWVIBHZRO6W", "length": 6179, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "Viduthalai", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதஞ்சை பழக்கடை கணேசன் இல்ல மணவிழா\nதஞ்சை மாநகர கழக துணைச் செயலாளர் , தந்தைபெரியார் வாடகை தள்ளுவண்டி நிலைய உரிமையாளர் பழக்கடை பெ . கணேசன் - சுதா ஆகியோரின் மகள் க . அருள்மொழிக்கும் திருத்துறைப்பூண்டி ப . செல்வம் - செ . ஜெயந்தி ஆகியோரின் மகன் செ . விஜய்கிருஷ்ணனுக்கும் இணையேற்பு விழா 29.4.2021 அன்று திருத்துறைப்ப…\nதிண்டிவனத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா\nதிண்டிவனத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பிறந்த நாளினை முன்னிட்டு 29.4.2021 அன்று காலை 10 மணிக்கு மண்டல தலைவர் கமு . தாஸ் தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் துரைசந்திரசேகரன் புரட்சிக் கவிஞர் சிலைக்கு மாலைஅணிவித்தார் .\nபன்னீர்செல்வத்தின் பு��ிய இல்லத்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்\nதிண்டிவனம் கழகத் தோழர் பன்னீர்செல்வத்தின் புதிய இல்லத்தை 29.4.2021 அன்று காலை 8 மணிக்கு ரோஷணையில் மண்டல தலைவர் க . மு . தாஸ் தலைமையில் பொதுச் செயலாளர் துரை . சந்திரசேகரன் திறந்து வைத்து வாழ்வியல் உரையாற்றினார் . இரா . அன்பழகன் , தா . இளம்பரிதி , மதுரைபாண்டி , பச்சையப்பன் , கோபண்…\nபுதுச்சேரியில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் த.கண்ணன் அவர்களின் படத்திறப்பு\nபுதுச்சேரியில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் த . கண்ணன் அவர்களின் படத்திறப்பு 29-04-2021 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி லபோர்த் வீதி பி . எம் . எஸ் . எஸ் . எஸ் . ஹாலில் நடைபெற்றது . புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ . வீரமணி தலைமையில் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை .…\nஉரத்தநாடு இரா. இராசா நினைவேந்தல்\nஉரத்தநாடு , மே 2- 29.4.2021 இரவு 8:00 மணி அளவில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா . குணசேகரனின் சகோதரர் நெடுவாக் கோட்டை இரா . இராசா தஞ்சையில் உள்ள அவரின் சகோதரி இல்லத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது காலம் சிகிச்சையில் இருந்து மறைந் தார் . அன்று இரவு 11:00 மணிக்கு உடல் …\nகாணொலியில் கழகத் தலைவர்: “அறிவை விரிவு செய் - அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு வையத்தை\nகவிஞர் கலி . பூங்குன்றன் கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் , கருநாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் , மும்பை இலெமுரியா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவை இம்மாதம் ( ஏப்ரல் ) 20 தொடங்கி …\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vedadhara.com/Tamil-Titles-3169", "date_download": "2021-05-17T16:32:57Z", "digest": "sha1:FXRRFUBSF3NAZXEV4LDO2T7AKEDZBWYM", "length": 8833, "nlines": 159, "source_domain": "www.vedadhara.com", "title": "57 - துஸ்சக்தியிடமிருந்து பாதுகாப்பு கேட்டு அக்னிதேவரிடம் ப்ரார்த்தனை । கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் ।", "raw_content": "\nHome / Prayers / Tamil Titles / 57 - துஸ்சக்தியிடமிருந்து பாதுகாப்பு கேட்டு அக்னிதேவரிடம் ப்ரார்த்தனை \n262 - ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கேட்டு சிவபெருமானிடம் ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n261 - ஆபிசாரம் போன்ற கெட்ட செயல்களில் இருந்து பாதுகாப்பு கேட்டு ப்ரார்த்தனை | கேட்ப��ற்கு க்ளிக் செய்யுங்கள் \n260 - மந்திரவாதம் போன்ற கெட்ட செயல்களில் இருந்து நிவாரணம் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n259 - துஷ்கர்மங்களில் இருந்து பாதுகாப்பு கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n258 - விநாயகரிடம் தன் பத்து கைகளால் தடங்கல்களை நீக்க கேட்டுக்கொண்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n257 - குழந்தை பிறப்பதில் உள்ள தடங்கல்களை நீக்க கேட்டு சக்தி கணபதியிடம் ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n256 - போக்குவரத்து ஆகியவையில் இருந்து தடங்கல்களை நீக்க கேட்டு கணபதியிடம் ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n255 - பல் மருத்துவர்களுக்கு வெற்றி கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n254 - மனதின் சாந்தி கேட்டு கணபதியிடம் ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n253 - தடங்கல்களை நிவாரணம் செய்ய கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n252 - புனிதமான எண்ணம் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n251 - பாதுகாப்பு கேட்டு சிவபகவானிடம் ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n250 - சிவபெருமானின் ஆசீர்வாதம் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n249 - எதிரிகளிடமிருந்து நிவாரணம் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n248 - அடுத்தவர்களின் இதயத்தை ஜெயிக்க கேட்டு ஸ்ரீகிருஷ்னரிடம் ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n247 - நல்ல கல்யாண வாழ்க்கை கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n246 - யௌகிக சக்தி கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n245 - உள்ளுணர்வு சக்தி கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n244 - அழகான இயற்கை கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n243 - மக்களோடு வெற்றி கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n242 - ஜனாபிமானம் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n241 - நம்பிக்கைக்குரிய வாழ்க்கைப் பங்குதாரர் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n240 - ஸ்ரீக்ருஷ்ணரின் ஆசீர்வாதம் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n239 - வெற்றி கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n238 - ஆற்றல���ம் நிலை இருப்பும் கேட்டு ப்ரார்த்தனை | கேட்பதற்கு க்ளிக் செய்யுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/national/delhi-air-quality-plunges-to-severe-category-on-diwali-cracker-ban-goes-up-in-smoke-despite-pandemic-fears-vai-370343.html", "date_download": "2021-05-17T16:02:57Z", "digest": "sha1:CFBLQNM4KGRZ3VCZUSFUIUUEX2YV5FSZ", "length": 9609, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "தடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மோசமானது காற்றின் தரம்- மக்கள் அவதி | Delhi Air Quality Plunges to ‘Severe’ Category on Diwali, Cracker Ban Goes Up in Smoke Despite Pandemic Fears– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nதடையை மீறி பட்டாசு வெடிப்பு: டெல்லியில் மோசமானது காற்றின் தரம்- மக்கள் அவதி\nடெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியுள்ளது.\nடெல்லியில் தற்போதைய குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவாக காற்று மாசு கடுமையான நிலையை எட்டியுள்ளது. காற்று தர குறியீடு அளவு ஆனந்த் விகார் பகுதியில் 484-ஆகவும், முன்ட்கா பகுதியில் 470-ஆகவும் பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிக மோசமான அளவு என்ற நிலையில் இருந்து கடும் மோசமான அளவு என்ற நிலையை காற்று மாசு எட்டியிருக்கிறது.\nஇதனால் டெல்லி நகரமே பனிமூட்டத்தால் மூடப்பட்டது போல காட்சியளித்தது. அக்ஷர்தாம் கோயிலே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இதனால் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு 600 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காற்றுமாசு காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கும் என டெல்லி அரசு கவலை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் தடையை மீறி நேற்று டெல்லியில் பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தனர். இதன் காரணமாக டெல்லி நகரத்தில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் குறித்த ஆய்வில் டெல்லியின் அருகே உள்ள பரீதாபாத், காஜியாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகியவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானது.\nடெல்லியில் காற்றின் தரம் அபாய கட்டத்தைத் தாண்டியதால் டெல்லி முழுவதும் எந்திரங்கள் மூலம் உயர் கட்டிடங்கள் மற்றும் மரங்களின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. காற்றின் தரம் குறைவால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவி��்கின்றனர்.\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nதிரிணாமூல் அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்த மம்தா\nபெண் ஊழியருடன் பாலியல் உறவு: பில் கேட்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணை\nஇந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு\nபாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்\nஇஸ்ரேல் குண்டுமழையில் காசாவில் ஒரேநாளில் 42 பேர் பலி\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nகொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/cooku-with-comali-pavithra-vera-level-kuthu-dance-video-viral-news-284409", "date_download": "2021-05-17T15:42:34Z", "digest": "sha1:4PECQHMOHD26EF45RL423S7DXXLSFLFI", "length": 9010, "nlines": 158, "source_domain": "www.indiaglitz.com", "title": "cooku with comali pavithra vera level kuthu dance video viral - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » 'குக் வித் கோமாளி' பவித்ராவின் வேற லெவல் குத்து டான்ஸ்: வீடியோ வைரல்\n'குக் வித் கோமாளி' பவித்ராவின் வேற லெவல் குத்து டான்ஸ்: வீடியோ வைரல்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது என்பதும் நாளை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nகலைநிகழ்ச்சிகள் உள்பட மொத்தம் 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே போட்டியில் கனி, அஸ்வின். பாபா பாஸ்கர். பவித்ரா மற்றும் ஷகிலா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவராகிய பவித்ரா, கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குத்தாட்டம் ஆடியதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. பவித்ரா ஏற்கனவே நல்ல டான்சர் என்பதால் இந்த இந்த குத்து டான்ஸை தற்போது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.\nசமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்\nஅருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி\nகொரோனா நிவாரண நிதி: நடிகர் விக்ரம் வழங்கிய தொகை\nஇறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ\nஅருண்ராஜா காமராஜா மனைவிக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஎனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை\nமுதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு திரையுலக பிரபலம்: மருத்துவமனையில் அனுமதி\nஅருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி\nஅருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவைரமுத்துவின் \"நாம் நடந்த தெருவில்\" காதல் பாடல் வெளியானது...\nபிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ\n7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/49035/", "date_download": "2021-05-17T15:23:01Z", "digest": "sha1:YWLSZ6PU3WHTMJOAPBODHM3CDIB2LGO6", "length": 33062, "nlines": 180, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் பிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்\nபிரமிள் – வரலாற்றுக் குழப்பங்கள்\n“பிரமிள்” ஒரு கவிஞர், என்ற பிரமை “வரலாற்றுச் சலனங்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பின் வாயிலாக மாறியது. குறிப்பாக “பௌத்தமும், இந்து இயக்கமும்” என்ற தலைப்பில் இந்துத்துவ ஜாதீய நிர்ணயத்தை புத்தர் அழிவடையச் செய்ததை சுட்டுகிறார். அதன் பிறகு, சீரிய தொகுத்த அமைப்பு வாயிலாக, இந்துத்துவ பிராமணீய எழுச்சிகள் புத்தத்தை இழிவுபடுத்தி விரட்டியடித்தன. ஆயினும், ஜைனம் தங்கிய காரணத்தையும், பௌத்தம் இங்கு மறைந்து பிற மேலை நாடுகளில் தங்கிய காரணத்தையும் அளிக்கிறார். தங்களது சமீபமான ஒரு கட்டுரையில் கிருஷ்ணரும், ஆதி சங்கரருமே இந்திய “முக்கிய” தீர்க்க தரிசிகள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கிருஷ்ணரை மறுத்தார் புத்தர். புத்தரின் “monism” முன்னெடுத்துச் சென்று “அத்வைத”மாக நிறுவியது ஆதி சங்கரர்.\nஎன்னுடைய அடிப்படைக் கேள்வி இதுதான். வைதீக மரபை மட்டுமே கொண்டாடும், இன்றைய “இந்து” என்று தன்னை அடையாளம் கண்டு கொள்ளும் ஒருவன், (போன வருடம் நான் Austin சென்றிருந்த பொழுது, “green card” பூஜைக்கு இவ்வளவு என்று அட்டவணை பார்த்தேன்), எந்த கொள்கையை கொள்ள வேண்டும் பிரமிளின் கட்டுரையில் கீதையே திருத்தி எழுதப்பட்டதுதான் என்று சொல்கிறார்; ஆக, “Council of Nicaea”-வைப் போன்றதுதான் இந்துவாக பிறந்த நான் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய தீர்ப்பா\nஉங்கள் கடிதத்துக்கு நீங்களே குழப்பத்தின் அடையாளம் என்று தலைப்பிட்டிருக்கிறீர்கள். உண்மைதான்.\nமுதல் விஷயம் நான் கிருஷ்ணரும் ஆதிசங்கரரும்தான் இந்தியாவின் முக்கியமான தீர்க்கதரிசிகள் என்று ஒரு தருணத்திலும் சொன்னதில்லை. நான் நேர்மாறாக பத்தாண்டுகளாகச் சொல்லிவரும் கட்டுரைகள் எப்படியும் நூறாவது இந்த இணையதளத்தில் இருக்கும்.\nதத்துவம் சம்பந்தமான உங்கள் குழப்பங்களுக்கான காரணங்களை இந்தக் கடிதத்தில் இருந்து நான் ஊகிக்கிறேன். அவை பொதுவாக அனைத்து தத்துவ-பண்பாட்டு விவாதங்களிலும் இங்கே தட்டுப்படுபவை. காரணம் நாம் முறையாக விவாதிக்க கல்விநிலையங்களில் கற்றுக்கொள்ளவில்லை. நமக்கு அரட்டையையே விவாதமாக நிகழ்த்தித்தான் வழக்கம்.\nஒன்று பொதுவாகப் புரிந்துகொண்டு பொதுவாக நினைவில் வைத்திருத்தல். இவ்வாறுதான் சாதாரண செய்திகளை நாம் புரிந்துகொண்டு நினைவில் வைத்திருக்கிறோம். நடைமுறை வாழ்க்கைக்கு அதுவே போதும்.\nஇவ்வாறு தத்துவத்தில் ஒருபோதும் செய்யமுடியாது. தத்துவத்தில் மிகச்சரியாகப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. ஆகவே தத்துவக்கூற்றுக்களை பெரும்���ாலும் அதே சொற்களில் நினைவில் வைத்திருந்து திரும்பச் சொல்லவேண்டியிருக்கிறது. இல்லையேல் நம்முள் நாம் நமதுகோணத்தில் சிந்தனைகளை பதிவு செய்து வைத்திருப்போம். அந்தப்பதிவு நம் விருப்பத்துக்கும் நாம் ஈடுபடும் துறைகளுக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.\nஅதேபோல மேற்கோள் காட்டும்போது கூடுமானவரை இந்தக் கட்டுரையில் இந்த வரி என்று மேற்கோள் காட்டவேண்டும். இப்போது நீங்கள் சுட்டிக்காட்டும் இவ்வரியை எங்கே எப்போது எச்சூழலில் சொன்னேன் என்று நான் திகைக்கவேண்டும். பிறகெப்படி அதை நான் விவாதிப்பது\nநான் சொன்னதை நீங்கள் எப்படி பிழையாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என ஒருவாறு ஊகிக்கிறேன். கிருஷ்ணனையும் ஆதிசங்கரரையும் வேதாந்த சிந்தனையின் இரு புள்ளிகளாகச் சொல்லியிருப்பேன். அதுவும்கூட அவர்கள் மட்டுமே என்று சொல்லியிருக்கமாட்டேன். ஒருபோதும் தீர்க்கதரிசிகள் என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கமாட்டேன். அது prophets என்ற சொல்லுக்கான தமிழாக்கம்.\nஇந்திய ஞானிகள் தீர்க்கதரிசிகள் அல்ல. இந்திய சிந்தனையாளர்களை தத்துவ அறிஞர்கள், ஞானிகள், யோகிகள் என்றெல்லாம் அவர்களின் இயல்புக்கு ஏற்ப திட்டவட்டமான பொருளில்தான் நான் கையாள்கிறேன். அச்சொற்களை என் கட்டுரைகளில் வரையறையும் செய்திருப்பேன்.\nஇரண்டு, சொற்களை எளிமையாக்கி பொதுவாக கையாளுதல். தெளிவாக வரையறை செய்யப்படாத சொற்களை தத்துவ-வரலாற்று விவாதத்தில் கையாளக்கூடாது. அது விவாதங்களை வழுக்கிச்செல்லவைக்கும்.\nஉதாரணமாக, இந்துத்வா என்ற சொல்லை இன்று சர்வசாதாரணமாக கையாள்கிறார்கள். அது இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் உருவான ஒரு நவீன அரசியல்தரப்பு. தெளிவான வரையறைகொண்டது. அச்சொல்லை இந்துமதம் இந்துப்பண்பாடு அனைத்துக்கும்போடுவது மிகப்பெரிய சிக்கல்களை உருவாக்கும்.\nமூன்று, வரலாற்றுத் தரவுகள் இல்லாமல் கருத்துக்களைச் சொல்லுதல். பிரமிள் சொல்லிக்கொண்டே செல்கிறார். அவை அவரது எண்ணங்கள், அவ்வளவுதான். அதற்குமேல் எந்த மதிப்பும் அற்றவை.\nஉதாரணமாக, இந்தக் கடிதத்திலேயே நீங்கள் சொல்லும் வரி ‘இந்துத்துவ ஜாதீய நிர்ணயத்தை புத்தர் அழிவடையச் செய்ததை’. பௌத்தம் பிராமண மதத்தின் ஜாதியமேலாதிக்கத்தை எதிர்த்தது. ஷத்ரிய, பிராமண கூட்டமைப்பின் ஆதிக்கத்தை வென்றது. வைசிய ஆதிக்கத்தை உருவாக்கியது.\nஆனால் இந்தியச் சாதியமைப்பில் பௌத்தம் பெரிய மாற்றமெதையும் கொண்டுவரவில்லை. ஏனென்றால் சாதி என்பது மதம்சார்ந்த ஓர் அமைப்பு அல்ல. மதத்தால் உருவாக்கப்பட்டதுமல்ல. இந்தியாவின் தொல்குடிகள் தங்களை ஆதிக்கம் மற்றும் நிலவுடைமை அடிப்படையில் மேல்கீழாக அடுக்கிக்கொண்டதன் விளைவு அது. மதம் அந்த அடுக்குமுறையை தத்துவார்த்தமாக விளக்கவும், சடங்குகள் வழியாக நிலைநாட்டவும் மட்டுமே செய்கிறது.\nபௌத்தமும் அதையே செய்தது. வடகிழக்கில் பௌத்தம் புதிய சாதிய அடுக்குமுறையை நிலைநாட்டவும் செய்தது. சென்ற இடங்களிலெல்லாம் அங்கிருந்த சமூக மேல்கீழ் அடுக்குமுறையை பௌத்தம் நிலைநாட்டியிருக்கிறது.\nஅதேபோல இந்துத்துவ பிராமணீய எழுச்சிகள் புத்தத்தை இழிவுபடுத்தி விரட்டியடித்தன என்னும் வரி. பௌத்தம் பின்வாங்கியது பக்தி இயக்கத்தின் விளைவாக என்பது வரலாறு. பக்தி இயக்கம் இந்திய வரலாற்றின் மாபெரும் சூத்திர எழுச்சி. பௌத்தத்தின் கடைசி அழிவை உருவாக்கிய பெரும்தாக்குதல் பக்தியார் கில்ஜியால் நிகழ்த்தப்பட்ட கொலைவெறியாட்டம் என்பதும் வரலாறே.\nஆக, இந்த மூன்று பிழைகளே உங்கள் குழப்பத்துக்கான அடிப்படை. அது கூடாதென நீங்களே முடிவெடுத்து விலக்கத் தொடங்கியபின்னரே நீங்கள் சொல்லும் சொற்களையும் தெளிவாக வரையறை செய்துகொள்வீர்கள். அப்போதுதான் உண்மையான தத்துவ விவாதம் தொடங்கமுடியும்.\nபிரமிளின் தத்துவ, வரலாற்று ஆய்வுகள் மேல் எனக்கு பெரிய மதிப்பில்லை. இதை முன்னரே விரிவாக எழுதியிருக்கிறேன். அவர் இருந்தபோது எழுதியிருக்கிறேன், அவரிடம் விவாதித்திருக்கிறேன். அவர் தான் பேசியவிஷயங்களை முறையாக வாசித்தவர் அல்ல. உதிரிக்கட்டுரைகளாக ஆங்காங்கே வாசித்தவர் மட்டுமே. அவற்றைக்கொண்டு அவர் தாவல்களை நிகழ்த்தி முழுமுற்றான முடிவுகளை வரலாற்றாசிரியர்களைவிட தீவிரமாக அறிவிக்கிறார்.\nஅவரது பெரும்பாலான கூற்றுக்கள் அறுபது எழுபதுகளில் அதிகம் பேசப்பட்ட டி.டி.கோஸாம்பி, தேபிபிரசாத் சட்டோபாத்யாய போன்றவர்களின் கருத்துக்களின் எளிய நீட்சிகள் மட்டுமே. அவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் இன்று தொல்லியல்சான்றுகளாலும் விரிவான சமூகவியல் மொழியியல் ஆய்வுகளாலும் முழுமையாகவே மறுக்கப்பட்டுவிட்டன. ஆகவே பிரமிளின் கருத்துக்களை இன்றைய வாசகன் பொருட்படுத்தத் தேவையில்லை. கோஸாம்பி போன்றவர்களை அவர்களின் சிந்தனைகளில் இன்று நீடிப்பதென்ன, எஞ்சுவதென்ன என்ற அடிப்படையிலேயே அணுகவேண்டும்.\nபிரமிளின் அரைகுறை ஒற்றைவரிகளுக்குச் செல்வதற்கு முன்பு ஒட்டுமொத்த வரலாற்று ஓட்டத்தைப்பற்றிய ஒரு முன்வரைவை உருவாக்கிக் கொள்வது மிக அவசியமானது. அதன்பின் வரலாற்றை பொருளியல், சமூகவியல் விசைகளின் விளைவாக விரிவாக புரிந்துகொள்ளவேண்டும்.\nபிரமிளின் கட்டுரைகள் ஒருவகையில் மட்டுமே முக்கியமானவை. ஏற்கனவே வரலாற்றையும் மதத்தையும் அறிந்தவனுக்கு, அவரது திரிபுகள் அரைகுறைத்தனங்கள் ஆகியவற்றை அடையாளம் காணமுடிந்தவனுக்கு, ஒரு கவிஞராக அவர் வெளிப்படும் பல வரிகள் அதிர்வுகளை உருவாக்கும். ஒற்றை மின்னல்கள் என அவற்றைச் சொல்லலாம். அவை அவன் சிந்தனையைத் தீண்டி எழுப்பும். சில புதிய திறப்புகளை அளிக்கும்.\nபௌத்தமே உண்மை ஒரு கடிதம்\nபுத்தர் வரலாற்றில் சில கேள்விகள்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nமுந்தைய கட்டுரைஅறம் -ஜெசீலாவின் மதிப்பீடுகள்\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\nபூக்கும் கருவேலம். ஒரு பார்வை - பொன். குமார்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் ந���கழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/cts-pooled-off-campus-interview/", "date_download": "2021-05-17T15:24:21Z", "digest": "sha1:XYXAWY35XPR4AGPEEJFV4GANPZTACXYU", "length": 5475, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "CTS pooled off campus interview – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nCTS கம்பெனியில் வேலை, தகுதி 2010 ஆம் ஆண்டு B.E, B.Tech, ME/M.Tech, MCA, MS படித்த மாணவர்கள். மதிப்பெண் 60 விழுக்காடுகளுக்கு குறையாமல்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2020/11/14/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/59033/pelwatte-dairy-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T16:49:31Z", "digest": "sha1:A7ZWGLM54P5JHGBU4PLECNQZ4JWXJCIE", "length": 19692, "nlines": 169, "source_domain": "www.thinakaran.lk", "title": "Pelwatte Dairy முன்னெடுக்கும் மற்றொரு நிலைபேறான திட்டம் | தினகரன்", "raw_content": "\nHome Pelwatte Dairy முன்னெடுக்கும் மற்றொரு நிலைபேறான திட்டம்\nPelwatte Dairy முன்னெடுக்கும் மற்றொரு நிலைபேறான திட்டம்\nஉள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Pelwatte Dairy Industries, தனது பாலுற்பத்திப் பொருட்களின் ஊடாக ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், பாற்பண்ணையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் அளிக்கும் தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஆதரவின் மூலமாக அவர்கள், பொருளாதாரம் மற்றும் முழு நாட்டினையும் வலுவூட்டுகின்றமை தொடர்பிலும் நன்கறியப்பட்டது. Pelwatte, இப்போது நிலைபேறான விவசாயம், உணவு உற்பத்திகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதுடன், மண் சேதம் முதல் சிறுநீரக நோய்கள் வரையான இரசாயன அடிப்படையிலான பசளைகளால் ஏற்படும் மோசமான விளைவுகளில் இருந்து மீண்டு வருவதில் நம்பிகையுடன் உள்ளது.\nநிலைபேறான வளர்ச்சி மற்றும் வலுவூட்டலில் ஈடுபடும் நம்பிக்கையுடன், Pelwatte Dairy இப்போது அதன் புதிய சேதனப் பசளை (கூட்டெரு) வரிசையை இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. Pelwatte கூட்டெரு, தொழில்துறை மற்றும் திணைக்கள நியமங்களுக்கு இணைவாக தயாரிக்கப்படுவதுடன், அதன் தரத்திற்காக சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தயாரிப்பு மூலம், உணவு உற்பத்தியில் இரசாயன உரங்களின் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகளைக் குறைக்க நிறுவனம் முயல்வதுடன், நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தின் உத்வேகத்தையும் உருவாக்குகின்றது. இந்த கூட்டெருவை பல்வேறு அளவிலான பை ���கைகளிலிருந்து தெரிவு செய்து கொள்ள முடியும்.\nPelwatte Dairy Industries முதன் முதலில் 2018 அக்டோபர் மாதம் வளுகொல்லவில் உள்ள தனது பால் பண்ணையில், ஜனாதிபதி செயலகத்தின் முயற்சியான ‘நிலைபேறான உணவு அபிவிருத்தி திட்டத்தின்’ உதவி மற்றும் ஆலோசனையுடன் இந்த திட்டத்தை ஆரம்பித்தது. வளுகொல்ல பண்ணையானது கால்நடை வளர்ப்பு, பாற்பண்ணையாளர் பயிற்சித் திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது சேதன கூட்டெரு தயாரிப்பும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சேதன கூட்டெருவானது ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளதுடன், மண்ணுக்கான செழுமையாக்கியாகவும், பசளையாகவும் இருப்பதுடன், அவசியமான மட்கு அல்லது அமிலங்களை வழங்குவது முதல் மண்ணுக்கு இயற்கையான பூச்சிக்கொல்லியாக இருப்பது வரை பல வழிகளில் நிலத்துக்கும், உற்பத்திகளுக்கும் நன்மையளிக்கின்றது.\nஇந்த புதிய தயாரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த, Pelwatte Dairy இன் பண்ணை முகாமையாளர் சமில ராஜபக்ஸ, \" நாம் பரிந்துரைக்கப்பட்ட மூலப்பொருட்களை பயன்படுத்துவதுடன், தயாரிப்பு செயன்முறையில் அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்கின்றோம். கால்நடை கழிவுகள், வளர்ப்புப் பறவைகளின் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட தேயிலை இலைகள், தாவர கழிவுகள், கார்பனேற்றப்பட்ட நெல் உமி மற்றும் எப்பாவளை பாறை பொஸ்பேட் (ERP) ஆகியவற்றை உற்பத்திக்கு பயன்படுத்துகிறோம். இது செயன்முறைக்கு தாவர கழிவினை மாத்திரம் உபயோகிக்கும் ஏனைய பல சேதன பசளைகளிலிருந்து வேறுபட்டது,\" என்றார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில்; \"Pelwatte Dairy, உயர் தரமான கூட்டெருவை தயாரிப்பதற்கான எங்கள் குறிக்கோள் நிறைவேற்றப்படுவதை தொடர்ந்து உறுதி செய்ய ஆர்வமாக உள்ளதுடன், செயற்திறனான, நிலைபேறான கழிவு முகாமைத்துவத்தின் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேலும், அதன் தரங்களை மீண்டும் உறுதிப்படுத்தி, Pelwatte கூட்டெருவானது விவசாயத் திணைக்களத்தின் கீழ் சேதனப் பசளைகளுக்கான சிறப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது,\" எனக் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக வறண்ட வலயத்தைச் சேர்ந்தோர், சிறுநீரக நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட காலப்பகுதியில், இந்த நிலைக்கு நீண்ட காலம் இரசாயன பசளைகளை விரிவாக பயன்படுத்துவது நேரடியாக தொடர்பு���ட்டிருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டியமைக்கு இணங்க, விவசாயத்தில் சேதன பசளைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கூட்டெரு தயாரிப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇரசாயன பசளைகளைப் போலல்லாமல், சேதன பசளையானது மண்ணை வளமூட்டி, பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதுடன், பொது நல்வாழ்வுக்கு உதவுவதால் இலங்கை அரசு சேதனப் பசளைகளின் பயன்பாட்டை பாரிய அளவில் ஊக்குவிக்கத் தொடங்கியது. மேற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சேதன பசளைகளுக்கான தேவையானது அதிகரித்து வருவதுடன், காய்கறி பயிர்ச்செய்கை மற்றும் தோட்டக்கலைக்கு இது தேவைப்படுகிறது. மேலும், இது தோட்டம் செய்தல், நில வடிவமைப்பு மற்றும் நகர்புற விவசாயம் போன்ற பிற நோக்கங்களுக்கும் பயனளிக்கின்றது.\nPelwatte சேதனப் பசளை விரைவில் நாடு முழுவதுமுள்ள விவசாய விற்பனையகங்கள் மற்றும் நாற்றுமேடைகளில் கிடைக்கவுள்ளதுடன், தற்போது மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து Pelwatte Dairy விற்பனை நிலையகங்களிலும் 40 கிலோ கிராம், 20 கிலோ கிராம், 10 கிலோ கிராம் மற்றும் 5 கிலோ கிராம் பைகளில் முறையே ரூ. 800/ -, ரூ. 500/-, ரூ. 250/ - மற்றும் ரூ. 150 / - ஆகிய விலைகளில் கிடைக்கின்றது.\nமேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் சமில 0712991603.\n10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte\nநுகர்வோருக்கு உற்சாகமூட்டும் தள்ளுபடிகளை வழங்கும் Pelwatte Dairy\nசமையல் நிபுணர்களின் பாராட்டைப் பெறும் Pelwatte தயாரிப்புகள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகெங்கும் பாரிய பேரணி\nகாசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்திருக்கும் நிலையில்...\nநாடளாவிய ரீதியில் மே 21 முதல் மீண்டும் பயணத் தடை\nநாடளாவிய ரீதியில் மீண்டும் பயணத்தடை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,...\nஉடல் ஆரோக்கியத்திற்கு வீட்டின் சுத்தமும் பிரதானம்\nகொரோனா வைரஸ் மட்டுமல்ல நோய்தொற்றுகளை பரப்பும் கிருமிகளிடம் இருந்து உடல்...\nபந்தை சேதப்படுத்தியது அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தெரியும்\nஅவுஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட்அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம்...\nவடக்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றதொரு விடயம்\nசர்வதேச அரசியலிலும் சரி, உள்நாட்டு அரசியலிலும் சரி சாத்தியமாகாது எ��க்...\nஅதிக விலைக்கு உரம் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு\n- அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லிஅக்கரைப்பற்றில்...\nஈரான் ஜனாதிபதி தேர்தலில் இரு பழமைவாதிகள் போட்டி\nஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு...\nவிக்டோரியன் விளையாட்டுக் கழகம் வெற்றி\nகொக்குவில் மத்தியசனசமூக நிலையமும், விளையாட்டு கழகமும் இணைந்து யாழ் மாவட்ட...\nசர்ச்சையில் முடிந்த Mrs. Sri Lanka 2021\nமலையகத்திலேயும் சிங்களவர்களை பார்த்து தான் வேலை கொடுப்பார்கள். எத்தனை தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பதிவிடுங்கள்.\nரோஹிங்கியா முஸ்லிம்களை பர்மா கொடுமை செய்து நாட்டை விட்டு துரத்தும் போது, மதிப்பிற்குரிய ஐ நா நீங்கள் கோமாவில் இருந்தீர்களா\nசாணக்கியன் M.P யின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது\nRIGHT TO REPLY. க .ரவ எம்.பி. சனாதியன், ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2914-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2021-05-17T15:48:46Z", "digest": "sha1:WEAEJOHIYKZI6JD7VNVEH7FKVIK5G5M6", "length": 11141, "nlines": 209, "source_domain": "www.brahminsnet.com", "title": "கும்பகோணம் டிகிரி காபி:", "raw_content": "\nThread: கும்பகோணம் டிகிரி காபி:\nஎங்கோ கண்டுபிடிக்கப்பட்ட பானம் காபி;அது கும்பகோணத்துக்கு எப்படி வந்தது எப்படி அதன் பெயரில் ஒட்டிக்கொண்டது டிகிரி எப்படி அதன் பெயரில் ஒட்டிக்கொண்டது டிகிரி\nகாபியின் வரலாறைப் பார்த்து விட்டு டிகிரிக்கு\nவருவோம்...காபியின் பூர்வீகம் எது என்பதில் முரண்\nகிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு, எத்தியோப்பியா நாட்டில் ஃகாப்பா என்ற பகுதியில் கல்பா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது வழக்கத்துக்கு மாறாக சில ஆடுகள்\nஉற்சாகமாக ஆடியோடி திரிந்ததைப் பா ர்த்து அதிசயித்த கல்பா, அவை ஒரு செடியில் உள்ள சிவப்பு பழங்களை உண்டதாலேயே உற்சா கமடைந்ததைக் கண்டறிந்தார்.\nஅவரும் அப்பழங்களை ருசிக்க, அளவில்லாத உற்சாகத்தை உணர்ந்தார். இப்படி��்தான் காபிச்செடி இனம் காணப்பட்டதென ஒரு செவிவழிக் கதையுண்டு. 17ம் நூற்றாண்டில் மெக்கா, ஏமன் நாடுகளுக்கு யாத்திரை சென்ற பாபாபூடன் என்பவர் காபி விதைகளை இந்தியா கொண்டு வந்தார்.அவர் முதலில் காபியை பயிரிட்ட இடம் கர்நாடகாவின் சந்திரகிரி மலை. பிறகு பிரிட்டிஷ்காரர்களால் காபி இந்திய மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி மண்ணிலும் கலந்து விட்டது.\nஅமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச்\nசினோ, மோக்கா, லங்கோ என காபியில் உலகப்\nபுகழ்பெற்ற ரகங்கள் இருந்தாலும், அதை உன்னதத் தன்மையோடு அருந்த கும்பகோணம்தான் வரவேண்டும்.\nபொதுவாக குடந்தைக்காரர்கள் உணவு விஷயத்தில் ரசனைவாதிகள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, கிணற்று நீரில் குளிர்குளியலிட்டு, இறைவனைத் தொழுதபின் அவர்களுக்குச் சுடச்சுட\nடிகிரி காபி வேண்டும். அதைக் குடித்தால்தான் உடல் இயந்திரம்அடுத்தவேலைக்குத் தயாராகும். அதென்ன டிகிரி காபிடிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால். இதை லேக்டோ மீட்டர் போட்டு டிகிரி உறுதிப்படுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான், அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும் சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட வேண்டும். ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள் கிளர்ந்து எழும்.\nகுடந்தையில் வீதிக்கு வீதி டிகிரி காபி கடைகள் இருந்தாலும், மடத்துத்தெருவில் உள்ள இன்பம் காபிக்கடை, முருகன் கபே, காந்தி பூங்கா அருகேயுள்ள வெங்கட் ரமணா ஹோட்டல், கும்பேஸ்வரன் சந்நதி தெருவில் மங்களாம்பிகா ஆகிய இடங்களில் ரியலான டிகிரி காபியை ருசிக்கலாம்.\nகுடந்தையில் வீதிக்கு வீதி டிகிரி காபி கடைகள் இருந்தாலும், மடத்துத்தெருவில் உள்ள இன்பம் காபிக்கடை, முருகன் கபே, காந்தி பூங்கா அருகேயுள்ள வெங்கட் ரமணா ஹோட்டல், கும்பேஸ்வரன் சந்நதி தெருவில் மங்களாம்பிகா ஆகிய இடங்களில் ரியலான டிகிரி காபியை ருசிக்கலாம்.\nஆடி, இந்தியா, உடல், உணவு, எப்படி, செடி, பசு, ராம, வாழ்க்கை, color, font, list\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hindumunnani.org.in/news/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-05-17T16:04:51Z", "digest": "sha1:IZCUTEMK7JEP6ZNVCQYKQG353CDVNY6D", "length": 15857, "nlines": 160, "source_domain": "hindumunnani.org.in", "title": "முதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர் - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nமுதல்வருக்கு கடிதம்- கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும்- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்\nMay 23, 2020 பொது செய்திகள்#Corona, #Hindumunnani, #lockdown, #ஆலயங்கள், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், இந்துமுன்னணி, கிராமிய கலைஞர்கள், கோவில்கள், நிவாரணம்Admin\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்\nபொருள் : கிராமிய கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு தக்க நடவடிக்கை கோரி – விண்ணப்பம்\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயால் நாட்டில் பல்வேறு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு இன்னல்கள் சந்தித்து வருகின்றார்கள்.\nமத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தமிழகத்தில் காலங்காலமாக கோவில்களை மையமாக வைத்து பல்வேறு குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றார்கள்.\nகடந்த 60 நாட்களாக ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறாத காரணத்தினால் திருவிழாக்கள், கோவில் கொடை சமயத்தில் மூன்று நாட்கள் ஐந்து நாட்கள், ஒரு வாரம், பத்து நாள் என அந்தந்த ஊர்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், குச்சிப்பிடி, கும்மியாட்டம், இசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு பொய்க்கால் குதிரை, பறையாட்டம், காவடியாட்டம், நாட்டுக்கூத்து கிராமிய நடன நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.\nஇந்த நிகழ்ச்சிகள் மூலமாக பல்வேறு கலைஞர்கள் (தப்பாட்டம், மேளம் அடிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், சின்ன சின்ன கலைகள்) மூலம் அன்றாட வருமானம் பார்த்து வந்தார்கள்.\nகடந்த இரண்டு மாத காலமாக இந்த திருவிழாக்கள் நடைபெறாத காரணத்தினால் இந்த கலைகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்த லட்சக்கணக்கான கிராமியக் கலைஞர்கள் அன்றாட உணவுக்கே பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இல்லை.\nஇந்த லட்சக்கணக்கான கிராமிய கலைஞர்களுக்கு அரசு உடனடியாக தலா ₹5000, அரிசி-பருப்பு, அத்தியாவசியப் பொருட்களும் உடனே வழங்கி கிராமியக் கலைஞர்களின் சிரமங்களைப் போக்க உதவி செய்ய வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுகொள்கிறேன் .\n← உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு\tதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம் →\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/maruti-vitara-brezza-2016-2020/brezza-the-beast-104784.htm", "date_download": "2021-05-17T16:39:05Z", "digest": "sha1:I27AQRZOFCYVSS4467VU7PIU3EWD4ISK", "length": 8039, "nlines": 205, "source_domain": "tamil.cardekho.com", "title": "brezza the beast - User Reviews மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 104784 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 காப்பீடு\nsecond hand மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிவிட்டாரா பிரீஸ்ஸா 2016-2020மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள்Brezza The Beast\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 பயனர் மதிப்புரைகள்\nஇதனால் kaleen bhaiya king அதன் மிர்ஸாபூர்\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/engineers-research-ram-setu-gita-ayurveda/", "date_download": "2021-05-17T17:10:53Z", "digest": "sha1:V4BCSWZAN4V7LOG7LRCL4ZSE6FQHDRLI", "length": 12173, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Engineers should research on Rama Setu, Gita and Ayurveda : HRD minister - ஆயுர்வேதத்தில் இஞ்ஜினியரிங் மாணவர்கள் ஆய்வு - மத்திய அமைச்சரின் \"அடடே\" கோரிக்கை", "raw_content": "\nஆயுர்வேதத்தில் இஞ்ஜினியரிங் மாணவர்கள் ஆய்வு – மத்திய அமைச்சரின் \"அடடே\" கோரிக்கை\nஆயுர்வேதத்தில் இஞ்ஜினியரிங் மாணவர்கள் ஆய்வு – மத்திய அமைச்சரின் “அடடே” கோரிக்கை\nRamesh Pokhriyal Nishank : இஞ்ஜினியரிங் மாணவர்கள், ராமர் சேது பாலம், பகவத் கீதை உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதனுள் பொதிந்துள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும்\nramesh pokhriyal nishank, hrd minister, rama setu, gita and ayurveda, nishank to engineers, india news, indian express, ராமர் சேது பாலம், பகவத் கீதை, ஆயுர்வேதம், இஞ்ஜினியரிங் மாணவர்கள், மத்திய அமைச்சர், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ஆய்வு\nஇஞ்ஜினியரிங் மாணவர்கள், ராமர் சேது பாலம், பகவத் கீதை, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சமஸ்கிருத மொழிகள் உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதனுள் பொதிந்துள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐஐடி காரக்பூரின் 65வது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியபின், அவர் சிறப்புரை ஆற்றினார்.\nஅப்போது அவர் பேசியதாவது, யோகா, வேதங்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை நோக்கி, உலகம் தனது கவனத்தை திருப்பியுள்ளது. உலகின் மிகவும் பழமையான மொழி சமஸ்கிருதம். இன்றைய தேதி வரை, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என்ற ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாணவர்களாகிய நீங்கள், இதில் புதிதாக ஆய்வுகள் மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.\nராமர் சேது பாலத்தை, நமது முன்னோர்கள் எவ்வாறு கடலுக்கு அடியில் அத்தனை உறுதித்தன்மையுடன் கட்டினார்கள் என்பதுபோன்ற பல உண்மைகள் அதில் பொதிந்துள்ளன. இன��றைய மாணவர்கள், ராமர் சேது பாலம், பகவத் கீதை, ஆயுர்வேத மருத்துவம், வேதங்கள், சமஸ்கிருத மொழி உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதனுள் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.\nராமர் சேது பாலம் மனிதர்களால் கட்டியதற்கான ஆதாரம் இல்லை என்று இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இஞ்ஜினியரிங் மாணவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு இதுபோன்ற பாலத்தை, வருங்காலத்தில் மனிதர்களால் மீண்டும் கட்ட இயலுமா என்ற கேள்விக்கு விடை காண முயல வேண்டும். இந்த ஆய்வுகள், பின்வரும் சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.\nஅமித்ஷாவுடன் விமானத்தில் பறக்க கார்கில் போர் வீரரின் போலி மின்னஞ்சல்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nகடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை விட குறைவான தினசரி தொற்று பாதிப்பு\nஇந்திய அரசின் “ஜீனோம் மேப்பிங்” குழுவில் இருந்து விலகிய முக்கிய ஆராய்ச்சியாளர்\nகிராமங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் : மத்திய அரசின் புதிய திட்டம் என்ன\nமாநிலத்திலிருந்து வெளிநாடு வரை : பூட்டானிலிருந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் விநியோகம்\nஆக்ஸிஜன் இல்லாமல் போனதால் இவர்களின் நிலை\nபிரதமர் எதிர்ப்பு சுவரொட்டிகளுக்காக கைது செய்யப்பட்ட தினக்கூலிகள், அச்சக உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/the-major-blast-occurred-near-the-port-area-in-beirut-lebanon-212403/", "date_download": "2021-05-17T16:01:08Z", "digest": "sha1:35SNQR5433JSACJHAIPQY64XUAILNOCO", "length": 10459, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "The major blast occurred near the port area in Beirut, Lebanon - லெபனானில் ஏற்பட்ட வெடி விபத்து... மனதை உலுக்கும் வீடியோ!", "raw_content": "\nலெபனானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து… சிக்கியவர்களின் நிலை என்ன\nலெபனானில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து… சிக்கியவர்களின் நிலை என்ன\nலெபனானின் சுப்ரீம் டிஃபென்ஸ் கவுன்சில், இந்த விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nThe major blast occurred near the port area in Beirut, Lebanon : லெபனான் வெடிமருந்து கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று நிகழ்ந்த சம்வத்தில் எத்தனை பேர் பலியானார்கள் என்ற நிலவரம் இன்னும் தெரியவில்லை. செஞ்சிலுவை சங்கம், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. லெபனான் தலைநகரம் பெய்ரூட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n6 ஆண்டுகளாக 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் முறையான பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இன்றி இங்கு சேமித்து வைத்ததன் விளைவாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நிறைய கட்டிடங்கள் சேதாரம் அடைந்திருப்பதால் இழப்புகள் அதிகமாயிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் வெறும் புகையை மட்டுமே கக்கிக் கொண்டிருந்த அந்த பகுதி சிறிது நொடிகளில் வெடித்து சிதறியது. தொலை தூரத்தில் இருந்து இந்த நிகழ்வை வீடியோ எடுத்தவர்களும் அதன் அதிர்வை உணர்ந்தனர்.\nலெபனானின் சுப்ரீம் டிஃபென்ஸ் கவுன்சில், இந்த விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பான முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இண���ந்திருங்கள்\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஅமெரிக்க வேலை விரும்பும் இந்திய ஐடி வல்லுனர்களுக்கு ஷாக்: டிரம்ப் புதிய உத்தரவு\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nஇலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு: 3 பேர் மரணம்\n’Mrs.Sri Lanka’ விடம் கிரீடத்தை பறித்த முன்னாள் அழகி; ’விவாகரத்தானவள்’ என குற்றச்சாட்டு\nஆபாசமே பாலியல் குற்றங்களுக்கு காரணம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nமிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலி; தொடரும் தீவிர தேடுதல் சோதனை\nமியான்மர் அகதிகளுக்கு உணவு, மருத்துவம்: இந்திய எல்லைகளில் அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/09/233-arranging-4-digit-numbers-in_25.html", "date_download": "2021-05-17T16:58:47Z", "digest": "sha1:5SP62AH3WUM7L2PUUA5LI5CAZM7PTRZP", "length": 5054, "nlines": 79, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "233 ARRANGING 4 DIGIT NUMBERS IN DESCENDING ORDER DAILY MATHS WORKSHEETS COLLECTIONS", "raw_content": "\nமாணவர்க��ின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக கணிதப் பயிற்சித்தாட்கள் மூலம் பகிர்கிறேன் ஒவ்வொரு பக்கத்திலும் 25 வினாக்கள் உள்ளன இது ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் இந்திய அளவில் தயாரிப்பு தயாரிக்கப்பட்டு பகிர்ந்து வருகிறேன் தாங்களும் தங்கள் தெரிந்தவர்களுக்கும் பள்ளிகளுக்கும் பகிருங்கள் கணிதம் என்றாலே மாணவர்கள் அதிக ஆர்வம் ஈடுபாடு அதிகப்படுத்தும் விதமாக இந்த பயிற்சிகளை தயாரித்து வருகிறேன் ஒவ்வொரு பயிற்சி இருபது 25 கணக்குகள் உள்ளன இதனை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஆகையால் விடைகளைக்கண்டறிந்து அவர்கள் தங்கள் விடைகளைச் சரி பார்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் கணிதம் என்றாலே அதிக ஆர்வத்துடன் கலந்து கொள்ள மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்,\nமாணவர்கள் இந்த பயிற்சிகளை பயிற்சி செய்து முடித்தவுடன் விடைத்தாள்களை இதனுடன் இணைத்து அனுப்புகிறேன் அவர்கள் விடைகளை சரி பார்த்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அனைத்து மாணவர்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=322070", "date_download": "2021-05-17T16:24:45Z", "digest": "sha1:MBLVZJ34OYYVXWV7EA6H65GCPGNGE62W", "length": 9677, "nlines": 108, "source_domain": "www.kuriyeedu.com", "title": "உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!(காணொளி) – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஉடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது\nகாணொளி தமிழீழம் முக்கிய செய்திகள் முள்ளிவாய்க்கால்\nஉடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nயாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.\nஇதையடுத்து மாணவர்க���், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன.\nஇந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்ததுடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா கடந்த ஜனவரி 11ஆம் திகதி தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.\nதற்போது நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவடைந்ததை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் ���வர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/vijay-song-dance/", "date_download": "2021-05-17T16:17:39Z", "digest": "sha1:O45TET7Q26XORXPE233RSRG2QDPZJZOE", "length": 7740, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "மாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\nமாஸ்டர் பட பாடலுக்கு நடனம் ஆடிய பிகில் நடிகை\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.\nஅனிருத் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குட்டி ஸ்டோரி பாடல் மட்டும் யூடியூப்பில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது.\nஇந்த பாடலுக்கு பல பிரபலங்களும் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டார்கள். இந்நிலையில், விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து அணியில் நடித்த வினயா சேஷன் வெளிநாட்டில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.\nஇந்த வீடியோவை நடிகை வினயா சேஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.\nஓ மை கடவுளே படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஉலக அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய பிரபல நடிகருக்கு கிடைத்த 3 விருதுகள்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவி���் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/horoscope/rishabam-rasi-palangal", "date_download": "2021-05-17T16:06:33Z", "digest": "sha1:LQT6UPSUSMVDLZOQBUTYSK3YOQEF3DMK", "length": 22067, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "SANI PEYARCHI 2020 - 2023 IN TAMIL - ரிஷபம் - Vikatan", "raw_content": "\nசனிபகவான் உங்கள் ராசிக்கு 3,6,11 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். இது மிகவும் நல்ல அமைப்பாகும்.\nசனிபகவான் உங்களின் 3 - ம் வீடான கடக ராசியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். சனிபகவான் உங்களின்\n6 - ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். புது சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும்.\nசனிபகவான் உங்களின் லாப வீடான 11 ம் இடத்தைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு சனியின் பார்வை மிகவும் சிறப்பான பலன்களையே தரும்.\nரிஷப ராசி அன்பர்களே உங்களின் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் சனிபகவான் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சஞ்சாரம் செய்வதால் இக்கால கட்டத்தில் அரைகுறையாக நின்ற கட்டிட வேலைகள் முழுமையடையும். பழைய கடன் தீரும்.\nஇதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். இரவு நேர பயணங்களை தவிர்த்துவிடுங்கள். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.\nஉங்களின் தைரியஸ்தானாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் ஏமாற்றம், வீண் அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும்.\nஉங்களின் சப்தம மற்றும் விரையஸ்தானாதிபதியான செவ்வாயின் அவிட்டம��� நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.\nரிஷபராசிப் பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்\nஇதுவரை உங்களின் அஷ்டமஸ்தானத்திலிருந்து உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்துவந்த சனிபகவான் தற்போது 9 ம் இடம் சென்று அமர்கிறார். இதுவரை தலைமுடி கொட்டி, கவலை தோய்ந்த முகத்துடன் கைகால் சோர்ந்து காணப்பட்டீர்கள். 'என்ன பிரச்சனை, ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள்' என துக்கம் விசாரிக்கும் அளவிற்கு உடைந்து போனீர்கள். அந்த நிலைமை தற்போது மாறுகிறது. அஷ்டமத்துச் சனி விலகுவதால் மனக்கவலைகள் நீங்கும். இனி சிரிக்கத் தொடங்குவீர்கள். அன்றாட வாழ்க்கை ஆடம்பரமாகும். இதுவரை கணவர் வார்த்தையாலே வாட்டியெடுத்தார் அல்லவா, இனி உங்களைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார்.. நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். அலுவலகம் செல்லும் பெண்கள், தகுதியிருந்தும் தள்ளி வைக்கப்பட்டார்கள். இனி அவர்களின் திறமையை உலகறியும். உயரதிகாரிகள் தேடி வந்து ஆலோசனை கேட்பார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு என வாரி வழங்குவார். வேலை கிடைக்கும். கை நிறைய சம்பாதிப்பீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். என்ன நோயென்று தெரிந்து கொள்ளவே ஏகப்பட்ட ரூபாயைச் செலவழித்தவர்கள், சாதாரண மருந்து மூலம் நிவாரணம் பெறுவார்கள். நோய் குணமாகும். தெய்வ நம்பிக்கையே குறைந்து போனவர்களுக்கு இனி ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.\nஇனி நீங்கள் மற்றவர்களுக்குத் தருமளவுக்கு வருமானம் உயரும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளிலிருந்து மீள்வீர்கள். கடன்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நின்று போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வெகுநாள்களாக வீடு, மனை வாங்கவேண்டுமென கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது அந்தக் கனவு நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.\nவியாபாரம் செய்யும் ரிஷபராசிப் பெண்களுக்கு இது��ரை இழப்புகளையே சந்தித்துவந்தீர்கள். இரவு பகலாக உழைத்தும், எதுவும் லாபம் தங்கவில்லையே என்று வருந்தினீர்கள். இனி தொழிலில் கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் தொலைநோக்குச் சிந்தனையால் ஆதாயம் கூடும். உணவு, அனுபவமிகுந்த நல்ல வேலையாள்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.\nவேலைக்குச் செல்லும் பெண்கள் அற்ப சம்பளத்திற்காக அடிமைப்போல் அதிக பணிகளை செய்து வந்தீர்கள். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் அவமானப் படுத்தினார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவியுயர்வை வேறொருவர் தட்டிச் சென்றார். இனி அந்த அவலநிலையெல்லாம் மாறும். உங்கள் கை மேலோங்கும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்து சேரும். கலைத்துறைப் பெண்கள் கிசு கிசுத் தொல்லைகள், அவமானங்களிலிருந்து மீள்வார்கள். உங்களை அலைக்கழித்த நிறுவனம், இனி வாய்ப்பு தருவதற்காக உங்களை நாடி வரும். பாராட்டுகள், பண முடிப்புகள் குவியும்.\nஇந்தச் சனிப் பெயர்ச்சி வறுமை, வருத்தங்களிலிருந்து விடுபட வைப்பதுடன் நிம்மதியையும், செல்வ வளத்தையும் தருவதாக அமையும்.\nரிஷப ராசி வியாபாரிகளுக்கான சிறப்பு பலன்கள்\nரிஷப ராசி வியாபாரிகள், இதுவரை தொழிலுக்காக அதிக வட்டிக்குப் பணம் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டீர்கள். கடன் தொல்லையால் சில நேரங்களில் தலைமறைவாகவும் இருந்தீர்கள். இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்கள். வேலையாள்களை நம்பித் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்தீர்கள். ஆனால் அவர்கள் உங்களையே பதம் பார்த்தார்கள். சிலர் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஓடிப் போனார்கள். அந்த நிலை இப்போது மாறுகிறது. இனி அனுபவமிகுந்த நல்ல வேலையாள்கள் கிடைப்பார்கள். ஹோட்டல், ஏற்றுமதி - இறக்குமதி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் பங்குதாரர்களாக வருவார்கள். உங்களின் லாப ஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் உங்கள் பேச்சுத் திறமை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை உங்கள் பேச்சினால் மயக்குவீர்கள். லாபம் இரட்டிப்பாகும். தொழிலுக்காக வாங்கியிருந்த கடன்களை அடைத்துமுடிப்பீர்கள்.\nரிஷப ராசி உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப��� பலன்கள்\nஇதுவரை அஷ்டமத்தில் அமர்ந்து எந்த வேலையும் சிறப்பாகச் செய்யவிடாமல் ஆக்கிய சனிபகவான், தற்போது ஒன்பதாம் இடத்தில் சென்று அமர்கிறார். அஷ்டமத்தில் சனி இருந்தபோது சிலருக்கு பணியில் இடைநீக்கம் செய்தார். யாரோ செய்த தவறுக்கு உங்களை பலிகடா ஆக்கினார்கள். அந்த நிலையெல்லாம் மாறும். சிலர் நீதிமன்ற ஆணை பெற்று பணியில் சேருவீர்கள். உயர்மட்ட அதிகாரிகள் குழுவில் இடம் பிடிப்பீர்கள். ரிஷப ராசி அரசுப் பணியாளர்களின்மீது வீண் பழி சுமத்தினார்கள். மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே போனது. இனி அவரின் கோபம் தணியும். வேலை காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள், இப்போது சொந்த ஊருக்கே மாற்றல் ஆவார்கள். கணினி துறையினர் இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்கள். இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.\nஇதுவரை அடிமையாய் இருந்தவர்களை அதிகாரத்தில் அமரவைக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி. பற்றாக்குறையிலிருந்து மீண்டு பணம், காசையும் அள்ளித்தரும்.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-vivek-mother-maniyammal-shares-about-his-sons-childhood-life", "date_download": "2021-05-17T16:19:54Z", "digest": "sha1:3UVF22CIHCLMG5J57LKUSMLUWXGZKX6V", "length": 23641, "nlines": 196, "source_domain": "cinema.vikatan.com", "title": "''என் மகன் விவேக்கிற்கு இந்திரா காந்தி பதில் கடிதம் எழுதினார்!'' - அம்மா மணியம்மாள்! #RIPVivek | Actor Vivek mother MANIYAMMAL Shares about his sons childhood life - Vikatan", "raw_content": "\n\"என் மகன் விவேக்கிற்கு இந்திரா காந்தி பதில் கடிதம் எழுதினார்\" - அம்மா மணியம்மாள்\" - அம்மா மணியம்மாள்\nதாயார் மணியம்மாளுடன் நடிகர் விவேக்\nதமிழ் மக்கள் அனைவரையும் கலங்கவைத்திருக்கிறது நடிகர் விவேக்கின் மரணம். விவேக்கின் இளமைக்காலம் குறித்து அவரின் தாயார் மணியம்மாள் ஆனந்த விகடன் 26.11.2000 தேதியிட்ட இதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் இடம்பெற்றிருந்த சில நினைவுப்பகிர்வுகள் மட்டும் இங்கே\n''விவேக்கோட முழுப் பேரு விவேகானந்தன். வீட்ல செல்லப் பேரு ராஜு. ராஜா போல நம்ம மகன் இந்த மண்ணையே கட்டி ஆளணும்னு எல்லா அம்மாவும் ஆசைப்படற மாதிரி ஆசையா வெச்ச பேரு அது. வெச்ச பேருக்கு குறைச்சல் இல்லாம இப்போ எல்லோர் மனசையும் கட்டி ஆள்றானே... அதுவே சந்தோஷம்\nஇந்திரா காந்தி பிறந்த நாள் அன்னிக்குத்தான் விவேக் பிறந்தான். 'தேசியத் தலைவர் பிறந்த நாள்ல பிறந்திருக்கேடா குட்டிப் பயலே... ஜனங்க மனசுல நிக்கிற மாதிரி பெரிசா எதையாவது செய்யணும் தெரியுமா'னு அவன் பிறந்தவுடனே காதுல சொன்னேன். 'சரிம்மா'ன்னு சொல்ற மாதிரி கையையும் காலையும் ஆட்டிச்சு குழந்தை\nஅப்போ நாங்க திருநெல்வேலியில் குடியிருந்தோம். ராஜு அப்பாவுக்கு (அங்கய்யா) கல்வித்துறையில உத்தியோகம். அடிக்கடி சட்டி பானையைத் தூக்கிட்டு ஊர் ஊரா ஓடணும். அதனால பல நல்ல விஷயங்களும் கிடைச்சது. அவருக்கு குன்னூருக்கு மாத்தலானப்போ விவேக் ஊட்டி கான்வென்ட்ல படிச்சான். இங்கிலீஷ் எல்லாம் அப்பவே பிச்சு உதறுவான்.\nதாயார் மணியம்மாளுடன் நடிகர் விவேக்\nநாலாவது படிக்கிறப்பவே இங்கிலீஷ்ல ஒரு லெட்டர் எழுதி தனக்கு ரொம்பப் பிடிச்ச இந்திரா காந்திக்கு அனுப்பினான். அப்போ அந்தம்மாதான் பிரதமர். உடனே அவங்க ஒரு பதில் லெட்டரும் போட்டாங்க. இன்னமும் அந்த லெட்டரை ஃபிரேம் போட்டு பத்திரமா வீட்ல மாட்டி வெச்சிருக்கான்.\nசின்ன வயசுல ராஜு எங்கேயாவது வெளியே விளையாடப்போனா, அவனைத் தேடி நான் அதிகமா கஷ்டப்பட வேண்டியதில்லை. தெருவுல எங்கேயாவது நிறைய பசங்க சிரிச்சுட்டே நின்னாங்கன்னா, அவங்க மத்தியில் நிச்சயம் ராஜு இருக்கிறான்னு அர்த்தம். எதையாவது சிரிக்கச் சிரிக்கப் பேசிட்டே இருப்பான். கதை சொல்லிட்டு இருப்பான். சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள் மாதிரி மிமிக்ரி செஞ்சு காட்டிட்டிருப்பான்.\nநாலாவது வகுப்பு படிக்கும்போது கதையெல்லாம் எழுதுவான். இவன் எழுதின முதல் கதைகூட ஞாபகம் இருக்கு... கதையை என்கிட்டத்தான் வாசிக்கத் தந்தான். குட்டியூண்டு பய என்ன அழகா கதை எழுதியிருக்கான்னு எனக்குப் பெருமையான பெருமை. இன்னமும்கூட இவன் எழுதற நகைச்சுவைக்கோ, டயலாக்குகளுக்கோ இவன் நடிக்கிற படங்களுக்கோ நான்தான் முதல் ரசிகை.\nநானும் இவனுமே அம்மா - பையன் மாதிரி இல்லாம, ஜாலியா ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே அரட்டை அடிச்சுட்டிருப்போம். இவங்கப்பா வேலையில பிஸியா இருந்ததால இவனுக்கு எப்பவுமே என்கூட ஒட்டுதல் அத��கம். எனக்குக் கதை சொல்லிட்டே வீட்டு வேலைகள்லாம் கூட செஞ்சு கொடுப்பான்.\n'மனதில் உறுதி வேண்டும்' படப்பிடிப்பில் விவேக்\nஎங்க வீட்ல ராஜுதான் கடைசி. இவனோட மூத்த அக்கா விஜயலட்சுமி டாக்டருக்குப் படிச்சா. சின்னவ சாந்தி சட்டம் படிச்சா. இவனுக்கும் இயல்பாவே படிப்பு நல்லா வந்தது. டாக்டருக்குப் படிக்கணும்னு முதல்ல ஆசைப்பட்டான். அப்புறம் என்ன தோணுச்சோ.... வந்து அமெரிக்கன் காலேஜ்ல பி.காம் படிச்சான்.\nகாலேஜ் படிக்கும்போது படிப்பு சரியா வராத பசங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அவங்களுக்குப் புரியற மாதிரி பொறுமையா கிளாஸ் எடுப்பான். இவன் சொல்லித்தர்ற அழகைப் பார்த்துட்டு, 'சரி... இவன் காலேஜ் புரொபசராகத்தான் வேலை பார்ப்பான்'னு நெனச்சேன். இவன் நெனச்சபடி டாக்டராவும் ஆகலே... நான் எதிர்பார்த்தபடி புரொபசராகவும் ஆகல... கடைசியில சட்டம் படிச்சுட்டு சினிமா நடிகனா ஆயிட்டான்.\nவிவேக் ஒரு நல்ல பரதநாட்டியக் கலைஞர்னு நிறைய பேருக்குத் தெரியாது. சின்ன வயசிலிருந்தே முறைப்படி பரதநாட்டியம் கத்துக்கிட்டவன். அவனும் அவங்க அக்கா விஜியும் மேடைகள்லகூட ஆடியிருக்காங்க.\nநம்ம பையன் டான்ஸ்ல தனஞ்ஜெயன் மாதிரியும், மியூஸிக்ல இளையராஜா மாதிரியும் பேரு வாங்கப் போறான்னுகூட எனக்குக் கனவெல்லாம் இருந்துச்சு. மியூஸிக் மேல அப்படியொரு காதல். அருமையா பாடுவான். ஹார்மோனியம் ரொம்ப நல்லா வாசிப்பான். வயலின், பியானோ, தபேலா எல்லாமே நல்லா வாசிக்கத் தெரியும்.\nஇனிமையா புல்புல் தாரா வாசிச்சு எல்லோரையும் தூங்க வைப்பான். நேயர் விருப்பம் மாதிரி மாத்தி மாத்தி பாட்டு வாசிக்கச் சொல்வோம். ரொம்பப் பொறுமையா வாசிப்பான். கடைசியாத்தான் தூங்கப் போவான்.\nமதுரையில் பரதநாட்டியப் போட்டி நடந்தப்போ நல்லா ஆடி இவன்தான் முதல் பரிசு வாங்கினான். அப்போ பி.காம். முடிச்சுட்டு மதுரை தபால் தந்தி அலுவலகத்தில் வேலை பார்த்துட்டிருந்தான். ஒவ்வொரு மாவட்டத்திலேயும் பரத நாட்டியத்தில் முதல் பரிசு வாங்கினவங்களுக்கு சென்னையில் இறுதிப் போட்டி நடந்தது.\nஅங்கதான் இவனுக்கு முதன்முதலா கலாகேந்திரா கோவிந்தராஜன் மூலம் பாலசந்தரோட அறிமுகம் கிடைச்சது. இவன் நடனமும் மிமிக்ரியும் பாலசந்தருக்கு ரொம்பப் பிடிச்சுப் போய்த்தான் தன்னோட 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் நடிக்க இவனு��்குச் சந்தர்ப்பம் தந்தார்.\nஅப்புறம் இவனுக்கு சென்னைத் தலைமைச் செயலகத்திலேயே வேலை கிடைக்க, இங்க வந்துட்டோம். கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன ஃப்ளாட்லதான் குடியிருந்தோம். இவன் நடிச்சுட்டே எல்லாப் பத்திரிகைகளுக்கும் காமெடி துணுக்குகள், கட்டுரைகள் நிறைய எழுதுவான். விகடன்ல இவன் ஜோக்ஸ் நிறைய வந்திருக்கு.\nஎனக்கு ராஜுவை பார்க்கிறப்போ, எங்கப்பா சுவாமிதாஸ் தேவரையே நேர்ல பார்க்கிறது மாதிரி இருக்கும். அவர் வாத்தியாரா இருந்தார் அவர். எங்கப்பாதான் சங்கரன்கோவில் பெருங்கோட்டூர் கிராமத்துத் திருவிழாக்கள்ல எல்லாம் நாடகம் போடுவார். அவரே எழுதி, அவரே நடிச்சு, அவரே இசையமைச்சு இயக்குவார். ஆடுவார்... பாடுவார். அந்த 'ஜீன்'தான் மதுரை அமெரிக்கன் காலேஜ்ல ராஜு படிச்சப்பவும் இவனே நாடகம் எழுதி, நடிச்சு இசையமைச்சு, இயக்கவும் தூண்டுச்சு போல... நடனமும் இசையும் கத்துக்கத் தூண்டுச்சு போல\nகாமெடி இவனுக்குள்ளே இயல்பாவே இருந்ததாலேயோ என்னவோ... இவன் நடிச்ச படங்களைப் பார்க்கிறப்போ, எனக்கு நடிப்பை மறந்துட்டு நிஜமாவே இவனைப் பார்த்த மாதிரி இருக்கும். படத்தில் நீங்க பார்க்கிற அதே விவேக்தான் அப்படியே வீட்லயும்\nஇவனுக்கு ஆறு வயசு இருக்கப்போ நடந்த சம்பவம் ஞாபகத்துக்கு வருது. சொந்தக்காரர் ஒருத்தர் இறந்துட்டார். அந்த வீடே ரெண்டு நாளா பயங்கர இறுக்கத்தில் இருந்துச்சு.. முக்கியமான விஷயத்தைக்கூட ஜாடையில பேசிட்டிருந்தோம். அப்போ பந்தியில சாப்பிட உட்கார்ந்திருந்தவங்களுக்கு இட்லி பரிமாறிட்டு இருந்தாங்க. சட்னி ஊத்த கொஞ்சம் லேட்டாயிடுச்சு. பந்தியில் உட்கார்ந்திருந்த இவனுக்கோ பசி வயித்தைக் கிள்ளியிருக்கு. 'சித்தி, சட்னி போடுறியா.. பட்டினி போடுறியா'னு இவன் சத்தமா தன் சித்தியைக் கூப்பிடவும், கூட்டம் மொத்தமும் இவனைத் திரும்பிப் பார்த்துச்சு. குழந்தை சட்னி கேட்டதைப் பார்த்துப் பலருக்கும் ஒரே சிரிப்பு. இறுக்கமான அந்த மௌனம் அப்பத்தான் உடைஞ்து. அதுக்கப்புறம்தான் எல்லோரும் ஒருத்தரோட ஒருத்தர் பேசவே ஆரம்பிச்சாங்க.\nசின்ன வயசுல இருந்தே ராஜு என்னைவிட்டுப் பிரிஞ்சு இருக்கமாட்டான். எங்க சுத்தினாலும் சாயங்காலம் 'அம்மா'ன்னு வந்து என் முந்தானையைப் பிடிச்சுட்டாதான் நிம்மதியா இவனுக்குத் தூக்கம் வரும்.\n'அப்படியிருக்கிறப்போ ஏன் ந���ங்க ஒரு இடத்திலேயும் உங்க பையன் ஒரு இடத்திலேயுமா தனித்தனியா குடியிருக்கீங்க'ன்னு சிலர் கேட்கிறாங்க. காரணம் நான்தான். வடபழனி முருகனை அடிக்கடி தரிசிச்சுக்கிட்டே இருக்கணும்னு பிடிவாதமா கோயிலுக்குப் பக்கத்திலயே ஒரு வீடு பார்த்துக் குடியிருக்கேன் நான். ராஜு, அவன் குழந்தைகளோட பள்ளிக்கூட வசதிக்காக தனியா குடியிருக்கான்.\nராஜு ஒருவேளை யாரையாவது காதலிச்சால், அவன் காதலிச்ச பொண்ணையே அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுடணும்கிற அளவுக்கு நான் முற்போக்குள்ள அம்மாவா, ரெடியாத்தான் இருந்தேன். ஆனா, அவனுக்கு அதிலெல்லாம் ஆர்வம் இல்லை போலிருக்கு. என் சின்னப் பொண்ணோட மாப்பிள்ளைதான் அருட்செல்விங்கிற அருமையான பொண்ணைப் பார்த்து இவனுக்குக் கல்யாணம் பேசி முடிச்சார்.\n'உங்க பையன் காமெடியனாவே நடிக்கிறாரே... ஹீரோவாக வேண்டாமா'னு சிலர் எங்கிட்டே கேட்பாங்க. ஹீரோக்களை சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனா, காமெடி நடிகரை எல்லோருக்குமே பிடிக்கும். என் பையன் இப்போ மாதிரியே எப்பவும் எல்லோரும் விரும்பற மனிதனா இருக்கணும்ங்கிறது தான் என் ஆசை'னு சிலர் எங்கிட்டே கேட்பாங்க. ஹீரோக்களை சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனா, காமெடி நடிகரை எல்லோருக்குமே பிடிக்கும். என் பையன் இப்போ மாதிரியே எப்பவும் எல்லோரும் விரும்பற மனிதனா இருக்கணும்ங்கிறது தான் என் ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/2019/01/11/35-aalnthu-agandra-nunniyane/", "date_download": "2021-05-17T16:56:18Z", "digest": "sha1:ALFSSBOTTU2LTKKMYR2GGXVIUPAVOPJ6", "length": 23546, "nlines": 191, "source_domain": "saivanarpani.org", "title": "35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n“வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே” என்று மணிவாசகப் பெருமான், சிவபுராண வரிகளில் குறிப்பிடுவார். பல்வேறு மறைகள் அல்லது வேதங்கள் பெருமானை எங்களுடைய ஐயனே, நாதனே என்று பல்வேறாகத் துதித்தாலும் ஓலம் இட்டாலும் அவற்றிற்கு எட்டாமல் மேல் உயர்ந்தும் கீழ் ஆழ்ந்தும் அகன்றும் நுண்ணியனாய் இருப்பவனே என்று பொருள்படும்படி இவ்வரிகளின் வழி உரைக்கின்றார்.\nஉயிர்கள் படிமுறையில் செவ்வி அடைவதற்கு அல்லது முதிர்ச்சி அடைவதற்குப் பெரும���ன் பல்வேறு வகையில், பல்வேறு மொழிகளில் சமய நூல்களைத் தாமாகவும் தம் அடியார்களின் மூலமும் அருளியுள்ளான். மொழி என்பது எவ்வாறு எந்த மொழியையும் குறிப்பிடாமல் பொதுவாக நிற்கின்றதோ அதைப்போன்று மறை அல்லது வேதம் என்பது எந்த மறையையும் அல்லது வேதத்தையும் குறிப்பிடாமல் பொதுவாய் நிற்பது. சீர்மிகு செந்தமிழர் வாழ்வில் சமய நெறிகளைப் புகட்டுகின்ற மறை அல்லது வேதங்கள் வடமொழியிலும் தமிழ்மொழியிலும் இடம் பெற்று உள்ளன. சமற்கிருதம் அல்லது வடமொழிச் சமய நூல்கள் அல்லது வேத நூல்கள் பொதுவாக இருக்கு, யசூர், சாமம், அதர்வனம் என்ற வடமொழி வேதங்களையும் அதன் முடிந்த முடிவையும் விளக்கி நிற்கின்றன. தமிழ்மொழியிலான மறைகள் அல்லது வேத நூல்கள் பெருவாறியாகச் சித்தாந்த சைவத்தையும் திருமாலியத்தையும் குறிப்பிடுபவையாக இருக்கின்றன.\nவேதங்கள் என்று குறிப்பிடுவதனை வடமொழி வேதம், தமிழ்ச் சித்தாந்த சைவம் எனும் அடிப்படையில் இங்குக் காணுகின்றோம். நால்வேதங்கள் பற்றிய வடமொழி வேதங்களும் சித்தாந்த சைவம் பற்றிய தமிழ் மறைநூல்களும் உயிர்கள் பெருமானைச் சென்று கூடும் நெறியினை உணர்த்துகின்றன.\nவடமொழி வேதங்களின் முடிவான முடிவை வேதாந்தம் என்பர். வேத வியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடநாட்டிலிருந்து வந்து காஞ்சிபுரத்தின் காமக்கோடிப்பீடம் என்றும் சக்திப் பீடம் என்றும் அமைத்த ஆதி சங்கரர் ஏற்படுத்திய கொள்கையே வேதாந்தம் எனப்படுகின்றது. வடமொழி வேதங்கள் நான்கில் ஞானகாண்டமாக அமைந்திருப்பவை உபநிடதங்கள். இவ்வுபநிடதங்கள் குறிப்பிடுபவையே வேதாந்தம் எனப்படுகின்றது. வேதாந்தத்தைப் பின்பற்றுபவர் வேதாந்தி என்று அழைக்கப்படுவர். வேதாந்தத்தைக் கடைப்பிடித்து வெற்றி பெறுபவர் பிரம்ம ஞானம், பரஞானம் பெறுவர். இறைவன் சத்சித்ஆனந்த (உண்மை, அறிவு, இன்பம்) வடிவாக இருக்கின்றான் என்பது வேதாந்தக் கொள்கை. வேதாந்திகள் மெய்ப்பொருளை அல்லது பரம்பொருளைப் பரப்பிரம்மம் என்று குறிப்பிடுவர். பரப்பிரம்மத்தின் ஆற்றலால் உலகமும்(சகம்), உயிரும்(சீவன்) தோற்றத்திற்கு வருகின்றன என்று குறிப்பிடுவர். உலகமும் உயிர்களும் பிரம்மம் எனும் அறிவுப் பெருவெளியில் தோன்றவும் இருக்கவும் ஒடுங்கவும் செய்கின்றன என்கின்றன. உலகமும் உயிர்களும் தோன்றுதலும் இருத்தலும் ஒடுங்குதலும் மாயா காரியங்கள் எனப்படுகின்றன. உலகையும் உயிர்களையும் என்றும் நிலையானவை அல்ல என்று மாயாவாத நூல்கள் குறிப்பிடுகின்றன.\nகடலில் அலைகள் தோன்றுவது போலவும் கதிரவனிடத்து கதிர்கள் தோன்றுவது போலவும் எண்ணிலி சீவாத்மாக்கள் பரமாத்மாவில் இருந்து தோன்றி, இருந்து மீண்டும் பரமாத்மாவிலேயே ஒடுங்குகின்றன என்பது வேதாந்தக் கொள்கை. இக்கொள்கை பொருள் இரண்டு இல்லை எனும் அத்வைதக் கொள்கை எனப்படுகின்றது. உலகங்களும்(சகம்) சீவன்களும் பரமாத்மாவிற்கு உடலாக இருப்பதால், உடலையும் உடலுக்கு உரியவரையும் இரண்டாகப் பிரிக்க முடியாது என்கின்றது. உடல்களும் உயிர்களும் பரமாத்மாவின் உடற்கூறுகள் என்பதால் உலகங்களும் உயிர்களும் இரண்டு பொருள்கள் அல்ல அவை ஒரே பொருளில் ஆனவை என்கின்றன. பரமாத்மா பரிபூரணப் பொருள் (நிறைவான பொருள்). உலகமும் உயிர்களும் பிரம்மமே. அவை பிரம்மத்திற்கு வேறானவை அல்ல என்று வேதாந்த வடமொழி வேதங்கள் குறிப்பிடுகின்றன. அத்வைதம் எனும் வேதத்தின் உட்பிரிவாக துவைதம், விசித்தாத்வைதம் எனும் பிரிவுகள் இருந்தாலும் பொருள் ஒன்றே என்பது வேதாந்தக் கொள்கையென வடமொழி வேதாந்த நூல்களான உபநிடதங்கள் விளக்குகின்றன. வேதாந்த நூல்கள் உயிர் பிரம்மமாகவே ஆகிவிடும் என்றும் உண்மைப் பொருள் ஒன்றே என்றும் இரண்டு இல்லை என்றும் குறிப்பிடுகின்றன.\nதமிழ் வேதங்களாகத் தமிழ் மறைகளாகச் சொல்லப் பெறுபவை சித்தாந்த சைவ நூல்கள். சித்தாந்த சைவம் வடமொழி வேதத்திற்கு வேறுபட்டது. சித்தாந்த சைவம் 28 சிவ ஆகமங்களையும் 12 திருமுறைகளையும் 14 மெய்கண்ட நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. பெருமானே கல் ஆல மரத்தின் கீழ் ஆசானாக வீற்று இருந்து சீலம், நோன்பு , செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்பதன் பொருளைப் பெருமான் உணர்த்த அறிந்தது. சித்தாந்த சைவக் கோட்பாடு பெருமானாலேயே உணர்த்தப்பட்ட, “உள்ளது செயற்படும்” எனும் அடிப்படையில் அமைந்தது. சித்தாந்த சைவம், ஆகமாந்தம் சித்தாந்தம் என வழங்கி வருகின்றது. ஆசான் பரம்பரை முறையாக நிலைபெற்று விளங்கும் இக்கொள்கையினை இரௌரவ ஆகமத்தில் உள்ள பன்னிரண்டுச் சூத்திரங்களைத் தழுவித் தமிழில் பன்னிரண்டுச் சூத்திரங்களில் சிவஞானபோதம் எனும் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூலை மெய்கண்டார் அருளினார். மெய்கண்டாரைப் பின்பற்றி அருள்நந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் போன்றோர் சித்தாந்தச் சைவ மெய்கண்ட நூல்களை அருளினர்.\nமேலும் 27 திருமுறை ஆசிரியர்கள் 12 திருமுறைகளை அருளினர். 12 ஆம் திருமுறையில் தெய்வச் சேக்கிழார் இறைவனை அடையும் நெறிகளை அடைந்து காட்டிய 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றையும் அருளினார். சித்தாந்த சைவம் இறைவன், உயிர், உலகம் என்று பொருள்கள் மூன்றாக உள்ளன என்று குறிப்பிடுகின்றது. அவை என்றும் நிலையானவை என்றும் குறிப்பிடுகின்றது. இறைவன் உயிரிலும் உலகிலும் கலப்பினால் ஒன்றாயும் செலுத்தும் வகையால் உடனாயும் பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான் என்று குறிப்பிடுகின்றது. சித்தாந்த சைவம் உயிர் அறிவினை இறைவனிடம் உயிர் கொள்ளும் இடையறாத அன்பினால் இறைவனால் அருளப்பெற்று இறை அறிவில் உயிர் அறிவு அடங்கி உயிர் தான் எனும் முனைப்பு இன்றித் தான் என்றும் இறைவன் என்றும் வேறுபாடு அற்ற பிரிப்பின்றி இரண்டு அற்ற நிலையை உணர்ந்து அந்நிலையில் பேரின்பமே தானாய் அழுந்தி விடும் என்று குறிப்பிடுகின்றது.\n.இவ்வாறு வேதாந்த நூல்களும் சித்தாந்த நூல்களும் பலவாறு இறைவனைப் பற்றியும் அவனை அடையும் நெறிகளைப் பற்றியும் விளங்கக் கூறி நின்றாலும் அவற்றைக் கற்று விட்டதனால் மட்டும் அந்நூல்கள் கொடுக்கும் விளக்கங்களுக்கு எல்லாம் மேலாக ஆழ்ந்து அகன்ற நுண்ணியனாய் இருக்கும் எம்பெருமானை அளவிட்டுக் கூறவோ காட்டி உதவவோ இயலாது என்கின்றார் மணிவாசகர்.\nபெருமானின் ஆழ்ந்த அகன்ற நுண்ணிய நிலையினை, வேத நூல்கள் அளவிட்டுக் கூறி முடிக்க முடியாத நிலையினை, இறைவனின் திருவடிக் கமலங்கள், கீழ் உலகங்கள் எழினுக்கும் கீழாய், சொல்லுக்கு அளவு படாதவையாய் இருக்கும், அவனது திருமுடியோ எல்லாவற்றிற்கும் மேலுள்ள முடிவிடமாய் உள்ளது. அவன் ஒரே வகையாக உள்ளவன் அல்லன். வேத முதலாக, விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் புகழ்ந்தாலும் சொல்லுதற்கு முடியாத ஒப்பற்ற நண்பன் என்றும் மணிவாசகர் குறிப்பிடுவார். அத்தகைய பெருமானின் திருவடிகளை அன்பினால் வழிபட்டுச் சிக்கெனப் பிடித்துக் கொள்வோம்\nஇன்பமே எந்நாளும் துன்பம் இல்லை\nPrevious article34. விடைப்பாகா போற்றி\nNext article36. வெய்யாய் போற்றி\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n16. தொழுபவரை நினைவில் வைத்திருப்பவன்\n123. தேரா மாணாக்கனும் தேரா ஆசானும்\n21. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\n18. சீரார் பெருந்துறை நம் தேவன்\n100. அகத்தவம் எட்டில் நொசிப்பு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1611018000/cat_ids~58/request_format~json/", "date_download": "2021-05-17T17:10:59Z", "digest": "sha1:SC53FPBKDDFOMHKHBSKVUT5BXLFRICBW", "length": 5634, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n67. பரசிவமே அனைத்தையும் நிற்பிக்கின்றது\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n12. ஈசன் அடி போற்றி\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-05-17T17:34:45Z", "digest": "sha1:OLR7NIDNNUUNNJ3HX5DP2CJQR62Z2EAT", "length": 6018, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "மேவாரி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேவாரி மொழி எனப்படுவது, ராஜஸ்தானி மொழியின் முக்கியமான கிளைமொழிகளுள் ஒன்றாகும். இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஆரியப் பிரிவுள் அடங்கியது. இது ராஜ்சமந்த், பில்வாரா, உதய்ப்பூர், சித்தோர்கர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகின்றது. இம்மொழி எழுவாய் - செயப்படுபொருள் - பயனிலை என்னும் சொல்லொழுங்கைக் கொண்ட ஒரு மொழியாகும். மேவாரி மொழியில், 31 மெய்கள், 10 உயிர்கள், இரண்டு கூட்டுயிர்கள் ஆகியவை உள்ளன.\nபல்லின உரசொலிகள் இம்மொழியில் தொண்டையின வெடிப்பொலிகளாக மாற்றம் பெற்றுள்ளன. ஒருமை, பன்மை என்னும் இரு எண்களும்; ஆண்பால், பெண்பால் என்னும் இரு பால்களும்; மூன்று வேற்றுமைகளும் இம்மொழியில் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/blog-post_12.html", "date_download": "2021-05-17T16:18:59Z", "digest": "sha1:KG4VWGJ5NC56OEEPKPPWHQV23RRA55RS", "length": 8840, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மகிந்த விட்டது பெரிய வெடி:மனோ கணேசன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மகிந்த விட்டது பெரிய வெடி:மனோ கணேசன்\nமகிந்த விட்டது பெரிய வெடி:மனோ கணேசன்\nடாம்போ February 12, 2021 கொழும்பு\nமுஸ்லீம்களது ஜனஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் மகிந்த வெளியிட்ட அறிவப்பு பாகிஸ்தானிய பிரதமர் வருகையினை முன்னிட்டு செய்யப்பட்ட பொய் பரப்புரை என்பது அம்பலமாகியுள்ளது.\nசில முஸ்லிம் எம்பீக்கள் விழுந்தடித்து பிரதமருக்கு நன்றி சொல்ல, அந்த அறிவிப்பும், ஜெனீவாவுக்கு 2 வாரம், இம்ரான் வருகைக்கு 10 நாள் முன்வர, ஜனாஸா விவகாரம் மீண்டும் விற்பன்னர் குழுவிடம் போக, \"நம்மை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது: நம் செயலை பார்த்து நம் நிழலும் வெறுக்கிறது என நையாண்டி செய்துள்ளார் மனோகணேசன்.\nஇதனிடையே கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இறுதி தீர்மானத்தை, இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே தீர்மானிக்குமென, இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.\nஅடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த பா��ாளுமன்றத்தில் நேற்று கூறியிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே இவ்வாறு தெரிவித்துள்ளமை உண்மையினை அம்பலப்படுத்;தியுள்ளது.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37689/", "date_download": "2021-05-17T15:59:59Z", "digest": "sha1:TXFNU4CSTX2QSEFD5VLJL5UJA2TVLHHA", "length": 24895, "nlines": 320, "source_domain": "www.tnpolice.news", "title": "கொரானாவின் தற்போதைய நிலவரம் என்ன? – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் த��ற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nகொரானாவின் தற்போதைய நிலவரம் என்ன\nஉலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது.\nகொரானா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், உலக மக்கள் அனைவருக்‍கும் விரைந்து தடுப்பூசி போடுவது என்பது எளிதில் மேற்கொள்ள வாய்ப்புக்‍கள் இல்லாத நிலையில், நோய்த் தொற்று பரவல் வேகம் பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் வரமால் அச்சுறுத்தி வருகிறது.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்‍கை 9.49 கோடியைத் தாண்டியுள்ளது. அவா்களில் 20,30,924 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,77,73,937 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,51,47,082 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,614 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nஉலகிலேயே அதிக பாதிப்புக்‍களை எதிர்கொண்ட நாடான அமெரிக்‍காவில் மட்டும் 2 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் ஐரோப்பிய நாடுகளில் தான் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்‍கை மிகவும் அதிகமாக உள்ளது.\nஇந்தியாவில் 1 கோடியே 5 லட்சத்து 58 ஆயிரத்து 710-க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 311 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 84 லட்சத்து 56 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளதோடு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 350- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\n100 அடி கிணற்றில் விழுந்தவரை உடனடியாக மீட்ட காவல்துறையினர்\n534 திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், சின்ன ஓலப்பாளையம் என்ற கிராமத்தில் ��ரவு நேரத்தில் குப்பங்காடு என்ற தோட்டத்தில் உள்ள 100 அடி கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த […]\nதிருவள்ளூர் மாவட்ட எஸ்.பி யிடம் வாழ்த்து பெற்ற மாணவர்கள்\nபதுக்கி வைத்து கஞ்சா விற்பனை ஒருவர் சிறையில் அடைப்பு\nமுதல்வர் பற்றிய தவறான தகவல்களை பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது. காவல்துறை சட்ட ஒழுங்கு டி.ஐ.ஜி. திரிபாஜி உத்தரவு…\nகோவை அருகே வீட்டில் விபசார விடுதி:பெண் உட்பட 2 பேர் கைது\nவாகன சோதனையில் வாகன திருடர்கள் கைது\nவேலூர் மாவட்ட காவல்துறை மிக முக்கிய அறிவிப்பு வடநாட்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nம���ுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1211", "date_download": "2021-05-17T16:34:01Z", "digest": "sha1:XLSJY3RM3F46D7J7V4TUJTNNGKEEHPFS", "length": 6824, "nlines": 190, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n46. ஒருமையுள் ஆமை போல்வர்\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\n89. பொறுமை கடலினும் பெரிது\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.iliftequip.com/products/skates-equipment-mover", "date_download": "2021-05-17T16:30:49Z", "digest": "sha1:3YDPWXV55XB5GLGQEBSJBQWCPT2SKQIK", "length": 7238, "nlines": 80, "source_domain": "ta.iliftequip.com", "title": "ஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர் - ஐ-லிஃப்ட் கருவி", "raw_content": "\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nET12 ஹெவி-டூட்டி ஸ்டீரபிள் ஸ்கேட்ஸ் குழு\nAR150 தளபாடங்கள் மூலையில் மூவர்\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nஐ-லிஃப்ட் கருவி ஆசியாவின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்றது. உலகளாவிய குறிப்பிடத்தக்க இருப்புடன், ஐ-லிஃப்ட் புதுமை, தரம் மற்றும் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓ 9001 தர உத்தரவாத அமைப்புடன் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்க தொழில்முறை பொறியாளர்கள் எங்களிடம் உள்ளனர்.\nஐ-லிஃப்ட் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பொறியியல், உற்பத்தி, லாஜிஸ்டிக், பேக்கேஜிங், விவசாய மற்றும் பிற வணிக பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது விரைவான விநியோகத்திற்காக கிடங்குகளில் பல தயாரிப்புகளை சேமித்து வைக்கிறது மற்றும் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான அதன் குறிக்கோளின் ஒரு பகுதியாக உடனடி ஆதரவையும் பகுதிகளையும் வழங்குகின்றன.\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nமுழு மின்சார பாலேட் டிரக்பட்டறை மாடி கிரேன்உயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக்கை பம்ப் இயக்கப்படும் லிப்ட் டிரக்குறைந்த சுயவிவர மின்சார லிப்ட் அட்டவணைவசந்த லிப்ட் அட்டவணைமொபைல் பட்டறை கிரேன்எஃகு லிப்ட் அட்டவணைநிலையான லிப்ட் அட்டவணைபணி நிலைமின்சார பட்டறை கிரேன்கையேடு டிரம் லிப்ட் டிரக்மொபைல் டிரம் ஸ்டேக்கர்ஸ்பின் டாப் ஜாக்முழு மின்சார தூக்கும் கிரேன்light duty mobile lift tablemobile high lift pallet jackமின்சார உயர் லிப்ட் டிரக்\n© 2020 ஐ-லிஃப்ட் கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎக்ஸ்எம்எல் தள வரைபடம் | Hangheng.cc இன் வடிவமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2525533", "date_download": "2021-05-17T16:30:23Z", "digest": "sha1:XPP7BTCCBESFEPU2UT3JARSUNJQLKKDX", "length": 6796, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மிலோவின் வீனசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிலோவின் வீனசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:40, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n1,005 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n12:28, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:40, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n== கண்டுபிடிப்பும் வரலாறும் ==\n\"மிலோவின் ஆஃப்ரோடைட்டு\" சிலை 1820 ஏப்ரல் 8 ஆம் தேதி யோர்கோசு கென்ட்ரோட்டாசு (Yorgos Kentrotas) என்னும் உழவர் ஒருவரால், பழைய மிலோசு நகரத்தின் அழிபாடுகளுக்குள் புதையுண்டிருந்த மாடக்குழி ஒன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாக உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்விடம் முன்னர் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்த ஏஜியனின் மி���ோசுத் தீவில் உள்ளது. இவ்விடம் தற்காலத்தில் திரிப்பிட்டி என அழைக்கப்படும் ஒரு ஊர் ஆகும். பிற இடங்களில் இச்சிலையைக் கண்டுபிடித்தவர்கள் யோர்கோசு பொட்டோனிசுவும் அவரது மகன் அந்தோனியோவும் என அடையாளம் காணப்படுகின்றது. பால் காரசு (Paul Carus) இச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு பழைய நாடக அரங்கம் என்றும், அது தீவின் தலைநகரான காசுட்ரோவுக்கு அண்மையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொட்டோனிசும் அவரது மகனும் பாரமான கற்பலகை ஒன்றால் மூடப்பட்டிருந்த சிறிய நிலக்கீழ் குகை ஒன்றைத் தற்செயலாகக் கண்டனர் என்றும், அதற்குள் இரண்டு துண்டுகளாகக் காணப்பட்ட சலவைக்கற் சிலையும், மேலும் பல உடைந்த சலவைக்கற் துண்டுகளும் இருந்ததாகவும், இது 1820 பெப்ரவரியில் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். இவரது இக்கூற்று \"செஞ்சுரி சஞ்சிகை\" யில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது.\nஆசுத்திரேலிய வரலாற்றாளர் எட்வார்டு டுயிக்கர் (Edward Duyker) 1820 இல் பிரான்சுத் தூதுவராக மிலோசில் இருந்த லூயிசு பிரெசுட் (Louis Brest) என்பவர் எழுதிய கடிதம் ஒன்றைச் சான்று காட்டி, சிலையைக் கண்டுபிடித்தவர் தியோடோரசு கென்ரோட்டாசு என்றும், பின்னர் கண்டுபிடிப்புக்கு உரிமை கோரிய தியோடோரசின் இளைய மகன் \"ஜோர்ஜஸ்\" (யோர்கசு என்று ஒலிக்கப்படும்) என்பவனோடு தான் குழப்பிக்கொண்டதாகவும் கூறுகிறார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Nissan_Magnite/Nissan_Magnite_Turbo_CVT_XV_Premium.htm", "date_download": "2021-05-17T15:43:34Z", "digest": "sha1:BT3SX2CMSY5CCZ46BENQWZOAHEPJA3Q7", "length": 45168, "nlines": 694, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்\nநிசான் மக்னிதே டர்போ CVT எக்ஸ்வி பிரீமியம்\nbased on 179 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்மக்னிதேடர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் மேற்பார்வை\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் Latest Updates\nநிசான் மக்னி���ே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் Prices: The price of the நிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் in புது டெல்லி is Rs 9.74 லட்சம் (Ex-showroom). To know more about the மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் Images, Reviews, Offers & other details, download the CarDekho App.\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் mileage : It returns a certified mileage of 17.7 kmpl.\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் Colours: This variant is available in 8 colours: மணற்கல் பிரவுன்ஸ், பிளேட் வெள்ளி, புயல் வெள்ளை, ஓனிக்ஸ் பிளாக், ஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை, flare கார்னட் சிவப்பு with ஓனிக்ஸ் பிளாக், தெளிவான நீலம் with strom வெள்ளை and tourmaline பிரவுன் ஓனிக்ஸ் பிளாக்.\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt, which is priced at Rs.9.75 லட்சம். க்யா சோநெட் htx dct, which is priced at Rs.10.99 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி., which is priced at Rs.9.77 லட்சம்.\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் விலை\nஇஎம்ஐ : Rs.20,638/ மாதம்\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 17.7 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 40.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை hra0 1.0 டர்போ பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 72.2 எக்ஸ் 81.3\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை double acting\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2500\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/ச���) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் நிறங்கள்\nஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை\nflare கார்னட் சிவப்பு with ஓனிக்ஸ் பிளாக்\nதெளிவான நீலம் with strom வெள்ளை\ntourmaline பிரவுன் ஓனிக்ஸ் பிளாக்\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்விCurrently Viewing\nம���்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dtCurrently Viewing\nஎல்லா மக்னிதே வகைகள் ஐயும் காண்க\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் படங்கள்\nஎல்லா மக்னிதே படங்கள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே விதேஒஸ் ஐயும் காண்க\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nக்யா சோநெட் htx dct\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி.\nடாடா நிக்சன் எக்ஸ்எம்ஏ அன்ட் எஸ்\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா விஎக்ஸ்ஐ ஏடி\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட்\nடாடா ஆல்டரோஸ் எக்ஸிஇசட் பிளஸ் டர்போ\nமாருதி பாலினோ ஆல்பா சிவிடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் மக்னிதே மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் மைலேஜ் அதன் எக்ஸ்இ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம் இந்தியாவில் விலை\nபெங்களூர் Rs. 11.67 லக்ஹ\nசென்னை Rs. 11.23 லக்ஹ\nஐதராபாத் Rs. 11.32 லக்ஹ\nகொல்கத்தா Rs. 10.74 லக்ஹ\nகொச்சி Rs. 11.51 லக்ஹ\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-05-17T16:28:14Z", "digest": "sha1:O2LPS5K2O33C7A3BGSWKEPFAMSVVGW6R", "length": 13761, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-விராட் கோலி – dailyindia", "raw_content": "\nஅவரு சொல்லிட்டாரு..நான் சொல்லல.. அவ்வளவு தான் வித்தியாசம்\nadmin November 14, 2019 1:12 pm IST News_Sports.Cricket #CricketBuzz, 1, kw-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, kw-இந்திய அணி, kw-கிரிக்கெட், kw-மனநிலையை பற்றி வெளிப்படையாக பேச, kw-மேக்ஸ்வெல், kw-விராட் கோலி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்போது தற்காலிகமாக ஓய்வு பெற்றுள்ளார். இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிகையாளர்கள்[…]\nமீண்டும் கேப்டனாக கோலி: அதிரடியான ஆட்டம் இன்று தொடக்கம்\nadmin November 14, 2019 10:57 am IST News_Sports.Cricket #CricketBuzz, 1, kw-இந்திய கிரிக்கெட் அணி, kw-இந்தியா - வங்கதேசம், kw-கிரிக்கெட், kw-டெஸ்ட் போட்டி, kw-விராட் கோலி, kw-விளையாட்டு\nஇந்தியா – வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டிகள் இன்று தொடங்க இருக்கின்றன. இந்தியா – வங்கதேசம் இடையேயான டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன.[…]\nவிராட்கோலியை கையாள்வது தலைவலிதான்… புலம்பும் ஆஸ்திரேலிய வீரர்\nசர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா அல்லது ஸ்டீவ் ஸ்மித்தா என்று கிரிக்கெட் வீரர்களில் தொடங்கி, ரசிகர்கள் வரை அனைவருக்கும் ஒரு வாதமாகவே இருந்துவருகிறது.விராட் கோலி[…]\nகேள்விக்குறியான இந்திய அணியின் முன்னணி வீரரின் இடம்\nஇந்திய அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்ததாக அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க[…]\nஐ.பி.எல் தொடரில் புதிய மாற்றம், விளையாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி \nadmin November 6, 2019 12:27 pm IST News_Sports.Cricket #CricketBuzz, 1, kw -கேப்டன் கங்குலி, kw-இந்திய கிரிக்கெட், kw-இந்திய கிரிக்கெட் அணி, kw-ஐ.பி.எல், kw-கங்குலி, kw-கிரிக்கெட், kw-கிரிக்கெட் நியூஸ், kw-கிரிக்கெட் போட்டி, kw-பி.சி.சி.ஐ., kw-விராட் கோலி\nஐ.பி.எல் தொடரில் போட்டியின் விறுவிறுப்பையும், சுவாரஸ்யத்தையும் மேலும் அதிகரிக்க புதிய ஐடியாவை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் சுவாராஸ்யத்தை அதிகப்படுத்த புதிய விதிகளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான[…]\nஒரு வாட்டி முடிவு பண்ணா தன் பேச்சை தானே கேட்காத ‘சண்டை’ கோலி…\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பட்டோடி, அஜித் வடேகர், கபில் தேவ், முகமது அசாருதின் என எத்தனையோ கேப்டன்கள் கடந்து சென்ற போதும், இந்திய அணி இதுவரை தற்போதைய[…]\n“கிங் கோலி” பிறந்தநாள்: கிரிக்கெட் உலகை மிரடல் ஆட்டத்தால் அதிர வைத்த பின் சொன்னது என்ன தெரியுமா.\nadmin November 5, 2019 10:15 am IST News_Sports #CricketBuzz, 1, kw- அனுஷ்கா சர்மா, kw- சாதனை, kw-இந்திய அணி, kw-இந்திய கிரிக்கெட் அணி, kw-உலககோப்பை, kw-செய்திகள், kw-தகவல், kw-தோனி, kw-பிறந்தநாள், kw-விராட் கோலி\nஉலக கோப்பையை நீண்ட நாள் கணவாக கொண்டிருந்த இந்திய அணிக்கு பல வருடங்கள் கழித்து கோப்பையை பெற்றுத்தந்தது கேப்டன் தோனி என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால்[…]\nவிராட்டுக்கு நாளை மறக்க முடியத நாள்.., அனுஷ்கா சர்மா செய்யபோகும் காரியம்.\nadmin November 4, 2019 12:37 pm IST News_Sports #CricketBuzz, 1, kw -விடுமுறை, kw- அனுஷ்கா சர்மா, kw-இந்திய அணி, kw-காதல், kw-செய்திகள், kw-தகவல், kw-பிறந்த நாள், kw-புகைப்படம், kw-விராட் கோலி\nவிளையாட்டு வீரர்கள் சில போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது பெரிய விஷயம் அல்ல. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பங்களாதேஷ்[…]\nயம்மா..சத்தியமா நான் உங்கள சொல்லலபகிரங்கமாக அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட..\nadmin November 1, 2019 2:31 pm IST News_Sports.Cricket #CricketBuzz, 1, kw-இந்திய அணி, kw-கிரிக்கெட், kw-நடிகை அனுஷ்கா சர்மா, kw-மன்னிப்பு கேட்ட, kw-முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர், kw-விராட் கோலி\nஇந்திய அணியின் கேப்டனான கோலியுடன் அவர் மனைவி அனுஷ்கா சர்மா எந்த வெளிநாட்டு தொடராக இருந்தாலும் அவருடன் செல்வது வழக்கம் இந்நிலையில் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியின் போது[…]\nவிழா மேடையில் இவ்வளவு இறக்கம் தேவையா., மறைத்ததை பளீச்சென காட்டிய அனுஷ்கா ஷர்மா.\nadmin October 30, 2019 7:14 pm IST News_Entertainment #கோலிவுட்மசாலா, 1, kw-அனுஷ்கா ஷர்மா, kw-கிளாமர் புகைப்படம், kw-சமூக வலைத்தளம், kw-நயன்தாரா, kw-பாலிவுட் நடிகை, kw-விராட் கோலி\nஇந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. உலக கிரிகெட் அரங்கில் தற்போது ஆடி வரும் வீரர்களில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற பெருமைக்குறிய வீரர்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/Airport.html", "date_download": "2021-05-17T17:03:38Z", "digest": "sha1:6FAKQESMZGJUURMP64QOFLQH2C6DFNIQ", "length": 8111, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "கோத்தா அரசு யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடுமா? - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / கோத்தா அரசு யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடுமா\nகோத்தா அரசு யாழ்ப்பாண விமான நிலையத்தை மூடுமா\nடாம்போ November 14, 2020 யாழ்ப்பாணம்\nகொரொனாவை காரணங்காட்டி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட புதிய ஆட்சியாளர்கள் முற்பட்டுள்ளனர்.\nரணில் அமைச்சரவையின் சாதனையான காண்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாத பகுதியில் மீண்டும் சர்வதேச பயணத்��ிற்கு ஆரம்பித்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைத்தின் ஒரு வருட கால வருகை மற்றும் செல்கை குறிப்பேடு வெளியிடப்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட ஆறு மாத காலமாக கொரோனோவினால் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கும் இந்த சர்வதேச விமானநிலையத்தில் குறிப்பிடப்படும்படியான எந்த விதமான வான் போக்குவரத்தும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/blog-post_10.html", "date_download": "2021-05-17T17:02:53Z", "digest": "sha1:B46I54LWJWWC7K72U642M4KXM3PARYRR", "length": 6945, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "மாணவர்களால் தொடங்கியது தூபி நிர்மாணம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / மாணவர்களால் தொடங்கியது தூபி நிர்மாணம்\nமாணவர்களால் தொடங்கியது தூபி நிர்மாணம்\nடாம்போ January 15, 2021 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஇடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி மாணவர்களால் மீண்டும் இன்று கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்கள் தாமாக திரண்டு தூப அமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/School.html", "date_download": "2021-05-17T16:53:55Z", "digest": "sha1:BVHZ7LCY22DFYIEZWAWOO52WTMY2LYGB", "length": 7817, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பூட்டு! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பூட்டு\nமீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பூட்டு\nடாம்போ February 24, 2021 யாழ்ப்பாணம்\nகுடாநாட்டில் பாடசாலை ஆசிரியைகள் தொடர்ந்து கொரோனா பாதிப்பிற்குள்ளாகிவருகின்றர்.\nஇன்றைய தினமும் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி ஆசிரியையின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து ஆசிரியை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஇதன் தொடர்ச்சியாக முன் எச்சரிக்கையாக பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் கொரோனா தொற்றுட் ஆசிரியை கண்டறியப்பட்டதை தொடர்ந்து கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்ல���ந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/events-gallery-album-16-deepavali-special-musical-show-indian-artists-kotagala.html", "date_download": "2021-05-17T15:38:49Z", "digest": "sha1:2FPGQ3BXQBEESRP5IHS74TBEJDQT3AUL", "length": 3464, "nlines": 85, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Deepavali Special Musical Show with Indian Artists - Kotagala Events Photo Video Gallery - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-17T16:40:24Z", "digest": "sha1:337RTNDGJU77EGJFFVHMY2HHKCN65463", "length": 6439, "nlines": 116, "source_domain": "www.tamilhindu.com", "title": "இந்திரா காந்தி கொலை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: இந்திரா காந்தி கொலை\nசீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்\nஅரசியல் தேசிய பிரச்சினைகள் நிகழ்வுகள் பொது\n1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு\nகுடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\nவ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்\nமேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸூம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 20\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 19\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 18\nஇந்த வாரம் இ��்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (262)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-2/", "date_download": "2021-05-17T16:28:38Z", "digest": "sha1:OYLTDFXTYC74Y7PCFIB5MPOW4IFSJXLI", "length": 8145, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "பாலிவுட்டில் அறிமுகமாகும் அஜித் பட இயக்குனர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபாலிவுட்டில் அறிமுகமாகும் அஜித் பட இயக்குனர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nபாலிவுட்டில் அறிமுகமாகும் அஜித் பட இயக்குனர்\n`குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்’, `பட்டியல்’, `சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா’, `ஆரம்பம்’ படங்களையும் இயக்கினார். கடைசியாக `யட்சன்’ படத்தை இயக்கியிருந்தார்.\nஇதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஷேர்ஷா எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார்.\nஅவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தர்மா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கரன் ஜோகர் மற்றும் ஷபீர் பாக்ஸ்வாலா இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். சந்தீப் ஸ்ரீவத்சவா இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார். இப்படம் இந்தாண்டு ஜூலை 3-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nசிம்ரனுடன் நடிக்க பயந்த சூர்யா, வெளிப்படையாக கூறிய கவுதம் மேனன்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கட��்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23234/", "date_download": "2021-05-17T17:05:54Z", "digest": "sha1:KAYMEXABECTBODSFW2EGBHQIAAVLWI6L", "length": 24949, "nlines": 320, "source_domain": "www.tnpolice.news", "title": "500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\n500 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது\nமதுரை : மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் B1 விளக்குத்தூண் ச&ஒ காவல் ஆய்வாளர் திருமதி.லோகேஸ்வரி மற்றும் காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது அவர்களுக்கு கிடைத்த தகவலின் ரகசிய தகவலின் படி மதுரை டவுன் மீனாட்சி கோவில் தெரு, ஓதுவார் சந்தின் அருகில் வெள்ளை நிறசாக்கு பைகளுடன் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள் சாக்குப்பையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே பிரவீன்குமார் ஜெயின் 34/20, த/பெ.வன்சிலால்ஜி, கந்த முதலி தெரு, மேலமாசிவீதி, மதுரை என்பவரை கைது செய்து அவரிமிருந்து (1) விமல் பான்மசாலா 50 பாக்கெட்டுகள் – 24 மூடைகள், கணேஷ் புகையிலை – 1 மூடையும், கூல் லிப் புகையிலை (பெரியது)- 12 மூடைகளும், கூல் லிப் புகையிலை (சிறியது) – 1 மூடையும், சைனி டொபாக்கோ – 1 மூடையும், RMD பான்மசாலா – 1 மூடை��ும், ரஜினிகாந்தா பான்மசாலா – 1 மூடையும், தான்சந்த் பான்மசாலா – 1 மூடையும், (மொத்தம் சுமார் 500 கிலோ எடையுள்ள 42 மூடைகளும்) புகையிலை விற்பனை முகவர்களுக்கு ஊக்கமளிக்க கொடுத்த வெள்ளி காசுகள் (5gm-2, 10gm-2, 15gm-1 மொத்தம்-5) -ம் கைப்பற்றி பிரவீன்குமார் ஜெயினை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பினார்.\nமேலும் மதுரை மாநகர் முழுவதும் தொடர்ந்து தீவிர சோதனை செய்யவும் காவல் ஆணையர் அவய்கள் உத்தரவிட்டுள்ளார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nகாவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி 127 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு\n142 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் கடந்த 13.06.2018 அன்று மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற நாள் முதல் […]\nகோவை அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது\nசிவகங்கை கியூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு புதிய அலுவலகம், முதலமைச்சர் திறந்துவைத்தார்\nகாவலர் உடற்தகுதி தேர்வு பற்றி அறிவுரைகள், DIG ஜோஷி நிர்மல் குமார் வழங்கினார்\nசட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தூத்துக்குடி SP எச்சரிக்கை\nதிருநெல்வேலியை சேர்ந்த 4 கூலிப்படையினர் தஞ்சாவூரில் கைது\nதிருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சி���்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-05-17T16:49:31Z", "digest": "sha1:2SJ32URV7SYEBF4YISU37TPCORMLQWXF", "length": 4794, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "இனி மாத செலவு மிச்சம் இதை வீட்டிலேயே செய்யலாம் – CITYVIRALNEWS", "raw_content": "\n» இனி மாத செலவு மிச்சம் இதை வீட்டிலேயே செய்யலாம்\nஇனி மாத செலவு மிச்சம் இதை வீட்டிலேயே செய்யலாம்\nஇனி மாத செலவு மிச்சம் இதை வீட்டிலேயே செய்யலாம்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஉன்னால் முடியாது என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை \nசத்து மாத்திரைகளை விட நான்கு மடங்கு சத்தான குழம்பு\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும் இது ��ோன்ற சமையல், மருத்துவம்\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930818_/", "date_download": "2021-05-17T16:37:42Z", "digest": "sha1:VIDKYGEMO6EXH7G53QO3HZ7M3LSBFU67", "length": 4734, "nlines": 111, "source_domain": "dialforbooks.in", "title": "எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம் – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / எக்ஸலன்ட்\n செய்யும் எதிலும் உன்னதம் quantity\nஎப்போதும் சிறந்தவற்றை மட்டுமே இலக்காக வைப்பது ஒரு மனப்பயிற்சி. எதிலும் உன்னதம் என்கிற மகத்தான நிலையை அடைவதற்கு இந்தப் பயிற்சி உங்களைத் தயார்படுத்தும். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும் மிகச் சிறந்த நிலையை, மிகப்பெரிய வெற்றியை, மிக உன்னதமான புகழை, பெயரை, கௌரவத்தை, பெருமையை, நிரந்தரமான நல்லதொரு தடத்தைப் பதிப்பதற்கான வழிகளை இந்தப் புத்தகம் முன்-வைக்கிறது. சரியான விளைவுகளுக்கான வழிகளைச் சொல்லுவதல்ல இதன் நோக்கம். சிறப்பான விளைவுகளைத் தருவது மட்டுமே குறி.It is a mental practice to set the best as goals in life. This practice will train you to prepare yourself to receive the best in everything. This book presents before you the best practices for achieving the best in all your activities, be it job, fame, status, health or wealth. It aims to provide you with the best of results.\nநீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட்\n செய்யும் எதிலும் உன்னதம் ₹ 103.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184931709_/", "date_download": "2021-05-17T16:34:26Z", "digest": "sha1:U2GZGUSOEMP2CMNXWQFBFU3Y57WKU2YJ", "length": 3668, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "காங்கிரஸ் – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / காங்கிரஸ்\nஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரஸ் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது எப்படிகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதுகாந்தியின் வருகை கட்சிக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியதுகே பிளானின் நிஜமான நோக்கம் என்னகே பிளானின் நிஜமான நோக்கம் என்னகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்னகாங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தின் பங்களிப்புகள் என்னென்னஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எதிர்கொண்டதுஎமர்ஜென்ஸி, போஃபர்ஸ் போன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் எப்படி எத��ர்கொண்டது வாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா வாரிசு அரசியல் காங்கிரஸின் பலமா\nபாகிஸ்தான் – அரசியல் வரலாறு\n9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1663200", "date_download": "2021-05-17T16:38:30Z", "digest": "sha1:2VAUCHMLAPWL36AUHGRFZHQZURBN2PSB", "length": 17027, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:31, 21 மே 2014 இல் நிலவும் திருத்தம்\n14,392 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nபக்கத்தை 'esdri7' கொண்டு பிரதியீடு செய்தல்\n22:56, 3 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n09:31, 21 மே 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n(பக்கத்தை 'esdri7' கொண்டு பிரதியீடு செய்தல்)\n'''கலோரி''' (Calorie) அல்லது '''கனலி''' என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் [[1824]]ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு [[கிராம்]] [[நீர்|நீரின்]] [[வெப்பநிலை]]யை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் [[வெப்பம்|வெப்பத்தின்]] அளவு ஒரு கனலி ஆகும். தற்போது [[வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு [[ஆக்ஸிஜன்|உயிர்வளி]]யுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.[[செல்|செல்லில்]] உள்ள [[மைட்டோகாண்டிரியா]] என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் [[உடல் பருமன்]], நாம் செய்யும் [[வேலை]] இவற்றைப் பொருத்து அமையும்.
\n== உணவும் கனலியும் ==\nநாம் உண்ணும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள கனலியின் அளவு வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாகும். நாம் உட்கொள்ளும் உணவு உடலுள் எரிந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கனல��யை வெளிப்படுத்தும். சான்றாக ஒரு [[கிராம்]] [[புரோட்டீன்|புரத]] உணவு நான்கு கனலிகளை வெளியாக்கும். அதே சமயத்தில் ஒரு [[கிராம்]] [[கொழுப்பு]] உணவு ஒன்பது கனலிகளை வெளியாக்கும். கனலி வெப்பம் வெளிப்பட ஆதாரமான எரிபொருள்களைப் பற்றி உடல் கவலைப்படுவதே இல்லை. எவ்வகை உணவுப் பொருளாயினும் அதிலிருந்து எரிசக்தியாக கனலி வெளிப்பட்டு உடல் இயக்கம் செம்மையாக அமைய ஆற்றல் ஊட்டுகிறது.\n== வேலையும் கனலியும் ==\n10000 கலோரி – 1 கிலோ எடையாகும். நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கனலிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஓய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கிலோ கனலி வெப்பம் தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரண வெலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 3,360 கனலி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு 6,720 கனலிகள் தேவைப்படும். இவாறு செய்யும் வேலைக்கேற்ப கனலி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம்தான் அவரவர் உடலை நன்முறையில் பெணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயக்கச் செய்யவும் முடியும். கோடைக் காலத்தைவிட குளிர் காலத்தில் நாம் அதிக அளவு கனலிகளைப் பயன்படுத்துகிறோம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக கனலி தேவைப்படும். காரணம் , முதியவர்களை விட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதேயாகும்.
\n== உடலில் கனலி சேமிப்பு ==\nஉடலின் முக்கிய எரிபொருட்களாக [[கார்போஹைட்ரேட்|மாவுச் சத்து]], [[ஸ்டார்ச்சு]], [[சர்க்கரை]] ஆகியன அமையும். ஒரு வேளைக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் கனலி அளவை விட அதிக அளவு எரிபொருளை நம் உடல் பெற நேர்ந்தால், உடல் தன் தேவைக்கானது போக மீதமுள்ள கனலிகளை சேமித்து வைத்துக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சேமிக்கும் எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமேயாகும். மீதமுள்லவை கொழுப்பாக மாறிவிடும். எனவே, நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் பெறக்கூடிய கனலிகளின் அளவை சரியாகக் கணக்கிட்டு கவனித்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் கொழுப்புகளால் விளையும் தொல்லைகளோ உடல் உபாதைகளோ இல்லாமல் செம்மையாக உடலை வைத்துக்கொள்ள முடியும்.\n== உணவுப் பொருள்களில் உள்ள கனலி அளவு ==\n* 1 கிராம் மாவுச்சத்து – 4 கனலிகள்\n* 1 கிராம் புரதச்சத்து – 4 கனலிகள்\n* 1 கிராம் கொழுப்புச் சத்து – 9 கனலிகள்\n* 1 தேக்கரண்டி எண்ணெய் ( 5 மில்லி) : 45 கனலிகள்\n* 1 மேசைகரண்டி எண்ணெய் (15 மில்லி\t: 135 கனலிகள்\n* 1 தேக்கரண்டி வெண்ணெய் : 90 கனலிகள்\n* 1 தேக்கரண்டி சர்க்கரை : 20 கனலிகள்\n* 1 தம்ளர் (240 மில்லி) அரிசி\t: 700 கனலிகள்\n* 100 கிராம் கிழங்கு, காரட், பீட்ரூட் :\t100 கனலிகள்\n* வாழைப்பழம் 1 பெரியது\t: 60 கனலிகள்\n* மாம்பழம் 1 சிறியது : 100 கனலிகள்\n* ஆப்பிள் 1\t:\t60 கனலிகள்\n* நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள்\t:\t40 கனலிகள்\n* கடின பழங்கள்,காய்கறிகள் :\t60-100 கனலிகள்\n* மற்ற காய்கறிகள் (கலோரி குறைவு)\t: 20-50 கனலிகள்\nபொதுவாக காய்கறிகள், பழங்களின் கலோரி அளவு குறைவு.\n* பால் 1 டம்ளர் (200 மில்லி)\t: 140 கனலிகள்\n* ஆடை நீக்கிய பால் 1 டம்ளர் : 40 கனலிகள்\n* முட்டை : 75 கனலிகள்\n* மீன் உணவுகள்\t: 70-100 கனலிகள்\n* கோழி இறைச்சி 100 கிராம் :\t140 கனலிகள்\n* கோழி இறைச்சியின் மற்ற பகுதிகள் 100 கிராம் : 200 கனலிகள்\n* இறைச்சி 100 கிராம் :\t300 கனலிகள்\n* தேங்காய் (முழு பெரியது) :\t400 கனலிகள்\n* இட்லி 2\t:\t80 கனலிகள்\n* தோசை (2ஸ்பூன் எண்ணெய்)\t:\t140 கனலிகள்\n* காபி\t:\t140 கனலிகள்\n* உப்புமா\t: 150 கனலிகள்\n* பூரி (2) உருளை\t:\t250 கனலிகள்\n* பொங்கல் (நெய் இல்லாமல்) :\t100 கனலிகள்\n* பொங்கல் நெய்யுடன்\t:\t190 கனலிகள்\n* 2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது\t: 120 கனலிகள்\n* 2 சப்பாத்தி எண்ணெயின்றி : 80 கனலிகள்\n* 1 வடை\t:140 கனலிகள்\n* ரொட்டி 1 துண்டு :\t60 கனலிகள்\n* பழக்கூட்டு (ஜாம்) : 30 கனலிகள்\n* வெண்ணெய் :\t100 கனலிகள்\n* ஓட்மீல், கார்ன் பிளேக்ஸ்\t: 100-150 கனலிகள்\n* தேங்காய் சட்னி\t: 30 கனலிகள்\n* பரோட்டா\t1\t: 120 கனலிகள்\n* ஒரு சாப்பாடு (சைவம்)\t:\t500-600 கனலிகள்\n* ஒரு சாப்பாடு (அசைவம்)\t:\t800-1000 கனலிகள்\n* தயிர் :\t50 கனலிகள்\n* 100 கிராம் இறைச்சி (எண்ணெயில் வறுத்தது)\t:\t400 கனலிகள்\n* 100 கிராம் இறைச்சி (எண்ணெயில் பொறித்தது):\t600 கனலிகள்\n* 100 கிராம் கோழி இறைச்சி – (எண்ணெயில் வறுத்தது)\t:\t300 கனலிகள்\n* 100 கிராம் கோழி இறைச்சி – (எண்ணெயில் பொறித்தது):\t500 கனலிகள்\n* 1 கொறிப்பு (பிஸ்கெட்)\t:\t30 கனலிகள்\n* 1 க்ரீம் பிஸ்கெட் :\t50 கனலிகள்\n* 10 பொரிப்புகள்\t: 100 கனலிகள்\n* எண்ணெயில் வறுத்த பொருட்கள் எதுவாயினும் 30 கிராம் : 100 கனலிகள்\n* பழக்கூழ்( ஐஸ்கிரீம்)(1 Scoop)\t: 250 -300 கனலிகள்\n* இந்திய இனிப்பு வகைகள்\t:\t200 கனலிகள்\n* கேக்(டீகேக்) :\t150 கனலிகள்\n* கேக் (Icing கேக்) :\t250 கனலிகள்\n* பழச்சாறு சர்க்கரையுடன்\t:\t150 கனலிகள்\n* பழச்சாறுசர்க்கரையின்றி\t:\t100 கனலிகள்\n* 300 மில்லி பானங்கள்\t:\t250 கனலிகள்\n* [[மணவை முஸ்தபா]] , இளையர் [[அறிவியல்]] களஞ்சியம், மணவை பதிப்பகம். 1995\n* மரு. கோ இராமநாதன் 'இன்றைய மருத்துவம்' மருத்துவ விழிப்புணர்வு மாத இதழ் இணைய தள வெளியீடு.\n== மேலும் காண்க ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/expelled-admk-mla-questions-to-admk-chiefs-skd-445967.html", "date_download": "2021-05-17T16:42:29Z", "digest": "sha1:YDL7U452YHKYYHSS7LE6IOWBJQOXDB3D", "length": 15376, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "உண்மை விசுவாசிகளை நீக்கிக்கொண்டே போனால் கட்சி என்னவாகும்? அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கேள்வி | expelled admk mla questions to admk chiefs– News18 Tamil", "raw_content": "\nஉண்மை விசுவாசிகளை நீக்கிக்கொண்டே போனால் கட்சி என்னவாகும் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கேள்வி\nஅ.தி.மு.கவின் உண்மை விசுவாசிகளை நீக்கிக்கொண்டே போனால் கட்சியின் நிலை என்னவாகும் என்று கடலூர் எம்.எல்.ஏ சத்யா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅ.தி.மு.கவின் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கடலூர் மாவட்ட எம்.எல்.ஏ சத்ய பன்னீர் செல்வம் உள்ளிட்ட 6 நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கி நேற்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். இந்தநிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக எம்.எல்.ஏ சத்ய பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘சட்டமன்றத் தேர்தலுக்கான கழக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல்\nமற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டு விட்டோம். அதன்பிறகு, வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியிலேயே இல்லை. ஒவ்வொரு கோயிலாக சென்று இறைவனை தரிசிக்க இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கழகத்திற்க்கு எதிராகவோ, எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்.\nநாங்கள் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதை பண்ருட்டி தொகுதி முழுக்க உள்ள அஇஅதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பண்ருட்டி தொகுதி மக்கள் உள்பட அனைவருக்குமே தெரியும். இதற்கு நான் வணங்கும் ஈசனும், அம்மாவின் ஆன்மாவும் சாட்சி. இந்நிலையில் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகிய எங்களை கழக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக அபாண்டமான பொய்யான குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தியதுடன் எங்களுடன் நகர ஒன்றியச் செயலாளர்கள் உள்பட நால்வரை கழகத்திலிருந்து நீக்குவதாக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. கடலூர் சம்பத், சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் உளவுதுறையை தன் கையில் வைத்திருக்கும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி காவல்துறை அறிக்கையை கேட்டு பெற்றுஇருந்தாலே உண்மை தெரியும் அல்லது அண்ணன் எடப்பாடி பழனிசாமி எங்களையோ பண்ருட்டி தொகுதி கழகத்தினரையோ அழைத்து பேசியிருந்தாலோ உண்மை தெரிந்திருக்கும். கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பால் எங்கள் மீது பொய்யான பழி சுமத்தப்பட்டதோடு எங்களை போன்ற அம்மாவின் உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள்.\nஇதற்கு காலம்தான் பதில் சொல்லும். அம்மா இருந்திருந்தால் எங்களை போன்ற கழக விசுவாசிகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. இந்த அறிவிப்பை கழக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மையாகவே கழக விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அரசியல் சூன்யகாரர்களான கடலூர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர்களை நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது.\nகழகத்திற்க்கு விசுவாசமான உண்மையான கழக தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாகபோவார்கள். தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களை போன்ற உண்மையான அம்மா விசுவாசிகளை கழகம் இழந்து கொண்டே போனால் கழகத்தின் நிலை என்ன பொறுத்திருப்போம். காலம் பதில் சொல்லும். இந்த செயல்பாடு விதி என்றிருப்போம். நல்லோர்க்கு நல்லதே நடக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நிறுவனங்கள் ஆர்வம்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nகாங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n - ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஉண்மை விசுவாசிகளை நீக்கிக்கொண்டே போனால் கட்சி என்னவாகும் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கேள்வி\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2708897", "date_download": "2021-05-17T16:12:10Z", "digest": "sha1:VJSNPLZSLHWC27OWTAZHW2DVWRTMXFMP", "length": 21524, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்| Dinamalar", "raw_content": "\nகுஜராத்தில் கரையை கடக்க துங்கியது 'டாக்டே' புயல்\nதமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் மேலும் 33,075 பேருக்கு கொரோனா: 335 பேர் ...\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகளில் ... 4\nகொரோனா பலிக்கு இழப்பீடு: அரசு பரிசீலிக்க கோர்ட் ... 10\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே ... 5\nஅழகிப் போட்டியில் மியான்மர் அழகியின் உருக்கமான ... 4\nகொரோனா மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்: சென்னை ... 15\nகருப்பு பூஞ்சை: உத்தரகண்டில் முதல் பலி 1\nபசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை: ... 26\nஇந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்\nபுதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து லோக்சபாவில் அவர் கூறியதாவது: பொருளாதாரத்தை சீரமைக்க பிரதமர் உறுதிபூண்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\nமத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து லோக்சபாவில் அவர் கூறியதாவது: பொருளாதாரத்தை சீரமைக்க பிரதமர் உறுதிபூண்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தை மறுசீரமைப்பதே எங்களின் முதன்மை நோக்கம். இந்தியா மீது பா.ஜ., கொண்டுள்ள நம்பிக்கையை இந்த பட்ஜெட் எடுத்து காட்டுகிறது.வரி கட்டுவோர்களுக்கு பட்ஜெட்டில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை அரசு எடுப்பதை, பெருந்தொற்று போன்ற சவாலான சூழ்நிலைகள் தடுத்து விடாது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு சீர்திருத்தங்கள் உதவும். கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும்.இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான பாதையை பட்ஜெட் அமைத்து கொடுத்துள்ளது.\nவிவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 80 மில்லியன் பேருக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி சென்றடைந்துள்ளது. எந்த ஒரு பெரு முதலாளிகளுக்காகவும மத்திய அரசு பணியாற்றவில்லை. மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள ஏழை மக்களுக்காகவே மத்திய அரசு பணியாற்றுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை ���ங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇன்னோவாவைத் தவிர வேற நிறைய அயிட்டம்களும் கைக்கு வந்து சேர்ந்திடிச்சு போல...(52)\nஇந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் ரஃபேல் (factory visit), பிரான்சிற்கு சென்று தன்னை வளப்படுத்திக்கொண்டது தான் இந்த நபரின் சாதனை ‼️\n\"ஆத்ம நிர்பார்\" திட்டத்தில் ரூ 5 லட்சம் கோடிகள் ஒதுக்கி, வாகனங்களின் எரிபொருள் டேங்க்கை ஒரு லிட்டர் அளவுக்கு சிறிதாக்கி, \"100 ரூபாயில் டேங்க்கை நிரப்பிவிடலாம்\" - \"இது நேருவால் செய்யமுடியாத சாதனை\" என்று அறிவிப்பான்கள்👎👎👎😖😖😖\nஎந்த ரூட்டு வழியே செல்கிறது மேடம் நேஷனல் ஹை வே அல்லது மாநில நெடுஞ்சாலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்க��ுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்னோவாவைத் தவிர வேற நிறைய அயிட்டம்களும் கைக்கு வந்து சேர்ந்திடிச்சு போல...\nஇந்தியாவில் 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/129766/", "date_download": "2021-05-17T15:27:27Z", "digest": "sha1:KNKHHF2A6IVICWC5TEHMAMGUXZXGWGPZ", "length": 16471, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "படம்,இசை,வாழ்க்கை,கட்டுரை- ஒரு கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் படம்,இசை,வாழ்க்கை,கட்டுரை- ஒரு கடிதம்\nசுரங்கப்பாதைக்கு அப்பால் ஓர் அழுத்தமான கட்டுரை. அதை கட்டுரை என்று சொல்ல முடியுமா புகைப்படங்கள், நினைவு, கவிதை, வாழ்க்கைக்குறிப்பு, பாடல் எல்லாம் கலந்த ஒரு பதிவு. இணையம் வந்தபின்னர்தான் இத்தகைய ஒரு கலைவடிவம் சாத்தியமாகிறது. அந்தக் கலவை ஒவ்வொன்றையும் இன்னொன்று அழுத்தம் கொண்டதாக்குகிறது\nமலைகளின் பின்னணியில் மதுவுடன், மழையில் நனைந்து அமர்ந்திருக்கும் குமரகுருபரனின் புகைப்படம் கிளர்த்தும் உணர்வுடன் அந்தக்கவிதை ஆழமாக ஊடுருவுகிறது. நஞ்சுபோல இனியது என்ற அந்த வரி உலுக்கிவிட்டது. கூடவே அந்தப் பாடல். சுறுமையணிந்த மிழிகளே. அதில் வரும் தேன்தடவிய முட்கள் என் நெஞ்சில் எறிவது ஏன் அந்தக் குரலில் இருக்கும் போதையும் கூடவே பெரும் துயரமும்.\nஅதன்பின் பாபுராஜின் வாழ்க்கை. அவர் இழந்ததும் பெற்றதும் தேடியதும். அந்த வாழ்க்கைக் குறிப்பை படித்தபின் மீண்டும் கவிதைய���யும் படத்தையும் பார்த்தால் ஒவ்வொன்றும் இன்னும் பலமடங்கு அழுத்தமானவையாக ஆகியிருந்தன.\nஒருநாள் முழுக்க நீண்ட ஒரு பெரிய அனுபவம். அழுத்தமான ஒரு சிறுகதையோ நாவலோ. அல்லது சினிமா. சினிமாதான் இப்படி எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கும் கலை. ஏற்கனவே எழுதியிருந்தேன். பிழை என்ற சிறுகதை இந்த காலகட்டத்தில் மட்டுமே எழுதப்படக்கூடியது. கணிப்பொறி ஊடகத்தில் மட்டுமே வாசிக்கத்தக்கது. அந்தப்பாடலையும் கதையையும் பிரிக்கமுடியாது. அந்த விஷுவல்ஸும் கதையின் அம்சங்கல். அந்த கதைபோன்ற ஒரு நியூ ஏஜ் கட்டுரை இது\nமுந்தைய கட்டுரைகண்ணீரைப் பின்தொடர்தல் -கடிதம்\nஅடுத்த கட்டுரைகவிதை, ஆளுமை, பாவனைகள்\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\nநான் அவர் மற்றும் ஒரு மலர்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாச���ர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/sumi092849.html", "date_download": "2021-05-17T16:33:50Z", "digest": "sha1:4IISF4RHNHA3JSFICDNF53HNKWHVHQHU", "length": 24753, "nlines": 89, "source_domain": "www.pathivu.com", "title": "அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதும் என முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே!! சுமந்திரன் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / அரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதும் என முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே\nஅரசியல் கூட்டுக்களின் தலைவர்களின் கையொப்பம் போதும் என முன்மொழிந்தவர் கஜேந்திரகுமாரே\nசாதனா January 25, 2021 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கூட்டில் தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் மாத்திரம் கையொப்பம் இட்டால் போதுமானது என்று வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே அந்த ஆவணத்தில் முதலில் கையொப்பமிட வேண்டும் என்று விக்னேஸ்வரனே பிரேரித்தார் என்றும், அதன்படியே கையொப்பங்களை இணைவழியில் பெற்றதாகவும், விக்னேஸ்வரனுக்கு அவரது அணியில் உள்ள பங்காளிக்கட்சிகள் வழங்கிய அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக ஏனைய கூட்டுக்களில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்தினை பெறுவதற்கு தான் தடையாக இருந்ததாக தன்மீது பழியைப் போட்டுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.\nவீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகளுக்கு கையொப்பம் வழங்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படாமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு விக்னேஸ்வரன் தமது பங்காளிக்கட்சித் தலைவர்களின் கையொப்பங்களையும் உள்ளீர்க்குமாறு கோரியபோதும் நீங்கள் அதனை செய்யவில்லை என்றும் தெரியவருகின்றதே என்று எழுப்பிய கேள்விகுப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், அதுபற்றி உறுப்பு நாடுகளிடத்தில் விடுக்கப்படவேண்டிய கோரிக்கைகள், இலங்கையின் பொறுப்புக்கூறலை செய்விப்பதற்கான உபாயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகள் சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்களின் நேரடிப்பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளடவர்களை ஒன்றிணைத்து பொதுவான விடயங்களை உள்ளடக்கிய ஆவணமொன்றை தயாரிக்கும் முனைப்பில் சிவகரன் தலைமையிலான தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.\nஆவணம் இறுதியான தருணத்தில் மின்னஞ்சல் பரிமாற்றத்தில் யார் கையொப்பம் இடுவது என்ற கேள்வி மீண்டும் எழவும், கஜேந்திரகுமார், வவுனியா கூட்டத்தில் தீர்மானித்ததன் பிரகாரம் கையொப்பங்களை இடுமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டார். அதனை நானும் ஆமோதித்தேன். அதன்போது சம்பந்தன் முதலாவதாக கையொப்பம் இடுவதை தான் விரும்புவதாக மட்டுமே விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.\nஅன்றையதினமே சம்பந்தனின் கையொப்பத்தினைப் பெற்று விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிறைவு செய்துவிட்டதாக நான் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன். கஜேந்திரகுமாரும் அன்றைதினமே பின்னிரவில் கையொப்பம் இட்டிருந்தார். மறுநாள் விக்னேஸ்வரன் மட்டுமே கையொப்பமிட வேண்டியிருந்தது. அச்சமயத்தல், விக்னேஸ்வரன் அணியில் உள்ள பங்காளிகள் தாமும் கையொப்பம் இடவேண்டும் என்று அழுத்தங்களை பிரயோகிப்பதாக தகவல்கள் எனக்கு கிடைத்தது.\nநான் நேரடியாக விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு நான் கேள்விப்படும் விடயங்களைக் குறிப்பிட்டு விக்னேஸ்வரனை கையொப்பம் இடுமாறும் அவ்வாறு பங்காளிக்கட்சிகள் கையொப்பம் இடுவதாக இருந்தால் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் கையொப்பம் இடவேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டேன். அத்துடன் மாலை ஆறு மணி வரையிலேயே அனைவரின் கையொப்பத்தினை பெறுவதற்கான காலம் இருக்கின்றது என்பதையும் அவருக்கு நினைவு படுத்தியிருந்தேன்.\nஅவர் எந்தவிதமான பதில்களையும் தெரிவிக்காத நிலையில் தன்னுடைய கையொப்பத்தினை மட்டும் மின்னஞ்சல் ஆவணத்தில் இட்டு நண்பகலளவில் அனுப்பி வைத்திருந்தார்.\nஅந்த மின்னஞ்சல் கிடைத்ததும் மின்னஞ்சல் சங்கிலியில் இருந்த கலாநிதி குருபரன், ஆவணத்தில் கையொப்பம் இட்டமைக்கும் கையொப்பம் இடும் விவகாரத்தினை சுமூகமாக தீர்த்து வைத்தமைக்கும் நன்றிகளைத் தெரிவித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.\nபின்னர் கையொப்ப ஆவணத்தினை நான் பரிசோதித்தபோது விக்னேஸ்வரனின் கையொப்பம் சற்று இடம் மாறியிருந்தது. ஆகவே அவரிடத்தில் மீண்டும் கையொப்பம் இடவேண்டியிருந்தது.\nநான் விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு விடயத்தினை விளக்கி மீண்டும் கையொப்பத்தினை இடுமாறு கோரியிருந்தேன். இக்காலத்தில் ஏனைய சிவில் அமைப்பினர், திருமலை மாவட்ட ஆயர் உள்ளிட்டவர்களின் கையொப்பங்களும் ஒன்றன் பின்னர் ஒன்றாக வந்தன.\nஆயரின் கையொப்பம் வந்தபோது அதனை எவ்விடத்தில் வைத்து ஒழுங்குபடுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதன்போது அனைவரின் கையொப்பங்களுக்கும் ஆசீர்வாதம் அளிக்கும் வகையில் இறுதியாக ஆயரினதும், வேலன் சுவாமிகளினதும் கையொப்பத்தினை வைப்போம் என்று முன்மொழிந்தேன். அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.\nஅப்போது நேரம் 5மணியை எட்டியிருந்தது. விக்னேஸ்வரனின் புதிய கையொப்பம் கிடைக்காமையினால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அப்போது தான் கையொப்பம் இட்டுள்ளதாக கூறினார். அவருடைய கையொப்பம் 5 மணி 8 நிமிடமளவில் கிடைத்தது.\nஅவருடைய கையொப்பம் மட்டும் அனுப்பிவைக்கப்பட்ட மின்னஞ்சலில் மேலதிகமாக ஒருவிடயத்தினை குறிப்பிட்டிருந்தார். அதாவது, இறுதி செய்யப்பட்ட ஆவணத்தினை அனுப்பிய பின்னர் தன்னுடைய கோப்பில் வைப்பதற்காக ஒரு பிரதியினை அனுப்பி வைக்குமாறே கோரியிருந்தார்.\nஇறுதியாக ஆறுமணிக்கு சற்றே தாமதமாக வேலன் சுவாமிகளின் கையொப்பம் வந்திருந்தது. அவர் வெளியிடத்திற்குச் சென்று திரும்புவதற்கு தாதமாகியதாக காரணம் கூறப்பட்டதோடு அதனை இணைத்துக்கொள்ளுமாறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர்.\nஅதன்பிரகாரம் அக்கையொப்பத்தினையும் இணைத்து இணைத்து உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டேன். நள்ளிரவை அண்மித்திருந்த நிலையில் 47 நாடுகளுக்குமான மின்னஞ்சலை அனுப்பி விட்டு இறுதியாக எனது உட்பெட்டியினை பார்த்தபோது 7.20மணியளவில் விக்னேஸ்வரன் தன்னுடைய பங்காளிக்கட்சித்தலைவர்களினது கையொப்பங்களுடனான ஆவணத்தினை அனுப்பி வைத்திருந்தார்.\nஅதில் எந்தவிதமான குறிப்புக்களும் இட்டிருக்கவில்லை. ஆகக்குறைந்தது தமது தரப்பு கையொப்ப ஆவணம் இதுதான் என்று கூட எழுதப்பட்டிருக்கவில்லை. ஆகவே ஏற்கனவே அனுப்பிய ஆவணத்தற்கு அவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளார்கள் போல் உள்ளது என்று கருத்தியதோடு நேரம் நள்ளிரவாகியிருந்தமையால் அவரை நான் தொடர்பு கொண்டிருக்கவில்லை.\nஇதுதான் நடந்தது. நான் அன்றையதினம் மாலையில் இரண்டாவது தடவையாக கையொப்பம் கோரி அழைப்பெடுத்தபோது அவருடைய பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளும் விக்னேஸ்வரனின் வீட்டில் இருந்ததாக எனக்குப் பின்னர் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆகவே அவருடைய பங்காளிக்கட்சிகளையும் வைத்துக்கொண்டு தான் அவர் தனித்து கையொப்பமிட்டு அனுப்பி விட்டு தற்போது நெருக்கடிகள் அவருடைய கூட்டுக்குள் ஏற்பட்டவுடன் என்மீது பழியைப் போடுகின்றார்.\nஅதற்காக அவருடைய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களையும் இணைத்ததாக தமது பங்காளிக்கட்சித்தலைவர்களின் கையொப்பங்களை ஏன் இணைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பி நிலைமைகளை சுமூகமாக்க முனைந்திருந்தார். அதன்போது உங்களுக்கு கூறிய மேற்படி விளக்கத்தினை அவருக்கு அளித்துள்ளேன்.\nஅதுமட்டுமன்றி அவரது அணிக்குள் இருக்கும் பிரச்சினை தீர்க்கமுடியாது என்னுடைய தலையில் அனைத்துப்பழிகளையும் சுமத்த விளைந்தால் மின்னஞ்சலை முழுமையாக பகிரங்கப்படுத்துவேன் என்பதையும் அவருக்கு நேரடியாகவே கூறியுள்ளேன் என்றார்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/peravurani-admk-mla-son-got-new-post-party-cadres-upset", "date_download": "2021-05-17T17:08:14Z", "digest": "sha1:AS7HEPPOCVTRTQAA4MTNEXNH6SZMRVZ7", "length": 17095, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "தஞ்சாவூர்: `எம்.எல்.ஏ மகனுக்கு பதவி!’ - அதிருப்தியில் பேராவூரணி அ.தி.மு.க நிர்வாகிகள் |peravurani admk mla son got new post, party cadres upset - Vikatan", "raw_content": "\nதஞ்சாவூர்: `எம்.எல்.ஏ மகனுக்கு பதவி’ - அதிருப்தியில் பேராவூரணி அ.தி.மு.க நிர்வாகிகள்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ கோவ���ந்தராசு ( ம.அரவிந்த் )\nபேராவூரணி ஒன்றியத்தில் தெற்கு ஒன்றியச் செயலாளராக பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தராசு மகன் கோ.வி.இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅ.தி.மு.க-வில் பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளராக அந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் கட்சியின் சீனியர்கள் அதிருப்தியடைந்திருப்பதுடன் எம்.எல்.ஏ வாரிசு அரசியல் செய்வதாகவும் புலம்பி வருவதாகக் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.\nஅ.தி.மு.க-வில் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு ஒன்றியத்தையும் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் அனைத்தும் பிரிக்கப்பட்டு ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் பேராவூரணி ஒன்றியத்தில் தெற்கு ஒன்றியச் செயலாளராக பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தராசு மகன் கோ.வி.இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதுடன், கோவிந்தராசு குடும்ப அரசியல் செய்வதாகவும் புலம்பி வருகின்றனர்.\nஇது குறித்து பேராவூரணி அ.தி.மு.க தரப்பில் பேசினோம், அ.தி.மு.க கட்சியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து ஒன்றியங்களையும் இரண்டாகப் பிரித்து ஒன்றியச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டன.அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் பிரிக்கப்பட்ட ஒன்றியங்களுக்கு ஒன்றியச் செயலாளர்களை நியமித்தார்.\nஅதன்படி பேராவூரணி தெற்கு ஒன்றியத்திற்கு எம்.எல்.எ கோவிந்தராசுவின் மகன் இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்காக பலர் உழைத்த நிலையில், இந்தப் பதவியை சீனியர்கள் பலர் கேட்ட நிலையிலும் கோவிந்தராசு வைத்திலிங்கத்திடம் யாருக்கு என்ன பதவி வேண்டுமானாலும் கொடுங்க என் மகனை தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு நியமித்து விடுங்க என கேட்டு தன் மகனுக்கு பதவியைப் பெற்றுள்ளார்.\nஇளங்கோ சிங்கப்பூரில் வேலை செய்துகொண்டிருந்தவர் தன் அப்பாவிற்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைத்த பிறகுதான் ஊருக்கு வந்தார். அதற்கு முன் அவர் எ���்த ஒரு சின்ன கட்சி பணிகளிலும் ஈடுபட்டதில்லை. இந்நிலையில் ஒன்றியச் செயலாளராக இளங்கோ நியமிக்கப்பட்டிருப்பது கட்சியினர் பலரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.\nகோவிந்தராசு தரப்பில் பேசினோம், `யூனியன் சேர்மனாக இருக்கும் சசிகலா ரவிசங்கர் ஏற்கெனவே அந்த பதவிக்கு தன்னுடைய உறவினரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். தற்போது ஜெயித்ததன் அடிப்படையில் அவர் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர எம்.எல்.ஏவின் உறவினர் என்பதற்காக இல்லை.\nபேராவூரணி ஒன்றிய பெருந்தலைவராக இருப்பவர் சசிகலா ரவிசங்கர் இவர் எம்.எல்.ஏ கோவிந்தராசுவின் நெருங்கிய உறவினர். தன்னுடைய உறவினரை யூனியன் சேர்மனாக கொண்டு வந்ததுடன், தற்போது தன் மகனையும் ஒன்றிய செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்துவிட்டார். இப்படி கோவிந்தராசு குடும்ப அரசியல் செய்வதன் மூலம் பேராவூரணி தொகுதியில் அ.தி.மு.க பின்னடவை சந்திக்கும் வரும் சட்டமன்ற தேர்தலில் இவை எதிரொலிக்கும் எனத் தெரிவித்தனர்.\nகோவிந்தராசுவின் மகன் ரூ. 4 லட்சம் சம்பளத்தில் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். தன் தந்தைக்கு சீட் கிடைத்த பிறகு அந்த வேலையை உதறிவிட்டு தேர்தல் பணியாற்ற வந்தார். அப்போது அவர் பம்பரமாக சுற்றி வந்து கட்சிப் பணிகளை செய்ததுடன், வெற்றிக்காகவும் உழைத்தார்.\nஇளங்கோவின் பணியைப் பார்த்து வியப்படைந்த வைத்திலிங்கம் உனக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் இருக்குப்பா என அப்போதே பாராட்டினார். அதன் பிறகு தொடர்ச்சியாக கட்சி பணிகளில் செயல்பட்டு வந்தவருக்கு தலைமை ஒன்றியச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளதே தவிர எம்.எல்.ஏ-வின் மகன் என்பதற்காக இல்லை” என்றனர்.\nஇது குறித்து கோவி.இளங்கோவிடம் பேசினோம், ``மாணவரணி செயலாலர் உட்பட பல பதவிகளை வகித்திருக்கிறேன். பேராவூரணியில் ஒரு கூட்டம் நடந்தால் கட்சிக் கொடி கட்டுவதில் தொடங்கி போஸ்டர் ஒட்டுவது வரை அனைத்து வேலைகளையும் செய்து வருகிறேன். இந்தப் பகுதியில் உள்ள இளைஞர்கள் பலரை கட்சியில் சேர்த்திருக்கிறேன். கட்சி தொடர்பான அனைத்துப் பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்கிறேன். இதனை கவனித்து வந்த வைத்திலிங்கம் என்னை இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறார்.\nவாரிசு அடிப்படையில் பதவி கொடுப்பதற்கு அ.தி.மு.க ஒன்றும் சாதரண கட்சி இல்லை. தலைமை ஒவ்வொ���்றையும் ஆராய்ந்தே ஒவ்வொருவருக்கும் பதவி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. அதன்படி மாவட்டச் செயலாளர் வைத்திலிங்கம் மற்றும் கட்சி தலைமை உத்தரவிடும் பணிகளை இன்னும் சிறப்பாக செய்வேன். தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவிக்கு யாருமே போட்டியிடவில்லை. அப்படியிருக்கையில் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்று காழ்ப்புணர்ச்சியில் யாரோ சிலர் தவறான தகவலை கிளப்பிவிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/celebrities-shares-their-working-experience-with-director-kv-anand", "date_download": "2021-05-17T16:01:32Z", "digest": "sha1:5PUWOJNM3KQ5ISR4DL4EU3SGEKGKIMUI", "length": 20267, "nlines": 194, "source_domain": "cinema.vikatan.com", "title": "`இன்ப அதிர்ச்சி, இமேஜை மாத்தின கேரக்டர், அந்த பாராட்டு!' - கே.வி.ஆனந்த் நினைவுகள் பகிரும் பிரபலங்கள்| Celebrities shares their working experience with director KV anand - Vikatan", "raw_content": "\n`இன்ப அதிர்ச்சி, இமேஜை மாத்தின கேரக்டர், அந்த பாராட்டு' - கே.வி.ஆனந்த் நினைவுகள் பகிரும் பிரபலங்கள்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் பணியாற்றிய பெண் பிரபலங்கள் சிலரிடம் அவருடைய நினைவுகள் குறித்துப் பேசினோம்.\nதிரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், இயற்கை விவசாயி உள்ளிட்ட பன்முகத்தன்மை கொண்ட கே.வி.ஆனந்த், தமிழ் சினிமாவின் திறமையான கலைஞர்களில் ஒருவர். இயக்குநராக வர்த்தக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல படைப்புகளைக் கொடுத்து வந்தவர், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நீங்காத துயரத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.\nஒருபுறம் கொரோனா பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். மற்றொரு புறம், திறமையான கலைஞர்கள் பலரையும் இழந்து வருகிறோம். இதில் பெரும் கொடுமையான விஷயம், நாம் நேசித்த ஆன்மாக்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தும் வாய்ப்புகூட அமையாமல் போகிறது. அப்படியான இழப்பையும் சோகத்தையும் கொடுத்திருக்கிறது கே.வி.ஆனந்தின் மறைவு. அவரது இயக்கத்தில் பணியாற்றிய பிரப���ங்கள் சிலரிடம் அவருடைய நினைவுகள் குறித்துப் பேசினோம்.\nஉமா (நடிகை, இசைக் கலைஞர்):\n``இன்னைக்கு என்னோட காலைப் பொழுதே ஆனந்த் சாருடைய இறப்புச் செய்தியுடன்தான் தொடங்குச்சு. அப்போதிலிருந்து மனசு பாரமாவே இருக்கு. நிஜத்தை அப்படியே பிரதிபலிக்கும் திறமையான ஒளிப்பதிவாளர். அதைக் கண்கூடா பார்க்கும் அனுபவம் `சிவாஜி’ படத்துல எனக்குக் கிடைச்சது. ஒரு படப்பிடிப்பு எவ்வளவு வேகமா நடக்கணும்ங்கிறது ஒளிப்பதிவாளரோட வேலைத்திறன்லதான் இருக்கும். ஒளிப்பதிவாளருக்கும் இயக்குநருக்கும் `கெமிஸ்ட்ரி’ சிறப்பா பொருந்திப்போனால்தான், மொத்தப் படத்தையும் நல்ல முறையில உருவாக்க முடியும்.\nஅந்த வகையில இயக்குநரோட எண்ண ஓட்டத்தைச் சரியா புரிஞ்சு, `டக்கு டக்கு’னு நடிகர்கள்கிட்ட சலிப்பில்லாம வேலை வாங்குறதுல ஆனந்த் சார் கை தேர்ந்தவர். சின்னத்திரையில நிறைய அனுபவம் இருந்தாலும், `சிவாஜி’ படத்துல நடிக்கும்போது சின்ன தயக்கம் எனக்கு இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் மறந்து மிக இயல்பா நடிக்க என்னை ஊக்கப்படுத்தினதுல அவருக்கும் பங்குண்டு. `சின்ன கேரக்டர்தான். பிரதமரோட மனைவி ரோல்ல நீங்க நடிக்கிறதுதான் சரியா இருக்கும்னு எனக்குத் தோணுது’ன்னு அவர் சொன்னார். `நீங்க சொன்னா சரியா இருக்கும்’னு `காப்பான்’ படத்துல நடிக்க ஒப்புக்கிட்டேன்.\nஷூட்டிங் போன பிறகுதான், மோகன்லால் சாரோட மனைவி ரோல்னு தெரிஞ்சு இன்ப அதிர்ச்சியானேன். பிறகு, பல்வேறு நிகழ்ச்சிகள்ல எதேச்சையா சந்திச்சுப் பேசுவோம். ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் நடுவுல பம்பரமா சுழன்று வேலை செய்வார். அதுதான் அவரைப் பத்தின நினைவுகள்ல எனக்கு முக்கியமா வந்துபோகும். இவ்வளவு சீக்கிரமே அவரை இழப்போம்னு நினைக்கவேயில்லை” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் உமா பத்மநாபன்.\n``20 வருஷங்களுக்கு முன்பு, கூத்துப்பட்டறையில விழிப்புணர்வு நாடகம் ஒண்ணு செஞ்சோம். அதுல அவரும் வேலை செஞ்சார். அப்போதான் அவருடன் எனக்கு அறிமுகம் கிடைச்சது. அதுக்குப் பிறகு `முதல்வன்’ படத்துக்காக ஷங்கர் சார் வலியுறுத்தியும் முதல்ல மறுத்தேன். அவரைச் சந்திக்கலாம்னு நேர்ல போனப்போ, அங்க ஆனந்த் சார் இருந்தார். அவரும் அந்தப் படத்துல வேலை செய்றார்னு தெரிஞ்சுகிட்டதும், நமக்குத் தெரிஞ்ச நபரும் அந்த புராஜெக்ட்ல இருக��கார்னு கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுச்சு. அந்தப் படத்துல அர்ஜுனுக்கு மருதாணி வைக்கும் காட்சி. அப்போ நான் நெகிழ்ச்சியா பேசும்போது, பெருக்கெடுக்கும் கண்ணீர்த் துளிகள் முகத்துல வழியக் கூடாது. கட்டிலுக்கு அடியில வைக்கப்பட்டிருந்த கேமரா லென்ஸ் மேலத்தான் நேரா விழணும்னு சொன்னாங்க.\nரொம்பவே ஆர்வமா அந்தக் காட்சியில நடிச்சேன். சில டேக் போன நிலையில, ஆனந்த் சார் சரியா ஆலோசனை கொடுத்து சரியா நடிக்க வெச்சார். அந்தக் காட்சியில அவர் வெச்ச லைட்டிங் அமைப்பு பிரமாதமா இருக்கும். ஒளிப்பதிவாளரா அவரோட திறமையை நேர்ல பார்த்து வியந்தேன். அடுத்து பல வருஷம் நாங்க ஒண்ணா வேலை செய்ய வாய்ப்பு அமையல. ஒருநாள் போன் செஞ்சு, `ஒரு கதை இருக்கு. நீங்க இமேஜ் பார்ப்பீங்களா’ன்னு கேட்டார். `அதெல்லாம் பார்க்க மாட்டேன். ரோல்தான் முக்கியம்’னு சொன்னேன். `அயன்’ படத்துல நான் நடிச்ச ரோல் பத்தி விளக்கினார். ஸ்கிரிப்ட்ல இல்லாத நிலையில, கதைப்படி என்னோட வீட்டுக்கு வரும் சூர்யாவையும் ஜெகனையும் நான் அடிச்சா நல்லா இருக்கும்னு ஆனந்த் சார்கிட்ட சொன்னேன்.\nபொருத்தமாதான் இருக்கும்னு சொல்லி, அதன்படியே நடிக்க வெச்சார். அப்பாவி அம்மாவா நடிச்சுகிட்டு இருந்த நிலையில, அந்தப் படம் எனக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்துச்சு. அவர் எனக்கு நல்ல நண்பர். எல்லோர்கிட்டயும் இயல்பா பழகக்கூடியவர். கடந்த ஓராண்டாகவே நிறைய மறைவுச் செய்திகளைக் கேட்டு ரொம்பவே வருத்தப்பட்டேன். அதனால, செய்திகளைப் பார்க்கிறதையே கணிசமா குறைச்சுகிட்டேன். ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குக் காலையில யூடியூப்ல செய்தி பார்த்தேன். அதுல, ஆனந்த் சாரோட மறைவுச் செய்தியைப் பார்த்ததும் பெரும் அதிர்ச்சி. அவருக்குத் தெரிஞ்ச ஒருவர் மூலமா செய்தியை உறுதிப்படுத்தினேன். மனசு ரொம்பவே கலக்கமா இருக்கு” என்று ஆற்றாமையுடன் முடித்தார்.\nஅனிதா சம்பத் (செய்தி வாசிப்பாளர்):\n``காலையில எழுந்திரிச்சதுமே, கே.வி.ஆனந்த் சார் இறப்புச் செய்தி பத்தி என்னோட குடும்பத்தினர் வாயிலா தெரிஞ்சுகிட்டேன். நம்பவே முடியல செய்திச் சேனல்களைப் பார்த்த பிறகும்கூட, அந்த உண்மையை நம்ப ரொம்ப நேரமாச்சு. `கவண்’ படத்துல பத்திரிகையாளரா சின்ன ரோல்ல நடிச்சேன். பிறகு, `காப்பான்’ படத்துக்காக ஆடிஷன் வெச்சு என்னைத் தேர்வு செஞ்சாங்க. ���ிண்டுக்கல்ல ஷூட்டிங் நடந்துச்சு. அங்க போனப்போ, `நீங்க செய்தி வாசிக்கிறதைப் பார்த்திருக்கேன். உங்க உச்சரிப்பு நல்லா இருக்கும்’னு பாராட்டினார். பத்திரிகையாளரா அந்தப் படத்துலயும் நடிச்சேன். எனக்கும் சூர்யா சாருக்கும் ஒவ்வொரு காட்சியையும் நடிச்சுக் காட்டினார். பிறகு, நிறைய முறை ரிகர்சல் நடக்கும். அப்புறம் சில டேக்லயே காட்சி ஓகே ஆகிடும்.\nபிடுங்கப்பட்ட கேமரா... முதல் படத்திலேயே தேசிய விருது... கே.வி.ஆனந்த் எனும் மகா கலைஞன்\nபல நாள்கள் எடுக்க வேண்டிய ஷூட்டிங்கை துல்லியமா பிளான் பண்ணி, சில நாள்கள்லயே முடிச்சுடுவார். அதுக்காக, கொஞ்ச நேரம்கூட ஓய்வில்லாம பட்டாம்பூச்சிபோல சுறுசுறுப்பா வேலை செய்வார். அதனாலேயே, அவர்கூட போட்டோ எடுத்துக்க வாய்ப்பு கிடைக்கல. நடிப்பு, சினிமான்னா எவ்ளோ மெனக்கெடணும்னு அவர்தான் எனக்குப் புரிய வெச்சார். படம் ரிலீஸ் தருணம், எனக்குக் கல்யாணம் ஆன தருணம், அப்புறம் பல தருணங்கள்ல அவரைச் சந்திக்கணும், அவர்கூட போட்டோ எடுத்துக்கணும்னு நினைச்சுகிட்டே இருந்தேன். வெவ்வேறு காரணங்களால அதுக்கான வாய்ப்பு கிடைக்கல. இனி எப்போமே அவரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுடுச்சு. அவரை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அமைதியானார் அனிதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/celerio-x/whats-the-difference-between-maruti-suzuki-celerio-x-zxi-and-vxi-2165694.htm", "date_download": "2021-05-17T16:54:57Z", "digest": "sha1:F4R6SD2GBJBNAZZILADHSJBPGG5UDQCM", "length": 9108, "nlines": 229, "source_domain": "tamil.cardekho.com", "title": "What's the difference between Maruti Suzuki Celerio X ZXi and VXi? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி செலரியோ எக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிசெலரியோ எக்ஸ்மாருதி செலரியோ எக்ஸ் faqswhat's the difference between மாருதி சுசூகி செலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ\n75 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஒத்த கார்களுடன் மாருதி செலரியோ எக்ஸ் ஒப்பீடு\nஇகோ போட்டியாக செலரியோ எக்ஸ்\nகோ போட்டியாக செலரியோ எக்ஸ்\nவாகன் ஆர் போட்டியாக செலரியோ எக்ஸ்\nஆஸ்பியர் போட்டியாக செலரியோ எக்ஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of மாருதி செலரியோ எக்ஸ்\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் விஎக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக��ஸ் அன்ட் விஎக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐCurrently Viewing\nசெலரியோ எக்ஸ் அன்ட் இசட்எக்ஸ்ஐ optionCurrently Viewing\nஎல்லா செலரியோ எக்ஸ் வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24431", "date_download": "2021-05-17T16:59:07Z", "digest": "sha1:VQUAHWDSYYJAKJNOZYK6H7K5P6ZWIJGB", "length": 6717, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "Details about srichakram | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபாட்டுக்கு பாட்டு பகுதி இரண்டு\nவண்ன வண்ண பூக்கள் படத்தில் வரும்\nபாட்டுக்கு பாட்டு பகுதி நான்கு\nபாடல்கள் (பீட் சாங்ஸ்) - நேயர் விருப்பம்\nபாட்டுக்கு பாட்டு பகுதி ஐந்து\nபழைய/அந்த காலத்து பாடல்கள் சொல்லுங்களேன்\nபழைய பாடல்கள் சில வேண்டும்\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/muthiah-muralitharan-admitted-to-apollo-hospital-chennai--tamilfont-news-284807", "date_download": "2021-05-17T16:15:45Z", "digest": "sha1:FCNSDCZDTEHUTD6Z7O4CXDCVF6KTIPNY", "length": 14175, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "MUTHIAH MURALITHARAN ADMITTED TO APOLLO HOSPITAL CHENNAI - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஐபிஎல் போட்டிகள் 2021 சென்னையில் நடைபெற்று வருகின்றன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல���பட்டு வரும் முத்தையா முரளிதரன் சென்னையில் தங்கியுள்ளார்.\nமேலும் நேற்றுமுன்தினம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான பலப்பரிட்சை நடைபெற்றது. இந்தப் போட்டி முடிந்த நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதையடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் முத்தையா முரளிதரனுக்கு இதய ரத்தநாள அடைப்பை சரி செய்யும் “ஆஞ்சியோ பிளாஸ்டிக்” சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது என்றும் தற்போது அவர் உடல் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇலங்கை வீரர் முத்தையா முரளிதரன் திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். அவருடைய மனைவி மதிமலர் ராமமூர்த்தி சென்னையை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனாக இருந்த அவர் 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.\nஇதுமட்டுமல்லாது முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “800” எனும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார் என்பதும் பின்னர் ரசிகர்கள் வெளியிட்ட அதிருப்தி காரணமாக இந்தப் படத்தில் இருந்து அவர் வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் இவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து ரசிகர்களும் விரைவில் குணமாகி மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும் என வாழ்த்து வெளியிட்டு வருகின்றனர்.\nஅருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி\nஒரே மணமேடையில் அக்கா-தங்கைக்கு தாலி கட்டிய வாலிபர்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஅருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயி��ிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்\nஇந்தியாவில் புது கிரிக்கெட் அணியா\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா\nஇன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா\nஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை\n2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ\n புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்\nஇளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி\nசிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்\nவிராத் 6000, படிக்கல் சதம்: பெங்களூரு-ராஜஸ்தான் போட்டியில் வெறென்ன சாதனைகள்\nகுத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ\nதல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்\nரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்\nசஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஇந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…\nகொரோனா நேரத்தில் வேலை இழப்பா நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ\nகொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது\nகொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ\nபயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\n'வாத்தி கம்மிங்' பாடலுடன் தீபிகா படுகோன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ\n டீன்ஏஜ் பெண் போல் மாறிய அதிசயம்\n'வாத்தி கம்மிங்' பாடலுடன் தீபிகா படுகோன் வெளியிட்ட வேற லெவல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144971", "date_download": "2021-05-17T15:47:12Z", "digest": "sha1:WI4F3U3Z3T6ZCPFY5IG7IPJALVEXTGC6", "length": 8496, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ரெம்டிசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் திரண்ட மக்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nரெம்டிசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் திரண்ட மக்கள்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டிசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் திரண்டனர்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ரெம்டிசிவிர் மருந்தை வாங்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் திரண்டனர்.\nஅரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டிசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கிய பரிந்துரை மற்றும் உரிய ஆவணங்களை காட்டி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டிசிவிர் மருந்தை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, சென்னை மட்டுமின்றி, வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வரிசையில் நின்று ரெம்டிசிவிர் மருந்தை வாங்கிசென்றனர். அதிகபட்சமாக ஒருநபருக்கு 6 வயல் வழங்கப்படுகிறது. ஒருவயலின் விலை 1,545 ரூபாயாகும்.\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள���க்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொரோனா சிகிச்சைக்குச் சித்த மருத்துவத்தை பின்பற்ற கூடாது - தருமபுரி திமுக எம்பி. செந்தில்குமார் எதிர்ப்பு\nகாய்ச்சல் இருக்கிறது என்று கூறி, பெண் முன் களப்பணியாளருக்கு பாலியல் தொல்லை... 54 வயது நபர் கைது\nஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சட்ட மீறல்களுக்கு விரைவிலோ, பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி - தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/05/blog-post_19.html", "date_download": "2021-05-17T16:57:46Z", "digest": "sha1:SBS2GK7VNK3OPCXBKGLX7NGC4BAQOYBU", "length": 17585, "nlines": 72, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: தமிழீழ தேசியத் தலைவர் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nதமிழீழ தேசியத் தலைவர் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\n\"சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது\" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.\nஅவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:\nஇந்தப் போரில் வெற்றி பெற்ற���ருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா\nசிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.\nசிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.\nதற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்\nதமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.\nஇந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.\nஇந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.\nதமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.\nநீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா\nசிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.\n'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்\nஎமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.\nஇதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.\nதமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 6:17 AM\nLabels: அரசியல், தமிழீழம், பிரபாகரன்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/fathima-babu-shares-about-her-interest-in-dance", "date_download": "2021-05-17T17:18:11Z", "digest": "sha1:LG7KC244FNANI2IAYDH7IA7BNXAWCWQ3", "length": 15166, "nlines": 189, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஃபாத்திமா பரதம் ஆடியதைப் பார்த்ததும் சந்தோஷத்துல அழுதுட்டேன்!’’ - நெகிழும் கணவர் பாபு | fathima babu shares about her interest in dance - Vikatan", "raw_content": "\n``ஃபாத்திமா பரதம் ஆடியதைப் பார்த்ததும் சந்தோஷத்துல அழுதுட்டேன்’’ - நெகிழும் கணவர் பாபு\n``அவ என்கிட்ட என்ன கேட்டாலும் நோ சொல்ல மாட்டேன். என்ன, அடிக்கடி கால் வலிக்குதுப்பான்னு சொல்வா. இப்போ டான்ஸ் ஆடினா வலி அதிகமாகுமேங்கிற கவலைதான் எனக்கு.’’ என்கிறார் பாபு.\nஅடர் நிறத்திலான பரதநாட்டிய உடையில் இன்னும் அழகாகத் தெரிகிறார் ஃபாத்திமா பாபு. அவருடைய முகநூலில் இருந்த பரதநாட்டியப் புகைப்படங்களைப் பற்றிக் கேட்டவுடன், ``அதுவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுத்த போட்டோஸ். ஆனா, எனக்கு உண்மையிலே நல்லா பரதநாட்டியம் தெரியும்’’ என்று சிரித்தவரிடம், `அப்படியா’ என்றோம்.\n``நான் ஒண்ணாம் வகுப்பு படிக்கிறப்போ என்னை டான்ஸ் கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க அம்மா. ஆனா, எனக்கு டான்ஸ் கொஞ்சம்கூட பிடிக்காது. தய்யா தய்யான்னு ஒரே ஸ்டெப்பை போடணுமேன்னு ர��ம்ப போரடிக்கும். எப்படியாவது டான்ஸ் கிளாஸ்க்கு மட்டம் போட்டுடணும்னு நினைக்கிற என்னை தினமும் கட்டாயப்படுத்தித்தான் அனுப்புவாங்க. இப்படியே நாலாம் வகுப்பு வரைக்கும் டான்ஸ் கிளாஸ் போனேன்.\nஎன் ஸ்கூல்ல தமிழ் டிராமானாலே `கூப்பிடு ஃபாத்திமாவை’ன்னு சொல்லிடுவாங்க. நான் நாலாவது படிச்சிட்டிருந்தப்போ `கண்ணகி’ நாடகம் போடச் சொன்னாங்க. அதுல நான்தான் கண்ணகி, நான்தான் டைரக்டர். நான்தான் யார் யாருக்கு என்னென்ன ரோல்னு பிரிச்சுக் கொடுப்பேன். கண்ணகி கேரக்டருக்கு கட்டறதுக்கு எங்கம்மாகிட்ட கறுப்பு கலர் புடவையில்லைங்கிறதால, அவங்க ஃபிரெண்ட் ஒருத்தங்கிட்ட கறுப்பு கலர் புடவை வாங்கித் தந்தாங்க. இதையெல்லாம், ஏன் சொல்றேன்னா, என்னை ஸ்டேஜ்ல ஏத்த அந்தளவுக்கு என்கரேஜ் செய்வாங்க என் அம்மா.\nஒரு தடவை, ஸ்கூல்ல பெரிய கிளாஸ் படிக்கிற அக்காங்க புரோகிராம்ல ஆடுறதுக்காக ஆடிட்டோரியம் ஸ்டேஜ்ல பரதநாட்டியம் பிராக்டிஸ் பண்ணிட்டிருந்தாங்க. அவங்க போட்ட ஸ்டெப்பை நான் கீழே நின்னுட்டு போட்டுட்டிருந்தேன். அதை டீச்சர்ஸ் பார்த்துட்டாங்க. அதுக்கப்புறம் என் ஸ்கூல்ல பரதநாட்டியம்னாலே ஃபாத்திமான்னு சொல்லுவாங்க. நான் ஃபோக் டான்ஸும் ஆடுவேன்.\nபுதுச்சேரி பாரதிதாசன் காலேஜ்ல படிச்சிட்டிருந்தப்போ, `கலாஷேத்ரா’ ருக்மணி அருண்டேல்கிட்ட பரதம் கத்துக்கிட்ட ஜெயஸ்ரீ நாராயணன்கிட்ட பரதம் கத்துக்கிறியா’ன்னு அம்மா கேட்டாங்க. ஸ்கூல் நாள்கள்ல என் டான்ஸை எல்லாரும் பாராட்டினதால இப்போ எனக்கு பரத நாட்டியம் பிடிச்ச விஷயமா மாறியிருந்துச்சு. அதனால, சரின்னு சொன்னேன். எனக்கு ஏற்கெனவே பரதம் தெரியும்கிறதால, தனி கவனம் கொடுத்து சொல்லிக்கொடுத்தாங்க ஜெயஸ்ரீ மேம். அப்புறமென்ன, காலேஜ்லேயும் ஸ்டேஜ் புரோகிராம்னாலே என் பரதநாட்டியம் இருக்கும்னு ஆயிடுச்சு. இன்டர்காலேஜ் போட்டியிலேயும் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கேன்.\nமீண்டும் பிக்பாஸ் ஜூலி டு `ஆங்ரி பேர்ட்' பாலா... என்ன நிகழ்ச்சி, நடுவர்கள் யார்\nகாலேஜ் முடிச்சதும் டான்ஸ் ஆடுறதுக்கு வாய்ப்பே இல்லாம ஆயிடுச்சு. செய்தி வாசிப்பு, நடிப்பைவிட டான்ஸ்தான் என் ரத்தத்துல ஊறியிருக்கு தெரியுமா’’ என்றவரிடம், `எப்போ அரங்கேற்றம்’ என்றோம்.\n``நான் முப்பதுகள்ல இருக்கிறப்போ, `சிவசங்கரி மேடத்தைப் பாரு. `50 வயசுக்கு மேலதான் அரங்கேற்றமே செஞ்சாங்க’ அப்படின்னாங்க எங்க அம்மா. அப்போ குடும்பம், குழந்தை, வேலைன்னு ஓடிட்டு இருந்ததால அவங்க சொன்னதை பெருசா எடுத்துக்கலை. இப்போ ஒரு சேனல்ல, டான்ஸ் புரோகிராம்னு சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன்.\nபாபு, என்னோட டான்ஸை பார்த்துட்டு `அய்யோ, உன்னை நான் என்கரேஜ் செஞ்சிருக்கணும். விட்டுட்டேன்’னு வருத்தப்பட்டார். `அப்படியா’னு நிமிர்ந்து பார்த்தேன். `அதுக்காக இப்போ டான்ஸ் பண்ணப் போறேன்னு குதிக்கக் கூடாது’ன்னு சிரிச்சார்’’ என்றவரிடம் பேட்டியை முடித்துக்கொண்டு, அவருடைய பாபுவிடம் பேசினோம்.\n``எந்த அரசையும் விமர்சிக்கும் உரிமை எனக்கு இருக்கு\" - மிரட்டலுக்கு அசராத நடிகர் சித்தார்த்\n``அவளுக்குப் பரதநாட்டியம் தெரியும்கிறது எனக்குத் தெரியும். அரங்கேற்றம் பண்ணாம விட்டுட்டாங்கிறதும் தெரியும். அதுக்கப்புறம் வாழ்கையோட ஓட்டத்துல அதெல்லாமே மறந்துபோச்சு. சமீபத்துல `ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்றேன். பார்க்கிறியா பாபு’ன்னா. பார்த்தேன். சந்தோஷத்துல நிஜமாவே என் கண்கள் கலங்கிடுச்சு. அய்யோ, இந்தத் திறமையை வெளிய கொண்டு வராம விட்டுட்டோமேன்னு ரொம்ப ஃபீல் பண்ணேன். அவ என்கிட்ட என்ன கேட்டாலும் நோ சொல்ல மாட்டேன். என்ன, அடிக்கடி கால் வலிக்குதுப்பான்னு சொல்வா. இப்போ டான்ஸ் ஆடினா வலி அதிகமாகுமேங்கிற கவலைதான் எனக்கு. கொஞ்சம் வெயிட் குறைய வெச்சுட்டா, ஃபிட்டாகிடுவா. 60 வயசுலகூட அரங்கேற்றம் பண்ணலாமே’’ என்கிறார் மனைவி மீதான மிகுந்த வாஞ்சையுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/15740", "date_download": "2021-05-17T15:37:38Z", "digest": "sha1:7TRATL4UVBPU5HSQ7ZGFFOQSOD7F7FC3", "length": 10768, "nlines": 74, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - English: Gullah - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - English: Gullah\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nமொழியின் பெயர்: English: Gullah\nநிரலின் கால அளவு: 15:32\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (849KB)\n2. The ஊதாரித்தனமான மகன்\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (906KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (849KB)\n4. The ஊதாரித்தனமான மகன்\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (902KB)\nஇந்த பதிவு GRN இன் கேட்பொலி தரத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். செய்திகளின் பயன்மதிப்பு கேட்பவர்கள் விரும்பும் மொழியில் இருப்பது எந்த கவனச்சிதறல்களையும் மேற்கொண்டுவிடும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த பதிவைப் பற்றி நீங்கள் என்ன சிந்திக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தயவு செய்து சொல்லுங்கள்\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூ���்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Mercedes-Benz/Mercedes-Benz_AMG_GT/pictures", "date_download": "2021-05-17T16:24:40Z", "digest": "sha1:DYQE7J742XUIJFMO2CPB3XXR2YVUO3ZH", "length": 12963, "nlines": 292, "source_domain": "tamil.cardekho.com", "title": "மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ் கார்கள்ஏஎம்ஜி ஜிடிபடங்கள்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி படங்கள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஏஎம்ஜி ஜிடி உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏஎம்ஜி ஜிடி வெளி அமைப்பு படங்கள்\nஏஎம்ஜி ஜிடி உள்ளமைப்பு படங்கள்\nஏஎம்ஜி ஜிடி இன் படங்களை ஆராயுங்கள்\nஜாகுவார் எப் டைப் படங்கள்\nஎப் டைப் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nஜிடிஆர் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் படங்கள்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nஆர்எஸ்7 போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nகுவாட்ரோபோர்டி போட்டியாக ஏஎம்ஜி ஜிடி\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மெர்சிடீஸ் படங்கள் ஐயும் காண்க\nCompare Variants of மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி\nஏஎம்ஜி ஜிடி ரோடுஸ்டர்Currently Viewing\nஏஎம்ஜி ஜிடி ஆர்Currently Viewing\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with rear சக்கர drive\nzigff: mercedes-amg சி 63, ஜிடி ஆர் தொடங்கப்பட்டது இந்தியாவில் | 10...\n2020 மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் ப்ரோ : beast on steroids : 2018...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4 door கூப் - the 629 பிஹச்பி family car...\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி ஆர் : 360 look around : powerdrift\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி விதேஒஸ் ஐயும் காண்க\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏஎம்ஜி ஜிடி looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\n இல் Mercedes Benz AMG ஜிடி ஐஎஸ் கிடைப்பது\nHow ஐஎஸ் the செயல்பாடு அதன் மெர்சிடீஸ் AMG GT\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி நிறங்கள் ஐயும் காண்க\nஏஎம்ஜி ஜிடி on road விலை\nஏஎம்ஜி ஜிடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/27/thangam-thennarasu-condemns-admk-government-for-allowing-to-paint-saffron-thiruvalluvar", "date_download": "2021-05-17T16:55:39Z", "digest": "sha1:QUEU4SHDQ6VT2E4KNS5WWRPRKBF5FANJ", "length": 14275, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Thangam thennarasu condemns admk government for allowing to paint saffron Thiruvalluvar", "raw_content": "\n“கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவருக்கு காவி உடை” - அ.தி.மு.க அரசுக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்\nஅய்யன் வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசும் கயமைத்தனத்திற்குக் கல்வித் தொலைக்காட்சியை தாரை வார்த்துத் தர துணிந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ\n“அய்யன் வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் - இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்கவும் தமிழக அரசு முன் வர வேண்டும்” என பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு அறிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், \"தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க அரசு, தங்கள் கட்சியை மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் அனைத்தையுமே மத்தியில் ஆளும் பா.ஜ.கவிடம் அடகு வைக்கத் துணிந்து விட்டதைத் தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். தமிழர் பண்பாட்டுச் சின்னமான ஜல்லிக்கட்டு தொடங்கித் தமிழ்ப் பண்பாட்டுக் கலாச்சாரத்தின் மீது மத்திய பி.ஜே.பி அரசு தொடுக்கும் எல்லாவிதத் தாக்குதல்களையும் எந்தக் கூச்சமும் இல்லாமல் இன்முகத்தோடு வரவேற்று வெண்சாமரம் வீசுவதின் மூலம் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே அ.தி.மு.க அமைச்சர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதற்கான எண்ணிறைந்த எடுத்துக்காட்டுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nதமிழர்தம் தொல் பெருமையைப் பறைசாற்றும் கீழடி நாகரீகத்தைத் தமிழர் நாகரீகம் அல்ல; அது பாரதப் பண்பாடு என வாய் கூசாமல், நாக்கில் நரம்பின்றி சொன்னவர் தான் தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகவே இருக்கின்றார் என்பது அ.தி.மு.க ஆட்சியின் வெட்கக்கேடான வரலாறு.\nபா.ஜ.க அரசு புதிய கல்விக் கொள்கையின் மூலம் தமிழ் நாட்டில் இந்தித் திணிப்புக்கும், கல்வியில் சமஸ்கிருதமயமாக்கலுக்கும் வழிவகுக்கும் போது, மொழி உணர்வு கிஞ்சிற்றும் இன்றி அதனைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் துணிந்தவர்கள்தான் அ.தி.மு.க அரசின் அமைச்சர்களாகக் கொலுவீற்றுப் பதவி சுகத்தின் கடைசிச் சொட்டையும் விடாமல் உறிஞ்சிக் கொள்ள வேண்டுமென்று காத்திருக்கின்றார்கள்.\nசெம்மொழிக்கு எந்த ஆபத்து வந்தால் என்ன; நம்முடைய ஆட்சிக்கும், அதன் வாயிலாகக் குவித்து வைத்துள்ள ஆஸ்திக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்ற சுயநல எண்ணத்தில் மூழ்கி இருப்பதாலேயே, காவிகள் நச்சு எண்ணம் கொண்டு தங்கள் திட்டங்களைத் தமிழ் மண்ணில் நிறைவேற்றிக் கொள்ளத் தலைப்படும் போதெல்லாம் வாய் மூடி மெளனிகளாய் இருப்பது அ.தி.மு.கவின் வழக்கம்.\nதமிழ் உணர்வு மிக்கோரின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல ஒரு நிகழ்வு இப்ப்போது நடைபெற்று இருக்கின்றது. பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உலக தத்துவத்தை எடுத்துச் சொன்ன அய்யன் வள்ளுவருக்குக் காவி உடை தரித்து அவருக்குக் ‘காவி வண்ணம்’ பூசும் கைங்கர்யத்தைப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இ��ங்கும் கல்வித் தொலைக்காட்சி செய்து இளம் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கி உள்ளது.\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்களின் அருந்திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் பாடப்புத்தகங்களின் மேலட்டையில் இடம் பெற்றிருந்த அய்யன் வள்ளுவரின் படத்தின் மீது ‘ ஸ்டிக்கர்’ ஒட்டி மறைத்த ஆட்சியின் நீட்சிதானே இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி. எனவே தான் அய்யன் வள்ளுவருக்குக் காவி வண்ணம் பூசும் கயமைத் தனத்திற்குக் கல்வித் தொலைக்காட்சியைத் தாரை வார்த்துத்தர துணிந்திருக்கின்றது.\nதமிழ்ப் பற்றும், மான உணர்வும்மிக்க எவராலும் எக்காலத்திலும் இதை ஏற்க முடியாது. “மகிமை கொண்ட நாட்டின் மீது மாற்றாரின் கால்கள்; மலர் பறிப்பதற்கல்ல மாவீரர் கைகள்” என்ற தலைவர் கலைஞரின் வைர வரிகளை மனதில் தேக்கிய மானமுள்ளோர், இத்தகைய ஆணவப் போக்கினைத் தடுத்து நிறுத்தியே ஆவர். மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு வரும் தேர்தலில் ஆளும் கட்சி என்ற பேரில் அடிமைச் சேவகம் செய்வோருக்குத் தக்க பாடம் புகட்டும். பதவியில் எஞ்சி இருக்கும் நாட்களிலாவது மான உணர்வுடன், அய்யன் வள்ளுவருக்குக் கல்வித் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் காவி வர்ணம் பூசத் துணிந்தவர் எவராயிருப்பினும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், இத்தகைய செயல்கள் வருங்காலங்களில் நடைபெறாது தடுக்கவும் தமிழக அரசு முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n“மிரட்டல்களால் திமுகவைத் தடுக்க முடியாது; தடைகளை உடைத்து மக்கள் சந்திப்பு தொடரும்”: மு.க.ஸ்டாலின் உறுதி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்��ாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143487", "date_download": "2021-05-17T15:31:23Z", "digest": "sha1:2HEUMO2NBCDWRJG46MOM4OA4PHZPKVEH", "length": 8059, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வாக்குப்பதிவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nதமிழகத் தேர்தலில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் வாக்குப்பதிவு\nதமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.\nதமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆண்களை விடப் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.\nமாவட்ட வாரியாக ஆண் பெண் வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்துத் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅதில் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 ஆண் வாக்காளர்களும், 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பெண் வாக்காளர்களும் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nஆண் வாக்காளர்களில் 80 லட்சத்து 32 ஆயிரத்து 495 பேரும், பெண் வாக்காளர்களில் 87 லட்சத்து 76 ஆயிரத்து 376 பேரும் வாக்களிக்கவில்லை. மூன்றாம் பாலினத்தவர்களில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 192 வாக்காளர்களில் 1419 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மரு��்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொரோனா சிகிச்சைக்குச் சித்த மருத்துவத்தை பின்பற்ற கூடாது - தருமபுரி திமுக எம்பி. செந்தில்குமார் எதிர்ப்பு\nகாய்ச்சல் இருக்கிறது என்று கூறி, பெண் முன் களப்பணியாளருக்கு பாலியல் தொல்லை... 54 வயது நபர் கைது\nஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சட்ட மீறல்களுக்கு விரைவிலோ, பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி - தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144378", "date_download": "2021-05-17T16:01:09Z", "digest": "sha1:GEWIE5QJTQEOMTJ4NKRL6G2C6TT5I67E", "length": 7834, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.\nடாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் பாப் டு��ிளஸ்சிஸ் 33 ரன்கள் குவித்தார்.\nதொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 49 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்த போதிலும் தொடர்ந்து வந்த வீரர்கள் ரன் குவிக்க தவறினர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்ததால் தோல்வியடைந்தது.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதிக்கு முன்னேறினார் உலக சாம்பியன் ரபெல் நடால்\n15-வது வில்வித்தை உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய சாம்பியன்கள் 3 தங்கம் - 1 வெண்கலம் வென்று சாதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி\nஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்\nஐ.பி.எல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்து விராட்கோலி புதிய சாதனை..\nஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி\nஇந்தியாவின் 9 நகரங்களில் டி20 உலக கோப்பை தொடர்.. சென்னை, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் நடத்த பிசிசிஐ முடிவு\nதோல்வியின் விளிம்பில் இருந்து மீண்ட மும்பை... கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி\nசரவெடியாய் சதம் கண்ட அறிமுக கேப்டன்... தோற்றாலும் கொண்டாடும் நெட்டிசன்கள்\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145269", "date_download": "2021-05-17T16:24:22Z", "digest": "sha1:AXNOCBXQ33NHHWCVJVQCUNMYQU2D53WM", "length": 9752, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "மாணவனிடம் பணம் பறிப்பு... கள்வர்களான காவலர்கள்? - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nமாணவனிடம் பணம் பறிப்பு... கள்வர்களான காவலர்கள்\nசிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவனிடம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவலர் இருவர் 63 ஆயிரத்து 500 ரூபாயைப் பறித்துக் கொண்டதாக எழுந்துள்ள புகார், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவனிடம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவலர் இருவர் 63 ஆயிரத்து 500 ரூபாயைப் பறித்துக் கொண்டதாக எழுந்துள்ள புகார், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிஷோர் என்கிற 11ஆம் வகுப்பு மாணவர் பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்தில் நேற்றிரவு சென்னை கோயம்பேட்டுக்கு வந்துள்ளார்.\nபேருந்து நிலையக் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் வேல்முருகன், அருண்கார்த்திக் ஆகியோர் இரவுப் பணியின்போது அங்கு நின்ற கிங்ஸ்டன் கிஷோரை விசாரித்துள்ளனர். வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்த கதையைக் கூறியதும் அவரிடம் இருந்த பணத்தை மிரட்டிப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.\nசெய்வதறியாது திகைத்த மாணவன் பிறகு செல்பேசியில் தனது தந்தை அந்தோனி செல்வத்தைத் தொடர்புகொண்டு நடந்ததைத் தெரிவித்துள்ளார். சென்னைக்கு விரைந்து வந்த அந்தோனி செல்வம் கோயம்பேடு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமிடம் புகார் அளித்தார்.\nஇதையடுத்துக் காவலர்கள் இருவரிடமும் மதுரவாயல் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். பணம் பறித்ததை இருவரும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nபெண் முன்கள பணியாளரிடம் பாலியல் அத்துமீறல்..\nபொது இடங்களில் உள்ள நீராவி சிகிச்சையை பயன்படுத்த வேண்டாம் - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்\nசென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இனி ரெம்டெசிவர் வழங்கப்படாது-சென்னை பெரு நகர காவல்துறை\nசென்னையில் ரெம்டிசிவிர் மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 27 பேர் கைது\nசென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்\nஎன் அம்மா நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது... வைராக்கிய சீதாதேவியின் மக்கள் சேவை..\nசென்னையில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது : மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி\nசென்னையில் புதிய கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை\nRT - PCR சோதனை முடிவுகளை முன்கூட்டியே தெரிவிக்கக்கூடாது :தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:55:03Z", "digest": "sha1:UMGK64CQCQX3CW663ME6N3DQNH4KUTCP", "length": 16518, "nlines": 371, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலுணர்வுக் கிளர்ச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலுணர்வுக் கிளர்ச்சியம் (போர்னோகிராபி, Pornography) என்பது பார்வையாளரின் காம உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்த காட்சிப்படுத்தல் அல்லது வெளிப்படுத்தல் ஆகும். ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு என்று பல வடிவங்களில் பாலுணர்வுக் கிளர்ச்சியம் உள்ளது.[சான்று தேவை]\n4 பாலியல் குற்றத்தின் விளைவுகள்\nபாலுணர்வுக் கிளர்ச்சியம் தமிழில் ஆபாசம் என்று குறிப்பிடப்படுவதுண்டு. \"மனிதப் பாலுணர்வுகளை இலகுவில் தூண்டக் கூடிய வகையில் காட்சிகள் அல்லது நடத்தைகள் அமைவது\" [1] ஆபாசம் எனப்படும். \"மனிதன் பாலுணர்வுக்கு அடிமையாவதால்.. தனி மனித மற்றும் சமூக ஒழுக்கங்கள்..( இவை மனித வாழ்வியலுக்கு அவசியம்).. சீர்குலைய நேரிடலாம் என்ற வகையில்\" [1] ஆபாசம் சமூக அமைப்புகளினது தடை அல்லது கட்டுப்படுத்தலுக்கு உட்பட்டது.\nஇணையம், கைபேசி என தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் ஒளிப்படமாகவும், நிழல் படமாவும் பரிமாறப்படுகின்றன. கைபேசியில் ஆபாச குறுஞ்செய்திகளை பக��ர்வதும் இம்முறையிலேயே அடங்குகிறது.\nதிரைப்படங்களின் முப்பரிமான தொழில்நுட்ப முறையில் ஏற்பட்ட வெற்றியால், பாலியல் திரைப்படங்களையும் முப்பரிமான தோற்றத்தில் மக்களுக்கு கொடுக்க இருக்கின்றார்கள்.\nபாலுணர்வுக் கிளர்ச்சி ஏற்படுத்தும் ஒளிப்படம், நிகழ்படம், சிற்பம், கதை, நடனம், கவிதை, உரை, பேச்சு போன்றவற்றின் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் கற்பழிப்பு, உள்நாட்டு வன்முறை, பாலியல் செயல் பிறழ்ச்சி, பாலியல் உறவு சிக்கல்கள், மற்றும் குழந்தையை பாலியல் கொடுமைக்கு ஆளக்கல் போன்ற உள்ளார்ந்த தாக்கங்கள் ஏற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாலியல் குற்றங்கள் சற்று அதிகமாகலாம் என்ற எண்ணத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் சில ஆய்வுகளில் சமூகத்திற்கு இந்த கலையால் எந்த பாதிப்பும் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]\nஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஎண்ணிம ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி\nஉருவ உணரி (CMOS APS\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2021, 12:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/indian-company-conducts-poll-on-continued-use-of-whatsapp/", "date_download": "2021-05-17T15:57:26Z", "digest": "sha1:QZJAAGRQRQICKMTCDDHV2AV6GCDKWW4C", "length": 9584, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கருத்துக் கணிப்பு நடத்திய இந்திய நிறுவனம்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கருத்துக் கணிப்பு நடத்திய இந்திய நிறுவனம்\nவாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து கருத்துக் கணிப்பு நடத்திய இந்திய நிறுவனம்\nசமீபத்தில் வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது.\nஅதாவது சமீபத்தில் இந்தப் பாலிசியில் பயனர்கள் வாட்ஸ்அப்பினை எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் இணையத்தில் எதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது போன்ற பிற இணையப் பயன்பாடுகளையும் கண்காணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.\nஇதனால�� வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் தங்களின் தனியுரிமையினைப் பாதிப்பதாக நினைத்து வாட்ஸ் ஆப் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வெளியேறி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்திய அரசு வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பிரைவசி பாலிசியில் மாற்றம் செய்வது குறித்த நடவடிக்கையை கைவிட அறிவுறுத்தியது.\nஇந்தநிலையில் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்த கருத்துக் கணிப்பானது குருகிராமின் ஆய்வு நிறுவனமான சைபர்மீடியா ரிசர்ச் ஆய்வை மேற்கொண்டது.\nஇந்த நிறுவனம் இறுதியில் வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, 80% பேர் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியினைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் 28 சதவீதம் பேர் பிரைவசி பாலிசி மாற்றப்பட்டதும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.\nமேலும் அதிகம்பேர் தற்போது வாட்ஸ் ஆப்புக்கு மாற்றான டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறவுள்ளதாகக் கூறியுள்ளனர். அதிலும் சிக்னல் செயலியினைவிட டெலிகிராம் செயலி பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர்.\nசைபர்மீடியா ரிசர்ச்வாட்ஸ் அப் செயலி\nவாட்ஸ்அப் வெப் தளத்தில் அறிமுகமாகவுள்ள பேஸ் அன்லாக் அம்சம்\nகாற்றுவாக்கில் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த சியோமி\nரியல்மி நிறுவனத்தின் Realme PaySa டிஜிட்டல் கட்டண முறை\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட மித்ரன் செயலி\nபிளிப் கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2019: விழாவாக கொண்டாடும் பிளிப் கார்ட்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nயாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)\nமீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு\nயாழில் அடையாள அட்டைப் பரிசோதனை தீவிரம் (PHOTOS)\nமல்லாவியில் அடையாள அட்டை இலக்க நடைமுறை கண்காணிப்பு (PHOTOS)\nஅமரர் இரத்தினம் சீவரத்தினம்லண்டன் Manor Park12/06/2020\nஅ��ரர் சபாரத்தினம் சர்வானந்தன்கொக்குவில் மேற்கு19/05/2020\nதிருமதி பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் (வசந்தகுமாரி)லண்டன்09/06/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/search?updated-max=2021-02-14T22:42:00%2B05:30&max-results=10&start=10&by-date=false", "date_download": "2021-05-17T16:26:44Z", "digest": "sha1:OXBNKE6TTP56OSE7SNAVCWHZMV4XXFPS", "length": 5466, "nlines": 57, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> KTN", "raw_content": "\nBREAKING NEWS: முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார காலமானார்\nமுன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொகுபண்டார சற்று முன்னர் காலமானார். கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் ச...Read More\nநகைச்சுவை துணுக்குகள் எழுதும் போட்டி\nபுதிய அலை கலை வட்டம் நடத்திவரும் '2021 ஆம் ஆண்டுக்கான கலை கலாசாரப் போட்டி' தொடரின் இரண்டாவது போட்டியாக நகைச்சுவை துணுக்குகள் எழுதும்...Read More\nநகைச்சுவை துணுக்குகள் எழுதும் போட்டி Reviewed by Web Admin on 23:11 Rating: 5\nபுதிய அலை கலை வட்டத்தின் 2021 க்கான கலை, கலாசார விருதுகள் (Photos)\nபுதிய அலை கலை வட்டத்தின் 2021 க்கான விருதுகள் கலை,கலாசார போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு அண்மையில் நடைபெற்றது. இந்த பரிசளிப்பு ...Read More\nபுதிய அலை கலை வட்டத்தின் 2021 க்கான கலை, கலாசார விருதுகள் (Photos) Reviewed by Web Admin on 00:19 Rating: 5\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு மஹியாவை மக்கள் ஆர்ப்பாட்டம் (Video & Photos)\nகொவிட்-19 பரவல் காரணமாக கடந்த 55 நாட்களாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கண்டி மஹியாவை பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்...Read More\nதனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு மஹியாவை மக்கள் ஆர்ப்பாட்டம் (Video & Photos) Reviewed by Web Admin on 14:23 Rating: 5\nஇந்தியாவின் 500,000 Oxford-AstraZeneca கொவிட் தடுப்பூசிகள் வருகை (Photos)\nஇந்திய அன்பளிப்பான Oxford-AstraZeneca என்ற கொவிட் தடுப்பூசி மருந்துகளை ஏற்றிய முதலாவது விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது. கொவிட் தடுப்பூசி மர...Read More\nஅட்டுலுகம மக்களிடம் பலவந்த பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்க���்பட்டதா\nபிசிஆர் பரிசோதனைக்கு பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டனரா அட்டுலுகம மக்கள் '' ஏடிஎம் இயந்திரம் வருவதாக கூறிய பின்னர் மக...Read More\nஅட்டுலுகம மக்களிடம் பலவந்த பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதா\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\nBREAKING: கண்டியில் 45 பாடசாலைகளுக்குப் பூட்டு\nBREAKING; ஜூலை 6 முதல் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/pixlr-editor-overview/", "date_download": "2021-05-17T15:15:52Z", "digest": "sha1:KSEMMRZ2LTE6H5RSCDO67OKLGP37QTY4", "length": 5479, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "Pixlr editor overview – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nPixl Editor இது நாம் அனைவரும் பழக்கப்பட்ட photoshop சாப்ட்வேர் போன்றது , இதை பற்றி நாம் முதலிலேயே பார்த்தோம். இப்பொழுது இந்த Pixlr Editor ன் அமைப்பை பார்ப்போம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nPhotoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_83.html", "date_download": "2021-05-17T15:16:51Z", "digest": "sha1:GCJMZTASFTZO7NVIBZMVSLBTB3RWLKRU", "length": 3156, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம்\nதவறை சரிசெய்ய முயலுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்\nபுது டில்லி, மே 3- கரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உள்நோக்கத்துடன் உயர் நீதிமன்றம் கருத்து கூறவில்லை, கருத்துகளை சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t161272-topic", "date_download": "2021-05-17T15:44:38Z", "digest": "sha1:A6ZUHZ7VTIG2WIF2VOHJXO3KV5BMCCG6", "length": 24806, "nlines": 231, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கழுகு இனத்திலும் பெண் உஷார்தான்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூ��் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\n» முதல் பாத யாத்திரை\n» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா\nகழுகு இனத்திலும் பெண் உஷார்தான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nகழுகு இனத்திலும் பெண் உஷார்தான்\nபூமியில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் காதல்\nபொதுவானது. சிறிய விலங்குகளையும், பறவைகளையும்\nதாக்கி உட்கொள்ளும் இரைக்கொல்லிப் பறவைகளாகட்டும்,\nபரிதாபமாக இரையாகிப் போகும் எளிய பறவைகளாகட்டும்…\nஎல்லாவற்றிற்குமே காதலும் கலவியும் இன்றியமையாத\nஇத்தகைய சிற்றின்ப சுகத்தை எந்த வொரு ஜீவராசி\nபுறக்கணித்திருந்தா லும், அவ்வினத்தின் இனப்பெருக்கம்\nபாதிக்கப்பட்டு நீடித்து வாழ்தலுக்கான வாய்ப்புகள் அழிந்து\nஇந்த ஹார்மோன் மாயா ஜாலங்கள், பிணந்தின்னும்\nகழ��குகளையும் வல்லூறு களையும் கூட மயங்க வைத்து\nநம் ஊரில் சங்கீத உற்சவம் துவங்கும் குளிர் மார்கழியில்\nஎக்கச்சக்கமான மேலைநாட்டுக் கழுகினப் பறவைகள்,\nஇந்தியா மட்டுமின்றி நமது அண்டை நாடுகளான\nபாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், ஆப்கானிஸ்தான்\nபோன்ற பல்வேறு நாடுகளுக்கும் குளிர்கால வலசை\nஇப்படி இப்பறவைகள் ஆண்டுதோறும் தலைமுறை\nதலைமுறையாய் ஒரே குறிப்பிட்ட இடத்திற்கு வந்து இனப்\nபெருக்கம் செய்து, வாரிசுகளுடன் பூர்வீகம் போவது\nபொதுவாக நம் உள்நாட்டுக் கழுகுகளும் வல்லூறுகளும்\nஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில்தான்\nஎனினும் உலகெங்கிலும் வாழும் கழுகுகளின் இனப்பெருக்க\nசீசன், புவியியல் அமைப்பில் அவை வாழும் உயரத்திற்கேற்ப\nமாறுபடுகிறது. மேலும் அங்கே நிலவும் சீதோஷ்ண\nமாற்றங்களும் கூட இந்த இனப்பெருக்க சீசனை\nகுறிப்பாக, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் ஜனவரி மாதத்திலும்,\nஈக்குவடார் நாட்டில் பிப்ரவரி மாதத்திலும், அமெரிக்காவின்\nஓஹியோவில் மார்ச் மாதத்திலும், அர்ஜென்டினாவில்\nசெப்டம்பர் மாதத்திலும் கழுகுகள் இனப்பெருக்கம் செய்கின்றன.\nகழுகுகள் இப்படியாக தம் இனப்பெருக்க காலத்தை மாற்றி\nஅமைத்து, குஞ்சு பொரிக்கும் தருணத்தில் மோசமான\nசீதோஷ்ணமோ, இரைப் பஞ்சமோ இல்லாமல் பார்த்துக்\nRe: கழுகு இனத்திலும் பெண் உஷார்தான்\nஇனவிருத்திக் காலம் துவங்கிவிட்டால், ஆண் கழுகுகளுக்கும்,\nவல்லூறுகளுக்கும் அபரிமிதமாய் சிருங்கார ஆசை பிறந்துவிடும்.\nஇணைபிரியா ஜோடிகள் பழைய இணையுடனும், இணை துறந்த\nஆண் பறவைகள் இதே மாதிரி இணையின்றித் திரியும் வேறு\nபெண் இணையுடனும் சேர்ந்துவிட முயற்சி செய்யும்.\nஇளம் பேச்சுலர் பறவைகளுக்கிடையே இணையை உஷார்\nசெய்வதில் உலகமகா போட்டி இருக்கும். இத்தகைய ஆண்\nபறவைகள் தம் உடல் வாளிப்பையும் ‘ஏரோபாட்’ பறத்தல்\nவித்தைகளையும் பெண் பறவைகளுக் குக் காட்டி, தானே\nவல்லவன் என்று சாதிக்கப் பார்க்கும்.\nஆனால், பெட்டைகள் அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவதில்லை.\nதீர யோசித்து தீர்மானித்துத்தான் ஆண் இணையைத் தெரிவு\nஇத்தகைய காதல் யுத்தம் இளைய பறவைகளில்தான் வெகு\nசுவாரஸ்யமாய் இருக்கும். மர உச்சியில் அமர்ந்திருக்கும்\nகாதலியை அசத்த, ஆண் கழுகுகள் நேர் செங்குத்தாய் மேலேயும்\nகீழேயும் இறக்கைகளை அதிகம் விரிக்காமல�� பறந்து காட்டும்.\nசட்சட்டென்று ஆகாய வெளியில் குதிரை லாட வடிவில் வேகப்\nபாய்ச்சலோடு பெட்டையை நெருங்கி நெருங்கி வரும்.\nசில திறந்தவெளிக் கழுகுகள் தரையிலேயே தம் காதலியை\nஅதாவது ஒரு பெண் பறவையை ஓரம் கட்டி, அதைச் சுற்றி\nமாவீரன் போல் தம் இறக்கைகளை சற்றே அகட்டி வைத்துக்\nகொண்டு வட்டமடிக்கும். இடையிடையே குறைந்த ஆகாய\nஉயரத்தில் தனக்குத் தெரிந்த பறத்தல் சாகசங்களைச் செய்து\nபிறகு ஒரு கட்டத்தில் ஆண் பறவைகளுக்கு இடையே சம்யுக்த\nசண்டை துவங்கிவிடும். அப்புறம் ஒன்றையொன்று துரத்திக்\nகொண்டும், டைவ் அடித்துக் கொண்டும் ஒற்றை ஆண் பறவை\nமிஞ்சும் வரை சண்டை யிடும்.\nஇப்படி வெற்றிபெற்ற வீர தீர ஆண் கழுகை, பெண் கழுகு\nசொற்பமான வெட்கத்துடன் கணவனாக ஏற்றுக் கொள்ளும்.\nஇவ்வாறு ஆண் கழுகுகள் இளைய பெண் கழுகின் முன்பு\nஏகப்பட்ட சங்கதிகளையும், சாதுர்யங்களையும் காட்டத்தான்\nவேண்டியுள்ளது. காதலில் அசத்துவது எப்படி\nபழைய ஜோடியோ அல்லது புதிய இணையோ எதுவானாலும்,\nஇனவிருத்தி சீசனில் இணைந்துவிட்டால் இரை, தூக்கம்\nமறந்து விடும். பெயரளவிற்கு வெட்கப்படும் பெண் கழுகை,\nஆண் கழுகுகள் முடிந்த அளவிற்கு சில்மிஷம் செய்யத்\nஇச்சமயத்தில் ஆண் கழுகுகளுக்கு அபூர்வ சக்தி பிறந்து\nவிடும். இவை ஜோடியாக உச்சஸ்தாயியில் சப்தமிட்டவாறு\nஒன்றையொன்று விரட்டிக் கொண்டும், ஒன்றின் மீது ஒன்று\nவிழுந்தடித்துக் கொண்டும் ஆகாய சேட்டைகள் புரியும்.\nவல்லூறுகள் அம்பு போல் மேலெழுந்து சட்டென்று கீழிறங்கிக்\nகாதலியை ஸ்பரிசிக்கும். ராஜாளிகள் மலையுச்சிக்கு ஒன்றை\nஒன்று மூச்சிரைக்கும் வரை துரத்திச் சென்று, ஆகாயத்தில்\nவட்டமடித்து விளையாடும். ஒருவழியாக இந்த சில்மிஷங்கள்\nமுடிந்த பின்புதான் சாந்தி முகூர்த்தம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiarevivalministries.org/2020/04/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA-2/", "date_download": "2021-05-17T15:22:13Z", "digest": "sha1:QCER3NBHBE2552JL5IKJK6SOLBYBJNEX", "length": 6713, "nlines": 86, "source_domain": "indiarevivalministries.org", "title": "விழாமல் காப்பது எப்படி? பெல்ட் எண் # 1 உபவாச பழக்கம் ( பாகம் 2) – India Revival Ministries", "raw_content": "\n பெல்ட் எண் # 1 உபவாச பழக்கம் ( பாகம் 2)\nவேதாகமத்தில், தேவ பிள்ளைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் உபவாசம் செய்ததாக பல உதாரணங்களை பார்க்கிறோம் . மதசார்பற்ற உலக வேலையில் ஈடுபட்ட தானியேல், எஸ்தர் ராணி, என்பவர்களும் தேவ ஊழியம் செய்த மோசே, அப்போஸ்தலர்கள் மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உபவாசம் செய்யும் பழக்கத்தை உடையவர்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.\nஇவர்கள் எந்தெந்த சூழ்நிலையில் உபவாசம் செய்தார்கள் என்பதை ஒரு வேத அறிஞர் இவ்வாறாக குறிப்பிடுகிறார்.\nதண்டனையின் போது -2 சாமு 12: 16-23\nநியாயத்தீர்ப்பின் போது-1 ராஜா 21:27\nசிக்கலில் – அப்போஸ் 27: 9\nகவலையில் – தானியேல் 6:18\nமனம் திரும்புதலிலும், ஆவிக்குரிய முன்னேற்றத்திற்காகவும்- அப்போஸ் 9:9-19\nநம் ஆத்துமாவை எப்போதும் சீராக வைத்துக் கொள்கிறோம்\nநம் சாப்பாட்டின் மேல் இருக்கும் வெறியை, இச்சையை சிலுவையில் அறைய செய்கிறோம்\nநம் வயிற்றை ஆள கற்றுக் கொள்கிறோம்\nசாத்தானின் வல்லமையை மேற்கொள்ள அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறோம்\nஜெபத்தை தீவிரப்படுத்துகிறது: தேவன் மீதும் ஜெபத்தின் மீதான கவனத்தை கூர்மை செய்கிறோம்\nநம்பிக்கையின்மையை அகற்றி விசுவாசத்தை பெருக்குகிறோம்\nமாம்சத்தின் செய்கைகளை நாம் அடக்குகிறோம்\nசுய கட்டுப்பாட்டின் மூலம் ஆவியின் கனியை வெளிப்படுத்தப்படுகின்றது- பெருந்தீனி என்னும் பாவத்தை வெல்ல முடியும்\nசெரிமான அமைப்புக்கு ஓய்வு அளிப்பதன் மூலம் சரீரம் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இக்குறிப்பு நம் உபவாச நோக்கமாக இருக்கக்கூடாது\nஉபவாசம் ஒரு சடங்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபர்களால் பின்பற்றக்கூடிய கட்டாய செயலாகவோ கருதப்படக் கூடாது. ஜெபத்தில் நேரத்தை செலவிடாமல் உபவாசம் செய்தால் அது பட்டினி கிடப்பதாகவே கருதப்படுகிறது. நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனால் ஜெபத்தோடு கூடிய உபவாசம பழக்கம் நம்மை பெருமையிலும், அவநம்பிக்கையிலும், மனச்சோர்விலும் நம்மை விழாமல் காத்துக் கொள்ளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/iyachamy-current-affairsjuly3tamil-english/", "date_download": "2021-05-17T16:11:00Z", "digest": "sha1:QKHWKS33VVMMWMHBHJXJGUPZEZ5HJVIE", "length": 8304, "nlines": 70, "source_domain": "iyachamy.com", "title": "IYACHAMY CURRENT AFFAIRS|JULY3|TAMIL & ENGLISH – Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜீலை 3\nகாவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜீலை மாதத்திற்கு கர்னாடக அரசு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது.\nவிவசாயிகளின் வருமானத்தை இரண்ட��� மடங்காக உயர்த்துவதற்கு 4 அம்சத் திட்டத்தை மத்திய அரசு பின்பற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிரிடுவதற்கு ஆகும் செலவை குறைத்தல், விவசாயிகளுக்கு அவர்களது பயிர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்தல், அறுவடைக்கு பிறகு ஏற்படும் இழப்பை குறைத்தல், விவசாய பொருள்களை விற்பதற்கு கூடுதல் மையங்களை உருவாக்குதல் ஆகியவையே அந்த 4 அம்சத் திட்டமாகும்\nலோக்பால் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 10 நாள் அவகாசம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்கான லோக்பால் சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.\nலோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான குழுவில், பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாததால், லோக்பால் அமைப்புக்கு உறுப்பினர்களை நியமிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.\nவங்கிகளின் செயல்படாத கடன்களை மீட்டெடுப்பதற்கு 5 அம்ச முறைகளை பின்பற்றுமாறு சுனில் மேத்தா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.\nஆசிய பசுபிக் வர்த்தக ஒப்பந்தத்தின் நான்காவது பேச்சுவார்த்தை முடிவுகள் ஜீலை 1,2018 முதல் அமலுக்கு வந்துள்ளன.இவ்வொப்பந்தத்தின் முன்னாள் பெயர் பாங்காக் ஒப்பந்தம் ஆகும். மொத்தம் ஆறு நாடுகள் உள்ளன. வங்கதேசம், இந்தியா, லாவோ,கொரியா,இலங்கை,சீனா ஆகியவை\nமுதலமைச்சர் உமாங் செயலியை 2/7/18 அன்று தொடங்கி வைத்தார்.தேசிய மின் ஆளுமை திட்டத்தின் மூலம் புதுயுக ஆளுகைக்கான பொது அலைபேசிய் செயலி (Unified Mobile Application for New-age Governance) தேசிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு , மானில அரசு மற்றும் உள்ளாட்சித்துறைகளால் வழங்கப்படும் சேவைகள் இதில் கிடைக்கும்.\nகுருப் 1 முதன்மைத் தேர்வு வினா\nதமிழக் அரசு மின்னாளுகையை மேம்படுத்துவதற்கா எடுத்த நடவடிக்கைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://marlenewatsontara.com/ta/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-05-17T15:49:42Z", "digest": "sha1:TVBF7XT7R3H7FFPCMPYDKCCAQSQC5ZDY", "length": 5367, "nlines": 16, "source_domain": "marlenewatsontara.com", "title": "பிரகாசமான பற்கள், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nபிரகாசமான பற்கள், 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்\nஎந்தவொரு குறிப்பிட்ட பிராண்டையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை, ஆனால் ஆர்வமுள்ளவர்களுக்கு இது உதவும் என்று நம்புகிறோம். உங்கள் பற்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது குறித்த தகவல்களை நாங்கள் வழங்க மாட்டோம். அதை நீங்களே எப்படி செய்வது என்று காண்பிப்போம். நீங்கள் விரும்பும் முடிவுகளைக் காண நீங்கள் வாங்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வழிகளைக் கற்றுக்கொள்வீர்கள்.\nதேடக்கூடிய தரவுத்தளத்தில் சேர்க்க தயாரிப்புப் பட்டியல் இந்தப் பக்கத்தில் உள்ளது. அவற்றை அகர வரிசைப்படி பெற முயற்சிப்பேன். தயாரிப்புப் பக்கத்திற்குச் செல்ல ஒரு தயாரிப்பு பெயரைக் கிளிக் செய்க, அதைப் பற்றி நாங்கள் உங்களுக்கு அதிகம் சொல்ல முடியும். எங்கள் பல் தயாரிப்புகள் அனைத்தும் 30 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்துடன் வருகின்றன. எனவே உங்கள் புதிய தயாரிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதை எங்களிடம் திருப்பித் தர 30 நாட்கள் உள்ளன. நாங்கள் உங்களுக்கு மாற்றாக வழங்குவோம் அல்லது உங்கள் கொள்முதல் விலையைத் திருப்பித் தருகிறோம். எங்கள் தயாரிப்புகள் அனைத்தையும் கையிருப்பில் வைத்திருக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் செய்கிறோம். இருப்பினும், சில நேரங்களில் நீங்கள் விரைவாக வாங்க வேண்டியிருக்கும். உங்கள் உள்ளூர் கடைக்கு எங்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை நீங்கள் எப்போதும் அழைக்கலாம். தொலைபேசி எண் (800) 222-2527, நீங்கள் அந்த எண்ணில் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். மேலும் தகவலுக்கு நீங்கள் மின்னஞ்சல் அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரியும் எங்களிடம் உள்ளது.\nZeta White சமீபத்தில் தன்னை பற்கள் வெண்மையாக்குவதில் ஒரு உண்மையான உள் முனை என்று காட்டியுள்ளார். நு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/07/daily-maths-worksheet-178.html", "date_download": "2021-05-17T16:57:32Z", "digest": "sha1:6WVCS5QKMQAIUPS7CZQ2YLZE5X6OL5SJ", "length": 3620, "nlines": 77, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "DAILY MATHS WORKSHEET 178", "raw_content": "\n1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் திறன்களை வளர்க்கும் நோக்கத்தில் மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த 36 வகையான பயிற்சிகள் இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கி உள்ளேன் நீங்கள் மாணவர்களிடம் கொடுத்து வினாக்களை கொடுத்து விடைகளை எழுத சொல்லி விடைத்தாள்களை கொடுத்து சரி பார்க்கலாம் இதனால் ஆசிரியர்களின் வேலையும் மிகவும் எளிமையாக முடியும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வினாக்களுக்கு உரிய விடைகளை சரிபார்க்க ஈடுபடுகின்றனர் 2 இலக்கம் 3 இலக்கம் 4 என கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த பயிற்சித் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2021/02/22/mk-stalin-slams-admk-govt-and-edappadi-palanisamy-at-salem-elections-campaign", "date_download": "2021-05-17T15:47:36Z", "digest": "sha1:5B5JG2UATLVRKE742BZYKMQYDKEU6542", "length": 30503, "nlines": 128, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "mk stalin slams admk govt and edappadi palanisamy at salem elections campaign", "raw_content": "\n“கொள்ளையடிப்பதும், கொத்தடிமையாக இருப்பதுதான் பழனிசாமிக்கு தெரியும்” - மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு\n“தமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி அரசின் வீழ்ச்சி, அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படாத அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடி மண்ணில் இருந்து தொடங்குகிறது” என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n“அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் பழனிசாமிக்கு சுயாட்சியும் செய்யத் தெரியாது; கூட்டாட்சித் தத்துவமும் புரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம், மாநிலத்தைக் கொள்ளையடிப்பது; மத்திய அரசுக்குக் கொத்தடிமையாக இருப்பது மட்டும்தான்”\n- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.\nஇன்று (22-02-2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சேலம் மாவட்டம், மேட்டூர் – மேச்சேரி ஒன்றியம், ஓலைப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற, சேலம் மேற்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.\n‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் நிறைவாக கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை விவரம்:\nதமிழகத்தின் பெருமை மிகு மேட்டூர் அணை இருக்கும் இந்தப் பகுதியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவிரி ஆற்றின் குறுக்கே 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேட்டூர் அணை 1934 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அணையால் கடந்த நூறு ஆண்டு காலத்தில் தமிழகம் அடைந்த பயன் என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. மக்களை வாழ வைத்த, வாழ வைத்துக் கொண்டு இருக்கும் நீர் தேவதையாக இந்த மேட்டூர் அணை இருக்கிறது.\nசேலம் மாவட்டத்தில் இருந்தாலும் சுற்றிலும் உள்ள 12 மாவட்டத்து மக்களுக்கும் நிலப்பரப்புக்கும் மேட்டூர்தான் நம்பிக்கை ஒளிவிளக்காக அமைந்துள்ளது. ஒரு அணை கட்டினால், அது எத்தனை தலைமுறைகள் தாண்டியும் பயன்படும் என்பதற்கான கம்பீரமான உதாரணமாக மேட்டூர் அணை இருக்கிறது. இதனை உணர்ந்த காரணத்தால் தான் கழக ஆட்சியில், கலைஞரின் ஆட்சியில் ஏராளமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.\n* உப்பாறு - ஆழியாறு அணை\n* உப்பாறு - சோலையாறு அணை\n* கீழ் கொடையாறு அணை\n* பிளவுக்கல் - பெரியாறு நீர்த்தேக்கம்\n* பிளவுக்கல் - கோவிலாறு நீர்த்தேக்கம்\n* மேல் நீராறு நீர்த்தேக்கம்\n* கீழ் நீராறு நீர்த்தேக்கம்\n* பெருவாரி பள்ளம் நீர்த்தேக்கம்\n* பாலாறு பொரந்தலாறு நீர்த்தேக்கம்\n- இப்படி ஏராளமான அணைகளை, நீர்த்தேக்கங்களை உருவாக்கிய அரசு தான் தி.மு.கழக அரசு.\nஇருபதாம் நூற்றாண்டில் இத்தகைய மாபெரும் சாதனைகளை நிகழ்த்திய நவீன கரிகால் சோழன் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். இவை அனைத்தும் கழக அரசின் கம்பீரத்துக்கான சாட்சியங்களாக இன்று வரை இருக்கின்றன.\nஆனால் பழனிசாமி அரசு எத்தகைய அரசு என்பதை சமீபத்தில் பார்த்தோம். பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு உதாரணம் இந்த விழுப்புரத்தில் பெண்ணையாற்று தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதும். 25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை ஒரு மாத காலத்தில் உடைந்து விட்டது.\n25 கோடி மதிப்பிலான அணையில் எத்தனை கோடி இ��ர்களால் சுருட்டப்பட்டது என்பது தெரியவில்லை. ஊழல் முறைகேடு காரணமாக அந்த அணை இடிந்து விழுந்தது. அந்த ஒப்பந்தகாரர் மீது இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். அவை கண்துடைப்பு நடவடிக்கைகள். சில வாரங்கள் ஆனதும் அவர்களுக்கும் மீண்டும் வேலை தரப்பப்பட்டு விடும். அந்த ஒப்பந்தகாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\nகிருஷ்ணகிரி அணையின் ஷட்டரை புதுப்பித்து 2016 ஆம் ஆண்டு இந்த அரசு ஒப்படைத்தது. ஆனால் ஒழுங்காக அமைக்காததால் ஷட்டர் உடைந்தது. கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 35 கோடி செலவில் அணை கட்டப் போவதாக சொன்னார்கள். ஆனால் தடுப்பணை தான் கட்டினார்கள்.\n2015 ஆம் ஆண்டு அடித்த வெள்ளத்தில் தடுப்பணையே உடைந்துவிட்டது. இப்போது அதை சரி செய்ய 20 கோடியை ஒதுக்கி இருக்கிறார்கள். புதிதாக 8 அணைகளைக் கட்டப் போவதாக 2019 ஆம் ஆண்டு அறிவித்தார்கள். இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுதான் பழனிசாமி அரசின் 'வெற்றி நடைபோடும் தமிழகம்'.\nஇது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல. இற்றுவிழும் தமிழகம். உடைந்து நொறுங்கும் தமிழகம். ஏதோ சாதனை செய்து கிழித்துவிட்டதாக பக்கம் பக்கமாக விளம்பரம் தரும் பழனிசாமி, கடந்த பத்தாண்டு காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்ப் பாசனப் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கத் தயாரா\nகாவிரி காப்பான், பொன்னியின் செல்வன் என்று பட்டம் போட்டுக் கொண்டால் போதுமா பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் போதுமா பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் போதுமா காவிரி நதியில் நம்முடைய உரிமை பறிபோனதற்கு காரணமே பழனிசாமிதான். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புப்படி, நிலத்தடி நீரைக் கணக்கில் எடுக்கக் கூடாது.\nகுடிநீரைப் பற்றி பேசக் கூடாது. ஆனால் இந்த இரண்டு காரணங்களையும் காட்டி கர்நாடக மாநிலம் தனக்கு வேண்டிய அளவு நீரை பெற்றுக் கொண்டது. ஆனால் இதே காரணத்தை தமிழகத்தின் சார்பில் சொல்லி உரிமையை நிலைநாட்டாத அரசு தான் பழனிசாமியின் அரசு. அவரால் தான் பதினான்கே முக்கால் டி.எம்.சி. தமிழகத்துக்கு குறைந்தது. இந்த நிலையில் கூச்சம் இல்லாமல் காவிரி காப்பான் என்று பட்டம் போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா\nஇப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தமிழகத்துக்கான உரிமையை பறி கொடுத்தவர்தான் பழனிசாமி. வேளாண் சட்டங்களை ஆதரித்ததால் விவசாயிகளின் உரிமை பறி போனது. குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததால் சிறுபான்மையினர் உரிமை பறி போனது. புதிய கல்விக்கொள்கையை ஆதரிப்பதால் கல்வி உரிமை பறிபோனது. நீட் தேர்வை எதிர்க்காததால் உயர்கல்வி மருத்துவ உரிமை பறிபோனது. மத்திய அரசைக் கேள்வி கேட்க முடியாததால் நிதி வரத்து குறைந்தது. இப்படி ஒட்டு மொத்தமாக தமிழகத்தை எழுதிக் கொடுத்துவிட்டார்.\nஅவர் பாஜகவுக்கு அடிமையாக இருக்கட்டும். ஆனால் தமிழகத்தை அடமானம் வைக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை. இந்த கொத்தடிமை ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.\nஅண்ணா வழியில் அயராது உழைப்போம்.\nஆதிக்க மற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.\nஇந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.\nவன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்.\nமத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி - என்று நமக்கு ஐம்பெரும் முழக்கங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் கலைஞர் அவர்கள். சுயாட்சி பெற்ற மாநிலம், கூட்டாட்சி கொண்ட மத்திய அரசு. இதுதான் கலைஞரின் கொள்கை. கலைஞரை உருவாக்கிய அண்ணாவின் கொள்கை. ஆனால் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துகிற பழனிசாமிக்கு சுயாட்சி செய்யவும் தெரியாது. கூட்டாட்சித் தத்துவமும் புரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம், மாநிலத்தில் கொள்ளை அடிப்பது, மத்திய ஆட்சிக்கு கொத்தடிமையாக இருப்பது.\nஇதுதான் அவரது கொள்கை. தனிப்பட்ட பழனிசாமி எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். அது நமக்கு பொருட்டல்ல. ஆனால் ஒரு நாட்டின் முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்கான எந்த இலக்கணமும் இல்லாமல் - வெறும் தலைக்கனத்தோடு மட்டுமே செயல்படும் பழனிசாமியிடம் இருந்து மாண்புமிகு பதவியைப் பறிக்கும் தேர்தல் தான் இந்த தேர்தல். மாண்புமிகு மக்கள் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.\nஎடப்பாடி தொகுதியில் 42 ஆண்டுகளாக திமுக வெற்றி பெறவில்லை, இனியும் வெற்றி பெறாது என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதுவே பொய். 2006 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த பாமக தான் வெற்றி பெற்றது. அதிமுக தோற்றது. எனவே நாற்பது ஆண்டுகளாக திமுக வெற்றி பெறவில்லை என்பதே பொய்.\n“அமைச்சருக்கு லஞ்சம் கொடுங்கள்; வேலை உறுதி” - பேரம் பேசும் ஆடியோவை ஒலிபரப்பி விளாசிய மு.க.ஸ்டாலின்\nநாற்பது ஆண்டுகளாக அதிமுகவே வெற்��ி பெற்றது என்று சொல்லப்படும் எடப்பாடி தொகுதியை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டீர்களா என்பதுதான் என்னுடைய கேள்வி. எல்லா விஷயங்களிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிவிட்டீர்களா ஒரு முதலமைச்சர் தொகுதி என்ற அடிப்படையில் இங்கு வாழும் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை, அவர்களது அனைத்துத் தேவைகளையும் நான் பூர்த்தி செய்து விட்டேன் என்று பழனிசாமியால் சொல்ல முடியுமா\nமரவள்ளிக்கிழங்கு எடப்பாடியில் அதிகம் பயிரிடப்பட்ட பயிராகும். தனது பினாமிகள் மூலம் இந்த வர்த்தகத்தை முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக விவசாயிகள் புகார் சொல்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் பினாமிகள் வாங்குகிறார்கள். அதிக விலைக்கு விற்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது எடப்பாடியை சேர்ந்த விவசாயிகள் தான்.\nஎடப்பாடி தொகுதியில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழு வசதி உள்ளதாக இருக்கிறதா இல்லை பெரும்பாலான நேரங்களில் நோயாளிகள் அடிப்படை கவனிப்புக்காக கூட சேலத்திற்கு தான் அனுப்பப்படுகிறார்கள். பல இடங்களில் அம்மா கிளினிக்குகளைத் திறந்துள்ளார் பழனிசாமி. ஆனால் எடப்பாடி நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இல்லை. மருத்துவமனை வளாகத்தில் சரியான கழிப்பறைகள் இல்லை இதுதான் நிலைமை\nஅனைத்து கூட்டுறவு சங்கங்களும் முதலமைச்சர் மற்றும் அவரது ஆட்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதிமுக முன்னாள் யூனியன் அவைத் தலைவர் நங்கவள்ளி கூட்டுறவு நிறுவனத்தில் சுமார் 15 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதன்பிறகு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த பணத்தை முழுமையாக மீட்டெடுக்கவில்லை.\nகூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் 10 பேரில் 7 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் கடன் தரப்படுகிறது. பழனிசாமியின் நெடுங்குளம் பஞ்சாயத்தில் அவரது சகோதரர் அரசாங்க அதிகாரிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பலரும் மிரட்டப்படுகிறார்கள். தனக்கு வேண்டிய ஆட்களின் நிலங்களைப் பாதுகாக்க, குழாய் பதிப்பு திட்டத்தின் நீளத்தை 26 கி.மீ அதிகரித்துள்ளார்கள். ஆனால் இது ஆயிரக்���ணக்கான விவசாயிகளை பாதிக்கிறது\nகடந்த தேர்தலில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று பழனிசாமி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஊழல் வழக்குகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை சேதப்படுத்திய பாஜகவுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கவில்லை ஜவுளி பூங்கா அமைக்கவில்லை பூலம்பட்டி சுற்றுலா மையம் ஆக்கப்படவில்லை - இதுதான் எடப்பாடி தொகுதியின் நிலைமை என்றால் கடந்த 43 ஆண்டுகளாக தொகுதியை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள் என்று தானே கேட்க முடியும்\nதமிழகத்தைச் சீரழித்த பழனிசாமி அரசின் வீழ்ச்சி இந்த எடப்பாடி மண்ணில் இருந்துதான் தொடங்கப்போகிறது. மக்களாகிய உங்களின் பேராதரவுடன் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைக்கப்போகிறது.\nஅதன் பிறகு அமையும் கழக அரசானது, தமிழர்களின் உரிமையைக் காக்கும் அரசாக, தமிழ்நாட்டை செழிக்க வைக்கும் அரசாக அமையும். அப்போது உங்கள் கவலைகள் யாவும் தீரக் கூடிய அரசாக அமையும். அதற்கு உங்கள் அத்தனைபேரின் ஆதரவும் வேண்டும் என்று அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.” இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.\n“தி.மு.க என்ற தனிப்பட்ட கட்சியின் ஆட்சியாக இல்லாமல், அது மக்களாட்சியாக அமையும்” - மு.க.ஸ்டாலின் உறுதி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“கோமியம் க��டி... கொரோனா வராது” : மீண்டும் சர்ச்சை கிளப்பிய பா.ஜ.க எம்.பி - மவுனம் காக்கும் மோடி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/computer-tips/make-the-human-face-on-your-own/", "date_download": "2021-05-17T15:55:39Z", "digest": "sha1:W5FJTC574XUPNHPCFZKOQ7IQMMRNQA7A", "length": 7788, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்\nமனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்\nதிருடர்களை கண்டுபிடிக்க அவர்களின் அடையாளத்தை வைத்து உருவத்தை வரைவார்கள் அதைப் போன்று தான் இதுவும். தலை, கண் , முடி, மூக்கு, வாய், மீசை….என அணைத்து உறுப்புகளும் நிறைய வடிவங்களில் கொடுக்கப் பட்டுள்ளது, அதை எடுத்து உங்கள் கற்பனைக்கு தகுந்தாற்போல் மனித முகங்களை உருவாக்குங்கள் B-) .\nநீங்கள் உருவாக்கிய முகங்களை சேமிக்க இரண்டு வழி உண்டு.\nஒன்று Ctrl + PrntScr அல்லது வெறும் Prntscr (print screen) என்ற பட்டனை அமுக்குவதன் மூலம். முழு கணிணி திரையையும் நிழற்படமாக (image) ஆக எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அதை Microsoft paint, word, powerpoint. என்று எதில் வேணும் என்றாலும் CTRL + V என்ற இரு பட்டன்களை அமுக்குவதன் மூலம் நீங்கள் உருவாக்கிய முகங்களை சேமித்துக் கொள்ளலாம்.\nஇன்னொரு வழி http://flashface.ctapt.de/ இந்த இணையதலத்திலேயே Print face என்றொரு வசதி உள்ளது. இதன் மூலம் உங்களிடம் பிரிண்டர் (Printer) இருந்தால் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.\nஇதில் Loadface என்றொரு வசதி உள்ளது, இதை பயன்படுத்தி வேறு ஒருவர் செய்த முகங்களையும் காணலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் \n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் ��ாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது…\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/19720/", "date_download": "2021-05-17T16:51:47Z", "digest": "sha1:HW57PZ54PIHD3NRZLLCCV6I6POV43PBF", "length": 23308, "nlines": 319, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்றவருக்கு SP பாராட்டு – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nமதுரையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்றவருக்கு SP பாராட்டு\nமதுரை: தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.09.2019-ம் தேதி முதல் 13.09.2019-ம் தேதி வரை சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ படை துப்பாக்கி குண்டு சுடுதளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக காவல்துறை சார்பாக மதுரை மாநகர் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு.M.சந்திரமோகன், அவர்கள் கலந்துகொண்டு 300 கஜம் ஸ்நாப் ரைபிள் பிரிவில் மாநில அளவில் தங்க பதக்கம் பெற்றார். அவரை இன்று மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.\nமதுரையிலிருந���து நமது குடியுரிமை நிருபர்கள்\nநாகப்பட்டினத்தில் பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு\n37 நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், சீர்காழி உட்கோட்டம் காவல் நிலையங்கள் நடத்தும் தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம், சீர்காழி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், நாகப்பட்டினம் மாவட்டம் […]\nமோசடி செய்த நபர் பூந்தமல்லி காவல் துறையினரால் கைது\nபயணிகள் தனிநபர் இடைவெளி குறித்து விழுப்புரம் SP துண்டுபிரசுரம்\n காவல் ஆய்வாளருக்கு கால் எலும்பு முறிவு \nதஞ்சையில் DGP நேரில் ஆய்வு, விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள “நம்ம தஞ்சை”(Namma Thanjai) APP\nதீயணைப்பு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு.\nகொலை வழக்கில் கைதானவர் மேலும் குற்ற செய்லகளில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/38035/", "date_download": "2021-05-17T15:27:43Z", "digest": "sha1:7RMTVX7HOSC7S2RWSKATXJW44CGDQ2QJ", "length": 23389, "nlines": 319, "source_domain": "www.tnpolice.news", "title": "தொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nதொடர் வாகன திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது\nசிவகங்கை : சிவகங்கை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வாகன திருட்டு நடைபெறுவதாக வந்த புகார் மனுக்களை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் ஐ.பி.எஸ் அவர்கள் உத்தரவின் பேரில் சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் மேற்பார்வையில் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.மீனாபிரியா அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் 31.01.2021 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (எ) விஜயன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு நபர்கள் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மேற்படி இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருடுபோன லாரி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.டுங்கள்.. சாலை பாதுகாப்பு\nசிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nஉதவி ஆய்வாளரின் உடலை சுமந்து சென்ற தென் மண்டல IG\n882 தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பணியின் போது விபத்து போல் கொலை செய்யப்பட்ட ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்கள் […]\nதென்மண்டல ஐஜி-ஆக பொறுப்பேற்ற முருகன் பேட்டி\nதிண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது\nஇரண்��ு IPS உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nதவில் கலைஞரை அடித்த வாலிபர் கைது\nபல லட்ச ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்களை உரிய நபரிடம் ஒப்படைத்த மதுரை மாவட்ட போலீசார்\nகாவலன் SOS செயலியின் அறிவிப்பு பலகைகள்.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/38233/", "date_download": "2021-05-17T17:20:33Z", "digest": "sha1:CYJXDD5AUGNO4UGNCS5VX4KLJDYSTSRL", "length": 26735, "nlines": 324, "source_domain": "www.tnpolice.news", "title": "கோவையில் சர்வேயர் உட்பட மூவர் கைது! – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவ���்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nகோவையில் சர்வேயர் உட்பட மூவர் கைது\nகோவை : பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் பெற்ற, கோவை மாநகராட்சி சர்வேயர் உட்பட மூவரை லஞ்ச ஒழிப்பு போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை ஒண்டிபுதுாரை சேர்ந்தவர் நாகராஜன், 62. இவர் தனது மனைவி சுமதி பெயரில், வீட்டுமனையை இரு மாதங்களுக்கு முன் வாங்கினார். பட்டா பெயர் மாற்றத்துக்காக கோவை சிங்காநல்லுாரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை சர்வேயர் நிர்மல்குமார், 40 ஆய்வு செய்தார்.\nஇரு மாதங்களாக பட்டா மாறுதல் செய்து தராததால், நேற்று முன்தினம் நிர்மல்குமாரை சந்தித்த நாகராஜன், பட்டா பெயர் மாற்றம் செய்து தரும்படி தெரிவித்தார். ஓய்வு பெற்ற நிலஅளவை உதவியாளர் நடராஜன், 67 என்பவரிடம் இருந்து, ஆவணத்தை பெற்றுக் கொள்ளுமாறு, நிர்மல் குமார் தெரிவித்தார். நடராஜனை தொடர்பு கொண்டபோது, 6,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nநிர்மல்குமாரிடம் கூறியபோது, அவரும், ‘லஞ்சம் தந்தால் தான் ஆவணம் கிடைக்கும்’ என உறுதியாக கூறியுள்ளார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், நாகராஜன் புகார் தெரிவித்தார். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்ட நாகராஜன், மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இருந்த நிர்மல்குமாரிடம் கொடுத்தார்.\nஅப்போது, பணத்தை நடராஜனிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.\nநடராஜன் அங்கிருந்த பிரதீப் குமார், 35 என்பவரிடம் கொடுக்குமாறு கூறினார். பிரதீப் குமாரிடம் பணத்தை கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., கணேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், எழிலரசி ஆகியோர், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிர்மல்குமார், நடராஜன் பணம் வாங்க கூறியது தெரிந்தது. இதையடுத்து, மூவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சர்வேயர் நிர்மல்குமார், இதற்கு முன், பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பணிபுரிந்துள்ளார்.\nமூன்று மாதங்களுக்கு முன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு மாற்றலாகி வந்துள்ள���ர். ஆனைமலையில் பணிபுரிந்தபோது பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதற்காக, பிரதீப் குமாரை பணியமர்த்தியுள்ளார். கோவைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் பிரதீப்குமாரையும் தன்னுடன் கோவைக்கு அழைத்து வந்து பொதுமக்களிடம் லஞ்சம் வாங்க பணியமர்த்தியுள்ளார்.\n32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு\n343 சென்னை : 32-வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நேரு யுவா கேந்திர மற்றும் சென்னை பெருநகர காவல்துறையினர் இணைந்து நடத்திய போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு […]\nலாவகமாக பிடித்த தீயணைப்பு காவல்துறையினர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்\n2 குழந்தைகள் கடத்தல் பெண்ணுக்கு போலீஸ் வலை விச்சு\nஇரு வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து, விரைந்து செயல்பட்டு உதவிய தாடிகொம்பு காவல்துறையினர்\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.\nதிருநெல்வேலி காவல்துறையின் சார்பாக “வேர்களைத் தேடி” அமைப்பு துவக்கம்\nஇயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க 66 லட்சம் பேருக்கு பேரிடர் கால பயிற்சி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் கா���ல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t9267p15-topic", "date_download": "2021-05-17T17:01:45Z", "digest": "sha1:KZVLX4JYOVAPYU2XXWSN4AGHATDWNK7E", "length": 29453, "nlines": 305, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nமீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nமீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம் ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.\nஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.\nமீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள \"ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, \"ஒமேகா 3' கிடைக்கிறது.\nஅதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.\n* ஆஸ்துமா: மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.\n* கண் பாதிப்பு: மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள \"ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.\n* கேன்சர்: பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், \"ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.\n* இருதய நோய்: கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.\n மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.\nவாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். \"ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.\nஉறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.\nபாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.\nமோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nநீங்க உண்மையில் மீன் சாப்பிட மாட்டிங்கலா மாணிக்\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nஎன்ன மீனு திடீர்னு சைடு கேப்புல அண்ணானு சொல்லிட்டே உன்னை விட சின்னப்பையன்மா நான்..... அதுக்காக தம்பினு கூப்பிடாத. நாம எப்பவும் நண்பர்கள் தான்\nவாயாலதான் சாப்பிடனும்னு எனக்குத் தெரியும்\nஒரு உயிரை கொன்னு சாப்பிடனும்னு நினைக்கும் போதே ரொம்ப அருவருப்பா இருக்கு கவலையா இருக்கு\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nநான் அசைவம் சாப்பிட மாட்டேன் தாமு நண்பரே.........\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n@தாமு wrote: நீங்க உண்மையில் மீன் சாப்பிட மாட்டிங்கலா மாணிக்\nஅவரா வாங்கி சாப்பிட மாட்டாரு யாராவது வாங்கி கொடுத்தா வெளுத்து வாங்குவார்.....\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nஒரு உயிரை கொன்னு சாப்பிடனும்னு நினைக்கும் போதே ரொம்ப அருவருப்பா இருக்கு கவலையா இருக்கு\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nஹாஹாஹா விஜய்க்கு இப்படியே சாப்பிட்டு பழகிப் போச்சு போல அதான் இப்படிச்சொல்றாரு.\nவிஜய் எனக்கு அசைவம் சாப்பிட பிடிக்காதுப்பா\nஅந்த வாடை வந்தாலே ஒரு மாதிரியா இருக்கும் பிடிக்காது அதுவே\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n@Manik wrote: என்ன மீனு திடீர்னு சைடு கேப்புல அண்ணானு சொல்லிட்டே உன்னை விட சின்னப்பையன்மா நான்..... அதுக்காக தம்பினு கூப்பிடாத. நாம எப்பவும் நண்பர்கள் தான்\nவாயாலதான் சாப்பிடனும்னு எனக்குத் தெரியும்\nஒரு உயிரை கொன்னு சாப்பிடனும்னு நினைக்கும் போதே ரொம்ப அருவருப்பா இருக்கு கவலையா இருக்கு\nஇதை நீங்களோ டியர் சொன்னீங்க..நான் நம்ம ராஜா அண்ணன் என்று அண்ணா என்று சொல்லிட்டேன்..சாரி டார்லிங்\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nஎன்னது டார்லிங்கா ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n@Manik wrote: என்னது டார்லிங்கா ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க\nஇப்ப பொலம்பி என்ன செய்யரது இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுருக்கணும்.....\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n@VIJAY wrote: பச்சி மாட்டிக்குச்சு......\nவிஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nManik wrote:என்னது டார்லிங்கா ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க\nஇப்ப பொலம்பி என்ன செய்யரது இதெல்லாம் முன்னாடியே யோசிச்சுருக்கணும்.....\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n@VIJAY wrote: பச்சி மாட்டிக்குச்சு......\nவிஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது\nமீனை குழம்பு வைக்க யாரும் இல்லை அதனாலதான்னு நெனைக்கிறேன்...\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\n@VIJAY wrote: பச்சி மாட்டிக்குச்சு......\nவிஜய், மீனு அடிக்கடி இப்படி ஏன் குழம்புகிறது\nRe: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalvi.com/category/grade-10/grade-10-tamil/", "date_download": "2021-05-17T16:33:10Z", "digest": "sha1:R4OEETJBCEDJANRSO2H653BMA5CIEXGE", "length": 4199, "nlines": 63, "source_domain": "e-kalvi.com", "title": "Grade 10 Tamil Past Exam Papers and Term Test Papers", "raw_content": "\nGrade 10 Tamil Unit Exam Paper – Kilinochchi தமிழ் இலக்கிய நயம் முதலாம் தவணையை அடிப்படையாகக் கொண்ட பாட அலகுகளின் வினா விடை தரம் 10 தொகுப்பாசிரியர் – இரா. நிஷாந்தன் ஆசிரியர்: கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம் Download PDF தமிழ் மொழியும் இலக்கியமும் விடுமுறைக் கால விசேட செயலட்டை தரம் 10,11 மாணவர்களுக்கானது இலக்கிய வினாக்கள் தொகுப்பாசிரியர் – இரா. நிஷாந்தன் ஆசிரியர்: கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம் Download …\nGrade 10, 11 Tamil Worksheets தமிழ் மொழியும் இலக்கியமும் விடுமுறைக் கால விசேட செயலட்டை தரம் – 11. தரம் 11 தம���ழ் இலக்கியத் தொகுப்பின் முழுமையான பாட அலகுகளைக் கொண்டது இலக்கிய வினாக்கள். தொகுப்பாசிரியர் : இரா. நிஷாந்தன் ஆசிரியர் : கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம் தமிழ் இலக்கியத் தொகுப்பு இலக்கிய குறுவினாக்கள் தரம் 11. Download PDF தமிழ் மொழியும் இலக்கியமும் மாணவர்களுக்கான விடுமுறைக் கால விசேட …\nமின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Subscribe செய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1005023/amp?ref=entity&keyword=Karunas", "date_download": "2021-05-17T15:58:26Z", "digest": "sha1:LBT5FWQHPEGWRSKV2IGNYG7IVDK5B4UU", "length": 7631, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "பசும்பொன்னுக்கு கருணாஸ் தெய்வீக யாத்திரை துவக்கம் | Dinakaran", "raw_content": "\nபசும்பொன்னுக்கு கருணாஸ் தெய்வீக யாத்திரை துவக்கம்\nகமுதி, ஜன.4: கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறும்போது, ‘‘இன்னும் ஓரிரு வாரங்களில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலையில் இருந்து பசும்பொன்னை நோக்கி தெய்வீக யாத்திரை துவங்க உள்ளேன். முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு சீட்டுக்களை முதலமைச்சரிடம் கேட்க உள்ளேன் தெரிவித்தார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்ல���மியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/638645/amp?ref=entity&keyword=capital", "date_download": "2021-05-17T15:50:54Z", "digest": "sha1:CDR2Q5TSI4GW4ELP5P7PHEIMYAP4X36J", "length": 9918, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மூலதன செலவினங்களுக்கு ரூ9,879.61 கோடி ஒதுக்கீடு: தமிழகத்திற்கு இல்லை | Dinakaran", "raw_content": "\nமூலதன செலவினங்களுக்கு ரூ9,879.61 கோடி ஒதுக்கீடு: தமிழகத்திற்கு இல்லை\nபுதுடெல்லி: நாடு முழுவதும் மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தை ‘தற்சார்பு இந்தியா’ நலத் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் அறிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்றால் வரி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மாநிலங்களின் மூலதன செலவினங்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மாநிலங்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 27 மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் ரூ.9,879.61 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே முதல் தவணையாக ரூ.4,939.81 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுகாதாரம், ஊரக மேம்பாடு, தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம், எரிசக்தி, போக்குவரத்து, கல்வி, நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலதன செலவினங்களுக்கான திட்டங்களுக்கு நி��ி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களின் மூலதன செலவினங்களுக்கான சிறப்புத் திட்டத்தின் பயன்களை தமிழகம் தவிர நாட்டிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nகரையை கடக்கத் தொடங்கியது டவ்-தேவ் புயல்\nதமிழகத்தில் 418 ரயில் நிலையங்களில் ‘வைஃபை’: ரயில்வே அமைச்சகம் தகவல்\nதடுப்பூசி நெருக்கடிக்கு மத்தியில் லண்டனில் முகாம்; நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை.. ஆதார் பூனாவாலாவின் தந்தை சைரஸ் பேட்டி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா; 335 பேர் உயிரிழப்பு: 20,486 பேர் டிஸ்சார்ஜ்\n'நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை' - பாஜக எம்.பி. பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு\nஆந்திராவில் கொரோனா வார்டுகளாக மாறும் கோயில் மண்டபங்கள்\nயோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி: உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் 1621 பேர் கொரோனாவால் பலி..\nகொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்பதே நோக்கம்: இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு ஆளுநர் தமிழிசை விளக்கம்..\nகோவிஷீல்டு 2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் ‘கோ-வின்’ இணையதள முன்பதிவு முறையில் மாற்றம்: அலைக்கழிப்பு புகாரால் நடவடிக்கை\nநாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவு அரிதாகவே உள்ளது.: AEFI தகவல்\nமகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழக்கும்.: பிரதமர் மோடி\nகொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசியல் கட்சியினர் பாதுக்கக் கூடாது.: டெல்லி உயர்நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள்...மம்தா பானர்ஜி ஆவேசம்..\nஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு\nகொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வருகையால் பரபரப்பு\nமே 23-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NEFT சேவை நிறுத்தப்படும்.: ரிசர்வ் வங்கி\nகொரோனாவை தடுக்க தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG பவுடர் மருந்தை அறிமுகம் செய்தது மத்திய அரசு\nகொரோனா 2ம் அலையை கையாண்டதில் மத்திய ��ரசுடன் கருத்து வேறுபாடு: வைரஸ் ஆராய்ச்சி வல்லுநர் ஷாஹித் ஜமீல் திடீர் பதவி விலகல்..\nபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நாளை மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2525539", "date_download": "2021-05-17T17:20:28Z", "digest": "sha1:MJECXI2X7DGHD5RNF55NJAFWG2FCGVXL", "length": 7555, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மிலோவின் வீனசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிலோவின் வீனசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:46, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n838 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n12:40, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:46, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n\"மிலோவின் ஆஃப்ரோடைட்டு\" சிலை 1820 ஏப்ரல் 8 ஆம் தேதி யோர்கோசு கென்ட்ரோட்டாசு (Yorgos Kentrotas) என்னும் உழவர் ஒருவரால், பழைய மிலோசு நகரத்தின் அழிபாடுகளுக்குள் புதையுண்டிருந்த மாடக்குழி ஒன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொதுவாக உறுதிப்படுத்தப்படுகிறது. இவ்விடம் முன்னர் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்த ஏஜியனின் மிலோசுத் தீவில் உள்ளது. இவ்விடம் தற்காலத்தில் திரிப்பிட்டி என அழைக்கப்படும் ஒரு ஊர் ஆகும். பிற இடங்களில் இச்சிலையைக் கண்டுபிடித்தவர்கள் யோர்கோசு பொட்டோனிசுவும் அவரது மகன் அந்தோனியோவும் என அடையாளம் காணப்படுகின்றது. பால் காரசு (Paul Carus) இச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு பழைய நாடக அரங்கம் என்றும், அது தீவின் தலைநகரான காசுட்ரோவுக்கு அண்மையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பொட்டோனிசும் அவரது மகனும் பாரமான கற்பலகை ஒன்றால் மூடப்பட்டிருந்த சிறிய நிலக்கீழ் குகை ஒன்றைத் தற்செயலாகக் கண்டனர் என்றும், அதற்குள் இரண்டு துண்டுகளாகக் காணப்பட்ட சலவைக்கற் சிலையும், மேலும் பல உடைந்த சலவைக்கற் துண்டுகளும் இருந்ததாகவும், இது 1820 பெப்ரவரியில் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். இவரது இக்கூற்று \"செஞ்சுரி சஞ்சிகை\" யில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றை அடிப்படையாகக் கொண்டதாகத் தெரிகிறது.\nஆசுத்திரேலிய வரலாற்றாளர் எட்வார்டு டுயிக்கர் (Edward Duyker) 1820 இல் பிரான்சுத் தூதுவராக மிலோசில் இருந்த லூயிசு பிரெசுட் (Louis Brest) என்பவர் எழுதிய கடிதம் ஒன்றைச் சான்று காட்டி, சிலையைக் கண்டுபிடித்தவர் தியோடோரசு கென்ரோட்டாசு என்றும், பின்னர் கண்டுபிடிப்புக்கு உரிமை கோரிய தியோடோரசின் இளைய மகன் \"ஜோர்ஜஸ்\" (யோர்கசு என்று ஒலிக்கப்படும்) என்பவனோடு தான் குழப்பிக்கொண்டதாகவும் கூறுகிறார். டுயிக்கரின் கூற்றுப்படி, முன்னர் உரோம உடற்பயிற்சிக் கூடத்தின் ஒரு பகுதியாக இருந்த அழிந்துபோன சிற்றாலயம் ஒன்றிலிருந்து கல் ஒன்றை கென்ட்ரோட்டாசு அகற்றியபோது, அதன் கீழ் ஒரு நிலக்கீழ் வெளியிடம் இருந்ததாகவும் இந்த வெளியிடத்துக்கு உள்ளேயே கென்ட்ரோட்டாசு முதலில் சிலையின் மேற்பகுதியைக் கண்டதாகவும் தெரிகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-17T16:09:18Z", "digest": "sha1:P36JMN26N35RU724VGRFY2NPLPGGXE6B", "length": 7608, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்காரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேசும் படம் இதழில் வெளிவந்த சிங்காரி திரைப்பட விளம்பரம்\nதிரைக்கதை டி. ஆர். ரகுநாத்\nகதை வி. எஸ். வெங்கடாச்சலம்\nஎம். எஸ். எஸ். பாக்கியம்\nசிங்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nபாலு பசும் பாலு (பாடியவர்: பி. ஏ. பெரியநாயகி, இயற்றியவர்: தஞ்சை ராமையாதாஸ், இசை: டி. ஏ. கல்யாணம், நடிப்பு: லலிதா)\nசுத்தம் செய்யணும் (பாடியவர்: ஜிக்கி, இயற்றியவர்: கண்ணதாசன், இசை: டி. ஏ. கல்யாணம்)\nஎஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்த திரைப்படங்கள்\nடி. ஆர். இராமச்சந்திரன் நடித்த திரைப்படங்கள்\nவி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்\nகே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்க���்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2019, 10:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-17T17:33:07Z", "digest": "sha1:6J3CWGRKB3L7FY4U2DVEMDVJN2CYDE5L", "length": 6691, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:சோழர் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 06:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/janhvi-kapoor-marriage-sridevi-tirupati/", "date_download": "2021-05-17T15:02:52Z", "digest": "sha1:ZXXK55CQ7SWD65SLZ2YDL3NMM2ERPDU6", "length": 9085, "nlines": 110, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Janhvi Kapoor wishes to get married in Tirupati - திருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் - ஸ்ரீதேவி மகளின் ஆசை", "raw_content": "\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nதிருப்பதியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் – ஸ்ரீதேவி மகளின் ஆசை\nJanhvi Kapoor : ஜான்வி கபூர், தனக்கு திருப்பதி வெங்கடாலஜலபதி முன் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் – மறைந்த தென்னிந்திய திரைப்பட நடிகை ஸ்ரீதேவ�� தம்பதியின் மகளாள ஜான்வி கபூர், தனக்கு திருப்பதி வெங்கடாலஜலபதி முன் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\nபோனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியின் மகளான ஜான்வி கபூர், தடக் படத்தின் மூலம், பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார். தி கார்கில் கேர்ள் படத்தில், ஜான்வியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.\nஇதனிடையே, முன்னணி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜான்வி கூறியதாவது, நான் பாதி தென்னிந்தியா பாதி பஞ்சாபி பொண்ணு. எனக்கு திருப்பதி வெங்கடாஜலபதி மீது அளவுகடந்த ஈடுபாடு உண்டு. எனது திருமணம், இந்த திருப்பதி தலத்தில், பாரம்பரிய முறைப்படியே நடைபெறும் என்று கூறியுள்ளார்.\nசீனாவில் மண்ணை கவ்விய ரஜினியின் 2.0\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nPandian Stores Serial : கதிருக்காக பொய் சொல்லிய முல்லை… பதறிய குடும்பத்தினர்\nVijay TV Serial : பாரதி கொடுத்த ஷாக்… அதிர்ச்சியில் வெண்பா… ஆனந்தத்தில் செளந்தர்யா\nஎன்னா மனுஷ்யன்யா… வைரலாகும் குக் வித் கோமாளி புகழ் வீடியோ\nபிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே ��ினிமாவில் நடித்த பாலாஜி; புதியதகவல்\n‘ஒரு செல்ஃபி போட்டது குத்தமா… அதுக்கு இப்படியா…’ மனோபாலாவை பதறவிட்ட நெட்டிசன்கள்\nசென்னையில் பிக் பாஸ் ‘செட்’டில் 6 பேருக்கு கொரோனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2010/02/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-05-17T16:50:56Z", "digest": "sha1:5DGKP3UK65DUPK7DIML7Z22VDSQEJ7TJ", "length": 14998, "nlines": 109, "source_domain": "vimarisanam.com", "title": "நாளைய செய்தி இன்றைய வரலாறு ????? கலைஞர் நிகழத்தும் அதிசயம் !! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே \nகுப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் \nநாளைய செய்தி இன்றைய வரலாறு \nநாளைய செய்தி இன்றைய வரலாறு \nநாளைய தினம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் கூடுவது\n இதில் ரஜினி, அஜித் மன்னிப்பு\nவிவகாரம் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டிய கட்டாயம்.\nஅஜித்தோ நடிப்பை விட்டாலும் விடுவேன் –\nமன்னிப்பு மட்டும் கேட்கவே மாட்டேனென்று சொல்லி\nரஜினியோ இது எதையும் சட்டையே செய்யவில்லை \nஎனவே நாளைய தினம் நடிகர் சங்க கூட்டத்தில்\nஎன்ன முடிவு எடுக்க வேண்டும் என்று பிரச்சினையை\nஆரம்பித்த கலைஞரே முடிவு செய்து விட்டார் \nநாளை வரவிருக்கும் நடிகர் சங்க முடிவு –\n“கலையுலகத்தில் கலகம் விளைவிக்க முயல்பவர்கள்\nஒற்றுமை காப்போம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும்\nகலைஞருக்கு எங்கள் நன்றி “\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அஜித் குமார், அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, உலக நாயகன், கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மிரட்டல், ரஜினி, Uncategorized and tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, சந்தேகங்கள், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே \nகுப்புறத்தான் விழுந்தேன் – ஆனால் மீசையில் மண் ஒட்��வில்லை கலைஞர் ஒப்புதல் வாக்குமூலம் \nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது.....\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் - கொத்து கொத்தாக சிரிப்பலைகள்….\nஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ....\nராஜாவும் , பாலுவும் - கலிபோர்னியாவில் ....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் மெய்ப்பொருள்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் புதியவன்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் vimarisanam - kaviri…\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் புதியவன்\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் atpu555\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் கார்த்திகேயன்\nபுனித ரமலான் நல்வாழ்த்துகள்… இல் vimarisanam - kaviri…\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் mekaviraj\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் – கொத்து கொத்தாக சிரிப்பலைகள்…. மே 16, 2021\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2008/04/blog-post_9482.html", "date_download": "2021-05-17T15:36:27Z", "digest": "sha1:Z5BO2GJJAK3IXFWPK5R5XHRGBVKHBHBN", "length": 9443, "nlines": 85, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழாய்ந்த தமிழன் - பாவலர் வையவன் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / Unlabelled / தமிழாய்ந்த தமிழன் - பாவலர் வையவன்\nதமிழாய்ந்த தமிழன் - பாவலர் வையவன்\nஇந்தென்றால் திருடனென்றும் இராமனா என்ஜினியöரன்றும்\nதிருடர்களின் பணத்தாலே திட்டங்கள் தீட்டுகிறாய்\nநாராயணி, பாபாவுடன் இணக்கம் நல்ல\nஈழத்தமிழ் மக்களெங்கள் உடன்பிறப்பு ரத்தமென்று\nதேர்தலுக்குத் தேர்தல்பெரு மூச்சு ஆனால்\nஈழமக்கள் விடுதலைக்கு எழுதினாலோ பேசினாலோ\nஈட்டிபோல சட்டங்களின் வீச்சு இதுதான்\nதமிழாய்ந்த தமிழ்த் தலைவர் பேச்சு அடுக்குத்\nகுறையாடை நடிகை வந்து கூத்தாடும் திøரப்படத்தின்\nபெயர்மட்டும் தமிழென்றால் பரிசு ஆனால்\nவிøரந்தோடும் பேருந்தில் விளங்குகின்ற ஆங்கிலத்தை\nவீறுகொண்டு அழிப்பவர்கை முறிவு இதுவா\nதமிழாய்ந்த தமிழனது முடிவு கிட்ட\nசெம்மொழியும் தமிழ்பாட ஆணைகளும் செய்கின்றாய்\nபல்லறிஞர் போராடிக் கேட்டு ஆனால்\nசொந்தமாய்ச் சிந்தித்துச் செய்ததைக் கணக்கிட்டால்\nஓடுகிறார் கோயில்குளம் பார்த்து \"இனிஷியல்'\nதமிழுணர்வும் இல்லாத பகுத்தறிவும் இல்லாத\nதொண்டனிங்கு தி.மு.க.வின் \"ஓட்டு' \"டாக்டர்'\nகலைஞöரன்று சொல்வதொன்றே தமிழருக்கு முழுத்தகுதி\nதவறாமல் கிடைத்துவிடும் \"சீட்டு' தேன்தமிழ்\nவளவனன்றோ அடிக்கின்றான் போட்டு தமிழர்க்கிது\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143886", "date_download": "2021-05-17T15:51:42Z", "digest": "sha1:5W7WELS7VDFBS7FZ2TOATGWYVECMESMM", "length": 7485, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "அமெரிக்காவில் பீசாக்களை விநியோகம் செய்யும் பணியில் ரோபோ - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச வி���ிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nஅமெரிக்காவில் பீசாக்களை விநியோகம் செய்யும் பணியில் ரோபோ\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ரோபோ மூலம் பீசாக்கள் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.\nHouston நகரில் அமைந்துள்ள டோமினோஸ் நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. R2 என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோவில் பீசாக்கள் தயார் செய்யப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.\nவாடிக்கையாளர்கள் அனுப்பும் விவரங்கள் அந்த ரோபோவில் பதிவு செய்யப்பட்டு அந்த இடத்திற்கு பீசாவுடன் அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கு நிறுவனம் அனுப்பிய விவரக்குறிப்பை வாடிக்கையாளர் ரோபோவில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு பீசாக்கள் வழங்கப்படும்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144777", "date_download": "2021-05-17T16:15:23Z", "digest": "sha1:GKJTTSYGQHOQYUGNN7KHCMEMRQA7GVF3", "length": 8062, "nlines": 80, "source_domain": "www.polimernews.com", "title": "ராமஜென்ம பூமி பிரச்சனையில் நடிகர் ஷாருக் கான் மூலம் சமரசத்திற்கு முயற்சி எனத் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nராமஜென்ம பூமி பிரச்சனையில் நடிகர் ஷாருக் கான் மூலம் சமரசத்திற்கு முயற்சி எனத் தகவல்\nராமஜென்ம பூமி பிரச்சனையில் நடிகர் ஷாருக் கான் மூலம் சமரசத்திற்கு முயற்சி எனத் தகவல்\nராமஜென்ம பூமி வழக்கில், பாலிவுட் ஹீரோ ஷாருக் கான் வாயிலாக சமரச பேச்சுவார்த்தை நடத்த,ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே விரும்பினார் என தகவல் வெளியாகி உள்ளது.\nநேற்று ஓய்வு பெற்ற போப்டேவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காணொலியில் பிரிவு உபசார விழா நடதினர். அப்போது பேசிய சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், தமக்கு ஷாருக்கானை நன்கு தெரியும் என்பதால், அவரிடம் பேசி, சமாதான பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற முடியுமா என நீதிபதி போப்டே கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.\nஅதற்கு ஷாருக் கான் சம்மதம் தெரிவித்த தாக குறிப்பிட்ட விகாஸ் சிங், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர��� அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-05-17T16:20:06Z", "digest": "sha1:TXJMPOWHIGU52VOUTN75LQZRDV5TQ2ZH", "length": 3767, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "பயர்பாக்ஸ் தமிழ் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம்…\nகார்த்திக் May 27, 2015\nஎதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது. முக்கியமாக மொசில்லா…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_417.html", "date_download": "2021-05-17T16:08:22Z", "digest": "sha1:RMU6GX7A25PBPZYGCW4DMV6SOZP26SOS", "length": 6019, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "ஆயத்த ஆடை தொழில்துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆச��ரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஆயத்த ஆடை தொழில்துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nசென்னை,ஏப்.21- டெக்ஸ் டைல்ஸ் மற்றும் பனியன். ஆயத்த ஆடை தொழில்துறைகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக் குமாறு வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தமிழக அரசின் தலைமைச் செய லாளருக்கு அனுப்பியுள்ள கடி தத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,\nதமிழ்நாட்டில், விவசாயத் தொழிலுக்கு அடுத்ததாக வேலை வாய்ப்பளிக்கும் தொழில்துறை, ஜவுளி சார்ந்த தொழில்களாகும். தற்போது மாநில அரசு அறிவித்துள்ள, 20.4.2021 அன்று முதல் ஊரடங்கு அறிவிப்பில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜவுளித் தொழில், குறிப்பாக பனியன் உற்பத்தி, ஆயத்த ஆடை உற்பத்திகள் பெரும்பகுதி ஏற்று மதி சார்ந்ததாகும். ஏற்றுமதி என் பது குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடித்து அனுப்பப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, இதன் தன்மை என்பது, இரவுப் பணி செய்வதன் மூலம்தான் காலத்தில் பணிகளை முடித்து ஏற்றுமதிக்கு அனுப்ப இயலும் என்பதாகும். இதனால் இரவுப் பணி என்பது இத்தொழில் துறையில் தவிர்க்க முடியாத ஒரு அவசரத் தேவையாகவுள்ளது. ஜவுளித் தொழிலின் தன்மை இத்தகையதாக இருப்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே, தமிழ் நாட்டில் ஜவுளி ஆலைகள், பனியன் தொழில்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங் களுக்கு ஊரடங்கிலிருந்து விலக் களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nமுகக்கவசம், சமூக இடை வெளி, இதர பாதுகாப்பு நட வடிக்கைகளை கறாராக ஏற்று அமலாக்குவதன் நிபந்தனைக ளோடு அனுமதிக்கலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindumunnani.org.in/news/tag/muslim/", "date_download": "2021-05-17T15:14:39Z", "digest": "sha1:5LUCCFHV3VH46LVRHH6STCL4THJZZRJ3", "length": 35939, "nlines": 290, "source_domain": "hindumunnani.org.in", "title": "#muslim Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nதலைமைச் செயலாளருக்கு கடிதம்- மதுரையில் 144 தடையை மீறி 600 இஸ்லாமியர்கள் கூட்டு தொழுகை நடந்தது சட்டவிரோதம்\nMay 23, 2020 பொது செய்திகள்#Corona, #Hindumunnani, #lockdown, #muslim, #இந்துமுன்னணி, #இஸ்லாமியர்கள், #இஸ்லாம், மதுரைAdmin\n2/131, பிள்ளையார் கோயில் தெரு,\nஇரண்டு தினங்களுக்கு முன் மதுரை மாவட்டம் SS காலனி அருகில் உள்ள அன்சாரி நகர் 4வது மற்றும் 5 வது தெருவில் இருக்கும் இஸ்லாமியர்கள் 144 தடை உத்தரவை மீறி சுமார் 600 க்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி ரோட்டில் தொழுகை நடத்திக் இருக்கின்றனர். தொழுகை நடத்துவதற்கு முன்னேற்பாடாக சாலை முழுவதும் தொழுகை நடத்த சிகப்பு கம்பளம் விரித்து டியூப்லைட் மற்றும் இதர சீரியல் லைட்டிங் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.\nகாவல் நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதியில் இத்தனை ஏற்பாடுகளுடன் தொழுகை நடப்பது நிச்சயம் காவல்துறையினருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை 144 தடை உத்தரவு இந்துக்களுக்கு மட்டும்தான் என்று மதுரை மாநகர காவல்துறையினர் முடிவுசெய்து விட்டார்களோ என்ற ஐயம் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. ஒரு வேளை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகர காவல்துறை கமிஷனர் அவர்களும் நீங்கள் தொழுகை நடத்துங்கள் நாங்கள் ஒரு வளக்குப் போட்டுக் கொள்கிறோம் என்று மறைமுகமாக பேசி முடிவெடுத்து கொண்டார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது\nஉலகமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு போராடி வரும் சூழ்நிலையில் அரசு உயர் அதிகாரிகளான மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களும் மதுரை மாநகர கமிஷனர் அவர்களும் இவ்வாறு கவனக்குறைவாக நடந்துகொள்வது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்.\nகுறிப்பு : நேற்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை செ��்வதற்கு அனுமதி வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் இன்று (22/05/2020) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\n1) மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள்\n2) மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிப்பிரிவு\nஇந்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம்- தமிழகத்தில் சட்டவிரோதமாக எங்கெல்லாம் வெளிநாட்டு இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாநில துணைத் தலைவர்\nMay 9, 2020 பொது செய்திகள்#DGP, #Hindumunnani, #muslim, #police, #அமித்ஷா, #அரசு, #இந்துமுன்னணி, #இஸ்லாமியர்கள், #இஸ்லாம், #ஊடுருவல், #ஓட்டுவங்கி அரசியல், #சட்டோவிரோதAdmin\nமாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்கள்\nநாடு முழுவதும் கொரோனா பரவிவரும் இந்த அபாயகரமான சூழ்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள வெட்டியான் குன்று என்ற பகுதியில் 1 ஏக்கர் தனியார் நிலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு கடந்த 03/04/2020 அன்று மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் செயலாளர் தாம்பரம் யாகூப் என்பவர் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.\nஅந்த நிவாரண பொருட்களை பிரிப்பது தொடர்பாக முகமது ஆசாத் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் ரூபன் கான் தலைமையிலான ஓர் பிரிவினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.\nஅதனை தொடர்ந்து ரூபன் கான் என்பவரின் மனைவி கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் இரு பிரிவினரையும் விலக்கிவிட்டு சந்தேகத்தின் பெயரில் விசாரணை நடத்தினர்.\nஅந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அங்கே தங்கியிருக்கும் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர் குடும்பங்களும் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக நம் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர் என்ற தகவல் உள்ளூர் காவல் துறைக்கு தெரிந்தது.\nமேலும் விசாரணையில் முகமது ஆசாத் என்பவர் சென்னை கேளம்பாக்கம், படூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேலும் வங்காள தேசத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.\nஅதே போல் ரூபல் கான் கூறுகையில் பூந்தமல்லி, குன்றத்தூர், படப்பை போன்ற இடங்களிலும் இவர்களை போல் வங்காள தேசத்தைச் சேர்ந்த மேலும் பலர் சட்டவிரோதமாக குடிபுகுந்து தங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு இந்து முன்னணி சா��்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் வங்காளதேசம் மற்றும் பர்மாவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் பலர் தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ளனர் என்பதை தெரியப்படுத்தி இருந்தோம்.\nஅந்த ஆவணப்படத்தை அப்போதைய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத் சிங் அவர்களிடம் நேரடியாகவே வழங்கியுள்ளோம், அதேபோன்று தமிழ்நாடு அரசுக்கும் அப்போதே அனுப்பி உள்ளோம்.\nமேலும் நிவாரணப் பொருட்களை வழங்கிய தாம்பரம் யாகூப் என்பவர் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த மிக முக்கியம் காரணமாக இருந்தவர். இந்தத் தகவலையும் அதே ஆவணப்படத்தில் இந்து முன்னணி சுட்டிக்காட்டி உள்ளது. இருப்பினும் இது சம்பந்தமாக இதுவரை மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇவை ஒருபுறமிருக்க தற்போதும் பிடிபட்டுள்ள இந்த சட்டவிரோதமாக குடியேறியுள்ள நபர்கள் மீதும் எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் அந்த இருதரப்பினரும் மோதிக் கொள்ளாமல் இருப்பதற்காக இவர்களை தனித்தனியே பிரித்து வைத்துள்ளார்கள். இதேபோன்று சட்டவிரோதமாக நுழையும் வெளி நாட்டவர்களால் நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதை அறிந்த இந்த அரசும், காவல் துறையும் ஏன் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை\nஇதன் பின்னரும் யாரை திருப்திபடுத்துவதற்காக இந்த செயல்களை கண்டும் காணாமல் அரசு இருக்கிறது\nதமிழ்நாடு பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறுவதும், மாறாததும் நம் அரசின் கையிலும், காவல்துறை கையிலும் தான் உள்ளது. முகம்மது ஆசாத் மற்றும் ரூபன் கான் ஆகியோர் கூறிய தகவல்களை வைத்து சட்டவிரோதமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கெல்லாம் ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nநகல் : உயர்திரு தலைமை செயலாளர் அவர்கள்,\nஉயர்திரு தமிழக உள்துறை செயலாளர் அவர்கள்,\nஉயர்திரு தமிழக DGP அவர்கள்\nகோவை மத்திய சிறையில் இந்து சிறைவாசிகளை கொடுமை படுத்தி சிறை நிர்வாகம் மனித உரிமை மீறல்- மாநிலத் தலைவர் அறிக்கை\nApril 30, 2020 பொது செய்திகள்#Hindumunnani, #muslim, #அராஜகம், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #சிறைத்��ுறைAdmin\nசிறைவிதிகளுக்கு உட்பட்டு அவர்களை மனஅழுத்தத்தில்\nஅதற்கு நேர்மாறாக மனு இல்லாத காரணத்தினால்\nஏராளம். ஒன்று சேர்ந்து தொழுக அனுமதிப்பது மேலும்\nபிரியாணி செய்ய அனுமதிப்பது என\nஇந்து சிறைவாசிகள் சிறையில் பல ஆண்டுகளாக நடத்தி வந்த\nசிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அணிய அனுமதிக்கும் சிறை நிர்வாகம் .\nகாவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.\nபல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் சார்பில் தீபாவளி\nபண்டிகைக்கு ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு\nபுத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு அனுமதிக்க மறுத்து அநீதி செய்தது\nசோதனை செய்யும் அறையில் வைத்து சிறைக்காவலர்கள் மற்றும்\nஇந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும்\nதாக்கி கைது ஆன முஸ்லீம்\nசிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க\nஅடைத்து வைத்து கொடுமை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது.\nவிரைவில் இந்துமுன்னணி சார்பாக மனித உரிமை\nஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து\nதாக்கப்பட்ட போது கண்டனக்குரல் கொடுத்து\nஇதையெல்லாம் மனதில் கொண்டு சிறைத்துறை\nநிறுத்தி கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி\nகாடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி\nஹைதராபாத்- பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா- இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் அறிக்கை\nகடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் சந்தோஷ் என்பவரின் தந்தை வேணு முடிராஜ் காச நோய் (Tuberculosis) பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.\nஅன்று அன்னாருக்கு நடைப்பெற்ற இறுதி ஊர்வலத்தில் இஸ்லாமியர் 5 பேர் ( சாதிக் பின் சலாம், முகமது மஸ்ஜித், அப்துல் முஸ்தகீர், முகமது அகமது, ஷாகித் அகமத்) கலந்து கொண்டு மயானத்தின் அருகில் சென்ற போது பூத உடலை சுமந்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்(நான்குபேர் மயானத்திற்குள் உடலை சுமக்க மற்றொருவர் யாருக்கும் தெரியாமல் அவருடைய கைபேசியில் உள்ள கேமரா மூலம் அதை படம் எடுத்துள்ளார்).\nபின்னர் அந்த புகைப்படங்களை பயன்படுத்தி சந்தோஷ் அவர்களின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அவரின் இறுதி சடங்கிற்கு அவருடைய உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் இவர்களே அந்த ஈமச் சடங்குகளை செய்தத��கவும் வதந்தி பரப்பி அம்மாநில மூன்று தினசரி நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.\nதற்போது சந்தோஷ் அவர்கள் (உயிரிழந்தவரின் மகன்) அந்த ஐந்து இஸ்லாமியர்கள் மீதும் தவறான செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஉண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் இவ்வாறு வதந்திகளை கிளப்பிய அந்த மூன்று பத்திரிகைகளுக்கும் இந்து முன்னணி தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nகொரோனா பாதித்தவர்களுக்கு நாங்கள் தான் (இஸ்லாமியர்கள்) உதவுகிறோம் என்ற மாயையை உருவாக்கவா\nமேலும் அந்த மூன்று பத்திரிகைகளும் ஏதேனும் உள்நோக்கத்துடன் ( தப்லீக் ஜமாத்தின் ஆதரவாக செயல்படுகிறதோ ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா ) இந்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா என்று மத்திய மாநில அரசுகள் விசாரணை நடத்திட வேண்டும்.\nஇதுபோன்ற செயல்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீது மீண்டும் இந்துக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும் என்று இஸ்லாமியர்கள் உணர வேண்டும்.\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திரு���்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samacheerkalviguru.com/samacheer-kalvi-7th-tamil-solutions-term-1-chapter-1-5/", "date_download": "2021-05-17T15:34:35Z", "digest": "sha1:HQPV6DD2DHUULUEPRYMPBSUPILJ6L3CN", "length": 36422, "nlines": 363, "source_domain": "samacheerkalviguru.com", "title": "Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம் – Samacheer Kalvi Guru", "raw_content": "\nகீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.\nஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து.\nபொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக\n1. பசு, விடு, ஆறு, கரு – கரு\n2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து – பஞ்சு\n3. ஆறு, மாசு , பாகு , அது – அது\n4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு – அரசு\n5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு – எஃகு\n‘குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.\nகுறுமை + இயல் + உகரம் – குற்றியலுகரம். வல்லின எழுத்துக்கள் ஆறின் மீதும் ஏற��� (சேர்ந்து வரும் உகரம் தனக்கு உரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். இதற்குக் குற்றியலுகரம் என்று பெயர். எடுத்துக்காட்டு: காசு, எஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு.\n(i) குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.\n(ii) வரகு + யாது = வரகியாது.\n(iii) குற்றியலுகரச் சொற்களின் முன் யாது என்னும் சொல் வருமொழியாக வந்து சேரும் போது, நிலைமொழியீற்று ‘உ’ கரம் இகரமாகத் திரிந்து தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவில் ஒலிக்கும். இது ‘குற்றியலிகரம் எனப்படும்.\nஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.\n1. ஒன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்\n2. இரண்டு – மென்தொடர்க் குற்றியலுகரம்\n3. மூன்று – மென்தொடர்க் குற்றியலுகரம்\n4. நான்கு – மென்தொடர்க் குற்றியலுகரம்\n5. ஐந்து – மென்தொடர்க் குற்றியலுகரம்\n6. ஆறு – நெடில்தொடர்க் குற்றியலுகரம்\n8. எட்டு – வன்தொடர்க் குற்றியலுகரம்\n9. ஒன்ப து – உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்\n10. பத்து – வன்தொடர்க் குற்றியலுகரம்\nகுற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.\nஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து\nநெடில் தொடர்க் குற்றியலுகரம் – ஆறு\nஉயிர் தொடர்க் குற்றியலுகம் – ஒன்பது\nவன்தொடர்க் குற்றியலுகரம் – எட்டு, பத்து\nமென்தொடர்க் குற்றியலுகரம் – ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து\nகுற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.\nகு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்திதை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:\nகுறில் எழுத்துகளைக் குறிக்க …………. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.\nநெடில் எழுத்துகளைக் குறிக்க ……….. என்ற அசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.\nகுற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ………….. வகையாகப் பிரிக்கப்படும்.\nதனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் …………..\nஅ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்\nஅ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்\nஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் எது\nஆ) நெடில் தொடர்க் குற்றியலுகரம்\nஆ) நெடில் தொடர்��் குற்றியலுகரம்\nதனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் …………….\nதன் ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி ஒலிக்கும் இகரம் ………….. எனப்படும்.\nகுற்றியலிகரம் …………… இடங்க ளில் மட்டும் வரும்.\nமியா’ என்பது ஓர் அசைச்சொல். இச்சொல்லில் வரும் மி’யில் உள்ள இகரம் …..\nசால்பு – இது ………….. ஆகும்.\nகயிறு – இது …………… ஆகும்.\n……… என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை .\n‘மூதல் எழுத்து என்றால் என்ன\nஉயிர் எழுத்துகள் பன்னிரண்டும் , மெய் எழுத்துகள் பதினெட்டும் ஆக முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் எனப்படும்.\nஅவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும்.\nதனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.\nவல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.\nஇவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.\nஎடுத்துக்காட்டு: புகு , பசு , விடு, அது, வறு\nகுற்றியலுகரத்தின் வகைகளைப் பற்றி கூறுக.\nகுற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை,\nநெடில்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.\nதனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஇவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.\nஎடுத்துக்காட்டு: பாகு, மாசு, பாடு, காது\nஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.\nஆய்தத் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஉயிர்த்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.\nதனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஅரசு (ர – ர் + அ), கயிறு (J – ய்+இ, ஒன்பது (ப – ப்+அ), வரலாறு (லா – ல் + ஆ)\nவன்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.\nவல்லின க், ச், ட், த், ப், ற் மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஎடுத்துக்காட்டு: பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று\nமென்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.\nமெல்���ின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஎடுத்துக்காட்டு: பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று.\nஇடைத்தொடர்க் குற்றியலுகரம் சான்றுடன் விளக்குக.\nஇடையின ய், ர், ல், வ், ழ், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.\nஎடுத்துக்காட்டு: எய்து, மார்பு, சால்பு, மூழ்கு.\nதனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்குமா\nதனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.\nஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது எது\nஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது முற்றியலுகரம். எடுத்துக்காட்டு : புகு , பசு , விடு, அது, வறு.\nதமிழின் சிறப்பைப் பற்றிய அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்க. உயர்திரு. ச.பாலன் அவர்களின் சொற்பொழிவு:\nமிக மிக உயர்ந்த மொழி தமிழ்மொழி.\nபேரறிஞர்கள் பலர் தங்கள் நூல்கள் வாயிலாக தமிழ்மொழியின் சிறப்பை விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.\n”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார் மகாகவி பாரதியார்.\n‘கம்பனை போல் வள்ளுவரைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்ஙனுமே பிறந்தது இல்லை என்றார் பாரதியார்.\nபெருமை மிக்க நூல்களும் அறிஞர்களும் சிறப்பித்து பாடிய தமிழ் உலக அளவிலே மிகச் சிறந்த ஒரு மொழியாகப் போற்றப்படுகின்றது.\nசெம்மொழி என்றால் பிறமொழிகளின் தாக்கம் இல்லாமலும் சில மொழிகளுக்கு தாயாகவும் இலக்கண இலக்கிய வளமுடையதாகவும் இருக்க வேண்டும்.\nகன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றிற்கு தாய்மொழியாக இருக்கிறது நம் தமிழ்மொழி.\nதமிழின் பெருமையை விளக்கும் வண்ணம் அறிஞர்கள் பலர் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.\nகவிக்கோ அப்துல்ரகுமானின் உரை :\nதமிழ்மொழி பேசுவதற்கு அதிகம் மூச்சு விடவேண்டியது இல்லை\nஆதி மொழி தொன்மை மொழி தமிழ் மொழியாகும்.\nஇரண்டு நாடுகளின் அரசாங்கமொழி ஸ்ரீலங்கா, சிங்கப்பூர்.\nசெம்மொழிகளில் முழுமையான இலக்கண வடிவம் கொண்டது தமிழ்மொழி தொல்காப்பியம்.\nகீழ்க்காணும் தலைப்புகளில் இரண்டு நிமிடம் பேசுக\nநான் அறிந்த பழமொழிகள் வணக்க���் :\n நான் அறிந்த பழமொழிகளைப் பற்றி இங்கு பேச வந்துள்ளேன்.\n1. முயற்சி திருவினையாக்கும் :\nபழமொழி விளக்கம் : முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து எந்தவொரு செயலையும் செய்து வந்தால் வாழ்வில் உயர்வு அடையலாம் என்பதே இப்பழமொழியின் விளக்கம். ‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பதை உணர்ந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி.\n2. இளமையில் கல் :\nமனித வாழ்வில் கல்வி இன்றியமையாதது. ஆனால் கற்க வேண்டிய இளம் வயதில் கல்வி கற்க வேண்டும். இளமையில் மட்டுமே கல்வியை கற்க முடியும், கற்க வேண்டும் என்பது இப்பழமொழியின் நீதியாகும்.\n3. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் :\nவாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்கள் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அந்த சந்தர்ப்பதை தவறவிடாமல் பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும்.\n4. உப்பிட்டவரை உள்ளளவும் நினை :\nபழமொழி விளக்கம் : நாம் பசியால் வாடிய பொழுது நமக்கு உணவளித்தவரை என்றுமே மறக்கக்கூடாது. நம்முடைய உள்ளத்தில் என்றுமே அவர்களை நினைக்க வேண்டும்.\n5. கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு :\nஎனக்கு எல்லாம் தெரியும் என்று செருக்கு கொள்ளக்கூடாது. ஏனெனில் நாம் கற்றுக் கொண்டது நமது கையினைப் போன்ற சிறிய அளவே. கல்லாதது உலகளவு உள்ளது என்பதே இப்பழமொழியின் விளக்கம். எல்லாம் தெரியும் என்ற செருக்கு ஒருவனுக்கு இருக்கக்கூடாது என்பதை உணர்த்துவதே இப்பழமொழியின் நீதியாகும்.\nகொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.\nதிணை இரண்டு வகைப்படும். அவை, 1. உயர்திணை, 2. அஃறிணை ஆறு அறிவுடைய மனிதர்களை உயர்திணை என்பர். பறவைகள், விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களை அஃறிணை என்பர்.\nபடத்திற்கு பொருத்தமான திணையை எழுதுக\nகீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக\nவயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்\nகொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக\nமுன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று – தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு – நமது கடமை – முடிவுரை)\n என பலவாறு போற்றிப் பேசும் நம் தாய் மொழியாம் தமிழ் மொ��ி பற்றி இக்கட்டுரையில் ஆய்வதே நம் சீரிய நோக்கமாகும்.\nமனிதன் தன் எண்ணங்களை மனித உணர்ச்சிகளை பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக அவனால் உருவாக்கப்பட்டதே மொழியாகும். வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். கண்ணால் கண்டு உணருமாறு வரிவடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது எழுத்துமொழியாகும்.\nஅவரவர் தாய்மொழியே அவரவர்க்கு உயர்வாகும். தமிழ்மொழியைத்தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரும் தமிழின் பெருமையை, அதன் தொன்மையை கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தாய்மொழி மூலம் கல்வி கற்றால் உணர்ச்சியும் உணர்வும் ஒரு சேர மனித இனத்தினை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .\nதன்னிகரில்லாத தமிழ் என்றும் ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” – (தமிழ்விடு தூது) ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்றும் பாரதிதாசன் பைந்தமிழ் இனிமையை போற்றிப் பாடுகிறார். எண்ணற்ற வேர்ச் சொற்களால் புதிய புதிய சொற்களை ஆக்கிக் கொள்ளும் திறன் படைத்தது, தமிழ். தமிழின் எழுத்து வகைப்பாடும் வரிசை முறையும் மொழியியலாளரையும் வியக்க வைப்பன.\nதாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர்:\nசூரிய நாராயண சாஸ்திரி என்ற தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டவர். தாய்மொழி மீது மிகுந்த பற்றும் அக்கறையும் கொண்டவர்.\nவேதாச்சலம் என்ற தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டவர். செந்தமிழில் கட்டுரைகள் எழுதி புகழ் பெற்றவர்.\nதாய்மொழியில் கல்வி கற்க வேண்டும்.\nதாய்மொழியில் சொற்களஞ்சியம் பெருக வேண்டும்.\nதாய்மொழியில் சாதனைகள் பல படைக்க வேண்டும்.\nஒண்டமிழ், வான் தமிழ், தேன் தமிழ், பைந்தமிழ் என்ற பலவாறு போற்றிப் புகழ்பாடும் தாய் மொழியாம் தமிழில் எண்ணற்ற கருத்துக் குவியல்கள் பொதிந்துள்ளன. அனைத்தையும் நாம் வாழ்நாளில் பயன்படுத்தி இன்புற வேண்டும்.\nதொகைச் சொற்களை விரித்து எழுதுக.\n(எ.கா.) இருதிணை – உயர்திணை, அஃறிணை\nமுக்கனி : மா, பலா, வாழை\nமுத்தமிழ் : இயல், இசை, நாடகம்\nநாற்றிசை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு\nஐவகை நிலம்: குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை\nஅறுசுவை : இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு\nஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக\nகட்டங்களில��ள்ள எழுத்துகளை மாற்றி, மேலிலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.\nஇரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக\n(எ.கா.) அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.\nஏட்டில் எழுதுவது வரி வடிவம்.\n1. மழலை பேசும் மொழி அழகு.\nஇனிமைத் தமிழ் மொழி எமது\n2. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும்.\nவிராக சீனா நம அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி நடை.\n3. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.\nஎழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.\n4. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர்.\nகுழந்தையை மெதுவாக நட என்போம்.\n5. நீதிமன்றத்தில் தொடுப்பது வழக்கு.\nநீச்சத் தண்ணி குடி என்பது பேச்சு வழக்கு.\n1. கடிதங்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதும் போது திருத்தமான நடையையே கையாள்வேன்.\n2. பொம்மலாட்டம், தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைகளைப் போற்றுவேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2021/01/13/tn-reports-that-673-persons-tested-positive-for-covid19-today", "date_download": "2021-05-17T16:10:03Z", "digest": "sha1:LXPE3NLKVAD4EB7AFXP2W73X6RNR6ILX", "length": 7567, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "TN reports that 673 persons tested positive for covid19 today", "raw_content": "\nபிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று\nபிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,28,287 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 62,409 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,47,00,898 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதிகபட்சமாக இன்று சென்னையில் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,28,368 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் 71 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 55 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.\nபிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 26 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய���யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.\nமத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உருமாறிய கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 821 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 09 ஆயிரத்து 392 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 6,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,242 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மட்டும் 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... ஒரே நாளில் 869 பேர் டிஸ்சார்ஜ்\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=324059", "date_download": "2021-05-17T16:49:10Z", "digest": "sha1:4ETQ2USDVXXOSMC5I6UED4D3SRI54KW4", "length": 11338, "nlines": 113, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா தொற்று! – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nவடக்கில் மேலும் 14 பேருக்குக் கொரோனா தொற்று\nவடக்கில் மே��ும் 14 பேருக்குக் கொரோனா தொற்று\nவடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.\nஅதில், யாழ். மாவட்டத்தில் ஒன்பது பேருக்கும் முல்லைத்தீவில் இருவருக்கும் கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nயாழ். மாவட்டத்தில், கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் நால்வருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன், சாவகச்சேரி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவருக்கும், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிப்பட்டவர்கள் என்பதுடன் மற்றையவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனைவிட, சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள மானிப்பாய் பகுதியில் நிதி நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஊழியர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில், கண்டிக்குச் சென்று திரும்பிய ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன், வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.\nமேலும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரி���ைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Genoc.html", "date_download": "2021-05-17T15:51:56Z", "digest": "sha1:ROYYDXNFUUOYTIBW7EUU7G2QCTRLAUY3", "length": 16505, "nlines": 84, "source_domain": "www.pathivu.com", "title": "குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் \nகுற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் \nடாம்போ January 29, 2021 இலங்கை\nஇலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பச்லெட்டின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதை அடுத்து மனித உரிமைகள் பேரவையால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, அதன் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைவாக செயலாற்றுவது அவசியமாகும்.\nஇலங்கையில் தற்போது மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும் ஏற்றவகையிலான புதியதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும்.\nஇலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் நிலைவரம் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடிய மீறல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மனித உரிமைகள் பேரவை எடுக்கவேண்டும் என்றும் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிசெய்யும் வகையில் 2015 ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் விலகுவதாக அறிவித்ததுடன் அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டுவதிலும் பொதுவான புறக்கணிப்பை வெளிப்படுத்தியது.\nஇவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் மற்றும் மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் மனித உரிமைகள் பேரவை செயல்பட வேண்டும்.\nஇதுவிடயத்தில் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கென ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்குப் பல தடவைகள் வாய்ப்பு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களையும் வலுவற்ற குழுக்களையும் பாதுகாப்��தற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கிறது.\nகடந்த 2009 மேமாதம் முடிவிற்கு வந்த இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரின் போது இருதரப்புமே பாரிய மீறல்களைப் புரிந்ததுடன் அதன்விளைவாகப் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nஇவை போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையாளர்களால் இனங்காணப்பட்டது.\nஎனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகையைத் தொடர்ந்து மேற்படி மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட பல உயர் அதிகாரிகள் மீண்டும் அரசாங்கத்துக்குள் உள்வாங்கப்பட்டனர்.\nஇவை தொடர்பில் விசாரணை செய்வதற்காகக் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.\nஎனினும் கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும், அவை உண்மையைக் கண்டறிவதிலிருந்தும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதிலிருந்தும் தவறியிருக்கின்றன என்று ஆணையாளர் மிசெல் பச்லெட்டின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமளிக்காத வகையிலான மிகத்தெளிவான அறிக்கையொன்றையே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிசெல் பச்லெட் முன்வைத்திருக்கின்றார்.\nஆகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் ஒன்றிணைந்து இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கும் ஏற்றவாறான வலுவானதொரு புதிய தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/BBC.html", "date_download": "2021-05-17T16:41:49Z", "digest": "sha1:4YEEH65YHNBH32UUSCAENHHVUDDMVCYI", "length": 10869, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "புலி சேறடிப்பில் பிபிசி தமிழ் ஓசை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புலி சேறடிப்பில் பிபிசி தமிழ் ஓசை\nபுலி சேறடிப்பில் பிபிசி தமிழ் ஓசை\nடெல்லியிலிருந்து இந்திய உளவு துறை பின்னணியில் இயக்கப்படும் பிபிசி தமிழ் சேவை புலிநீக்க அரசியலில் மும்முரமாக உள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தமக்கு தெரிவித்ததாக புதிய கதையொன்றை அவிழ்த்துவிட்டுள்ளது.\nதமிழ் ந���டாளுமன்ற உறுப்பினர்கள், உயரிய நாடாளுமன்ற சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பொன்று தொடர்பில் உயரிய நாடாளுமன்றத்தில் புகழ்ந்து பேசுவதற்கு இடமளிக்க முடியாது எனவும் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.\nஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது என அவர் கூறுகின்றார்.\nஇலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என அவர் கூறுகின்றார்.\nஅவ்வாறு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்னவென அவர் கேள்வி எழுப்புகின்றார்.\nஅதனால், நாடாளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.\nதன்னால் கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார் என பிபிசி தமிழ் சேவை புதிய கதையினை அவிழ்த்து விட்டுள்ளது.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா ச���்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bonnyworld.net/ta/pro-testosterone-review", "date_download": "2021-05-17T15:13:15Z", "digest": "sha1:GR26UKPCJZH7RJ6PNDSUYWZBTNCC2SMJ", "length": 33617, "nlines": 119, "source_domain": "bonnyworld.net", "title": "Pro Testosterone ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்பூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nPro Testosterone பயனர் அனுபவம் - சோதனைகளில் டெஸ்டோஸ்டிரோன் அளவின் அதிகரிப்பு உண்மையில் சாத்தியமா\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் உண்மையான ரகசிய பரிந்துரையாக, Pro Testosterone சமீபத்தில் கண்டறியப்பட்டது. உற்சாகமான பயனர்களின் பல நேர்மறையான அனுபவங்கள் இந்த தயாரிப்பின் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பிரபலத்தை உறுதி செய்கின்றன.\nPro Testosterone உங்கள் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும். Pro Testosterone செயல்படுவதை மிகப்பெரிய அனுபவம் காட்டுகிறது. அடுத்த கட்டுரையில், முழு விஷயம் எந்த அளவிற்கு சரியானது மற்றும் சரியான இறுதி முடிவுகளுக்கு நீங்கள் எவ்வாறு தயாரிப்பைப் பயன்படுத்தலாம் என்பதை நாங்கள் தேடினோம்.\nஎத்தனை வகையான டெஸ்டோஸ்டிரோன் பற்றாக்குறை உங்களுக்கு சுமையாக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇந்த சிக்கலைக் கையாளும் வலைப்பக்கத்தில் நீங்கள் இருப்பதால், நீங்கள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.\nநீங்கள் காலையில் மோசமடைகிறீர்கள், பலவீனமாக உணர்கிறீர்கள் மற்றும் சாத்தியமான கூட்டாளர்களின் தேவையை உணரவில்லை என நீங்கள் உணராவிட்டால், உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் இனி சரியான மட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை.\nஅது எப்படித் தொடங்குகிறது - அவை 30 ஐ எட்டுவதற்கு முன்பே - ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இன்னும் முடிவடையவில்லை:\nகண்ணாடியில் ஒரு தோற்றம் நீங்கள் பயிற்சி பெற்ற தசைக் கட்டுப்பட்ட, ஆற்றல் மிக்க பையனை உங்களுக்கு வெளிப்படுத்தாது. உங்கள் வயிற்று கொழுப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது, உங்கள் தோற்றத்தில் வயது ஏற்படுத்திய தடயங்களுக்கு கூடுதலாக.\nசீரான இடைவெளியில் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமாக சாப்பிடுவது ..\nPro Testosterone -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\n. அது வெளிப்படையாக நல்லது மற்றும் நல்லது, ஆனால் ஹார்மோன் அளவு சரிசெய்யப்படவில்லை என்று கருதினால், கிட்டத்தட்ட ஒவ்வொரு முயற்சியும் வெற்றி இல்லாமல் இருக்கும்.\nஇருப்பினும், நீங்கள் நீண்ட காலமாக சிறந்த நிலையில் இருந்தீர்கள் என்று கருதி, நீங்கள் இன்னும் பல, வெவ்வேறு விளையாட்டு வீரர்களைப் பார்க்கிறீர்கள், உங்களை விட அதிக தசையைப் பயிற்றுவிக்கக்கூடியவர்கள் யார்\nசரி, இது மரபணுக்கள் தான், நீங்கள் இப்போது தொடர்பு கொள்ளலாம். இது உண்மை, ஆனால் இந்த மரபணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன அவை பலரை விட பலருக்கு அதிகமான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்ய காரணமாகின்றன.\nடெஸ்டோஸ்டிரோன் மூலம் நீங்கள் இளமையாகவும், முக்கியமாகவும் இருக்க வேண்டும், டெஸ்டோஸ்டிரோன் இல்லை, போக்குவரத்து இல்லை, டெஸ்டோஸ்டிரோன் இல்லை, ஆற்றல் இல்லை - உங்களிடம் டெஸ்டோஸ்டிரோன் திருப்திகரமாக இருக்கும் வரை நீங்கள் உணருவீர்கள், ஆற்றல் மிக்கவர்,\n70 வயதான எந்தவொரு ஆண் மாதிரியும் வழக்கமான தடகள மற்றும் மிகவும் இளைய மனிதனை விட தசைநார் போல் தோன்றுவது எவ்வளவு சாத்தியம் நிச்சயமாக இல்லை. குறிப்பாக ஹாலிவுட்டில் டெஸ்டோஸ்டிரோன் மட்டத்தில் ஹெர்முஜெஸ்கிராப்ட் உள்ளது.\nஇதன் விளைவாக, Pro Testosterone சோதிக்க உங்களுக்கு அறிவுறுத்தப்படுவீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, மற்ற நுகர்வோரிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான அறிக்கைகள் உங்களுக்கும் எனக்கும் தூண்டுவதற்கு போதுமானதாக இருக்க வேண்டும், இறுதியாக நடவடிக்கை எடுத்து அதைச் சோதிக்கவும்.\nநீங்கள் எந்த பெரிய அபாயங்களையும் எடுக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் நிறைய வெல்ல வேண்டும்.\nPro Testosterone இயற்கை பொருட்களைக் கொண்டுள்ளது மற்றும் எண்ணற்ற வாடிக்கையாளர்களால் விரிவாக சோதிக்கப்பட்டுள்ளது. தீர்வு விலை உயர்ந்ததல்ல மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nகூடுதலாக, ஒருவர் மொபைல் போன் மற்றும் நோட்புக் மூலம் எந்த மருந்துகளும் இல்லாமல் ரகசியமாக தயாரிப்பை எளிதாக ஆர்டர் செய்யலாம் - இங்கே மிக உயர்ந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு தனியுரிமை மற்றும் பல) மதிக்கப்படுகின்றன. எனவே இது Capsiplex விட மிகவும் உதவியாக இருக்கும்.\nPro Testosterone எந்த வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nPro Testosterone மருந்து கலவை நன்கு சிந்திக்கப்பட்டு, பின்வரும் முக்கிய பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nபொதுவாக, விளைவு இந்த கூறுகளால் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதில்லை, ஆனால் குறிப்பிட்ட அளவின் அளவிலும் கூட.\nஇந்த காரணிகள் இந்த விஷயத்தில் மிகவும் திருப்திகரமானவை - எனவே நீங்கள் பின்னர் தவறுகளைச் செய்ய முடியாது மற்றும் ஒரு ஆர்டரைப் பற்றி கவலைப்பட முடியாது.\nPro Testosterone பயன்பாட்டிற்காக பல விஷயங்கள் பேசுகின்றன:\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க மருந்தகத்திற்கான வழியையும், ஒரு மருந்து பற்றிய மனச்சோர்வு உரையாடலையும் நீங்களே விட்டுவிடுங்கள்\nஉங்களுக்கு மருத்துவரிடமிருந்து ஒரு மருந்து தேவையில்லை, குறிப்பாக மருந்து மருந்து இல்லாமல் வாங்கப்படலாம் மற்றும் இணையத்தில் சிக்கலானது\nபேக் மற்றும் டிரான்ஸ்மிட்டர் வெற்று மற்றும் முற்றிலும் அர்த்தமற்றவை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப ஆர்டர் செய்து நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சரியாக வாங்குகிறீர்கள்\nஉற்பத்தியின் விளைவு பற்றி என்ன\nநிச்சயமாக, Pro Testosterone விளைவு தனிப்பட்ட கூறுகளின் அதிநவீன தொடர்பு மூலம் வருகிறது.\nPro Testosterone போன்ற டெஸ்டோஸ்டிரோன் அளவை திறம்பட அதிகரிப்பதற்கான இயற்கையான வழிமுறையானது என்னவென்றால், இது உயிரினத்தில் உள்ள இயற்கை வழிமுறைகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nமேலதிக வளர்ச்சியின் சில ஆயிரம் ஆண்டுகளில், டெஸ்டோஸ்டிரோன் அளவிற்கு தேவையான அனைத்து செயல்முறைகளும் நடைமுறையில் எப்படியும் உள்ளன, மேலும் அவை தூண்டப்பட வேண்டும்.\nஉற்பத்தியாளரின் பொது வலைத்தளத்தின்படி, பின்வரும் விளைவுகள் ஆழமாக நிரூபிக்கப்படுகின்றன:\nதயாரிப்பு முதல் பார்வையில் பார்க்க முடியும் - ஆனால் உடனடியாக இல்லை. அந்த விளைவுகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியும், இதனால் முடிவுகள் மிகவும் பலவீனமாகவும் வன்முறையாகவும் இருக்கும்.\nPro Testosterone கையகப்படுத்தல் உங்கள் தேவைகளை பூர்த்தி Pro Testosterone\nஎந்த நுகர்வோர் குழு Pro Testosterone வெறுமனே பொருந்தாது என்பதை தீர்மானிப்பதன் மூலம் இதற்கு எளிதில் பதிலளிக்க முடியும்.\nஎந்தவொரு Pro Testosterone எடுத்துக்கொள்வது சந்தேகத்திற்கு இடமின்றி கடைக்காரர்களை எடை குறைப்புக்கு அழைத்துச் செல்லும். நூற்றுக்கணக்கான பயனர்கள் சாட்சியமளிப்பார்கள்.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே உட்கொண்டு உங்கள் சிரமங்களை உடனடியாக மாற்ற முடியும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் அணுகுமுறையை மீண்டும் மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம்.\nயாருக்கும் உடனடியாக அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவு கிடைக்கவில்லை. இதற்காக வளர்ச்சி செயல்முறைக்கு அதிக நேரம் தேவை.\nPro Testosterone அநேகமாக ஆதரவாகக் கருதப்படலாம், ஆனால் அது ஒருபோதும் முதல் படியை விடாது.\nஎனவே நீங்கள் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோனைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த தயாரிப்பை வாங்க வேண்டியதில்லை, நீங்கள் அதைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு அதை ஒருபோதும் நிறுத்த வேண்டியதில்லை. ஆரம்ப முடிவுகள் உங்களை சரியாக நிரூபிக்க வேண்டும். இதைச் செய்ய நீங்கள் வளர வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nPro Testosterone தயாரிப்பின் பக்க விளைவுகள்\nஇயற்கையற்ற செயலில் உள்ள பொருட்களின் இந்த கலவை காரணமாக, தயாரிப்பு கவுண்டரில் கிடைக்கிறது.\nஒட்டுமொத்தமாக கருத்து தெளிவாக உள்ளது: உற்பத்தியாளரின் கூற்றுப்படி Pro Testosterone, சில மதிப்புரைகள் மற்றும் இணையம் எந்தவொரு விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநிச்சயமாக, கொடுக்கப்பட்ட வழிமுறைகளை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே இது உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, ஏனெனில் தயாரிப்பு மிகவும் உச்சரிக்கப்படுகிறது.\nஅசல் உற்பத்தியாளரிடமிருந்து நீங்கள் Pro Testosterone வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் இது பெரும்பாலும் ஆபத்தான பொருட்களுடன் பிரதிபலிக்கும் கவலைகளை ஏற்படுத்துகிறது. இந்த இடுகையில் பகிர்தலை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய தயாரிப்பாளரின் இணையதளத்தில் முடிவடையும்.\n> Pro Testosterone -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nPro Testosterone ஆதரவாக என்ன இருக்கிறது\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nபயன்பாட்டிற்கு என்ன தகவல் உள்ளது\nஎளிதில் பொருந்தக்கூடிய பரிமாணங்கள் மற்றும் உற்பத்தியின் எளிமை ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பை பெரிதும் எளிதாக்குகின்றன. எனவே, எல்லா விவரங்களையும் அறியாமல், தவறாகக் கருதப்படும் முடிவுகளை எடுப்பதில் அர்த்தமில்லை.\nPro Testosterone டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் என்பது ஒரு தெளிவான உண்மை\nஇந்த அனுமானம் பல வாடிக்கையாளர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் முற்றிலும் எந்த வகையிலும் வெறும் அறிக்கை அல்ல.\nகவனிக்கக்கூடிய மேம்பாடுகளுக்கு பொறுமை தேவைப்படலாம்.\nஇருப்பினும், உங்கள் முடிவுகள் மேலதிக தேர்வுகளின் முடிவுகளை விட அதிகமாக இருக்கும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும், மேலும் சில நாட்களுக்குப் பிறகு டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் முதல் வெற்றிகளைக் கொண்டாடுவீர்கள் .\nசிலர் உடனடியாக தீவிர முன்னேற்றத்தைக் கவனிக்கிறார்கள். முன்னேற்றங்களை உணர ஒவ்வொரு முறையும் எதிர்வினை ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.\nஉங்கள் ஆரோக்கியமான கவர்ச்சியின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தனிப்பட்ட குடும்பமே முடிவுகளை முதலில் காண்கிறது.\nPro Testosterone விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nPro Testosterone விளைவு உண்மையில் நேர்மறையானது என்பதை அங்கீகரிக்க, சமூக ஊடக பங்களிப்புகள�� மற்றும் அந்நியர்களின் கருத்துக்கள் குறித்து ஒரு கண் வைத்திருப்பது மதிப்பு. துரதிர்ஷ்டவசமாக, இந்த தலைப்பில் மிகக் குறைவான விஞ்ஞான அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவை மிகவும் செலவு மிகுந்தவை மற்றும் பெரும்பாலும் மருந்துகள் அடங்கும். மூலம், Hourglass மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nபாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதன் விளைவாக, ஒப்பீடுகளுக்கு முன்னும் பின்னும், Pro Testosterone நேர்மறையான முடிவுகளின் தொகுப்பை நான் கண்டேன்:\nPro Testosterone திருப்திகரமான அனுபவங்களை வழங்குகிறது\nநீங்கள் முடிவுகளைப் பார்த்தால், ஆண்களின் தாராளமான பகுதி மிகவும் திருப்தி அளிக்கிறது என்பது தெளிவாகிறது. இது சுவாரஸ்யமாக இருக்கிறது, ஏனென்றால் இதுபோன்ற ஒரு நேர்மறையான முடிவு உங்களுக்கு எந்த தயாரிப்பையும் அளிக்காது. மிகவும் பயனுள்ள மாற்றீட்டை நான் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் இது எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை, ஆனால் அதை வசதியாக எடுத்துக் கொள்ளலாம்\nவாடிக்கையாளர்கள் முகவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.\nஅவ்வாறு செய்ய ஆர்வமுள்ள எவரும் அதிக நேரம் கடக்க விடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள், இதனால் நிதி இனி கிடைக்காது என்ற அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வருந்தத்தக்கது, அவ்வப்போது, இயற்கையான செயலில் உள்ள பொருட்களின் விஷயத்தில், சில சமயங்களில் அவை மருந்து மூலம் மட்டுமே வாங்க முடியும் அல்லது உற்பத்தி நிறுத்தப்படும்.\nநம்பகமான வழங்குநர் மூலமாகவும், நியாயமான தொகை மூலமாகவும் இதுபோன்ற பயனுள்ள வளத்தைப் பெறுவதற்கான இந்த வாய்ப்பு பெரும்பாலும் காணப்படவில்லை. அசல் உற்பத்தியாளரின் இணையதளத்தில், நீங்கள் அதை தற்போதைக்கு வாங்கலாம். மாற்று சலுகைகளுடன் ஒப்பிடும்போது, ஒருவர் முறையான வழிகளைப் பெறுவதில் உறுதியாக இருக்க முடியும்.\nதொடக்கத்திலிருந்து முடிக்க செயல்முறையை முடிக்க உங்கள் திறனை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் அதை விடலாம். இறுதியில், இது முக்கிய வெற்றிக் காரணி: உறுதிப்பாடு. ஆயினும்கூட, உங்கள் சூழ்நிலை அதற்கேற்ப உங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், இதன் மூலம் இந்த தீர்வின் உதவியுடன் நீங்கள் விரும்பிய நிலையை உணர ��ுடியும்.\nநீங்கள் மீண்டும் செய்யக்கூடாத தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுவான தவறுகளை நாங்கள் உங்களுக்குக் காட்டுகிறோம்:\nஎந்தவொரு சீரற்ற கடையிலும் அல்லது இங்கே இணைக்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த மூலத்திலிருந்தும் Pro Testosterone வாங்குவது நல்லதல்ல என்பது தெளிவாகிறது.\nஇந்த வழங்குநர்களால் கள்ளநோட்டுகளை வாங்க முடியும், அவை பயனற்றவை மற்றும் பெரும்பாலும் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். தவிர, தள்ளுபடிகள் மீண்டும் மீண்டும் போலியானவை, ஆனால் கடைசியாக ஆனால் நீங்கள் அதிக விலை கொடுக்கிறீர்கள்.\nஎனவே, பின்வரும் குறிப்பு: இந்த தயாரிப்பை சோதிக்க நீங்கள் முடிவு செய்தால், சரிபார்க்கப்படாத மூன்றாம் தரப்பினரைத் தவிர்க்கவும் உண்மையான சப்ளையர் மீது நம்பிக்கை வைக்கவும்.\nஇந்த சப்ளையருடன், நியாயமான விலையில் உண்மையான வழிமுறைகள், உகந்த வாடிக்கையாளர் சேவை கருத்து மற்றும் விரைவான விநியோக விருப்பங்கள் உள்ளன.\nஇந்த உதவிக்குறிப்புகள் மூலம் நீங்கள் தயாரிப்பை பாதுகாப்பாகவும் விரைவாகவும் வாங்கலாம்:\nஇந்த பக்கத்தில் என்னால் கட்டுப்படுத்தப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் ஆபத்தான ஆராய்ச்சி முயற்சிகளை நீங்களே காப்பாற்றிக் கொள்வது நல்லது. இவை தவறாமல் சோதிக்கப்படும். இதன் விளைவாக, விநியோகம், கொள்முதல் விலை மற்றும் நிபந்தனைகள் நிரந்தரமாக சிறந்தவை.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nPro Testosterone க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://caa.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=92&__field1=&Itemid=569&lang=ta", "date_download": "2021-05-17T16:24:54Z", "digest": "sha1:G7GB47VK7EE2NOPCDRLUILUDLP4DZG33", "length": 9403, "nlines": 125, "source_domain": "caa.gov.lk", "title": "இணைப்புக்கள்", "raw_content": "\n2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்\nவர்த்தக ஒழுங்குவிதிகளிலுள்ள அதிகாரசபையின் தத்துவங்கள்\nவர்த்தக செயற்பாடுகளின் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு இணைப்புக்கள்\nபாவனையாளர் வலுவூட்டல் மற்றும் போட்டி ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் பல ��ள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nபாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அதன் நடவடிக்கைகளினை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆதரவினை வழங்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் பல்வேறு விசேட சட்டவாக்கங்களின் மூலமாக தனித்தனியாக பல நிறுவனங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டவாக்கங்கள் பாவனையாளர் நலன்புரி நோக்கினை அடைவதற்காக விசேட பண்டங்கள் மற்றும் விடயங்களினை உள்ளடக்குகின்றதுடன் அவை 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் நோக்கெல்லையின் கீழ் கொண்டு வரப்படுகின்றன.\nகூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு\nhttp://www.trade.gov.lk/ உணவுச் சட்டம் - (இலங்கை இணைய மூலமான சட்ட தகவல் நூலகம்)\nhttp://www.slsi.lk/ தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை\nhttp://www.cea.lk/ இலங்கை தேசிய புலமைச் சொத்துக்கள் அலுவலகம்\nஅழகுசாதனப் பொருட்கள், பொறிமுறைகள் மற்றும் ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை\nhttp://cdda.gov.lk/ தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு\nஇலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு\nhttp://www.pucsl.gov.lk/english/ அரச பகுப்பாய்வு திணைக்களம்\nஅளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்\nகைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம் - இலங்கை\nஉலக அறிவுசார் சொத்து அமைப்பு\nசர்வதேச நுகர்வோர் பாதுகாப்புமற்றும் அமுலாக்க வலையமைப்பு\nகாப்புரிமை © 2021 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t99815-topic", "date_download": "2021-05-17T15:13:30Z", "digest": "sha1:ZNNX5YXA6YHLJ7FEQZ5F2RHOOCKB7PAL", "length": 25808, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பழச் சாறும் .. உடல் நலமும்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\n» முதல் பாத யாத்திரை\n» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா\nபழச் சாறும் .. உடல் நலமும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nபழச் சாறும் .. உடல் நலமும்.\nஅத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய் பாலும் தேனும் கலந்து அருந்தலாம். இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்து கல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாக��ம்..\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nகோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nதிராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்), காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nதொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம்.\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nபாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன்படுவதில்லை. நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலுமிச்சைச் சாறு அத்துடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்��ிற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும்.\nதொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.\nஇளநீருடன் கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.\nஉடல் களைப்புகள், கை, கால் கனுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.\nபழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nதக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.\nமேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nRe: பழச் சாறும் .. உடல் நலமும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங���க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marlenewatsontara.com/ta/%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2021-05-17T17:14:43Z", "digest": "sha1:NUBVNBTBWFSRX5Z6GDR3E4HAT4JPIOXC", "length": 5718, "nlines": 19, "source_domain": "marlenewatsontara.com", "title": "முகப்பரு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மதிப்பீடு + உதவிக்குறிப்புகள்", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதோற்றம்தள்ளு அப்பாத சுகாதாரம்சுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசுருள் சிரைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திதூங்குடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்\nமுகப்பரு, 3 வாரங்களுக்குப் பிறகான பயனர் அறிக்கை | மத��ப்பீடு + உதவிக்குறிப்புகள்\nமுகப்பரு அல்லது முகப்பருவை ஏற்படுத்தும் முகவர்களில் வேலை செய்யும் மேற்பூச்சு தயாரிப்புகளைப் பயன்படுத்தலாமா என்று பல மருத்துவர்கள் உங்களுக்குச் சொல்ல முடியாது. இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் தங்களின் முகப்பரு தூண்டுதல்களில் சில ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், உணவு ஒவ்வாமை அல்லது முகப்பரு மருந்து ரெட்டின்-ஏ போன்ற மேலதிக மருந்துகள் போன்றவை என்று பலர் உணரவில்லை. இந்த தயாரிப்புகள் 100 சதவிகித நேரம் வேலை செய்யாது, மேலும் அவை மற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பல மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் மேற்பூச்சு தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்குச் சொல்வார்கள், மேலும் ஒரு நாளைத் தவறவிடுவது மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் முகப்பரு சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கும்போது இதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் தோலில் பயன்படுத்த சிறந்த முகப்பரு தயாரிப்புகள் உங்கள் முகப்பருக்கான அடிப்படைக் காரணத்தில் செயல்படும் தயாரிப்புகள். உங்களிடம் முகப்பரு எதுவும் இல்லையென்றால், தேவையானதை விட அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், சில முகப்பரு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். முகப்பரு என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் 8 வகையான முகப்பருக்களின் பட்டியலை நான் ஒன்றாக இணைத்துள்ளேன், எனவே நீங்கள் சரியான தேர்வு செய்யலாம். லேசான முதல் மிதமான முகப்பருவைக் கொண்ட உங்களில், இந்த தயாரிப்புகள் நான்கு வகைகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.\nஒரு தூய்மையான தோல் Black Mask மூலம் சிறந்த முறையில் அடையப்படுகிறது. இது பல மகிழ்ச்சியான நுகர்வோரிலு...\nசமீபத்தில் பொதுமக்களுக்கு வந்த பல அறிக்கைகளை நாங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் முகப்பருவைப் பயன்படுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T16:46:54Z", "digest": "sha1:3ZWLV5GKCGR7QTLPC5DRA6UTYXUSNJJH", "length": 13039, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-தொழில்நுட்பம் – dailyindia", "raw_content": "\nபுதிய பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் திட்டம், அசத்தலான அப்டேட்டுடன் \nadmin November 18, 2019 12:08 pm IST News_Politics #TechBuzz, 1, kw-இணைய தள பக்கத்தில், kw-தொழில்நுட்பம், kw-பி.எஸ்.என்.எல், kw-ப்ரீபெய்ட், kw-ப்ரீபெய்ட் திட்டம்\nபி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 97, ரூ. 365 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டதோடு, ரூ. 399 மற்றும் ரூ.[…]\n பேஸ்புக்கில் இத்தனை கோடி போலி கணக்குகள் உள்ளதா\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரையும், இணையதளம் அடிமையாக்கி வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், முகநூலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே[…]\nஅக்.22 இல் அறிமுகமாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன்; குறைந்த விலை நிறைந்த மனதுடன்\nவிவோ யு10 ஸ்மார்ட்போனின் “வாரிசு” ஆனது இந்த மாதம் இந்தியாவிற்கு வருகிறது, அது விவோ யு20 என்று அழைக்கப்படுகிறது. சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் ஆன விவோ அதன்[…]\nடிக் டாக் நிறுவனம் வெளியாக்கிய புதிய ஸ்மார்ட்போன், மிரட்டலான அப்டேட்டுடன்…….\nadmin November 13, 2019 1:22 pm IST Technology #TechBuzz, 1, kw- டிக் டாக், kw-4g ஸ்மார்ட்போன், kw-ஜியாங்குவோ புரோ 3 ஸ்மார்ட்போன், kw-தொழில்நுட்பம், kw-பைட்டுடான்ஸ், kw-ஸ்மார்ட்போன்\nஉலகின் மிகப் பிரபலமான டிக் டாக் பயன்பாட்டை உருவாக்கியது பைட்டுடான்ஸ் என்ற சீனா நிறுவனம், தற்பொழுது அதன் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்டிசன்[…]\n‘இனி இதன் வழியாகவும் பணம் அனுப்பலாம்’: ஃபேஸ்புக் கொடுத்த புதிய வசதி\nadmin November 13, 2019 1:01 pm IST Technology #TechBuzz, 2, kw-ஃபேஸ்புக் மெசஞ்சர், kw-அறிமுகம், kw-தொழில்நுட்பம், kw-பணம் அனுப்பும் வசதி\nஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் பணம் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம்[…]\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.3000 வரை தள்ளுபடி, எங்கு தெரியுமா\nadmin November 12, 2019 9:23 am IST Technology #TechBuzz, 1, kw- சாம்சங் ஸ்மார்ட் போன்கள், kw-கேலக்ஸி ஏ50எஸ், kw-சாம்சங், kw-சாம்சங் அறிமுகம், kw-சாம்சங் ஸ்மார்ட்போன், kw-தொழில்நுட்பம், kw-ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ், கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு[…]\nவெறும் ரூ.12 ஆயிரத்துக்குள் எந்த ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்னு தெரியுமா\nஉங்களின�� பட்ஜெட் ரூ. 12 ஆயிரம் என்றால் இந்த போன்கள் வாங்குவது குறித்து ஒரு யோசனை செய்து கொள்ளுங்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் நிறைய சிறப்பம்சங்களுடன் வெளியாவது மட்டுமன்றி[…]\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ வாங்கணும்னா இன்னும் இரண்டு வாரம் வெயிட் பண்ணியாகணுமா \nரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனையானது பிரபல இகாமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் வழியாக வருகிற நவம்பர் 20 ஆம் தேதியன்று நடக்கவுள்ளது. கடந்த மாதம் அறிமுகமான[…]\nவாட்ஸ்அப் மூலம் உங்கள் தகவல்கள் கசிகிறதா \nஇந்தியாவில் பத்திரிகையாளர்கள், சில முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு, வாட்ஸ்அப் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.[…]\nஇந்தியாவிலிருந்து வெளியேற முடிவெடுத்த பிரபல ……………………\nadmin November 1, 2019 8:39 am IST Technology #TechBuzz, 2, kw- இந்தியா, kw-இந்திய தொலைத்தொடர்பு சந்தை, kw-ஜியோ, kw-தொலைத்தொடர்பு, kw-தொலைத்தொடர்புத் துறை, kw-தொழில்நுட்பம், kw-வோடஃபோன்\nஇந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முக்கிய இடத்தில் இருக்கும் வோடஃபோன், இந்தியாவில் தனது சேவையை மூடலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்தியாவில் செல்போன் நிறுவனங்கள் பரவலாக தலை[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144977", "date_download": "2021-05-17T15:54:30Z", "digest": "sha1:CJMI4HNZLXAWS3WVJ36WOSLWS27NBNAO", "length": 9266, "nlines": 88, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளது... ராதாகிருஷ்ணன் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nதமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளது... ராதாகிருஷ்ணன்\nகடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் வேகம் தமிழகத்தில் குறைந்துள்ளது - ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கோவிட் தொற���று அதிகரிக்கும் வேகம் சற்று குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை தண்டையாளர் பேட்டையில் கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் கொரோனா அதிகரிக்கும் வேகம் குறைந்துள்ளது என்றார்.முகக்கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது, என்றும்\nநோய் பாதிப்பு குறைவாக இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.\nகூடுதலாக 12 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகளை தயார் செய்ய உள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக இந்த வார இறுதிக்குள் 2000 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராக இருக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nதமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராததால் தடுப்பூசி வீணாக வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், ஆனால் இது தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்றும் மே மாதத்தில் நிச்சயம் வீணடிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்தார்.\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொரோனா சிகிச்சைக்குச் சித்த மருத்துவத்தை பின்பற்ற கூடாது - தருமபுரி திமுக எம்பி. செந்தில்குமார் எதிர்ப்பு\nகாய்ச்சல் இருக்கிறது என்று கூறி, பெண் முன் களப்பணியாளருக்கு பாலியல் தொல்லை... 54 வயது நபர் கைது\nஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சட்ட மீறல்களுக்கு விரைவிலோ, பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி - தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/actor-vijay-sethupathi-last-respect-vadivel-balaji/", "date_download": "2021-05-17T15:20:25Z", "digest": "sha1:SNLMN4Z7QYE534QHVE7EZUADOQRIVKQD", "length": 7319, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "வடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி- புகைப்படம் இதோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nவடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி- புகைப்படம் இதோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nவடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி- புகைப்படம் இதோ\nகாமெடி நடிகர் வடிவேலு பாலாஜி அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஅவரின் மறைவு சினிமா பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றில் இருந்து பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது வருத்தத்தை தெரிவித்து வர நேரிலும் சிலர் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.\nஇன்று காலை அதாவது சற்றுமுன் நடிகர் விஜய் சேதுபதி சேத்துப்பட்டில் உள்ள காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஅந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமௌன ராகம் சீரியல் நடிகை தற்கொலை கைது செய்யப்பட்ட முக்கிய நபர்\nவடிவேல் பாலாஜி பிள்ளைகளின் மொத்த படிப்பு செலவையும் ஏற்றுக் கொண்ட பிரபல தமிழ் நடிகர் – குவிந்து வரும் வாழ்த்துக்கள்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\n���ாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/home-remedy-2020-895/", "date_download": "2021-05-17T15:20:05Z", "digest": "sha1:ATCUOFNRFTIL5CQXKF3FDNJMN65Y6ONU", "length": 4628, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "2 நாளில் பாதக்கருமை மறைந்து கால் வெள்ளையாகும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» 2 நாளில் பாதக்கருமை மறைந்து கால் வெள்ளையாகும்\n2 நாளில் பாதக்கருமை மறைந்து கால் வெள்ளையாகும்\n2 நாளில் பாதக்கருமை மறைந்து கால் வெள்ளையாகும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\n3 பொருள் போதும் சாக்லேட் இட்லி கேக் ரெடி\nஇந்த கல் மோதிரத்தை அணிந்தால் யாருக்கு எல்லாம அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nஇது போதும் வெறும் 3 நாளில் மேனியை சும்மா தங்கம் போல ஜொலிக்க வைக்கும்\nஇது போதும் வெறும் 3 நாளில் மேனியை சும்மா தங்கம் போல ஜொலிக்க வைக்கும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் ..\n5 நிமிடங்களில் உங்கள் முகத்தில் உள்ள கருப்பு அனைத்தும் வெண்மையாக பிரகாசிக்கும் .. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான\nஎலுமிச்சை பழ சட்னி சூப்பரான சுவையில் இருக்கும்\nஎலுமிச்சை பழ சட்னி சூப்பரான சுவையில் இருக்கும் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A-6/", "date_download": "2021-05-17T16:34:15Z", "digest": "sha1:S7DAU756VAQZL3KG26QVO7OF5UVJ5QVM", "length": 43032, "nlines": 120, "source_domain": "iyachamy.com", "title": "நடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 – IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி PDF – Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 – IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி PDF\nநடப்பு நிகழ்வுகள் மார்ச்-9 ,2016 –IRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி\nÞ சென்னை தியாகராய நகர் தலைமை தபால் அலுவலகத்தில் முதல் பெண் முதுநிலை அதிகாரியாக ஜே.வாசுகி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார். சர்வதேச மகளிர் தினத்தில் இவர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nÞ உடல்நலக் குறைவால் அவதிப்படும் 2 யானைகளை வனத் துறையிடம் ஒரு வாரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் உள்ள மதுரவள்ளி என்ற யானையும், திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் உள்ள கோமதி என்ற யானையும் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.\nÞ சூரிய கிரகணம் நடைபெறும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் பார்வையிடுவதற்கு பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.\nபூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படும். இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின்போது, சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து ஒரு வளையம் போல் தெரியும். சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில்தான் நிகழும். பொதுவாக, ஓராண்டில் 2 முதல் அதிகபட்சம் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.\nÞஎல்லைப் பாதுகாப்புப் படையில் (பிஎஸ்எஃப்) முதல் பெண் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனுஸ்ரீ பரீக், சர்வதேச மகளிர் தினமான செவ்வாய்க்கிழமை, பயிற்சி அகாதெமியில் இணைந்தார்.\nÞதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 60 சதவீதத் தொகைக்கு (இபிஎஃப்) வரி விதிக்கப் போவதாக மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது.\nÞமகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு சட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேறியது. ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக “181′ என்ற இலவச அழைப்பு எண் தொடங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக “அபயம்‘ என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலி விரைவில் தொடங்கப்படும்.\nÞபிஹார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 72 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 1.6 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவில் வாரத்துக்கு ஒரு முறை வெஜிடபிள் பிரியாணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.\nÞ உடல் பருமனான மக்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. உடல் மெலிதான ஆண்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் பட்டியலில் திரிபுராவும் உடல் மெலிதான பெண்கள் பட்டியலில் மேகாலயாவும் முதலிடத்தில் உள்ளன.\nÞஎதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக எதிரி சொத்து சட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 1965-ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்குப் பிறகு 1968-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சுமார் 48 ஆண்டுகள் பழைமையான இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nÞ இந்திய விமானப் படையின் போர்ப் பிரிவில் முதல் முறையாக பெண் விமானிகள் ஜூன் 18-ஆம் தேதி முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி அரூப் ராஹா, இந்தத் தகவலை தில்லியில் தெரிவித்தார். இந்திய விமானப் படையில் பெண் விமானிகள் முதல் முறையாக கடந்த 1991-ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், இதுவரையிலும் ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானங்களை மட்டுமே பெண்கள் இயக்கி வருகின்றனர்.\nÞநேபாள காங்கிரஸ் கட்சியின் 8-ஆவது தலைவராக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பா (69) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nÞ வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டதற்காக ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சி மூத்த தலைவர் மிர் குவாஸம் அலிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.\nÞபோர்ஸ்( Force 18) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இராணு��க் கூட்டுப்பயிற்சி சமீபத்தில் முடிவடைந்த்து. ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளும் பிற நாடுகளும் கலந்து கொண்டன.\nÞசமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மார்ச் 12-ம் தேதி வரை டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளார்.\nÞ இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஏஞ்செலோ மேத்யூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை (மார்ச் 10) மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட். இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1 எஃப் என்ற வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்துச் செல்ல உள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) செயற்கைக்கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தது. அதன்படி ஏற்கெனவே 5 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.\nü 2013-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி22 ராக்கெட்டிலும்,\nü கடந்த ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி24 ராக்கெட்டிலும்,\nü கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1சி,\nü கடந்த ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1டி செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.\nü கடைசியாக ஜனவரி 21-ஆம் தேதி ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1ஈ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nü ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள் கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்படுகிறது.\nü இயற்கைப் பேரிடர் காலங்களில் கடல் பயணத்திற்கும் இந்த செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nü மேலும் 1,500 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். மேலும் தரையிலும்,\nü வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க முடியும்.\nü இந்த செயற்கைக்கோள் கார்கள், சரக்கு வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், நீர��மூழ்கி கப்பல்கள் இருப்பதை துல்லியமாக தெரிவிப்பதுடன், பயணநேரம் குறித்துச் சரியான தகவல்களை அளிக்கும்.\nü மேலும் பேரிடர் மேலாண்மை, செல்போன்கள் ஒருங்கிணைப்பு, புவியியல் வரைப்படங்களைக் கண்காணித்தல், கார், கனரக வாகன (“டிரக்ஸ்‘) ஓட்டுநர்களுக்கு குரல்வழி மூலம் முறையாக இயக்கச் சொல்லி வாகனங்களை இயக்கச் செய்ய முடியும்.\nü இது இந்தியாவுக்கான பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோள். அமெரிக்காவின் ஜிபிஎஸ் போல இந்தியாவுக்கான எஸ்பிஎஸ் வழிக்காட்டியாக இந்தச் செயற்கைக்கோள்கள் அமையும்.\nGPS – ஏன், எதற்கு, எப்படி\nஆதிகாலத்தில் இருந்தே மனிதன் ஆபிரிக்க வெளிகளிலும், ஐரோப்பிய மலை மேடுகளிலும், ஆசியக்காடுகளிலும் அலைந்து திரிந்திருக்கிறான். காலம், காலமாகவே அவனுக்கு தேடல் இருந்திருக்கிறது. ஆனால் புதிய இடங்களைச் சேரும் போதும், அங்கே தனது தேடல்களை மேற்கொள்ளும் போதும், மிகப்பெரிய பிரச்சினை – எங்கே இருக்கிறோம் என்பதும், தொலைந்துவிடாமல் மீண்டும் அவனது குழுவிடம் மீண்டும் வரவேண்டுமே என்பதும் ஆகும்.\nபழக்கப்பட்ட இடங்களில் இந்த பிரச்சினை இல்லை, ஆனால் புது இடங்களில் ஏன் நானே இதுவரை சிறுவயதில் மூன்று முறை தொலைந்திருக்கிறேன் ஏன் நானே இதுவரை சிறுவயதில் மூன்று முறை தொலைந்திருக்கிறேன் இன்றும் புதிய இடங்களுக்கு போகும் போது, செல்லும் பாதையை ஒரே தடவையில் ஞாபகம் வைத்துக் கொள்வதென்பது முடியாத காரியமாக தான் இருக்கிறது, என்ன செய்ய \nஆதிகாலத்தில் பல்வேறு இயற்க்கை அமைப்புக்களை வைத்து அவன் இருக்கும் இடங்களை அடையாளப் படுத்திய மனிதன், பிற்காலத்தில் திசைகாட்டியை கண்டறிந்து பயன்படுத்தினான். தொடர்ந்து வந்த தொழில்நுட்ப வளர்ச்சியால், இன்று செயற்கைக் கோள்களின் உதவியுடன் GPS என்ற ஒன்றை உருவாக்கிவிட்டான். வானத்தில் இருந்து பார்க்கும் ஆபத்பண்டவர் போல 24 செய்மதிகள் (satellites) பூமியை சுற்றி வந்துகொண்டே இருக்கிறது, அது எந்த நேரமும் நாம் இருக்கும் இடத்தை எமக்கு மிகத் துல்லியமாக தெரிவித்துவிடும்.\nஇந்த GPS / புவியிடங்காட்டி பற்றிதான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றியும், அது வேலை செய்ய தேவையான கருவிகளைப் பற்றியும் பார்ப்போம். மேலதிகமாக அதைவிடவும் வேறு என்ன தொழில்நுட்பங்கள் இடத்தை அறிவதற்கு பயன்���டுத்தப்படுகிறது என்றும் பார்ப்போம்.\nஇன்று நாம் வாழும் உலகம் தொழில்நுட்ப மயமாகிவிட்டது. அதிகளவான தொழில்நுட்ப வளர்ச்சி, நாம் என்னென்ன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என்பதை தெரியாமலே பயன்படுத்த வழிவகுத்துவிட்டது. இன்று சர்வசாதாரணமாக நம் எல்லோரது கையிலும் ஐபோன், ஆண்ட்ராய்டு போன்ற செல்பேசிகள் உண்டு. ஸ்மார்ட்போன் என அழைக்கப்படும் இவ்வகை செல்பேசிகள் தனக்குள்ளே தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கு தேவையான கருவிகளை விடவும், மேலும் சில பல கருவிகளை உள்ளடக்கியுள்ளது.\nநீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி முகப்புத்தகத்தில் சட் (chat) செய்யும் போது உங்களது தகவலுக்கு கீழே, நீங்கள் எங்கிருந்து இந்த சட் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் ஊரின் பெயரும் தெரியும். எப்போதாவது இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தது உண்டா இது என்ன பெரிய விஷயம், நான் எங்கே இருக்கிறேன் என்பது இலகுவாக கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு வாசியுங்கள். இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் முறை உங்களை ஆச்சரியப் படவைக்கும் – அது மட்டுமல்ல, அது நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதும் அவ்வளவு இலகுவான காரியமில்லை இது என்ன பெரிய விஷயம், நான் எங்கே இருக்கிறேன் என்பது இலகுவாக கண்டுபிடித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு வாசியுங்கள். இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் முறை உங்களை ஆச்சரியப் படவைக்கும் – அது மட்டுமல்ல, அது நீங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதும் அவ்வளவு இலகுவான காரியமில்லை ஆனால் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி அதை சாத்தியப்படுத்தியுள்ளது. பார்ப்போம் எவ்வாறு என்று\nஉங்கள் ஸ்மார்ட்போன்களில் உலக இடைநிலை உணர்வி / GPS – Global Positioning System\nநாம் முதலில் GPS பற்றிப் பார்க்கலாம், மிகத்துல்லியமாக (3.5 மீட்டருக்குள்) நாம் இருக்கும் இடத்தை GPS ஐ வைத்து அறிந்துவிடலாம். உங்கள் ஸ்மார்ட்போன்கள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் GPS வாங்கி (GPS Receiver) இருக்கும். இதனால் தான் உங்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி கூகிள் மாப்ஸ் மூலம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பார்பதற்கும், மற்றும் வீதி வழிச்செல்லுவதற்கான வழிகாட்டியாகவும் அது பயன்படுகிறது.\nGPS ஐ நாம் எல்லோரும் எல்லா நாடுகளிலும் பயன்படுத���துவதால் அது உலகநாடுகளுக்கு சொந்தமான ஒன்று இல்லை. GPS அமெரிக்க வான்படைக்கு சொந்தமான ஒரு தொழில்நுட்பம். அதை உருவாக்கி, பராமரிப்பது அமெரிக்க இராணுவமே. ஆனால், GPS வாங்கி வைத்திருக்கும் யார் வேண்டும் என்றாலும் அதை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமத்திம புவிச் சுற்றுப் பாதையில் (medium earth orbit), அதாவது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 20,200 கிலோமீட்டர்கள் உயரத்தில் 24 செய்மதிகள் பூமியை தினமும் இரண்டு முறை சுற்றி வருகின்றன. இந்த செய்மதிகளே GPS இன் அடிப்படைக் கட்டமைப்பாகும்.\nஇந்த 24 செய்மதிகளும், சம இடைவெளி கொண்ட ஆறு அச்சுக்களில், ஒவ்வொன்றிலும் 4 செய்மதிகள் வீதம் பூமியை சுற்றுகின்றன. இந்த 24 செய்மதிகள் சுற்றும் இடங்கள்/ அச்சுக்கள், அடிப்படை அச்சுக்கள் (baseline slots) என்று அழைக்கப்படும். இந்த செய்மதிகளின் சுற்றுப் பாதை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்றால், பூமியில் எந்தவொரு இடத்தில் இருந்து அவதானித்தாலும், குறைந்தது 4 GPS செய்மதிகள் தெரியும்.\nஎப்படி GPS வேலை செய்கிறது\n1இந்த GPS செய்மதிகள் தொடர்ந்து ரேடியோ சமிக்ஞைகளை பூமியைநோக்கி பரப்பிக்கொண்டே இருக்கிறது. இந்த சமிக்ஞைகளில் அந்த குறிப்பிட்ட செய்மதியின் தற்போதைய இடம், அதன் நிலை மற்றும் துல்லியமான நேரம் என்பன அடங்கும்.\nஒவ்வொரு GPS செய்மதியும் அணுககடிகாரங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.\n2. இந்த ரேடியோ சமிக்ஞைகள் ஒளியின் வேகத்தில் பயணிக்கும்.\n3. நம்மிடம் இருக்கும் GPS வாங்கி (GPS receiver) இந்த சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ளும். இப்படி பெற்றுக்கொள்ளும்போது அந்த சமிக்ஞைகள் வந்தடைந்த மிகத்துல்லியமான நேரத்தையும் குறித்துக்கொள்ளும்.\n4.இப்படி குறைந்தது 4 செய்மதிகளில் இருந்து சமிக்ஞைகளை பெற்றுக்கொண்டால் டிரைலேடரஷன் என்னும் கணிதவியல் முறையைப் பயன்படுத்தி அந்த GPS வாங்கி இருக்கும் இடத்தை அதனால் கணிக்கமுடியும்.\nஇந்த டிரைலேடரஷன் மூலம் எப்படி இடத்தை கண்டு பிடிக்கலாம் என்று சுருக்கமாக பார்ப்போம். நீங்கள் ஒரு இடத்தில் இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நீங்கள் இருக்கும் இடம் என்ன என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் உங்கள் நண்பர்கள் சிலரிடம் சில தகவல்கள் உண்டு அதுமட்டுமலாது உங்கள் நண்பர்கள் இருக்கும் இடமும் உங்களுக்கு தெரியும். நண்பர் A இற்கு அவரிடம் இருந்து நீங்கள் 10km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். அதே போல நண்பர் B, நீங்கள் அவரிடம் இருந்து 15km தூரத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்கிறார். நண்பர் C யும் நீங்கள் அவரிடம் இருந்து 12km தூரத்தில் இருப்பதாக கூறினால், இப்போது இந்த டிரைலேடரஷன் முறையைப் பயன்படுத்தி மிகத்துல்லியமாக உங்களால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று கண்டுபிடித்துவிடலாம்.\nஇந்த நண்பர்கள் போலதான் GPS செய்மதிகளும் செயல்படுகின்றன. உங்கள் GPS வாங்கி இந்த செய்மதிகளிடம் இருந்து வரும் சமிக்ஞைகள் மூலம் ஒவ்வொரு செய்மதியும் எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்று கணக்கிடுகிறது. இதேபோல மூன்று செய்மதிகளின் தகவல் கிடைத்தவுடன் அது நீங்கள் இருக்கும் இடத்தை கணித்துவிடும். நான்காவது செய்மதி இந்த இடம் சார்ந்த தகவலின் துல்லியத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.\nஇந்த செய்மதிகள் எவ்வாறு எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று அறிவது நமது உதாரணத்தின் படி, நண்பர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று நமக்கு சொன்னார்கள் ஆனால் இந்த செய்மதிகள் நமது உதாரணத்தின் படி, நண்பர்கள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்கள் என்று நமக்கு சொன்னார்கள் ஆனால் இந்த செய்மதிகள்\nதூரம் = வேகம் x நேரம்\nஇந்த எளிய சமன்பாடுதான் இங்கு பயன்படுகிறது. இங்கு GPS இன் சமிக்ஞைகள் ரேடியோ அலைகள் என்பதனால் அதன் வேகம் செக்கனுக்கு 299,792,458 மீற்றர்கள். நேரம் – இங்கு இந்த நேரக்கணிப்பு தான் மிக முக்கியமானது. இதற்குதான் இந்த GPS செய்மதிகள் மிகத்துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்ட அணுக்கடிகாரங்களை பயன்படுத்துகின்றன. செய்மதிகளில் இருந்து சமிக்ஞைகள் எவ்வளவு நேரத்தில் வந்தடைகின்றன என்பதை இந்த கடிகார நேரத்தை வைத்துக் கணக்கிடமுடியும், அதன் பின் தெரிந்த வேகம், நேரத்தை வைத்து ஒவ்வொரு செய்மதியும் இருக்கும் தூரம் கணக்கிடப்படும். இவ்வாறு மூன்று செய்மதிகளின் தூரம் கணக்கிடப்பட்டால், GPS வாங்கியின் இருப்பிடம் துல்லியமாக அறியப்பட்டுவிடும்.\nபூமியில் இருந்து கிட்டத்தட்ட 20000 கிலோமேடர்கள் உயரத்தில் இந்த GPS செய்மதிகள் சுற்றுவதாலும், மணிக்கு 14000 கிலோமீட்டர்கள் வேகத்தில் அவை பூமியை சுற்றி வருவதாலும், பூமியில் இருந்து நோக்கும் போது இந்தசெய்மதிகளில் நேரம் சிறிது வேகம் குறைவாகவே துடிக்கிறது. GPS மிகத்துல்லியமாக் வேலை செய்ய ந��ரமானது 20 இல் இருந்து 30 நானோசெக்கனுக்குள் துல்லியமாக அளக்கப்படவேண்டும்.\nஐன்ஸ்டினின் சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் படி, இந்த GPS செய்மதிகளின் நேரம் ஒரு நாளுக்கு 7 மைக்ரோசெக்கன்கள் வீதம் பூமியை விட குறைவாகவே இருக்கும் (அவை பூமியில் இருப்பவரோடு ஒப்பிடும் போது மிகவேகமாக பயணிப்பதால்). அப்படி என்றால் இந்த செய்மதிகளில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாளைவிட 7 மைக்ரோசெக்கன்கள் குறைவு. நிற்க இன்னும் இருக்கிறது.\nஅனால் ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கோட்பாடு இன்னுமொரு குண்டைத் தூக்கிப் போடுகிறது. அதாவது ஈர்ப்புவிசையால் நேரத்தின் வேகத்தை மாற்றமுடியும். திணிவு அதிகமாக இருக்கும் பொருளுக்கு அருகில் நேரம் துடிப்பதை விட தூரத்தில் நேரம் வேகமாக துடிக்கும், ஆக பூமியில் உள்ள கடிகாரத்தைவிட இந்த செய்மதிகளில் கடிகாரம் சற்று வேகமாக துடிக்கும். பொ.சா.கோ இந்த செய்மதிகளில் உள்ள கடிகாரம் பூமியில் உள்ளதை விட 45 மைக்ரோசெக்கன்கள் வேகமாக துடிக்கும் அப்படியென்றால் இந்த செய்மதிகளில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு நாள் என்பதைவிட 45 மைக்ரோசெக்கன்கள் அதிகம்.\nஆக சி.சா.கோ மற்றும் போ.சா.கோ ஆகியவற்றை சேர்த்துக் கருதினால் பூமியில் இருந்து பார்க்கும் போது இந்த செய்மதிகளில் நேரமானது 38 மைக்ரோசெக்கன்கள் (38000 நானோசெக்கன்கள்) வேகமாக துடிக்கிறது (45-7=38). இந்த நேர வித்தியாசத்தை கணக்கில் எடுக்காவிடில் வெறும் இரண்டு நிமிடங்களிலேயே GPS மூலம் பெறப்படும் இருப்பிடம் பிழையாகிவிடும். ஒரே நாளில் GPS மூலம் பெறப்படும் இருப்பிடத்தின் தகவலும் உண்மையான இருப்பிடத்தின் தகவலுக்கும் இடையில் 10km இடைவெளி வந்துவிடும். ஆக நாட்கள் செல்லச் செல்ல இந்த பிழையின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் அதோடு இந்த GPS பயனற்ற ஒரு விடயமாகிவிடும்.\nஇதற்காக இந்த GPS செய்மதிகளை உருவாக்கிய அறிவியலாளர்கள், இதில் உள்ள அணுக்கடிகாரம் வேகம் குறைவாக துடிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், பூமியைச் சுற்றும் இந்த GPS செய்மதிகளில் உள்ள கடிகாரங்கள் பூமியில் உள்ள கடிகாரங்களைப் போலவே இயங்கும் இதனால் இந்த சார்புக் கோட்பாடுகளால் உருவான நேர வேகமாற்றம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்ந்தது – மாபெரும் இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது\n��ப்படித்தான் GPS வேலைசெய்கிறது என்று இப்போது உங்களுக்கும் தெரிந்திருக்கும், புரிந்திருக்கும். இன்று இந்த GPS தொழில்நுட்பம் பல்வேறு பட்ட துறைகளில் பயன்படுகிறது. மற்றும் நம் வாழ்விலும் ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது – உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ அது வேறு விடயம்\nGPS அமெரிக்க தொழில்நுட்பம் என்று முன்னரே கூறினேன். இது இலவசமாக பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும் முழு கட்டுப்பாடும் அமெரிக்க இராணுவத்திடமே இருக்கிறது. இதனால் வேறு சில நாடுகளும் தங்களுக்கென்றே தனித் தனியான அமைப்புக்களை உருவாகியுள்ளன.\nGLONASS – ரஸ்சியாவின் முழு உலகிற்குமான புவியிடங்காட்டி\nGalileo – ஐரோப்பிய ஒன்றியத்தின் புவியிடங்காட்டி – 2014 இல் தொழில்பட தொடங்கியது, 2019 இல் பூரணப்படுத்தப்படும்.\nBeidou – சீனாவின் புவியிடங்காட்டி – ஆசியாவுக்கும் மேற்கு பசுபிக் நாடுகளுக்கும் மட்டும்.\nIRNSS – இந்தியாவின் புவியிடங்காட்டி – இந்தியா மற்றும் வடக்கு இந்து சமுத்திரப் பரப்புக்கு மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/2018/03/21/video-deepavali/", "date_download": "2021-05-17T17:13:52Z", "digest": "sha1:BTWRZG2CQDPD3J4SDG4K7TLAYMKUAWXM", "length": 7016, "nlines": 177, "source_domain": "saivanarpani.org", "title": "தீபாவளி | Saivanarpani", "raw_content": "\nHome பேழைகள் ஒளிப்பேழை தீபாவளி\nPrevious articleசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n115. சிவ ஆசான் வெளிப்படல்\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\n15. சிவன் சேவடி போற்றி\n87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-17T16:51:50Z", "digest": "sha1:LYLIANOCLQF7KLRI3ESXHSZJRAHNDRYS", "length": 13904, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூத்தாநல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் வி. சாந்தா, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 12.31 சதுர கிலோமீட்டர்கள் (4.75 sq mi)\n• தொலைபேசி • +04367\nகூத்தாநல்லூர் (Koothanallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகரத்தில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 6,025 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 25,423 ஆகும். அதில் 12,162 ஆண்களும், 13,261 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.22% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1090பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2758 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 44.83%, இசுலாமியர்கள் 53.14% , கிறித்தவர்கள் 1.87% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[4]\nசுமார் 350 ஆண்டுகளுக்கு முன் அப்துல் வகாப் என்ற பெருநிலக்கிழார்களால் ஆளப்பட்டு வந்த \"கூத்தனூர்\" என்ற மிகச்சிறிய ஊர். வேளாண்மைத் தொழிலில் மிகவும் சிறப்புற்று விளங்கியது. நாளடைவில் பல்வேறு ஊர்களிலிருந்து இங்கு குடியேறிய நமது முன்னோர்களால், \"நல்லூர்\" என்ற வார்த்தையையும் ஊரின் பெயரோடு சேர்த்து \"கூத்தாநல்லூர்\" எனும் அழகிய பெயரினைச் சூட்டினார்கள். பின்னாளில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பிழைப்புத் தேடி (விவசாயம்-பயிர் தொழில்) பல இஸ்லாமியக் குடும்பங்கள் இவ்வூரில் வந்து குடியேறினார்கள். சிலர் மார்க்கக் கல்விக்காகவும், வியாபாரம் செய்வதற்காகவும் இவ்வூரை நாடிக் குடியேறினார்கள். அதனால் ஊர் பெரிதாக வளர்ந்தது. அவ்வாறு வந்த க���டும்பங்கள் எல்லாம் ஒன்றிணைந்து வாழத் துவங்கினார்கள். அவர்கள் தங்களுக்குள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள, தாங்கள் எந்த ஊரிலிருந்து வந்தார்களோ அந்த ஊரின் பெயரினையே தங்களது \"குடும்பதின் பட்டப் பெயராக\" சூட்டிக்கொண்டார்கள். தமிழகத்தில் உள்ள பல பகுதி மக்களின் ஒட்டுமொத்த \"மக்களின் கலவையே\" இன்றைய கூத்தாநல்லூர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ கூத்தாநல்லூர் மக்கள்தொகை பரம்பல்\nகுடவாசல் வட்டம் · மன்னார்குடி வட்டம் · நன்னிலம் வட்டம் · நீடாமங்கலம் வட்டம் · திருத்துறைப்பூண்டி வட்டம் · திருவாரூர் வட்டம் · வலங்கைமான் வட்டம் · கூத்தாநல்லூர் வட்டம்\nமன்னார்குடி · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி · வலங்கைமான்\n· குடவாசல் · நன்னிலம் · நீடாமங்கலம் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · கோட்டூர்\nமன்னார்குடி · திருவாரூர் · கூத்தாநல்லூர் · திருத்துறைப்பூண்டி\nகோரையாறு · வேலாறு · வேனாறு · வெட்டாறு\nகுடவாசல் · கொரடாச்சேரி · முத்துப்பேட்டை · நன்னிலம் · நீடாமங்கலம் · பேரளம் · வலங்கைமான்\nநன்னிலம் · திருவாரூர் · திருத்துறைப்பூண்டி(தனி) · மன்னார்குடி\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2021, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/realmy-q2-smartphone-to-be-launched-in-india-soon/", "date_download": "2021-05-17T16:57:49Z", "digest": "sha1:UUIPX75GAHO7OVIZAMPDWXX6VD6D5IZP", "length": 8502, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "விரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ள ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ள ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியாவில் களமிறங்கவுள்ள ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன்\nமொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்�� உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரியல்மி கியூ 2 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nரியல்மி கியூ 2 ஸ்மார்ட்போன் ஆனது RMX2117 என்ற மாடல் எண் கொண்டதாகவும், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.\nமேலும் பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை, மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொண்டதாகவும் உள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி கொண்டதாக உள்ளது.\nமேலும் இது பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.\nரியல்மி கியூ2 ஸ்மார்ட்போன்ரியல்மி மொபைல்\nசீனாவில் வெளியாகியுள்ள ஹூவாய் நிறுவனத்தின் நோவா 8 ப்ரோ ஸ்மார்ட்போன்\nவிரைவில் களம் இறங்கத் தயாராகி வரும் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்பிளே\nஸ்பெயினில் அறிமுகமானது அட்டகாச ஒப்போ ஏ11கே ஸ்மார்ட்போன்\nசர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ள டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nயாழில் இன்றும் 30 பேருக்கு கொரோனா\nயாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)\nமீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு\nயாழில் அடையாள அட்டைப் பரிசோதனை தீவிரம் (PHOTOS)\nஅமரர் இரத்தினம் சீவரத்தினம்லண்டன் Manor Park12/06/2020\nஅமரர் சபாரத்தினம் சர்வானந்தன்கொக்குவில் மேற்கு19/05/2020\nதிருமதி பிரான்சீஸ்கம்மா அ���லதாஸ் (வசந்தகுமாரி)லண்டன்09/06/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/colors-kodeeswari-meena-radhika-sarathkumar-168303/", "date_download": "2021-05-17T16:37:55Z", "digest": "sha1:VWS5QNGNIH6QWX63OTT6K466HG3TBZEO", "length": 11779, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘டான்ஸிங் மகாராணி’ மீனா இவ்வளவு அழகா பாடுவாங்களா?", "raw_content": "\n‘டான்ஸிங் மகாராணி’ மீனா இவ்வளவு அழகா பாடுவாங்களா\n‘டான்ஸிங் மகாராணி’ மீனா இவ்வளவு அழகா பாடுவாங்களா\nரஜினிக்கு டான்ஸிங் மகாராஜா எனவும், தனக்கு டான்ஸிங் மகாராணி எனவும் பட்டப் பெயர் இருப்பதாகவும் கூறினார்.\nColors Kodeeswari : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ’கோடீஸ்வரி’ எனும் பெண்களுக்கான பிரத்யேக கேம் ஷோ கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.\nகுளோபல் வார்மிங் பிரச்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல் விரைவில் வெளியீடு\nஇந்நிகழ்ச்சியில் பெண்கள் பலர் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது திரை பிரபலங்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். அந்த வகையில் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் நடிகை மீனா கலந்துக் கொண்டு, தனது திரை அனுபவங்களைப் பற்றி பார்வையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக ரஜினியை அங்கிள் என்றழைத்து, பின்னாட்களில் அத்தான் என்று கூப்பிட்டது, நீண்ட இடைவெளிக்குப் பிறது தற்போது தலைவர் 168 படத்தில் ரஜினியுடன் நடித்துக் கொண்டிருப்பது என பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.\nரஜினி சார் வந்து Dancing மகாராஜா.. மீனா \nஅதோடு ரஜினிக்கு டான்ஸிங் மகாராஜா எனவும், தனக்கு டான்ஸிங் மகாராணி எனவும் பட்டப் பெயர் இருப்பதாகவும் கூறினார். அதோடு தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த ‘யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே’ என்ற பாடலையும் பாடி பார்வையாளர்களை அசத்தினார். அதனைப் பார்க்கும் போது, அடடே.. மீனா இவ்வளவு நன்றாகப் பாடுவாரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nநடிகை மீனாவின் அழகிய குரலில் ‘யமுன�� ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட’ பாடல்.. #ColorsKodeeswari | திங்கள் – வெள்ளி இரவு 8 மணிக்கு\n கொரோனா பீதியில் கப்பலில் இருந்து கண்ணீர் விடும் இந்தியர்கள்\nஅதோடு தனது மகள் நைனிகா தன்னைப் போலவே குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானது குறித்தும் பேசிய மீனா, நிஜத்திலும் அவர் ‘தெறி பேபி’ தான் என்றார். இந்நிகழ்ச்சி இன்றிரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகுளோபல் வார்மிங் பிரச்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல் விரைவில் வெளியீடு\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nPandian Stores Serial : கதிருக்காக பொய் சொல்லிய முல்லை… பதறிய குடும்பத்தினர்\nVijay TV Serial : பாரதி கொடுத்த ஷாக்… அதிர்ச்சியில் வெண்பா… ஆனந்தத்தில் செளந்தர்யா\nஎன்னா மனுஷ்யன்யா… வைரலாகும் குக் வித் கோமாளி புகழ் வீடியோ\nபிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடித்த பாலாஜி; புதி��தகவல்\n‘ஒரு செல்ஃபி போட்டது குத்தமா… அதுக்கு இப்படியா…’ மனோபாலாவை பதறவிட்ட நெட்டிசன்கள்\nசென்னையில் பிக் பாஸ் ‘செட்’டில் 6 பேருக்கு கொரோனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcctv.com/2020/07/28/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-38/?channel=world-class-bartenders", "date_download": "2021-05-17T16:42:19Z", "digest": "sha1:OZTIM7VZSETXGRQFD47JJPKIJKY2EGLG", "length": 5351, "nlines": 134, "source_domain": "tamilcctv.com", "title": "இன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020 – TAMIL CCTV", "raw_content": "\nஇன்று முதல் தாயகத்தின் தெரியாத பக்கங்களை தெளிவாக எடுத்து சொல்ல ஒரு புதிய வழித்தடம் தமிழ் CCTV\nதாயக வலம் – கிளிநொச்சி மண்ணில் சாதித்துக்கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளி\nமூன்று மாவீரரின் தாயின் அவல நிலை…(நேரடியாக அவசரம் உதவுங்கள்… பகிருங்கள்….)\nவன்னியில் தும்புத்தொழிலில் சாதனை படைக்கும் தமிழ்ப்பெண்\nவிண்ணான விசாலாச்சிம் பேரனும் – பாகம் 04\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nHomeநாளாந்த செய்தி பார்வைஇன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 27-07-2020\nவிண்ணான விசாலாச்சியும் பேரனும்..(பாகம் 07)\nஇன்றைய முக்கிய செய்திகள் 27-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 25-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 24-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 17-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 16-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 14-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 28-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 27-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 25-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 24-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 17-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 16-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 14-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 13-07-2020\nஇன்றைய முக்கிய செய்திகள் 12-07-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2021/04/28/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-05-17T17:18:12Z", "digest": "sha1:F3RN2VPNVQJ2R2G37MNK75HD4RIQC7SU", "length": 26089, "nlines": 171, "source_domain": "vimarisanam.com", "title": "” தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம் சாட்டினாலும் தவறில்லை “….நீதிமன்றம் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலைகொடுக்கும் இந்திய மக்���ள்…\n“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்”- ஒரு நிஜ ஹீரோ ….. →\n” தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம் சாட்டினாலும் தவறில்லை “….நீதிமன்றம்\n” தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம் சாட்டினாலும்\n” தமிழகத்தில் 2-ம் அலை கொரோனா பரவலுக்கு தேர்தல்\nகமிஷனும், பொறுப்பற்ற அரசியல் கட்சிகளுமே\nஎன்று தேர்தல் கமிஷனுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறது\nசென்னை உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு\nஉண்மை… இந்தப் பரவலுக்கு காரணமானவர்கள் மீது\nகண்டனம் செலுத்துவதோடு நில்லாமல் – கடுமையான\nதண்டனையும் கொடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.\nவெளிவந்துள்ள பத்திரிகைச் செய்தி கீழே –\n`தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை\nதேர்தல் காலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்\nகுறித்த ஒரு வழக்கு நேற்றூ – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி\nமற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய\nஅமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர்,\nவாக்கு எண்ணிக்கைக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் வாக்குப்பதிவு நாளன்று கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.\n“தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு\nதேர்தல் ஆணையமே காரணம்” என காட்டமாக தெரிவித்தது.\n`அரசியல் கட்சிகளும் இஷ்டம் போல் பிரசாரம்\nசெய்ததே கொரோனா பரவலுக்கான காரணம். நீதிமன்றம்\nஎவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில்\nகொரோனா தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றாவிட்டால்,\nவாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும். வாக்கு\nஎண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்” என்றது காட்டமாக.\nஇந்நிலையில் தற்போது வரும் மே 1, 2 தேதிகளில் தமிழகத்தில்\nமுழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தமிழக\nஅரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது. “வாக்கு எண்ணிக்கையின்\nபோது கூட்டம் கூடுவதை தவிர்க்கவே இந்த பரிந்துரைகளை வழங்குகிறோம்.\nமக்களை பாதிக்காதவாறு முழுஊரடங்கு அறிவிப்பை\nஏப்.28-ல் வெளியிட வேண்டும். மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது, தேர்தல் பணியில் ஈடுபடுவோரை\nமட்டும் அனுமதிக்கலாம்” என்றது நீதிமன்றம்.\nவிமரிசனத்தில் வெளிவரும�� ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\nThis entry was posted in அரசியல் and tagged அரசியல் கட்சிகளின் அலட்சியம், ஊரடங்கு, தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம், பொறுப்பில்லாத கட்சிகள். Bookmark the permalink.\n← கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலைகொடுக்கும் இந்திய மக்கள்…\n“பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி அறைவேன்”- ஒரு நிஜ ஹீரோ ….. →\n3 Responses to ” தேர்தல் கமிஷன் மீது கொலைக்குற்றம் சாட்டினாலும் தவறில்லை “….நீதிமன்றம்\n6:30 முப இல் ஏப்ரல் 28, 2021\nதேர்தல் கமிஷன் ஒருவேளை இந்த மாதிரி சிந்தித்து, அதற்கு அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் (அவர்களுக்கும் சில நடவடிக்கைகளுக்கு அரசின் அனுமதி தேவை என்று நினைக்கிறேன்) நீதிமன்றத்தை அணுகியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிக்கிறேன். (ப.சிதம்பரம் போன்ற தேர்தல் வழக்குகள் என் கண்ணில் வந்துபோகின்றன) ஏற்கனவே மம்தா, தேர்தல் கமிஷன் மோடி அமித்ஷா சொல்வதை மட்டும் கேட்டுச் செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் வைத்திருந்தார். பாஜக, தேர்தல் தோல்வியை எதிர்பார்ப்பதால், தேர்தலைத் தள்ளிவைக்க முயற்சிக்கிறது, சர்வாதிகாரமாக மக்களின் வாக்கைப் பெறாமல் குறுக்கு வழிகளில் தங்கள் மீதான குற்றச்சாட்டு மக்களிடம் போய்ச்சேரக் கூடாது என்பதற்காக, தேர்தல் கமிஷனை, கொரோனாவை ஒரு சாக்காக வைத்துக்கொள்ளச் சொல்லி நிர்ப்பந்திக்கிறது என்று எழுதியிருப்பார்கள், விவாதித்திருப்பார்கள். விமர்சனமும் அதைப்பற்றி ஒரு பதிவு வெளியிட்டிருந்தால் நான் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டேன்.\nமுழுமையாக தேர்தல் பரப்புரைகளை இல்லாமல் செய்து, தூரதர்ஷனில் மட்டும் பல்வேறு ஸ்லாட்டுகள் கொடுத்து பரப்புரை செய்யவைத்திருக்கலாம். இப்போதும் மே மாதம் முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கை announce செய்து, ஐந்து பேர்களுக்கு மேல் மக்கள் கூடக்கூடாது, பதவியேற்பும் (தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில்) காணொளிலதான் நடைபெறும் என்று சொல்லிவிடலாம்.\n7:13 முப இல் ஏப்ரல் 28, 2021\nகரோனா பரவல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தடைகோறிய வழக்கில் இதே உயர்நீதிமன்றம் “தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டதால் தடை விதிக்க மறுத்ததை” நாம் மறந்துவிடுகின்றோம். நமது மறதியே அரசியல்வாதிகளுக்கு அனுகூல��ாக இருந்தது. இப்போது அது உயர்நீதிமன்றத்துக்கும் பொருந்தும் பொல.\nஇந்த வழக்கு வந்தபோது அதே நீதிபதிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களோ\n3:31 பிப இல் ஏப்ரல் 28, 2021\nஇந்த நீதி மன்ற நடவடிக்கைகளும் பெரும்பாலும் கிளைமாக்ஸில் வரும் போலீஸ் போல இருக்கிறது. இத்தனை நாள் இவர்கள் எல்லாம் வேறு நாட்டிலோ / வேறு கிரகத்திலோ / அண்டர் கிரௌண்டிலோ இருந்தார்களா ஒவ்வொரு தேர்தல் கூட்டம் நடக்கும்போதும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ஒவ்வொரு தேர்தல் கூட்டம் நடக்கும்போதும் என்ன செய்துகொண்டிருந்தார்கள் ஒன்றும் ஆகவில்லை என்றால் சும்மா விடுவது. இல்லையென்றால் ‘அறச்சீற்றம்’\nஇதே தான் ஸ்டெரிலைட் விஷயத்திலும். ஒரு பக்கம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாரிப்பது எளிது என்று பல என்ஜினீயர்கள் சொல்லிக்கொண்டே இருக்க இதையே சாக்காக வைத்து மூடியிருந்த ஆலையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தயாரிக்கப் போகிறோம் என்றவுடன் அனுமதி கொடுப்பது.. ஆக்ஸிஜன் இல்லை என்பவர்களுக்கு தூக்கு தண்டனை கூட கொடுக்கலாம் என்று பொங்குவது.. அப்படி ஒருவர் மாட்டினால் அந்த வழக்கு எத்தனை வருடம் போகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த யாரும் சொல்லத்துணியாத கருத்து..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது.....\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் - கொத்து கொத்தாக சிரிப்பலைகள்….\nஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ....\nராஜாவும் , பாலுவும் - கலிபோர்னியாவில் ....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் மெய்ப்பொருள்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் புதியவன்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் vimarisanam - kaviri…\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் புதியவன்\nதமிழ���்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் atpu555\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் கார்த்திகேயன்\nபுனித ரமலான் நல்வாழ்த்துகள்… இல் vimarisanam - kaviri…\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் mekaviraj\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் – கொத்து கொத்தாக சிரிப்பலைகள்…. மே 16, 2021\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/top20-view-15-%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2021-05-17T15:37:38Z", "digest": "sha1:WQLPOLFVM5GU3MECPTG65TIGZH3UFYXZ", "length": 3472, "nlines": 92, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "சோ பேபி-டொக்டர் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசோ பேபி - டொக்டர்\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/%E0%AE%90%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2021-05-17T15:38:18Z", "digest": "sha1:GUL3GFUMVYVIUHBCULH55JNVCY5IKNHQ", "length": 8060, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "ஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\nஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென ஒரு Logoவை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது widgetல் இணைக்கவோ அந்த ஐகான்களை உபயோகப் படுத்துகிறார்கள். ஐகான் தேடுவோருக்கு பயனுள்ள வகையில் ஒரு தளம் உதவி புரிகிறது. அந்த தளத்தை பற்றி இங்கு காண்போம். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமாக உள்ளது.\nமுதலில் இந்த linkல் [http://www.iconwanted.com/en/login/registration/format/html ] சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். இது இலவச சேவை தான்.\nஉறுப்பினர் ஆகியவுடன் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஇந்த தளத்தில் Search என்ற linkஐ அழுத்தி உங்களுக்கு தேவையான ஐகானை தேடி கொள்ளும் வசதியும் உள்ளது.\nஐகான் தேடும் பொழுது Size வாரியாகவும்,Background நிறம் வாரியாகாவும் தேடிக்கொள்ளலாம்.\nஇதில் உங்களுக்கு பிடித்த ஐகான் மீது கிளிக் செய்தால் இன்னொரு பக்கம் open ஆகும். அதில் அந்த ஐகானின் டவுன்லோட் link இருக்கும்.\nஒரு ஐகானை பல்வேறு formatகளில் download செய்யும் வசதியும் அதில் காணப்படும்.\nமேலும் இதிலுள்ள Free Icons லிங்கை கிளிக் செய்து சென்றால் ஐகான்களின் தொகுப்புகளை காணலாம். இதில் பலவேறு பிரிவுகளில் ஐகான்கள் காணப்படுகிறது.\nஇதில் உங்கள் விருப்பம் போல ஐகான்களை டவுன்லோட் செய்து உபயோகப் படுத்தி கொள்ளலாம்.\nஇந்த தளத்திற்கு செல்ல www.iconwanted.com\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநமது கணினி SPEED ஆக இயங்க மென்பொருள்\nஉலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடம்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அத���ரடி அறிவிப்பு :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2200911", "date_download": "2021-05-17T17:13:20Z", "digest": "sha1:ROE4SOMTYCYTHDQGZZXFEFNNUEQUAYXD", "length": 8363, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஜெரோம் தாஸ் வறுவேல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜெரோம் தாஸ் வறுவேல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஜெரோம் தாஸ் வறுவேல் (தொகு)\n06:45, 13 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n2,743 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n05:00, 13 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nGeorge46 (பேச்சு | பங்களிப்புகள்)\n06:45, 13 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n[[ஜெரோம் தாஸ் வறுவேல்]] தமிழ்நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்டத்தின்]] முதல் ஆயர் ஆவார்.▼\n| title = [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்ட]] [[ஆயர்]]\n| church = ரோமன் கத்தோலிக்கம்\n| diocese = [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை]]\n| ordained_by = [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]\n| consecrated_by = ஆயர் பீட்டர் ரெமிஜியுசு\n| birth_place = படுவூர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு\n| religion = ரோமன் கத்தோலிக்கம்\n▲[['''ஜெரோம் தாஸ் வறுவேல்]]''' (''Bishop Jerome Dhas Varuvel'', பிறப்பு: அக்டோபர் 21, 1951) தமிழ்நாட்டின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க [[குழித்துறை மறைமாவட்டம்|குழித்துறை மறைமாவட்டத்தின்]] முதல் ஆயர் ஆவார்.\n== பிறப்பும் தொடக்க காலக் கல்வியும் ==\n1951 அக்டோபர் 21ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்ட த்தில்மாவட்டத்தில் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் வ���ள்ளியாவிளை ஊரில் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். 1964, மே மாதம் 24ஆம் நாள் இவர் [[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்டத்தின்]] புனித ஞானப்பிரகாசியார் தொடக்கநிலை குருத்துவ கல்விக்கூடத்தில் சேர்ந்து, நாகர்கோவில் கார்மல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, 1967ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1967 ஜூன் முதல் 1968 மார்ச்சு வரை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பல்கலை முற்படிப்பினை முடித்தார்.\n== மேல்நிலைக் கல்வி ==\n2015, பெப்ருவரி 24: ஜெரோம் தாஸ் வறுவேல், புதிதாக உருவாக்கப்பட் ட குழித்துறை மறைமாவட்ட த்தின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப் பட்டார். ஆயர் பட்ட விழாவிற்குத் தலைமை தாங்கியவர் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ். இணைந்து பட்டம் வழங்கியவர்கள் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி, மற்றும் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ind-beat-sa-3rd-test-won-series-3-0-virat-kohli/", "date_download": "2021-05-17T16:13:43Z", "digest": "sha1:NFFLJT2TECFCJR7JLED4FVYQSF2YK2R7", "length": 14512, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ind beat sa 3rd test won series 3-0 virat kohli - தென்னாப்பிரிக்கவை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் - இந்தியாவின் முதல் ஆல் டைமன்ஷன் வெற்றி!", "raw_content": "\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் 'ஆல் டைமன்ஷன்' வெற்றி\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ‘ஆல் டைமன்ஷன்’ வெற்றி\n‘உலகின் எந்த இடத்திலும் நாங்கள் வெல்வோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என்று எங்கும் வெல்வோம்’ என்று உலகின் பவர்ஃபுல் அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்த பிறகு கேப்டன் கோலி உதிர்த்த கான்ஃபிடன்ட் வார்த்தைகள் இவை.  ஆம் இது வெறும் கான்ஃபிடன்ட் வார்த்தைகள் மட்டுமல்ல, பேட்டிங், அட்டாகிங் ஃபாஸ்ட் பவுலிங், பெஸ்ட் ஸ்பின் பவுலிங், கேட்ச்கள் விடாத ஃபீல்டிங், எதிரணியை கடைசி வரை வீறிட முடியாமல் செய்தல் என இத்தனை ஆண்டுகால இந்திய கிரிக்கெட் […]\nind beat sa 3rd test won series 3-0 virat kohli – தென்னாப்பிரிக்கவை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ஆல் டைமன்ஷன் வெற்றி\n‘உலகி���் எந்த இடத்திலும் நாங்கள் வெல்வோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என்று எங்கும் வெல்வோம்’ என்று உலகின் பவர்ஃபுல் அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்த பிறகு கேப்டன் கோலி உதிர்த்த கான்ஃபிடன்ட் வார்த்தைகள் இவை.\n இது வெறும் கான்ஃபிடன்ட் வார்த்தைகள் மட்டுமல்ல, பேட்டிங், அட்டாகிங் ஃபாஸ்ட் பவுலிங், பெஸ்ட் ஸ்பின் பவுலிங், கேட்ச்கள் விடாத ஃபீல்டிங், எதிரணியை கடைசி வரை வீறிட முடியாமல் செய்தல் என இத்தனை ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வராலற்றில், இந்திய அணி முதன்முறை பெற்ற ஆல் டைமன்ஷன் துவம்ச வெற்றி இது என்று கூறலாம்.\nராஞ்சியில் நடந்த தென்.ஆ., அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும், இந்தியாவிற்கு கமாண்டிங் ஸ்கோரை விதைத்தது.\nமாவீரன், பேரரசன் ராஜ ராஜ சோழனின் அடங்கா திமிறும் குதிரையின் பாய்ச்சலாய் ரோஹித்தின் ஆட்டம் இந்தியாவின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதுடன், இனி காற்று நம் பக்கம் வீசவே வீசாதா என்று தென்.ஆ., பவுலர்களை ஏங்க வைத்துவிட்டது.\nரன்களை அடிக்க விட்ட பிறகு, பேட்டிங்கில் ஏதாவது செய்யலாம் என்று களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க விக்கெட்டுகளை உமேஷ் யாதவும், ஷமியும் கபளீகரம் செய்துவிட்டனர். குறிப்பாக இருவரின் Bumper (பவுன்ஸ்) பந்துகள் தென்.ஆ., வீரர்களை உண்மையில் பயம் கொள்ள வைத்துவிட்டது.\nInd vs sa 3rd Test : விக்கெட் களிப்பில் உமேஷ் யாதவ்\nபந்து எங்கே பிட்ச் ஆகி, எங்கே வந்து தாக்கும் என்ற குறைந்தபட்ச ரீடிங்கில் கூட அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் கூட தடுமாற, இலக்கங்கள் இன்றி நிற்கதியாகிப் போனது ஸ்கோர் போர்டு.\nமுதல் இன்னிங்ஸில் 162க்கு ஆல் அவுட்டாக, ஃபாலோ ஆன் கொடுத்த எதிரணி கேப்டன் விராட் கோலிக்கு நியாயம் சேர்க்கும் விதமாக 133 ரன்களுக்கு கட்டுப்பட்டுக் கொண்டது.\nமுகமது ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் ஷாபஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.\nமுடிவு, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 – 0 என ஒயிட் வாஷ் செய்து வென்றிருக்கிறது இந்தியா.\nஇதன் மூலம், தென்னாப்பிரிக��க அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெயரையும், 3 டெஸ்ட் தொடர்களில் எதிரணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.\nவெறும் 60 ரன்கள்; 10 விக்கெட்டுகள் – பாடுபடுத்திய மிட்சல் ஸ்டார்க் பந்து வர்றதும் தெரியல.. போறதும் தெரியல (வீடியோ)\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\n‘நாங்களாம் அப்பவே அப்டி’ – இணையத்தை கலக்கும் கோலியின் பள்ளி பருவ புகைப்படங்கள்\n“கடினமான காலங்களில் கடுமையாக விளையாடினார்கள்” – தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி\n‘கவனத்தை திசை திருப்புவதில் இந்திய அணியினர் கெட்டிக்காரர்கள்’ – ஆஸ்தி,. கேப்டன் டிம் பெயின்\n‘மாஹி பாயின் வழிகாட்டுதலை ரொம்பவும் மிஸ் பன்றேன்’ – குல்தீப் யாதவ்\n“நாங்க திரும்பி வருவோம்”- சிஎஸ்கேவின் வீடியோவிற்கு அன்பு மழை பொழியும் ரசிகர்கள்\nஇங்கிலாந்து தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இதுதான்… டிராவிட் கணிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/sooriyan_walampuriya/", "date_download": "2021-05-17T16:26:52Z", "digest": "sha1:FXMDHLB3WP3WW7ZNSVK3KLXOWCMLWKFB", "length": 3187, "nlines": 27, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Sooriyan FM Walampuriya", "raw_content": "\nஉங்களது எல்லாக் கனவுகளையும் நனவாக்குகின்ற\nசூரியன் FM வலம்புரி தரும் ஒரு மில்லியன் ரூபாய் \nஅத்துடன் ரூபா 1 இலட்சம் வீதம் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு பணப்பரிசில்கள்\nமேலும் 150 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஸ்கூட்டி, கேஸ் குக்கர் ,ஹோம் தியேட்டர், மடிக்கணனி போன்ற இன்னும் பல பரிசில்களோடு சூரியன் FM வலம்புரி பரிசு மழை..\nநீங்கள் செய்ய வேண்டியது மிக இலகுவான ஒரு விடயமே…..\nநாள் முழுவதும் சூரியனில் வலம்புரி மந்திரம் ஒலிபரப்பாகும் நேரத்தை குறிப்பிட்டு உங்களது பல மில்லியன் பெறுமதியான கனவுகளையும் எழுதி எத்தனை தபால் அட்டைகளை அனுப்ப முடியுமோ அத்தனை தபால் அட்டைகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஅல்லது எங்கள் வலம்புரி குழுவினர் உங்கள் ஊர்களுக்கு வரும்போது ஒரு தபால் அட்டையிலோ அல்லது அது போன்ற ஒரு அட்டையிலோ உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் வலம்புரி மந்திரம் ஒலிபரப்பாகிய நேரம் அத்துடன் உங்களது கனவு ஆகியவற்றை குறிப்பிட்டு உங்கள் ஊர்களுக்கு வருகின்ற சூரியனின் வலம்புரி குழுவினரிடம் கையளியுங்கள்.\nஅதிகமாக வெல்லுங்கள் என்றும் எப்போதும் சூரியன் கேளுங்கள் உங்கள் எல்லாக் கனவுகளையும் நனவாக்குகின்ற சூரியன் FM வலம்புரி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_215.html", "date_download": "2021-05-17T16:19:20Z", "digest": "sha1:GQFMPRLURFPKNUQQ6SYFUM67YL7LRTIY", "length": 6078, "nlines": 33, "source_domain": "www.viduthalai.page", "title": "தந்தை பெரியார் மீதான அவமதிப்பு தொடர்கின்றன!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதந்தை பெரியார் மீதான அவமதிப்பு தொடர்கின்றன\nசெந்துறை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சாமி சிலைகள்\nஅரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவ புரத்தில் இரவோடு இரவாக பெரியார் சிலைக்கு எதிரில் சாமி உருவங்களை வைத் துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் எந்த ���த வழி பாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று அரசு ஆணைகளே உள்ளன. (ஆதி திராவிடர் நலத்துறை (நீ.எ.4) நாள் 22.10.1997 மற்றும் அரசு ஆணை (நிலை) எண் 78 நாள் 27.3.2000) சிற்சில இடங்களில் இது போன்ற விஷமத் தனங்கள் நடை பெற்றபோது கழகத் தலைவர் அவர்களால் அரசின் கவனத் துக்குக் கொண்டு வரும் வகையில் அறிக்கை களும் வெளியிடப்பட்டுள்ளன. (விடுதலை 27.1.2018 மற்றும் 8.12.2019).\nகுமரி மாவட்ட செண்பகராமன் புதூரில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டபோது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு கழகத் தலைவர் புகார் கடிதம் எழுதினார் (23.1.2018). இரு நினைவூட்டுக் கடிதங்களும் எழுதப்பட்டன. (24.2.2018) மற்றும் 1.2.2019)\nஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுக்கு இது ஓர் எடுத்துக்காட்டே\nஅரசின் அலட்சியப் போக்கால் மேலும் பல பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் சட்ட விரோதமாக கடவுள் சிலைகள் வைக்கப்படு கின்றன. இது ஒரு திட்டமிட்ட சதிப் பின்னல்.\nதந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பச்சைத் தமிழர் காமராசர் பெயர்களில் உள்ள சாலைகளில் பெயர்களை மாற்றும் அளவுக்கு பா.ஜ.க. - பார்ப்பனீயத்தின் தொங்குசதையாகி விட்டது - அதிமுக அரசு; வெட்கக் கேடு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா போராட்டம் அவசியமாகுமா என்பதைப் பார்ப்போம்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/38382/", "date_download": "2021-05-17T16:52:23Z", "digest": "sha1:DDZ45U4ZDCMI2L7PUU4TPAHZRVJDZHOQ", "length": 31064, "nlines": 328, "source_domain": "www.tnpolice.news", "title": "இன்றைய கோவை கிரைம்ஸ் 19/02/2021 – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 19/02/2021\nகள்ளக்காதலை தட்டிக்கேட்டவர் கத்தியால் குத்தி கொலை : முதியவர் கைது\nபொள்ளாச்சி அடுத்த மாப்பிள்ளை கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த செல்லப்ப கவுண்டர் என்பவரின் மகன் தண்டபாணி (61). இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதை அடுத்து தண்டபாணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது ராணியின் மகள் மலர்க்கொடி மற்றும் அவரது மருமகன் துரையன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது .இந்நிலையில் நேற்று மாலை தண்டபாணி ராணியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த ராணியின் மகள் மலர் கொடியும் மருமகனும் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர் . இரு தரப்பினருக்கு இடையே தகராறு எழுந்தது. ஒருகட்டத்தில் மலர் கொடியையும் துரையனையும் கைகளால் தாக்கிய தண்டபாணி மறைத்து வைத்திருந்த கத்தியால் துரையன் நெஞ்சில் குத்தினார் . இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துரையன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின் பெயரில் தண்டபாணியை வடக்கிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nகாதலர்களை வழிமறித்து தாக்கியவர் கைது\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகள் பிரியதர்ஷினி (19). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார் .இதற்காக இவர் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வருகிறார். இவர் வீரமணி என்ற நபரை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருகிறார். நேற்று மாலை பிரியதர்ஷினியும் , வீரமணியும் டவுன்ஹால் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இருவரையும் வழிமறித்து நீ ஏன் மாற்று மத நபருடன் சுற்றி கொண்டிருக்கிறாய் என்று கூறி பிரியதர்ஷினியை மிரட்டினார். மேலும் வீரமணியை நீ யார் என விசாரித்ததோடு கைகளால் தாக்கியுள்ளார். இதையடுத்து பிரியதர்ஷினி வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பிரியதர்ஷினி யையும் வீரமணியும் மிரட்டி தாக்கிய நபர் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவரின் மகன் நாசர் அலி (38) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் .\nகோவையில் வாலிபரிடம் பணம், செல்போன் கொள்ளை 3 பேருக்கு வலை வீச்சு\nகோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள சின்னவேடம்பட்டி குப்புசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் யோகநாதன் இவரது மகன் வீரப்பன் வயது 32 நேற்று இரவு இவர் அங்குள்ள மணி நகரில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.\nஅப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 3 ஆசாமிகள் இவரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் பணம் ரூ 18 ஆயிரத்து 480 ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர், வீரப்பன் தனது நண்பர் ஆனந்த் உதவியுடன் அவரது பைக்கில் அந்த கொள்ளையர்களை துரத்திச் சென்றார் நல்லாம்பாளையம் அருகே சென்றபோது செல்போனையும் பைக்கையும் கீழே போட்டுவிட்டு 3 பேரும் தப்பி ஓடி விட்டனர் அவர்களின் பைக்கையும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வீரப்பன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nகோவையில் தீக்குளித்து பெண் தற்கொலை\nகோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி கவிதா ( வயது 27. ) இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.\nதிருமணமான 5-வது மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் கார்த்திகா அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார் கார்த்திகா மன அழுத்தத்துடன் காணப்பட்டார் இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி படுக்கை அறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் இதில் உடல்முழுவதும் கருகியது சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அங்கு சிகிச்சை பலனளி���்காமல் நேற்று இரவு கார்த்திகா இறந்தார் இதுகுறித்து அவரது தந்தை வைரசாமி செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகாவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாமா\n311 காவல்துறையினர் எந்த சூழ்நிலையில் வாரண்ட் இன்றி கைது செய்யலாம் என்பதை சட்பபிரிவு 41crpc யில் தெளிவாக அதிகாரம் வழங்கியுள்ளது . அதில் பணிசெய்வதை தடைசெய்தாலும் கைது […]\nதிருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்\nபொதுமக்கள்,துப்புரவு பணியாளர், காவல்துறையினருக்கு கபாசுரா குடிநீர் வழங்கிய பெண் ஆய்வாளர்.\nதீயணைப்பு வீரர்கள் பொங்கல் பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தும் விதமாக துண்டு பிரசூரங்கள்\nகாஞ்சிபுரம் SP கண்ணன் அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய குழந்தைகள்\nதிண்டுக்கலில் கொலைவழக்கில் மூவர் கைது\nமதுரை மாநகர பெண் காவல் அதிகாரிகளை ஒன்றிணைத்து மகளிர் தின கொண்டாட்டம்.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகள���க்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2021-05-17T15:06:36Z", "digest": "sha1:TW7DQOZBNVXS7XICUYQLUSXHES4VF6BR", "length": 44801, "nlines": 319, "source_domain": "arunmozhivarman.com", "title": "சொல்லத்தான் நினைக்கிறேன் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nUN LOCK குறும்படம் திரையிடல்\nToronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது. மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத் … Continue reading UN LOCK குறும்படம் திரையிடல் →\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள், … Continue reading ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு →\nகிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று. விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன். யாழ்ப்பாணத்தில் இரு��்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் … Continue reading கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் →\nமீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம்\nமீசை என்பது வெறும் மயிர் புனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது. என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ் என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது. என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ் நாடு திரும்பாத … Continue reading மீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம் →\nமீசை என்பது வெறும் மயிர்\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் ரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது. இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை … Continue reading ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம் →\nஎம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள் … Continue reading ஆவணப்படுத்தலும் தமிழர்களும் →\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nபுதிய பயணி இதழ் பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று. சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது. பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார். இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர். 1850 முதல் 1925 வரை வெளியான பலரது … Continue reading புதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு →\nதெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள்\nமேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் கொண்டாட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்று சாம் விஜய் எழுதிய கட்டுரை ஒன்று தை மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் வெளியாகி இருக்கின்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யுனெஸ்‌கோ ஒருங்கிணைப்பாளரும் பிரான்சில் உள்ள “நான் இந்தியாவை காதலிக்கின்றேன்” அமைப்பின் தலைவருமான சாம் விஜய் அவர்கள் “தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை தன்னார்வத்துடன் செய்துகொண்டிருப்பவர்” என்று காக்கைச் சிறகினிலே இதழ் … Continue reading தெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள் →\nதனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள்\nஎங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி : வரலாறு முக்கிய நண்பர்களே\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும்\nகாலம் : 30 ஆண்டு | 54 இதழ்\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 11 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொம���ஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவண��வன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவா��ி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1012538/amp?ref=entity&keyword=Amma%20Mini%20Clinic", "date_download": "2021-05-17T17:17:09Z", "digest": "sha1:BEYD36OOREDNEYBRGYAB77TTCYOLNX55", "length": 7710, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கடலாடி அருகே மினி கிளினிக் திறப்பு | Dinakaran", "raw_content": "\nகடலாடி அருகே மினி கிளினிக் திறப்பு\nசாயல்குடி, பிப்.19: கடலாடி அருகே பொதிகுளம், மாரந்தை கிராமத்தில் மினி கிளினிக்குகள் நேற்று திறக்கப்பட்டன. விழாவிற்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் இந்திரா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவர் அலுவலர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, ஆப்பனூர் கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன், பாண்டி, பொதிகுளம் பஞ்சாயத்து தலைவர் லெட்சுமி திருவாப்பு, மாரந்தை பஞ்சாயத்து தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்���டுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/642315/amp?ref=entity&keyword=studio", "date_download": "2021-05-17T15:16:41Z", "digest": "sha1:IIQ7IJ3K3QKDPOW6V3PRXR6LQF77B27P", "length": 9213, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்று பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இளையராஜா | Dinakaran", "raw_content": "\nஇன்று பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இளையராஜா\nசென்னை: சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவை விட்டு இசை அமைப்பாளர் இளையராஜா வெளியேற வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் அறிவித்தது. இதை தொடர்ந்து இடத்தை காலி செய்வது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே வழக்கு நடந்தது. ஸ்டுடியோவில் தியானம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடர்ந்தார். முதலில் இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஸ்டுடியோ தரப்பு, பிறகு ஒப்புதல் அளித்தது. இளையராஜாவுக்கு ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், தனது உடமைகளை எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு இளையராஜா தனது வழக்கறிஞருடன் பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார்.\nகொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nதிண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகொளத்தூர் தொகுதியில் ஒன்றினைவோம் வா நலத்திட்ட நிகழ்ச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்\nமருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.: ஐகோர்ட் கருத்து\nஇ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது என்.: தமிழக அரசு விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண பணிக்காக சன் டி.வி குழுமம் ரூ.10 கோடி நிதி உதவி: முதலமைச்சரிடம் கலாநிதிமாறன் வழங்கினார்..\n'பொது இடங்களில் நீராவி பிடிப்பதை தவிருங்கள்': பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..\nஅம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தகவல்\nதமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\n: சென்னையில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி..மாநகராட்சி அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பு.: உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண நிதி: சன் குழுமத் தலைவர் திரு.கலாநிதிமாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்..\nபுதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாகியுள்ளது: அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://periyarmuzakkam.blogspot.com/2008/04/", "date_download": "2021-05-17T16:38:07Z", "digest": "sha1:CGYJYRTBTFIXPM7S6T4FZVRHIPIFII7B", "length": 178628, "nlines": 134, "source_domain": "periyarmuzakkam.blogspot.com", "title": "புரட்சி பெரியார் முழக்கம்: April 2008", "raw_content": "\nமத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்\nநாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எ°., அய்.பி.எ°. போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வு களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம்.\nஅண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் - இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப் படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தை யும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. (பார்க்க - தலையங்கம் - ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மார்ச் 27)இந்த நிலையில் மத்திய தேர்வாணையத்தின் அதிர்ச்சியான பார்ப்பன மோசடிகள் மேலும் வெளிவந்துள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் - அதிகார வலிமை கொண்டது என்றும், தங்களது செயல் பாடுகளை எவரும் கேள்வி கேட்க முடியாது என்றும் ‘பூணுலை’ இழுத்து விட்டுக் கொண்டிருந்த இந்த ஆணையத்தின் ‘சிண்டை’ இப்போது நாடாளுமன்ற நிலைக்குழு (31 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டது), அழுத்தமாகப் பிடித்து உலுக்கத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் நிலைக் குழுத் தலைவர் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன்.\nவேலைவாய்ப்பு, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகங்களுக்கான இந்த நாடாளுமன்ற நிலைக்குழு, மத்திய தேர் வாணையத்தின் செயல்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து, விரிவான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த ஆணையத்தின் பார்ப்பன மோசடிகள் தொடராமல் இருக்க, சில புரட்சிகரமான சீர்திருத்தங்களையும், நாடாளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அய்.ஏ.எ°. தேர்வுகளுக்கு முதலில் தொடக்க நிலை தேர்வு எழுதி, அதில் தேர்ச்சிப் பெற்றால்தான் முதன்மை தேர்வு எழுத முடியும். தொடக்க நிலை தேர்வின் முடிவுகள் வெளிவர ஆறுமாத காலத்தை தேர்வாணையம் எடுத்துக் கொள்கிறது. தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் போகிறவர்கள் இந்த 6 மாத காலத்தில் அடுத்த கட்ட பயிற்சிக்குப் போக முடிவதில்லை. தேர்வு முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.\nஇதற்கு முற்றுப் புள்ளி வைத்து, கம்ப்யூட்டரின் ‘ஆன்லைன்’ முறையில் மாணவர்கள் தொடக்க நிலை தேர்வு எழுதலாம். ஒரு சில வாரங்களிலே முடிவு தெரிந்துவிடும் என்ற பரிந்துரையை நாடாளுமன்றக் குழு முன் வைத்துள்ளது. இதன் மூலம் தேர்வாணையத்தின் தில்லுமுல்லுகளுக்கு கடிவாளம் போடப்படும். மத்திய தேர்வாணையம் வெளிப்படையாக செயல்படுவ தில்லை. தேர்வு எழுதும் மாணவர்கள் பெறும் மதிப்பெண், நேர்முகப் பேட்டிக்குப் பிறகு அவர்கள் பெறும் ‘கட்-ஆப்’ மதிப்பெண் ஆகிய விவரங்களை தேர்வாணையம் தெரிவிக்க மறுத்து வருவது ஏன் இதில் என்ன ரகசியம் இருக்கிறது” என்று கேள்வி எழுப்புகிறார், சுதர்சன நாச்சியப்பன்.\nஅதே போல் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், தேர்வுக்குரிய பாடங்கள் - எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகிறது இதற்கான அளவுகோல் என்ன என்பதும் ‘மர்மமாக’வே உள்ளது.2006 ஆம் ஆண்டு சிவில் சர்வீ° தேர்வு எழுதிய மாணவர்கள், தொடக்க நிலை தேர்வில் தங்களுக்கான மதிப்பெண் விவரத்தைக் கேட்டபோது, ஆணையம் தகவல் தர மறுத்துவிட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் ‘உண்மை வேண்டுவோர் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, தேர் வாணையத்தின் பார்ப்பன அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ், தங்களின் தொடக்க தேர்வு மதிப்பெண், ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்கு மாறு தேர்வாணையத் திடம் மனு செய்தனர். ஆணையம், தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு மனு செய்தனர். உடனே மத்திய தகவல் ஆணையம் (ஊநவேசயட ஐகேடிசஅயவiடிn ஊடிஅஅளைளiடிn) - மூன்று வாரத்துக்குள் மாணவர் களுக்கு தொடக்க தேர்வு மதிப்பெண் மற்றும் ‘கட்-ஆப்’ மதிப்பெண்களைத் தெரிவிக்குமாறு தேர்வாணயத்திற்கு 13.11.2006 இல் பணித்தது. தாங்கள் பின்பற்றும் தேர்வு முறை விஞ்ஞான பூர்வமானது என்றும், அந்த ரகசி யத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய தேர்வாணையம் பதில்தர, அதை ஏற்க மத்திய தகவல் ஆணையம் மறுத்து விட்டது.\nஉடனே தேர்வாணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில், மாணவர் கள் பெறும் மதிப்பெண்கள் ரகசியத்தை வெளியிட்டு விட்டால், தனியார் பயிற்சி நிறுவனங்கள் அதை முறைகேடாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதால், மதிப்பெண்ணை வெளியிட முடியாது. எனவே மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய தேர்வாணையம் வழக்கு தொடர்ந்தது.தேர்வாணையத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.அகமது நிரா கரித்து, ஏப்.17, 2007 இல் தீர்ப்பளித்தார். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உடனே வெளியிடுவதோடு, மாதிரி விடைத்தாளையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போதும் தேர் வாணையம் விடவில்லை. மே 3, 2007 இல் வழக்கை மேல் முறையீடு செய்து, ஒவ்வொருவரும் பெறும் மதிப் பெண்ணையும், ‘கட்-ஆப்’ மதிப் பெண்ணையும் வெளியிட்டு விட்டால், ஆணையத்தின் ரகசியமான தேர்வு முறை மிக மோசமாக பாதித்துவிடும், கடுமையான விளைவுகளை உருவாக்கி விடும்” என்று மேல் முறையீட்டு மனு வில் கூறியது. டெல்லி உயர்நீதிமன்றத் தில் - நீதிபதிகள் எம்.கே.சர்மா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது மே 22, 2007 இல் - நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடைவிதித்ததோடு, தேர்வாணையம் தன்னிடமுள்ள இது தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் போட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணையிட்டனர். மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு - அது முதல் கிடப்பில் உள்ளது. மத்திய தேர் வாணையமும் மதிப்பெண்களை வெளி யிடாமல் இருந்து வருகிறது.தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமல்ல, மத்திய வேலை வாய்ப்பு அமைச்சகமே, இதை பற்றிய தகவலைக் கேட்டபோதும், தேர்வாணையம் தகவல் தர மறுத்து வந்திருக்கிறது.\nதேர் வாணையம் நடத்தும் நேர்முகத் தேர் வில், விருப்பு வெறுப்பு பாகுபாடுகள் காட்டப்படுவதாக, பிரதமர் அலுவல கத்துக்கு புகார் வரவே, பிரதமர் அலு வலகம் வேலை வாய்ப்புத் துறை அமைச் சகத்தின் வழியாக, இடஒதுக்கீட்டில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’, பொதுப் போட்டியில் இடம் பெற்ற மாணவர்கள் ‘கட்-ஆப்’ மதிப் பெண்களைக் கேட்டது. பலமுறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதியும், இதுவரை, தேர்வாணையம் அசைந்து கொடுக்கவ���ல்லை.கடந்த காலங்களிலும் நாடாளு மன்றக் குழுவினரை, தேர்வாணையம் புறக்கணித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குழு கருத்து கேட்க அழைத்தபோது, மத்திய தேர்வாணையம் கருத்து தெரிவிக்கவே வர மறுத்துவிட்டது. குழு தனது பரிந்துரையில் இதை குறிப்பிட்டு தேர்வாணையத்துக்கான நிதி ஒதுக் கீட்டை நிறுத்துமாறு பரிந்துரைத் திருந்தது. “அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆணையம் என்று கூறிக் கொண்டு இந்த ஆணையம் தன்னுடைய மோசமான நிர்வாகத்தை மறைக்க முயலுகிறது.\nஇந்தத் தேர் வாணையத்திலேயே செயலாளர் என்ற தலைமைப் பதவி நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது. பல அரசு நிறுவனங்களிலும் ஆணையத்தின் அலட்சியத்தால் தலைமைப் பதவிகள் நிரப்பப்படாமல் காலியாகவே கிடக் கின்றன. ஆணையத்தின் செயலற்ற போக்கே இதற்குக் காரணம். தேர் வாணையம், சில நேரங்களில், சிலரின் பெயர்களைப் பரிந்துரைக்க, அவர் களுக்கான நியமனம் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, பரிந்துரையை ஆணையம் திரும்பப் பெற்றதும் உண்டு. “சட்டத்துக்கு அப்பாற்பட்டு எந்த நிறுவனமும் செயல்பட முடியாது. ஆணையத்தின் இந்த செயல்பாடுகள், நாடாளுன்றத்தின் உரிமை மீறல்களுக்கு உட்பட்டதாகும்.” என்றும் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளு மன்ற குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.“நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்; மக்கள் நலனுக்கு எதிராக செயல்படும் எந்த நிறுவனத்தை யும், நாங்கள் அனுமதிக்க முடியாது; நாங்கள் அரசுக்கு சமர்பித்துள்ள பரிந்துரைகளை செயல்பட வைப் போம்” என்று உறுதியாகக் கூறுகிறார், சுதர்சன நாச்சியப்பன். பரிந்துரை மீது உரிய நேரத்தில், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, மத்திய வேலை வாய்ப்புத் துறை செயலாளரும் உறுதி கூறியுள்ளார்.\nபார்ப்பன ஆதிக்கம் - எப்படி, நாட்டை ஆட்டிப் படைக்கிறது என்ப தற்கு இது அசைக்க முடியாத சான்று.(ஆதாரம்: மார்ச் 28, ‘பிரன்ட்லைன்’ வெளியிட்ட கட்டுரை)\nஉதைபட்ட சிங்கள இயக்குனர் ‘பிரபாகரன்’ படத்தின் பின்னணி என்ன\nஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் திரைப்படம் ஒன்றை சிங்கள இயக்குனர் பிரீ° என்வர் தயாரித்து, அதை பிரதி எடுப்பதற்காக (பிரிண்ட்) அந்த இயக்குனர் சென்னை ஜெமினி கலையகத்துக்கு வந்தார். செய்தி வெளியானவுடன், தமிழின உணர்வாளர்கள் கலையகம் விரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்பட இயக்குனர் சீமான், சுப. வீரபாண்டியன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரோடு பெரியார் திராவிடர் கழகத் தோழர் களும் விரைந்தனர். படத்தின் உள்ளடக்கம் பொதுவானது என்று கூறி, சிங்கள இயக்குனர் எதிர்ப் பாளர்களை ஏளனப்படுத்தியபோது, அவர்தாக்குதலுக்கு உள்ளானார்.\nபடத்தை திரையிட்டு பார்த்தப் பிறகு பிரதி எடுக்கலாம் என்று ஜெமினி கலையகத்துடன் பேசி முடிவெடுக் கப்பட்டது. இதற்கு சிங்கள இயக்குனரும் ஒப்புக் கொண்டார். மார்ச் 27 ஆம் தேதி அப்படம் வட பழனியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இராம. நாராயணன், நடிகர் சத்திய ராஜ், தங்கர்பச்சான், இயக்குனர் சீமான் உள்ளிட்ட கலை உலகப் பிரமுகர்களும், தொல். திருமா வளவன், பேராசிரியர் சுப.வீரபாண் டியன், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பா.ம.க. துணைத்தலைவர் முத்துக்குமார் மற்றும் தோழர்களும் படத்தைப் பார்த்தனர்.சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் அத்திரைப்படம் இலங்கை ராணுவ அமைச்சகத்துக்கும், ராணுவ தளபதி களுக்கும் நன்றி கூறி தொடங்குகிறது. பிரபாகரன் என்ற பெயரில் ஒரு சிறுவன், விடுதலைப்புலிகள் அமைப்பில் விருப்ப மின்றி கட்டாயப்படுத்தி சேர்க்கப்படு வதாகவும், புலிகள் அமைப்பு பள்ளிக் கூடத்தில் நுழைந்து சிறுவர்களை கடத்திச் சென்று ராணுவத்தில் சேர்ப்பதாகவும் காட்சிகள் வைக்கப்பட் டுள்ளன.\nபிரபாகரன் சகோதரியான தமிழ்ப் பெண், ஒரு சிங்களரை காதல் திருமணம் செய்து கொண்டு, நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது, அந்தப் பெண்ணை தற் கொலைப் போராளியாக மாறுமாறு, விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்து வதாகவும், அந்தப் பெண் மறுத்து, கடைசியில் புலிகளையே வெடிகுண்டு வீசி கொல்வதாகவும் கதை சொல்லி யிருக்கிறார்கள். பிரபாகரன் என்ற சிறுவன் விடுதலைப் புலிகள் படையிட மிருந்து சிறுவர் களோடு தப்பும் போது, அனைவரும் புலிகளால் கொல்லப் படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில் எந்த ஒரு இடத்திலும், ஒரு சிங்கள ராணுவமோ, சிங்கள ராணுவ தளபதியோ தலைகாட்டும் காட்சியே கிடையாது. அந்நிய நாடுகள் சதி செய்து - போலி சமாதான முயற்சிகளை மேற்கொள் வதாகவும், சர்வ��ேச தொண்டு நிறுவனங்கள் சிங்களர்களை எதிர்த்து செயல்படுவதாகவும், புலிகள் தாக்கு தலால், அகதிகள் முகாம்களில் சிங்களர்கள் உண வின்றி தவிப்பதாக வும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. முழுமையாக பொய்யைப் பரப்பும் படத்தைப் பார்த்து கொதித்துப் போன தமிழர்கள் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியான அம்சா என்பவரே இத் திரைப்படத்தை தமிழில் பிரதி எடுத்து, தமிழகத்தில் திரையிடும் முயற்சி களை மேற்கொண்டுள்ளதால், சிங்கள இயக்குனர் சென்னை வந்துள்ளார். எதிர்ப்பு வலுத்தவுடன், தமிழக காங்கிர° கட்சியிடம் சிங்கள தூதரகம் சரணடைந்துள்ளது. காங்கிர° தலைவர்களில் ஒருவரான எ°.ஆர். பாலசுப்பிரமணியம், சிங்கள தூதரகத் துடன் நெருக்கமாக இருப்பவர்; அவர் பத்திரிகையாளர்களைக் கூட்டி, சிங்கள இயக்குனர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை சிங்களப் படைகள் தாக்கும் போதெல்லாம் ஒரு முறைகூட கண்டனம் தெரிவிக்காத எ°.ஆர்.பாலசுப்பிரமணியம் என்ற மனிதர், இப்போது சிங்கள இயக்கு நருக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ளார். சிங்கள இயக்குனரைத் தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு காங்கிர° கட்சியைச் சார்ந்த சென்னை பிரமுகர் சபீர் அலி என்பவர் காவல் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே ‘பிரபாகரன்’ படம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத் துள்ளன. இந்தப் படத்தில் துரோகக் குழுவைச் சார்ந்த பிள்ளையான் என்பவரின் ஆட்களே, நடிக்க வைக்கப் பட்டுள்ளனர். துணை ராணுவக் குழுக்கள் அதிகம் நடமாடும் வெலிக்கந்த எனும் பகுதியில் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளன. சிங்கள ராணுவத்தில் உயர் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மற்றும் கேணல் பெரேரா ஆகியோர் படத் தயாரிப்புக்கு முழுமையாக உதவிகளை செய்துள்ளனர்.தமிழ்நாட்டில் உருவாகியுள்ள இந்த எழுச்சி சென்னை இலங்கை தூதக ரத்தை மட்டுமல்ல, தமிழக காங்கிரசா ரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.- நமது செய்தியாளர்\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at 0 comments\nமுதலீடு இல்லாத தலைசிறந்த வர்த்தகமாக அதிகார அரசியல் மாறி நிற்கிறது என்பது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்த அதிகார அரசியலுக்குள் இடம் பிடித்து, செல்வ���க்குப் பெற்று, அதை மூலதனமாக்குவதே ‘கவுரவமான பிழைப்பு’ என்ற கலாச்சாரம் காட்டுத் தீயாக பரவி வருகிறது.\nஇந்தச் சூழலில், சமூக அக்கறையோடு, தங்களுக்கான லட்சியங்கள், குறிக்கோள்களோடு ஆர்ப்பாட்ட வர்த்தக அதிகார அரசியலுக்குள் சிக்கிக் கொள்ளாமல், செயல்பட முன்வருவது என்பது மிகவும் அபூர்வமாகும். இத்தகைய ஆரோக்கியமான அரசியல் புரிதலோடு, சுயநலமற்று செயல்படுகிற அமைப்புகளும், இயக்கங்களும் தான் தமிழகத்தின் வலிமையான கருத்துருவாக்க சக்திகள், பொது வாழ்க்கையின் ஆரோக்கியத்துக்கு முழுமையான சமாதி கட்டிவிடாமல் தடுத்து வரும், மக்களின் உண்மையான பிரதிநிதிகள்.\nஆனால், இத்தகைய அமைப்புகளும், குழுக்களும், தமிழகத்தில் காவல்துறை யினரால் குறி வைத்து நசுக்கப்படுகின்றன. இந்த அமைப்புகளின் கருத்துரிமை முற்றாக தடைப்படுத்தப்படுகிறது. காவல்துறை தங்குதடையற்ற அதிகாரத்தை தன்வசம் எடுத்துக் கொண்டு, இந்த அமைப்புகளும், இயக்கங்களும் மக்களிடம் கருத்துக்களைச் சொல்வதற்கான கூட்டங்களுக்கு தடை போட்டு வருகின்றன.சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம், கடந்த வாரம் சென்னை மாநகரில், மூடநம்பிக்கை எதிர்ப்பு தெருமுனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற துடிப்போடு தன்னை அர்ப்பணித்து, அரும் தொண்டு ஆற்றி வரும் தோழர் சிற்பி ராசன், தனது ‘மாஜிக் கலை’யின் வழியாக, மக்களிடம் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தி, பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்தக் கூட்டங்களுக்கே கூட, சென்னையில் கொளத்தூர், சேப்பாக்கம் பகுதியில் காவல்துறை தடைவிதித்துவிட்டது. கடும் போராட்டம் நடத்திய பிறகே, அனுமதி பெற வேண்டியிருந்தது.\nகுறிப்பாக - வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் எழுத்து மூலமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி பிறப்பித்த தடை ஆணையில், “தோழர் சிற்பிராசன் அவர்கள் நடத்தும் ‘மந்திரமா தந்திரமா’ என்ற நிகழ்ச்சி மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் இருக்கும் என்று நம்பகரமான தகவல் உள்ளதால் அந்நிகழ்ச்சியை நடத்தக் கூடாது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.மக்களிடையே மூடநம்பிக்கைகள் வேகமாகப் பரவி வருவதைப் பற்றி முதல்வர் கலைஞர் அவ்வப்போது பேசியும் எழுதியும் வருகிறார். ஆனால், அவரது ஆட்சி���ின் காவல்துறை, பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையில் நியாயம்‘புரட்சிகர பெண்கள் விடுதலை மய்யம்’ என்ற பெண்கள் அமைப்பு சென்னையில் காமராசர் அரங்கில் சர்வதேச மகளிர் நாள் கூட்டத்தை நடத்தி, அதில் புரட்சிப் பாடகர் கத்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ‘நக்சலைட் தத்துவங்கள் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும்’ என்று கூறி காவல்துறை, அதற்கு அனுமதியை மறுத்திருக்கிறது.\nதத்துவங்களுக்கே தமிழ்நாட்டில் தடை போடப்பட்டு விட்டதா என்று கேட்கிறோம்.அதேபோல் - தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசியல் காரணங்களுக்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் பொழிலன் விடுதலை கோரி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும், காவல்துறை தடை விதித்துள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள கருத்துரிமைகள் - தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா என்ற கேள்வியைத்தான் வேதனையுடன் கேட்க வேண்டியிருக்கிறது.தேர்தல் அரசியலில் - கூட்டணி அரசியலில் உள்ள கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் செயல்படலாம்; கூட்டம் போடலாம்; ஆனால் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏற்றுள்ள இயக்கங்களுக்கு தமிழகத்தில் அடிப்படை உரிமைகளே கிடையாது என்ற முடிவுக்கு தமிழக காவல்துறை வந்து விட்டதா என்று கேட்கிறோம்.அதேபோல் - தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் அரசியல் காரணங்களுக்காக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர் பொழிலன் விடுதலை கோரி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கும், காவல்துறை தடை விதித்துள்ளது. இவைகளை எல்லாம் பார்க்கும்போது இந்திய அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ள கருத்துரிமைகள் - தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாதா என்ற கேள்வியைத்தான் வேதனையுடன் கேட்க வேண்டியிருக்கிறது.தேர்தல் அரசியலில் - கூட்டணி அரசியலில் உள்ள கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் செயல்படலாம்; கூட்டம் போடலாம்; ஆனால் கொள்கைகளையும், லட்சியங்களையும் ஏற்றுள்ள இயக்கங்களுக்கு தமிழகத்தில் அடிப்படை உரிமைகளே கிடையாது என்ற முடிவுக்கு தமிழக காவல்துறை வந்து விட்டதா இதற்கு தமிழக அரசும் பச்சைக் கொடி காட்டி விட்டதா என்று கேட்க வ���ரும்புகிறோம்.\nதொடக்க காலத்தில், தத்துவத் தளங்களில் ஆழமாக தடம் பதித்து நின்ற கழகம் தான் தி.மு.க. அன்றைக்கே இப்படி முடக்கப்பட்டிருந்தால், மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்க முடியுமா இந்தியாவிலேயே தமிழ் மண் சிந்தனைகளும், தத்துவங்களும் விதைக்கப்பட்ட மண் அல்லவா இந்தியாவிலேயே தமிழ் மண் சிந்தனைகளும், தத்துவங்களும் விதைக்கப்பட்ட மண் அல்லவாபெரியார் இயக்கங்களும், பொதுவுடைமை அமைப்புகளும் தங்கள் கருத்துகளையும், தத்துவங்களையும், விவாதங்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து சேர்த்தது இந்த மண்ணில் தான். அந்த வரலாற்றுப் பெருமைகளுக்குரிய மேடைச் சிந்தனைகளையும், மக்கள் சந்திப்பையும், பிரிட்டிஷ்காரன் 1886 ஆம் ஆண்டு கொண்டு வந்த 120 ஆண்டு காலத்துக்கு முந்தைய சட்டங்களைக் காட்டி காவல்துறையின் ஆய்வாளர்களும், துணை ஆய்வாளர்களும் முடக்குவதற்கு இடம் அளிக்கலாமாபெரியார் இயக்கங்களும், பொதுவுடைமை அமைப்புகளும் தங்கள் கருத்துகளையும், தத்துவங்களையும், விவாதங்களையும் மக்கள் மன்றத்தில் கொண்டு வந்து சேர்த்தது இந்த மண்ணில் தான். அந்த வரலாற்றுப் பெருமைகளுக்குரிய மேடைச் சிந்தனைகளையும், மக்கள் சந்திப்பையும், பிரிட்டிஷ்காரன் 1886 ஆம் ஆண்டு கொண்டு வந்த 120 ஆண்டு காலத்துக்கு முந்தைய சட்டங்களைக் காட்டி காவல்துறையின் ஆய்வாளர்களும், துணை ஆய்வாளர்களும் முடக்குவதற்கு இடம் அளிக்கலாமா கூட்டங்களில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று, காவல்துறையினரே கருத்தாளர்களாக அவதாரம் எடுக்கும் நிலை தமிழகத்தில் வந்துவிட்டது, மிகப் பெரும் சோகம் கூட்டங்களில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று, காவல்துறையினரே கருத்தாளர்களாக அவதாரம் எடுக்கும் நிலை தமிழகத்தில் வந்துவிட்டது, மிகப் பெரும் சோகம் வாதங்கள் - விவாதங்கள் - தடைபடுத்தப்படும்போதுதான் அது ‘தீவிரவாதமாக’ உருவெடுக்கிறது என்ற அடிப்படை உண்மையை நினைவூட்டுவது நமது கடமையாகிறது.தமிழக முதல்வர் கலைஞர் இதில் அவசரமாக தலையிட்டு காவல்துறைக்கு கடிவாளம் போட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.அதிகார மோகத்தில் சிக்கி விடாமல் தமிழகத்தில் இன்னும் எஞ்சி நிற்கும் ஆரோக்கியமான இலக்கு நோக்கிய மக்களுக்கான இயக்கங்களை செயல்பட அனுமதியுங்கள்\n135 நாடுகளில் மடிந்து போன மரண தண்டனை\nஉலகில் 135 நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்டன. 62 நாடுகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அமுலில் உள்ளது. அதில், இந்தியாவும், பாகி°தானும் அடங்கும். 2006 ஆம்ஆண்டில் 25 நாடுகளில் 1591 பேருக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டது. இதில் 91 சதவீத தூக்கு, 6 நாடுகளில் மட்டும் போடப்பட்டுள்ளது. சீனா, ஈரான், ஈராக், சூடான், அமெரிக்கா, பாகி°தான் ஆகியவைகளே இந்த 6 நாடுகள். சர்வதேச மனித உரிமை அமைப்பு இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. தூக்குத் தண்டனை அமுலில் உள்ளதாலேயே குற்றங்கள் குறைந்து விடவில்லை. அதே நேரத்தில் 1976 இல் கனடா தூக்கு தண்டனையை ஒழித்த பிறகு அந்நாட்டில் கொலைக் குற்றங்கள் 40 சதவீதம் குறைந்துள்ளன. உலகம் முழுதும் அனைத்து நாடுகளும், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று, டிசம்பர் 18, 2007 இல் அய்.நா. பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.அப்பாவிகள் தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்படும்போது, அவர்கள் உயிர் மீண்டும் வந்துவிடுமா நிச்சயம் வராது. அமெரிக்காவில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 126 பேர் - பிறகு குற்றமற்றவர்கள் என்று, விஞ்ஞான பூர்வமாகக் கண்டறியப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.\nபாகி°தான், இந்தியா போன்ற நாடுகளில் வழக்குகளும், விசாரணைகளும், எந்த நிலையில் நடக்கிறது என்பது தெரிந்ததுதான். இதனால் தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை எதிர்க்கிறார்கள். மறைந்த பாகி°தான் உச்சநீதிமன்ற நீதிபதி தோரப்பட்டேல் என்பவர், தாம் மீண்டும் நீதிபதியானால், ஒருவருக்கும் தூக்குத் தண்டனை தரமாட்டேன் என்று கூறினார். அவர் கூறும் காரணம் - சட்டமும் நீதியும், ஏழைகளுக்கு எதிராகவே இருக்கின்றன என்பதுதான்.ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹக் - பாகி°தானில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்தபோது, அதை எதிர்த்து 1981 இல் தனது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியைத் தூக்கி எறிந்தார் இந்த நீதிபதி. பாகி°தான் மனித உரிமை ஆணையம் என்ற மனித உரிமை அமைப்பை அவர்தான் தொடங்கினார். பாகி°தானில் அவர் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது வாழ் நாள் முழுவதும் குரல் கொடுத்தவர்.பாகி°தானைப் போல் இந்தியாவும் தூக்குத் தண்டனையை ஒழிப்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது. இந்தியாவும் இந்த மனித உரிமைக்கு எதிரான தண்டனையை ரத்து செய்ய தயங்குகிறது. பாகி°தானில் தீவிரவாதக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியாவைச் சார்ந்த சுராப்ஜித் சிங், தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் இந்தியா, தனது நாட்டில், தூக்குத் தண் டனையை ஒழிக்க வேண்டாமா அதற்கு முன் நிபந்தனையாக, தூக்குத் தண் டனைக்கு உள்ளாகியுள்ளவர்களுக்காகவாவது, அதை ரத்து செய்ய வேண்டாமா\nநன்கொடை• ஹாங்காங் தோழர் என்.அப்துல் ரகுமான் ரூ.1000-மும்\n• ‘நாளை விடியும்’ ஆசிரியர் தோழர் அரசெழிலன் ரூ.250-ம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’ ஏட்டுக்கு நன்கொடை வழங்கி யுள்ளனர். நன்றி. (ஆர்.)\nஎடியூரப்பா உருவ பொம்மை எரிப்பு:\nதோழர்கள் கைதுநாமக்கல் மாவட்டம், ப. குமார பாளைத்தில் 19.3.2008 அன்று மாலை 6 மணி அளவில் சரவண திரை அரங்கம் முன் துவக்கி வைத்து தி.மு.க. அவைத் தலைவர் தி.கு. சண்முகம் பேசினார். ஒகேனக்கல்லில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிக்க துடிக்கும் கர்நாடக பி.ஜே.பி. எடியுரப்பாவை கண்டித்தும் கூட்டு குடிநீர்த் திட்டம் பல ஆண்டு களாக தருமபுரி, கிருட்டிணகிரி மக்களின் கனவு. அது நம் தமிழ்நாடு அரசு திட்டம். இதை நடைமுறைப் படுத்த கூடாது என்று கர்நாடக கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டல் நாகராஜை கண்டித்தும் பேசினார்.\nதோழர் கலைமதி பேசும்போது தான்தோன்றிதனமாக அத்துமீறி நுழைந்த கர்நாடக வெறியர்களை கண்டித்தும், நம் பாரம்பரிய நிலப் பகுதியான பெங்களூரையும், கோளார் தங்க வயலையும் மீட்டெடுக்க தமிழர்களே அணி திரண்டு வாருங்கள் என்றார். நுழையாதே, நுழையாதே, அத்துமீறி நுழையாதே, பி.ஜே.பி.யின் இரட்டை வேடத்தை பாரீர் என்றும், மீட்போம் மீட்போம் பெங்களூரையும், கோலார் தங்க வயலையும் மீட்போம். கைது செய், கைது செய் பி.ஜே.பி. எடியுரப்பாவை கைது செய். இன வெறியை தூண்டும் எடியுரப்பாவை கைது செய். அடக்கி வை, அடக்கி வை. பி.ஜே.பி. அத்வானியே எடியுரப்பாவை அடக்கி வை. அடக்க உன்னால் முடியா விட்டால் அடக்கி காட்டும் பெரியார் தி.க. விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டு வந்தனர்.\nபேருந்து நிலையம் அருகில் தோழர்கள் எடியூரப்பா உருவ பொம்மையை எரிக்க மு7யலும் போது காவல் துறையினர் பிடுங்க, தடுக்க முயன்றனர். உருவ பொம்மையை தோழர்கள் செருப்பால் அடித்தனர். காவல் துறையிடம் சண்டையிட்டு பிடுங்கி தீயிட்டு கொளுத்தினார்கள். பின்னர் அனை வரையும் கைது செய்வதாக சொன்னார்கள். போராட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்டத் தலைவர் தி.க. கைலாசம், முன்னிலை வகித்த மாதுராசு, மாவட்ட செயலாளர் மு. சாமிநாதன், கழக சொற்பொழிவாளர் கீசகன், ஈ°வரன், அ. கலைமணி, தி.மு.க., தி.கு.ச. மணிமாறன், குமார், அசோக், சின்னகுமார், ரமேசு, தமிழ் தேசிய விடுதலை இயக்கத் தோழர் ந. ஆறுமுகம், சமர்ப்பா கலைக்குழு குமரேசன், இந்திய இளைஞர் இயக்கம் பகலவன், இலக்கிய தல ந. அன்பழகன், மனித உரிமைக் கழகம் செல்வராசு, தமிழன் ஓவியர் பழனிச்சாமி பவானி, தோழர் விடுதலை வலையல் சண்முகம் உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். போராட்ட வேலைகளையும், தோழர் களை திரட்டியும் அசோக் மா. கலைமதி ஆகியோர் மிக சிறப்பாக செயல்பட்ட னர். அனைவருக்கும் தி.மு.க. கலைமணி தேனீர் விருந்து அளித்தார்.\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at 0 comments\nராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொலை தெரியவில்லையா\nசொந்த மண்ணின் மக்களான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ய அந்நிய நாட்டுக்கு ஆயுதம் தரும் ஒரே அரசு இந்தியாதான் என்று புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா.மங்கையர் செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளி யில் 20.3.208 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகையில் மங்கையர் செல்வன் இதனைத் தெரிவித்தார். கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசியதாவது:\nமீனவர்கள் சமுதாயம் ஒடுக்கப்பட்ட சமுதாயமாக- தனித்துவிடப்பட்ட சமுதாயமாக இருந்து வருகிறது. இட ஒதுக்கீட்டுக்கான மண்டல் குழு அறிக்கையில் கூட மீனவர்களுக்கு தனித்தொகுதி- தனி நிதியம் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை.மன்னார் கடற்பரப்பின் கரையோரங்களின் இருபக்கமும் தமிழர்கள்தான் வாழ்கின்றனர். ஆனால் அந்தத் தமிழர்களை இந்தி பேசுவோரும் சிங்களம் பேசுவோரும்தான் கண்காண��க்கின்றனர். பிரான்சில் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது அமைச்சராக இருந்த பூட்டாசிங் பிரான்சுக்கே சென்று சீக்கியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வலியுறுத்தினார்.வங்கதேச போரின் போது அங்குள்ள வங்காளிகளுக்கு ஆபத்து நேர்ந்தால் மேற்கு வங்க காவல்துறையை அனுப்பி பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் சித்தார்த் சங்கர் ரே கூறினார். ஆனால் 300-க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படை படுகொலை செய்துள்ள நிலையில் 25 ஆண்டுகாலமாக ஒரு கண்டனத்தைக் கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை.\nஇலங்கையில் நடக்கின்ற போரில் அந்நாட்டு இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு இராணுவ இலக்கு. போரில் இராணுவ இலக்கு மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது வழமையானது. யார் அந்த சரத் பொன்சேகா யாழ்ப்பாணம் செம்மணியில் 600 தமிழர்களை கொன்று புதைத்தவர்.அப்படியான சரத் பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது கடுமையாக கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம், 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இதுவரை எதுவித கண்டனமும் தெரிவிக்கவில்லை.மதுரையில் ஒரு சிங்களவன் தற்கொலை செய்து கொண்டதற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசாங்கமோ, சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் ரூ. 5 லட்சமும் வழங்குகிறது.இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்திய அரசு கூறுகிறது.\nபேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டுமாயின் ஒப்பந்தங்களை எழுதுவதற்கான பொருட்களையல்லவா கொடுக்க வேண்டும் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் அல்லவா நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்தமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தேவையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லைதமிழ்நாட்டில் சிறிலங்காவுக்கான துணைத் தூதரகம் தே��ையில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கு ஒரு தமிழ் பேசும் ஒருவரை சிங்கள அரசு நியமிக்கின்ற போது சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக ஏன் ஒரு தமிழனை நியமிக்கவில்லை\nதென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி: கடல் தொழிலுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வாரத்துக்கு 3 நாள் மட்டுமே இந்திய கடற்படை அனுமதிக்கிறது. மேலும் 24 மணி நேரத்தில் கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கூறுகிறது. டீசலுக்கும் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. கடுமையான சோதனைகளிடப்படுகிறது. இப்படி நிராயுதபாணியாக நாங்கள் கடல் தொழிலுக்குச் செல்லும்போது எங்களை சிங்கள கடற்படை சுட்டுப் படுகொலை செய்கிறது.கடல் தொழிலில் ஈடுபடுவோர் எல்லை தாண்டி மீன்பிடிப்பது இயல்பான ஒன்று. இந்த அடிப்படை விடயமே தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமராக உள்ளார் என்றார் அவர்.\nபுதுவை பிரதேசத்தின் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன்:மேற்குவங்கத்துக்குச் சொந்தமான தீவை இந்திரா அம்மையார் வங்கதேசத்துக்குத் தாரைவார்க்க முயற்சித்தபோது அதனை இன-மொழி உரிமைகள் பற்றி பேசாத கட்சியின் ஜோதிபாசு கேள்வி எழுப்பினார். கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்த போது தமிழக முதல்வராக இருந்தவர் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.அண்மையில் புதுவைக்கு சீன ஆய்வாளர் ஒருவர் வருகை தந்திருந்தார். ஈழ விடுதலைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணமாக அவர் கூறியது, ஈழ விடுதலைப் போருக்குத் தலைமை தாங்குபவர் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் என்றார்.பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது டர்பன் விவகாரம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். காரணம் அவர் சீக்கியர். ஆனால் தமிழனை சிங்களக் கடற்படை சுடும்போது அவன் கடற்பரப்பில் நீ நுழைந்தால் அவன் சுடத்தான் செய்வான் என்று அவர் கூறுகிறார்.சிங்களக் கடற்படையைச் சேர்ந்த குணதிலக்க என்பவரை 1986 ஆம் ஆண்டு கடல் எல்லையை மீறி வந்ததாக இந்தியக் கடற்படை கைது செய்து உடனே விடுதலை செய்தது. அதே குணதிலக்கதான், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்ப��க்கிச் சூடு நடத்தி பலரையும் இரத்தக் காயங்களுக்கு உட்படுத்தினார். எந்த குணதிலக்கவை மனிதாபிமானத்தோடு இந்தியா விடுவித்ததோ அதே குணதிலக்கதான் மனிதாபிமானமே இல்லாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.ராஜீவை சுட்டுக் கொன்றமைக்காக சோனியாவோ ராகுல்காந்தியோ நடுத்தெருவில் நின்று பிச்சை எடுக்கவில்லை. ஆனால் சிங்களவனால் சுட்டுக் கொல்லப்பட்ட 300 தமிழ்நாட்டு மீனவர்களின் குடும்பங்கள்தான் நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.\nராஜீ;வ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு, மீனவர் படுகொலைகள் தெரியவில்லையாசொந்த மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்ய அன்னிய நாட்டுக்கு ஆயுதங்களை கொடுக்கிற ஒரே அரசு இந்திய அரசுதான். ஹிட்லர் கூட இந்தக் கொடுமையைச் செய்தது இல்லை.ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்றால்தான் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடிவு வரும் என்றார் மங்கையர் செல்வன்.\nதமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கோசுமணி, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் உள்ளிட்டோரும் கண்டன உரையாற்றினர்.கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் சிங்களக் கடற்படையை கண்டிக்காத- தடுத்து நிறுத்தாத இந்திய அரசை எதிர்த்து முதல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஆகஸ்ட் 13-இல் கண்டன நாள் கடைபிடிக்க பெரியார் திராவிடர் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.\nமன்னார் போர் முனையில் பெண்புலிகளின் வீரப்போர்\nதமிழர்களின் பாரம்பர்யப் பிரதேசம் மன்னார் இங்கே கடலோர வாணிகம் செழித்திருந்த காலம் ஒன்று உண்டு. மன்னார் கடல் பரப்பில் அரபுக் கப்பல்கள் குதிரைகளைக் கொண்டு வந்து, மன்னார் சந்தையில் விற்பதும், மன்னார் கடல்பரப்பில் கிடைக்கும் விலை மதிப்புள்ள முத்துக்களை வாங்கிச் சென்றதும் உண்டு. அந்த மன்னார் பகுதியில்தான் - இப்போது ஒவ்வொரு நாளும் விடுதலைப்புலி களுக்கும், சிங்கள ராணுவத்துக்குமிடையே சண்டை நடந்து வருகிறது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்களப் படைகள் மன்னாரை தம் வசமாக்கிட அங்கே குவியத் தொடங்கின. அதற்கு முன் 1999 இல் இதே மன்னார் பகுதியை ஆக்கிரமிக்க ‘ரணகோச’ என்று (போர் முழக்கம்) பெயர் சூட்டி, பெரும் தாக்குதலைத் ��ொடர்ந்தது சிங்கள ராணுவம். அதை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். அதே மன்னாரில் இன்று ஒவ்வொரு நாளும் தொடர் யுத்தம்.\nமன்னார், ஒரு சதுப்பு வெளி, மண்ணைத் தோண்டுவதற்கு மண்வெட்டியைப் போட்டு வெட்டினால், மண் தெறிக்காது. மண் வெட்டிதான் உடையும். அத்தகைய சதுப்பு நிலப் பகுதியானாலும், எதிரியின் ஆக்கிரமிப்புக்கு விட்டுவிட முடியுமாமன்னார் பிரதேசத்தைக் காப்பாற்ற, காவல் அரண்களை அமைத்தனர் விடுதலைப் புலிகள். அகழிகளை வெட்டி, எல்லைப் பகுதி முழுதும் காப்பரண்களை அமைத்தனர். (காப்பரண் என்றால் எல்லைப் பகுதி நெடுக பல மைல் தூரத்துக்கு 10 அடிக்கு ஒரு அரண் அமைத்து, அதில், 24 மணி நேரமும் துப்பாக்கியோடு கண்விழித்து எதிரிகளின் ஊடுருவல் நிகழ்ந்து விடாமல் காப்பது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அங்கே குவிந்த சிங்களப் படை 6 மாதம் முழுமையாக தன்னை தயார்படுததிக் கொண்டு, செப்டம்பர் மாதத்தில் (24.9.2007) தனது முதல் தாக்குதலை காப்பரண்கள் மீது தொடங்கியது. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் அமைத்தது ஒற்றைக் காப்பரண்தான். பெரும்படையாக குவிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொருவராக எல்லைப் பாதை நெடுக காவல் காப்பார்கள். 75 மைல் தூரம் விரிந்து நிற்கும் இந்த ஒற்றைக் காப்பரண் மீது சிங்கள ராணுவத்தின் பெரும் படை தாக்குதல் தொடுத்து வருகிறது.\nஆனால் - ஒரு அங்குலம்கூட காப்பரணைத் தகர்த்து, சிங்கள ராணுவத்தால், ஊடுருவ முடியவில்லை என்பதுதான் முக்கியம்.2007 செப்டம்பர் 24 ஆம் தேதி, ராணுவத்தின் முதல் தாக்குதல் அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. பெண் புலி லெப். அருமலர் காப்பரண் தாக்கப்பட்டது. காப்பரணில் அப்போது இருந்த பெண் புலிகள் 5 பேர் மட்டுமே. பெரும் படையுடன் தாக்க வந்த சிங்களத்தை - இந்த 5 பெண் புலிகளும் எதிர் கொண்டனர். மாலை 5.30 மணி வரை தாக்குதல் நீடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காயப்படுவதும், பிறகு காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து, மீண்டும் திருப்பி சுடுவதுமாக அந்தப் புலிகள் எதிர்த் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந் தனர். ஊடுருவ முயன்ற சிங்களப் படை திரும்பி ஓட்டமெடுத்த நிலையில், அந்த 5 பெண் புலிகளும் உடல் முழுதும் ஏந்திய குண்டு காயங்களோடு வீர மரணத்தைத் தழுவினர். இந்த வீர காவியம் படைத்த போர் நடந்த பகுதி ‘கட்டுக்கரை குளக்கட்டு’.\nதோற்றோடிய சிங்களப் படை ம��ண்டும் அதே காப்பரணைத் தாக்கி ஊடுருவ - தாக்குதலைத் தொடங்கியது. இப்போது பெண் புலி காப்டன் கோதை தலைமையிலான புலிகள் தாக்குதலை எதிர் கொண்டனர். முதற் சண்டையில் விதையாகிய தோழியரின் ரத்தமும், சதையும் ஊறி வீரத்தோடு எழுந்து நின்று, கடுமையாக மோதியது. சிங்களப் படையினரிடம் பலியாகாமல், வெளி யேறுவதற்கு வாய்ப்பிருந்த நிலையிலுங் கூட, பெண்புலி கோதை, படையை எதிர்த்துப் போரிட்டு, வீரமரணத்தைத் தழுவி, ஊடுருவலைத் தடுத்தார்.கட்டுக்கரையில் தொடங்கிய தாக்குதலை எல்லைப்பகுதி முழுதும் ஒரே நேரத்தில் ராணுவம் விரிவாக்கியது. அந்த யுத்தம் ஒவ்வொரு நாளும், இப்போது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nமாதம் ஒரு முறை யுத்தம் என்ற நிலை மாறி, ஒவ்வொரு நாளும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெருமளவில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுவதாக சிங்களம் பொய்ச் செய்திகளைப் பரப்பு கிறது. பிரபாகரன் மீதும் குண்டு வீசப் பட்டு, படுகாயமடைந்ததாக பொய்ச் செய்திகளைப் பரப்பியது. பொய் முகத்திரை கிழிந்து போனது. இப்போது மன்னாரில் என்னதான் நடக்கிறது‘வீட்டுக்கு ஒரு போர் வீரன்’ என்ற முழக்கத்தோடு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போர் வீரர்கள் சேர்ந்து வருகின்றனர். நேருக்கு நேர் மோதும் மரபு வழி யுத்தம் நடந்து கொண்டிருக் கிறது. உலக வல்லரசுகள் வழங்கியுள்ள ராணுவ பலத்துடன் சிங்களம் படை முகாமை நிறுத்தியிருக்கிறது. புலிகளின் ஒற்றைக் காப்பரணை ஊடுருவி நகர முடியாமல் சிங்களத்தின் பெரும்படை ஒவ்வொரு நாளும் பெரும் இழப்பு களை சந்தித்து வருகிறது.\nஎல்லைப் பகுதியில் காப்பரணில் சண்டையில் நிற்கும் பெண் புலிகளை நேரில் சந்தித்து அளவளாவி படம் எடுத்து வரலாம் என்ற நோக்கத்தோடு போர் மேகம் சூழ்ந்த நிலையிலும், சாரதா என்ற பெண் புலி தலைமையிலான அணி மன்னார் பகுதிக்குச் சென்றது. ஒவ்வொரு காப் பரணாகச் சென்று பெண் புலிகளிடம் உசாவி விட்டு வரும் நிலையில் சிங்களப் படை திடீர்த் தாக்குதலைத் தொடங்கி யது. மிகவும் சக்தி வாய்ந்த பீரங்கியால் (50 கலிபர்) ராணுவம் சுட்டுத் தள்ளுகிறது. 50 அடி தூரத்திலுள்ள காப்பரண் மீது தாக்குதல் நடக்கும் போது, சாரதாவின் அணி, அடுத்த காப் பரணில் தோழிகளுடன் பேசிக் கொண் டிருந்தது. அந்த நிலையிலும் அரணில் இருந்த பெண் புலிகள், “வாங்கோ, வாங்க��� அக்கா” என்று அன்புடன் உபசரித்து, அடுப்பை மூட்டி, உணவு தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேனீர் பரிமாறப்பட்டது. ‘என்னடா இது முன்னுக்குச் சண்டை நடக்கிறது இவர்களை நோக்கி, எந்த நேரத்திலும் திரும்பலாம்; ஆனாலும், அதை வழமையாக எதிர்க் கொண்டு, அன்பான உபசரிப்புகளை வழங்கிக் கொண் டிருந்தது கண்டு சாரதா அணி வியந்தது.மன்னார் போர் அரங்கில் நிற்கும் படை அணியினர் அனைவருக்கும் உணவு வேளைகளுக்கு இடையே சாப்பிடக் கூடிய சத்தான உணவுப் பொருள்களை வாங்கித் தருமாறு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபா கரன், பெண் புலி கேணல் யாழினியிடம், ஒரு தொகைப் பணத்தைத் தந்திருந்தார். காப்பரண் முழுதும் படைவீரர்கள் அனைவருக்கும் இதை வழங்க 10 நாட்கள் ஆகிவிடும். அதற்குள் உணவு கெட்டுப் போக வாய்ப்புண்டு. எனவே யாழினி ஒவ்வொருவருக்கும் ‘சோன் பப்ளி’ எனும் இந்திய இனிப்புப் பெட்டியை வாங்கிக் கொடுத்து விட் டார். அப்போது - ஒரு புதிய பெண் போராளி கேணல் யாழினியிடம் கேட்டார், “அக்கா, எங்களுக்குத்தான் மூன்றுவேளை சாப்பாடும் வந்து கொண்டிருக்கே, அதுவே போதும்; எதற்கு அண்ணன், இதை எல்லாம் தர வேண்டும்” என்று கேட்டார். “சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளை யும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி. ‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடு வோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே” என்று கேட்டார். “சண்டைக்குப் புறப்படும்போது கொக்கோ பாற்கட்டிப் பெட்டிகளை யும், பல்விளக்கும் தூரிகைகளையும் (பிரஷ்) தலைவர் தந்துவிடுவார்” என்று சிரித்துக் கொண்டே கூறினார், யாழினி. ‘எங்க வீட்டிலேயே ஒரு பெட்டி இனிப்பு வாங்கி எல்லோரும் சாப்பிடு வோம்; நாங்கள் வசதியான குடும்பம் தான். ஆனால், அண்ணன், ஆளுக்கு ஒரு இனிப்பு பெட்டி கொடுத்துள்ளாரே” என்றார், அந்தப் பெண் புலி.“அக்கா அண்ணனை நாங்கள் சந்திக்க வேண்டும்; கேட்டுச் சொல் லுங்க” என்று புதிய பெண் புலிகள் மரணத்தை எந்நேரமும் எதிர்கொள்ளக் கூடிய அந்த சூழலிலும் இதையே கோரிக்கையாக வைத்தனர்.போராட்டமே வாழ்க்கை; வாழ்க்கையே போராட்டமாய் - மன்னார் போர் அரங்கு மாறியிருக்கிறத���. ஒவ்வொரு நாளும் மோதி மோதிப் பார்க்கும் சிங்களம் - பெண் புலிகளின் வீரத்தாலும், தியாகத்தாலும், தோல்வி களையே சந்தித்துக் கொண்டிருக்கிறது.- நமது செய்தியாளர்\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at 0 comments\nநம்பியூரில் திருமண மண்டபத் தில் அருந்ததியினருக்கு பணம் கட்டியும் இடம் வழங்க மறுத்த தீண்டாமையை எதிர்த்து, ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கி வைத்த கிளர்ச்சி விரிவடைந்து, சாதி ஒழிப்பு கூட்டியக்கமாக பரிணாமம் பெற்றது. தலித் அமைப்புகளும், பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து, தீண்டாமைக்கு எதிராக களமிறங்கின. மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிடும் நிர்ப்பந்தத்தை போராட்டக்களம் உருவாக்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண மண்டப நிர்வாகி களுடன் கலந்து பேசினார். சாதி வெறி பணிந்தது. கடந்த 19.3.2008 அன்று அனுமதி மறுக்கப்பட்ட அருந்ததி சமூக தோழர் மாரியப்பன் இல்ல நிகழ்ச்சியை நடத்த, திருமண மண்டப நிர்வாகிகள் அனுமதி வழங்கினர். ஆயிரம் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டக் கழக செயலாளர் கோபி. இளங்கோ மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமூக தீர்வை உருவாக்கிட முயன்ற மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், திருமண மண்டப நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.\nஉடுமலையில் - சாளரப்பட்டி தீண்டாமை வெறியைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் - விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையிலிருந்து -“நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருமைத் தோழர் அதியமான் தலைமையில் நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது கண்டனத்தை தெரிவிப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாளரப்பட்டி மக்களுக்கு நேர்ந்த வன்கொடுமை களை எண்ணி ஒரு புறம் வேதனைப்பட்டாலும், அண்ணன் இராமகிருட்டிணன் சொன்னதைப்போல ஒரே களத்தில் நின்று போராடுவதற்கு உரிமைக் குரல் எழுப்புவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நாள் நமக்கு வழங்கி யிருக்கிறது.இன்றைக்கு சாதி ஒழிப்பு கூட்டியக்கம் என்கிற ஒரு தலைப்பின் கீழ் நாமெல்லாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையிலே நம்பியூர் பிரச்சனையை முன்னிறுத்தி, அண்ணன் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் கோவையிலே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வந்திருந்தபோது, ஒரு கூட்டியக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நம்பியூர் திருமண மண்டபம், ஒரு அருந்ததிய சகோதரன் தான் பெற்ற பிள்ளைக்கு காதணி விழா நடத்துவதற்காக பணம் கட்டி பதிவு செய்த நிலையில், அவன் தன்னுடைய நண்பனோடு தெலுங்கில் பேசினான் என்கிற ஒரே காரணத்திற்காக இவன் ரெட்டியாராகவோ, நாயுடுவாகவோ இருக்க முடியாது. இவன் அருந்ததியினராகத்தான் இருக்க முடியும் என்று அவன் யூகம் செய்து கொண்டு, உடனடியாகவே அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள், உனக்கு இடம் இல்லை என்று அவன் மறுதலிக்க, அந்த செய்தி விடுதலைச் சிறுத்தைகளின் கவனத்துக்கு வர அது சுசி கலையரசன் கவனத்துக்கு வர,அது என் கவனத்திற்கு வர அதை விடுதலைச் சிறுத்தைகள் போராட்டமாக முன்னெடுத்தபோது, எல்லோரும் சேர்ந்து செய்வோம் என்று கொளத்தூர் மணி, இராமகிருட்டிணனும் அந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டபோதுதான் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, நாம் இணைந்தே செய்வோம் என்று அன்றைக்கு ஒப்புதல் கொடுத்து ஒரே நேரத்தில் எல்லோரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து முறையிட்டோம். அன்றைக்கும் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.\nஆக, அந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் சார்பிலே நம்பியூரில் முதல் களத்தை அமைத்தோம். நம்முடைய கடுமையான கண்டனத்தை தெரிவித் தோம். உள்ளபடியே அரசு கடுமையாக அஞ்சியது, பின் வாங்கியது. சாதி வெறியர்களுக்கு துணை நிற்கிற நிலையில் இருந்து பின் வாங்கியிருக்கிறது. அதிலும் இன்னும் அடுத்தகட்ட பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.நாம் அரசாங்கத்திடமிருந்து மண்டியிட்டுக் கெஞ்சுகிற நிலையிலிருந்து நம்முடைய அணுகுமுறைகளை மாற்றியாக வேண்டும். காவல்துறை அதிகாரியிடம் மனு கொடுத்து பாதுகாப்பு கொடு என்று கெஞ்சுகிற இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். இதுதான் இன்றைக்கு இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். இங்கே அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். யார் யர் எந்தக் காலகட்டத்திலே எப்படி செயல்பட்டார்கள். மால்கம் எக்°, புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தலைவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். தோழர் சம்பத் அவர்கள்கூட சீனிவாசராவ் அவர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர் குடியால் பார்ப்பனராக இருந்தாலும்கூட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, விடுதலைக்காக ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியிலே களப்பணியாற்றியவர் என்கிற அந்த உணர்வோடு, நன்றி உணர்வோடு இங்கே சுட்டிக் காட்டினார்கள். ஆக, நாம் - எங்களைத் தாக்கி விட்டார்கள், காயப்படுத்தி விட்டார்கள், எங்கள் குடிசைகளை தீ வைத்து விட்டார்கள் என்று பாதிப்படைந்த பிறகு முறையிடுவது என்ற நிலையிலிருந்து மாறி பாதிப்படைந்த பிறகு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்கிற நிலையில் இருந்து மாறி எங்களை இனி தாக்கவே முடியாது என்கிற நிலைக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அத்தகைய துணிவை இத்தகைய ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தரும். இந்த ஆர்ப்பாட்டத்தால், பேரணியால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் ஒருபோதும் எண்ணக் கூடாது” என்றார் திருமாவளவன்.\nமீனவர் மீது துப்பாக்கிச் சூடு தொடங்கி 25 ஆண்டுகள் ஆகஸ்ட் 13 இல் ‘கண்டன நாள்’\nசென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராய நகர் செ.தெ. நாயகம் மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 20 அன்று நடைபெற்ற சிங்கள இராணுவத்தின் தொடர் படுகொலைக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:• தமிழக மீனவர்கள் மீது முதன் முதலாக 13.8.1983 ஆம் ஆண்டு சிங்கள கடற்படை தொடங்கிய துப்பாக்கிச் சூடு, 25 ஆண்டு களாகத் தொடர்ந்து இதுநாள் வரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகும் இதுவரை ஒருமுறை கூட சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்க முன்வராத இந்திய அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பிரதமர் மன்மோகன்சிங், சிங்களக் கடற்பகுதியில்தான் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சுடுகிறது என்று கூறி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி யிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.\nசிங்களக் கடற்படையால் இதுவரை 1,000 படகுகளுக்கு மேல் சேதமடைந்து பல கோடி ரூபாய் பெறுமதியான மீன்பிடி வலைகளும் உபகரணங்களும் அழிந் துள்ள நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதும்- பிறகு இந்திய தமிழக அரசின் தலை யீட்டில் விடுதலை செய்வதும் தொடர் கதையாகி ���மிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் நிலை குலைந்து போய் நிற்கிறது. இந்த நிலையில் கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர் களுக்கான மீன்பிடி உரிமையை மீட்டுத் தரும் உடனடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்க வேண்டும். இதற்கு தமிழக அரசு நடப்புக் கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் இக்கூட்டம் வலி யுறுத்துகிறது.\n• பார்ப்பன இந்துத்துவா சக்திகளுக்கு மாற்றாக இருக்கும் ஒரே காரணத்தால் மதச்சார்பற்ற தமிழர்களால் ஆதரிக்கப் பட்ட இந்திய தேசிய காங்கிரஸ கட்சி, தமிழக மீனவர்களின் படுகொலைக்குக் காரணமான சிங்கள கடற்படைக்கு ஆயுதங்கள் வழங்கி துணை போவதை தமிழகத் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியோ, பயங்கரவாத எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு இந்திய அரசின் அத்தகைய தமிழினத் துரோகத்துக்கு பச்சைக்கொடி காட்டி வருவதை கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு கேட்டு வரும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பதிலடி தரத் தயாராக வேண்டும் என்று தமிழர்களுக்கு இக்கூட்டம் அறைகூவல் விடுக்கிறது.\n• - தமிழக மீனவர்களுக்கு எதிராக- சிங்களக் கடற்படையின் துப்பாக்கிச் சூடு தொடங்கி எதிர்வரும் ஓகஸ்ட் 13 ஆம் திகதியோடு 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கண்டித்து-தடுத்து நிறுத்தும் நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாத இந்திய அரசைக் கண்டித்து சிங்களக் கடற்படைத் துப்பாக்கிகள்; சுடத் தொடங்கிய அதே ஓகஸ்ட் 13 ஆம் திகதி, தமிழகம் முழுவதும் தமிழர்கள் வீடுகளில்- பொது இடங்களில் கறுப்புக் கொடிகள் ஏற்றி கண்டனக்கூட்டங்கள்- ஊர்வலங்கள் நடத்தி இந்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தும் கண்டன நாளாக கடைபிடிக்க வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதுவை பிரதேச மீனவர் வேங்கைகள் அமைப்பின் அமைப்பாளர் இரா. மங்கையர் செல்வன், தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கு. பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்கத் தலைவர் கோ.சு.மணி ஆகியோர் உரையாற்றினார். இரா. உமாபதி நன்றி கூறினார். உரை அடுத்த இதழில்.\nதமிழக மீன��ர்களைத் தொடர்ந்து படுகொலை செய்தும் அனைத்துலக சட்டங்களுக்கு எதிராக கடலுக்கடியில் கண்ணிவெடிகளை புதைத்தும் வரும் சிங்கள அரசைக் கண்டித்தும் அத்தகைய அரசுக்கு இந்தியா ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சிகளையும் வழங்கலாமா என்ற நியாயமான கேள்வியை மாநிலங்களவையில் எழுப்பி - தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் டி.ராசாவை கோடானுகோடி தமிழர்கள் சார்பில் பாராட்டி இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at 0 comments\nஅண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று - சமூக நீதியைப் புதைக் குழிக்கு அனுப்பி வந்த மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பனப் போக்குக்கு எதிரானது; (22.3.2008) மற்றொன்று - தமிழ்நாட்டுக் கோயில்களில் சம°கிருதத்தில் மட்டுமே வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற பார்ப்பன இறுமாப்புக்கு எதிரானது; இரண்டுமே வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்புகள்; பார்ப்பன ஆதிக்கத்தின் முகமூடியைக் கிழித்துக் காட்டும் தீர்ப்புகள்.மத்திய அரசும், மத்திய அரசின் தேர்வாணையமும், அகில இந்திய சர்வீசுகளில் இழைத்து வந்த அநீதியை எதிர்த்து சமூகநீதி கோரும் பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்திருக்கின்றன. பெரியார் திராவிடர் கழகம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nபார்ப்பன அதிகாரவர்க்கம் - நாட்டை எப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இந்த வழக்கு, மிகச் சிறந்த சான்றாக நிற்கிறது.அய்.ஏஎஸ்., ஐ.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளில் தகுதி அடிப்படையில் திறந்த போட்டியிலேயே தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை, திறந்த போட்டியிலிருந்து விலக்கி, இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நிரப்பும் தில்லுமுல்லுகளை மத்திய தேர்வாணையம் தொடர்ந்து செய்து வருகிறது. இதனால், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு, திறந்த போட்டியில், தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதியான பணி வாய்ப்புகள் கிடைப்பதும் மறுக்கப்பட்டு வந்தது. இத்தனைக்கும் உச��சநீதிமன்றம் - இப்படி மாணவர்களை தேர்வு செய்வது முறையற்றது என்று ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. (ஆர்.கே. சபர்வாலா வழக்கு மற்றும் சத்ய பிரகாஷ் வழக்கு) ஆனாலும் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கிய பிறகும், அதைத் தூக்கி, குப்பைக் கூடையில் வீசிவிட்டு, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் சட்ட விரோதமாக, தனது விதிகளில் 16(2) என்ற திருத்தத்தைக் கொண்டு வந்து, இடஒதுக்கீட்டுக்குரிய வேட்பாளர்கள் - தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாலும், இடஒதுக்கீடு கோட்டாவின் கீழே தான் நிரப்பப்படுவார்கள் என்று திமிரோடு அறிவித்தது.\nமத்திய சமூக நீதித் துறை அமைச்சகங்கள் இந்த சூழ்ச்சியைக் கண்டறிந்து, முதுகெலும்புடன் தட்டிக் கேட்கத் தவறி விட்டன. இத் துறைகளின் பார்ப்பன அதிகார வர்க்கம், தனது அதிகாரச் செல்வாக்கினால் துறை அமைச்சர் களைக்கூட கண்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் அகில இந்திய சிவில் சர்வீ° தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட 32 விண்ணப்பதாரர்கள் தகுதி போட்டியில் தேர்வு பெற்றிருந்தும்கூட, அவர்கள், இடஒதுக்கீடு கோட்டாவில் சேர்க்கப்பட்டு விட்டனர்.\nஇதனால், தகுதியான பணி வாய்ப்புகளை ஒதுக்குவதில் இவர்கள் புறந்தள்ளப் பட்டனர். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தேர்வு பெறக்கூடிய 31 பேர் வாய்ப்பும் பறிக்கப்பட்டது. மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் முறைகேடான 16(2) வது விதி திருத்தம் சட்டவிரோதமானது என்று, பாதிக்கப்பட்ட ஆர். அருளானந்தம் மற்றும் இரமேஷ்ராம் என்ற மாணவர்கள் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். பார்ப்பனத் திமிருடன், நிர்வாகத் தீர்ப்பாயம், அந்தக் கோரிக்கைகளை புறந் தள்ளியது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, வழக்கை விசாரித்த நீதிபதிகள், எலிப் தர்மாராவ், எ°.ஆர். சிங்காரவேலு ஆகியோர் ‘நெத்தியடி’ தீர்ப்பை வழங்கியுள்ளனர். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு கொண்டு வந்த திருத்தம் சட்ட விரோதமானது. அது செல்லத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், 2004 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட தகுதியடிப்படையிலான பட்டியலை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் கொண்டு வந்த திருத்தம் சமூக நீதியை முன்னெடுப்பதற்குப் பதிலாக, பின்னுக்குத் தள்ளி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான பயன்களைத் தடுப்பதாகும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nஎன்னதான் சமூக நீதிக்கான சட்டங்கள் வந்தாலும், அதை அமுலாக்கும் அதிகாரத்தில் உட்கார்ந்துள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் நந்திகளாக மாறி ‘நங்கூரம்’ போட்டு நிற்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தின் ‘கடிவாளம்’ ‘அவாள்’களிடமே தங்கி நிற்கிறது.மற்றொரு முக்கிய தீர்ப்பு - தமிழில் அர்ச்சனை வழிபாடு நடத்துவது, ஆகமங்களுக்கு எதிரானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மராவ், கே. சந்துரு ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பாகும் (20.3.2008) இந்து கோயில் பாதுகாப்புக்குழு தலைவர் வி.எஸ். சிவகுமார், முகவை மாவட்டம் உத்திரகோச மங்கை கோயில் அர்ச்சகர் பிச்சை பட்டர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இது. “பக்தர்கள் தங்கள் விருப்பத்தைக் கடவுளிடம் தெரிவிக்கும் போது, அவர்கள் விருப்பத்தில் குறுக்கிட்டு, சம°கிருதத்தில் மட்டுமே கூற வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது. தேவநாகரி (சம°கிருதம்) மட்டும் தான் கடவுளுக்கு தெரியும் என்றும், அந்த மொழிக்கு இணையாக தமிழ் இல்லை என்பது போல் மனுதாரர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.\nஇந்த வாதத்தை நிராகரிக்கிறோம். தமிழ் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப் பட்டால், இந்து மதம் மியூசியத்தில் அடங்கிப் போகும் நம்பிக்கையாகி விடும் என்று டாக்டர் ராதாகிருஷ்ணனே கூறியுள்ளார் என்று, நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்னர். எப்போதாவது, நீதிமன்றங்கள் இத்தகைய நம்பிக்கைகள் தரும் நல்ல தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. பார்ப்பன மேலாதிக்கம், தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே தொடர்ந்து முயற்சிக்கிறது என்பதைத் தான் இந்த இரு வழக்குகளும் உணர்த்துகின்றன.\nமலையாளிகள் ஆதிக்கத்தைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்\nஇந்திய அரசு அச்சகத்தின் பணி யாளர் தேர்வில் முறைகேடாக மலையாளி களை மட்டும் தேர்வு செய்ததைக் கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் கோவை யில் நடந்தது.கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் அமைந்துள்ள இந்தி�� அரசு அச்ச கத்திற்கு நர்ஸ், பியூன், கலாசி, வார்டுபாய், போர்மேன், எலக்ட்ரிசியன் உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு மொத்தம் 144 பேரை தேர்ந்தெடுக்க தேர்வு நடந்து வருகிறது. தேர்வுக் குழுவில் இந்திய அரசு அச்சக மேலாளர் பி.ஆர்.இராமச்சந்திரன், துணை மேலாளர் ரவீந்திரன், உதவி மேலாளர் ஆப்ரகாம் ஆகிய மூன்று பேரும் மலையாளிகள். தேர்வுசெய்யும் குழுவினர் 3 பேரும் மலையாளிகளாக இருந்தால் மலையாளிகள் மட்டுமே அதிகமாக தேர்வு செய்யப்படுவார்கள்.\nமூன்றாம் நிலை, நான்காம் நிலை பணிகளுக்கேகூட அச்சகம் அமைந்துள்ள மாநிலத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகும். ஆகவே தேர்வுக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியும், பணியாளர்களாக தமிழர்களையே தேர்வு செய்ய வலியுறுத்தி யும் கடந்த ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருட்டிணன் தலைமையில் கோவையில் கழகம் ஆர்ப்பாட்டமும் நடத்தியது.ஆனால், தற்போது பணியாளர் தேர்வு நடந்து வருகிற நிலையில் இயந்திரங்களை இயக்கும் தேர்வில் மலையாளிகளுக்கு புதிய இயந்திரங்களை இயக்கவும், தமிழர்களுக்கு பழைய இயந்திரங்களை இயக்கி காட்டச் செய்து பாராபட்சம் செய்துள்ளார்கள் தேர்வுக் குழுவினர்.\nஉடனடியாக அனைத் துக் கட்சியினரையும் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தொடர்பு கொண்டு, ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 18.3.2008 செவ்வாய் கிழமை இந்திய அரசு அச்சகத்தின் எதிரில் அனைத்துக் கட்சி யினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் இனஉணர் வோடு எழுச்சியாக நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்துப் பேசினார். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.சின்னராசு (அ.தி.மு.க.), இந்திய கம்யூனி°ட் கட்சி ஒன்றிய செய லாளர் குணசேகரன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அ.அறிவரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலர் இரமேசு, லோக் ஜனசக்தி மாநில செயலர் வை. குப்புராசு, தமிழ் தேச விடுதலை இயக்க பொருளாளர் க. தேவேந்திரன், தே.மு.தி.க. பொதுக் குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி, கூடலூர் பேரூராட்சித் தலைவர் ரங்கசாமி (தி.மு.க.), தி.மு.க. மாநில பொதுக் குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் (அ.தி.மு.க.), ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர். ஊராட்சிமன்ற உறுப்பினர் மு��ுகன் நன்றி கூறினார்.ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வெ. ஆறுச்சாமி, களப்பணி ஒருங்கிணைப்பாளர் ந. பிரகாசு, மேட்டுப்பாளையம் - பா. ராமச் சந்திரன், நகரத் தலைவர் த. சந்திரசேகரன், செயலர் சு. அமரன், கோவை - மாநகரத் தலைவர் ம.ரே. ராசக்குமார், செயலாளர் வே. கோபால், அலுவலக பொறுப்பாளர் சா. கதிவரன், பகுதி கழக பொறுப்பாளர்கள் ம. சண்முக சுந்தரம், கி. சீனிவாசன், மாவீரன் மதியழகன், இ.மு.சாஜித், பா. சத்யா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு மாணவர் கழக ந. பன்னீர் செல்வம். மகளிர் விடுதலை இயக்கம் - பழனியம்மாள், பட்டியம்மாள், லட்சுமி. டி.பி. சுப்பிரமணி (தலைவர் துடியலூர் பஞ்சாயத்து ஒன்றிய செயலர், தி.மு.க.), மு. அப்துல் ரகுமான் (காரமடை பேரூர் கழக தி.மு.க), எ°. ராஜேந்திரன் (வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர், நகர செயலாளர் ம.தி.மு.க.), தா. ஆனந்த ராசு (ஒன்றிய தொண்டரணி செயலாளர் - ம.தி.மு.க.), ராஜேந்திரகுமார் (ஒன்றிய மாணவரணி துணைச் செயலாளர் - ம.தி.மு.க.), வி. யேசுதாசு (காரமடை பேரூர் கழக அமைப் பாளர்), பி.ஆர்.ஜி. அருண்குமார் (பெரிய நாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க.), என் கிருஷ்ணன், (பெரிய நாயக்கன் பாளையம் நகர செயலாளர் அ.தி.மு.க.), ஜெயராமன், (வீரபாண்டி பஞ்சாயத்து தலைவர் , சி.பி.அய்.(எம்)), இராமச்சந்திரன் (சி.பி.அய்.எம்.), லோக் ஜனசக்தி - காரமடை அ. அன்வர் ராஜா, ஜே. அருள்ராஜ், மாவட்ட செயலாளர் இரா. மனோகரன், மாவட்ட இளைஞரணி செய லாளர் ஆ. ஆனந்தன். விடுதலை சிறுத்தை கள் கட்சி - மாவட்ட துணைச் செயலாளர் சு. ரமேசுகுமார், செய்தி தொடர்பாளர் ஜீவானந்தம், தொண்டரணி துணைச் செயலாளர் மு. செல்வக்குமார், பொ.நா. பாளையம் ஒன்றிய செயலாளர் பெருமாள். தே.மு.தி.க. - வீரபாண்டி நகர செயலாளர் டி. தங்கபாண்டியன், ஒன்றிய செயலாளர் பூமிதரன்.\nபகத்சிங் பற்றி பெரியார் : ஆங்கில நாளேட்டின் கட்டுரை‘இந்து’ நாளேட்டில் (மார்ச். 22)\nபெரியார் பார்வையில் பகத்சிங் என்ற கட்டுரையை புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர் எஸ். இன்ஃபான்ஹபீப் எழுதியுள்ளார். பகத்சிங் தூக்கிலிடப் பட்டபோது, பெரியார் ‘குடிஅரசு’ பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தின் பகுதிகளை எடுத்துக்காட்டி, இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையைப் பாராட்டி ‘இந்து’ நாளேட்டில் (மார்ச் 24) புதுடில்லியிலிருந்து சேமன்லால் என்பவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் - பகத்சிங் பற்ற�� ‘குடிஅரசி’ல் பெரியார் எழுதிய கட்டுரை, 2006 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, பகத்சிங்கின் ‘சிறைக் குறிப்புகள் மற்றும் சிந்தனைகள்’ என்ற நூலில், சேர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலை பதிவு செய்துள்ளார். ‘இது’ லெப்ட் ஃபார்வர்டு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நூலாகும். 1933 ஆம் ஆண்டு பகத்சிங்கின் “நான் ஏன் நாத்திகன்” என்ற கட்டுரையை ப.ஜீவானந்தத்தின் மூலம் தமிழாக்கம் செய்து பெரியார் வெளியிட்டதையும், பகத்சிங் கருத்து முதன்முதலாக வேறு ஒரு மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் கட்டுரையே பெரியார் வெளியிட்டதுதான் என்றும் அந்தக் கடிதத்தில் சேமன்லால் குறிப்பிட்டுள்ளார்.\nகட்டுரையில் இடம் பெற்றுள்ள தேதிப் பிழைகளை கடித;ம சுட்டிக்காட்டியுள்ளதோடு மற்றொரு முக்கிய தகவலையும் சுட்டிக் காட்டியுள்ளது. பகத்சிங் கரங்களில் விலங்கோடு, கட்டிலில் அமர்ந்துள்ள படத்தை ‘இந்து’ நாளேடு வெளியிட்டு, அது சிறைச்சாலைக்குள் இருந்தபோது எடுத்தப் படம் என்று குறிப்பிட்டுள்ளது. உண்மையில் அந்தப் படம் பகத்சிங் - லாகூர் காவல்நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டபோது எடுத்தப் படம். அந்தப் படத்தை லாகூர் காவல்நிலையத்திலிருந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் பதிவேடுகளிலிருந்து ரகசியமாக பாகி°தான் பிரிவினைக்கு முன்பு வெளியே கடத்தி வந்துள்ளார். சுதந்திரத்துக்குப் பிறகுதான், இந்தப் படம் வெளியே வந்தது என்ற தகவலையும், கடிதத்தில் சேமன்லால் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at 0 comments\n‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்\nசீர்காழியில் பிரச்சாரப் பயண எழுச்சி\nசீர்காழிப் பகுதிகளில் மார்ச் 15, 16 தேதிகளில் எழுச்சியுடன் நடைபெற்ற பிரச்சாரப் பயணம் பற்றிய செய்தி தொகுப்பு.15.3.2008 காலை 11 மணியளவில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியாரியல் பிரச்சாரப் பயணம் துவக்க நிகழ்ச்சி மாவட்ட தலைவர் இரா. பரசுராமன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத்தன் சீர்காழி ஒன்றிய தலைவர் இரா.மே.ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மா.பெ.பொ.க. மாவட்ட செயலாளர் முத்து அன்பழகன் புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் அன்பு ராசப்பா கருத்துரை வழங்கினர். கொள்ளிட ஒன்றிய அமைப்பாளர் பா. பாக்கியராசு, சீர்காழ�� நகர செயலாளர் பா. பிரபாகரன், ஒன்றிய தலைவர் இரா.விசயகுமார், ஒன்றிய துணைத் தலைவர் பொன். தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் தங்க பண்பரசன், நகர துணை செயலாளர்பி.தா. சந்தோசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிற்பிராசனின் ‘மந்திரமா, தந்திரமா’ மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பிரச்சார பயணத்தை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கு. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.\nஅவர் உரை நிகழ்த்தும்போது, நான் முழுக்க முழுக்க சுயமரியாதைகாரன், என் தந்தை பெரியார் இயக்கத்தில் இன்று செயல்படுபவர் எனக்கு துளிக்கூட கடவுள் நம்பிக்கையும் கிடையாது. ஆனால் நான் கோவிலுக்கு செல்வேன். காரணம் நான் இருக்கிற பதவி. நான் கோவில் நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினராக செல்வேன். அங்கும் சென்று மக்களை சந்தித்து வாக்கு கேட்டு இருக்கிறேன் என்றார். மேலும் பெரியார் தத்துவத்தை விளக்கி உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். ஏராளமாக பொது மக்கள் திரண்டு இருந்தனர்.\nஅரசூர் : அடுத்ததாக அரசூர் கிராமத்திற்கு 12 மணிக்கு பிரச்சாரப் பயணம் சென்றடைந்தது. சிற்பிராசன், மந்திரமா தந்திரமா மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்பகுதியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அறியாமையில் இருந்து தெளிவு பெற்றனர்.புத்தூர் கடை வீதி : அடுத்து புத்தூர் கடைவீதிக்கு 1.30 மணி பிரச்சார பயணம் சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன், புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்ற மாவட்ட செயலாளர் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மதிய உணவு த.மு.மு.க. தோழர் எருக்கூர் புகாரி பிரியாணி உணவு அளித்து சிறப்பு செய்தார்.கொள்ளிடம் கடை வீதி: கொள்ளிடம் கடைவீதிக்கு 4மணிக்கு பயணம் சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்துத்துவா பற்றி மிக சிறப்பாக எழுச்சியுரையாற்றினார். ஏராளமான பொது மக்களும், பெண்களும் நிகழ்ச்சியைக் கண்டு பகுத்தறிவு தெளிவு அடைந்தனர்.\nஆச்��ாள்புரம்: ஆச்சாள்புரம் கடைவீதிக்கு 6.15-க்கு பயணம் சென்றடைந்தது. சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி பெரியார் செல்வம் கலைக் குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் நடைபெற்றது. நாகடத்தில் பிள்ளையார் மோசடியையும், பல்வேறு மத மூட நம்பிக்கையை விளக்கி நற்சுவையுடன் நாடகம் நடைபெற்றது. பெரும் வரவேற்பை பெற்றது.புதுப்பட்டினம்: முதல் நாள் இறுதி நிகழ்ச்சி மாலை 7.40க்கு புதுப்பட்டினம் கடைவீதியில் மாவட்ட தலைவர் பரசுராம் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. சீர்காழி பெரியார் செல்வம் கலைக் குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் மிக சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். இரவு 10 மணியளவில் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இரவு புதுப்பட்டினம் கடற்கரை அருகிலுள்ள மடவாமேடு கிராமத்தில் தி.மு.க. பேச்சாளர் தோழர் அண்ணாதுரை இல்லத்தில் கழகத் தோழர்கள் அனைவருக்கும் சிறப்பாக விருந்தளிக்கப்பட்டது.\n16.3.2008 இரண்டாம் நாள் பயணம்திருவாலி : 16.3.2008 ஞாயிறு காலை 11.30 மணியளவில் திருவாலி கடைவீதியில் சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை உணவு நகர செயலாளர் பிரபாகரன் இல்லத்தில் கழகத் தோழர்களுக்கு வழங்கப்பட்டது.மங்கை மடம்: அடுத்தகட்டமாக பிரச்சாரப் பயணம் மங்கை மடம் கிராமத்திற்கு 12.20-க்கு சென்றடைந்தது. மாவட்டத் தலைவர் பரசுராமன் கருத்துரை வழங்கினார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். மதிய உணவு திருவண்காடு ஆசிரியர் அன்பு செல்வம் அவர்களால் வழங்கப்பட்டது.\nதர்மகுளம் : அடுத்த கட்டமாக தர்ம குளம் கடைவீதிக்கு பயணக் குழுவினர் சென்றடைந்தனர். மாலை 3.15க்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் உரையை அடுத்து, சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடத்தி முடை நாற்றம் வீசூம் மூடபழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.பாகசாலை: மாலை 5.10 மணிக்கு பாகசாலை கிராமத்தில் பயணம் சென்றதும் மக்களே இல்லாத பகுதிபோல் இருக்கிறது. இப்பகுதியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என்று தோழர்கள் முடிவு எடுத்தார்கள். ஆனால் சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியும், அவரின் மிகச் சிறந்த பேச்சால் மக்கள் அப்பகுதியில் ஏராளமாக கலந்துகொண்டனர்,.\nகதிராமங்கலம்: பயணக்குழுவினர் மாலை 6 மணிக்கு கதிராமங்கலம் கிராமத்திற்குச் சென்றனர். மாவட்ட தலைவர் பரசுராமன் உரையைத் தொடர்ந்து, சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியாரியல் பயணம் சென்ற இடம் எல்லாம் கழகத் தோழர்களின் கொள்கை முழக்கம் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு இருந்தது.வைத்தீ°வரன் கோவிலில் பொதுக் கூட்டம்பயணத்தின் இறுதி நிகழ்வாக வைத்தீ°வரன்கோவில் கடைவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் இரா. பரசுராமன் தலைமையேற்றார். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் அமைப்பாளர் பா. அருண் அனைவரையும் வரவேற்றார். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா மூடநம்பிக்கை ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடி சோதிடத்திற்குப் புகழ் பெற்ற ஊர் வைத்தீ°வரன்கோவில். அவ்வூரில் நாடி சோதிடத்தையும் பார்ப்பன பித்தலாட்டத்தையும் சிற்பிராசன் அம்பலப்படுத்தி உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு மணி நேரம் எழுச்சியுரையாற்றினார். அவர் உரை கேட்க ஏராளமான பொது மக்கள் திரண்டனர். தலைவர் பேசும்போது, ஜெனரேட்டர் பழுது ஏற்பட்டதால் ஒலிபெருக்கி இல்லாமல் 20 நிமிடத்திற்கு மேல் உரையாற்றினார். பொது மக்கள் உற்சாகமாக உரையை கேட்டனர். தலைவரின் உரைக் கேட்டு கலியபெருமாள் (அப்பகுதி) மருத்துவமனை உரிமையாளர் தானாகவே முன் வந்து மின்சார இணைப்பு கொடுத்தார். இறுதியாக சீர்காழி பெரியார் செல்வம் கலைக்குழுவினரின் ‘வந்து பாருங்கள் தெரியும்’ வீதி நாடகம் நடைபெற்றது. நாடகம் மக்களை சிரிக்கவும் , சிந்திக்கவும் வைத்தது. இறுதியாக நகர தலைவர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப.வ. பெரியார் செல்வம் நன்றி கூறினார்.பெரியாரியல் பிரச்சாரப் பயணம் சென்ற கிராமங்களில் எல்லாம் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வழி நெடுக தோழர்களின் கொள்கை முழக்கம் கேட்டு புதிதாக தோழர்கள் கழகத்தில் இணைந்தனர். தமிழர்களே ஏன் பெரியார் தி.க.வில் இணைய nண்டும் என்ற செய்தி அச்சிடப் பெற்ற துண்டறிக்கை பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டது. இரவு உணவு பஷருதீன் ஏற்பாடு செய்து இருந்தார். விடுதலை சிறுத்தை தோழர்களும் கலந்து கொண்டனர்.\nபயணக் குழுவில் சென்றவர்கள் : சீர்காழி - பெரியார் செல்வம், ரகுநாத், அருண், இன்பசேகரன், ரமேசு, சந்தோசு, கான்ரமேடு - பண்பரசன், தேவேந்திரன். தென்னல்குடி - விஜயகுமார், ராமமூர்த்தி, திருவாலி ரவி, திருநீலகண்டம் பாக்கிராசு, கொப்பியம் கிருஷ்ணராஜ், மயிலாடுதுறை இளையராஜா, சங்கர்.\nசாதி ஒழிப்பு வீரர் கே.பி.எஸ். மணி நினைவு நாள்\n16.3.2008 காலை 10 மணியளவில் சீர்காழியில் சாதி ஒழிப்பு வீரர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எ°. மணி அவர்கள் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தோழர் அன்பு ராசப்பா கருத்துரையை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத் தூர் மணி சிறப்புரையாற்றினார். எ°.சி./எ°.டி. அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஏ. ராமலிங்கம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி யில் கே.பி.எ°. மணியின் மகன் எம். கனிவண்ணன், மாவட்டத் தலைவர் பரசுராமன், எ°.சி./எ°.டி. சங்க தோழர்கள் மயிலை முத்துசாமி மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்.\nசெய்தி தொகுப்பு : பெரியார் செல்வன்\nசந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை-மேட்டூர் ஜஸ்டின் ராஜ்\n-13.3.08 இதழ்த் தொடர்ச்சிபெண் தன்மைக்கு, ஈஸ்ட்ரோஜென் அதிக அளவிலும், ஆண்ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். அதன் காரணமாகவே பெண்ணிடம், குறைந்த அளவில் மட்டுமே ஆண் தன்மை காணப்படும்.ஆண் தன்மைக்கு, ஆண்ட்ரோஜென் அதிக அளவிலும், ஈ°ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். எனவே தான், ஆணிடம் குறைந்த அளவில் பெண் தன்மை காணப்படும். உடலியல் பண்புகளின் அடிப்பi டயில், முற்றிலும் பெண் தன்மையுடைய பெண்ணும் கிடையாது; முற்றிலும் ஆண் தன்மையுடைய ஆணும் கிடையாது.ஆனால், அரவாணி என்பவருக்கு ஆண்ட்ரோஜென், ஈ°ட்ரோஜென் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சம அளவில் சுரப்பதால் தான், அரவாணி என்பவர் ஆண், பெண் ஆகிய இருவரின் சரிவிகிதக் கலப்பாகத் தெரிகிறார். மேலும், அரவாணியிலும் ஆண் அரவாணி, பெண் அரவாணி என்ற கிளைகள் உண்டு. அரவாணி உடலில் ஏறத்தாழ சரிவிகிதத்தில் சுரக்கும் இரு ஹார்மோன்களிலும், எது சற்று அதிகமாக சுரக்கிறதோ அதுவே அரவாணி ய��ன் ஆண் அல்லது பெண் தன்மையை நிர்ணயிக் கிறது.எனவே, உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்களின் விகித மாறுபாட்டால்தான் அரவாணி எனப்படுவோர் குறையுள்ளவராக கருதப்படுகிறார். இது இயற்கையாக ஏற்படும் ஊனம் என்பதைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை. ‘ஊனமுற்றோர்’ என்போரைப் பற்றிய நமது தவறான கடந்தகாலப் பார்வை முற்றிலும் அகற்றப்பட்டு, அவர்களை சமமாக மதிக்கின்ற மிகச் சரியான நோக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிது. இதே அணுகுமுறையை அரவாணி மீதும் நாம் திருப்ப வேண்டும்.ஊனமுற்றோர் என்ற சொல்கூட தற்போது மாற்றப்பட்டு, ‘உடல் ரீதியான சவாலை எதிர்கொள்பவர்’ (ஞாலளiஉயடடல உhயடடநபேநன) என்ற மிகச் சரியான சொல் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே, ஒரு காலத்தில் ‘அலி’ என்று மிக இழிவான பொருளில் பயன்படுத்தப்பட்டது மறைந்து, தற்போது அரவாணி என்றும், திருமங்கை என்றும் விளிக்கப்படுகிறது. வெறும் சொல் மாற்றம் மட்டும் போதாது. உளவியல் ரீதியான நாம் அவர்களை மதிக்க வேண்டும்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட துணை புரிபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் காவல் துறையினர், அரவாணிகள் மீது பொய்வழக்கு புனைவதில் இந்தியத் துணைக் கண்டம் முழுக்க ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கிறார்கள். அரவாணிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை - இவை போன்ற எவ்வளவோ இல்லைகள் தாம் பரிசாக தரப்படுகின்றன.\nதிரு. மு. கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆளுநர் உரையில், ‘அரவாணிகளுக்கென தனி நல வாரியம்’ ஏற்படுத்துவதாக கூறியுள்ளது மிக வரவேற்கத்தக்கது. ஏளனப் பார்வை, இழிவுபடுத்துதல் கலையப்பட வேண்டும் எனவும், சமநோக்கு என்பதை மய்யமாக வைத்து இவ்வாரியம் இயக்கத் தொடங்கினால் நல்ல அணுகுமுறைக்கான தொடக்கமாக அது இருக்கும் எனவும் நாம் கருதுகிறோம்.கடைசியாக, துளி விஷப் பார்ப்பான் சோ-வுக்கு சில வரிகள்: சாதாரணமான உடலியல் தன்மைகளைக் கொண்ட ஆண், பெண் இவர்களிடமிருந்து, அரவாணி வேறுபடுவது மேற்சொன்ன இரு சுரப்பிகளின் விகித வேறுபாடுதான். அதேபோன்று, பெரும்பாலோரி டமிருந்து வேறுபடுகிற ஆண் - ஆண், பெண் - பெண் உறவுக்கும் கூட ஒரு முதன்மைக் காரணம், இதே சுரப்பிகளின் வேறுபட்ட விகிதம்தான். அரவாணிகளை இழிவுபடுத்தும் சோ, சாவர்க்கர் - கோட்சே இருவரையும் சேர்த்தே இழிவுபடுத்���ியதாக நாம் எண்ணு கிறோம். ஏனெனில், ‘கோழை’ சாவர்க்கர் - ‘அயோக்கியன்’ கோட்சே ஆகியோருக்கு இடையில் ஆண் - ஆண் உறவு இருந்ததாக நிறைய செய்திகள் வந்து விட்டன.\nநாம் இவர்கள் இருவரையும் எதிர்க்க எதிர் கருத்துத் தளம் என்ற ஒன்றை மட்டுமே கையாள்கிறோம்.(இது எந்த உடற்கூறு இயல் மருத்துவரி டமும் ஆலோசனைப் பெற்று எழுதப்பட்டதல்ல; படித்த தகவல்களை வைத்தே எழுதப்பட்டது. எனவே, சிறு பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு.)\nதில்லியில் மானப் பேரணி- தமிழேந்தி -\nகுலைநடுங்க வைத்த தில்லிக் குளிரையேகுலைநடுங்க வைத்த கொள்கைப் பேரணிமலைப்போன்ற துன்பில் மடிகின்ற இனத்திற்குமலையரணாய் வாய்த்த மானப் பேரணிசரியான நேரத்தில் சரியான இடத்தில்சாதனை படைத்த தன்மானப் பேரணிபெரியார் திராவிடர் கழக வரலாற்றில்பெருமையுறத் தனது பெயர்பொறித்த பேரணிகழகக் கண்மணிகள், காளையர்கள், பெண்கள்,மழலைப்பட் டாளம்என அணிவகுத்த பேரணி‘காந்திதேசம் கொடுக்குது புத்ததேசம் கொல்லுது’ஏந்திய கொடியோடு இடியென முழங்கிநடந்தவரால் நடுங்கியது நரிகளின் செங்கோட்டைஉடைந்தே நொறுங்கியது உலுத்தர்களின் மனக்கோட்டை“எங்கள் இனத்தைக் கொன்று புதைப்பதற்குஇங்கிருந் தே,கருவி ஏற்றுமதி யாவதாசிங்களக் கேடரின் செயலுக்குப் பார்ப்பனத்தில்லிக் கேடரின் பச்சைக் கொடியாசிங்களக் கேடரின் செயலுக்குப் பார்ப்பனத்தில்லிக் கேடரின் பச்சைக் கொடியாஇந்தியத் தேசிய இனங்களை ஒடுக்கும்இந்தி வல்லாதிக்கப் பார்ப்பனக் கழுகுஅங்கேபோய் தனது ஆட்டத்தைக் காட்டுவதாஇந்தியத் தேசிய இனங்களை ஒடுக்கும்இந்தி வல்லாதிக்கப் பார்ப்பனக் கழுகுஅங்கேபோய் தனது ஆட்டத்தைக் காட்டுவதாஅத்துமீறி யே,தனது மூக்கை நீட்டுவதாஅத்துமீறி யே,தனது மூக்கை நீட்டுவதாஒப்போம் ஒப்போம் என்றே உறுமியது அங்கேஒப்பற்ற பெரியார் திராவிடர் கழகம்ஒப்போம் ஒப்போம் என்றே உறுமியது அங்கேஒப்பற்ற பெரியார் திராவிடர் கழகம்தமிழீழ விடுதலையின் தாகத் தவிப்பைத்தமிழ்மண்ணைத் தாண்டித் தலைநகர் தில்லியிலும்பற்றவைத்து வந்துள்ள பட்டாளத் தோழர்களைபோற்றுதற் குரிய பெரியார் தொண்டர்களைஅஞ்சாத மறவர்களின் ஆற்றல்மிகு பணியைநெஞ்சாரப் போற்றி மனம்நிறைய வாழ்த்துகிறோம்தமிழீழ விடுதலையின் தாகத் தவிப்பைத்தமிழ்மண்ணைத் தாண்டித் தலைநகர் தில்லியிலும்பற்றவைத்த�� வந்துள்ள பட்டாளத் தோழர்களைபோற்றுதற் குரிய பெரியார் தொண்டர்களைஅஞ்சாத மறவர்களின் ஆற்றல்மிகு பணியைநெஞ்சாரப் போற்றி மனம்நிறைய வாழ்த்துகிறோம்கெடுதலைச் சிங்களர் கீழ்மைகள் தோற்கும்விடுதலைப் புலிகளின் வீரம் வெல்லும்ஒற்றுமையாய் நம்குரலும் உரத்து முழக்கவேற்றமைகள் களைந்து வெளிப்படுங்கள் தோழர்களே\nகழக ஆதரவாளர் வேழ வேந்தன் சென்னை யில் புதிதாக கட்டியுள்ள மாசிலாமணி-கண்ணம் மாள் இல்லத்தை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் 13.4.2008 அன்று திறந்து வைத்தார். தோழர்கள் அன்பரசன், உமாபதி, தபசி குமரன், அன்பு சீலன், அன்பு தனசேகரன் உட்பட பலரும் பங்கேற்ற னர். கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கி னார்கள். நன்றி (ஆர்.)\nசென்னையில் மார்ச் 24 முதல் 29 வரை கழகத்தின் தொடர் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கின்றன. சிற்பிராசன் ‘மந்திரமா, தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.சென்னை மாவட்டக் கழகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.‘ஆயுதம் வழங்காதே’ ஆர்ப்பாட்டத்துக்கு அரசு தடை - கைதுஇந்தியா - இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை எதிர்த்து, மார்ச் 22, சென்னையில் பழ. நெடுமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற 300-க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், கழக சார்பில் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், கேசவன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். தோழர் மணியரசன் (த.தே.பொ.க. பொதுச்செயலாளர்), தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கைது செய்யப்பட்டு, அனைவரும் இரவு 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.\n‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்\nஇந்து மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் அர்ஜுன் சம்பத் பெயரில் (இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்) ‘தினமணி’ நாளேட்டில் ஒரு கட்டுரை வெளி வந்திருக் கிறது. கட்டுரையின் தலைப்பு ‘ஆன்மீகத்துக்கு விடப்பட்ட சவால்’: சென்ற இதழ் தொடர்ச்சி-• தில்லை தீட்சதர்களுக்கு - நடராசன் கோயில் பாரம்பர்ய உரிமை படைத்தது என்றும், அவர்களுக்கு அரசு உத்தரவு போட முடியாது என்றும் கூறுகிறது, கட்டுரை’: சென்ற இதழ் தொடர்ச்சி-• தில்லை தீட்சதர்களுக்கு - நடராசன் கோயில் பாரம்பர்ய உரிமை படைத்தது என்றும், அவர்களுக்கு அரசு உத்தரவு போட முடியாது என்றும் கூறுகிறது, கட்டுரைமக்களாட்சி அமைப்பில் அரசு கட்டுப் பாட்டிலிருந்து முழுமையாக விலக்குப் பெற்ற எந்த நிறுவனமும் இருக்கவே முடியாது. குடும்பத்துக்குள்ளேயே சட்ட மீறல் நடந்தால், காவல்துறை தலையிட்டு வழக்கு தொடர உரிமை இருக்கும் போது பழம் பெருமை வாய்ந்த கோயில் முழுமையாக அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியுமாமக்களாட்சி அமைப்பில் அரசு கட்டுப் பாட்டிலிருந்து முழுமையாக விலக்குப் பெற்ற எந்த நிறுவனமும் இருக்கவே முடியாது. குடும்பத்துக்குள்ளேயே சட்ட மீறல் நடந்தால், காவல்துறை தலையிட்டு வழக்கு தொடர உரிமை இருக்கும் போது பழம் பெருமை வாய்ந்த கோயில் முழுமையாக அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியுமா நடராசன் கோயிலில் திருட்டுப் போய்விட்டது என்றால், காவல்துறைக்கு புகார் தர மாட்டார்களா நடராசன் கோயிலில் திருட்டுப் போய்விட்டது என்றால், காவல்துறைக்கு புகார் தர மாட்டார்களா கோயில் விழாவுக்கு போலீ° பாதுகாப்பு வேண்டாமா\nதமிழ்நாட்டில் - எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்தபோது கோயில் சொத்துகளைப் பங்கு போட்டுக் கொள்வதில் தீட்சதர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து கோயிலுக்குள் பயங்கர மாக மோதிக் கொண்டார்கள். கோயில் நகைகளை திருடிக் கொண்டு போய் விட்டதாக, ஒரு தீட்சதர் அணி, மற்றொரு அணி மீது மாறி மாறி காவல் நிலையத் திற்குப் போய்த் தான் புகார் தந்தது. தமிழகம் முழுதும் சிரிப்பாய் சிரித்த கதை இவை. அப்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன், தில்லைக் கோயிலுக்கு தனி அதிகாரி ஒருவரை நியமித்து, கோயிலை அரசே எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். உடனே தீட்சதப் பார்ப்பனர்கள் உயர் நீதிமன்றம் போய் தடை வாங்கிவிட்டனர்.அரசு தலையிடவே முடியாது என்று கட்டுரை எழுதக் கிளம்பியுள்ள “ஆன்மீகங் களை”ப் பார்த்து நாம் கேட்க விரும்புகிறோம்;\nஅரசே தலையிட முடியாது என்று கூறுகிற தீட்சதர்கள், ஏன், நீதிமன்றத்துக்கு ஓட வேண்டும் காவல்துறையில் புகார் தர வேண்டும் காவல்துறையில் புகார் தர வேண்டும் நீதிமன்றம் விதித்த தடையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் நீதிமன்றம் விதித்த தடையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வேண்டும் தில்லை நடர��சனிடம் முறையிட்டு விட்டு, ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே தில்லை நடராசனிடம் முறையிட்டு விட்டு, ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தானே கோயில் நகைகளையும், பொருட்களையும் திருடுவதும், பங்கு போட்டுக் கொள்வதில் ‘கும்மாங்குத்து குஸ்தி’ போடுவதுதான் - தெய்வீகத் திருப்பணியா கோயில் நகைகளையும், பொருட்களையும் திருடுவதும், பங்கு போட்டுக் கொள்வதில் ‘கும்மாங்குத்து குஸ்தி’ போடுவதுதான் - தெய்வீகத் திருப்பணியாகோயில் வருமானத்தைப் பங்கு போடு வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்ற தீட்சதப் பார்ப்பனரை வேறு சில தீட்சதப் பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கோயில் கல்தூணிலேயே மண்டையை மோதி, “மோட்சத்துக்கு” அனுப்பினார்கள். ஆன்மீகத்துக்கு சவால் விடுவது யார்கோயில் வருமானத்தைப் பங்கு போடு வதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்ற தீட்சதப் பார்ப்பனரை வேறு சில தீட்சதப் பார்ப்பனர்கள் சேர்ந்து கொண்டு கோயில் கல்தூணிலேயே மண்டையை மோதி, “மோட்சத்துக்கு” அனுப்பினார்கள். ஆன்மீகத்துக்கு சவால் விடுவது யார் அர்ஜுன் சம்பத்துகள் பதில் சொல் வார்களா அர்ஜுன் சம்பத்துகள் பதில் சொல் வார்களா\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at 0 comments\nமத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்\nராஜீவ் கொலைக்கு கண்ணீர் வடிப்போருக்கு மீனவர் படுகொ...\n‘தினமணி’க்கு பதிலடி-3- விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1140589", "date_download": "2021-05-17T16:57:30Z", "digest": "sha1:7QDJGTIIFMBD7FBULVLSKUMBEBSBFVLR", "length": 2846, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆதிக்க அரசியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆதிக்க அரசியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:43, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n21:32, 4 மே 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கி மாற்றல்: fa:فرا دستی)\n00:43, 19 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-05-17T16:08:37Z", "digest": "sha1:QSLSLO3DOPZEKM7H4NWHVZ3YLOXUEGBJ", "length": 8671, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "நெற்றிக்கண் ரீமேக் விவகாரம் - விசுவிடம் தனுஷ் விளக்கம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநெற்றிக்கண் ரீமேக் விவகாரம் – விசுவிடம் தனுஷ் விளக்கம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nநெற்றிக்கண் ரீமேக் விவகாரம் – விசுவிடம் தனுஷ் விளக்கம்\nரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் தெரிவித்திருந்தார். இதற்கு டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்தார். நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் என்றும் எச்சரித்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நெற்றிக்கண் ரீமேக் பணிகளை தொடங்கவில்லை என நடிகர் தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து விசு கூறியிருப்பதாவது:- “நடிகர் தனுஷ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நெற்றிக்கண் படத்தை நான் ரீமேக் செய்ய இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மையானது இல்லை. நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் எந்த படம் என்று கேட்டார். அதற்கு நெற்றிக்கண் என்று பதில் அளித்தேன்.\nஅந்த படத்தின் உரிமையை நான் யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதல் கட்ட பணிகளை தொடங்கியதாக வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்தார். கீர்த்தி சுரேஷின் தாய் மேனகாவும் என்னை தொடர்பு கொண்டு நெற்றிக்கண் ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேசை யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றார்”. இவ்வாறு விசு கூறியுள்ளார். இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.\nநடிகர் பி��கா‌‌ஷ்ராஜ் மீது மோசடி வழக்கு\nபடப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்த கட்டத்திற்கு சென்ற விஜய்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/how-to-worship-lord-ganapathy", "date_download": "2021-05-17T17:00:27Z", "digest": "sha1:RRTNC3MFIMG6RVK6ALEFG3VHRA5ICC5X", "length": 21329, "nlines": 193, "source_domain": "www.vikatan.com", "title": "12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும்? How to worship Lord Ganapathy? - Vikatan", "raw_content": "\n12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும்\nசாதாரண களிமண்ணில் விநாயகரை யார் வேண்டுமானாலும் செய்து வணங்கி, மீண்டும் மண்ணிலேயே சேர்க்கிறோம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்' எனும் ஆன்மிகத் தத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்தியவர் விநாயகர்.\nவிநாயகர் சதுர்த்தித் திருநாள் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் 12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பது பற்றி ஜோதிடத் திலகம் காழியூர் நாராயணனைக் கேட்டபோது அவர் கூறியவை இதோ உங்களின் பார்வைக்கு...\nஉலகத்தில் அதிகமான நாடுகளில் அதிகமான மக்கள் வணங்கும் தெய்வங்களில் விநாயகருக்கு நிச்சயம் ஓர் இடம் உண்டு. சைவம், வைணவம் இரு சமயத்தவர்களுக்கும் பொதுவான கடவுள் விநாயகர். சைவத்தில் சக்தியின் மைந்தனாக, முருகனின் தமையனாக இருப்பவர், வைணவத்தில் தும்பிக்கையாழ்வாராக வணங்கப்படுகிறார். சாதாரண களிமண்ணில் அவரை யார் வேண்டுமானாலும் செய்து வணங்கி, மீண்டும் மண்ணிலேயே சேர்க்கிறோம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில், பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்' எனும் ஆன்மிகத் தத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்தியவர் விநாயகர்.\nஜோதிட சாஸ்திரத்தில் சாயா கிரகங்களான ராகு, கேது ஆகிய கிரகங்கள்தான் மனித வாழ்வைத் தீர்மானிக்கும் சக்திகளாகத் திகழ்கின்றன. அந்த சாயா கிரகங்களால் பாதிக்கப்படுபவர்கள் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் வ��நாயகர்தான். 12 ராசிக்காரர்களும் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.\nமேஷ ராசிக்காரர்களுக்கு 9-ம் வீட்டில் இருக்கும் சனி பகவான் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, பத்தாம் இடத்துக்கு வரப்போகிறார். பத்தில் சனி வந்தால், 'பதி குழைந்து வறுமை காட்டும்' எனச் சொல்வார்கள். ஆனால், அது குறித்து நீங்கள் சிறிதும் கவலைப்படத் தேவையில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள விநாயகரை ஒன்பது சனிக்கிழமை வணங்கி வந்தால் போதும். உங்களின் எல்லா கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும். விநாயகர் தொழில் விருத்தியைக் கொடுத்து வாழ்க்கை வளங்களை வாரி வழங்குவார்.\nரிஷப ராசிக்காரர்களுக்கு 8-ம் வீட்டில் இருக்கும் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, சனி பகவான் ஒன்பதாமிடத்துக்கு வரப்போகிறார். சப்தம ஸ்தானம் எனும் 7-ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் 8-ம் வீட்டுக்கு வரப்போகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வியாழக்கிழமைதோறும் விநாயகரை வழிபட்டு, சதுர்த்தி நாளில் மஞ்சள் ஆடை அணிவித்து வழிபட்டால், மனதில் தெம்பும் நம்பிக்கையும் பெற்று எல்லாவகையிலும் வெற்றியாக உங்களுக்கு அமையும்.\nமிதுன ராசிக்காரர்களுக்கு வரப்போகிற குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும் உன்னதமான காலமாக இருக்கப்போகிறது. இந்த ஆண்டு இறுதிக்குப் பின், அதாவது ஜனவரியிலிருந்து மார்ச்சுக்குள் சொந்தமாக வீடு வாங்கும் யோகம் அமையப்போகிறது. வாழ்வில் வெற்றிபெற்று சகல சுகங்களையும் பெற மிதுன ராசிக்காரர்கள் லட்சுமி கணபதியை வணங்குவது நல்லது. லட்சுமி கடாட்சம் பெருகி நல்ல பலன்களைத் தரும்.\nகடக ராசிக்காரர்களுக்கு திருக்கணிதப்படி நடைபெறும் சனிப்பெயர்ச்சியின் மூலமாக 2020-ம் ஆண்டு நல்ல பலன்கள் பல உங்களை நோக்கி வர இருக்கின்றன. அதேவேளையில் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு மறைமுகத் தொல்லைகள், பணியிடத்தில் இறுக்கமான சூழல் ஆகியவையும் ஏற்படும். இவற்றைத் தடுக்க நீங்கள் பணிபுரியும் மேஜையில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து நீங்கள் மனதார பூஜித்து வந்தால் அனைத்துத் தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.\nசிம்ம ராசிக்காரர்களுக்கு பஞ்சமம் எனச் சொல்லக்கூடிய 5-ம் வீட்டில் சிறப்பான கிரக அமைப்பு நிலவுவதால் தடைப்பட்ட திருமணங்கள் சுபமாக நடந்தேறும். குழந்தை பாக்கியம் இல்லாத சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும். இவையெல்லாம் சீரும் சிறப்பாக நடைபெற 9 ஞாயிற்றுக்கிழமை விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பது தேங்காய்கள் உடைத்தால், விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு சதுர்ஸ்தானம் எனக்கூடிய 4-ம் வீட்டில் இருக்கும் கிரகங்களின் மாறுதல்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்களைக் கொண்டு வர இருக்கிறது. பொதுவாகவே சதுர்ஸ்தானம் விநாயகருக்கு மிகவும் இஷ்டமான இடமாகும். வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் விநாயகரை நான்கு சதுர்த்தி வழிபட்டு வந்தால், சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்கள்.\nநினைத்த காரியம் கைகூடும்... கூடுவாஞ்சேரி ரயிலடி மாமர சுயம்பு விநாயகர் திருக்கோயில்\nதுலாம் ராசிக்காரர்களுக்கு மூன்றாமிடத்தில் நடக்கும் கிரகப் பெயர்ச்சிகள் உடல் உபாதைகளைத் தரலாம். உடல் நலனில் கவனமாக இருப்பது நல்லது. இவர்கள் பஞ்சமுக விநாயகரை வீட்டில் வைத்து வணங்கி திங்கள்கிழமைதோறும் பூஜை செய்து வந்தால் நீடித்த வாழ்வும் ஆரோக்கியமும் பெறுவதுடன் சகல ஐஸ்வர்யங்களும் இவர்களை வந்து அடையும்.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்குத் தனம், குடும்பம், வாக்குஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாமிடத்தில் நடக்கும் கிரக மாறுதல்களும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவர இருக்கின்றன. குறிப்பாக, மாணவர்களுக்குக் கல்வியில் யோக நிலையும் ஒருசிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் நிலையும் ஏற்படும். வியாபார அபிவிருத்தி காரணமாகத் தொழில் முன்னேற்றங்கள் பலருக்கும் ஏற்படும். இவர்கள் தினமும் விநாயகரை வணங்க வேண்டும். சட்டைப்பையில் எப்போதும் விநாயகர் படம் ஒன்றை வைத்துக்கொண்டு மனதாலும் பூஜித்து வந்தால், ஆச்சர்யமான பலன்கள் இவர்களுக்குக் கிடைக்கும்.\nதனுசு ராசிக்காரர்களுக்கு இவ்வளவு நாள்களாக இருந்து வந்த துன்பங்கள் துயரங்கள் இனி படிப்படியாகக் குறைந்து பெரிய பெரிய முன்னேற்றங்கள் உங்களுக்கு அமையும். ஏழரைச் சனியின் பிடியில் தொடர்ந்து நீங்கள் இருப்பதால் விநாயகரை இடைவிடாது வழிபட்டு அவரைச் சரண் புகுந்திடுங்கள். இனி யாவும் உங்களுக்கு நலமாக அமைந்திடும்.\nமகரம் ராசிக்காரர்களுக���கு சனியின் பாதிப்பு பெரிதாக இருக்காது. வியாபாரத்திலுள்ளவர்கள் சோதனைகளைத் தாண்டி சாதனை படைப்பார்கள். ராகு கேது பெயர்ச்சி இவர்களுக்குச் சிலபல சோதனைகளைத் தரலாம். அதனால், இவர்கள் தங்களின் வீட்டில் பஞ்சமுக ஆஞ்சநேயரையும் பஞ்சமுக நாகத்தையும் வழிபடுவது நல்லது. குடும்பத்தினருடன் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.\nகும்ப ராசிக்காரர்களுக்கு 11-ம் வீட்டில் நடக்கும் கிரக சேர்க்கைகள் சிறப்பாக இருப்பதால் லாபம் அபரிமிதமாக இருக்கும். முடிவுறாத பிரச்னைகள் முடிவுக்கு வரும். இவர்கள் தங்களின் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்கி வருவது சிறப்பான பலனையளிக்கும். அந்த அறுகம்புல்லைத் தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரை அருந்தி வந்தால் உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். எருக்கம் மலர்களால் அர்ச்சித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\nமீனம் ராசிக்காரர்களுக்கு 9-ம் வீட்டிலும் 10-ம் வீட்டிலும் இருக்கும் கிரகங்களின் மாறுதல்கள் அத்தனை சிறப்பாக இல்லை. அதனால் அவர்கள் தங்களின் உடல்நலனில் கவனம் கொள்வது நல்லது. இவர்கள் குளக்கரையிலிருக்கும் அரசமரத்தடி விநாயகரை வழிபட்டு வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்.\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~6-5-2021/", "date_download": "2021-05-17T16:56:50Z", "digest": "sha1:MEI6BVGIHAGLBWQ3OCPISWZBYVFS436A", "length": 5963, "nlines": 170, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\n25. வஞ்சனை வழிபாடு திருவருளக் கூட்டுவிக்காது\n30. கல்லாத தலைவனும் காலனும்\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-17T16:04:35Z", "digest": "sha1:RESKSMI3B4BZQ5MNEKWVY7H5I74BBX2M", "length": 8090, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கை ஆள்கூறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுவியியல் ஆள்கூற்று முறைகளைப் பின்பற்றி இலங்கைக்கென உருவாக்கப் பட்டதே இலங்கை ஆள்கூறு ஆகும்.\nஇலங்கையில் அதியுயர் மலையான பீதுறுதாலகால மலையின் உச்சியை மையப் புள்ளியாகக் (Reference Point) ஆகக் கொண்டமைக்கப்பட்டு காட்டீசியன் (இலங்கைத் தமிழ்: தெக்காட்டு) முறையில் அமைக்கப்பட்டதாகும். இவ்வமைப்பில் ஒவ்வோர் அலகும் ஒரு மீட்டர் அளவினைக்குறிக்கிறது. பீதுறுதாலகால மலையின் உச்சியை மையமாக கொள்ளாமல் (0,0), இலங்கையின் எந்தப்பாக்கத்தினதும் ஆள்கூறு நேர்(+ ஆக) பெருமானமாக வரக்கூடியதாக வசதியாகவும் (200000, 200000) என்றவாறு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பீதுறுதாலகால மலையின் உச்சியில் இருந்து இலங்கையின் எந்த வொரு நிலப்பரப்பும் மேற்கிலோ, தெற்கிலோ 200கிலோ மீட்டருக்குக் குறைவான தூரத்திலேயே உள்ளது. புதிய முறையில் பீதுறுதாலகால மலையின் ஆள்கூறானது 500, 000; 500, 000 என்றவாறு பரிந்துரைக்கப்பட்ட பொழுதும் பெரும்பாலான தேசப்படங்கள் பழைய ஆள்கூற்றிலேயே இருப்பதால் பழைய ஆள்கூற்றுமுறையே பெரிதும் பின்பற்றப்படுகிறது.\nஇலங்கை நில அளவைத் திணைக்களம் 1:50, 000 அளவிடைக்கான தேசப்படத்தை இம்முறையிலேயே ஆக்கியுள்ளது\nஇம்முறையிலேயே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் கண்ணிவெடியகற்றல்கள் நடவடிக்கைகளுக்குப் பாவிக்கப் படுகின்றது.\nபுவியியல் ஆள்கூற்று முறைகளைகளையே கூகுள் ஏர்த் ஆதரிப்பதால் இவற்றின் செல்வாக்கு ஓரளவு குறைந்து வருகின்றது.\nஇலங்கையின் ஆள்கூறு (ஆங்கில மொழியில்)\nஆர்க் வியூவூடாக இலங்கை ஆள்கூறு விளக்கங்களுடன் (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 நவம்பர் 2013, 04:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி���ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Bolpur/cardealers", "date_download": "2021-05-17T15:18:13Z", "digest": "sha1:DPPGNM57CJJ67F63TAXSCI6KIWBVYEIJ", "length": 7189, "nlines": 152, "source_domain": "tamil.cardekho.com", "title": "போல்பூர் உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் போல்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை போல்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து போல்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் போல்பூர் இங்கே கிளிக் செய்\nருத்ரா ஹூண்டாய் காசிபூர் பஸ் ஸ்டாண்ட், போல்பூர், near போல்பூர் பைபாஸ் more, போல்பூர், 731204\nகாசிபூர் பஸ் ஸ்டாண்ட், போல்பூர், Near போல்பூர் பைபாஸ் More, போல்பூர், மேற்கு வங்கம் 731204\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onthachimadam.com/what-is-new/srimuttumariyammaninvarutantacaktivila2011", "date_download": "2021-05-17T15:11:44Z", "digest": "sha1:DAMY7PU4TOGF4KLWGR4SUY47WO6TEPDW", "length": 11570, "nlines": 117, "source_domain": "www.onthachimadam.com", "title": "onthachimadam.com - ஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா 2011 புகைப்படங்கள் சில", "raw_content": "\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\n1330 திருக்குறளும் தமிழில் download செய்திட\nGMail Contacts: நண்பர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nNokia மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு\nஆறாவது ப��லன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nஇணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு\nஉங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க\nஉங்கள் பெயரில் ஓரு தேடுபொறி\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\nஉலகை தலைகீழாக காட்டும் அற்புத கண்ணாடி\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற\nதனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய\nதமிழ் Font கள் இலவசமாக தரவிறக்கும் தளங்கள்\nதலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு\nநவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\n1330 திருக்குறளும் தமிழில் download செய்திட\nGMail Contacts: நண்பர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nNokia மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு\nஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nஇணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு\nஉங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க\nஉங்கள் பெயரில் ஓரு தேடுபொறி\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\nஉலகை தலைகீழாக காட்டும் அற்புத கண்ணாடி\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற\nதனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய\nதமிழ் Font கள் இலவசமாக தரவிறக்கும் தளங்கள்\nதலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு\nநவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின�� முகங்களை தேட\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\n1330 திருக்குறளும் தமிழில் download செய்திட\nGMail Contacts: நண்பர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nNokia மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு\nஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nஇணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு\nஉங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க\nஉங்கள் பெயரில் ஓரு தேடுபொறி\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\nஉலகை தலைகீழாக காட்டும் அற்புத கண்ணாடி\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற\nதனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய\nதமிழ் Font கள் இலவசமாக தரவிறக்கும் தளங்கள்\nதலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு\nநவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\nஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா 2011 புகைப்படங்கள் சில\nஈழத்தின் குணபால் இலங்கும் திருவூராம் ஓந்தாச்சிமடம் கண்ணே ஆழிநங்கையின் அரவணைப்பும், ஆற்று மங்கையின் பரிமளிப்பும் கொண்டு, மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூன்றும் ஒருங்கே அமைந்து அருள் வளமும், திருவருளும் நிறைந்திலங்கி ஓம் எனும் ஆட்சியின் தத்துவப் பேரொளியாக துலங்குகின்ற அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா இனிதே நடைபெற்றது. இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37890", "date_download": "2021-05-17T15:02:47Z", "digest": "sha1:UGOPB4OHHWX5JAZCWRZ5SY3E3PDBPKSF", "length": 2621, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nசிறைச்சாலைகளில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்\nகொரோனா வைரஸ் தொற்று சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.\nஇந்நிலையில், தற்போதைய நிலையில் சிறைச்சாலைகளினுள் 246 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், சிறைச்சாலைகளில் தற்போது வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசிறைச்சாலைகளுக்கு புதிதாக வரும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-17T15:50:16Z", "digest": "sha1:J2IGOJUO3Q2HVFX5BAI5UK45K46WH5TQ", "length": 4974, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "மஞ்சள் டீ அவசியம் குடிக்கவேண்டும் என்பதற்கான காரணங்கள் – CITYVIRALNEWS", "raw_content": "\n» மஞ்சள் டீ அவசியம் குடிக்கவேண்டும் என்பதற்கான காரணங்கள்\nமஞ்சள் டீ அவசியம் குடிக்கவேண்டும் என்பதற்கான காரணங்கள்\nமஞ்சள் டீ அவசியம் குடிக்கவேண்டும் என்பதற்கான காரணங்கள்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nமுதுகு இடுப்பு தோள்பட்டை மூட்டுவலி கால்சியம் பற்றாகுறை உடல்சோர்வு முதுமை தூக்கமின்மை மறைய\nகேரட் இருக்கா 10 நிமிடத்தில் நாவில் கரையும் புதுவித அல்வா ரெடி\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/author/mohamed/", "date_download": "2021-05-17T16:10:49Z", "digest": "sha1:7ZYTGOHCWNQZDFFCZECU2R46SU6XV5BF", "length": 6510, "nlines": 88, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Mohamed, Author at Sportzwiki Tamil", "raw_content": "\nஇத மட்டும் சரி செஞ்சிட்டா நீங்க தான் கெத்து; பெங்களூர் அணியின் இரண்டு பலவீனங்களை சுட்டி காட்டிய முன்னாள் வீரர் \nஐபிஎல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் இரண்டு பலவீனங்களை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா சுட்டி காட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி துவங்கியது. மொத்தம் 60 போட்டிகள் இந்த தொடரில் 29 போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதி […]\nஅடப்பாவமே… மிக சிறப்பாக விளையாடிய போதிலும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாத பாவப்பட்ட 11 வீரர்கள் \nகோலி, ரோஹித் சர்மாவுக்கு இடம் இல்லை; ஐபிஎல் தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்த முன்னாள் வீரர் \nஎன்னமா விளையாடுறான்… சும்ம்மா சொல்ல கூடாது அந்த பையன் வேற லெவல்; இந்திய வீரரை பாராட்டி பேசிய ஜாஸ் பட்லர் \nஇந்தியர்கள் யாரும் இல்லை… எனது மிகச்சிறப்பான பந்துவீச்சிற்கு இவர் தான் முக்கிய காரணம்; பும்ராஹ் ஓபன் டாக் \nமும்பை இல்லை… ஐபிஎல் தொடர் நடந்திருந்தா இந்த அணி தான் சாம்பியனாகிருக்கும்; அடித்து சொல்லும் சுனில் கவாஸ்கர் \nஇனி எவனும் குறை சொல்ல முடியாது… சென்னைனா சும்மா இல்லனு நிரூபித்துவிட்டார்கள்; பாராட்டி பேசிய முன்னாள் வீரர் \nசுரேஷ் ரெய்னா, கெய்ல் தேவையே இல்லை; ஐபிஎல் தொடருக்கான தனது ஆடும் லெவனை தேர்வு செய்த பட்லர் \nஇதுக்கு மேல முடியாது; டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு பிறகு விடைபெற காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் \nகெடுத்துக்காதடா தம்பி… ரிக்கி பாண்டிங் கூறும் ஒரே ஒரு அட்வைஸ் இது தான்; பந்துவீச்சில் மிரட்டிய ஆவேஸ் கான் ஓபன் டாக் \nஇத மட்டும் சரி செஞ்சிட்டா நீங்க தான் கெத்து; பெங்களூர் அணியின் இரண்டு பலவீனங்களை சுட்டி காட்டிய முன்னாள் வீரர் \nமீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்\nஇதுதான் எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்\nகளத்தில் வம்பிழுத்த ராபின் உத்தப்பா 3 வருடங்கள் மூஞ்சியை காட்டிய ஆஸ்திரேலிய வீரர்\nஇரண்டு புதிய ஐபிஎல் அணிகள் விவகாரம்: இக்கட்டான சூழலில் கங்குலி எடுத்திருக்கும் அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/17624", "date_download": "2021-05-17T16:19:31Z", "digest": "sha1:S74XUPAWSI4JXKL7EBG4YB4MMV62JPEU", "length": 7186, "nlines": 181, "source_domain": "www.arusuvai.com", "title": "KavithaUdayakumar | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 12 years 3 months\n\"ஆறில் இருந்து பத்து வருடங்கள்\"\nஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ்\nகீரை மிளகூட்டல் - 2\nமுள்ளங்கி - பார்லி சூப்\nmicrowave oven -தேர்வு செய்வது எப்படி\nகொலு வைக்க ஐடியா தாங்க\nகம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் உழைக்க சில டிப்ஸ்\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/KasiAnanthan.html", "date_download": "2021-05-17T15:14:39Z", "digest": "sha1:JHWV6MUP4AZO2NKKUXR3SEULMIWIJVGV", "length": 7045, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்! காசி ஆனந்தன் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / தமிழ்நாடு / அன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்\nஅன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர்\nசாதனா February 07, 2021 சிறப்புப் பதிவுகள், தமிழ்நாடு\nஅன்னை மண் காப்பை வலியுறுத்திய அறப்போர் ஈழத்தின் பேரணி காலத்தின் தேவை காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் இப்பேரணி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/bobigny487464.html", "date_download": "2021-05-17T16:24:11Z", "digest": "sha1:B6F4WHBHHBU3RHZ4QKKUXAEOVWTPDD5J", "length": 17179, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்ஸ் பொபினி மாநகரசபையில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / பிரான்ஸ் பொபினி மாநகரசபையில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை\nபிரான்ஸ் பொபினி மாநகரசபையில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணை\nசாதனா February 13, 2021 சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nபிரான்சு தேசத்தில் பொபினி மாநகரசபையில் இலங்கை பேரினவாத பௌத்த அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை 12.02.2021.\nபிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பொபினி நகரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ மக்களின் ஓர் கட்டமைப்பாக பிராங்கோ தமிழ்ச்சங்கமானது செயற்பட்டு வருவதோடு, எமது மக்களின் வாழ்வியல், மொழி, கலைபண்பாடு, விளையாட்டு, ஆன்மீகம் அரசியல் மற்றும் சமூகநலப்பணிகள், பல்லின மக்களுடனான உறவு என்று பல்வேறு செயற்திட்டங்களிலும் செயற்பட்டு வருகின்றது. கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சித்தேர்தலில் இன்றைய முதல்வராக இருக்கும் மதிப்புக்குரிய அப்துல் சாடி ( Abdel Sadi ) அவர்களின் கட்சியில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. பொன்னுத்துரை நந்தகுமார் அவர்களும் இணைந்து மாநகரசபை ஆலோசகராக தேர்தலில் போட்டியிட்டு அமோக வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பெற்றிருந்தனர்.\nஇன்றைய தற்போதைய பேரிடர்காலத்திலும் முதல்வர் உட்பட மற்றும் மாநகரசபை நிர்வாகம் பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கத்துடன் தமது உறவை பலப்படுத்தியே வருகின்றனர். உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கோவிட் 19 பேரிடரில் இங்கு வாழும் தமிழீழ மக்களின் நிலைமைகளையும், தாயகத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் ஒடுக்கு முறைகள் பற்றியும், அதனை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் பற்றியும் கடந்த 11.02.2021 ( வியாழக்கிழமை) அன்று நடைபெற்ற சந்திப்பில் விரிவாகக் கதைக்கப்பட்டது. தமிழர்கள் தரப்பில் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. பொ. நந்தகுமார் மற்றும் சங்க பரப்புரையாளர், மக்கள் தொடர்பாளர், உறுப்பினர்களுடன், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு துணைப்பொறுப்பாளர் திரு. மணி, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிச்சங்க���்கூட்டமைப்பின் அரசியல் பிரிவு சார்பாக திரு. பாலகுமார் போன்றோரும், மாநகரமுதல்வர் மதிப்புக்குரிய அப்துல் சாடி, மற்றும் துணைமுதல்வர் மதிப்புக்குரிய ரஞ்சித் சிங் ( Ranjit Singh) துணைச் செயலாளர் ஏனைய முக்கிய உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய காலத்திற்கு தேவையான பல்வேறு விடயங்கள் கதைக்கப்பட்டன.\nபொபினி மாநகரத்தில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவத்தை வகிக்கும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினரின் கேரிக்கையாக தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு நீதிகோரியும் தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தார்மீக ஆதரவைத் தரவேண்டும் என்றும்;, சர்வதேசமும், பிரெஞ்சு தேசமும் இதில் கவனம் எடுக்க வேண்டும் என்றும், அதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதோடு, சிங்கள பேரினவாத அரசின் இனபாகுபாட்டில் சிக்குண்டு வாழும் தமிழீழத்தில் ஓர் கிராமத்தை பொறுப்பெடுத்து உதவ வேண்டும் என்றும் ( பாலஸ்தீனத்தில் (Ville du BOBIGNY என்று செய்வது போன்று) கேட்கப்பட்டது. இத்துடன் பொபினி தமிழ் மக்கள் அதிகம் வாழும் மாநகரம் என்பதால் பல்வேறு தேவைகளை தாய்மொழிக்கல்விக்கான இடம், ஆன்மீக வழிபாட்டிடம் ,விளையாட்டுமைதானம் போன்றதோடு, இந்த மாநகரத்தில் வாழும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் ஈழவிடுதலைதலைப் போராட்டத்தில் பெரும் பங்காளர்களாக இருந்து வந்துள்ளனர்.\nஏனைய மாநகரங்களில் அமைக்கப்பட்டது போன்று இம் மாநகர மக்களின் பங்களிப்போடு தமிழீழ நினைவுச்சின்னம் ஒன்று இம்மாநகரத்திலும் அமைக்கப்பட வேண்டும் என விரும்புவதாகவும் கேட்கப்பட்டது. இத்துடன் இங்கு வாழும் தமிழ் மக்களின் அனைத்து தேவைகளையும் முடிந்த அளவு நிறைவேற்றிதர வேண்டும் என்று கேட்டதற்கமை அவற்றை நிச்சயம் தாம் செய்து தருவோம் என்ற உறுதிமொழியினை முதல்வரும், துணைமுதல்வரும் உறுதிவழங்கியிருந்ததுடன். மாவட்டரீதியாக (93) நடைபெறுகின்ற பல்லின கலைகலாசார நிகழ்வுகளின் தமிழீழ மக்கள் அனைத்து வழிகளிலும் கலந்து கொள்வதோடு எமது தேவைகளை அவசியத்தை பல்லின் மக்ளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.\nஇச் சந்திப்பின் முடிவில் பிராங்கோ தமிழ்ச்சங்கம் சார்பாக தமிழீழத்தேசியகொடி ( மேசையில் வைப்பது) முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. மிகுந்த பூரிப்புடனும் சந்தோசத்துடன் அதனை அவர் பெற்றிருந்தார். ஏனையவர்கள் கரவொலி எழுப்பி தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தனர். 1மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பு மிகுந்த காத்திரமானதாக அனைவருக்குமே அமைந்திருந்தது.\nதொடர்ந்து இச்சந்திப்பு தொடர்பாகவும் கலந்து கொண்டு ஏற்பாடு செய்த பிராங்கோ தமிழ்ச்சங்கத்துக்கும் ஏனையவர்களுக்கு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் தங்களின் நன்றி வீடியோ மூலமாக தமது முகநூலில் வெளியிட்டிருந்ததையும் குறிப்பிடத்தக்கது. அவற்றைஇங்கே காணலாம்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/next-evolution-of-flash-player/", "date_download": "2021-05-17T17:12:52Z", "digest": "sha1:7GPOF2AOJBWZOPHQAWEPCQQS43F6CG3H", "length": 7321, "nlines": 98, "source_domain": "www.techtamil.com", "title": "Flash Player ன் அடுத்த பரிணாமம் 10.2 (1080p) – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகேளிக்கைகளில் முக்கியமானது திரைப்படங்கள் மற்றும் ஒளிப்படங்கள்(videos). அதுவே மிகத் துல்லியமாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்பொழுது துல்லியமாகி விட்டது. இதுவரை 720p (HD) என்ற வகையில் வீடியோக்களை வழங்கி வந்த YOUTUBE இனி 1080p (HD) என்ற மிகவும் துல்லியமான ப்ளு ரே (Blu Ray) போன்ற தெளிவான வீடியோக்களை பகிர்வு செய்ய ஆரம்பித்துவிட்டது.\nAdobe Flash என்ற மென்பொருள் (software) தான் எல்லா வீடியோக்களும் இணையத்தில் பார்க்க உதவுகிறது. இதன் அடுத்த பரிணாமமாக Adobe Flash 10.2 வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு Stage Video என்று சொல்ல கூடிய அதிக துல்லியமான விடீயோக்களை தருவதே.\nஇந்த இணையத்திற்கு செல்லவும். புதிதாக வந்துள்ள இந்த மென்பொருளை பெற இங்கு செல்லவும் adobe.com\nஇதை நேரிடையாக காண கீழே உள்ள வீடியோவில் 1080p (HD) என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n“Anonymous” புதிய திருடன், Wikileaks ன் காவலன்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_400.html", "date_download": "2021-05-17T16:55:50Z", "digest": "sha1:76FAWGIFWC7UBRWZYUDUHIPQJA2MGDFB", "length": 2455, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிர் மாலை - ஒலிமுழக்கம்!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிர் மாலை - ஒலிமுழக்கம்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_388.html", "date_download": "2021-05-17T16:22:27Z", "digest": "sha1:GQNQHXNXI2IJ7O2M7RMVF5NDP2GBPNLN", "length": 6515, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "'சுவரும் தகரமும்' - குஜராத்தில் தொடரும் அவலம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n'சுவரும் தகரமும்' - குஜராத்தில் தொடரும் அவலம்\nகாந்திநகர், ஏப். 20 குஜராத் மாநிலத்தில் கரோனா தொற்று பேரிடராய் அமைந்துவிட்ட நிலையில் மரணங்கள் கட்டுக் கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் பொது வெளியில் வைக்கும் உடல்களை மக்களின் பார்வையில் இருந்து மறைக்க தகர தடுப்புகளை அவசர அவசரமாக மாநில அரசு அமைத்து வருகிறது,\nஉலகின் மிகப் பெரிய சிலையும், மிகப்பெரிய விளை யாட்டு மைதானமும் கட்டிய மோடி குஜராத்தின் அடிப்படை தேவையான மருத்துவமனைக் கட்டமைப்பை உருவாக்கத் தவறி விட்டது தற்போது வெளிச்சத் திற்கு வந்துள்ளது,\nகுஜராத்தில் நாளொன்றுக்கு இருபதாயிரத்தைத் தாண்டும் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகளை மரணத்தில் தள்ளிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது குஜராத் அரசு. அங்குள்ள மருத்துவமனைகளில் இடவசதி இல்லாததால் ஆம் புலன்சிலேயே உயிர் விட்ட கொடுமைகளோடு மருத்துவ மனைவாசலில் உயிரிழக்கும் அவலங்களும் நடந்துவருகிறது.\nஇந்த நிலையில் கோவிட் மரணம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி குஜராத்தின் நிலை குறித்து பெரிதும் விமர்சனத்திற்கு ஆளாகி வரும் போது அதை மறைக்க பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள உடல்களை மறைக்க தகரங்களைக் கொண்டு தடுப்புகள் அமைத்து வருகிறது அம்மாநில அரசு. சூரத், ஜாம்நகர், ராஜ்கோட், வடோதரா, அகம தாபாத் மற்றும் காந்திநகர் பகுதிகளில் பொது இடங்களில் திடீரென்று தகரம் அடிக்கப்பட்டு வருகிறது. உள்ளே சென்று பார்த்தால் வரிசையாக உடல்கள் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது, கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டு இறந்தவர் களின் உடல்களைப் பெற உற வினர்கள் தயாராக இல்லாததால் உடல்களை என்ன செய்வதென்று தெரியாமல் அரசு திணறி வருகிறது.\nகடந்த ஆண்டு டிரம்பின் குஜராத் வருகையின் போது குடிசைப்பகுதிகளை சுவர் கட்டி மறைந்த மத்திய, மாநில அரசுகள் தற்போது உடல்களை மறைக்க தகரம் கொண்டு தடுப்பறைகள் கட்டி வருகின்றன.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/astronomy/a-podcast-series-about-isro-chairman-sivan-1", "date_download": "2021-05-17T17:24:18Z", "digest": "sha1:MTGEN6KQGHY27RECXMAZOLMZL7J4OSZM", "length": 27450, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "``என் `சித்தாரா' ராக்கெட்டின் கதை\"- இஸ்ரோ ஹீரோ சிவன்! பகுதி-1 | A podcast Series about ISRO chairman Sivan - Vikatan", "raw_content": "\n``என் `சித்தாரா' ரா��்கெட்டின் கதை\"- இஸ்ரோ ஹீரோ சிவன்\n2000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் தலைவர். 1000-க்கும் மேற்பட்ட பொறியாளர்களின் நெறியாளர்.\nதமிழகத்தின் தென்னக கிராமத்தில் விண்வெளிக் கனவுகளோடு உலவிய அந்த சிறுவன், இன்று இந்திய விண்வெளித்துறையின் தலைவரானது எப்படி இந்தியாவின் பெருமைமிகு கனவுகளை நனவாக்கவிருக்கும் சிவன் வெற்றியடைந்தது எப்படி இந்தியாவின் பெருமைமிகு கனவுகளை நனவாக்கவிருக்கும் சிவன் வெற்றியடைந்தது எப்படி\nவிண்வெளி நோக்கி 110 கோடி மக்களின் கனவுகளைத் தாங்கி சீறிப்பாய்கிறது அந்த ராக்கெட்... வளரும் தலைமுறை, நாளைய உலகை வழிநடத்திச்செல்ல விண்ணேகிறது அந்த அக்னிப் பறவை. நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உதவிட தொலைதூரத்தைக் கடக்கிறது அந்த இரும்புக்கோட்டை.\nமனித இனம் எட்டிப்பிடிக்க முடியாத எல்லைகளை இப்படி உயர உயரப் பறந்த எத்தனையோ ராக்கெட்டுகள் உரசிப் பார்த்திருக்கின்றன. இந்த விண்வெளிப் புரட்சி, எதிர்காலத்தின் சாளரங்களைத் திறந்து நம்பிக்கை ஒளி பாய்ச்சுகின்றன.\nஇன்று எந்த ஒரு நாட்டுக்கும் விண்வெளி சார்ந்த நுட்பங்களும் அதன் ஆராய்ச்சிகளும், வெற்றியும் மிக முக்கியம். நிலவிலும் அண்டவெளியிலும் இடம்பிடிக்க நாடுகள் பலவும் பில்லியன்களைக் குவித்து ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டு முன்னேறிக்கொண்டிருக்கின்றன. நாம் மட்டும் என்ன சளைத்தவர்களா.. இந்தியாவின் ஶ்ரீஹரிகோட்டாவில் செயல்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஷனிலும் (ISRO), திருவனந்தபுரத்தில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திலும் (VSLC) விண்வெளி ஆராய்ச்சிகள் முழுவீச்சில் நடக்கின்றன.\nஇந்த விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில், சிவன் பொறுப்பேற்றார். இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர். விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகள் புரிந்து வியக்கவைத்தவர். இன்று எல்லோராலும் செல்லமாக `இஸ்ரோ சிவன்' என்று அழைக்கப்படும் இவரை திருவனந்தபுரம் சென்று சந்தித்துப் பேட்டி எடுக்க ஆசிரியர் குழுவிடம் அனுமதி கேட்டதும்... உடனே கிடைத்தது க்ரீன் சிக்னல். நானும், முதன்மை புகைப்படக்காரர் கே.ராஜசேகரும் ஆயத்தமானோம்.\nசிவனைக் கருவறையில் தரிசிப்பதைப்போல, இந்த சிவனை விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் ���ந்திக்க பேராவல் கொண்டிருந்தோம். இன்ப அதிர்ச்சியாக, அவரது குடும்பத்தினருடனே அவரை பேட்டி எடுக்க அனுமதி கிடைத்தது, சில கட்டுப்பாடுகளுடன்\n’, ‘எங்கள் இருவரின் புகைப்படங்களுடன்கூடிய முழு விவரம்’, `புகைப்படக்காரர் கொண்டு வரும் உபகரணங்கள் என்னென்ன’, ‘அதன் சீரியல் நம்பர் என்ன’, ‘அதன் சீரியல் நம்பர் என்ன’ என அடுத்தடுத்த மெயில்களில் எக்கச்சக்க கேள்விகள். அனைத்திற்கும் பொறுப்பாக பதில் அனுப்பிவிட்டு, `ரிப்ளை எப்ப வரும்' என மெயில்மீது விழிவைத்துக் காத்திருந்தோம். ஒரு சுபதினத்தில், `க்ளிங்’ என அனுமதி மெயில் இன்பாக்ஸில் கண்சிமிட்டியது. `சிவன் எங்களுடன் இரண்டு மணி நேரம் மட்டும் இருப்பார்' என்று அந்த மெயில் சேதி சொன்னது. அனுமதி உள்ளிட்ட அனைத்தையும் எங்களுக்காக ஒருங்கிணைத்தது வி.எஸ்.எஸ்.சி-யில் பணியாற்றும் விஜயமோகனகுமார், சீனியர் சயின்டிஸ்ட்.\nஇரண்டுமணி நேரத்தில் என்னென்ன கேட்கலாம் என அந்த நொடியிலிருந்து விண்ணுக்கும் மண்ணுக்குமாக சிந்திக்க ஆரம்பித்தோம். இந்த ஆராய்ச்சி மையத்தில் கிட்டத்தட்ட 2000 -த்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 1000-த்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள், 2000 தொழிலாளர்கள் எனப் பிரமிக்கவைக்கும் வளாகத்திற்குத் தலைவராக இருப்பவரிடம் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் முக்கியமானவை. மடைதிறந்த வெள்ளமாகக் கொட்டிய பதில்களைப் பாத்திகட்டி, ஐம்பது அறுபது கேள்விகளாகச் சுருக்கி எழுதி, ஆசிரியர் குழுவிடம் கொடுத்தோம். அவர்கள் சொன்ன கேள்விகளையும் எழுதிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி ஒரு மாலை வேளையில் உற்சாகமாகப் புறப்பட்டோம்.\nஒரு ராக்கெட் 7.35 கிலோ மீட்டரை ஒரு விநாடியில் கடந்தால்தான், பூமியிலிருந்து 1,000 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் அதன் சுற்றுவட்டப்பாதையைச் சரியாக அடைய முடியும். அதாவது, 26,460 கிலோ மீட்டரை ஒரு மணி நேரத்தில் கடப்பது அல்லது காஷ்மீர் டு கன்னியாகுமரிக்கு உள்ள தொலைவை சுமார் ஐந்து நிமிடத்தில் கடப்பது.\nசரி, இந்தப் புள்ளிவிவரம் இப்ப இங்கே எதுக்கு. சென்னை டு திருவனந்தபுரம் சுமார் 700 கிலோ மீட்டர். இதைக் கடக்க அரசுப் பேருந்து எடுத்துக்கொண்ட நேரம் சுமார் 17 மணிகளுக்கு மேல். காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் போய் சேர்ந்தோம். காலை 8.30 மணிக்கு விஞ்ஞானி சிவன் வீட்டுக்கு எங்களை வரச்சொல்லி இ���ுந்தார்கள். சிவன் வசிக்கும் ஏரியா பெயரை மட்டும் சொல்லியிருந்தார் விஜயமோகனகுமார். அவர், பின்னால் வருவதாகச் சொன்னார். எங்களுக்காக ஒரு நல்ல இடத்தில் ரூம் போட்டும் வைத்திருந்தார். அங்கு குளித்துவிட்டு ஒரு டாக்ஸி பிடித்துக்கொண்டு கிளம்பினோம்.\n17 மணி நேரத்தில் இரண்டு இட்லியைத் தவிர எதுவும் சாப்பிடாமல் வந்தது, உடலைச் சோர்வடைய வைத்தது. இப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நேரம் ஆகிவிடும். சொன்ன நேரத்திற்குள் போக முடியாது என எண்ணிக்கொண்டேன். உடன் வந்த ராஜசேகரின் மனநிலையும் இதுதான். ஆனால், இருவரும் இதுபற்றிப் பேசவில்லை. பேட்டி முடித்ததும் பார்த்துக்கொள்ளலாம் என எண்ணினோம். நான் அப்போதிருந்த மனநிலையில் இந்த பேட்டியை எப்படி சிறப்பாக 2 மணிநேரத்திற்குள் முடிக்க முடியும் என்பதும், மனதுக்குள் விரிந்துகிடக்கும் அண்டப்பெருவெளி பற்றிய ஆயிரக்கணக்கான கேள்விகளை எப்படி அணுவுக்குள் அடக்கும் எலெக்ட்ரான் போல நுணுக்கி கேட்க முடியும் என்பதுதான்.\nபுது இடம், வழி தெரியாது. எவ்வளவு நேரம் ஆகும் என்றெல்லாம் தெரியாது. ஆனால், சொன்ன நேரத்திற்குச் சென்றால்தான் நம்மேல் நம்பிக்கை வரும். `விகடன்ல வேலை செஞ்சிக்கிட்டு நேரம் தவறுவதா… நெவர்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு நொடியும் அவர்கள் சொல்லும் கவுன்ட் டவுண் போல முக்கியம். நாசாவுக்கே சவால் விடும் ஒரு விஞ்ஞானியிடம் `பஸ் லேட்’ என எல்லாம் போங்கு காரணம் சொல்லிக்கொண்டு தலையை சொறிய முடியாதல்லவா’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். விண்வெளி விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு நொடியும் அவர்கள் சொல்லும் கவுன்ட் டவுண் போல முக்கியம். நாசாவுக்கே சவால் விடும் ஒரு விஞ்ஞானியிடம் `பஸ் லேட்’ என எல்லாம் போங்கு காரணம் சொல்லிக்கொண்டு தலையை சொறிய முடியாதல்லவா `டேய் தம்பி… நீ என்னமோ அவரை இன்டெர்வியூ எடுக்க போற மாதிரி தெரியலையே… அவர்தான் உன்னை வேலைக்கு இன்டெர்வியூ எடுக்கப்போற மாதிரி பதறிட்டே இருக்கே. கூலா இருப்பா `டேய் தம்பி… நீ என்னமோ அவரை இன்டெர்வியூ எடுக்க போற மாதிரி தெரியலையே… அவர்தான் உன்னை வேலைக்கு இன்டெர்வியூ எடுக்கப்போற மாதிரி பதறிட்டே இருக்கே. கூலா இருப்பா’ என்றார் புகைப்படக்காரர் ராஜசேகர். பல அரசியல்வாதிகளை, சூப்பர்ஸ்டார்களை பேட்டி எடுக்க என்னுடன் வந்து, என் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் வேலையையும் அடிஷனலாக சீரிய முறையில் செய்வார்.\n`சேட்டா… வண்டியைக்கொஞ்சம் வேகமா ஓட்டுங்க’ என டிரைவரிடம் சொன்னேன். இதைதாண்டி வேறு என்ன சொல்ல முடியும் அதையே 4 முறையாவது அவரிடம் சொல்லியிருப்பேன்.\nநாங்கள் சொன்ன தெரு பெயரைச் சொல்லி வழிக்கேட்டுக்கொண்டே வந்தார் டிரைவர் சேட்டா… அந்தத் தெரு, இந்த தெருவென மாறி மாறி வந்து இறுதியாக விஜயமோகனகுமார் சொன்ன தெருவை அடைந்தோம்.\n பேரமைதியே சில நேரங்களில் காதுக்குள் ஒரு `கொய்ய்ய்ய்ங்’ சத்தத்தை உண்டு பண்ணுமே… அப்படி ஒரு பேரமைதி. எந்தவித பதட்டமோ அவசரமோ இல்லாமல் இருந்தது அந்தத் தெரு. அங்கு இருக்கும் வீடுகளைப் பார்க்கும்போது, மிடிள் கிளாஸ் குடும்பங்கள் வசிக்கும் இடம் என்பது புரிந்தது. ஒவ்வொரு வீட்டுக்கு வெளியிலும் ஒரு மரம், செடிகொடிகள் நிறைந்து பசுமையாக இருந்தது. சரி, சிவன் சார் வீடு நிச்சயம் பெரிய வீடாகத்தான் இருக்கும். எந்த வீட்டுக்கு செக்யூரிட்டியுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள் இருப்பாங்களோ… அந்த வீடுதான் சிவன் வீடு என நினைத்துக்கொண்டே பைக்கில் சென்ற ஒருவரை நிறுத்தி…\n' - அப்படி என்ன செய்தார் இஸ்ரோ தலைவர் சிவன்\n`சிவன் சார் வீடு எதுங்க\n`ஞான் அறியில்லா…’ என்று கடந்து சென்றுவிட்டார்.\nஇவர் வேற ஏரியா போல… இந்தத் தெருவா இருந்திருந்தா நிச்சயம் தெரிந்திருக்கும். என நினைத்தபடி நகர்ந்தோம். அடுத்து ஒருவர் வந்தார். அவரும் தெரியாது என்ற பதிலைச் சொல்லிச் சென்றார். மணி 8.25. இன்னும் ஐந்து நிமிடத்தில் அவர் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். இங்க யார்கிட்ட கேட்டாலும் `அறில்லா… அறில்லா’னு சொல்கிறார்களே… தெரு மாறி வந்துவிட்டோமா என மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. டிரைவரிடம் இந்தத் தெருதானா என மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. டிரைவரிடம் இந்தத் தெருதானா என உறுதிப்படுத்திக்கொண்டிருந்தபோது, காருக்குப் பின்னால் இருந்த வீட்டில் பனியனுடன் ஒருவர் எங்களைப் பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. தெருவுக்கு யாரோ புதுசா வந்திருக்காங்கன்னு பார்த்திட்டு இருக்கார்போல என நினைத்துக்கொண்டே டிரைவரிடம், தட்டுத்தட்டுமாறி மலையாளத்தில் பேசிக்கொண்டு இருந்தேன்.\n`இங்க வாங்க…’ எனும் குரல் கேட்டது. குரல் வந்த திசை நோக்கி திருப்பினேன். பனியன் போட்ட அந்த நபர்தான் எங்களை அழைத்தார். தமிழ்க்குரல்\nஆஹா… நமக்கு உதவி செய்ய ஆள் கிடைச்சுடுச்சு… வேகமா நடந்து அவர் வீட்டின் முன் சென்றோம். அவரிடமே உதவி கேட்கலாம் என அந்த வீ்ட்டின் கேட் முன்பு சென்றோம். சின்ன இரும்பு கேட். வீட்டு வாசலில் சில செடி கொடிகளுடன் பரப்பளவில் அந்த வீடு ஊர்ப்பக்கம் ஒரு நடுத்தர மனிதர் பார்த்துப் பார்த்து சிறுகச் சிறுக கட்டிய வீட்டைப்போல இருந்தது.\n`சார், சிவன்… சா...ர்… வீடு…’ என சொல்லி முடிக்கும் முன் உணர்ந்தேன். அவர்தான் சிவன். முகத்தில் கோல்டு பிரேம் அணிந்த கண்ணாடி, நல்ல கறுப்பு, வெள்ளந்தியான சிரிப்பு, விவசாயி உடல்வாகு. 2000-த்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் தலைவன். 1000-த்திற்கும் மேற்பட்ட பொறியாளர்களின் நெறியாளர்.\n``என் `சித்தாரா' ராக்கெட்டின் கதை'' - இஸ்ரோ ஹீரோ சிவன்\n2000 தொழிலாளர்களின் ராஜா… இவ்வளவு எளிமையானவரா அவர் வீடு சாதாரணமாக இருக்கிறதே… வீட்டுக்கு முன் ஒரு வாட்ச்மேன்கூட இல்லையே… இந்தியாவின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவர், எந்தவித பந்தாவும் இல்லாமல் இருக்கிறாரே என எவ்வளவோ கேள்விகள் எனக்குள் எழுந்தபோது…\nஇரு கரம் கூப்பி வணக்கம் சொல்லியும், `வாங்க… வாங்க….’ என கைகொடுத்து வீட்டுக்குள் வரவேற்றார் சிம்பிள் சிவன்.\n(அவர் படித்து வளர்ந்தது, வடிவமைத்த சாஃப்ட்வேர், அப்துல்கலாமுடன் பணிபுரிந்தது எனப் பல சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில்...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/04/blog-post_3120.html", "date_download": "2021-05-17T16:07:27Z", "digest": "sha1:XGCZPRVTNMN3F27RXMVPHLPAJJFIO6QE", "length": 11509, "nlines": 60, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: முஸ்லிம் கட்சிகள் - தன் மதிப்பீடு", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமுஸ்லிம் கட்சிகள் - தன் மதிப்பீடு\n1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - முஸ்லிம் லீக், வேலூர் மக்களவைத் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதை நாம் வரவேற்க வேண்டும். முஸ்லிம் லீக்கில் அடித்தட்டு முஸ்லிம்களின் பங்கேற்பு குறைவு என்பதும், அக்கட்சியின் முக்கிய முடிவுகளை தென் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்களே எடுக்கிறார்கள் என்பதும் அக்கட்சி திருத்திக் கொள்ள வேண்டிய பண்புகள். மனித நேய மக்கள் கட்சியும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் வேலூரில் தங்கள் வேட்பாளரை நிறுத்தக் கூடாது. முஸ்லிம் லீக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்.\n2. இந்திய தேசிய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் த.மு.மு.கவினர் அரசியல் கட்சியைத் தொடங்கினால், அக்கட்சியை தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அதனாலேயே தாங்கள் கட்சி தொடங்குவதாகவும் சொன்னார்கள். ஆனால், த.மு.மு.க எதிர்ப்பையே தங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக வைத்துக் கொண்டுள்ளார்கள். திருக்குர்ஆர் விரிவுரையாளர் காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி போன்ற மார்க்க அறிஞர்கள் இக்கட்சியில் இருந்தும் இந்த நிலையா என்று நம்பவே முடியவில்லை. இக்கட்சியின் தலைவர் குத்புதீன் ஐபக் பழிவாங்கும் உணர்ச்சியில் கலைஞரையும், ஜெயலலிதாவையும் விஞ்சி விடுவார் போலிருக்கிறது. தமிழக அரசியலைத் தொடர்ந்து கவனித்து வரும் பல முஸ்லிம்களுக்கே இக்கட்சியப் பற்றி எதுவும் தெரியவில்லை.\n3. மனித நேய மக்கள் கட்சி - இக்கட்சியைத் தொடங்கியவர்கள் இக்கட்சிக்கு தலைவர் இல்லை. இறைவன் தான் தலைவன் என்று சொன்னார்கள். நம் இறுதித் தூதர் தான் தலைவர் என்று சொல்லியிருக்க வேண்டும். கட்சி தொடங்கியவுடனே பொறுப்பேற்பவர் பொதுச் செயலாளராய் இருக்க முடியாது. அமைப்புச் செயலாளராக அல்லது அமைப்புக் குழுச் செயலாளராகத் தான் இருக்க முடியும். தமிழகம் முழுவதும் கட்சிக்கு கிளைகள் அமைத்து, அந்தக் கிளைகளுக்கு தேர்தலும், பின்னர் மாவட்டக் கிளைகளுக்குத் தேர்தலும் நடத்த வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுபவர்களால் தேர்ந்தெடுக்கப் படுபவரே பொதுச் செயலாளராக இருக்க முடியும். இவர்கள் தி.மு.க கூட்டணியில் மூன்று இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டது சரியா என்பதை நாம் யோசிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினரே இல்லாத ஒரு கட்சி மாநிலங்களவை உறுப்பினர் கேட்பது எந்த விதத்தில் நியாயம் முஸ்லிம் லீக்கில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளரும், காங்கிரஸில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளரும், இக்கட்சியில் இருந்து ஒரு முஸ்லிம் வேட்பாளரும் போட்டியிட்டால் அது 7 விழுக்காடு ஆகிறது. இது முஸ்லிம்கள் மக்கள் தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் தான். இந்த பங்கீட்டை மனித நேய மக்கள் கட்சி ஏற்காவிட்டால் அதனை இயக்கவெறி என்பதை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. முஸ்லிம் அல்லாத வலைப்பதிவர்கள் பலரும் மனித நேய மக்கள் கட்சியின் இந்த நியாயமற்ற கோரிக்கையை அம்பலப்படுத்தி எழுதியுள்ளார்கள். நமக்கு படிக்க வெட்கமாக இருக்கிறது. இவர்களுக்கு நியாயம் புரியவில்லை.\nபிற கட்சிகள் - தேசிய லீக் பிரிவுகள், தாவுது மியாகான் கட்சி போன்ற பிற முஸ்லிம் கட்சிகளின் செயல்பாடுகள் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.\nநன்றி : மக்களவை தேர்தல் 2009\nகுறிப்பு : இந்த கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், ஆட்சி மன்றக்குழு, பிரைன் டிரஸ்ட் கமிட்டி ஆகியவற்றி்ன் உறுப்பினருமான திருக்குர்ஆர் விரிவுரையாளர் காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி அவர்கள் தான் அரசியலை விட்டு விலகி விட்டதாகவும் தனக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லையென்றும் தெறிவித்துள்ளார்கள். இது பற்றி விரைவில் அவரது அறிக்கை இங்கு வெளியிடப்படும்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 6:29 AM\nLabels: அரசியல், தேர்தல் 2009, முஸ்லிம் கட்சிகள்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/04/blog-post_7685.html", "date_download": "2021-05-17T16:25:56Z", "digest": "sha1:CNMS6ED2O4Q7CGGBF2PBMY2LJCWAMUIW", "length": 9748, "nlines": 73, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: இனமானம் இல்லாத தமிழனுக்கு சீக்கியன் கொடுத்த சன்மானம்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஇனமானம் இல்லாத தமிழனுக்கு சீக்கியன் கொடுத்த சன்மானம்\n\" இனமானம் இல்லாத தமிழனுக்கு சீக்கியன் கொடுத்த சன்மானம் \" \"சிதம்பரத்திற்கு விழுந்த செருப்படி காங்கரஸ்க்கு இனிமே தரும அடி \" - தோழர் கார்த்திக்\nடெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் ஷூவை வீசினார்.\n1984ம் ஆண்டில் இந்திரா காந்தி கொலையானபோது டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த ���லவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது வழக்குத் தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சமீபத்தில் டைட்லரை இந்த வழக்கிலிருந்து விடுவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந் நிலையில் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார் ப.சிதம்பரம் . அப்போது பிரஸ்மீட்டில் பங்கேற்ற தைனிக் ஜார்கன் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் ஜர்னைல் சிங் எழுந்து, சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, டைட்லர் விடுவிப்பு குறித்து ஆவேசத்துடன் பேசினார்.\nஅவருக்கு பதிலளித்த சிதம்பரம், இது அரசியல் மேடையல்ல. இங்கே நாம் அரசியல் விவாதம் நடத்த முடியாது, கேள்வி மட்டும் கேளுங்கள் என்றார்.\nஆனாலும் டைட்லரை விடுவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆவேசமாக ஜர்னைல் சிங் பேசிக் கொண்டே போகவே, போதும்...போதும் நிறுத்துங்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. விவாதம் செய்யாதீர்கள்.. இது குறித்து சிபிஐயை எதிர்த்து சட்டரீதியாக அணுகலாம். சிபிஐயின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்கலாம், ஏற்க மறுக்கலாம் அல்லது மேலும் விசாரிக்க உத்தரவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம் என்றார் சிதம்பரம்.\nஆனாலும் சிங் தொடந்து பேசவே, சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு. அதை உள்துறையோ மத்திய அரசோ கட்டுப்படுத்தவில்லை என்றார் சிதம்பரம்.\nஇதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நிருபர் தனது ஷூவை கழற்சி சிதம்பரம் மீது வீசினார். ஆனாலும் அந்த ஷூ சிதம்பரம் மீது படவில்லை.\nஇருப்பினும் நிதானமாக அமர்ந்திருந்த சிதம்பரம், யாரும் பதற்றப்பட வேண்டாம், பிரஸ்மீட்டை தொடர்வோம். ஒரு தனி நபரின் உணர்ச்சிவசப்பட்ட செயலால் பிரஸ்மீட் தடைபட வேண்டாம் என்றார் வழக்கமான தனது நிதானத்துடன்.\nமேலும் ஜர்னைல் சிங் நமக்கெல்லாம் மிக நன்றாக தெரிந்த நிருபர் தான். அவரை நான் மன்னித்துவிட்டேன். இதை இத்தோடு விடலாம் என்றார்.\nஆனாலும் சிதம்பரத்தின் பாதுகாப்புப் படையினர் அந்த நிருபரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றி இழுத்துச் சென்றனர். அப்போது அவர்களிடம் ஜர்னைல் சிங்கை 'ஜென்டிலாக' நடத்துங்கள்... இப்படி இழுத்துச் செல்லாதீர்கள் என்ற சிதம்பரம்.. ஒரு தனி மனிதரால் இந்த ��ிரஸ் மீட் தடைபட வேண்டாம். நாம் நமது பிரஸ் மீட்டை தொடரலாம் என்றார்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 9:57 AM\nLabels: அரசியல், சீக்கியன், தமிழன்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37891", "date_download": "2021-05-17T15:10:49Z", "digest": "sha1:6OF5HXDRVLFNEQEPQASPTFCZUQ7JXVVG", "length": 2463, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் மூவர் பலி\nஅமெரிக்காவின், விஸ்கொன்சின் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது மூவர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிஸ்கொன்சின் கிரீன் பேயில் அமைந்துள்ள கேசினோ நிலையெமான்றிலேயே அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டினையடுத்து சுமார் 50 முதல் 60 வரையான பொலிஸார் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெளிவாகக் கூறப்படாத நிலையில், குறித்த நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.\nஇந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/spirituality-2020-article-193/", "date_download": "2021-05-17T16:54:13Z", "digest": "sha1:7MU3ITB5XYYE5PICCASUTMTWZGM2D5UB", "length": 8159, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில் நிகழ்வுகளும் இனி ஓரிடத்தில் – தமிழக அரசின் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான பணிகள் தீவிரம்! – CITYVIRALNEWS", "raw_content": "\n» தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில் நிகழ்வுகளும் இனி ஓரிடத்தில் – தமிழக அரசின் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில் நிகழ்வுகளும் இனி ஓரிடத்தில் – தமிழக அரசின் திருக்கோயில் தொலைக்காட்சி தொடங்குவதற்கான பணிகள் தீவிரம்\nதமிழக சட்டசபை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட திருக்கோயில் எனும் பெயரில் ரூ8.77 கோடி மதிப்பீட்டில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு தேவையான எடிட்டிங் மற்றும் வர்ணனைகளை இணைக்கும் பணிகளும் தொடங்கப்பட உள்ளன.\nஇந்த கடிதத்தின் மூலம் தமிழக திருக்கோவில் நிகழ்வுகளை ஆவணப்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களின் வீடியோ ஆவணப்படங்கள் செய்திட அறிவுறுத்தப்பட்டு சில திருக்கோவில்களின் வீடியோ ஆவணப்படங்கள் ஆணையர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.\nஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆவணப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு சில திருக்கோயில்களின் ஆவணப்படங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன. தற்போது சிறப்பான வீடியோ ஒளிப்பதிவுகளை அறநிலையத்துறை வழிகாட்டுதலை பின்பற்றி தயார் செய்திட அறிவுறுத்தப்படுகிறது. திருக்கோவில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிப்பதிவு செய்திட அதிகளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வோர் திருக்கோவில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் 4 கே ரிசல்யூஷன் கேமரா மூலம் வீடியோகிராபர்கள் பதிவு செய்து ஆணையர் அலுவலகத்தில் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\n4448 நோய்களையும் வேரோடு துரத்தி அடிக்கும்,வராமல் தடுக்கும் அற்புத ஜூஸ்\nஇட்லி தோசை இல்லாத எளிமையான டிபன் ரெசிபி\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nசெய்வினையை கண்டறிய ஒரு எலுமிச்சை போதும் எளிமையாய் கண்டறியலாம்\nசெய்வினையை கண்டறிய ஒரு எலுமிச்சை போதும் எளிமையாய் கண்டறியலாம் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nஇந்த வீடியோ பார்க்கும் அனைவரும் கோடீஸ்வரன் ஆவது உறுதி\nஇந்த வீடியோ பார்க்கும் அனைவரும் கோடீஸ்வரன் ஆவது உறுதி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\nவீட்டின் பூஜை அறையில் தப்பித்தவறிகூட இதை செய்துவிடாதீர்கள்\nவீட்டின் பூஜை அறையில் தப்பித்தவறிகூட இதை செய்துவிடாதீர்கள் இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/program-download-view-1619-sooriyanfm-kalla-manathin-kodiyi-music-director-s-a-rajkumar-part-02-by-castro.html", "date_download": "2021-05-17T15:02:56Z", "digest": "sha1:AEFBVULACVHJFR2YGC5CCAHP6ASNA7AG", "length": 4497, "nlines": 128, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "SooriyanFM Kalla Manathin Kodiyi Music Director S.A Rajkumar Part 02 By Castro - Kalla Manathin Kodiyil - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/04/pjp-bjp.html", "date_download": "2021-05-17T16:40:33Z", "digest": "sha1:5EDBRSRYJP3AQ4ICBBZLLJZJ5QSA4BQY", "length": 10372, "nlines": 79, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: P.J.P = B.J.P ஒற்றுமைகள் ஓர் ஆய்வு (மீள் பதிவு)", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nP.J.P = B.J.P ஒற்றுமைகள் ஓர் ஆய்வு (மீள் பதிவு)\nகுஜராத் படுகொலைக்கு பின் சென்னையில் நடந்த\nஒரு ஜீம்மா பிரசங்கத்தில் பி.ஜெயினுல்��ாபுதீன் \"குஜராத்தில் இரயிலை முஸ்லிம்கள் எரித்ததால்தான் அவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றார்கள்\" என்று குஜராத்தில் முஸ்லிம்கள் மீது மோடியால் நடத்தப்பட்ட அக்கிரமத்தை நியாயப்படுத்திப் பேசினார். ஆனால் இன்று நீதி விசாரனையோ இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் நடத்தப்படவில்லை என்று கண்டறிந்து அறிவித்துள்ளது என்பதை மக்களுக்கு நிணைவுப் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.\nமோடி: ஆஹா என்ன பொருத்தம்\nபி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே\nமோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்\nமோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே\nபி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே \nமோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்\nபி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே.\nமோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்\nநன்றி : தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 11:18 PM\nஃபஸ்லுல் இலாஹி மனிதநேய மக்கள் கட்சிக்கு தவறான வழிகாட்டுகிறார். இந்த பயணம் விபத்தில் முடியும்.\nஃபஸ்லுல் இலாஹிக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள முரண்பாடு, தனிப்பட்ட பகையே. அவ்வாறே, அவருக்கும் மவ்லவி‌ பி.ஜெவுக்கும் உள்ள முரண்பாடும் தனிப்பட்ட பகை தான். இவற்றில் எதுவும் கொள்கை ரீதியான முரண்பாடு இல்லை. அவை கொள்கை ரீதியான முரண்பாடு தான் என்றால், முஸ்லிமல்லாத தலைவர்களுக்கெல்லாம் தன் இல்ல திருமணத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய இவர் பி.ஜெவுக்கு ஏன் திருமண அழைப்பிதழ் அனுப்பவில்லை தன் தனிப்பட்ட பகையை சமுதாயப் பிரச்சினையாக இவர் வெளிப்படுத்துகிறார். இதுவா ஏகத்துவ எழுச்சி தன் தனிப்பட்ட பகையை சமுதாயப் பிரச்சினையாக இவர் வெளிப்படுத்துகிறார். இதுவா ஏகத்துவ எழுச்சி\nஉங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.\nதயவுசெய்து தனிமனிததூற்றுதலையும் போற்றுதலையும் நிறுத்திவிட்டு சமுதாயத்திற்காக ஏதேனும் உங்களால் இயன்றதை செயல்படுத்துங்கள்.\nநற்செயல்கள் செய்பவர்கள் எல்லோரும் சொர்க்கத்திற்குச்செல்வார் கள் என்றோ தீமை செய்பவர்கள் அனைவருமே நரகத்திற்கு செல்வார்கள் என்றோ உங்களில் யாருக்காவது உறுதியாகத் தெரியுமா உண்மையான இறையடியானாக இருக்கவிரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் மறுஉலகத்திற்கான தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொளவதில் முனைப்புடன் செயல்படுவதை விட்டு சக முஸ்லிமின் குறைகளை அது உண்மையோ பொய்யோ அலசுவதும் உலகறிய பரப்பி அசிங்கப்படுத்துவதற்கும் ஏதேனும் இஸ்லாமிய ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா உண்மையான இறையடியானாக இருக்கவிரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் மறுஉலகத்திற்கான தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொளவதில் முனைப்புடன் செயல்படுவதை விட்டு சக முஸ்லிமின் குறைகளை அது உண்மையோ பொய்யோ அலசுவதும் உலகறிய பரப்பி அசிங்கப்படுத்துவதற்கும் ஏதேனும் இஸ்லாமிய ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா யார் வேண்டுமானாலும் உலகில் எந்தப்பதவியிலும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை காரணமாக வைத்து யாரையும் வசைபாடலாம் என்று நினைப்பது தவறு சகோதரர்களே யார் வேண்டுமானாலும் உலகில் எந்தப்பதவியிலும் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். அதை காரணமாக வைத்து யாரையும் வசைபாடலாம் என்று நினைப்பது தவறு சகோதரர்களே இறைநம்பிக்கை எனும் கட்டு சாதத்தை தயார்படுத்துவதில் முனைப்பு காட்டுங்கள்.அள்ளாஹ் உங்களையும் என்னையும் நேர்வழியில் செலுத்துவானாக.\nபின் குறிப்பு: நான் எந்த அமைப்பிலும் உறுப்பினர் அல்ல.\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37892", "date_download": "2021-05-17T15:15:10Z", "digest": "sha1:GC7R2RZNDPG4F4FHKTETHV4OYYPYMLVG", "length": 3999, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nபாதுகாப்பு அச்சுறுத்தலில் பிரித்தானியாவின் விண்ட்சர் கோட்டை\nபிரித்தானிய ராணியாரின் விண்ட்சர் கோட்டை வளாகத்தில் இருவர் அத்துமீறி நுழைந்த நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ட்சர் கோட்டை வளாகத்தில் ராணியார் நடைப்பயிற்சி அல்லது குதிரை சவாரி மேற்கொள்ளும் இடத்திலேயே இருவர் அனுமதி இல்லாமல் நுழைந்துள்ளனர்.\nஏப்ரல் 25ம் திகதி நடந்த இச்சம்பவத்தை அடுத்து கைது செய்யப்பட்ட 31 வயது நபர் மற்றும் அவரது 29 வயது காதலி ஆகிய இருவரும் இளவரசர் ஆண்ட்ரூவின் இல்லம் அருகேயும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு முந்தைய நாள் பெண் ஒரு���ர் தவறுதலாக இளவரசர் ஆண்ட்ரூ இல்லம் அருகே அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் பாதுகாவலர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஅந்த நேரம் இளவரசர் ஆண்ட்ரூ இல்லத்தில் இருந்ததாகவும், ஆனால் குறித்த பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. தற்போது கைதாகியுள்ள காதலர்கள் இருவரும் பொலிசாரின் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் பெண் ஒருவர் அத்துமீறி நுழந்த போதே அதிகாரிகள் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாவது சம்பவம் நடந்துள்ள நிலையில், கண்டிப்பாக நடவடிக்கைகள் இருக்கும் எனவும் இது மன்னிக்க முடியாதது எனவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/651056/amp?ref=entity&keyword=cinema%20theaters", "date_download": "2021-05-17T16:56:56Z", "digest": "sha1:D5GCVTHUJEQDT5M3IGVEPKDGRXGZIIPP", "length": 8499, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு | Dinakaran", "raw_content": "\nதிரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nடெல்லி: திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா சிகிச்சை கட்டணம் ரூ3 லட்சம்; மனைவி உயிரை காக்க வீட்டை விற்ற கணவன்: மருத்துவமனையின் கட்டாய வசூலால் தவிப்பு\nகங்கையில் மிதந்த சடலங்கள் விவகாரம்; கங்கனாவை ஜெயில்ல போடுங்க சார்: லாலுவின் மகள் கடுங்கோபம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கொரோனாவுக்கு பலியான தங்கையின் சடலம் எங்கே.. டெல்லி போலீசில் சகோதரன் புகார்\nஉத்தரபிரதேச காவல் நிலையம் அருகில் ‘கு���ுங்கிய’ ஆம்புலன்சில் சிக்கிய 4 பேர் கைது: அரைகுறை ஆடையுடன் சிக்கினர்\n‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ எஜமானியின் தகன மேடையில் 4 நாளாக அமர்ந்திருந்த நாய்: வீட்டிற்கு அழைத்து வந்தும் மாயமானதால் கவலை\nஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளிகளுக்காக உத்தரபிரதேசத்தை கலக்கும் ‘சிலிண்டர் கேர்ள்’: தந்தைக்கு ஏற்பட்ட நிலைமையை உணர்ந்து உதவி\nகரையை கடக்கத் தொடங்கியது டவ்-தேவ் புயல்\nதமிழகத்தில் 418 ரயில் நிலையங்களில் ‘வைஃபை’: ரயில்வே அமைச்சகம் தகவல்\nதடுப்பூசி நெருக்கடிக்கு மத்தியில் லண்டனில் முகாம்; நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை.. ஆதார் பூனாவாலாவின் தந்தை சைரஸ் பேட்டி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா; 335 பேர் உயிரிழப்பு: 20,486 பேர் டிஸ்சார்ஜ்\n'நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை' - பாஜக எம்.பி. பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு\nஆந்திராவில் கொரோனா வார்டுகளாக மாறும் கோயில் மண்டபங்கள்\nயோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி: உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் 1621 பேர் கொரோனாவால் பலி..\nகொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்பதே நோக்கம்: இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு ஆளுநர் தமிழிசை விளக்கம்..\nகோவிஷீல்டு 2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் ‘கோ-வின்’ இணையதள முன்பதிவு முறையில் மாற்றம்: அலைக்கழிப்பு புகாரால் நடவடிக்கை\nநாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவு அரிதாகவே உள்ளது.: AEFI தகவல்\nமகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழக்கும்.: பிரதமர் மோடி\nகொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசியல் கட்சியினர் பாதுக்கக் கூடாது.: டெல்லி உயர்நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள்...மம்தா பானர்ஜி ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/663021/amp?ref=entity&keyword=Kanchipuram%20District%20Tourism%3A%20Collector", "date_download": "2021-05-17T16:46:10Z", "digest": "sha1:KCNASX6FLM5XV33WJYX75FWGFE6CF5ZD", "length": 8869, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் | Dinakaran", "raw_content": "\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 2 நாட்கள் சிறப்பு முகாம், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கியது. முகாமில் ஏற்கனவே புதியதாக வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில், தங்களது செல்போன் எண்ணை வழங்கியவர்களுக்கு, மின்னணு வாக்காளர் அடையாள அட்டை செல்போன், கணினி மூலம் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பெற முகாம் நேற்றும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த முகாமினை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான மகேஸ்வரி ரவிக்குமார், ஆர்டிஓ ராஜலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\n3 கன்றுகளை ஈன்ற பசு\nபூதப்பாண்டியில் கனமழைக்கு வாழைகள் நாசம்; குமரியில் மேலும் 30 வீடுகள் இடிந்தன: பேச்சிப்பாறையில் தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு\nடெல்டா சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலபுலிவார்டு ரோட்டுக்கு மாற்றம்; புதிய இடத்தில் காந்தி மார்க்கெட்: நாளை முதல் மூடப்படும் என வியாபாரிகள் அறிவிப்பால் காய்கறிகள் விலை உயரும் அபாயம்\nஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய 3 இயந்திரங்களும் பழமையானது.: பெல் நிறுவனம்\n: ஓடாமல் நிற்கும் கல்லூரி பஸ்கள் உயிர் காக்கும் வாகனங்களாக மாற்றம்.. மக்கள் வரவேற்பு..\nஒடிசா மாநிலத்தில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வந்தது\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தகவல்\nஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிப்பு: கிராமங்களில் தடுப்பூசி முகாம்\nகொரோனா பலி அதிகரித்து வரும் சூழலில் நவீன தகன மேடை திறக்கப்படுமாகட்டி முடித்து 8 வருடமாக மூடி கிடக்கிறது\nமுழு ஊரடங்கை மீறிய 1500 பேருக்கு அபராதம்-மட்டன், சிக்கன் வாங்க மக்கள் ஆர்வம்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்ப���டு கரூர் மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு-அனைத்து கடைகளும் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடியது\nகொரோனா 2ம் அலையை விளையாட்டா நினைக்காதீங்க... வீணாக ஊர் சுத்தாதீங்க...-அறிவுரை கூறும் போலீசார்;அடங்க மறுக்கும் மக்கள்\nஎங்கள் மீது குடும்பத்தினருக்கு கவலை உங்கள் மீது எங்களுக்கு கவலை-போலீசாரின் உருக்கமான விழிப்புணர்வு வீடியோ\nகும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை மீறி இயங்கிய 4 இறைச்சி கடைக்கு சீல்-அதிகாரிகள் அதிரடி\nமுழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் முடங்கியது-சாலைகள் வெறிச்சோடியது\nஊட்டி - கோத்தகிரி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் -அந்தரத்தில் தொங்கும் இரும்பு தடுப்பு\nமழையால் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் அழுகுகின்றன\nமுழு ஊரடங்கால் வெறிச்சோடிய நீலகிரி மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668250/amp?ref=entity&keyword=tunnel", "date_download": "2021-05-17T15:03:33Z", "digest": "sha1:4I3NQV4I2OJNG5F3CJZOMTSLSDUDGUC3", "length": 24369, "nlines": 104, "source_domain": "m.dinakaran.com", "title": "வாணியம்பாடி அமைச்சர் தொகுதியாக இருந்தும் பலனில்லை 2 முறை பூமி பூஜை போட்டும் நிறைவேறாத நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை பணி | Dinakaran", "raw_content": "\nவாணியம்பாடி அமைச்சர் தொகுதியாக இருந்தும் பலனில்லை 2 முறை பூமி பூஜை போட்டும் நிறைவேறாத நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை பணி\n*10 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளுடன் காத்திருக்கும் மக்கள்\nவாணியம்பாடி : பல கோடி நிதி ஒதுக்கி 2 முறை பூமி பூஜை போட்டும் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இப்படி கடந்த 10 ஆண்டுகளாக பல கோரிக்கைகளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 894 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 22 ஆயிரத்து 12பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 845 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 37 பேர் என உள்ளனர்.\nகடந்த 2011 -ம் ஆண்டு அ.தி.முக வேட்பாளர் கோ.வி.சம்பத்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2016 ஆம் ஆண்டில், அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட நிலோபர் 69,588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் உள்���ார்.\nவாணியம்பாடியில் பிரதான தொழிலாக தோல்தொழிலும், விவசாயம், பீடித்தொழில், செங்கல் சூளை போன்றவையாகும்.\nவாணியம்பாடியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். ஆண்டிற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு அன்னியச் செலாவணியை பெற்று தரக்கூடிய தொழிலாக, தோல் தொழில் உள்ளது. தென்னை, வாழை, நெல், கரும்பு, பருத்தி போன்றவற்றை பயிரிட்டு விவசாயமும் செய்து வருகின்றனர். அண்மைக் காலமாகவே, இந்த மாவட்டம் வறட்சி மாவட்டமாக உள்ளது. மழையை நம்பி மட்டுமே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.\nஇந்த தொகுதியில் வாணியம்பாடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக, நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க பல கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப்பணிகள் செயல்படுவதற்காக 2 முறை பூமி பூஜை மட்டுமே போடப்பட்டு, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டன. இதனால், வாணியம்பாடி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.\n50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள், முதல் பட்டதாரியாக படிப்பைத் தொடர்வதற்கு முடியாத சூழ்நிலையே இருக்கின்றன. தனியார் கல்லூரிகள் மட்டுமே வாணியம்பாடியில் அதிகமாக உள்ளன. தனியார் கல்லூரிகளில் அதிகளவில் பணம் செலுத்தி படிக்க முடியாத சூழ்நிலையில், அரசு மற்றும் கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை உள்ளது. அதிக அளவில் கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். தனியார் தோல் தொழிற்சாலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கென அரசு தொழிற்பேட்டை இங்கு இல்லை. இதற்காக பதவியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர், அதற்கான திட்டத்தைக்கொண்டு வரவில்லை எனக் கூலித் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nஅதே நேரத்தில், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் செய்துள்ளவை, வாணியம்பாடியில் மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம், ஈ.எஸ்.ஐ.மருத்துவமனை உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்து உள்ளார். தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கக்கூடிய நிலவரத்தை பொறுத்த அளவில் வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த ந���திமன்ற வளாகம், வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் கட்டி பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமைபடுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.\nஆந்திராவுக்கு மக்கள் சென்றுவர கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.\nபாலாறு பகுதியில் தடுப்பணைகளைக் கட்டி, நீர் தேக்கத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடிவருகின்றனர். தென் பெண்ணை - பாலாறு திட்டத்திற்காக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த பொழுது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. ஆனால், அதற்கு பின்னால் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்திற்கான கூடுதல் நிதி ஒதுக்கியதோடு சரி. ஆனால், திட்டத்தினை செயல்படுத்தவில்லை.\nஅதற்காக, இங்கு இருக்கக்கூடிய அமைச்சர்கள் குரல் கொடுக்கவில்லை என்பதே விவசாயிகளின் வேதனைக் குரலாக உள்ளது. ஆலங்காயம் ஒன்றியம் நெக்னாமலை ஊராட்சியில் சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாலை இல்லாமல் போராடிவரும் கிராம மக்கள், இதற்கிடையில் பொதுமக்களே தாமாக மண் சாலைகளை அமைத்து, அதனை பயன்படுத்தி வருகின்றனர். ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி சுற்றுலாத்தலமாக மக்கள் நீண்டகாலமாக கோரிக்கையாக உள்ளது.\nவாணியம்பாடி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட ஆண்டியப்பனூரில் தடுப்பணை பராமரிக்காமல், முழுமையாக சேதம் அடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். வாணியம்பாடி தும்பேரி கிராம எல்லைக்குட்பட்ட வெலதிகமாணிபெண்டா மலைப்பகுதியில் உள்ள ஏரியில் படகு குழாம் அமைத்து சுற்றுலாத்தலமாக அறிவித்தால், ஏலகிரி மலைக்கு மாற்றாக அமையும். சுற்றுலா விரும்பிகள் அதிகம் பயணித்து, இக்கிராம பொருளாதாரம் முன்னேற்றம் பெரும் என்பது போன்ற கோரிக்கைகளே, இத்தொகுதியில் உள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.\nவாணியம்பாடியில் உள்ள ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சாய்வு தளப்பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். வாணியம்பாடியில் பெரும்பகுதியாக உள்ள இஸ்லாமிய சமுதாயத்துக்கு உருது பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும். மாவட்ட மருத்துவக்கல்லூரியும், இயற்கை மருத்துவ மனையும் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட விளையாட��டு மைதானம், சர்வதேச அளவில் மிளிரும் வீரர்களை உருவாக்கும் வகையில், அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாணியம்பாடி பாலாற்று பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வாணியம்பாடியில் அரசு நர்சிங் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும்.\nபுராதனக்கோயில்களை புனரமைத்து, மக்கள் வழிபாடு செய்ய, அரசின் அனைத்து உதவிகளையும் பெற்றுத் தரவேண்டும். தோல் தொழிலுக்கு பெயர் போன வாணியம்பாடியில் டிரேட் சென்டர் உருவாக்கப்பட வேண்டும். தோல் தொழிலில் உள்ள மக்களுக்கு எம்.எஸ்.எம்.இ. எனப்படும் தொழில் பயிற்சி மேற்கொள்ள பயிற்சி மையம் வேண்டும். அறிவியல் மையம், பெண்கள் விடுதி, தென்னை தொழில் உற்பத்தியை மேம்படுத்தத் தேவையான தொழில் பிரிவுகளை உருவாக்க வேண்டும். வாணியம்பாடிக்கு பெண்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் வட்டியில்லா சிறு கடன் உதவி (மைக்ரோ லோன்) வழங்க தனி வங்கி அமைத்துத்தர வேண்டும். (மகிளா பேங்க் முறை) வாணியம்பாடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் குடியிருப்புகள் அமைத்துக்கொடுக்க வேண்டும்.\nகடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமண நிதிஉதவி வேண்டி பதிவு செய்து வைத்துள்ள பெண்களுக்கு, தாலிக்கு தங்கம், நிதிஉதவி வழங்கவில்லை. அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணியம்பாடியில் கட்டப்பட்டுவரும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் குடியிருப்பில் அனைத்து சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் சமவாய்ப்பளித்து உண்மையான பயனாளிகள் தேர்வு செய்து குடியிருப்பு ஒதுக்க வேண்டும். இப்படி வாணியம்பாடி தொகுதி மக்களின் கோரிக்ைக ஏராளம் உள்ளது. தீர்வு கிடைப்பது என்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் நிறைவேற்றாமல் இருந்ததால் அதிமுக அமைச்சர் மீது தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nபூதப்பாண்டியில் கனமழைக்கு வாழைகள் நாசம்; குமரியில் மேலும் 30 வீடுகள் இடிந்தன: பேச்சிப்பாறையில் தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு\nடெல்டா சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலபுலிவார்டு ரோட்டுக்கு மாற்றம்; புதிய இடத்தில் காந்த�� மார்க்கெட்: நாளை முதல் மூடப்படும் என வியாபாரிகள் அறிவிப்பால் காய்கறிகள் விலை உயரும் அபாயம்\nஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய 3 இயந்திரங்களும் பழமையானது.: பெல் நிறுவனம்\n: ஓடாமல் நிற்கும் கல்லூரி பஸ்கள் உயிர் காக்கும் வாகனங்களாக மாற்றம்.. மக்கள் வரவேற்பு..\nஒடிசா மாநிலத்தில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வந்தது\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தகவல்\nஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிப்பு: கிராமங்களில் தடுப்பூசி முகாம்\nகொரோனா பலி அதிகரித்து வரும் சூழலில் நவீன தகன மேடை திறக்கப்படுமாகட்டி முடித்து 8 வருடமாக மூடி கிடக்கிறது\nமுழு ஊரடங்கை மீறிய 1500 பேருக்கு அபராதம்-மட்டன், சிக்கன் வாங்க மக்கள் ஆர்வம்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு கரூர் மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு-அனைத்து கடைகளும் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடியது\nகொரோனா 2ம் அலையை விளையாட்டா நினைக்காதீங்க... வீணாக ஊர் சுத்தாதீங்க...-அறிவுரை கூறும் போலீசார்;அடங்க மறுக்கும் மக்கள்\nஎங்கள் மீது குடும்பத்தினருக்கு கவலை உங்கள் மீது எங்களுக்கு கவலை-போலீசாரின் உருக்கமான விழிப்புணர்வு வீடியோ\nகும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை மீறி இயங்கிய 4 இறைச்சி கடைக்கு சீல்-அதிகாரிகள் அதிரடி\nமுழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் முடங்கியது-சாலைகள் வெறிச்சோடியது\nஊட்டி - கோத்தகிரி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் -அந்தரத்தில் தொங்கும் இரும்பு தடுப்பு\nமழையால் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் அழுகுகின்றன\nமுழு ஊரடங்கால் வெறிச்சோடிய நீலகிரி மாவட்டம்\nநீலகிரியில் 2536 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது ஊட்டி - கூடலூர் சாலையில் விழுந்த மரம் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1614560400/request_format~json/cat_ids~46/", "date_download": "2021-05-17T17:09:15Z", "digest": "sha1:TXL7BHJCQRDGSDCS2IBWUX5A7YAWC7NB", "length": 5662, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n15. பெருமானை உள்ளத்திலே உருவேற்றும் மந்திரம்\n41. உள் எழும் சூரியன்\n15. சிவன் சேவடி போற்றி\n22. இயன்ற வழியில் இறைவனை வழிபட��ாம்\n122. கங்காளன் பூசும் கவசத் திருநீறு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-17T17:16:37Z", "digest": "sha1:KIMUUY7INHEXRHFLHPLC54B3GYVC2FZB", "length": 4439, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கன்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை மாட்டுக் கன்று பற்றியது. ஏனைய பாவனைக்கு, கன்று (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.\nகன்று ( ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது பொதுவாக மாட்டின் இளம் விலங்கைக் குறிக்கப் பயன்படுகிறது. சில வேளைகளில் இவை இறைச்சிக்காக வெட்டப்படுகின்றன.\nசில விலங்குகளின் இளம் விலங்குகளும் கன்று என்றே அழைக்கப்படுகின்றன. (காண்க: விலங்குகளின் பெயர்ப் பட்டியல்#விலங்கு). அத்துடன் சில தாவரங்களின் இளம் நிலைகளான நாற்றுக்களும் கன்று என அழைக்கப்படுகின்றது. எ.கா. மிளகாய்க் கன்று.\nகன்றுகள் இயற்கையாகவும் அல்லது செயற்கை முறைகளான செயற்கை விந்தூட்டல் அல்லது கருமாற்றம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.[1]\nவிக்சனரியில் calf, calve, or calves என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Navalny588558.html", "date_download": "2021-05-17T17:18:57Z", "digest": "sha1:TU4POLM5KXRGCHQJUQCKGZEDILL7CYTY", "length": 8417, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "நவால்னிக்கு ஆதரவாக புதிய போராட்டங்கள் ஆயிரக்கணக்கானோர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / ஆசியா / நவால்னிக்கு ஆதரவாக புதிய போராட்டங்���ள் ஆயிரக்கணக்கானோர் கைது\nநவால்னிக்கு ஆதரவாக புதிய போராட்டங்கள் ஆயிரக்கணக்கானோர் கைது\nசிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.\nபோராட்டங்களில் பங்கெடுத்த 3000 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவலில் வைக்கப்பட்டவர்களில் நவல்னியின் மனைவி யூலியா நவல்னாயாவும் இருப்பதாக ரஷ்ய எதிர்க்கட்சியின் கூட்டாளிகள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்க அடுத்தம் கொடுக்கம் வகையில் இப்போராட்டங்கள் நடைபெறுகின்றன.\nதலைநகர் மொக்கோவில் போராட்டக்காரர்களைத் தடுப்பதற்காக நிலக்கீழ் தொடருந்து நிலையங்கள் மூடப்பட்டு போராட்டக்காரர்கள் தக்கப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-05-17T17:07:13Z", "digest": "sha1:6GTFTLDHGGPT2VOVYSUMDEZ5UFHBJOS5", "length": 9846, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "அந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் - ஜிவி பிரகாஷ் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஅந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் – ஜிவி பிரகாஷ்\nNews Tamil News சினிமா செய்திகள்\nஅந்த படத்துக்காக தூங்காம வேலை செஞ்சேன் – ஜிவி பிரகாஷ்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். சினிமா படப்பிடிப்புகளும் செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்கள் உரையாடி வருகின்றனர். அந்த வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் யூடியூபில் ரசிகர்களுடன் உரையாடி, அவர்கள் விரும்பி கேட்ட பாடல்களை பாடி அசத்தினார்.\nஅப்போது அவரிடம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிவி பிரகாஷ், “இந்த ஸ்டுடியோவில் தான் நானும் செல்வராகவன் அவர்களும் எத்தனையோ நாட்கள் தூங்காமல் வேலை செய்தோம். அந்தப் படம் வெளியான போது பாராட்டுகளோ, விருதோ கிடைக்கவில்லை என்றாலும் இப்போது அதை ஞாபகம் வைத்துக் கொண்டு கொண்டாடுவது சந்தோஷமாக உள்ளது. அப்போது இந்த பாராட்டுக்கள் எல்லாம் கிடைத்திருந்தால் இன்னும் எனர்ஜியாக இருந்திருக்கும். உடனே ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ செய்திருப்போம்.\nஅந்த சமயத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் முதல் பாதி நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. 2-ம் பாதியும் நீளமான ஒரு வெர்ஷன் இருந்தது. கிட்டதட்ட இரண்டும் சேர்ந்து 4 மணி நேர படமாக இருந்தது. அப்போது முதல் பாதி முதல் பாகமாகவும், 2-ம் பாதி 2-ம் பாகமாக வெளியிடலாமா என்று செல்வராகவன் என்னிடம் பேசினார். இறுதியில் ஒரே பாகமாக வெளியிடலாம் என்று திட்டமிட்டு வெளியிட்டோம்.\nஅந்தச் சமயத்தில் 2 பாகங்களாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியிட்டு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படிச் செய்திருந்தால் அடுத்ததடுத்து 3 மற்றும் 4-ம் பாகங்கள் உருவாகியிருக்கும். அது ஒரு சீரியஸாக இருந்திருக்கும். செல்வராகவனுடன் பணிபுரிந்தது ஒரு அழகான அனுபவம். அந்தப் படத்தில் நான் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமையாக நினைக்கிறேன்” என கூறினார்.\nஅது வேண்டாமே…. ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்த அஜித்\nகொரோனாவால் சிறுபட்ஜெட் பட அதிபர்களுக்கு லாபம்- சீனு ராமசாமி\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37893", "date_download": "2021-05-17T15:19:41Z", "digest": "sha1:Y2RT6WWYLCSBAIRRSHWR3QPT7PFNLL7I", "length": 4348, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nவிலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்த ரஷியா\nகொரோனா வைரசானது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியான கார்னிவாக்-கோவ் என்ற மருந்தை ரஷியா கண்டுபிடித்து, கடந்த மாதம் பதிவு செய்தது. இதுவே விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியாகும்.\nநாய்கள், பூனைகள், நரிகள் மற்றும் மிங்க் ஆகிய விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கியது கண்டறியப்பட்டதையடுத்து, தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது. அரசு ஒப்புதல் அளித்ததும், தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கின. தற்போது முதல் தொகுப்பாக 17000 டோஸ்கள் தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் ரஷியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வேளாண் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஜெர்மனி, கிரீஸ், போலந்து, ஆஸ்திரியா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், மலேசியா, தாய்லாந்து, தென் கொரியா, லெபனான், ஈரான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை வாங்க ஆர்வம் காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் இந்த வைரஸ் பரவும் அபாயம் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்திருந்தது. பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களை பாதுகாக்கவும், வைரஸ் பிறழ்வுகளைத் தடுக்கவும் தடுப்பூசி உதவும் என ரஷிய வேளாண் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-05-17T17:09:11Z", "digest": "sha1:VEYXCATF35HKCO7PNXRV326U462IH365", "length": 5213, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "முடி அதிகம் கொட்டினால் இதை ஒரு முறை போடுங்க முடி உதிர்வு இருக்காது வேகமாக வளரும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» முடி அதிகம் கொட்டினால் இதை ஒரு முறை போடுங்க முடி உதிர்வு இருக்காது வேகமாக வளரும்\nமுடி அதிகம் கொட்டினால் இதை ஒரு முறை போடுங்க முடி உதிர்வு இருக்காது வேகமாக வளரும்\nமுடி அதிகம் கொட்டினால் இதை ஒரு முறை போடுங்க முடி உதிர்வு இருக்காது வேகமாக வளரும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குற���ப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஇந்த 5 உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள் அரிசியின் புழு, வண்டு வராமல் இருக்க\nஅட இத்தனை நாளா இது தெரியாம போச்சே…இனி இந்த மாதிரி செஞ்சு பாருங்க…\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t162306-topic", "date_download": "2021-05-17T16:41:39Z", "digest": "sha1:O54RSPUOLA6K7LTYPXZOV4NEXNVXRSJM", "length": 18223, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்ன பாவம் செய்தேனோ! -- வள்ளலார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\n* நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ\nவலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ\nதானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ\nகலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ\n* மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ\nகுடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ\nஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ\nதருமம் பாராது தண்டஞ் செய்தேனோ\n* மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ\nஉயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ\nகளவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ\nபொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ\n* ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ\nவேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ\n* இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ\nகோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ\nநட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ\nகலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ\nகாவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ\nகணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ\n* குருவை வணங்கக் கூசி நின்றேனோ\nகுருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ\nபெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ\n* பக் ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ\nகன்றுக்குப் பாலுாட்டாது கட்டி வைத்தேனோ\nஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ\nகல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ\n* அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ\nகுடிக்கின்ற நீருள்ள குளம் துார்த்தேனோ\nவெய்யிலுக் கொதுங்கும் விருக் ஷமழித்தேனோ\nபகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ\n* பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ\nஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ\nதவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ\n* சுத்த ஞானிகளைத் துாஷணஞ் செய்தேனோ\nதந்தை, தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ\nஎன்ன பாவம் செய்தேனோ, இன்னதென்றறியேனே\n(மனு முறை கண்ட வாசகம்)\nவள்ளலார் சொல்லிச் சென்று விட்டார்...\nநீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-17T16:29:06Z", "digest": "sha1:QMYJRIZKZUKJU4JW7XPG3NGKTIBCG7XQ", "length": 6888, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "உண்ணுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉணவை உண்ணுதல் அன்றாடம் மனிதர் செய்யும் ஒரு செயல் ஆகும். இதை சாப்பிடுதல், தின்றல் என்றும் குறிக்கலாம். ஒவ்வொரு விலங்கும் பிறிதொரு உயிரினத்தை உண்டே உயிர் வாழ்கின்றது. மனிதர்கள் உணவை வாய்க்குள் வைத்து பற்களால் மென்று விழுங்குவர். இந்தத் தொடர் செயற்பாடுளே உண்ணுதல் ஆகும்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: உண்ணுதல்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, ந��ங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2020, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/shah-rukh-khan-tv-serials-bollywood-king/", "date_download": "2021-05-17T15:22:25Z", "digest": "sha1:K2BDWLDPJGHN2KXOUHXT7F73CHGDERUH", "length": 14015, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "shah rukh khan tv serials bollywood king - டிவி சீரியல் 'டூ' பாலிவுட் பாட்ஷா - நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி!", "raw_content": "\nடிவி சீரியல் 'டூ' பாலிவுட் பாட்ஷா – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி\nடிவி சீரியல் ‘டூ’ பாலிவுட் பாட்ஷா – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி\nபுள்ளிங்கோ, புளியங்கோ என்று வாய்க்கு வந்த கன்றாவிகளை இன்று உளறிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயம், சினிமாவில் தனது கதாநாயகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள், கட் அவுட் வைக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள்\nshah rukh khan tv serials bollywood king – டிவி சீரியல் 'டூ' பாலிவுட் பாட்ஷா – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி\nசினிமா… தனி மனிதன் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் இருந்தும் பிரிக்க முடியாத ஒன்று. மக்கள் மனதை ஆட்சி செய்து கொண்டிருக்கும் சினிமா, தமிழகத்தையும் ஆட்சி செய்த வரலாற்றை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம்.\nசினிமா (திரைப்படம்) எனும் பொழுதுபோக்கு அம்சத்தின் இணைப்புப் பாலமாக இருக்கும் சின்னத்திரையும், சற்றும் சளைக்காத சக்தி வாய்ந்த மீடியம் என்றால் மிகையல்ல…\nடிவி மூலம் இன்று திரைப்படங்களில் சாதித்தவர்கள், சாதித்துக் கொண்டிருப்பவர்கள் எண்ணற்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக் கானும் இதே தொலைக்காட்சி பெட்டிக்குள் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் தான் என்பது நவீன தலைமுறையினர் பலரும் அறியாத ஒன்று.\n1988ம் ஆண்டு ‘தில் தரியா’ எனும் நாடகத்தில் தான் ஷாருக் கான் முதன் முதலாக நடித்தார்.\nஆனால், தயாரிப்புப் பிரச்சனை காரணமாக, 1989ல் ஷாருக் நடித்த ‘ஃபவுஜி’ எனும் நாடகம் அந்த பெருமையை தட்டிச் செ���்றது.\nஅதன் பிறகு சர்க்கஸ், இடியட், உமீத், வாக்லே கி துனியா போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த ஷாருக், ஆங்கில தொலைக்காட்சி தொடரான Which Annie Gives It Those Ones என்ற நாடகத்திலும் நடித்திருக்கிறார். தவிர, டிவி ஷோக்களில் ஆங்கராகவும் ஷாருக் பணியாற்றி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅப்போதெல்லாம், நாம் பாலிவுட்டையே ஆளப் போகிற ராஜாவாகப் போகிறோம் என்பதே ஷாருக்கிற்கு தெரியாது. ஏன், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே அப்போது ஷாருக் கானுக்கு கிடையாதாம்.\nஆனால், வாழ்க்கையை நகர்த்த வேண்டுமே… தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு இடம் மாறும் ஷாருக், அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இன்று இந்திய சினிமாவின் ஐகானாக உருமாறியிருப்பதை வரலாறு பேசும்.\nபுள்ளிங்கோ, புளியங்கோ என்று வாய்க்கு வந்த கன்றாவிகளை இன்று உளறிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயம், சினிமாவில் தனது கதாநாயகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள், கட் அவுட் வைக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள். ஆனால், தங்கள் நாயகன் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்தார் என்பதை சிந்தித்துப் பார்ப்பதில்லை.\nரஜினி, கமல, அஜித், விஜய் தொடங்கி இன்றைய சிவகார்த்திகேயன் வரை, தங்கள் வாழ்வில் எவ்வளவு போராட்டங்களை, அவமானங்களை சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளார்கள் என்பதை, தியேட்டரில் கொட்டிக் கொடுத்து படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் கொஞ்சம் உணர்ந்தாலே, அவர்களின் வாழ்க்கை எங்கேயோ போய்விடும்.\nகிடைத்த வேலையை செய்து, வெற்றி என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டு, வாழ்க்கையில் உச்ச நிலையை அடைந்திருக்கும் ஷாருக், வெறும் திரையில் பிரமிக்கும் காட்சிப் பொருள் மட்டுமல்ல… நிஜ வாழ்க்கையில் நமக்கு உத்வேகம் அளிக்கும் கதைக்கும் சொந்தக்காரனும் கூட\nTirupati News: அலைச்சல் இல்லை, ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nமாதுளை, பப்பாளி, வேர்க்கடலை… ஹீமோகுளோபின்- ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவு இவைதான்\nகஷாயம் முதல் ஸ்பானிஷ் உணவு வகைகள் வரை – ப்ரீத்தி சஞ்சீவ் யூடியூப் சேனல் ஸ்பெஷல்\nஇஞ்சி, பூண்டு, ஆப்பிள்… இந்த தருணத்தில் தவிர்க்க கூடாத உணவுகள்\nவீட்டிலிருந்தபடி முன்கூட்டியே கோவிட் தொற்றைக் கண்டறிய நான்கு அடிப்படை விஷயங்கள்\nஇரண்டு, மூன்று காதல் இருந்தால் தவறேயில்லை – மனம்திறந்த டிடி\nகுளூட்டன் இல்லாத பரோட்டா… இனி அடிக்கடி வீட்டில் செய்யலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_792.html", "date_download": "2021-05-17T16:31:17Z", "digest": "sha1:3CSQN5NZVCNUCN6TFOBXLH5EEZ7UL32U", "length": 7278, "nlines": 38, "source_domain": "www.viduthalai.page", "title": "எது பாவம்?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n‘‘நான் ஒருமுறை நண்பர்கள் ஆறு பேருடன் தனுஷ்கோடி போயிருந்தேன். ராமேஸ்வரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தோம். மதியம் வெளியே போன இடத்துல பாட்டி ஒருத்தங்க தனியா உட்கார்ந்து பனங்கிழங்கு வித்துகிட்டிருந்தாங்க. அவங்களுக்கு எப்படியும் 75 வயசுக்கு மேல இருக்கும். அவங்க உடல் ரொம்ப தளர்ந்துபோயிருந்துச்சு. அந்த வயசிலும் சொந்த உழைப்பில் சம்பாதிக்கணும்ங்கிற வைராக்கியத்திலோ, நிர்பந்தத்திலோ, வீட்டில் சும்மா இருக்க விரும்பாமலோதான் அந்தப் பாட்டி அந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கணும்.\nஅந்தப் பாட்டிகிட்ட போய் பனங்கிழங்கு வாங்கினேன். நாலஞ்சு பனங்கிழங்கை எடுத்துக்கொடுத்து 12 ரூபாய்னு சொன்னாங்க. 20 ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். அதை வாங்கி தன் சுருக்குப் பைக்குள்ள போட்டுகிட்டு மீதம் கொடுக்க வேண்டிய சில்லறையைத் துழாவிகிட்டிருந்தாங்க.\n‘பரவாயில்லை பாட்டி... இருக்கட்டும்'னு சொல்லிட்டுத் திரும்பினேன். பாட்டி பதறியபடி ‘நில்லு... நில்லு... இந்தா இதை வாங்கிட்டுப் போயிரு’னு சில்லறையைத் தேடி எடுத்து என் கையில் கொடுத்தாங்க. ‘இந்தப் பாவத்தை நான் எங்கே கொண்டுபோய் கழுவுறது’ன்னு கேட்டபடியே கொடுத்ததுதான் எனக்கு மிகப்பெரிய வியப்பு. அந்தப் பாட்டியையும், அவர் சொன்ன வார்த்தையையும் என்னால் மறக்கவே முடியலை. காரணம், அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த இடத்துக்கு கொஞ்ச தூரத்துலதான் இந்தியாவின் பல மாநிலங்களிலேயிருந்து வந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பாவங்களைப் போக்கிட்டுப் போற இடம் இருக்கு. அந்த இடத்துல உட்கார்ந்துகிட்டு, ஒருத்தர்கிட்ட 8 ரூபாயை சும்மா வாங்கறதைப் போக்கவே முடியாத பாவமாக நினைச்ச அந்தப் பாட்டியை நினைச்சு நான் எப்போதும் வியப்பேன்.''\n எந்தக் குற்றங்களையும் துணிவாகவே செய்யலாம் ஆனாலும், இவற்றிற்கெல்லாம் பரிகாரம் -பிராயசித்தம் உண்டு.\nஇராமேசுவரம் ஆனாலும், கும்பமேளாவானாலும், மகாமகம் ஆனாலும் கோவில் குளத்தில் மூழ்கினால் அனைத்துப் பாவங்களும் அக்கணமே தலை தெறிக்க ஓடும் -பாவ மன்னிப்பு எளிதில் கிடைத்துவிடும்.\nஆனால், பனங்கிழங்கு விற்கும் ஒரு பாட்டி 'பாவம்' என்று கருதுவது எதை\nபகுத்தறிவாளரான ஓவியர் மருது புத்தியில் படும்படி வெகு இலாவகமாக இடித்துக் கூறிவிட்டாரே\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37894", "date_download": "2021-05-17T15:21:55Z", "digest": "sha1:F3N6KGDKC7XJE26NF446SNGTNVD35WHF", "length": 1647, "nlines": 8, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோதி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பிராந்திய தேவைகளை பூர்த்தி செய்யவும், கொரோனா பெருந்தொற்றை வீழ்த்தவும் நான் இணைந்து செயல்படலாம் என பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-17T15:09:25Z", "digest": "sha1:PAFMNUMMPXWWIDYIKAFVFHVFP3J7XYYJ", "length": 4948, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "கோவம் Archives - Dheivegam", "raw_content": "\nஎந்த 3 ராசிக்காரர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள் தெரியுமா\nகோபம் எனும் வார்த்தை இயல்பாக இருந்தாலும் அது எந்த அளவிற்கு நம்மிடம் இருக்கிறது என்பதைப் பொறுத்து தான் நம்முடைய நட்பு வட்டம் விரியும். அதிகம் கோபப் படுபவர்களுக்கு அவ்வளவாக நட்புகள் இருக்காது என்கிறது...\nஎந்த ராசிக்காரர்களை கோவமான சமயங்களில் சீண்டக்கூடாது தெரியுமா \nஜாதக ரீதியாக பார்க்கையில் சில ராசிக்காரர்களுக்கு அளவுக்கு அதிகமாக கோவம் வரும். கோவம் வந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்களை சமாதானம் செய்ய செல்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்படுவதுண்டு....\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:25:16Z", "digest": "sha1:6X2D4KEBV6V2P6R4UQZB7NHOQZ44JGPZ", "length": 4427, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உடல இனப்பெருக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉடல இனப்பெருக்கம் ( உடலப்பெருக்கம் ,உடல பன்மயம் ) என்பது தாவரத்தில் காணப்படும் பாலிலா இனபெருக்க முறையாகும் . இது விதை மற்றும் வித்தி (ஸ்போர்)லிருந்து உருவாகாமல் நேரடியாக உடல உறுப்புகளிலிலிருந்து உருவாக்கப்படுகிறது. இம்முறை தோட்டக்கலைத்துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.[சான்று தேவை]\nஇலை விளிம்புகளில் துளிர்விடும் புதிய தாவரம்,களஞ்சொ பின்னேட்டா. சிறு தாவரம் 1 செ.மீ உயரமுடையது . தனித்தாவரம் என்கிற கருத்து இந்நிகழ்வின் மூலம் மாறுகிறது.\nபிரையோபில்லாம் டைக்ரேமொனிஷீயனம் -இத்தாவரம் இளந்தாவரங்களை தம் இலைகளின் விளிம்புகளில் உருவாக்கி,தக்க சூழலில் முளைக்கும் வகையில் வேருடன் விடுபட செய்து புதிய சேய் தாவரத்தை உருவாக்குகிறது\nபதியமுறை இனப்பெருக்கம் என்பது ஒரு வாரம் குறைவான வயதுடைய ஒரு தண்டினை வெட்டி மண்ணில் பதித்து இத்தகைய உடல இனப்பெருக்கமுறை சாத்தியமாக்கப்படுகிறது.\nமஸ்காரி' தாவரம் தரையடிப்பகுதியில் உருவாகும் பல்பு எனப்படும் அமைப்பின் வழியாக உடல இனப்பெருக்கம் செய்கிறது. ஒவ்வொரு தண்டும் ஒரு மஞ்சரியை உருவாக்கவல்லது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kamal-hassan-condemned-for-coimbatore-hotel-attck-news-284389", "date_download": "2021-05-17T15:08:47Z", "digest": "sha1:U5UAEWSQICG7Q45PSLFLCHSK66ZZ6TA5", "length": 9494, "nlines": 161, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kamal Hassan condemned for coimbatore hotel attck - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா கோவை சம்பத்திற்கு கமல் கேள்வி\n கோவை சம்பத்திற்கு கமல் கேள்வி\nகோவை உணவகத்தில் நடந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு சாத்தான்குளம் சம்பவத்தை நினைவு படுத்துவதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இரவு 11 மணிக்கு மேல் கடைகள் இயங்க கூடாது என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கோவையில் உணவகம் ஒன்றில் பெண்கள் உள்பட ஒருசிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த காவல்துறை எஸ்ஐ ஒருவர் லத்தியால் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலானது\nஇதனை அடுத்து காவல்துறை மேல்திகாரிகள் அந்த எஸ்ஐ மீது நடவடிக்கை எடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன\nஇந்த சம்பவம் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் தான் போட்டியிடும் தொகுதியில் நடந்த இந்த அநீதிக்கு கேள்வி எழுப்பி டுவ\nசமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்\nஅருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி\nகொரோனா நிவாரண நிதி: நடிகர் விக்ரம் வழங்கிய தொகை\nஇறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ\nஅருண்ராஜா காமராஜா மனைவிக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஎனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை\nமுதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு திரையுலக பிரபலம்: மருத்துவமனையில் அனுமதி\nஅருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி\nஅருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவைரமுத்துவின் \"நாம் நடந்த தெருவில்\" காதல் பாடல் வெளியானது...\nபிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ\n7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-17T16:08:34Z", "digest": "sha1:76A2OJZ5XVVIOYR363JERSZPBNLHHRSU", "length": 7850, "nlines": 91, "source_domain": "www.techtamil.com", "title": "விண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள்\nவிண்டோஸ் கணினியை ஆப்பிள் கணினியாக மாற்ற ஒரு மென்பொருள்\nநம்மில் பலரும் Windows தான் அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மில் பலருக்கும் ஆப்பிள் கணினி மீது அதிக ஆர்வம் இருக்கும். எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதில் உள்ள கிராபிக்ஸ் மற்றும் அதன் அனிமேஷன் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம். நாம் விண்டோசின் இயல்பான தோற்றத்தை மிகவும் எளிதாக ஆப்பிளை போல மாற்றலாம். இதற்கு நாம் ஒரு மென்பொருளை நிறுவவேண்டும்.\nபின்னர் கணினியை மறுத்தொடக்கம் செய்ய வேண்டும் அவ்வளவு தான். இந்த மென்பொருள் நம் கணினியை அப்படியே ஆப்பிள் கணினி போல தோற்றத்தில் மாற்றுகிறது மற்றும் MAC இல் உள்ள அனிமேஷனோடு வருகிறது. 4 வகையான தீம் இருக்கிறது. அதில் நீங்கள் உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்யுங்கள். இதனை பெறுவதற்கு உங்கள் டெஸ்க்டொப்பில் வலது கிளிக் செய்து அதில் PERSONALIZE என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் INSTALLED THEMES என்ற பிரிவில் உங்களுக்கு பிடித்த தீம்சை தேர்வு செய்யுங்கள். இதனை பதிவிறக்கம் செய்ய http://www.mediafire.com/\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகணினியில் ஏற்படும் பிரச்சனைகளை சேமித்து வைப்பதற்கு\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கு��் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nகணினியில் கோப்பறைகளை மறைத்து வைப்பதற்கு மென்பொருள்\nகணினியின் பாதுகாப்பு – ADVANCED SYSTEM CARE இலவச…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_142.html", "date_download": "2021-05-17T16:44:49Z", "digest": "sha1:RGCQB46WOMN5O5KG5N5HS4775KO5XIT4", "length": 9209, "nlines": 40, "source_domain": "www.viduthalai.page", "title": "கரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள் என்னென்ன?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகரோனா வைரஸ் தொற்றின் புதிய அறிகுறிகள் என்னென்ன\nகொல்கத்தா,ஏப்.16- கரோனா வைரசின் புதிய அறிகுறிகளை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். இதுதொடர்பாக கொல்கத் தாவைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியதாவது:\nமுதல் அலையின்போது இருமல், சளி, காய்ச்சல் ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. தற்போது 2 ஆவது அலையில் உடல்சோர்வு, உடல் வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை புதிய அறிகுறிகளாக உள்ளன.\nமுதல் அலையைவிட தற்போது கரோனா வைரஸ் அதிவேக மாகப் பரவுகிறது. ஆனால், உயிரிழப்பு குறைவாக உள்ளது. கடந்த முறை 60 வயதுக்கு மேற்பட்டோர் வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிகமாக வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இளைஞர்களின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்களிடம் கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் அதிகம் தென்படுவது இல்லை. வயதானவர்களுக்கு மட்டுமே வைரஸ் அறிகுறிகள் அதிகமாக உள்ளன. கடந்த முறை காய்ச்சல் பாதிப்பு இருந்ததால் கரோனா வைரசை எளிதில் கண்டறிய முடிந்தது. இந்த முறை இளைஞர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாததால் வைரஸ் நோயாளிகளை கண்டறிவதில் சிக்கல் எழுகிறது.\nமாற்றுத் திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தல்\nதிருப்போரூர், ஏப்.16 நூறு நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பணி வழங்க வல��யுறுத்தப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் லிங்கன் தலைமையில் நேற்று (15.4.2021) நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள், சங்க நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nமேலும், மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் 26 ஆம் தேதி மனு வழங்க முடிவு செய்யப்பட்டது.\n கோயிலில் தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்த அவலம்\nபொன்னேரி,ஏப்.16- பொன்னேரி அருகே கோயிலில் தீபம் ஏற்றியபோது, சேலையில் தீப்பற்றி மூதாட்டி உயிரிழந்தார்.\nதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள திருவாயர்பாடி, ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் வனதாட்சி யம்மாள் (வயது 85). இவர், கடந்த 10 ஆம் தேதி திருவாயர்பாடியில் உள்ள கரிகிருஷ்ணபெருமாள் கோயிலுக்கு சென்றார். அப்போது, வனதாட்சியம்மாள், கோயிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் தீபம் ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. அருகில் இருந்த சக பக்தர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் பலத்த தீக்காயமடைந்த வனதாட்சியம்மாள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.\nபின்னர், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த வனதாட்சியம்மாள், 14.4.2021 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇச்சம்பவம் குறித்து,பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_340.html", "date_download": "2021-05-17T16:36:35Z", "digest": "sha1:LG4OR3LL4G3I2RVYZIPB6MHFOYF5J43M", "length": 8552, "nlines": 43, "source_domain": "www.viduthalai.page", "title": "‘‘ஊசி மிளகாய்'' - கரோனாவை விரட்ட பாதுகாப்பமைச்சர் சொன்ன ‘‘பவித்திரமான'' யோசனை!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n‘‘ஊசி மிளகாய்'' - கரோனாவை விரட்ட பாதுகாப்பமைச்சர் சொன்ன ‘‘பவித்திரமான'' யோசனை\nநம் நாட்டில் ஏற்பட்டுள்ள பா.ஜ.க. அரசுகளின் ஆளுமைகளை நினைத்தால், வெட்கத்தால் எவருமே தலைகுனிய வேண்டும்.\nகரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலையின் வீச்சும், அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை தலைநகர் டில்லியிலும், வட மாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் எரிப்பதற்குக்கூட இடம் கிடைக்க முடியாமல், கூட்டாக இடந்தேடி மைதானங்களையே ‘மயானங்களாக' மாற்றிடும் வேதனை நம் இதயங்களில் இரத்தக் கண்ணீரை வரவழைக்கும் சோகத்தின் உச்சமாகும்.\nஇந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை என்று எந்த மருத்துவமனை மருத்துவரும் கூறக் கூடாது என்று அடக்குமுறை அச்சுறுத்தலை ஏவுகணையாக்கி மிரட்டுகிறார் - காவி மாஜி அர்ச்சகரும், உ.பி. முதலமைச்சருமான யோகி ஆதித்யநாத் என்ற ஆர்.எஸ்.எஸ். முதலமைச்சர்.\n அங்கே இராமநவமி கொண்டாட்டம் தலைநகர் லக்னோவில் இப்போதும்.\nஅதில் கலந்துகொண்டு பேசுகிறார் இந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்\n‘‘இராமசரித மன்னாஸ்' என்ற துளசிதாஸின் ஹிந்தி இராமாயணத்தில் உள்ள இராம மந்திரத்தை உச்சரித்தால், கரோனா பறந்தோடிவிடும் என்று உபதேசம் செய்துள்ளார்'' ஓர் இராமநவமி கொண்டாட்டத்தில்.\nஇன்றைய நாளேடுகளில் அச்செய்தி வெளிவந்துள்ளது\n‘புதிய அறிவியலை உருவாக்கும்' நவீன சனாதன ‘ஜாம்பவான்களே\nஇராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டி பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கத் திட்டமிட்டு, வசூல் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, அயோத்தியில் ‘ராம லல்லு' பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ‘‘இராம், இராம்'' சொல்லும் பழக்கம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது இருக்கும் மாநிலத்தில், ஏனய்யா இப்படி கொத்துக் கொத்தாக நோயாளிகள் மடியும் சோகப் படலம் இருக்கவேண்டும்\nபா.ஜ.க. தலைவர்களே பரிதாபக் குரல் கொடுக்கும் நிலை பரவலாக அங்கே ஏற்பட்டும் இராமர், தடுத்தானா என்று கேட்காதீர்கள்\n நம்புங்கள், இராம பஜனை பாடுங்கள்; கரோனா பறந்தோடிவிடும்' என்று நம்பித்தான் தீரவேண்டும்.\n‘ஆக்சிஜன் பற்றாக்குறை என்று அலறாதீர் ஆஞ்சிநேயரே வாயு புத்திரன்தான். எனவே, அவனை வேண்டி ஆக்சிஜனை - பிராண வாயுவைப் பெருக்கிட, உடனடியாக கரோனாவைத் தடுத்திட அனுமர் ஜெயந்தி எங்கும் கொண்டாடுங்கள்' என்று அரசே உத்தரவு போட்டாலும் போடக் கூடும்\nஅந்தோ, ‘‘பாரத மாதாவே'' உன்னை எப்படி நாங்கள் கரோனா தொற்றிலிருந்து மீட்கப் போகிறோமோ என்று அறியாமல் புலம்புகிறோம். ஸ்ரீஇராம ஜெயம் எழுதச் சொல்லாமல், ஊசிப் போட்டுக் கொள்ளச் சொல்லுவது பச்சை நாஸ்திகம் - கடவுள் விரோதச் செயல் என்று மருத்துவ சிகிச்சைக்குத் தடை போடாமல் இருந்தால் நன்று\nஏ, பரந்த பாரத தேசமே உன் கதி இப்படியா\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Tirunelveli/cardealers", "date_download": "2021-05-17T16:12:10Z", "digest": "sha1:H5PXPC2M44XVH6UGRB3254447CPK32JE", "length": 5640, "nlines": 120, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருநெல்வேலி உள்ள போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு திருநெல்வேலி இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை திருநெல்வேலி இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து திருநெல்வேலி இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் திருநெல்வேலி இங்கே கிளிக் செய்\nஅக்ஷயா ஃபோர்டு no. 98, திருவனந்தபுரம் சாலை, near govt engineering college, திருநெல்வேலி, 627007\nNo. 98, திருவனந்தபுரம் சாலை, Near Govt Engineering College, திருநெல்வேலி, தமிழ்நாடு 627007\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/virat-kohli-angry-and-break-chair--tamilfont-news-284612", "date_download": "2021-05-17T15:53:51Z", "digest": "sha1:OGBJMAD7MPS547ABHQS5SUIZKBUSV7P4", "length": 14900, "nlines": 140, "source_domain": "www.indiaglitz.com", "title": "Virat Kohli Angry And Break Chair - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Sports » பவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை\nபவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை\n2021 ஐபிஎல் போட்டியை ஒட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹைத்ராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்தப் போட்டியின்போது பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி செய்த ஒரு காரியம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட்கோலி கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அதோடு டி20 போட்டி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என அனைத்து நிலைகளிலும் சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பேட்டிங், ஃபீல்டிங் எனத் தனிப்பட்ட திறமைகளிலும் தொடர்ந்து தன்னை நிலைநாட்டி வரும் அவர் கிரிக்கெட் களத்தில் நடந்து கொள்ளும் விதிமீறல்களால் பலமுறை விமர்சனத்தைச் சந்தித்து இருக்கிறார்.\nஅதாவது அம்பயருடன் விவாதத்தில் ஈடுபடுவது, தான் அவுட் ஆகிவிட்டால் அதை வேறு விதங்களில் வெளிப்படுத்துவது எனப் பலமுறை விராட்கோலி தனது செயல்பாடுகளால் விமர்சனத்தைச் சந்தித்து இருக்கிறார். அப்படியொரு சம்பவம்தான் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்று இருக்கிறது. ஹைத்ராபாத் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி 33 ரன்களில் அவுட்டானார்.\nஇதனால் விரக்தியடைந்த அவர் கிரிக்கெட் களத்தைவிட்டு வெளியேறும்போது பவுண்டரி லைனில் இருந்த விளம்பரப் பலகையை பேட்டால் தட்டிவிட்டுள்ளார். அதேபோல அருகில் இருந்த இருக்கைகளையும் பேட்டால் தாக்கியுள்ளார். விராட் கோலியின் இந்த ஆக்ரோஷமான செயல்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செயல்குறித்து அம்பயர் வெங்கலில் நாராயணன் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரை அடுத்து தனது விதிமீறலையும் விராட் ஒப்புக்கொண்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.\n2021 ஐபிஎல் தொடக்கத்தின்போதே விராட்கோலி விதிமீறலில் ஈடுபட்டார் என்று நடுவர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருந்தார். தற்போது விளம்பரப் பலகையைத் தட்டிவிட்டு மேலும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்த முறை கோலி எந்த தண்டனையும் பெறாமல் தப்பிவிட்டார். ஒருவேளை மீண்டும் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் அவருக்கு உறுதியாக தண்டனை கிடைக்கும் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஅருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\nஇந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு\nதூணையே இழந்து விட்டேன்… கொரோனாவால் உயிரிழந்த தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்\nஇந்தியாவில் புது கிரிக்கெட் அணியா\nகொரோனாவால் கிரிக்கெட் வீரர் பரிதாமாக உயிரிழப்பு...\nமேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு… ஐபிஎல் 2021 போட்டி தொடருமா\nஇன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பா\nஆக்சிஜனுக்காக சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நன்கொடை\n2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ\n புகைப்படத்தை வெளியிட்டு அவரே கூறிய தகவல்\nஇளம்வீரர் வீசிய பந்தால் பேட்ஸ்மேனின் ஹெல்மெட் 2 ஆக பறந்த வைரல் காட்சி\nசிங்கமா இருந்தாலும் சிங்கத்துக்கு வயசாயிடுச்சே: தோனி குறித்து விமர்சனம்\nவிராத் 6000, படிக்கல் சதம்: பெங்களூரு-ராஜஸ்தான் போட்டியில் வெறென்ன சாதனைகள்\nகுத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழ���ச்சி ஊட்டும் ஆடியோ\nதல தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாசிடிவ்\nரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்ட சேத்தன் சகாரியா… அப்படி என்ன செய்துவிட்டார்\nசஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்து ஒரே சிஎஸ்கே பவுலர் இவர்தான்\nகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி\nபஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்\nவாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஇந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…\nகொரோனா நேரத்தில் வேலை இழப்பா நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ\nகொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது\nகொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ\nபயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\nடெல்லி அணியில் இடம்பிடித்த இளம் சிங்கம்… யார் இந்த லலித் யாதவ்\nவிவேக் எங்கயும் போகல, அவன் உங்களோட தான் இருக்கான்: வடிவேலு கண்ணீர் அஞ்சலி\nடெல்லி அணியில் இடம்பிடித்த இளம் சிங்கம்… யார் இந்த லலித் யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/02/blog-post_63.html", "date_download": "2021-05-17T16:05:15Z", "digest": "sha1:D2D4RLQUBDVXQMZU27L7QPPP7H4RWYB6", "length": 21470, "nlines": 249, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் வாழ்வாதார உதவி வழங்கல்!", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அருகே காரில் கடத்தப்பட்ட 6 மூட்டை ...\nஅதிராம்பட்டினத்தில் 11-வது நாள் தொடர் போராட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் நடந்த எழுச்சிப் பேரணியில் பெண்...\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டத்தில் அனைத்து சமூகத்...\nCAA,NRC,NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண...\n39 ஊழியா்கள் நியமனம்: காரைக்குடி~ திருவாரூா் தடத்த...\nடெல்லி சம்பவத்தை கண்டித்து அதிராம்பட்டின��்தில் பேர...\nடெல்லி சம்பவத்தை கண்டித்து, கண்ணில் கறுப்புத்துணி ...\nஅதிராம்பட்டினத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்க...\nஅதிராம்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா...\nCAA, NRC, NPR க்கு எதிராக பேராவூரணியில் சட்டமன்ற உ...\nகாதிர் முகைதீன் கல்லூரி வணிகவியல் துறை முன்னாள் மா...\nஅதிராம்பட்டினம் கண்டனப் பேரணியில் குழந்தைகளுடன் பெ...\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி (ப...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 'உலக அமைதி மற்றும் புர...\nஅதிராம்பட்டினத்தில் பேச இயலாத ~ காது கேளாதோர் நலச்...\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டக் களத்தில் ஆவணப்படம்...\nCAA, NRC, NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் கண்ட...\nபிலால் நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை சி.வி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி ஏ.எம் சம்சுதீன்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மீன் வளர்ப்பு குறித்து...\nகண் அறுவை சிகிச்சை செய்துகொண்ட 83 பேர் பத்திரமாக வ...\nபட்டுக்கோட்டையில் ரயில்வே துறை வேலைவாய்ப்பு குறித்...\nCAA, NRC, NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் கண்ட...\nஅதிராம்பட்டினத்தில் 4-வது நாளாக வீரியமடையும் பொதும...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக சமூக நீதி நாள் கரு...\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டத்தை ஆதரித்து முத்தம்...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் வாழ்வாதார உதவி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் ரெட் கிராஸ் நூற்றாண்டு...\nCAA,NPR,NRC க்கு எதிராக அதிராம்பட்டினம் பேருந்து ந...\nமரண அறிவிப்பு ~ சபுரா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினம் தொடர் போராட்டம் ~ 2-வது நாள் UPDAT...\nமாநில கைப்பந்து போட்டிக்கு தகுதிபெற்ற அதிரை ESC அண...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nஅரிமா சங்கம் சார்பில் ஷிஃபா மருத்துவமனையில் 714 பே...\nCAA,NRC,NPR க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரமாண...\nCAA,NRC,NPR க்கு எதிராக முத்துப்பேட்டையில் 4-வது ந...\nமாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் (படங்கள்)\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோ...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ மஹபூபா (வயது 70)\nஷிஃபா மருத்துவமனையில் பிப்.19 ந் தேதி இலவச கண் அறு...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி மாணவர்களின் ஒரு நாள் க...\nகால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிராம...\nஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் ...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் புதிதாய் மலர்ந்தது JK வுட் ஒர்...\nகாதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம...\nமாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து மதுக்கூரில் ஆர...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக கொடியேற்றல் நிகழ்ச்சி (...\nஇறுதி பட்டியல் வெளியீடு: பட்டுக்கோட்டை தொகுதியில் ...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் நடந்...\nமரண அறிவிப்பு ~ 'பப்பரிசி' அப்துல் அஜீஸ் (வயது 55)\nCAA, NRC, NPR ஐ எதிர்த்து மதுக்கூரில் போராட்டம் (ப...\nமரண அறிவிப்பு ~ பாவா பகுருதீன் (வயது 65)\nரூ.5 லட்சத்தில் குடிநீர் போர்வெல்: எம்.எல்.ஏ சி.வி...\nCAA,NRC,NPR ஐ எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய புது...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (92) ...\nஇறகுப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் அரசுப் பள்ள...\nகாதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்...\nபட்டுக்கோட்டையில் 5 வயது சிறுவன் கரோனா வைரஸ் விழிப...\nசாலையோரங்களில் மண்டிக்கிடந்த கருவை மரங்கள் அகற்றம்\nமரண அறிவிப்பு ~ ஜஹர்வான் பீவி (வயது 77)\nமரண அறிவிப்பு ~ ஹபீப் ரஹ்மான் (வயது 58)\nமரண அறிவிப்பு ~ ராபியத்துல் பஜ்ரியா (வயது 92)\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 423 பேருக்கு பண...\nஅதிராம்பட்டினம்~பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய ...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nரூ.3.12 கோடியில் அதிராம்பட்டினம்~மகிழங்கோட்டை கிரா...\nபுதிதாக தேர்வான காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பே...\nஅதிராம்பட்டினம் இளைஞரின் கோரிக்கையை தமிழக முதல்வர்...\nஅதிராம்பட்டினத்தில் மமக சார்பில் கொடியேற்றம் ~ வாழ...\nஅதிரையின் பிரபல 'வாடா' விற்பனையாளர் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ அ.இ.செ சபியுல்லா (வயது 64)\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 22-வது ஆண்டு விழா நிகழ...\nதஞ்சையில் நாளை (பிப்.08) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை தொடக்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 7-வது ஆண்டு விழா (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.மு முகமது ஹனீபா (வயது 73)\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி\nஅதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில...\nமரண அறிவிப்பு ~ பரிதா பீவி (வயது 80)\nஅதிராம்பட்டினத்தில் நடந்த PFI ஒற்றுமை அணிவகுப்பு ஒ...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 64)\nமதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nமதுக்கூரில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம், கேள்வ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் மரக்கன்றுகள் நடும்...\nகாங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக கே....\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிராம்பட்டினத்தில் தமுமுக சார்பில் வாழ்வாதார உதவி வழங்கல்\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் சார்பில் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று (20-02-2020) வியாழக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பொறுப்புக்குழு தலைவர் நெய்னா முகமது தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு கலந்தகொண்டு, அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண் பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இருக்கையுடன் கூடிய தையல் இயந்திரத்தை வழங்கினார். மேலும், 6 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ வீதம் 30 கிலோ அரிசி வழங்கப்பட்டன.\nஇதில், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, முன்னாள் செயலாளர் ஜாஹிர் உசேன், சேக் நசுருதீன், முனாப் உள்ளிட்ட தமுமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2021-05-17T17:04:55Z", "digest": "sha1:B22PJRPWPOMT62T632U24G243DERAS3M", "length": 5137, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "புத்தாண்டு பூஜை Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags புத்தாண்டு பூஜை\nபெண்கள், நாளை வரக்கூடிய புத்தாண்டு தினத்தை இப்படித்தான் வரவேற்று பாருங்களேன்\nநல்ல விசேஷமான நாட்கள் வரும்போது, அந்த நாளை மேலும் சிறப்பான நாளாக மாற்றி, ஒரு குடும்பத்திற்கு சந்தோஷத்தை தரக்கூடிய சக்தி அந்த வீட்டில் இருக்கும் பெண்ணின் கையில் தான் உள்ளது. விசேஷ தினங்களில்,...\nபுத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும்,...\nநம்முடைய வீடும், நம் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களும் என்றைக்குமே சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதுதான் நம்மில் பல பேருடைய வேண்டுதலாக இருக்கிறது. கஷ்டமும், வறுமையும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்ற வேண்டுதலை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:54:57Z", "digest": "sha1:3U2XQNQ25RONIADBMW2FCFXDHT76NRVI", "length": 6569, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாயாண்டி குடும்பத்தார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n₹ 2.3 மில்லியன் (23 லட்சம்)\n₹ 5.8 மில்லியன் (58 லட்சம்)[1]\nமாயாண்டி குடும்பத்தார், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதை ராசு மதுரவன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக மணிவண்ணன், சீமான், தருண் கோபி,கோவிந்தராஜ் மனோகரன் குமார், பொன்வண்ணன் உள்ளிட்ட பத்து திரைப்பட இயக்குநர்கள் நடித்துள்ளனர்.[2] இந்த திரைப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2021, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/nelliyady397747.html", "date_download": "2021-05-17T17:00:24Z", "digest": "sha1:YSMSM2PD6UOOVM6C7PFAWSJ44UVLYKOJ", "length": 7901, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "நெல்லியடியில் விபத்து! ஒருவர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நெல்லியடியில் விபத்து\nசாதனா January 28, 2021 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம், நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவேகக் கட்டுப்பாட்டையிழந்த கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த விபத்து நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த விபத்தில், கரெவெட்டி ஊரைச் சேர்ந்த 41 வயதுடைய பேர்னாட் கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் ���ுன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/international/international-maritime-boundary-case-between-india-and-italy", "date_download": "2021-05-17T15:37:45Z", "digest": "sha1:UIC7ILLSTCFYTARWYCPVG3CIGBE7QFAY", "length": 8824, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 31 July 2019 - இத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை? | International Maritime Boundary case between India and Italy - Vikatan", "raw_content": "\n - பி.ஜே.பி ‘பிக்’ பிளான் - வேலூருக்காக வெயிட்டிங்\nமுதலில் நீட்... இப்போது நெக்ஸ்ட்... நெக்ஸ்ட் என்ன\nஉருண்டது அமைச்சர்கள் தலை... கடைசியில் எல்லாமே பிழை\nகேரளப் பல்கலைக்கழகத்தில் தனி ராஜாங்கம் நடத்தியதா எஸ்.எஃப்.ஐ\nவிதிமீறல் கட்டடமா, நோட்டீஸ் இன்றி இடி\nஇத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை\nஅன்னை சத்யா நகர் ஹவுஸிங் போர்டு... நம்பர் 465 - இது அன்பின் முகவரி\nசீட்டுக்கு பணம் வாங்கிய தகராறில் கொல்லப்பட்டாரா நெல்லை முன்னாள் மேயர்\nலெட்டர் பேடு கட்சி தெரியும்... ���ாட்ஸ் அப் கட்சி தெரியுமா\nகற்றனைத் தூறும் அறிவு: கல்விக் கொள்கை வரைவு... மத்திய அரசின் நகை முரண்\nஇத்தாலி வழக்கு: பறிபோகிறதா, ஆழ்கடல் மீன்பிடி உரிமை\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37897", "date_download": "2021-05-17T15:32:43Z", "digest": "sha1:4U7MSU6JB2J7AYT6I3PNRIZJ2WIAKSH4", "length": 3466, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்து\nநாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 3 லட்சத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பெருகும் போது, ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.\nஇதையொட்டி மத்திய சுகாதார துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மத்திய அரசு முக்கிய மருத்துவ தலையீடாக அடையாளம் கண்டது. ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை தேசிய அளவில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மத்திய அரசு கொள்முதல் செய்தது.\nஏப்ரல் 21-ம் தேதியன்று ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனை விவேகத்துடன் பயன்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மருத்துவ ரீதியில் தேவைப்படாதவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்துவதை நிறுத்த வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindumunnani.org.in/news/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-05-17T17:17:56Z", "digest": "sha1:TCGP56G2SWS6IBDXOEDUJLRNTMAJJXDD", "length": 48799, "nlines": 247, "source_domain": "hindumunnani.org.in", "title": "#தமிழகஅரசு Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஉடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம்- மாநிலத் தலைவர் அறிவிப்பு\nMay 22, 2020 பொது செய்திகள்#Hindu, #Hindumunnani, #Temples, #அரசு, #ஆலயங்கள், #இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கோவில்கள், #தமிழகஅரசு, #திருப்பூர் #கொரோனா, #வழிபாடு, #ஹிந்துமதம்Admin\nகாடேஸ்வரா சி.சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி\nதமிழகத்தில் உடனடியாக தக்க ஏற்பாடுகளுடன் கோவில்களைத் திறக்க வேண்டும். இல்லையெனில் வழிபாட்டு உரிமைகளை மீட்பதற்காக மே 26 ம் தேதி கோவில்கள் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும்\nகோவில்கள் மனிதனுக்கு நிம்மதியும், நம்பிக்கையும் கொடுப்பதாகும் மனிதர்கள் கடவுள் நம்பிக்கையை வைத்து வாழ்க்கையையே நடத்துகிறார்கள். மனிதனை எல்லா கஷ்டங்களில் இருந்து காப்பாற்றுவது கடவுள் நம்பிக்கைதான். ஆகவேதான் கோவில்கள் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.\nகொரோனா பயத்தில் இருந்தும் மக்களுக்கு நிச்சயம் வழிபாடு நல்ல நிம்மதியை கொடுக்கும். இந்துக்களுடைய வழிபாடு கூட்டு வழிபாடு கிடையாது. எனவே கோவில்களில் இந்துக்களை கட்டுப்படுத்துவது எளிதானது.\nதமிழகத்தில் பெருங் கூட்டம் கூடும் கோவில்கள் (திருச்செந்தூர் ,பழனி ,திருவண்ணாமலை ,மதுரை ), மிதமான கூட்டம் கூடும் கோவில்கள், தனியார் நிர்வகிக்க���ம் கோவில்கள் , அரசு கட்டுப்பாட்டில் உள்ள கிராமக்கோவில்கள், நகரங்களில் உள்ள சிறுசிறு கோவில்கள், கிராமத்தில் உள்ள சிறிய தனியார் கோவில்கள், குலதெய்வ கோவில்கள் என கோவில்கள் பல வகையில் உள்ளன.\nபெரிய கோவில்கள் தவிர மற்ற கோவில்கள் கூட்டம் வருவது மிகவும் குறைவு .கிராமங்களில் உள்ள கோவில்களில் நாள் முழுவதும் 10 பேர் கூட வராத கோவில்கள் உள்ளன. சில தனியார் கோவில்கள் நிறைய தன்னார்வ கொண்டவர்களுடன் கட்டுப்பாடாக நடத்தப்படுகிறது.\nகிராம ப்புற கோவில்களையும், கூட்டம் வராத நகர்புற கோவில்களையும் உடனே திறக்கலாம் . மிகப்பெரும் கோவில்களுக்கு சமுக கட்டுபாடுடன், சமுக இடைவெளியை பின்பற்றி கோவில்கள் திறக்கலாம். சலூன் கடைகள் திறப்பதில் கடைபிடிக்கும் வழிமுறைகள் அரசு பின்பற்றலாம்.\nஉள்ளூர் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கலாம்.\nஎனவே கோவில்கள் விஷயத்தில் அரசு ஒரு நல்ல பொருத்தமான முடிவை உடனே எடுக்கும் என்று பக்தர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஎனவே தமிழக அரசு கோவில்களின் நிலைமையையும் அங்கு வரும் கூட்டத்தின் தன்மையையும் பொருத்து ஒரு நல்ல முடிவு எடுத்து கோவில்கள் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்துமுன்னணி கோருகிறது. மேலும் மக்கள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட கோவில்கள் அவசியம்.\nஆகவே கோவில்களை அரசு உடனடியாக திறக்காவிட்டால் வழிபடும் உரிமைகளை மீட்க வருகின்ற மே 26 ம் தேதி அனைத்து கோவில்களின் வாசலிலும் கற்பூரம் ஏற்றி ,தோப்புக்கரணம் போட்டு வழிபாடு நடத்தும் போராட்டத்தை இந்துமுன்னணி முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகாடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்புகளினால் நலிவடைந்துள்ள சிறு-குறு தொழில்சாலைகள் (MSME) மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றி அரசு விவேகத்துடன் செயல்படவேண்டும் மாநிலத் தலைவர் காடேஸ்வரா. சி. சுப்பிரமணியம் அறிக்கை\nApril 25, 2020 பொது செய்திகள்#MSME, #உற்பத்தி, #கொரோனா, #செயல்திட்டம், #தமிழகஅரசு, #தொழிலாளர்கள்Admin\nஐ.நா சபையின் பொதுச் செயலாளர் திரு.அந்தோனியோ குத்தரேசு ஒரு எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார்.\nஅதில் உற்பத்தியை நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படும், நாட்டில் கலவரங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.\nநமது இந்திய நாட்டில் ஊரடங்கு சமயத்தில் விவசாயம் சார்ந்தவைகளுக்கு கட்டுபாடுகள் இல்லாது விலக்கு அளித்திருப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும் பல்வேறு தொழில்களும், தொழிலாளர்களும் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே மே 3-ம் தேதிக்குப் பிறகு தமிழகம் புதிய யுக்தியைக் கையாளுவது அவசியம்.\nகொரோனா பாதித்த பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவான பகுதிகள் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து தனித்தனியான திட்டங்களை வகுக்கவேண்டும்.\nஅன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கொடுப்பது என்பதை திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும்.\nஉதாரணமாக பழுது பார்க்கும் கடைகள் நோய்த் தடுப்பு கட்டுபாடுகளை கடைப்பிடித்து இயங்க அனுமதி அளிக்கவேண்டும்.\nசிறு-குறு தொழில் (உற்பத்தி) நிறுவனங்கள் முதலில் செயல்படத் துவங்கினால்தான் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும். பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட MSME துறைகள் முதலில் களமிறங்க வேண்டும்.\nஉற்பத்தி தொடர்ந்து நடைபெற அனைத்து விதமான வழிகளையும் ஆய்ந்து விவேகத்துடன் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை இந்துமுன்னணி கோருகிறது.\nஅதே சமயம் இந்த பேரிடர் காலத்தை பயன்படுத்தி மக்களை திசை திருப்பி, குறுகிய நோக்கத்துடன் சுயலாபத்திற்காக அரசுக்கு எதிராகவும், கலவரத்தை ஏற்படுத்தவும் ஒரு சிலர் திட்டமிட்டுலாதாகத் தெரிகிறது. அத்தகையவர்களை முதலிலேயே கண்டறிந்து கில்லி எரிய அரசு கவனாமாக செயல்படவேண்டும் என இந்து முன்னனி வேண்டுகோள் விடுக்கிறது.\nபொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்\nApril 17, 2020 பொது செய்திகள்#antihindu, #DGP, #Hindumunnani, #police, #இஸ்லாமியர்கள், #இஸ்லாம், #உச்சநீதிமன்றம், #ஓட்டுவங்கி அரசியல், #காவல்துறை, #கொரோனா, #டெல்லி, #தப்லீக்மாநாடு, #தமிழகஅரசு, #மதசார்பு, #முஸ்லிம் #பயங்கரவாதம்Admin\nபொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்\nதமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.\nதப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்\nகொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.\nஇந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.\nதமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.\nமுஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.\nகடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.\nஅவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.\nடிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.\nதப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.\nடிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.\nஇந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.\nகாவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nதமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.\nஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.\nதமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது\nபோலி ஆவணங்கள் தயார் செய்து 144 தடை உத்தரவை மீறிய இஸ்லாமியர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் தலைமைச் செயலருக்கு கடிதம்\nApril 16, 2020 பொது செய்திகள்#144, #Hindumunnani, #lockdown, #இந்துமுன்னணி, #இஸ்லாமியர்கள், #தடைஉத்தரவு, #தமிழகஅரசு, #போலிஆவணம், #வி.பி.ஜெயக்குமார்Admin\nஉயர்திரு தமிழக தலைமைச் செயலாளர் அவர்கள்\nதமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நேற்று அதிகாலை (14/04/2020) சென்னையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பஹிர்தின், அலிமுகமது, அப்துல் காதர் உட்பட 14 இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக விளாத்திகுளம் காமராஜர் நகர் சேக் உசேன் என்பவரது வீட்டுக்கு வந்துள்ளனர்.\nபுதூர் பகுதியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்கள் வந்த சொகுசு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 144 தடை உத்தரவை மீறி போலி ஆவணங்களை உபயோகித்து 14 பேர் விளாத்திகுளம் பகுதிக்கு வந்தது தெரியவந்தது.\nஉடனடியாக தகவல் கிடைக்கப் பெற்று தாசில்தார் ராஜ் குமார் அவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 14 பேரையும் புதூர் ஆரம்ப சுகாதார ���ிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு விளாத்திகுளத்தில் உள்ள அவர்களது உறவினர் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅரசை ஏமாற்றிய மேற்படி 14 நபர்கள் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வாகன ஓட்டுனர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்\nசெங்கல்பட்டு மறைமலைநகர் பகுதியில் இருந்து விளாத்திகுளம் வரை செல்வதற்கான அரசு முத்திரையுடன் கூடிய (Transit permit for public sl.no 1076) போலி ஆவணங்கள் தயார் செய்த அப்துல் காதர் என்பவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கவில்லை ஏன்\nசெங்கல்பட்டில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதூர் பகுதி வரை (ஏறக்குறைய 500 கி.மீ) 144 தடையை மீறி பல மாவட்டங்களை கடந்து வர வேண்டிய சூழ்நிலையில் அத்தனை மாவட்ட எல்லைகளிலும் சோதனைச் சாவடிகள் இருந்தும் எப்படி அவர்களால் அதைக் கடந்திருக்க முடிந்தது\nசட்டத்தை மீறுபவர்கள் சிறுபான்மையின மக்களாக இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று யாரும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்களா என்ற ஐயம் மக்களிடையே தற்போது எழுந்துள்ளது.\nபோலி ஆவணங்கள் தயார் செய்தது அவர்கள் ஒரு ஆதார் எண்ணையும் (8033 3785 4457) குறிப்பிட்டுள்ளார்கள். அந்த ஆதார் எண் உண்மையானதா என்று விசாரணை நடத்த வேண்டும்.\nநேற்று முன்தினம் முசிறி அருகே டில்லி மாநாட்டிற்கு சென்றுவந்த ஒரு இஸ்லாமியர் போலியாக ஓரு இந்துவின் ஆதார் எண்ணை உபயோகப்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்தப் போலி ஆவணத்தில் அரசு முத்திரையை (rubber stamp) பயன்படுத்தியிருக்கிறார்கள். லாக் டவுனில் (lockdown) அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் அவர்களால் இதற்காக எப்படி அதை தயார் செய்து இருக்க முடியும்\nஇவர்கள் இந்த அரசு ரப்பர் ஸ்டாம்பை (Rubber stamp) தயார் செய்யும் மோசடியிலும் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற ஐயமும் அனைவரிடமும் எழுந்திருக்கிறது.\nமக்களின் இந்த ஐயங்களை போக்கி விரைந்து அந்த 14 நபர்கள் மீதும் தகுந்த சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\n1) உயர்திரு தமிழக DGP அவர்கள்\n2) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள்\n3) உயர்திரு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் கோரிக்கை\nApril 15, 2020 பொது செய்திகள்#இந்துமுன்னணி, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கூழ், #சித்திரை, #தமிழகஅரசு, #மாரியம்மன்Admin\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்\nதற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அரசாங்கமே கூழ் காய்ச்சுவதற்கு உண்டான அரிசி மற்றும் தானியங்களை\nஇலவசமாகக் கொடுத்தது உதவ வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கின்றது.\nகடந்த காலங்களில் இது போன்ற கொள்ளை நோய்கள் வந்த போது” குறிப்பாக பிளேக் நோய் வந்தபோது தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டி சிறப்பு வேண்டுதல்களை வைத்து ப்ளேக் என்ற பெயரிலேயே பல பிளேக் மாரியம்மன் கோவில்கள் நிறுவப்பட்டு\nஅவற்றில் வழிபாடுகள் நடத்தப்பட்டன என்பது கடந்த கால வரலாறு. இது இந்துக்களுடைய நம்பிக்கை.\nஆகவே தமிழக அரசாங்கம் தற்போது இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும்\nநிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பதுடன் அதற்குண்டான தானியங்கள்” அரிசி போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்”\nமேலும் கூழ் வினியோகிக்க ஏதுவாக அரசாங்கமே தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். அல்லது தன்னார்வலர்கள் கையில் அதை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது”\nஉடனடியாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று இந்துக்களும் மற்றும் இந்துமுன்னணி இயக்கமும் ஆவலோடு\nகொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்\nApril 13, 2020 பொது செய்திகள்#இந்துமுன்னணி, #கொரோனா, #சேவைப்பணிகள், #தமிழகஅரசு, #விபிஜெயக்குமார்Admin\nகொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற முதல்வரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்\nகொரானா பாதிப்பு காரணமாக கடந்த 21 நாட்���ளாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர் தொழிலின்றி வருமானமின்றி ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு பல்வேறு இடங்களில் உதவி பணிகள் நடைபெற்று வருகிறது.\nகுறிப்பாக தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் சேவாபாரதி போன்ற அமைப்புகள் இந்த கொரானா நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெருமளவில் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஇந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேவை பணிகளை தனிநபர்கள் தனி இயக்கங்கள் செய்யக்கூடாது அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்தார் அதனைத் தொடர்ந்து இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் தமிழகம் முழுவதும் தனியார் அமைப்புகள் தனிநபர்கள் யாரும் எந்த சேவை பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்\nஇது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் அரசாங்கமும் அரசு இயந்திரமும் ஒவ்வொரு தனி நபரையும் தேடிச் சென்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.\nமேலும் இதுபோன்ற சேவைப் பணிகளில் தனியார் அமைப்புகள் ஈடுபடுவதால் அரசாங்கம் மருத்துவம் போன்ற வேறுவேறு பணிகளில் தனது கவனத்தை செலுத்த முடியும்\nவழக்கமாக பேரிடர் காலங்களில் தனியார் அமைப்புகள் சேவை செய்வது வழக்கமான ஒன்றாகும் இன்றைய நிலையில் சேவை செய்ய இயலாத சிலருடைய தூண்டுதலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது\nஎனவே பேரிடர் காலங்களில் வழக்கம்போல் நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இது தமிழக அரசுக்கும் அரசு இயந்திரத்திற்கும் மிகவும் பேருதவியாக அமையும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்\nஇஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை November 27, 2020\nஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம் November 25, 2020\nஅரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர் November 25, 2020\nபெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர் November 18, 2020\nராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம் November 10, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (2) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (286) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/samsung-galaxy-m02-smartphone-launched-in-india/", "date_download": "2021-05-17T17:07:57Z", "digest": "sha1:NTYDFK5OFNSZNKPLJI7OHYAJ6NILGM3E", "length": 8740, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "இந்தியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஇந்தியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் வெளியாகியுள்ள சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nசாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nமெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், மீடியா டெக் எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது. கேமரா அளவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி மற்றும் மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது.\nபேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன் ஆனது நீலம், சிவப்பு, சாம்பல், கருப்பு போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரட்டை 4 ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன்சாம்சங் மொபைல்\nதென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் வெளியாகவுள்ள எச்டிசி வைல்ட்ஃபயர் இ லைட்\nநோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\nவிற்பனைக்கு வந்தது கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்\nசாம்சங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங்க் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்\nசோனி அறிமுகம் செய்துள்ள எக்ஸ்பெரியா 5 II ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nயாழில் இன்றும் 30 பேருக்கு கொரோனா\nயாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)\nமீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு\nயாழில் அடையாள அட்டைப் பரிசோதனை தீவிரம் (PHOTOS)\nஅமரர் இரத்தினம் சீவரத்தினம்லண்டன் Manor Park12/06/2020\nஅமரர் சபாரத்தினம் சர்வானந்தன்கொக்குவில் மேற்கு19/05/2020\nதிருமதி பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் (வசந்தகுமாரி)லண்டன்09/06/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/xiaomi-mi-11-ultra-coming-soon/", "date_download": "2021-05-17T16:29:00Z", "digest": "sha1:WLC457WLZRM5P7TPYPUQASOQUMPP3KMM", "length": 8713, "nlines": 85, "source_domain": "tech.tamiltwin.com", "title": "அசரவைக்கும் அம்சங்களுடன் சியோமி எம்ஐ11 அல்ட்ரா விரைவில் வெளியீடு | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nஅசரவைக்கும் அம்சங்களுடன் சியோமி எம்ஐ11 அல்ட்ரா விரைவில் வெளியீடு\nஅசரவைக்கும் அம்சங்களுடன் சியோமி எம்ஐ11 அல்ட்ரா விரைவில் வெளியீடு\nமொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகின்றது.\nசியோமி எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் 3200×1440 பிக்சல் குவாட் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவினையும், 1.1 இன்ச் 126×294 பிக்சல் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேவினையும் கொண்டுள்ளது.\nமேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 660 GPU மற்றும் 8 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 128 ஜிபி UFS 3.1 மெமரி மற்றும் 12 ஜிபி LPPDDR5 6400MHz ரேம், 256 ஜிபி / 512 ஜிபி UFS 3.1 மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.\nசியோமி எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எம்ஐயுஐ 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.\nகேமரா என்னும்போது 50 எம்பி பிரைமரி கேமரா, 48 எம்பி 128° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 48 எம்பி டெலிபோட்டோ கேமரா, 20 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.\nசியோமி எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ , 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.\nபேட்டரி அளவாக 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் வயர்டு / வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் கொண்டுள்ளது.\nசியோமி எம்ஐ11 அல்ட்ரா பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்சியோமி மொபைல்\nஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்\nஏப்ரல் 29 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பப்ஜி லைட் செயல்படாது..\nவிற்றுத் தீர்ந்த Redmi Note 8 மற்றும் Redmi Note 8 Pro ஜியோமி போன்கள்.\nவாராந்திர ஃபிளாஷ் விற்பனையில் Redmi 8\nஇந்தியாவில் விரைவில் களம் இறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nயாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)\nமீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு\nயாழில் அடையாள அட்டைப் பரிசோதனை தீவிரம் (PHOTOS)\nமல்லாவியில் அடையாள அட்டை இலக்க நடைமுறை கண்காணிப்பு (PHOTOS)\nஅமரர் இரத்தினம் சீவரத்தினம்லண்டன் Manor Park12/06/2020\nஅமரர் சபாரத்தினம் சர்வானந்தன்கொக்குவில் மேற்கு19/05/2020\nதிருமதி பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் (வசந்தகுமாரி)லண்டன்09/06/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல��� ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/957246", "date_download": "2021-05-17T15:43:34Z", "digest": "sha1:LIKMTQFK7XI6THUB4GH7VR4PKBKV2MDN", "length": 3659, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (தொகு)\n06:20, 20 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n15:49, 17 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:20, 20 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:28:06Z", "digest": "sha1:RAO5DWM56EKAVA5GPVRXNCWY2SIDO2AY", "length": 14113, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் அல்லது சனி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 7, 2016 முதல் மார்ச்சு 9, 2018 வரை ஒளிபரப்பாகி 346 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு இந்தி மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 6, 2018 முதல் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி சனவரி 25, 2019 அன்று 179 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. [1][2]\nஇது இந்துக் கடவுள் சனீஸ்வரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nதேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது சிவபெருமான் அங்கு தோன்றி, கர்மங்களின் கடவுள் விரைவில் தோன்றவுள்ளதாகவும் அதுவரை போர் செய்வதை நிறுத்துமாறும் கூறுகிறார்.\nஇதற்கிடையில், சந்தியாதேவி, தன் கணவர் சூரியதேவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறார். ஆகவே அவர் தன் தந்தை விஸ்வகர்மாவிடம் சென்று தீர்வு கேட்கிறார். அதற்கு அவர் சந்தியாவிடம் கடுந்தவம் புரியுமாறு கூறுகிறார். சந்தியா, அங்கிருந்து ஒரு மருந்தைத் திருடிச் சென்று விடுகிறார். அதன் மூலம் அவர் தன் நிழலுக்கு உயிர் கொடுத்துவிட்டு தவம் செய்ய புறப்படுகிறார்.\nசந்தியாவின் நிழல், சூரியதேவனின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அந்தக் குழந்தை ஒளியிழந்து காணப்பட்டதால் சூரியதேவன் அதைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். மேலும் தன் கதிர்கள் பட்டால் அக்குழந்தை எரிந்து சாம்பலாகி விடும் என்று சபிக்கிறார். இதனால் சந்தியாவின் நிழல், சூரியலோகத்தில், சூரியனின் கதிர்கள் படாமல் இருக்கும் ஒரு வனத்தில் தன் குழந்தையை மறைத்து வைக்கிறார். அவர் அக்குழந்தைக்கு சனி என்று பெயர் சூட்டினார்.\nரோஹித் குறானா - சனீஸ்வரன்\nகார்த்திகேய் மால்வியா- சனீஸ்வரன் (இளமைப்பருவம்)\nஜுஹி பர்மர்- சந்தியா தேவி மற்றும் சாயா தேவி (இரட்டை வேடங்கள்)\nசலில் அங்கோலா - சூரிய தேவன்\nகுனால் பாக்ஷி - இந்திர தேவன்\n↑ Sangadam Theerkum SANEESWARAN - சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் - Promo 3, 2018-05-29 அன்று பார்க்கப்பட்டது\nகலர்ஸ் தமிழ் டுவிட்டர் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nடான்ஸ் விஸ் டான்ஸ் (பருவம் 2)\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்து தொன்மவியல் தொலைக்காட்சி தொடர்கள்\n2016 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/indian-union-muslim-league-leader-km-kader-mohideen-tested-coronavirus-positive-212489/", "date_download": "2021-05-17T15:10:31Z", "digest": "sha1:WUC2ZQTPCZWWNU7H7BZS2QYGZ6MIT4O5", "length": 11117, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "indian union muslim league leader KM Kader Mohideen tested coronavirus positive - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி", "raw_content": "\nமுஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி\nமுஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா; மருத்துவமனையில் அனுமதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தி முடக்கி வைத்துள்ளது. கொரோனா வைரச் தொற்று நோய்க்கு பல உலக தலைவர்களும் ஆளாகி வருகின்றனர். இந்தியாவிலும் பல அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜ் ஆகியோர் கோரோன வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக, இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான காதர் மொய்தீனுக்கு (80) இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்துள்ளது. இதையடுத்து அவர் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.\nகாதர் மொய்தீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராகவும் அக்கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர் திருச்சியில் அவருடைய வீட்டில் இருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் அம்பத்தூர்: காரணம் என்ன\nபொதுமக்கள் மர��த்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/top20-view-2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2021-05-17T16:47:11Z", "digest": "sha1:TDS4YFSBTQLEGM6D5NDYZFVFV3XXQBXZ", "length": 3620, "nlines": 92, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "நான் வருவேன்-கோடியில் ஒருவன் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan FM Top 20 | நான் வருவேன் - கோடியில் ஒருவன்\nநான் வருவேன் - கோடியில் ஒருவன்\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/blog%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-links-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-05-17T15:12:29Z", "digest": "sha1:EJNNMO44V2R42ITYXVCBUZ2AP5IUJIGJ", "length": 10322, "nlines": 234, "source_domain": "www.techtamil.com", "title": "Blogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nBlogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects\nBlogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects\nBlogger பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நம் links அழகாக இருக்க ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில் பல்வேறு links இருக்கும். Post title, Popular Post, Recent Post, etc.. இப்படி எல்லாமே blog ஆகத் தான் இருக்கும். அந்த linkஐ click செய்தால் தான் வாசகர்களால் முழுப் பதிவையும் படிக்க முடியும். அந்த links ஒரே நிறத்தில் தான் அனைவருக்கும் காட்சி அளிக்கும். இப்பொழுது அந்த linkஐ பல்வேறு நிறங்களில் ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம்.\nஇதற்க்கு முதலில் உங்கள் links accountல் நுழைந்து Design==> Edit Html கிளிக் செய்து இந்த கோடிங்கை கண்டு பிடிக்கவும்.\nஇந்த வரியை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே பேஸ்ட் செய்யவும்.\nஅவ்வளவு தான் இப்பொழுது கீழே உள்ள SAVE TEMPLATE பட்டனை அழுத்திய பிறகு உங்கள் பிளாக்கிற்கு சென்று ஏதேனும் linkகின் மீது உங்கள் கர்சரை வைத்து பாருங்கள். அந்த link பல்வேறு நிறங்களில் ஜொலிப்பதை காண்பீர்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும�� பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஉலகிலேயே விலை குறைந்த Tablet இப்போது இந்தியாவில் அறிமுகம்\nPortable Apps பற்றி ஒரு செய்தி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2021-05-17T16:09:21Z", "digest": "sha1:J3TC6ZSPBMCXNTVNX6DOW7JNJS3P5ILY", "length": 6059, "nlines": 64, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: தொடரும் இஸ்ரேலிய தீவிரவாதம்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nகடந்த சில நாட்களில் அப்பாவி பாலஸ்த்தீன மக்கள் மீது இஸரேலிய தீவிரவாத இரானுவத்தால் தொடுக்கப்பட்ட கொடும் தாக்கதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி, நிராயுதபானி மக்கள் மீது தீவிரவாத இஸ்ரேலிய இனவெறி இரானுவம், உலகிலேயே வலிமை வாய்ந்த இரானுவ விமானங்களையும், கவச ஊர்திகளையும், நவீன ஆயுதங்களையும் கொண்டு கடும் தாக்குதல்களை தொடுத்து அனைத்து மனித உரிமைகளையும் மீறிக்கொண்டுள்ளது.\nஇத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பான்மையானூர் பச்சிளம் குழந்தைகளும், பென்களும், முதியோர்கள��ம் ஆவார்கள். இந்த ஈவு இரக்கமற்ற கொடூரமான செயலை கண்டிக்கக்கூட ஐநா சபையை அனுமதிக்க மறுக்கின்றது அமெரிக்கா இஸ்ரோலிய இரானுவ டாங்கிகளின் குண்டு வீச்சுகளுக்கு பாலஸ்த்தீன் பச்சிளம் குழந்தைகள் இன்னும் பலியாகி கொண்டுள்ளன. அடக்குமுறைக்கு எதிராக பூராடும் இம்மக்களின் உயிர்களுக்கு நாம் அளிக்கும் மறியாதை இவ்வளவு தானா\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 11:40 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37898", "date_download": "2021-05-17T15:37:57Z", "digest": "sha1:5ROTPPB3JUCKU6PNNWOPQ7UMONLDO36K", "length": 2883, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nவெற்றி கொண்டாட்டத்தை நிறுத்த தேர்தல் கமிஷன் உத்தரவு\nவெற்றி கொண்டாட்டத்தை நிறுத்த தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அசாமில் பா.ஜ., மேவங்கத்தில் மம்தாவின் திரிணாமுல், கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு முன்னிலை விவரம் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக அதிக இடங்களை பிடித்து வெற்றியை பிடிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது.\nதேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் போது தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று இருப்பதால் கூட்டமாக கூடக்கூடாது என்றும், கொண்டாட்டம் இருக்கக்கூடாது என்றும் ஏற்கனவே தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் ஆங்காங்கே கொண்டாட்டம் நடப்பதால் இன்றும் தேர்தல் கமிஷன் தலைமை செயலர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. இதில் கொரோனா வழிமுறை கட்டுப்பாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுள்ளது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t56291-topic", "date_download": "2021-05-17T17:23:35Z", "digest": "sha1:AYJZ3V5I3HBAYIYKPT2NKVPFWT4KOB23", "length": 18097, "nlines": 169, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள ம���தல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nமிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி\nஈகரை தமிழ் களஞ்ச��யம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி\nமிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர் சீன மருத்துவ விஞ்ஞானிகள்.\nஇப்போது தேவையான உடல் உறுப்புகளை மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று, பாதிக்கப்பட்ட மனிதருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்திவருகிறார்கள்.\nமனித உறுப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளதால், தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.\nசீனாவில் உள்ள நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.\nஅடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன. பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்திப் பார்க்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கின்றனர்.\nRe: மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி\nஏற்கனவே சில மனிதர்கள் மிருகமா மாறிகிட்டு இருக்காங்க\nRe: மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி\nஅப்புரம் மிருகங்கல் ஒடிடப் போகுது\nRe: மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி\nRe: மிருகங்களின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்த ஆராய்ச்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indiarevivalministries.org/2020/11/05/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-145-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2-2/", "date_download": "2021-05-17T16:58:40Z", "digest": "sha1:XW77Y55OZXFL6XANCSXLA64BE4YYITKY", "length": 3849, "nlines": 66, "source_domain": "indiarevivalministries.org", "title": "சங்கீதம் 14:5 (சிந்திக்க: செயல்பட) – India Revival Ministries", "raw_content": "\nசங்கீதம் 14:5 (சிந்திக்க: செயல்பட)\nகர்த்தர் நீதிமானுடைய சந்நிதியோடே இருக்கிறார்.\nசங்கீதம் 14:5 வசனத்தின் படி நம்முடன் பேசுகிறார் .நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்.\nஆதியாகமம் 6:9 நோவாவைப் போல நாமும் தேவனுடைய பார்வையில்\nஇன்று இருக்கும் கால சூழ்நிலையில்\nஉலகம் ரொம்பவே கெட்டுப் போய்\nஉள்ளது. நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.\nஇந்த வசனத்தின்படி நாமும் தேவனோடே சேர்ந்து வாழ்ந்தால் தான் நாம் நம்மைப் பரிசுத்தமாய் பாதுகாத்துக் கொள்ள முடியும். இன்று இருக்கும் கால சூழ்நிலையில் உள்ள கொள்ளை நோய்க்கு நாம் தப்பி வாழ முடியும். அழிவுக்கு தப்ப முடியும் நோவாவைஅழிவிலிருந்து பாதுகாத்த தெய்வம் நம்மையும் பாதுகாப்பார்நம்முடையபிள்ளைகளையும் தேவன் பாதுகாத்து அவர்களோடு இருப்பார்.\nPrevious Previous post: சங்கீதம் 14:5 (சிந்திக்க செயல்பட)\nNext Next post: சங்கீதம் 14:5 (சிந்திக்க : செயல்பட)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nyanabarati.blogspot.com/2010/04/", "date_download": "2021-05-17T17:03:43Z", "digest": "sha1:UJ2CADPZDBBQ6KK4ORY5SOWMFKU5UYER", "length": 44628, "nlines": 119, "source_domain": "nyanabarati.blogspot.com", "title": "வேய்ங்குழல்: ஏப்ரல் 2010", "raw_content": "\nவானவில்லின் வளைவுகளில் நுழைந்து தானாய்ப் படியாத வாழ்க்கை இராகங்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் வேய்ங்குழல் இது; சோகத்தின் முதுகில் சேர்ந்துள்ள சுமைகளை இறக்கிவிட்டு வாழ்க்கைப் பசி தீர இலக்கியப் படையல் தரும் நிழற்குடை இது. நிலப் பரப்பெங்கும் சூரியப் பார்வையோடும் புதியத் தேடலோடும் பயணித்துக் கொண்டிருக்கும் எளிய மனிதனின் சிறிய முயற்சி இது. இந்த வேய்ங்குழலின் தேனிசை இனியென்றும் எல்லா கீதங்களையும் உங்கள் இதயமுழுவதும் இசைத்து மகிழவைக்கும்.\nசனி, 17 ஏப்ரல், 2010\nஇரண்டாயிரதொன்றாம் ஆண்டிறுதியில் ஆறு நண்பர்களுடன் மூன்றாம் முறையாகத் தமிழகப் பயண சென்றிருந்தேன். எங்கள் பயணம் வழக்கமான திருத்தலச் சுற்றுலாவாக மட்டும் அமையாமல் வாழ்வின் எல்லா நிலை மனிதர்களையும் சந்தித்து அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைந்தது.\nஉப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், தேங்காய் மட்டையில் கயிறு திரிக்கும் குடியானவர்கள், பட்டைத் தறியில் நெய்யும் நெசவாளர்கள், கட்டுமரத்திலேறி கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள், கள் இறக்கும் மரமேறிகள், குயவர்கள், உழவர்கள், என விளிம்புநிலை மனிதர்வரை ஒரு தேடலைத் தொடர்ந்தோம்.\nஇந்தத் தேடலினூடே எங்கள் பயணம் தொடர்ந்துக் கொண்டிருந்த வேளை நாகர்கோயில் ஊருக்கருகே சென்றதும் என் நண்பர் மணிமாறன் சுந்தர ராமசாமியைச் சந்திக்கலாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். நண்பர் மணிமாறனைத் தவிர்த்து என்னோடு வந்த மற்றவர்களுக்கு இலக்கிய நுகர்வு மிகக் குறைவு. அவர் அளவுக்கு எனக்கு அப்போது சுந்தர ராமசாமியை ஆழமாகப் புரிந்து கொள்ளவிடினும் ஏதோ பெயரளவில் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,’ஜே.ஜே குறிப்புகள்’ கொஞ்சம் படித்து வைத்திருந்தேன் என்பதைவிட குழம்பியிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். நண்பர் மணிமாறன் காலச்சுவடு தொடர்ந்து படிப்பதால் ஓரளவிற்கு அவரைக் காணும் வேட்கையில் தீவிரமாக இருந்தார்.\nநான் படித்தறிந்தவரை சுந்தர ராமசாமியின் ஆளுமை என்பது நெருங்குவதற்குக் கடுமையானவர் கோபக்காரர் என்றெல்லாம் ஒரு அடையாளம் இருப்பதை அறிவேன். ஆனாலும் பல இலக்கியவாதிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகும் பிடிப்புள்ள எழுத்தாளரான அவரைச் சந்திப்பதில் எனக்கும் உள்ளூர ஆர்வம் எழுந்தது.\nஅந்த டிசம்பர் மாதப் புலர்காலைப் பொழுதொன்றில் அவரின் இல்லத்தைத் தேடிச் சென்றோம். நாகர்கோயில் சாலையோரத்திலே அவரின் வீட்டை அடையாளங் கண்டுகொண்டோம். கிராமியச் சூழலை உணர்த்தும் மதில் சுவரோடு ஏழெட்டுத் தென்னைமரங்கள் பின்னணியில் ஓங்கி நிற்க எளிமையும் பழமையும் காட்டும் அந்த வீட்டின் முன்புறம் பவளமல்லி செடியிலிருந்த உதிர்ந்த மலர்கள்வரை இலக்கிய வாசத்தை என்னுள் விதைத்தது.\nவாயில் இருப்புக் கதவை மெல்ல விலக்கி உள்ளே நுழைந்தோம் அவரை சந்திக்கும் ஆவலோடு. எங்களின் குரல் கேட்டு நீல டீ சட்டையும் வேட்டியுடம் அணிந்த உயர்ந்த உருவத்தோடு எங்கள் முன்னே அவர் வந்தது என் நினைவுகளில் இன்றும் கல்வெட்டுகளாய் பதிந்துள்ளது. எங்களைப் பற்றி அன்பொழுக விசாரித்துவிட்டு உள்ளே அழைத்துப் போனார். வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த அவரின் மகளிடம் எங்களை அறிமுகம் செய்தார். பிறகு மெல்ல அவரின் கதைப் பற்றி எங்கள் பேச்சு திரும்பியது\nஎங்களோடு அவரின் இல்லத்திற்கு வந்த நண்பர்கள் என்னையும் மணிமாறனையும் விட்டுவிட்டு வெளியே உலவ சென்றுவிட்டனர். அவரின் சில கேள்விகள் எங்களின் வாசிப்பு ஆழத்தை உழுவதாகவே எனக்குப் பட்டது. ஏதோ ஒன்றிரண்டு பொருத்தமாக நான் சொல்ல நண்பர் மணிமாறன் அவரின் கதைப்போக்கையும் ஆளுமையையும் சிலாகித்துப் பேசினார். பொறுமையோடு ஆழ்ந்து கேட்கும் அவரின் தன்மையும் மென்மைப் ��ேச்சும் என்னுள் அவரின் மீதுள்ள மதிப்பை உயர்த்தின.\nஅவர் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கும் நண்பருக்கும் பரிசளித்ததும் எங்களோடு சேர்ந்து நிழற்படமெடுத்ததும் மறக்கமுடியாது. ஒரு இலக்கிய விமர்சனத்தால் மேலும் ஒளிரும் நட்சத்திர எழுத்தாளரைச் சந்தித்தத் திருப்தியோடு விடைபெற்றோம். அவர் பரிசளித்த அந்த ஒரு புளிய மரத்தின் கதையை அண்மையில் மீண்டுமொருமுறை வாசித்தேன். அக்கதையின் சாரத்தை பருகுங்கள்.\nபெரிய குளத்தின் நடுவில் நிற்கிறது புளியமரம். ஊருக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் படித்த நாவல்களில் மனிதர்களோ மிருகங்களோ கதை நாயகர்களாக இருப்பார்கள் என்பதனால் ஒரு புளியமரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்நாவல் மிகவும் வித்தியாசப் படுகின்றது.\nபுளிய மரத்தைச் சுற்றி நடந்த பல்வேறு சம்பவங்களை, ஆசிரியர் தொகுத்து ஒரு நாவலாக எழுதியதால் பல சிறுகதைகளைச் சேர்த்துப் படித்த எண்ணம் தோன்றுகிறது. ஆயினும் ஒவ்வொரு சம்பவமும் சுவாரசியமாகச் சொல்லப்பட்டிருப்பதால் ஆவலுடன் படிக்க முடிகிறது. நாவல் முழுவதும் வரும் நாகர்கோயில் வட்டார மொழி பலம் மற்றும் பலவீனம் இரண்டுமாக அமைந்துள்ளது.\nபுளியமரத்தை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதைக் கடவுளாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் மரம் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி நாவலை நகர்த்தியிருப்பது புதுமை. புளியமரத்தை வெட்டும் பொழுது அங்குள்ள மக்கள் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்களோ அதே வேதனையை படிப்பவர்கள் மனதிலும் படியவைத்திருப்பது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி.\n(இரு வாரங்களுக்கு முன் பிரபல எழுத்தாளரான சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதையை மறுவாசிப்பு செய்தேன். அந்தக் கதைப் புத்தகத்தைத் தொட்டதும் அவரைச் சந்தித்த நினைவுகள் என்னுள்ளே மலரத்தொடங்கின. அதை ஒரு இனியச் சந்திப்பாக இந்த வலைப்பூவில் பதிவு செய்கிறேன். அவரோடு இணந்து நிழற்படம் எடுத்துக்கொண்டாலும் அந்தப்படம் என் நண்பர் மணிமாறனிடம் மட்டுமே உள்ளதால் இதில் இணைக்கவில்லை)\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 7:48 கருத்துகள் இல்லை:\nஎன் காதல் என்றும் தமிழோடுதான்\nநினைத்தாலே நெஞ்சக் கருவறையும் தித்திக்கும்; சொன்னாலே உதடுகளெல்லாம் தேனமுதாய் இனிக்கும் தமிழ்மொழியாம் நம் தாய்மொழியை நேசிப்பது இயல்பானது மிக இயற்கையானது. தமிழ்மொழியும் அதனூடே பின்னிப்பிணைந்த மரபும் காலங்காலமாக முன்னோர் மிக விழிப்புடன் பேணிப் பாதுகாத்து நமக்களித்துள்ளதே நாம் பெற்ற பெரும்பேறு.\nதாயை நேசிப்பது எவ்வளவு இயல்பானதோ அது போன்றே தமிழை நேசிக்க வேண்டும். பள்ளிக் காலத்தில் என்னைப் பார்த்து ஒரு சில மூடர் தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று வழித் தடத்தை மாற்ற முற்பட்டார்கள். தமிழ் சோறு போடுமா என்பது இன்றுவரை தமிழர்களிடையே பேசப்படுவதைக் கண்டு என்னுள்ளே நீருபூத்த நெருப்பாய் அறச்சீற்றம் எழும்.\nசோறு மட்டும்தான் வாழ்க்கை என்றால் உயிருக்குச் சுதந்திரம் எதற்கு. அடிமை வாழ்க்கையில் வேளாவேளைக்குச் சோறு கிடைக்குமே. அடிமை வாழ்க்கையில் வேளாவேளைக்குச் சோறு கிடைக்குமே ஒரு தொழிலுக்காகத் தாய்மொழியைக் கற்க நினைப்பதவிட மூட நினைப்பு வேறில்லை. இன்றுங்கூட சோற்றுக்கு வழி தேடுவதில் என் மலேசியத் தமிழினம் சுயநலமாகச் சுருங்கிவிட்டது. அதனால்தான் தமிழ் படிப்பது தமிழருக்கே வேம்பாய் கசக்கிறது.\nஇந்தப் பேதை மனிதருக்கு மொழி என்பது வெறும் வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடித் தரும் அட்சயபாத்திரம். தாய்மொழி என்பது ஊனோடும் உயிரோடும் இணைந்த தொப்புள் கொடி உறவு என்பது இந்த மூடர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை. தமிழில் பேசுவது பாவமானது; தமிழ் நூலைக் கையில் வைத்திருப்பது கேவலமானது; தமிழனாகப் பிறந்ததையே பாவமாகக் கருதுகிறானே இவனைவிட ஈனப் பிறவி வேறுண்டோ. தமிழில் பேசுவது பாவமானது; தமிழ் நூலைக் கையில் வைத்திருப்பது கேவலமானது; தமிழனாகப் பிறந்ததையே பாவமாகக் கருதுகிறானே இவனைவிட ஈனப் பிறவி வேறுண்டோ\nஉலகத்தில் ஒருவனுக்கு அடையாளத்தைத் தேடித் தருவது அவன் பிறந்த இனமும் அந்த இனம் பேசும் மொழியும்தான். மொழியைச் சார்ந்துதான் இனம் நிற்கிறது; இனத்தின் துணையுடன்தான் மொழி நடக்கிறது. என் இனத்தையும் மொழியையும் நான் மறந்தால், என் முகத்தையும் முகவரியையும் இழந்துவிடுவேன் என்ற அடிப்படை அறிவுகூட தமிழர் பலருக்கு ஏன் இன்னும் விளங்கவில்லை\nதமிழனிடம் ஆழமான அறிவும் ஆற்றலும் இருக்கிறது ஆனால் தேவையான மொழிப்பற்றில்லை என்பதால்தான் பிற இனங்களைக் காட்டிலும் இன்னும் தலைகுனிந்தே இருக்கிறான். உலகில் பல இனத்தாருக்கு மொழி என்பது வெறும் தொடர்புக்கருவி மட்டுமே. தமிழர்க்குத் தமிழ் என்பது உணர்வு கலந்த ஆன்மிகம். தமிழர்களில் பலருக்கு தமிழ் தாய்மொழியாக அமைந்தது தற்செயலானது என்ற கருத்துண்டு ஆனால் அது எனக்கு நெடுங்காலம் நான் செய்த தவப்பயன் என்றே மிக ஆழமாக நம்புகிறேன்.\nதமிழ் என் பயணத்தில் வழித்துணையாய் மட்டுமல்ல வாழ்க்கைத் துணையாகவும் நின்றுதவுகிறது. தலைமுறை தலைமுறையாக முன்னோரிடமிருந்து தோள்மாற்றிக் கொடுக்கப்பட்டத் தமிழை என் தந்தை என்மீது இறக்கிவைத்தபோது அதை சுமையாக அல்ல சுகமாக ஏற்றுக் கொண்டேன். அந்த மொழி வழிப்பட்ட பண்பாட்டை உள்வாங்கிக் கொண்டு அடுத்த தலைமுறையின் தோள்களிலே நான் சரியாக இறக்கிவைக்காமல் போனால் நான் வாழ்ந்ததே பொருளற்றதாகப் போகும்.\nதமிழ் இலக்கியம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை நெறிமுறைகளை மறந்ததால்தான் இன்று தமிழனின் வாழ்க்கையே திசைமாறிப்போனது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று மனித குலத்திற்கே தோழமைப் பண்பையும் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ நடைமுறை பேருண்மையையும் உலகத்துக்கே ஓங்கி உரைத்தது தாய்மொழி தமிழல்லவா.மொழிக்கும் வாழ்வுக்கும் ஒரு சேர வழிகாட்டும் தொல்காப்பியமும் வாழ்வியல் மனப்பிணி நீக்கும் அருமருந்தாம் திருக்குறளும் தமிழர் மேன்மையுற கிடைக்கப்பெற்ற அருஞ்செல்வங்கலல்லவா.மொழிக்கும் வாழ்வுக்கும் ஒரு சேர வழிகாட்டும் தொல்காப்பியமும் வாழ்வியல் மனப்பிணி நீக்கும் அருமருந்தாம் திருக்குறளும் தமிழர் மேன்மையுற கிடைக்கப்பெற்ற அருஞ்செல்வங்கலல்லவா\nதமிழோடு இசைப்பாடல் மறந்தறியாத திருநாவுக்கரசரும், சீலமாய் செந்தமிழை செழுந்தமிழாக்கிய திருஞானசம்பந்தரும், சுந்தரத் தமிழில் திருப்பாட்டிசைத்த சுந்தரரும், திருவாசகமாய் உள்ளொளி உருக்கிய மாணிக்கவாசகரும் மேலும் ஆழ்வார் பாசுரங்களும் நீதி இலக்கியம் முதல் இன்றைய நவின இலக்கியம் வரை வாழ்வை மேம்படுத்த எத்தனை இன்பப் புதையல் தமிழன்னைக் காலடியில் பந்தி வைக்கப்பட்டுள்ளன.\nபிற மொழியிலெல்லாம் அகர எழுத்தை அடையாளம் காட்டும்போது (a for apple –english / a untuk ayam –malay) கனியோடும் பிராணியோடும் வெறும் உணவுகளோடு அடையாளங் காட்டுகையில் தமிழ் மட்டும் ‘அறஞ்ச���ய விரும்பு’ என உணர்வோடு அறத்தை சார்ந்தது நம் வாழ்வு என்று ஒளவை சுட்டிக் காட்டுவதை உணரமுடியவில்லையா\nஇன்று பெரும்பாலான மலேசியத் தமிழ் இல்லங்களில் பொய்மைக் கலந்த இனிய மயக்கமுண்டு. வீட்டில் அறைகுறை தமிழும் வெளியில் பகட்டுக்காக ஆங்கில மோகமும் வாழும் வகைக்கு மலாயும் கைகொடுக்குமென்ற போலித்தனம் பரவலாக உலவுகிறது. மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் ஒவ்வொரு தமிழரும் குடும்பத்திலும் சமூக உறவுகளில் தமிழ் பேசுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.\nஇன்றைய சூழலில் தமிழர் வாழ்வதற்கு எந்த மொழியை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளட்டும் ஆனால் தாய்மொழியாம் தமிழை கற்றுக்கொள்ளத் தவறக்கூடாது; கூடுமானவரைத் தமிழில் பேசுவதற்கு வெட்கப்படாமல் மாறாக பெருமைக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறரையும் தமிழ் பேச ஊக்கப்படுத்துவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பெருந்தொண்டாகும்.\nஇதயத் தூய்மையுடன் தமிழை நேசிக்கும் தலைமை இல்லாததால்தான் தமிழன் இன்று தமிழனாக இல்லை. அதற்காக நான் என் மொழிப்பற்றை எதன் பொருட்டும் எவருக்காகவும் விட்டுத் தர முடியாது என்பதில் மிக உறுதியாக உள்ளேன்.\nPosted by தமிழ்மாறன் at பிற்பகல் 7:48 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 9 ஏப்ரல், 2010\nஒளியோடு ஒரு அதீத காதல்\nஜென் தத்துவத்தில் மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதலாம் வகையினர் இருளிலே வாழ்ந்து கொண்டிருப்பதை உணராதவர்கள்; இரண்டாம் வகையினர் இருளில் வாழ்ந்து கொண்டு ஒளியை நோக்கி ஏக்கம் கொள்பவர்கள்; மூன்றாம் வகையினரோ ஒளியை நோக்கிப் பயணிப்பவர்கள். அந்த மூன்றாம் பிரிவைச் சார்ந்த மனிதனாக எண்ணியே என் பயணம் இதுவரை தொடர்ந்து வருகிறது.\nஒளியைப் பற்றியச் சுவையும் தேடுதலும் என்னுள்ளே உருவாகக் காரணமாயிருந்தது சினிமா எனும் ஒளி ஊடகம்தான். எப்படி இந்த வெள்ளைத் திரையில் நடிகர்கள் வந்து போகிறார்கள் அவர்களோடு ஆறு, விமானம், சூரியன், பறவை, தெய்வம் எல்லாம் வந்து போகிறன்றன. சினிமா அரங்குக்கு பின்னே அதுவெல்லாம் எப்படி சாத்தியம். சினிமா அரங்குக்கு பின்னே அதுவெல்லாம் எப்படி சாத்தியம்.தோட்டப் புறங்களில் திருவிழாக் காலங்களில் திறந்த வெளியில் சினிமாவை வெள்ளைத் திரையிட்டுக் காட்டுகையில் எனக்கு குழப்பமே ஏற்படும்.\nஏழு வயது சிறுவனாக நான் நெஞ்சில�� தேக்கி வைத்தக் கேள்ளிகளை என் தாத்தாவிடம் கேட்டேன். அவர், ‘அதோ அந்த சக்கரம் மாதிரி சுழலுதே ரீல்லு அதுலேந்து வர வெளிச்சத்துலதாம்பா அவங்களெல்லாம் வந்து போறாங்கன்னு’ தமது அறிவியல் அறிவைப் பொத்தம் பொதுவாக எனக்குள் சொல்லி விதைத்தார்.\nஅன்றிலிருந்து சினிமா பார்க்க அரங்கத்திற்குச் செல்லும்போதெல்லாம் அந்த இருட்டில் ஊடுருவிச் செல்லும் ஒளிக்கீற்றை இமைக் கொட்டாமல் யார்யார் அதனுள்ளே ஒளியாகச் செல்கிறார்கள் என்று துருவித் துருவி தேடிப்பார்ப்பதே என் வேலையாகிவிட்டது. எத்தனையோ முறை என் தாத்தா, ‘அத ஏம்பா பாக்குறே திரையைப் பாருன்னு’ சொல்லிக் கொண்டே இருப்பார்.\nதாத்தாவின் வார்த்தைகள் ஒளியைப் பற்றிய அதீத ருசியை என்னுள்ளே ஏற்படுத்தியிருந்தது. அந்த பூபாளப் பொழுதுகளில் என் கண்கள் ஒளியைத் தெய்வீகமாய் ரசிக்கத் தொடங்கிவிட்டன. காலைச் சூரியனின் ஒளியைக் ஒரு காதலியைபோல் தினமும் தரிசிக்கக் காத்திருப்பேன்.\nஅந்த ஒளியில் எந்த தெய்வமாவது வந்திரங்குகின்றதா என்று ஆராய்வேன். தமிழ்த் திரைகளிலே தெய்வங்களெல்லாம் திடீரென ஒளியிலிருந்து வடிவெடுக்குமே அந்த மாதிரி ஏதேனும் என் முன்னே நடக்குமென நம்பிக்கைக் கொண்ட சிறுவனாய் காத்திருந்தேன் ஒரு பெருந்தவத்தோடு.\nதென்னங்கீற்றினூடே ஒளி சின்னச்சின்னதாய் கிளைவிட்டு பிரிவதையும் அந்த ஒளிக்கற்றைக் கையில் பிடித்துக் கொண்டே மேலுலகம் செல்வது போன்ற பாவம் அந்தச் சிறுபிராயத்திலே என்னுள்ளே ஏற்படும். இளங்கதிரின் ஒளியைத் தாண்டி உச்சி வெயில் சூரியனையும் கூசும் கண்களால் தேடுவேன். கண்கள் மிகுந்த ஒளியால் பழுது பட்டுவிடுமென என் பாட்டி எப்போதுமே என்னைக் கண்டிப்பது வழக்கம்.\nஇரவு வேளைகளில் நீலமும் பச்சையும் கலந்து மினுமினுக்கும் நட்சத்திரங்களின் ஒளியை பார்ப்பதின் அலாதி சுகம் இன்றுவரை எனக்குள் விலக்கமுடியாத பழக்கமாகவே வேர்விட்டுள்ளது. பெளர்ணமி நிலவின் மஞ்சள் ஒளிவட்டத்தின் தூரத்தைக் கணக்கிடுவதும் அந்த நிலவுக்குள் யார் தினமும் விளக்கேற்றுகிறார்கள் என்றும் ஆராய்வேன். நம் பாட்டியால் செல்ல முடியாத நிலவுக்கு ஒளவைப்பாட்டி மட்டும் எப்படி நிலவுக்குச் செல்ல முடிந்ததது என்று யோசிப்பேன்.\nகார்கால பூமழைத் தூவும் நீளப்பொழுதுகளில் வானவீதியில் நெளிந்தோடும் மின்னல��ன் ஒளித் தெறிப்பை பயத்தோடும் பரவசத்தோடும் பார்த்து மகிழ்வேன். அப்படி பார்க்கும்போதெல்லாம் ‘கண்ணு போயிருண்டா’ என்று பாட்டி திட்டுவார். கண்களைக் கையால் மூடிக்கொண்டே விரல்களின் சிறுசிறு துவாரங்களின் வழி உருகியோடும் மின்னலின் அழகை ஆராதிப்பேன்.\nதிருவிழாக் காலங்களில் ஒளிப் பூக்களாய் அலங்கார விளக்குகள் சிரிப்பதை மிக நெருக்கமாய்க் கண்டு ரசிப்பேன். இந்த விளக்குகள் எப்படி ஒளியை உமிழ்கின்றன அது எப்படி இந்தச் சின்னக் குடுவைக்குள் இவ்வளவு ஒளி அடங்கி இருக்கிறது என்று ஆவலோடு தேடுவேன். ஒளியின் மூலத்தைத் தேடுவதில் ஒரு தேவசுகம் உள்ளது.\nகார்த்திகைத் திருநாளில் தோட்டத்து எல்லோர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றி வைத்திருப்பதை காண்பது பெரும் மகிழ்ச்சித் தரும். அகல் விளக்குகளால் ஒவ்வோர் இல்லமும் தெய்வீகம் பெற்றுவிட்டதாய் எனக்குத் தோன்றும். வானத்து தேவதைகள் ஒளியலங்காரத்தோடு ஊர்வலம் வருவது போன்ற தீராக் காத்திருப்பு எழும். அந்த நாள் முடியும் பொழுது மீண்டும் இன்னொரு கார்த்திகை எப்போது வரும் என்ற ஏக்கம் என்னுள் தொக்கி நிற்கும்.\nஅகல் விளக்குகள் ஏற்றுவதையும் அதன் ஒளி காற்றில் வளைந்து நெளிந்து ஒளிர்வதையும் காண்பது மிகப் பிடிக்கும். இன்றுவரை என் விரல்களால் அகல் விளக்குகளை ஏற்றியுள்ளதேயன்றி என்றுமே அணைத்ததில்லை; அது தானே அணைவதைக்கூட காண பொறுப்பதில்லை. அந்தளவுக்கு எனக்கும் அகல் ஒளிக்கும் ஒரு ரகசிய நட்புண்டு. வலம்புரிஜான் நூலொன்றில் குறிப்பிட்டதுபோல்’ இருட்டு விலகட்டும் விலகாமல் போகட்டும் விரல்கள் விளக்கேற்றுவதை விட்டுவிடக் கூடாது’ என்ற வாசகம் எனக்காகவே எழுதப்பட்டதோ என்று நட்புப் பாராட்டுவேன்.\nபுற்றீசல் பொலபொலத்து வரும் மழைக்கால இரவுகளில் மின் விளக்கை அணைத்து தோட்டத்து ஒவ்வொரு வீட்டின் முன்னும் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தினுள்ளே மண்ணெண்ணை விளக்கு அல்லது மெழுகுத்திரி ஏற்றி வைப்பார்கள். என்னைப்போல் வெளிச்சத்தை விரும்பும் ஈசல்களும் விட்டில் பூச்சிகளும் எதைத்தேடி இங்கே வந்து மாட்டி மடிந்தன என மனம் கணக்கும். இரவின் சுகத்தை தனது மினுமினுப்பால் அழகூட்டும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து கண்ணாடிக் குடுவைக்குள் அடைத்து அதன் ஒளியழகை பல பொழுதுகள் ஆராதித்திருக்கிறேன். மர���தம் போல மின்னும் அதன் பச்சை மினுமினுப்பில் தனிக்காதலுண்டு.\nஒளியின் தேவரகசியத்தைத் தேடியலைந்த அந்த இளைய நாள்கள் மிகமிக இனிமையானவை. ஒளியை உள்வாங்கும் கண்கள் மனிதர்களுக்குக் கிடைப்பதற்கரிய வரமாகத் தோன்றும். ஒளியை அருளாகப் பெறும் கண்களை மிகவும் சிலாகித்துப் போற்றுவேன்.\nபார்வையற்றவர்களுக்கு நமக்குக் கிடைத்தப் பேறு வாய்க்கவில்லையே என பல காலம் எண்ணி மிக வருந்தியுள்ளேன். இந்த ஒளியின் சுவையை உணரமுடியாமல் தவிக்கும் அவர்களின் இயலாமை என்னுள் என்றும் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தும். என் கண்களுக்கு நன்றி சொல்லும் அதே வேளை பார்வையில்லாதவரின் ஒளியற்ற இருளுலகை மனதால் எண்ணி உருகுவேன்.\nஒரு நிலாக் கால இரவில் வீட்டின் முற்றத்தில் பார்வையற்றவர்களைப் பற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது என் தாத்தா சொன்ன வார்த்தைகள் எனக்குள் புதியதொரு வியப்பை ஏற்படுத்தின. இருட்டுக்குள்கூட ஒளியிருக்கும் என்றும் அதேபோல எல்லாப் பொருளுக்குள்ளும் நன்றாய்ப் பார்த்தால் ஒளி தெரியும் என்று சொல்லி எனக்குள் புதியதொரு தேடலை கொளுத்திப் போட்டார்.\nஇருள் நிலையானது ஒளியோ வந்து போவது என்ற ஓஷோவின் கருத்துகள் இன்று எனக்குப் புரிந்தாலும் அப்போது என்னுள் ஒன்றையொன்று விஞ்சி வருவதே இரவுபகல் என புரிதல் மட்டுமே இருந்தது.\nஒளியைப் போலவே இருளில் புதைந்திருக்கும் அந்த ஒளியழகை தேடும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது. இருளை கூர்ந்து நோக்க மெல்ல மெல்ல என் கண்களைப் பழக்கினேன். இருண்ட பொழுதுகளில் பயங்கலந்த உணர்வோடு தாத்தா சொன்ன ஒளித் தேடல் தொடங்கியது. அந்தத் தேடுதல் பல்லாண்டுகளுக்குப் பிறகும் என்னுள் தொடர்கிறது ஒரு முடிவற்ற முடிவைத்தேடி.\nPosted by தமிழ்மாறன் at முற்பகல் 6:43 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் காதல் என்றும் தமிழோடுதான்\nஒளியோடு ஒரு அதீத காதல்\nடிராகனின் நடனம்: அமிலக் கல்லறை\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/event/thevaram-class-by-a-umadevi-2/?instance_id=3817", "date_download": "2021-05-17T16:10:42Z", "digest": "sha1:3ZXAKRGOCE2VRTQGEUQ6I6OWK72JDEB6", "length": 6840, "nlines": 184, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by A.Umadevi | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n14. அனைத்தும் அவனுக்கு அடங்கியவை\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\n82. பேர் கொண்ட பார்ப்பான்\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\n2. சைவத்தில் கடவுள் பலவா\n42. சூரிய காந்தக் கல்லும் சூழ் பஞ்சும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.iliftequip.com/products/hoist-lifting-clamp", "date_download": "2021-05-17T15:57:13Z", "digest": "sha1:OWFRV25LFH23EYN53T6ONRBXGS4XORJM", "length": 7360, "nlines": 77, "source_domain": "ta.iliftequip.com", "title": "ஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப் - ஐ-லிஃப்ட் கருவி", "raw_content": "\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nMB200 மினி எலக்ட்ரிக் ஹாய்ஸ்ட், எலக்ட்ரிக் லீவர் ஹாய்ஸ்ட்\nLWR150-5 கையேடு நெம்புகோல் சங்கிலி ஏற்றம்\nHCB05 ஹெவி-டூட்டி கையேடு நெம்புகோல் ஏற்றம்\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nஐ-லிஃப்ட் கருவி ஆசியாவின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்றது. உலகளாவிய குறிப்பிடத்தக்க இருப்புடன், ஐ-லிஃப்ட் புதுமை, தரம் மற்றும் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓ 9001 தர உத்தரவாத அமைப்புடன் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்க தொழில்முறை பொறியாளர்கள் எங்களிடம் உள்ளனர்.\nஐ-லிஃப்ட் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பொறியியல், உற்பத்தி, லாஜிஸ்டிக், பேக்கேஜிங், விவசாய மற்றும் பிற வணிக பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது விரைவான விநியோகத்திற்காக கிடங்குகளில் பல தயாரிப்புகளை சேமித்து வைக்கிறது மற்றும் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான அதன் குறிக்கோளின் ஒரு பகுதியாக உடனடி ஆதரவையும் பகுதிகளையும் வழங்குகின்றன.\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nமுழு மின்சார பாலேட் டிரக்பட்டறை மாடி கிரேன்உயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக்கை பம்ப் இயக்கப்படும் லிப்ட் டிரக்குறைந்த சுயவிவர மின்சார லிப்ட் அட்டவணைவசந்த லிப்ட் அட்டவணைமொபைல் பட்டறை கிரேன்எஃகு லிப்ட் அட்டவணைநிலையான லிப்ட் அட்டவணைபணி நிலைமின்சார பட்டறை கிரேன்கையேடு டிரம் லிப்ட் டிரக்மொபைல் டிரம் ஸ்டேக்கர்ஸ்பின் டாப் ஜாக்முழு மின்சார தூக்கும் கிரேன்light duty mobile lift tablemobile high lift pallet jackமின்சார உயர் லிப்ட் டிரக்\n© 2020 ஐ-லிஃப்ட் கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎக்ஸ்எம்எல் தள வரைபடம் | Hangheng.cc இன் வடிவமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:23:45Z", "digest": "sha1:SHQC6LAFW66MECDBBNCKDJRWZB2XOAO4", "length": 5746, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரத்தாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெவ்வேறு துணிக்கை அளவுகளைக் கொண்ட அரத்தாள்(40, 80, 150, 240, 600).\nஅரத்தாள் அல்லது மண் கடதாசி(Sand Paper) என்பது உரோஞ்சும் தன்மை கொண்ட கரடுமுரடான துணிக்கைகள் ஒட்டப்பட்ட கடினமான கடதாசி ஆகும். இது மரம், சீமெந்து சாந்தினாலான கட்டடம், உலோகங்கள் முதலானவற்றின் மேற்பரப்புகளை ஒப்பமாக்குதல் மற்றும் மேற்பரப்புகளில் படிந்துள்ள அழ���க்குகளை அகற்றுதல் முதலானவற்றில் பயன்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2015, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/no-pay-in-tollgate-until-lockdown-case-dismissed-by-high-court-187186/", "date_download": "2021-05-17T16:06:56Z", "digest": "sha1:JTQJSR2UOOLVTWDIPL7PBFWFNWGYS6CU", "length": 13683, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "no pay in tollgate until lockdown case dismissed by high court - ஊரடங்கு முடியும் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை - வழக்கு தள்ளுபடி", "raw_content": "\nசுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு – ஐகோர்ட் தள்ளுபடி\nசுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு – ஐகோர்ட் தள்ளுபடி\nகொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதா கல்வியாளர்கள் கேள்வி பின்னர், ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. […]\nகொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு முடியும் வரை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nகொரோனா பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவிக்கப்பட்டது.\nசர்ச்சைக்குரிய Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களைக் கட்டாயப்படுத்துவதா\nபின்னர், ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், அதிகளவில் கட்டணம் வசூலிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.\nஇதனால் விவசாய பொருட்களை கொண்டு செல்லும் போது, கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலித்தால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக��ிக்கும் என்பதால், ஊரடங்கு முடியும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது.\nஅப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல், சுங்க கட்டணம் வசூலிக்க சட்டம் அனுமதிப்பதாகவும், சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டியது நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் கடமை எனவும் தெரிவித்தார்.\nமேலும், இதுசம்பந்தமாக மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nதமிழகம்- ஆந்திரா எல்லையில் திடீர் தடுப்புச்சுவர்: போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை\nஇதை பதிவு செய்த நீதிபதிகள், கோரிக்கை தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.\nஅந்த மனுவை விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க நெடுஞ்சாலை துறை ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nகொரோனா பரிசோதனை மாதிரிகள் – லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம��, சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Freedom.html", "date_download": "2021-05-17T16:51:24Z", "digest": "sha1:SXGEGECEF7FLTJBPELFEJ3OMR7HM5OXC", "length": 7286, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "யாழில் இந்திய சுதந்திர தினம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / உலகம் / யாழில் இந்திய சுதந்திர தினம்\nயாழில் இந்திய சுதந்திர தினம்\nடாம்போ January 26, 2021 இந்தியா, இலங்கை, உலகம்\nஇந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.\nதுணைத் தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.\nநிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Police.html", "date_download": "2021-05-17T16:01:56Z", "digest": "sha1:QGWQ56NDMZQLPB7X2B6CNQBB566EHKUH", "length": 8368, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை ? - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை \nசிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை \nடாம்போ January 20, 2021 அம்பாறை\nபுலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.\nமட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற இரண்டு இலங்கை காவல்துறையினர்; சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோக நாதனை விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் அழைத்து அவரது அலுவலகத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளில் முன்நின்று குரல் கொடுத்து வரும் சிவயோகநாதன் அவர்கள் அண்மையில் இலங்கை அரசுக��கு எதிராக தயாரிக்கப்பட்ட ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான ஆவணத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் சார்பாக கலந்து கொண்டு கையொப்பம் இடடிருந்தார்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37899", "date_download": "2021-05-17T15:43:24Z", "digest": "sha1:5CIDKS5HIDUNWL6NLHG7KZK3MJS73ZQA", "length": 2426, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஉங்களுக்காக உழைப்பேன்': வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ள நிலையில், தொண்டர்களுக்கும், ���க்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, எத்தனை சோதனைகள் - பழிச்சொற்கள் - அவதூறுகள். வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன் ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன். தொண்டர்களுக்கும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றி. தமிழகம் வெல்லும். என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 122 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 156 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/17421", "date_download": "2021-05-17T15:34:12Z", "digest": "sha1:A5LX37EMGOLHMLZKLLQZNMUYWFTR6ZQR", "length": 8736, "nlines": 160, "source_domain": "arusuvai.com", "title": "ultrasound scan | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுதலில் உங்கள் தோழிக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன், எனக்கு குழந்தை பிறந்து 2 மாதங்கள் ஆகின்றது. எனக்கு 3 முறை ஸ்கேன் எடுத்தார்கள்.45 days,5th month & 7th month. அடிகடி ஸ்கேன் எடுப்பதும் நல்லது இல்லை என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.உங்கள் தோழியை நல்ல சத்துள்ள உணவு சாப்பிட சொல்லுங்கள். சந்தோஷமாக இருக்க சொல்லுங்கள்.குழந்தை ஆரோக்யமாக வளர வாழ்த்துக்கள்.\nநீங்க கவலைப்படாம உங்க தோழியை இருக்க சொல்லுங்க எனக்கும் முதல்ல பார்த்த ஸ்கேன் இப்படித்தான் சொன்னாங்க அப்பரம் 2-3 வாரம் கழிச்சு பார்த்து தான் கன்பார்ம் பண்ணினாங்க ஆல் தி பெஸ்ட்\nகர்ப்பவாய்(cervix) திறப்பு பற்றி சொல்லுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம��� என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/jwala-gutta-and-vishnu-vishal-wedding-took-place-in-hyderabad-today", "date_download": "2021-05-17T16:06:20Z", "digest": "sha1:JMK3UTXXI7QKWFNGMQMETXIADOJS4UQB", "length": 9054, "nlines": 183, "source_domain": "cinema.vikatan.com", "title": "திருமணப் பந்தத்தில் இணைந்த விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடி... பிரபலங்கள் வாழ்த்து! | Jwala Gutta and Vishnu Vishal wedding took place in Hyderabad today - Vikatan", "raw_content": "\nதிருமணப் பந்தத்தில் இணைந்த விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா ஜோடி... பிரபலங்கள் வாழ்த்து\nஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்\nஇவர்களின் திருமணம் இன்று ஹைதாரபாத்தில் நடைப்பெற்றது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர்.\nதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தின் மூலமாக தனக்கென ஓர் இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். 'ராட்சசன்' படம் அவர் கரியரில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.\nஇவரது நடிப்பில் சமீபத்தில் 'காடன்' திரைப்படம் ரிலீஸானது. நடிகர் ராணாவுடன் இணைந்து இப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படத்தின் ப்ரஸ்மீட்டின் போது விரைவில் தனக்கும் இந்திய பேட்மின்ட்டன் வீரர் ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷ்ணு தெரிவித்திருந்தார்.\nஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்\nமேலும், 'காடன்' படத்தின் தெலுங்கு விழாவில் கலந்துகொண்டபோது, ”நானும் ஜுவாலா கட்டாவும் விரைவில் இணைய இருக்கிறோம். ஆம், நான் தெலுங்கு தேச அல்லுடு (தெலுங்கு தேசத்தின் மருமகன்) ஆகப் போகிறேன். இதை நினைத்து பார்க்கையில் சந்தோஷமாக இருக்கிறது. நான் விரைவில் திருமண தேதியை அறிவிக்கிறேன்\" என்று பேசியிருந்தார். அதன்படியே, `ஏப்ரல் 22 திருமணம்... எங்களை வாழ்த்துங்கள்' என்று இருவருமே இன்ஸ்டாவில் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.\n' - ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்... தொடர் சிகிச்சையில் ரைசா\nஇந்நிலையில் இவர்களின் திருமணம் இன்று ஹைதாரபாத்தில் நடைப்பெற்றது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இன்று மணவாழ்க்கையில் இணைந்துள்ளனர்.\nஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்\nஇவர்களின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nவிஷ்ணு விஷால் அணிவித்த வைர மோதிரத்தையும் ஜுவாலா கட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/664/", "date_download": "2021-05-17T15:09:55Z", "digest": "sha1:S67VJMU7CJ6OIDYXZOE5KCAOPZ666XHM", "length": 16746, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெய்தல் விருது | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபிற அறிவிப்பு நெய்தல் விருது\nஎழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நாகர்கோயில் நெய்தல் அமைப்பு வருடம்தோறும் இளம்படைபபளிகளுக்கு இலக்கிய விருதுகளை அளித்து வருகிறது.சென்ற வருடம் இவ்விருதை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பெற்றார்.\nஇவ்வருடத்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரும் கவிஞருமான ஜெ.பிரான்ஸிஸ் கிருபா விருது பெறுகிறார். எழுத்தாலர்கள் வாசகர்கள் ஆகியோர் முன்வைத்த பரிந்துரைகளில் இருந்து பாவண்ணன், சுகுமாரன், அரவிந்தன் ஆகியோர் அடங்கிய நடுவர்குழு இவ்விருதுக்குரியவரை தேர்வுசெய்தது. பாராட்டுபத்திரமும் ரூ 10000 ரூபாயும் அடங்கியது இவ்விருது.\nஅக்டோபர் 19 ஆம்தேதி சுந்தர ராமசாமி நினைவுநாள் நாகர்கோயிலில் கொண்டாடப்படும்போது இந்த விருது வழங்கப்படும்.\nஜெ.பிரான்ஸிஸ் கிருபா தமிழின் இன்றைய மிக முக்கியமான இளம்படைப்பாளி. சொல்லப்போனால் தனக்கென தனி புனைவுமொழி கொண்ட சமகால இளம்தமிழ் எழுத்தாளர் இவர் ஒருவரே. பித்தின் வேகத்தை அபாரமான சொல்லாற்றலால் பிந்தொடரும் வல்லமை கொண்டவர் கிருபா. அவரது நாவலான ‘கன்னி’ [தமிழினி வெளியீடு] இதற்கு சிறந்த உதாரணம்.\n‘வலியொடு முறியும் மின்னல்’ ‘நிழலன்றி ஏதுமற்றவன்’ ‘மெசியாவின் காயங்கள்’ ஆகிய கவிதைத்தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. [தமிழினி ]\nமுந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 18 – சாரநாத்\nமலேசியா- ஒரு காணொளி உரையாடல்\nநற்றுணை கலந்துரையாடல் மார்ச் 2021\nபுதிய வாசகர் சந்திப்பு – கோவை\nகி.ரா குறித்து கோவையில் பேசுகிறேன்\nயதி: தத்துவத்தில் கனிதல் – புத்தக முன்வெளியீட்��ுத் திட்டம்\nஇன்று பவா செல்லத்துரை இணையச் சந்திப்பு\nஅ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு\nதியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–22\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/top20-view-6-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2021-05-17T16:10:56Z", "digest": "sha1:J63IVGZFIUUMNPZNISRGM6RKP3V3NAU7", "length": 3504, "nlines": 92, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "யாரையும்-சுல்தான் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan FM Top 20 | யாரையும் - சுல்தான்\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/China_Shanghai/Community_Clubs-Events", "date_download": "2021-05-17T16:45:08Z", "digest": "sha1:GEM5HXANNBBU7AG5MNUFODQNAAXUHN5H", "length": 9294, "nlines": 109, "source_domain": "classifieds.justlanded.com", "title": "க்ளுப்கள் /நிகழ்ச்சிகள் இன ஷாங்காய், சீனா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்ஆக்டிவிட் பார்னர்கள் குழந்தை பராமரிப்பு க்ளுப்கள் /நிகழ்ச்சிகள் செல்லபிராணிகள் /விலங்குகள் தன்னார்வர்கள் பயணம் / குதிரை சவாரி பகிர்தல் மற்றவை மொழி பரிமாற்றம்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரை���ியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nக்ளுப்கள் /நிகழ்ச்சிகள் அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nமொழி வகுப்புகள் அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t46371-topic", "date_download": "2021-05-17T16:35:04Z", "digest": "sha1:SM4YYLNURBE66DFYSYFAZ3ILAORVI4ZA", "length": 21761, "nlines": 151, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா ம���து இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nமாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nமாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி\nஒருவருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கியதும் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுகிறோமோ, அந்தள விற்கு, இருதய தசையின் செய லிழப்பை தவிர்க்கவோ அல்லது பாதிக்கப்பட்ட இருதய தசையின் அளவை குறைக்கவோ முடியும்.\nஇதனால் பின்னாளில் வரும் இருதய பலவீனம், இருதயத்தை சுற்றியுள்ள மின்வலைகளின் செயல் பாடுகளில் ஏற்படும் திடீர் குறை பாடுகள் (அதிவேகமாக அல்லது குறைவாக இருதயம் துடிப்பது) போன்றவற்றால் நேரும் வேண் டாத, விபரீத விளைவுகளை தவிர்க் கலாம். குறிப்பாக மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கிய பின், ஒரு மணி நேரம் மிக முக்கியமானது.\nஏனெனில், அந்த ஒரு மணி நேரத்தில் தான் 80 சதவீத மரணங் கள் நிகழ்கின்றன. மாரடைப்பு என சந்தேகம் வந்தவுடன், காலம் தாழ்த் தாமல் விரைவாக பெறப் படும் முதலுதவி சிகிச்சை முறையால் பல பக்க விளைவுகளை ��விர்க்கலாம். துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலர் மாரடைப்பின் பலவித அறிகுறி களை அறிந்திராததாலோ, அஜீரண கோளாறு என்று நினைத்தோ, நமக்கெல்லாம் மாரடைப்பு வராது என்று நம்பியோ, முக்கியமான முதல் ஓரிரு மணி நேரத்தை வீணாக்கி விடுகிறோம்.\nவணிக உலகில், \"நேரம் தான் பணம்' என்பர். அதைப் போல மாரடைப்பை பொறுத்தவரையில், \"நேரம் தான் உயிர்' எனவே, மாரடைப்பின் அறிகுறி என சந்தேகித்ததும், காலத்தை சிறிதும் வீணாக்காமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமானது.\nமாரடைப்புக்கான சிகிச்சை முறை: மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள்.\nஇருதய துடிப்பு அதிவேக மாகவோ அல்லது மிகவும் குறை வாகவோ இருக்கும் போது செய்யப் படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை.\nஇத்தகைய முதலுதவி மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம். மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப் படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப் பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.\nமாரடைப்பு உறுதியான பின், செய்யப்படும் சிகிச்சை முறைகள்:\n1) மருந்துகள் மூலம் சிகிச்சை 2) செயல்முறை மூலம் சிகிச்சை அளித்தல்.\nமருந்து மூலம் சிகிச்சை: இதில் பலவகை மருந்துகள் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து.\n* அடைபட்ட இருதய ரத்தக் குழாயில் உள்ள ரத்தக்கட்டியை கரைத்து, மீண்டும் பாதித்த பகுதிக்கு ரத்த ஓட்டத்தைக் கூடிய விரைவில் சரி செய்யும் பொருட்டு, உடலின் ரத்தநாளத்தின் வழியே இம்மருந்து செலுத்தப்படுகிறது.\n* இத்தகைய மருந்து, மாரடைப்பு துவங்கிய இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டால் மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.\n* ஆனால், சூழலுக்கு ஏற்ப இருதய வலி துவங்கி 12 முதல் 24 மணி நேரம் வரை கூட சிலருக்கு இம்மருந்து செலுத்தப்படலாம்.\n* அத்துடன் இருதயத் தசை களை, மாரடைப்பு ஏற்படுகிற அந்த சமயத்திலும், பிற்காலத்திலும் பாது காப்பதற்காக ஒரு சில முக்கியமான மாத்திரைகளும் தரப்படும்.\n* அவற்றுள் சிலவற்றை நீண்ட வருடங்கள்... ஏன், வாழ்நாள் வரை கூட உட்கொள்ள வேண்டி யிருக்கும். செயல்முறை (Procedure) சிகிச்சை குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம்.\n- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,இருதய மருத்துவ நிபுணர்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டு���ைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/category/tamilar-karanaggal/", "date_download": "2021-05-17T16:42:53Z", "digest": "sha1:NPI4L7NPDHQKGIYXTPMRJHBO5A4KTCN2", "length": 11441, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "தமிழர் கரணங்கள் | Saivanarpani", "raw_content": "\nசீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்களில் பெண் பிள்ளைகள் பருவம் அடையும்போது பூப்பு எய்துதல் விழா எனும் கரணம் நிகழ்த்தப்பெறும். இக்கரணம் அரிய நன்மைகளையும் படிப்பினைகளையும் வழங்குவதால் நம் முன்னோர் இதற்கு உரிய...\nசீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் வாழ்க்கைச் சுற்றில் திருமணத்திற்கு முந்தைய இளையோர் பருவத்தில் நிகழ்த்தப் பெற வேண்டிய வாழ்வியல் கரணங்களில் ஒன்று தீக்கைப் பெறுதல் ஆகும். தீக்கைப் பெறும் கரணம் சைவச் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும்...\nநல்லது தீயது என்று ஒன்றைப் பகுத்து ஆய்ந்து அறிவோடு வாழ்வதற்குக் கண்ணாயும் ஒளியாயும் இருப்பது கல்வி. எண்களும் எழுத்துக்களுமே கல்விக்கு அடிப்படையாக இருக்கின்றன. மாந்தர்களாகிய நாம் எழுத்துக்களைக் கொண்டு எண்ணியும் எண்களைக் கொண்டு...\nஉலகப் பழம்பெரும் நாகரிகங்களில் எந்நாகரிகத்திற்கும் சற்றும் குறைவில்லாது அவற்றிற்கு முன்னோடியாய் விளங்குவது தமிழர் நாகரிகம் என்றால் அது மிகையாகாது. அத்தகைய செம்மையுடைய தமிழர் நாகரிகப் பண்பாட்டுக் கூறாகவும் வாழ்வியல் முறையாகவும் விளங்குவது தமிழ்ச்...\nஉயரிய வாழ்வியல் உண்மைகளைத் தங்கள் வாழ்க்கைச் சுற்றில் வாழ்வியல் கரணங்களாகச் செயல்படுத்தி வருகின்ற சீர்மிகு செந்தமிழ்ச் சைவர்களின் மற்றொரு வாழ்வியல் கரணம் குழந்தைகளுக்கு முடி இரக்குதல் ஆகும். குழந்தைகளுக்கு முடி இரக்குதல் அல்லது...\n2. பெயர் சூட்டு விழா\nதமிழ்ச் சைவர்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்குப் பொதுவாகப் பதினாறாம் நாள் அல்லது முப்பதாம் நாள் பெயர் சூட்டு விழாவினை நடத்துவர். குழந்தையின் உடல் நிலையையும் தாயின��� உடல் நிலையையும்கருத்தில் கொண்டு இப்பெயர் சூட்டும்...\nசீர்மிகு செந்தமிழ்ச் சைவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு கரணங்களைத் தங்கள் வாழ்வில் கொண்டுள்ளனர். கரணங்களைச் சடங்குகள் என்று வடமொழியில் குறிப்பிடுவர். தமிழ்ச் சைவர்களின் வாழ்வியல் கரணங்கள், அறிவுக்கு உணர்த்த வேண்டியவற்றைச்...\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n27. எண் இறந்து எல்லை இலாதான்\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n59. அகக் கண் உடையவரே கல்வி கற்றவர்\n13. நல்ல தவம் உடையவரின் உள்ளம் பெருமான் வாழும் கோயில்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijay-deverakonda-fulfills-the-last-wish-of-his-fan-hemanth/articleshow/82398727.cms", "date_download": "2021-05-17T16:55:41Z", "digest": "sha1:IMZNETMCH2K2WA2E3RKW4YA3FGX33VGO", "length": 13421, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமரணப் படுக்கையில் இருந்த இளம் ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்த விஜய்\nகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தன் தீவிர ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா. அந்த ரசிகரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nரசிகரின் ஆசையை நிறைவேற்றி வைத்த விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டாவின் ரசிகர் கொரோனாவால் மரணம்\nரசிகரை நினைத்து வேதனைப்படும் விஜய் தேவரகொண்டா\nகொரோனாவின் இரண்டாம் அலையில் இந்தியாவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான ஹேமந்த் என்பவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nவிஜய் தேவரகொண்டாவுடன் ஒரேயொரு முறை பேச வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவை எட்டியிருக்கிறது. இதையடுத்து அவர் ஹேமந்துடன் வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார்.\nமரண படுக்கையில் இருந்த ஹேமந்த் தன்னுடன் சிரித்துப் பேசியதை பார்த்த விஜய் தேவரகொண்டாவுக்கு அழுகை வந்துவிட்டது. எப்பொழுதும் கெத்து காட்டும் விஜய் கண்கலங்கியதை பார்த்த ரசிகர்களும் எமோஷனல் ஆகிவிட்டார்கள்.\nதான் ஹேமந்துடன் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விஜய் தேவரகொண்டா கூறியதாவது,\nஉன்னை மிஸ் செய்கிறேன் ஹேமந்த். நாம் பேசியதில் மகிழ்ச்சி. உன் இனிமையான சிரிப்பை பார்க்க முடிந்தது. உன் அன்பை உணர்ந்தேன். கண்ணீருடன் உனக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.\nஎன்னை அணுகி, ஹேமந்துடன் பேச வைத்த அனைவருக்கும் நன்றி. உன்னை மிஸ் பண்ணுவோம் ஹேமந்த். இந்த வீடியோ கால் நினைவு மற்றும் நீ என்றுமே என் டைம்லைனில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.\nரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்த விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஹேமந்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.\nகெரியரை பொறுத்தவரை லைகர் படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு மற்றும் இந்தியில் எடுக்கப்படும் லைகர் படம் மூலம் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.\nவிஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் அன்று லைகர் டீஸரை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவும், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.\nகத்ரீனா கைஃப் அண்மையில் தான் இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டாவை பின்தொடரத் துவங்கினார். தன்னுடன் அவர் நடிக்கப் போவதால் தான் கத்ரீனா விஜய்யை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார் என்று கூறப்படுகிறது.\nவீட்டில் ரொம்ப கஷ்டம்: உதவியை எதிர்பார்க்கும் அஜித் பட நடிகர்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்��ில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nவீட்டில் ரொம்ப கஷ்டம்: உதவியை எதிர்பார்க்கும் அஜித் பட நடிகர் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nஹேமந்த் விஜய் தேவரகொண்டா கோவிட் 19 Vijay Deverakonda Hemanth covid 19\nஆரோக்கியம்சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா, இந்த அறிகுறிகள் கொரோனாவை மோசமாக்கலாம்\nOMG16 மனைவி, 151 பிள்ளைகள்... 17வது திருமணத்திற்கு ரெடியான ஆண்\nஆரோக்கியம்COVID19 க்கு தடுப்பூசி போடுவதற்கு முன் எப்படி தயாராக வேண்டும் - நடிகை பிபாஷா பாசு சொல்லும் டிப்ஸ் இதோ\nடெக் நியூஸ்Amazon Prime மெம்பர்களுக்கு பேட் நியூஸ்; இனி இந்த Plan கிடைக்காதாம்\nவார ராசி பலன்Weekly Horoscope: வார ராசிபலன் மே மாதம் 17ம் தேதி முதல் 23 வரை : எந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nமத்திய அரசு பணிகள்இந்தியா போஸ்ட் தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்இந்த விலைக்கு இப்படி ஒரு Phone-ஆ இனி Redmi Note Series எம்மாத்திரம்\nகிரகப் பெயர்ச்சிசிம்மம் சனி வக்ர பெயர்ச்சி பலன் 2021 - பல அற்புத பலன்கள் பெறலாம்\nதமிழ்நாடுதிருமணத்துக்கு இபாஸ் கிடையாது: தமிழக அரசு அதிரடி தடை - பொதுமக்கள் அதிர்ச்சி\nசெய்திகள்Sembaruthi Serial: அகிலாவை தூண்டிவிடும் வனஜா பார்வதி மீது சந்தேகத்தில் அகிலா\nதேனிஇப்படிக்கு தேனி மாவட்ட காவல் துறை... என்ன விஷயம்னு தெரியுமா\nசினிமா செய்திகள்என் நண்பனை பார்த்துட்டு தான் போவேன்: அடம்பிடித்து ஐசியுவுக்கு வந்த இயக்குநர்\nதூத்துக்குடிஒடிசாவில் இருந்து தூத்துக்குடிக்கு ரயிலில் வந்த மூச்சு காற்று\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/knnnmlllai", "date_download": "2021-05-17T17:17:34Z", "digest": "sha1:KC2IGTW6M7PHQIFFTCY7UKWK4AFJQS75", "length": 4613, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "கனமழை", "raw_content": "\nகொட்டித் தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய புதுச்சேரி : வெள்ளத்தில் சிக்கி ஸ்கூட்டியில் சென்ற பெண் மாயம்\nநெல்லையில் நாளையும் கனமழை தொடரும்.. 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை தகவல்\nதேனி, நெல்லை உட்பட 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை\nநாளை சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.. தமிழகத்தில் ஜன.,9வரை மழை நீடிக்கும்\nஅடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம் தகவல்\nஜனவரி 6 வரை கடலோர தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம் தகவல்\nநாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. ஜன.,3 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் - வானிலை மையம் தகவல்\nகாரைக்கால் மற்றும் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nவிழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - அடுத்த 2 நாட்களுக்கான வானிலை நிலவரம்\nஅடுத்த 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும்.. சென்னையில் மிதமான மழையும் நீடிக்கும்\nபடகுகளில் மீட்கப்படும் மக்கள்... 2015 சென்னை பெருவெள்ளத்தை நினைவுபடுத்தும் வேளச்சேரியின் அவலநிலை\n#NivarCyclone “பேரிடரில் இருந்து மக்களைக் காக்க கழகத்தினர் களமிறங்கி உதவுக” - மு.க.ஸ்டாலின் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/Diplomate.html", "date_download": "2021-05-17T16:36:25Z", "digest": "sha1:3525X6YVK6IZP66PXA6DKPW7SBS266JC", "length": 9368, "nlines": 76, "source_domain": "www.pathivu.com", "title": "இம்ரான்கான் வேண்டவே வேண்டாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இம்ரான்கான் வேண்டவே வேண்டாம்\nஇலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமரை பாராளுமன்றத்திற்கு அழைப்பதாக இருந்தால், பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் அழைக்க வேண்டி ஏற்படுவதாகவும், தற்போதைய சூழ்நிலையில் அது பொருத்தம் இல்லையெனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன், அவர் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் தற்போது உரையாற்றுவது நிறுத்தப்பட்டுள்ளபோதும் வருகை தருவது தவிர்க்கப்பட்டுள்ளதாவென்பது உறுதியாகவில்லை.\nஇதனிடையே வடக்கிலுள்ள தீவுகளில் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கை��ென சீனா அறிவித்துள்ளது.\nஇந்த விடயம் தொடர்பாக இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இதை தெரிவித்துள்ளது.\nஇது முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கை, சர்வதேச ஏல நடைமுறைகளுக்கமையவே நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும், எந்தவொரு நாடாக இருந்தாலும் நிறுவனங்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென சீனா தெரிவித்துள்ளது.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/poojaiyarai-pokkisham", "date_download": "2021-05-17T16:16:46Z", "digest": "sha1:YO6KS3QI3CC3LROFP4I53G7AEXUFBV22", "length": 7445, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 May 2021 - பூஜையறைப் பொக்கிஷம் எங்கள் கண்ணன் | poojaiyarai pokkisham - Vikatan", "raw_content": "\nசுகமான வாழ்வு தரும் சோமங்கலம் சுந்தரராஜர்\nபொலிவு பெறட்டும் பூலோகநாதரின் ஆலயம்\nநாரதர் உலா ’சிலைகளின் கதி என்ன\nதிருப்பம் தரும் திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி\nவாழ்வில் நல்ல மாற்றங்களை நிகழ்த்துவார் மாத்தூர் ஈஸ்வரன்\nபிரசாதப் பூக்களை மற்றவர்களுக்குக் கொடுக்கலாமா\nபூஜையறைப் பொக்கிஷம் 'எங்கள் கண்ணன்\nசிந்தனை விருந்து: அவர் தலைவர்\nரங்க ராஜ்ஜியம் - 79\nஆறு மனமே ஆறு - 23 - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி\nகேரளக் கதைகள்: தகழியில் வைத்திய சாஸ்தா\nதிருக்கோயில் திருவுலா - 2 -'ஆலகாலனே ஆலங்காடனே'\nதிருத்தொண்டர்: 2 - சிவனின் சந்நிதியே நிம்மதி\nபூஜையறைப் பொக்கிஷம் 'எங்கள் கண்ணன்\nஅம்மாவிடம் நிறைய கிருஷ்ணன் படங்கள் இருந்தன. அதை எங்க ரூம்ல மாட்டிவைப்பாங்க. சின்ன இடம்தான். அதனால் ஒரு வாரம் சில படங்கள் இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1009514/amp?ref=entity&keyword=Peranamallur", "date_download": "2021-05-17T16:05:42Z", "digest": "sha1:X7R74PBUMQ4PHGLCK4OZPN3WIUFEGMMU", "length": 11877, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "பெரணமல்லூர் அருகே பொதுமக்கள் எதிர்பார்ப்பு: கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் | Dinakaran", "raw_content": "\nபெரணமல்லூர் அருகே பொதுமக்கள் எதிர்பார்ப்பு: கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்\nபெரணமல்லூர், பிப்.2: பெரணமல்லூர் அருகே கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெரணமல்லூர் அடுத்த தவணி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பொதுமக்களில் பலர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதில் கால்நடைகளுக்கு ஏதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டால், 9 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மேலத்தாங்கல், கொழப்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு கால்நடைகளை சிகிச்சைக்காக நெடுந்தூரம் அழைத்து செல்வதால் ஏற்படும் சிரமங்களால் விவசாயிகள் பெருமளவு பாதிப்படைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் க���றுகையில், எங்கள் கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து உள்ளடங்கிய பகுதியாக உள்ளது. இதனால் இங்கு குறிப்பிடத்தக்க பஸ் வசதியும் கிடையாது. இங்கு வசிக்கும் பொதுமக்களில் பலர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம். இதற்காக கால்நடைகளை வளர்த்து வருகிறோம்.\nஅவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், நாங்கள் சிகிச்சைக்காக மேலத்தாங்கல் மற்றும் கொழப்பலூர் பகுதிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறோம். நாங்கள் கால்நடைகளை நடந்தே நெடுந்தூரம் அழைத்து செல்வதால் எங்களுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதோடு கால்நடைகளுக்கும் பாதிப்பு உண்டாகிறது. இதுகுறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனுக்கள் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, எங்கள் கிராமத்தில் உடனடியாக கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nகிளினிக் நடத்திய போலி டாக்டர் தப்பியோட்டம் ஜமுனாமரத்தூரில் பரபரப்பு 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு\nமாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ₹2 கோடி மோசடி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் திருவண்ணாமலையில்\n100 நாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் திடீர் மறியல் பிடிஓ பேச்சுவார்த்தை கலசபாக்கம் அருகே பரபரப்பு\n106 யூனிட் மணல் பதுக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது போளூர் அருகே குடோனில்\nைகைதான கோவிந்தசாமி. (தி.மலை) கொரோனா சிகிச்சைக்காக 1,470 படுக்கை வசதிகள் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்\n100 நாள் வேலை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் பிடிஓ அலுவலகம் முற்றுகை: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை ஆரணியில் பரபரப்பு\nசேத்துப்பட்டு அருகே =ஓய்வு விஏஓ கார் மோதி பலி\nகலசபாக்கம் அடுத்த கடலாடியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முகக்கவசம் பிடிஓ வழங்கினார்\nசேத்துப்பட்டில் கொரோனா தடுக்க ஆலோசனை கூட்டம் தாசில்தார் தலைமையில் நடந்தது\nஉரம் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை வீசி விவசாயிகள் நூதன போராட்டம்\nவதந்திகளை நம்பாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல் கலசபாக்க���்தில் ெபாதுமக்களுக்கு விழிப்புணர்வு\nதொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் திருமணம் மற்றும் விழாக்களில் 50 சதவீதம் பேரை அனுமதிக்க வேண்டும்: பந்தல் அமைப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை\nமுதியவரை சரமாரி தாக்கிய வாலிபர்கள் கஞ்சா விற்கும் இடம் எங்கே\nசாத்தனூர் அணையில் குவிந்த பொதுமக்கள் விடுமுறை தினமான நேற்று\nவந்தவாசி அருகே பரபரப்பு...ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் மூதாட்டி சடலம் புதைக்க எதிர்ப்பு கோஷ்டி மோதலில் 62 பேர் மீது வழக்கு\nசெய்யாறு ஆதிபராசக்தி அம்மன் கோயிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்\nகொள்முதல் செய்த நெல்லுக்குரிய விலை வழங்கக்கோரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகை ஆரணியில் 2வது நாளாக பரபரப்பு\nமத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை பரிசீலனை ஆன்மிக நகரான திருவண்ணாமலையில் புதிய விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1019593/amp?ref=entity&keyword=Pudukkottai%20District", "date_download": "2021-05-17T16:54:42Z", "digest": "sha1:EMLGQSHXU65TB6Z6QHMHUS4NJCVEK2IM", "length": 15267, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 112 பேர் போட்டி | Dinakaran", "raw_content": "\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 112 பேர் போட்டி\nபுதுக்கோட்டை, மார்ச் 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பரிசீலனைக்குப் பிறகு இருந்த 123 வேட்பாளர்களில், 11 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் 112 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 21 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில்நேற்று (திங்கட்கிழமை) மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால், 21 பேரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nவேட்பாளர்கள்: வி.ஆர். கார்த்திக் தொண்டைமான் (அதிமுக), வை. முத்துராஜா (திமுக), சா. மூர்த்தி (மநீம), எம். சுப்பிரமணியன் (தேமுதிக), சசிகுமார் (நாம் தமிழர்), சரவணதேவா (நமது மக்கள் கட்சி), வெங்கடேஸ்வரன் (பிஎஸ்பி). இவர்களுடன் 14 பேர் சுயேச்சைகள். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 14 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் திங்கள்கிழமை மாலை 3 மணி வரை யாரும் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதனால், 14 பேரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nவேட்பாளர்கள்: எஸ். ஜெயபாரதி (அதிமுக), எம். சின்னதுரை (மார்க்சிஸ்ட்), பி. லெனின் (அமமுக), ஆதிதிராவிடர் (மநீம), ப. ரமீளா (நாம் தமிழர்), எம். தன்ராஜ் (நமது மக்கள் கட்சி), பழ. ஆசைத்தம்பி (சிபிஐஎம்எல்} மக்கள் விடுதலை), சே. மலர்விழி (அனைத்து அரசியல் மக்கள் கட்சி). இவர்களுடன் 6 சுயேச்சைகள்.\nவிராலிமலை: விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 25 வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 3 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், 22 போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர்கள்: சி. விஜயபாஸ்கர் (அதிமுக), எம். பழனியப்பன் (திமுக), ஓ. கார்த்திக் பிரபாகரன் (அமமுக), ரா. சரவணன் (மநீம), பி. அழகுமீனா (நாம் தமிழர்), வி. அழகுராஜா (பிஎஸ்பி), பொ. ஆறுமுகம் (புதிய தமிழகம்), ப. செந்தில்குமார் (மை இந்தியா பார்ட்டி), அ. விஜய் (அண்ணா திராவிடர் கழகம்). இவர்களுடன் 13 சுயேச்சைகள். திருமயம்: திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 23 பேர் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் ஒருவர் மட்டும் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். இதனால், 22 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nவேட்பாளர்கள்: பி.கே. வைரமுத்து (அதிமுக), எஸ். ரகுபதி (திமுக), சு. முனியராஜு (அமமுக), ரா. திருமேனி (மநீம), உ. சிவராமன் (நாம் தமிழர்), சா. காண்டீபன் (மை இந்தியா பார்ட்டி), ரா. சிவகுமார் (புதிய தமிழகம்), சு. புரட்சிபாலன் (அண்ணா திராவிடர் கழகம்). இவர்களுடன் 14 சுயேச்சைகள்.\nஆலங்குடி: ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 13 பேர் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 2 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால், 11 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nவேட்பாளர்கள்: தர்ம தங்கவேல் (அதிமுக), சிவ. வீ. மெய்யநாதன் (திமுக), பி. விடங்கர் (அமமுக), நா. வைரவன் (மநீம), சி. திருச்செல்வம் (நாம் தமிழர��), மா. சின்னதுரை (பிஎஸ்பி), பா. பாலமுருகன் (மை இந்தியா பார்ட்டி), சி. மணிமேகலை (சிபிஐஎம்எல்} மக்கள் விடுதலை), சி. ஜெயா (அ.ம.புரட்சி கட்சி). இவர்களுடன் இரு சுயேச்சைகள்.\nஅறந்தாங்கி: அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட 27 பேர் வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. இதில் 5 பேர் தங்களின் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால் 22 பேர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. வேட்பாளர்கள்: மு. ராஜநாயகம் (அதிமுக), தி. ராமச்சந்திரன் (காங்கிரஸ்), க. சிவசண்முகம் (அமமுக), பு. ஷேக்முகமது (மநீம), எம்.ஐ. ஹுமாயூன் கபீர் (நாம் தமிழர்), அ. ஜீவா (பிஎஸ்பி), எஸ். அமலதாஸ் (புதிய தமிழகம்), பி. குமரப்பன் (மை இந்தியா பார்ட்டி), ராமலிங்க சுவாமி ஆதித்தன் (அ.இ. ஜனநாயக மக்கள் கழகம்), க . சக்திவேல் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி). இவர்களுடன் 12 சுயேச்சைகள்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்��நபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1024337/amp?ref=entity&keyword=Governments", "date_download": "2021-05-17T15:28:09Z", "digest": "sha1:UYQEWWV7EAHPMRLQDH3LDOOEPQBBI5RY", "length": 9147, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நெடுஞ்சாலைகளின் தலைவர்கள் பெயர் மாற்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை: ஜி.கே.வாசன் அறிக்கை | Dinakaran", "raw_content": "\nநெடுஞ்சாலைகளின் தலைவர்கள் பெயர் மாற்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை: ஜி.கே.வாசன் அறிக்கை\nசென்னை: நெடுஞ்சாலைகளின் தலைவர்கள் பெயர் மாற்றப்பட்டதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை என ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தந்தை ஈ.வெ.ரா. பெரியார் சாலையின் பெயர் கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று மாற்றப்பட்டு இருப்பதும், தொடர்ந்து அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலையின் பெயர்களும் நெடுஞ்சாலைதுறை இணைய தளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இச்செயல் தமிழகத்தினுடைய மூத்த மறைந்த அரசியல் தலைவர்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகும்.\nஇதில் தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் மத்திய, மாநில ஆட்சியாளர்களுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் இவற்றில் சம்பந்தம் இல்லை. இருந்த போதிலும் இதற்கு அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறையினருடைய அஜாக்கிரதையான செயல்பாடுதான் காரணம். இந்த செயல்பாடு பலரது மனங்களை புண்படுத்தி இருக்கிறது. எனவே மீண்டும் சாலைகளின் பெயரை ஏற்கனவே இருந்ததுபோல வைக்க கூடிய நிலையை ஏற்படுத்தி, மறைந்த தலைவர்கள் புகழுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nதிருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஒரே நாளில் 10 திருமணங்கள் நடந்ததால் நெரிசல்: கொரோனா விதி மீறும் மக்கள்; நோய் தொற்று பரவும் அபாயம்\nகுப்பையில் கிடந்த 10 சவரன் போலீசாரிடம் ஒப்படைப்பு: தூய்மை பணியாளருக்கு பாராட்டு\nதுபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 926 கிராம் தங்கம் பறிமுதல்\nபாலிசி பணத்தை திரும்ப கொடுக்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 6 பேருக்கு போலீஸ் வலை\nதிமுக இளைஞர் அணி சார்பில் ஆயிரம் குடும்பங்களுக்கு முகக்கவசம், கபசுர குடிநீர்: மா.சுப்பிரமணியன் வழங்கினார்\nகூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்\nமுதல் திருமணத்தை மறைத்து காதல் சின்னத்திரை நடிகையிடம் தகராறு உதவி இயக்குனருக்கு அடி உதை: போலீஸ் விசாரணை\nவீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி\nமெட்ரோ ரயில் சேவை இரவு 9 மணியுடன் நிறுத்தம்\nமதுசூதனன் மனைவி கொரோனாவுக்கு பலி\nகள்ளக்காதலியின் ஆசைகளை நிறைவேற்ற கொள்ளையனாக மாறிய பிரபல டாட்டூ கலைஞர்: கூட்டாளிகள் 2 பேரும் பிடிபட்டனர்; 15 சவரன், செல்ேபான்கள் பறிமுதல்\nஇரும்பு ராடால் அடித்து வீட்டு உரிமையாளர் படுகொலை: கொடுங்கையூரில் பயங்கரம்\nவழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் கைது\nகொரோனா பாதித்தவர்களுக்கு ஆலோசனை வழங்க 100 தொலைபேசிகள் கொண்ட சிறப்பு கட்டுப்பாட்டு அறை: மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தார்\nபாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் கழிவுநீர் தேக்கம்: தொற்றுநோய் பீதியில் மக்கள்\nமோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி\nஏரியில் மூழ்கி மூதாட்டி பலி\nதிறப்பு விழா நடந்த சில மணி நேரத்தில் விதிமீறிய பிரியாணி கடைக்கு சீல்\nசண்டையை விலக்கி விட்ட போலீஸ்காரருக்கு சரமாரி அடி உதை: வாலிபர் கைது\nசென்னை வந்த விமான இருக்கையில் பதுக்கிய 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்: கடத்தல் ஆசாமிக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/657706/amp?ref=entity&keyword=parliament", "date_download": "2021-05-17T16:26:51Z", "digest": "sha1:KGPRSDRBLQAMXBI4B4VSHUCSPBIG5G2O", "length": 11981, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகை... இந்தியா கேட் அருகே தோட்டங்களில் விவசாயம் செய்வோம் : விவசாயிகள் கடும் எச்சரிக்கை!! | Dinakaran", "raw_content": "\n40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகை... இந்தியா கேட் அருகே தோட்டங்களில் விவசாயம் செய்வோம் : விவசாயிகள் கடும் எச்சரிக்கை\nடெல்லி : புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, உத்தரப் பிரதேச எல்லைகளில் 3 மாதங்களாக போராடும் விவசாயிகள், சாலை மறியல், ரயில் மறியல் என அடுத்தடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக 40 லட்சம் ட்ராக்டர்களுடன் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.\nராஜஸ்தான் மாநிலம் சிக்கர் பகுதியில் யுனைட்டட் கிசான் மோர்சா சங்கம் நடத்திய கிசான் மகாபஞ்சாயத்து இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராகேஷ் திகைத் பேசியபோது, “வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம். நாடாளுமன்ற பேரணிக்கான தேதி குறித்து எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும். விவசாயிகள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். நேரத்தை அறிவித்துவிட்டு டெல்லியை நோக்கி பயணிப்போம்.முன்பு நான்கு லட்சம் ட்ராக்டர்கள்தான் இருந்தன. இந்த முறை 40 லட்சம் ட்ராக்டர்களில் செல்வோம். விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளுடன் போராட்டத்தில் பி[பங்கேற்போம்” என்று தெரிவித்துள்ளார். டெல்லி இந்தியா கேட், நாடாளுமன்றம் கட்டிடம் அருகே உள்ள பூங்காக்களில் உழுது பயிர் விதைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குடியரசு தினமன்று 4 லட்சம்\nடிராக்டர்களுடன் விவசாயிகள் பேரணி நடத்தினர். தற்போது 40 லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.\nகொரோனா சிகிச்சை கட்டணம் ரூ3 லட்சம்; மனைவி உயிரை காக்க வீட்டை விற்ற கணவன்: மருத்துவமனையின் கட்டாய வசூலால் தவிப்பு\nகங்கையில் மிதந்த சடலங்கள் விவகாரம்; கங்கனாவை ஜெயில்ல போடுங்க சார்: லாலுவின் மகள் கடுங்கோபம்\nமருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கொரோனாவுக்கு பலியான தங்கையின் சடலம் எங்கே.. டெல்லி போலீசில் சகோதரன் புகார்\nஉத்தரபிரதேச காவல் நிலையம் அருகில் ‘குலுங்கிய’ ஆம்புலன்சில் சிக்கிய 4 பேர் கைது: அரைகுறை ஆடையுடன் சிக்கினர்\n‘அன்பிற்கும் உண்டோ ���டைக்கும் தாழ்’ எஜமானியின் தகன மேடையில் 4 நாளாக அமர்ந்திருந்த நாய்: வீட்டிற்கு அழைத்து வந்தும் மாயமானதால் கவலை\nஆக்சிஜன் பற்றாக்குறை நோயாளிகளுக்காக உத்தரபிரதேசத்தை கலக்கும் ‘சிலிண்டர் கேர்ள்’: தந்தைக்கு ஏற்பட்ட நிலைமையை உணர்ந்து உதவி\nகரையை கடக்கத் தொடங்கியது டவ்-தேவ் புயல்\nதமிழகத்தில் 418 ரயில் நிலையங்களில் ‘வைஃபை’: ரயில்வே அமைச்சகம் தகவல்\nதடுப்பூசி நெருக்கடிக்கு மத்தியில் லண்டனில் முகாம்; நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை.. ஆதார் பூனாவாலாவின் தந்தை சைரஸ் பேட்டி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா; 335 பேர் உயிரிழப்பு: 20,486 பேர் டிஸ்சார்ஜ்\n'நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை' - பாஜக எம்.பி. பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு\nஆந்திராவில் கொரோனா வார்டுகளாக மாறும் கோயில் மண்டபங்கள்\nயோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி: உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் 1621 பேர் கொரோனாவால் பலி..\nகொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்பதே நோக்கம்: இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு ஆளுநர் தமிழிசை விளக்கம்..\nகோவிஷீல்டு 2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் ‘கோ-வின்’ இணையதள முன்பதிவு முறையில் மாற்றம்: அலைக்கழிப்பு புகாரால் நடவடிக்கை\nநாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவு அரிதாகவே உள்ளது.: AEFI தகவல்\nமகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழக்கும்.: பிரதமர் மோடி\nகொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசியல் கட்சியினர் பாதுக்கக் கூடாது.: டெல்லி உயர்நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள்...மம்தா பானர்ஜி ஆவேசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672293/amp?ref=entity&keyword=Parthiban%20MP", "date_download": "2021-05-17T16:21:29Z", "digest": "sha1:L7CNK3QJY6SEGROEJJ2HAJDVNJ6FFMIO", "length": 13215, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவிட் போராளிகள் காப்பீடு, கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? : மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி கடிதம் | Dinakaran", "raw_content": "\nகோவிட் போராளிகள் காப்பீடு, கை தட்டிய அரசே கை விரிக்கலாமா : மத்திய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்\nசென்னை, : மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு சு வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்தில், கோவிட் பேரிடரை எதிர் கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிரிழந்த முன் வரிசைப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ 50 லட்சம் காப்பீடு திட்டம் காலாவதியாகி 27 நாட்கள் ஆகி விட்டன என்கிற அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக் கொள்வது\nஅரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள் - தனியார் மருத்துவமனைகளில் பணி புரியும் டாக்டர்கள், செவிலியர், பணியாளர்கள் ஆகியோருக்கான காப்பீடாகும் இது.கோவிட் இரண்டாவது அலை இந்தியா முழுக்க வீசிக் கொண்டிருக்கும் வேளையில் முன் வரிசைப் போராளிகளை இப்படியா நடத்துவது\nமத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் 2021ம் ஆண்டு மார்ச் 23 ம் தேதியிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான கடிதத்தில் 24ம் தேதி அன்று நள்ளிரவு வரையிலான உரிம கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுமென்றும், அதற்கான உரிம கோரலை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் 24 ம் தேதி என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்படியெனில் மார்ச் 24ம் தேதி நள்ளிரவுக்கு பின் இறப்பை சந்தித்துள்ள விலை மதிப்பற்ற உயிர்களுக்கு என்ன பதில் அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினர்க்கு என்ன ஆறுதல் தரப் போகிறோம் அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினர்க்கு என்ன ஆறுதல் தரப் போகிறோம் இன்னும் வீரியத்தோடு தாக்கிக் கொண்டிருக்கிற கோவிட் இரண்டாவது அலையை எதிர்த்து முன் வரிசையில் நிற்கும் மருத்துவர், செவிலியர், ஊழியர்க்கு என்ன நம்பிக்கையை தரப் போகிறோம்\nஇதையடுத்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அக் கடிதத்தில் மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறேன். இக் காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமின்றி உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்.\nமார்ச் 24ம் தேதி நள்ளிரவுக்குப் பின்னர் உயிரை இழந்துள்ளவர்களுக்கும் காப்பீட்டுப் பயன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியாக வேண்டும். இத் திட்டம் நடைமுறையாகும் போது தகுதியுள்ள உரிமங்கள் பல இழுத்தடிக்கப்படுவதாக அறிய வருகிறேன். ஆகவே இப் பயன் உரித்தானவர் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டல்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும், அனைத்து மாநில,யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். உடனடியாக இக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்று நம்புகிறேன்.\nஇவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nதிண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகொளத்தூர் தொகுதியில் ஒன்றினைவோம் வா நலத்திட்ட நிகழ்ச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்\nமருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.: ஐகோர்ட் கருத்து\nஇ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது என்.: தமிழக அரசு விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண பணிக்காக சன் டி.வி குழுமம் ரூ.10 கோடி நிதி உதவி: முதலமைச்சரிடம் கலாநிதிமாறன் வழங்கினார்..\n'பொது இடங்களில் நீராவி பிடிப்பதை தவிருங்கள்': பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..\nஅம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தகவல்\nதமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\n: சென்னையில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி..மாநகராட்சி அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பு.: உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண நிதி: சன் குழுமத் தலைவர் திரு.கலாநிதிமாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.iliftequip.com/factory-view.html", "date_download": "2021-05-17T16:43:54Z", "digest": "sha1:XCQSGIVNPHJCA4FL42FH3R75AT326TBZ", "length": 6564, "nlines": 68, "source_domain": "ta.iliftequip.com", "title": "தொழிற்சாலை காட்சி - ஐ-லிஃப்ட் கருவி", "raw_content": "\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nஐ-லிஃப்ட் கருவி ஆசியாவின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்றது. உலகளாவிய குறிப்பிடத்தக்க இருப்புடன், ஐ-லிஃப்ட் புதுமை, தரம் மற்றும் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓ 9001 தர உத்தரவாத அமைப்புடன் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்க தொழில்முறை பொறியாளர்கள் எங்களிடம் உள்ளனர்.\nஐ-லிஃப்ட் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பொறியியல், உற்பத்தி, லாஜிஸ்டிக், பேக்கேஜிங், விவசாய மற்றும் பிற வணிக பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது விரைவான விநியோகத்திற்காக கிடங்குகளில் பல தயாரிப்புகளை சேமித்து வைக்கிறது மற்றும் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான அதன் குறிக்கோளின் ஒரு பகுதியாக உடனடி ஆதரவையும் பகுதிகளையும் வழங்குகின்றன.\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nமுழு மின்சார பாலேட் டிரக்பட்டறை மாடி கிரேன்உயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக்கை பம்ப் இ��க்கப்படும் லிப்ட் டிரக்குறைந்த சுயவிவர மின்சார லிப்ட் அட்டவணைவசந்த லிப்ட் அட்டவணைமொபைல் பட்டறை கிரேன்எஃகு லிப்ட் அட்டவணைநிலையான லிப்ட் அட்டவணைபணி நிலைமின்சார பட்டறை கிரேன்கையேடு டிரம் லிப்ட் டிரக்மொபைல் டிரம் ஸ்டேக்கர்ஸ்பின் டாப் ஜாக்முழு மின்சார தூக்கும் கிரேன்light duty mobile lift tablemobile high lift pallet jackமின்சார உயர் லிப்ட் டிரக்\n© 2020 ஐ-லிஃப்ட் கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎக்ஸ்எம்எல் தள வரைபடம் | Hangheng.cc இன் வடிவமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-17T15:48:57Z", "digest": "sha1:2KAX46M2LM4O2UJUXAQ5SB2TQ5VGMRMX", "length": 18515, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "சயனோசன் குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 61.470 கி மோல்−1\nஅடர்த்தி 2.7683 மி.கி மி.லி−1 (0 °செ இல், 101.325 கிலோபாசுகல்)\nகரைதிறன் எத்தனால், ஈதர் ஆகியவற்றில் கரையும்\nஆவியமுக்கம் 1.987 மெகா பாசுகல் (21.1 °செல்சியசு\nஎந்திரோப்பி So298 236.33 யூ.கெ−1 மோல்−1\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் inchem.org\nதீப்பற்றும் வெப்பநிலை nonflammable [2]\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nC 0.3 பகுதி/மில்லியன் (0.6 மி.கி/மீ3)[2]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசயனோசன் குளோரைடு (Cyanogen chloride) என்பது NCCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நேரியல், மூவணு போலி உப்பீனியான இச்சேர்மம் எளிதாகச் செறிவுட்டப்பட்ட ஒரு நிறமற்ற வாயு ஆகும். இதனுடன் தொடர்புடைய சயனோசன் புரோமைடு பொதுவாக ஆய்வகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் திண்ம நிலையில் காணப்படும் சயனோசன் புரோமைடு பரவலாக உயிர் வேதியியல் பகுப்பாய்வுகளிலும் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nசயனோசன் குளோரைடு ClCN இணைப்புநிலை கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும். இவ்விணைப்பில் கார்பனும் குளோரினும் ஒற்றைப் பிணைப்பாலும், கார்பனும் நைட்ரசனும் முப்பிணைப்பாலும் பிணைக்கப்பட்டுள்ளன. தொடர்புடைய NCF, NCBr, NCI போன்ற பிற சயனோசன் ஆலைடுகளைப் போல சயனோசன் குளோரைடும் ஒரு நேரியல் மூலக்கூறு ஆக��ம்.\nசோடியம் சயனைடுடன் குளோரின் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதனால் சயனோசன் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. ((CN)2) [3] என்ற இடைநிலை சயனோசன் உருவாதல் வழியாக இவ்வினை நிகழ்கிறது.\nஓர் அமிலத்தின் முன்னிலையில் இச்சேர்மம் முப்படியாதல் வினைக்கு உட்பட்டு சயனூரிக் குளோரைடு என்ற பல்லினவளையச் சேர்மமாகிறது.\nதண்ணிருடன் சேர்த்து நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் சயனோசன் குளோரைடு மெல்ல நீராற்பகுப்பு அடைந்து, நடுநிலை கார அமிலத்தன்மையில் (pH) சயனேட்டு அயனியையும் குளோரைடு அயனியையும் வெளியிடுகிறது.\nசல்போனைல் சயனைடுகள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக சயனோசன் குளோரைடு இருக்கிறது [4] கரிமத் தொகுப்பு வினைகளில் குளோரோசல்போனைல் ஐசோசயனேட்டு ஒரு பயனுள்ள வினையாக்கியாகச் செயல்படுகிறது.[5].\nசி.கே என்று சுருக்க முறையில் அடையாளப்படுத்தப்படும் சயனோசன் குளோரைடு உயர் நச்சை விளைவிக்கக்கூடிய ஒரு இரத்த முகவராகும். வேதியியல் போர்முறையில் சயனோசன் குளோரைடை ஆயுதமாகப் பயன்படுத்த ஒருகாலத்தில் பரிசீலிக்கப்பட்டது. கண்கள் அல்லது சுவாச உறுப்புகளில் பட நேர்ந்தால் உடனடியாக காயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சேர்மமாக சயனோசன் குளோரைடு உள்ளது. அயர்வு, தொடர்சளி (மூக்கு ஒழுகுதல்), தொண்டை வறட்சி, இருமல், குழப்பம், குமட்டல், வாந்தி, வீக்கம், உணர்விழப்பு, வலிப்பு, பக்கவாதம் மற்றும் மரணம் ஆகிய அறிகுறிகள் சயனோசன் குளோரைடு தொடர்பால் வெளிப்படுகின்றன [1] . வாயு முகமுடிகளில் உள்ள வடிகட்டிகளிலும் ஊடுறுவக் கூடியது என்பதால் சயனோசன் குளோரைடு மிகவும் ஆபத்தனதாகக் கருதப்படுகிறது. பலபடியாகும் தன்மையையும் சிலசமயங்களில் தீவிரமாக வெடிக்கும் இயல்பையும் கருத்திற்கொண்ட அமெரிக்கப் பகுப்பாய்வின்படி சயனோசன் குளோரைடு நிலைப்புத்தன்மையற்றதாகக் கருதப்படுகிறது.[6].\nவேதியியல் ஆயுதங்கள் கருத்தரங்கில் சயனோசன் குளோரைடு அட்டவனை மூன்றில் பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சேர்மத்தின் உற்பத்தி முழுவதும் வேதியியல் ஆயுதங்கள் தடுப்பு அமைப்பிற்கு கண்டிப்பாகத் தெரிவிக்கப்படல் வேண்டும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2021, 22:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள��ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-05-17T16:04:25Z", "digest": "sha1:UEP6TEFWAHWIETNSDPJSRPSH5JTU5CCA", "length": 5348, "nlines": 95, "source_domain": "ta.wiktionary.org", "title": "கல்வி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகல் - கல்வி; குல் (ஆய்வு) --> கல் (படித்தல்) --> கல்வி செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி,பக் 504\nகல்வியறிவு, கல்விமான், கல்விக்கூடம், கல்வி நிலையம், கல்வி அறக்கட்டளை\nபள்ளிக்கல்வி, உயர்கல்வி, முதியோர்க்கல்வி, கட்டாயக் கல்வி, சட்டக்கல்வி\nமொழிக்கல்வி, தொழிற்கல்வி, தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி\nஇடைநிலைக் கல்வி, முறைசாராக் கல்வி, தொழில்முறைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி\nசமச்சீர்க் கல்வி, அனுபவக் கல்வி, ஏட்டுக்கல்வி, உடற்பயிற்சிக் கல்வி, இணையவழிக் கல்வி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 திசம்பர் 2020, 10:48 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/price-in-rampur", "date_download": "2021-05-17T15:26:50Z", "digest": "sha1:Y5S6LLGO73HGYIDAYUKDG74F5WQD3TXD", "length": 48956, "nlines": 815, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு ராம்பூர் விலை: வேணு காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வேணு\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வேணுroad price ராம்பூர் ஒன\nராம்பூர் சாலை விலைக்கு ஹூண்டாய் வேணு\nஜவுன்பூர் இல் **ஹூண்டாய் வேணு price is not available in ராம்பூர், currently showing இன் விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.9,46,172*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.10,47,707*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,27,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.12,03,777*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.03 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,38,519*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.38 லட்��ம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,52,727*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.7,83,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.8,68,291*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.9,65,251*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.9,81,006*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.81 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.10,96,869*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.10.96 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,21,590*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.21 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,21,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,86,107*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.12,80,652*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.80 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.12,96,097*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.12.96 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,10,284*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.10 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,33,279*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.33 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,53,186*அறிக்கை தவறானது விலை\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.9,46,172*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.10,47,707*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,27,372*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.12,03,777*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்(டீசல்)Rs.12.03 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,38,519*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.13.38 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,52,727*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்��ூர் :(not available ராம்பூர்) Rs.7,83,827*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.8,68,291*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.9,65,251*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.9,81,006*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ(பெட்ரோல்)Rs.9.81 லட்சம்*\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.10,96,869*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.10.96 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,21,590*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.11.21 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,21,590*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.11,86,107*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.12,80,652*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.80 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.12,96,097*அறிக்கை தவறானது விலை\nsx opt imt(பெட்ரோல்)Rs.12.96 லட்சம்*\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,10,284*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt(பெட்ரோல்)Rs.13.10 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,33,279*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.(பெட்ரோல்)Rs.13.33 லட்சம்*\non-road விலை in ஜவுன்பூர் :(not available ராம்பூர்) Rs.13,53,186*அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் வேணு விலை ராம்பூர் ஆரம்பிப்பது Rs. 6.92 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வேணு இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct உடன் விலை Rs. 11.76 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வேணு ஷோரூம் ராம்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ரெனால்ட் kiger விலை ராம்பூர் Rs. 5.45 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை ராம்பூர் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nவேணு எஸ்எக்ஸ் opt imt Rs. 12.96 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 13.38 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imt Rs. 11.86 லட்சம்*\nவேணு எஸ் பிளஸ் Rs. 9.65 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 12.80 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட் Rs. 13.52 லட்சம்*\nவேணு இ Rs. 7.83 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 11.21 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imt Rs. 13.10 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் Rs. 11.27 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் imt Rs. 11.21 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ Rs. 9.81 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dct Rs. 13.53 லட்சம்*\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி. Rs. 13.33 லட்சம்*\nவேணு எஸ் டீசல் Rs. 10.47 லட்சம்*\nவேணு இ டீசல் Rs. 9.46 லட்சம்*\nவேணு எஸ் Rs. 8.68 லட்சம்*\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி. Rs. 10.96 லட்சம்*\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட் Rs. 12.03 லட்சம்*\nவேணு மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nராம்பூர் இல் kiger இன் விலை\nராம்பூர் இல் சோநெட் இன் விலை\nராம்பூர் இல் க்ரிட்டா இன் விலை\nராம்பூர் இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக வேணு\nராம்பூர் இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nராம்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வேணு mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,089 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,524 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,414 3\nடீசல் மேனுவல் Rs. 3,984 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,647 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,269 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,704 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,843 5\nடீசல் மேனுவல் Rs. 4,501 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,811 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வேணு சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா வேணு உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nராம்பூர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nshahjad nager, ராம்பூர் ராம்பூர் 244922\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெ��் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஜொஜ்ஜார் இல் சாலையில் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வேணு இன் விலை\nஜவுன்பூர் Rs. 7.83 - 13.53 லட்சம்\nவாரானாசி Rs. 7.83 - 13.53 லட்சம்\nஅலகாபாத் Rs. 7.83 - 13.53 லட்சம்\nஅசாம்கர் Rs. 7.83 - 13.53 லட்சம்\nசுல்தான்பூர் Rs. 7.83 - 13.53 லட்சம்\nரெனுகூட் Rs. 7.83 - 13.53 லட்சம்\nஃபைசாபாத் Rs. 7.83 - 13.53 லட்சம்\nசாஸ்ராம் Rs. 7.97 - 13.64 லட்சம்\nலக்னோ Rs. 7.95 - 13.78 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/page-4/", "date_download": "2021-05-17T16:17:18Z", "digest": "sha1:OSOUGKZDK7RKHWJX5NTNZ455RZOYFZRK", "length": 11462, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா India News in Tamil: Tamil News Online, Today's கொரோனா News – News18 Tamil Page-4", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஇந்தியாவில் ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா, 3915 பேர் இறப்பு\nகொரோனா நிவாரணம்: விராட் கோலி, அனுஷ்கா சர்மா ரூ.2 கோடி நன்கொடை\nயார் அந்த 17 பேர் ஏன் இங்கு இருக்கிறார்கள்- மதச்சாயம் பூசும் பாஜக\nபெங்களூருவில் ஐசியூ படுக்கை ஒதுக்க ரூ.1 லட்சம் லஞ்சம்- 8 பேர் கைது\nபெரம்பலூரில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் காவல்துறை..\nதடுப்பூசி போடும் பணிகளின் வேகத்தைக் குறைக்கக்கூடாது - பிரதமர் மோடி\nமுன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று\nசுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வருகை\n\"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும்\" ஒப்புக்கொண்ட உலக சுகாதார மையம்\nகோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது\nசீனாவில் 18 பேருக்கு இந்தியாவில் பரவும் டபுள் மியூடண்ட் வைரஸ் தொற்று\nதமிழகத்தில் புத��தாக 24898 பேருக்கு கொரோனா பாதிப்பு - முழு விவரம்\nஅனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்குகின்றன\nஆக்சிஜன் அளவு 92-94 என்றால் பயப்பட வேண்டாம், அது போதுமானதே- எய்ம்ஸ்\nமருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை வழங்க எல்&டி நிறுவனம் முடிவு\nகொரோனாவில் இருந்து மீண்ட பின் கட்டாயம் இந்த 7 டெஸ்டை எடுத்துவிடுங்கள்\nகேரளாவில் மே-8 முதல் முழு லாக்டவுன் உத்தரவு - பினராயி விஜயன் அறிவிப்பு\nஒரு வருடம் சம்பாதிக்காவிட்டால் என்ன பிரச்னை- ஷோயப் அக்தர் காட்டம்\nஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா, பலி 3,980\nகொரோனா பாதித்த முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மரணம்\nமே மாத இறுதியில் கொரோனா 2ம் அலை தாக்கம் குறையத் தொடங்கும்-வைராலஜிஸ்ட்\nகுழந்தைகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்: மருத்துவர் கமல்\nபெருகும் கொரோனா.. வலுக்கும் சவால்.. பலனளிக்குமா புதிய கட்டுப்பாடுகள்\nநாட்டை உலுக்கும் கொரோனா கவலையுடன் எதிர்கொள்ளும் இந்தியர்கள்...\nஅசத்தும் மதுரை அரசு மருத்துவனை.. தனியாரை விஞ்சும் ஆக்சிஜன் விநியோகம்..\nகொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாது\nகொரோனா: உங்கள் ராசி என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மொய்விருந்து நடத்திய டீ கடைக்காரர்\nஉலக கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகிறது- WHO\nகொரோனா பரவல்: நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்திய திருநங்கைகள்\nமார்ச் மாதமே எச்சரித்தது மோடியை சென்றடையவில்லை என்பதை நம்ப முடியவில்லை\nகொரோனாவுக்கு தாய் தந்தையைப் பறிகொடுத்து அனாதையாகும் குழந்தைகள்\nகொரோனா: எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மது விற்பனைக்கு அனுமதி ஏன்\nஆயுஷ்-64 மருந்து- கொரோனா சிகிச்சைக்கு வழங்கலாமா\n பாரம்பரிய விளையாட்டு பொருட்களை வாங்கும் வியாபாரிகள்\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nதிரிணாமூல் அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்த மம்தா\nபெண் ஊழியருடன் பாலியல் உறவு: பில் கேட்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணை\nஇந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு\nபாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்\nஇஸ்ரேல் குண்டுமழையில் காசாவில் ஒரேநாளி���் 42 பேர் பலி\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115728/", "date_download": "2021-05-17T16:04:12Z", "digest": "sha1:BQOXIYNGHL3W72UPYDRUXVZJ7DQKPGN2", "length": 23649, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் ஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம்\nஐராவதம் மகாதேவன் அஞ்சலி பற்றி -கடிதம்\nஐராவதம் மகாதேவன் – கடிதம்\nஐராவதம் மகாதேவனுக்கு அஞ்சலி செலுத்த 30 பேர்தான் வந்தார்கள் என்ற செய்தியை முன்னிட்டு பிஏகேவின் பேஸ்புக் பதிவில் ஐராவதம் மகாதேவனின் மாணவர் இராமன் சங்கரன் எழுதியிருந்த குறிப்பு இது.\n// நான் அவருடைய மாணவன், பல வருடங்களாக அவருடன் இருந்திருக்கிறேன். கடைசி சில நாட்களில் பல மணி நேரம் அவருடன் கழித்தேன். அவர் திங்கட்கிழமை காலை நாலு மணி அளவில் நம்மை விட்டுப் பிரிந்தார,். அதற்கு முன் சில விஷயங்கள் நடந்தது. சனிக்கிழமை காலை பத்தரை மணி அளவில் live support மெஷினிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் உயிருடன் இருக்கலாம் என்று கூறினர். ஆனால் அவர் திங்கட்கிழமை காலையில் தான் அவரின் உயிர் பிரிந்தது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் சுமார் 500 பேருக்கு மேல் அவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரை வந்து பார்த்தனர். மேலும் ஒரு 200 பேராவது தொலைபேசி மூலம் அவர் நிலைமையை அறிந்து கொண்டனர். திங்கள்கிழமை காலையில் 6 மணி முதல் நான் அங்கிருந்தேன். சுமாராக ஒரு 500 பேர் அவரை வந்து பார்த்தனர். வெளியில் அவர் படத்தில் அருகில் ஒரு நோட் புக் வைத்து அதில் வந்தவர்கள் எல்லாம் அவரைப் பற்றி சிறுகுறிப்பு எழுதினர். அதுவே 200க்கு மேல் உள்ளது. அவரின் உடல் பெசன்ட்நகரில் அவர் விருப்பப்படி தகனம் செய்யப்பட்டது. அந்த இடுகாடு அவர் வீட்டிலிருந���து 15 கிலோமீட்டருக்கு மேல் உள்ளது. அதனால் வாகன வசதி உள்ளவர்கள் மட்டுமே இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு வரமுடிந்தது. மேலும் அவர் ஒரு உறவினர்கள் மொத்தமே பத்து பேர்தான். மீதி அனைவரும் தமிழ் ஆர்வலர் அந்தப் பதிவை வெளியிட்டவர் ஒரு மணிக்கு மேல்தான் வந்தார் இடுகாட்டிற்கு 40 பேர் தான் வந்தார்கள், அது உண்மை. //\nஅந்த செய்தியை வெளியிடடவர் ஒரு நிருபராக மதியம் ஒரு மணிபோல் வந்திருந்து அப்போது இருந்தவர்களைக் கணக்கெடுத்து செய்தி தயாரிக்க போயிருப்பார். அப்படிதான் செய்யமுடியும், அதற்குமேல் எதிர்பார்க்க முடியாது. “குறைந்த பேர்கள்தான் அஞ்சலி செய்ய வந்திருந்தார்கள்” என்பதுதான் அதில் ஒரு “செய்தி“யாகவும் ஆகும். புரிந்துகொள்ள முடிகிறது.\nஐராவதம் மகாதேவன் மறைவு சார்ந்து நிறைய சோசியல் மீடியா மற்றும் பத்திரிகை செய்திகள் பார்த்தேன். அவரது சாதனைகள் சார்ந்து பல கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தது. தமிழ் இந்து விரிவான செய்தி வெளியிட்டு இருந்தது.\nஸ்டாலின், பொன்.ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி, மாஃபா பாண்டியராஜன், வீரமணி, சுப வீரபாண்டியன், திருமாவளவன் போன்றோர் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.\nசென்னை, பாண்டிசேரியில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் சார்பில் அஞ்சலி கூட்ட்ங்கள் நடைபெற்றதாக செய்திகள் வந்தன. வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவை இரங்கல் கூட்டம் நடத்துகிறது. பெரும்பாலான செய்தி சேனல்களிலும் அவரது சாதனைகள் சார்ந்த செய்தி குறிப்பு ஒளிபரப்பபடாது .\nஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் நேரடியாக சென்று ஐராவதம் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இது ஸ்டாலின் வெளியிடட அஞ்சலி செய்திகுறிப்பு.\n//பத்மஸ்ரீ விருது பெற்ற கல்வெட்டு எழுத்தியல் அறிஞரும், தினமணி முன்னாள் ஆசிரியருமான திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலையணிவித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டேன்.\n27 வருடங்களுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணியில் நேர்மையாக பணியாற்றி ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கு எல்லாம் நல்லுதாரணமாகத் திகழ்ந்தவர். நான்கு வருடங்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி பத்திரிகையுலக நண்பர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், இலக்கிய, அறிவியல் உலகத்திற்கு அரிய கருத்துக்களையும் விதைத்தவர்.\nதலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் சிந்து சமவெளி நாகரிக ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து, “பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது” என்ற அவரது ஆய்வினை மேற்கோள்காட்டி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையுரையிலேயே பாராட்டப்பட்டவர்.\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2009-10 ஆம் ஆண்டிற்கான “தொல்காப்பியர்” விருதினைப் பெற்ற திரு ஐராவதம் மகாதேவன் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன்களுக்கும், உறவினர்களுக்கும், ஆய்வு அறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//\nமுந்தைய கட்டுரைஅனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்\nஅடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 73\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளி��ல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144180", "date_download": "2021-05-17T16:30:39Z", "digest": "sha1:WT7VAF3YVNQRMZA2RS7HNGKLBRD3VXRG", "length": 7945, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "கும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nகும்பமேளாவுக்குச் சென்று திரும்பும் அனைவரும் கொரோனா சோதனை கட்டாயம் எனக் குஜராத் அரசு அறிவித்துள்ளது.\nஅரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் கொர���னா பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கும்பமேளாவுக்குச் சென்று திரும்புவோர் நேரடியாக ஊருக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.\nதொற்றுள்ளது சோதனையில் தெரியவந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nடவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை\nகுஜராத்தை அச்சுறுத்தும் அதிதீவிரப் புயல்..\nஊரடங்கு காலங்களில் ரேசன் கடைகள் கூடுதலான நேரம் திறந்திருக்க வேண்டும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nபலத்த மழை சூறாவளியுடன் இயற்கையின் சீற்றம்..\nகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ 15,000 வழங்கப்படும் -ஆந்திர அரசு அறிவிப்பு\nஇஸ்ரேலும் பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்-ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்\nஅரபிக் கடலில் உருவானது டவ்-தே புயல் : கேரளா, தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை\nடெல்லியில் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145071", "date_download": "2021-05-17T17:03:12Z", "digest": "sha1:SHU4FNAIBKVIJ26MOXC7YGNKASHN472K", "length": 8653, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உரிய வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் - சென்னை மாநகராட்சி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில��� புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nசென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உரிய வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் - சென்னை மாநகராட்சி\nசென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உரிய வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் - சென்னை மாநகராட்சி\nசென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்கள் உரிய வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகள் தவிர்த்து, கல்வி நிலையங்கள், சமுதாயக் கூடங்களும் அரசின் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தனியார் மருத்துவமனைகள், ஹோட்டல்களும் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் மாநகாராட்சி அறிவித்துள்ளது.\nகொரோனா சிகிச்சை மையம் தொடங்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பினால் மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக செவித் திறன் தினம்-100 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஹியரிங் எய்டு\nதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 2-வது நாளாக நடைபெற்று வரும் நேர்காணல்..\nதிருமணம் நடைபெறுவதற்கு முன் மணப்பெண் ஓட்டம்.. நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் புகார்\nசட்டப்பேரவைத் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற துப்பாக்கிகளைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்\nஅரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி.. அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது..\nஜேப்பியருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, ஜேப்பியரின் மகள் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..தவறி விழுந்து இறந்தார்களா அல்லது தற்கொலையா\nதிமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகரம் தூய்மையானதாக மாற்றப்படும் - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசர��்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/a-few-healthy-drinks-to-boost-immunity-during-your-work-from-home", "date_download": "2021-05-17T17:21:36Z", "digest": "sha1:RJOVV4MUKPZLDNNUWZK23B7S75BHPU5R", "length": 17463, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "வெட்டிவேர், புதினா, மாதுளை... எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள் - A few healthy drinks to boost immunity during your work from home - Vikatan", "raw_content": "\nவெட்டிவேர், புதினா, மாதுளை... எளிய, இனிய கோடைக்கால பானகங்கள், பானியங்கள் தயாரிப்பு முறைகள்\nதேநீர் மற்றும் காபிக்குப் பதிலாக உடலுக்கு உற்சாகம் தரும் சில பானகங்கள்.\n\"கொரோனா தொற்றால் உலக மக்கள் பாதிப்படைந்து கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் இருப்பது அவசியம். நோய் வந்த பின் மருத்துவம் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட நோய்வர இடம்கொடுக்காதவாறு உடலின் ஆரோக்கியத்தைப் பேணுவதும் முக்கியம்.\nஇதைத்தான் ஆயுர்வேதத்தில் 'சரீர பரிபாலனம்' என்கிறோம். அதாவது, உடல்நலனைப் பாராமரிப்பது. அதிலும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு உடலைப் பராமரிப்பது மிக அவசியம். சத்தான சரிவிகித உணவும் சுத்தமான நீரும்தான் உடலைப் பேணுவதில் முக்கிய பங்குவகிக்கின்றன.\nதற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் உடலின் நீர்ச்சத்தைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் 2.5 - 3 லிட்டர்வரை நீர் அருந்துவது பரிந்துரைக்கப்படும் நிலையில், 3 லிட்டரையும் தண்ணீராகவே அருந்துவது சலிப்படைய வைக்கலாம். எனவே, நாவுக்கு சுவையூட்டும் அதே நேரம் உடல் நலனுக்கும் பலன் தரும் பானியங்களை அருந்தலாம்.\nநாம் அருந்தும் குடிநீரில் துளசி, கற்பூரவல்லி போன்று வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருள்களைச் சேர்த்து எளிமையான முறையில் தயாரிக்கப்படும் பானம்தான் 'பானியம்'. தாகத்துக்குக் குடிநீர் அருந்துவதற்குப் பதில் இந்தப் பானியத்தை அருந்தலாம்\" என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன், தேநீர் மற்றும் காபிக்குப் பதிலாக உடலுக்கு உற்சாகம் தரும் ��ில பானகங்கள் மற்றும் குடிநீருக்கு மாற்றான சில பானியங்கள் தயாரிப்பு முறைகளை விளக்குகிறார்.\nசுத்தப்படுத்தப்பட்ட வெட்டிவேரை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீரைச் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.\nதண்ணீருக்குப் பதிலாக, தாகம் எடுக்கும்போதெல்லாம் இந்தப் பானியத்தை அருந்தினால் கோடைக்காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கப்படும்.\nநன்கு அலசிய வில்வ இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்கவைத்து ஆற வைக்கவும். தாகம் எடுக்கும்போது குடிநீருக்குப் பதிலாக இந்தப் பானியத்தை அருந்தலாம்.\nஇது ஆன்டிபயாடிக்காகச் செயல்படும். காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதுடன் சுவாச உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படவும் உதவும்.\nநன்கு அலசிய துளசி இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும். குடிநீருக்குப் பதிலாக இந்தப் பானியத்தை அருந்தலாம்.\nஇதன் ஆன்டிபாக்டீரியல் தன்மை, நுரையீரல் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும்.\nநன்கு அலசிய கற்பூரவல்லி இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.\nதாகத்துக்கு இந்தப் பானியத்தை அருந்தினால் சளி ஏற்படாமல் தடுக்கும்.\nநன்கு அலசிய புதினா இலைகளை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீர் சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆறவைக்கவும்.\nகுடிநீருக்குப் பதிலாக இந்தப் பானியத்தை அருந்தலாம். இது அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்.\nசீர் + அகம் = சீரகம். அகத்தைச் சீர்படுத்துவதால்தான் இது 'சீரகம்' எனப்படுகிறது. சுத்தமான சீரகத்தை எடுத்துக்கொள்ளவும். அதன் அளவுடன் 64 மடங்கு தண்ணீரை சேர்த்துக் (1:64) கொதிக்க வைத்து ஆற வைக்கவும்.\nதண்ணீருக்குப் பதிலாக, தாகம் எடுக்கும்போதெல்லாம் இந்தப் பானியத்தை அருந்தினால் குடற்பகுதியைச் சுத்தப்படுத்தி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.\nநஞ்சில்லாக் காய்கறியில் மதிய உணவு\nஒரு எலுமிச்சையின் சாற்றுடன் ஒரு கிராம் இஞ்சிச் சாறு, அரை தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்து, இதனுடன் ஒன்றுக்கு நான்கு (1:4) எனும் விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். சுவைக்கு நாட்டுச் சர்க��கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.\nஇப்பானகம் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதுடன், சோர்வை நீக்கி புத்துணர்வு அளிக்கக்கூடியது. பசி இல்லாமல் இருப்பவர்களும் அஜீரணக்கோளாறு உள்ளவர்களும், ஒரு கடுகளவு பச்சைக் கற்பூரத்தை இதில் சேர்த்துக்கொள்ளலாம். இதை நாள் ஒன்றுக்கு இரு வேளைகள் அருந்தலாம்.\nஒரு மாதுளம் பழத்தின் சாற்றுடன் ஒரு கிராம் இஞ்சிச் சாறு, அரை தேக்கரண்டி ஏலக்காய்தூள் சேர்த்து, இதனுடன் ஒன்றுக்கு நான்கு (1:4) எனும் விகிதத்தில் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். சுவைக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும்.\nஇப்பானகம் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதுடன் வயிற்று எரிச்சலைப் போக்கும். நாள் ஒன்றுக்கு இரு வேளைகள் அருந்தலாம்.\nபுளிக்கரைசலுடன் தண்ணீரை, முறையே 1:6 என்கிற விகிதத்தில் கலந்துகொள்ளவும். இதனுடன் ஒரு கிராம் இஞ்சிச் சாறு, அரை தேக்கரண்டி ஏலக்காய்தூள் சேர்த்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும். சுவைக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கரைக்கவும்.\nஇப்பானகம் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாப்பதுடன் குமட்டல் பிரச்னையைப் போக்கும். நாள் ஒன்றுக்கு இரு வேளைகள் மட்டும் அருந்தலாம்.''\nகொளுத்தும் வெயில்... குழந்தைகள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்\nகவின்கலைக்கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் கூடுதலாக ஃபேஷன் டிசைனிங் / கலை மற்றும் அழகியலில் ஆர்வம் / லைஃப்ஸ்டைல் மற்றும் ஃபேஷன் உலகத்தைப் படித்துக்கொண்டே பகிர்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/12/03.html", "date_download": "2021-05-17T16:39:53Z", "digest": "sha1:J3FCLH6K5NUSVMLV5RP6CMLB4IZADSOT", "length": 20565, "nlines": 83, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஉலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03\nஉலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03, 2008\nகருத்தரங்கில் உரையாற்றுகின்றார் மா. காமராசர் அவர்கள் அமர்திருப்பது இடமிருந்து, திரு. நாகேஸ்வரன், திரு. முகவைத்தமிழன், திரு. நூர் அ.தி.மு.க, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்.\nடிசம்பர் 03, இராமநாதபுரத்தில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம், பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக இந்த நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கனக்கான உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் முதலில் இராமநாதபுரம் மத்திய பேரூந்து நிலையத்தின் எதிர்புரம் அமைந்துள்ள \"வளர்ச்சித்துறை திருமன மஹாலில்\" ஆரம்பமாகியது.\nதிரு. முகவைத்தமிழன் அவர்கள் ஒரு உடல் ஊனமுற்ற பென்னிற்கு உணவை வழங்கி துவக்கி வைக்கின்றார் அருகில் திரு. நூர், முன்னாள் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவர், திரு. குத்புதீன் ஐபக் இ.தே.ம.க\nநிகழ்ச்சி சரியாக காலை 10.0 0 மனியளவில் துவங்கியது. ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் திரு. மா. காமராசர் தலைமை தாங்கினார். திரு. நாகசாமி அவர்கள் உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மெர்சி அறக்கட்டளை - திருவன்னாமலை திரு. ச. செழியன் M.A., M.phil அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.\nதிரு. டி.ஆர் சந்திரன், ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. டி. இராதாகிருஷ்னன் அவர்கள், ஆசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி ரெகுநாதபுரம், திரு. மகாலிங்கம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. ஜி. தமிழரசு அவர்கள் செயலாளர், உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம், திரு. காதர் அவர்கள் செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. மு.த. முருகேசு அவர்கள், நிறுவனர் அசுரா தொண்டு நிறுவனம், திரு. பா. மனோஜ்குமார் அவர்கள் அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.\nஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊனமுற்ற பென்கள் கூட்டத்தின் ஒரு பகுதி\nபின்னர் இந்நிகழச்சியில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கனக்கானோர் வந்திரந்தனர் அவர்களில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த 500 க்கும் மேற்ப்பட்ட உடல் ஊனமுற்ற சகோதர, சகோதரிகளுக்கு இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. நூர் ஆகியோர் இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) சார்பாக உணவு பொருட்களை ஊனமுற்றோருக்கு வழங்கினர். பின்னர் கருத்தரங்கின் இறுதியில் திரு. டி. ஆரோக்கியராஜ் திட்ட ஒருங்கினைப்பாளர், இர்வோ தொண்டு நிறுவனம் நன்றியுரை வழங்கினார்.\nபின்னர் உலக ஊனமுற்றோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி நடந்தது இப்பேரணியை மாவட்ட காவல்துறை துனை ஆனையர் (DSP) திரு. மா. மோகன் துரைச்சாமி I.P.S அவர்கள் துவக்கி வைத்தார்கள் இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகிலிருந்து துவங்கிய பேரணி இறுதியாக ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் பொதுச்செயளாலர் திரு. எச்.அப்துல் நஜ்முதீன், பரமக்குடி அவர்கள் முடித்து வைக்க இராமநாதபுரம் அரன்மனை அருகே முடிவுக்கு வந்தது. இப்பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட உடல் ஊணமுற்ற ஆன்களும் பென்களும் திரளாக பங்கேற்றனர்.\nஇராமநாதபுரம் அரன்மனை முன்பாக உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு. கே.ஜி சிவலிங்கம் அவர்கள் , தலைவர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் தலைமை தாங்கினார். திரு. வேல்முருகன் செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. முருகானந்தம், து.செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. ஜலாலுதீன் அவர்கள், ஊனமுற்றோர் இயக்கம், தேவிபட்டினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு. சோலை முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் வரவேற்புரை வழங்கினார்.\nபொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள், இடமிருந்து திரு. முகவைத்தமிழன், IDMK, திரு குத்புதீன் ஐபக், IDMK, திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய தேசிய காங்கிரஸ், திரு. அப்துல் நஜ்முதீன் ஆகியோர்\nமுகவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ரவிச்சந்திர ராமவன்னி அவர்கள், தலைவர், மாவட்ட பஞ்சாயத்து இராமநாதபுரம்,, திரு. டி.ஆர் சந்திரன் அவர��கள், இர்வோ தொண்டு நிறுவனம், திரு. குத்புதீன் ஐபக், தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. நாகேஸ்வரன் அவர்கள், மனித நேய காப்பகம், இராமநாதபுரம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.\nதிரு. எம்.பி. தில்லைபாக்கியம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. அடைக்கலம் அவர்கள், அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன், திரு. ஆதித்யா சேக்கிழார் அவர்கள், மாற்று அமைப்பு, இராமநாதபுரம், திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சி, திருமதி. எஸ். புனிதா அவர்கள், மாவட்ட அமைப்பாளர், தேசிய கடலோர பென்கள் இயக்கம், இராமநாதபுரம் மபவட்டம், திரு. ஜஹாங்கீர் அவர்கள், மாவட்ட செயளாலர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. டி. ஆரோக்கியராஜ் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nபொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தின் ஒருபகுதி\nபின்னர் திரு. மா. காமராசர் அவர்கள், அமைப்பாளர், ஊனமுற்றோர் உரிமை இயக்கம் ஏற்புரை வழங்கினார், இறுதியில் கீழக்கண்ட கோரிக்ககைள் அரசுக்கு வைக்கப்பட்டன.\n1. மாநிலம் மாவடடத்தில் அனைத்து அரசு மற்றும் பொது இடங்களில் ஊனமுற்றோருக்காக தடையில்லா சூழலை ஏற்ப்படுத்த வேண்டும்.\n2. மாவட்ட அளவில் ஊனமுற்றோர் குறைதீர்ப்புநாள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட வேண்டும்.\n3. ஊனமுற்றோர் பாதுகாப்பு சிறப்பு சட்டம் 1995, பிரிவு 43ல் குறிப்பிட்டுள்ளபடி ஊனமுற்ற நபர் குடும்பத் தைலைவராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடத்தை உண்டாக்கும் பொருட்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.\n4. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைமுறையில் உள்ள சுய தொழில் கடனுதவி திட்டங்களான, பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டங்களை வழங்க வேண்டும்.\n5. ஆதி திராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (THADCO) வாயிலாக ஊனமுற்றோருக்கு கடனுதவி வழங்க வேண்டும்.\n6. பாரதப் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் உரிய பிரதிநிதித்துவம் ஊனமுற்றோருக்கு வழங்க வேண்டும்.\n7. டவுன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகின்ற SGSRY உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும்.\n8. மற்றுமுள்ள அனைத்து திட்டங்களிலும் அரசு உத்தரவின்படி உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவிகிதம் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட ப��்வேறு கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டன.\nநிகழச்சியின் இறுதியில் திரு. பூமி கனேசன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் இனிதே முடிவுற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் செய்திருந்தது.\nஊனமுற்றோர் உரிமை இயக்கத்தில் இணையவோ அல்லது உதவி செய்யவோ விரும்புவோர் தொடர்புக்கு :\nபொது தொடர்பாளர் திரு. மா. காமராசர். அலைபேசி எண் : 9842367354 , 9994539480\nதிரு. எச். அப்துல் நஜ்முதீன் துனைத் தலைவர். அலைபேசி எண் : 9842388428\nஇராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM)\nதிரு. நாகேஸ்வரன் அவர்கள். அலைபேசி எண் : 9786960608\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:33 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=428&show=description", "date_download": "2021-05-17T16:11:30Z", "digest": "sha1:WCVP2FBE2TTKUYIFJJBQFIKIVJR34FY2", "length": 4387, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "ஹாய் மதன் (பாகம் 7)", "raw_content": "\nHome » பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் » ஹாய் மதன் (பாகம் 7)\nஹாய் மதன் (பாகம் 7)\nCategory: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவர்ந்து வருகிறது. வரலாறு படைத்தவர்களை மதன் தன் கண்ணோட்டத்தில் பாராட்டும் அழகும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அவர் கௌரவிக்கும் நேர்த்தியும், கிண்டலும் கேலியும் தொனிக்கும் கேள்விகளுக்கு அவர் அசராமல் விளாசித்தள்ளும் நகைச்சுவையான பதிலும்... படிக்கப் படிக்க திகட்டாதவை மதன் தன் பரணில்கூட பல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது மதன் தன் பரணில்கூட ��ல புத்தகங்களைத் தேடி, படித்து, அலசி, ஆராய்ந்து, அள்ளி வழங்கும் பதில்கள் சுவையாகவும் அறிவுபூர்வமாகவும் மனதைக் கவருவதால்தான், அதைப் படிக்கும் வாசகர்களும் உந்துசக்தி பெற்று நிறைய கேள்விகளை ஆர்வத்துடன் எழுதி அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘கேட்கப்படாத கேள்விதான் விடை தெரியாத பதில்’ என்று சொல்லும் அளவுக்கு, சூரியனுக்குக் கீழே உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள வாசகர்கள் காட்டும் ஆர்வம், அமோகமாக விற்பனையாகும் ‘ஹாய் மதன்’ புத்தக வரிசையில் தெரிகிறது இது 7வது தொகுப்பு. ஆனந்த விகடனில் நவம்பர் 2008 முதல் அக்டோபர் 2009 வரை வெளியான கேள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t26771-topic", "date_download": "2021-05-17T16:05:34Z", "digest": "sha1:SDAMC7GTJYJOJR3SPKLLQ4VMN7URMH6O", "length": 20403, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி ���தை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\n» முதல் பாத யாத்திரை\n» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா\nஇருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஇருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை\nதொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை Aortic Stenosis\nஇதன் போது தொகுதிப் பெருநாடியின் அரைமதி வால்வு துவாரங்கள் சிறுக்கின்றன. இதனால் உடலுக்கு போதுமான அளவு குருதியை வழங்கமுடியாது போகின்றது.\n3. விலியம் நோய்த்தொகுதி ஆகியன\nபிறப்பிலிருந்தான வால்வு அடைப்பானது பிறப்பிலேயே அசாதாரணமாக (பொதுவாக அரைமதி வால்வுகளை) வால்வானது நீண்ட காலமாக வேகமான குருதியோட்டத்தினால் பாதிக்கப்படுவதால் உருவாகிறது.\nருமற்றிக் காய்ச்சலானது முன்பு சாதாரணமாக இருந்த மூன்று வால்வுகளை உடைய பெருநாடி வால்வுத் தொகுதியில் நீண்ட காலப்போக்கில் வால்வுகள் இணைதல் தடித்தல் கல்சியம் படிதல் ஆகியவற்றை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும் ருமற்றிக் இதய நோயில் 40% ஆன வால்வுப் பிரச்சனைகள் பெருநாடி வால்வைப் பாதிப்பதுடன் இணைந்து ஏற்படும்.\nவால்வில் கல்சியம் படிவதால் ஏற்படும் பாதிப்பே பெருநாடி வால்வின் அடைப்பின் பிரதான காரணம் ஆகும் இது ஒரு அழற்சி தாக்கமாக இடம்பெற்று இதய அகவணியில் நார்படிவையும் தடிப்பையூம் ஏற்படுத்தும் இதனால் வால்வுகள் திறப்பதில் சிரமம் ஏற்படும்\nஇதயப் பெருநாடி அடைப்பினால் இடது இதயவறையானது அதிகரித்த அழுத்தத்திற்குள்ளாவதுடன் இடது இதயவறை தடிப்பால் அதிகரிக்கும் இதனால் குருதி வழங்குதலில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பும் ஏற்படலாம்\nRe: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை\n5. சிறிய இரத்தக் குழாய்களில் குருதிக்கட்டிபடல்\n1. மெதுவாக எழும் நாடித் துடிப்பு\n2. குறைந்தளவு நாடி அழுத்தம்\n3. அதிகமாக வேலை செய்யும் இடம்பெறாத இதயஉச்சி\n4. இடது இதயவறையின் அதீத செயற்பாடு\n5. இதயவறையால் குருதி வெளியேற்றப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலி\nவால்வானது கல்சியப் படிவிற்கு உள்ளாகுமாயின் அரைமதி வால்வுகள் மூடும் ஒலி கேட்காது.\nRe: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை\nமிக்க நன்றி அருமையான தகவல்\nRe: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை\n@ரிபாஸ் wrote: மிக்க நன்றி அருமையான தகவல்\nRe: இருதய வால்வு செயலிழப்பு தொடர்பான நோய்கள்-தொகுதி பெருநாடி வால்வில் பாதிப்பு முன்னுரை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1922", "date_download": "2021-05-17T16:21:37Z", "digest": "sha1:LD4NT4T6K6A72IR2Z22XY7WAZDGKQFZV", "length": 6889, "nlines": 235, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1922 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1922 இறப்புகள்‎ (43 பக்.)\n► 1922 நிகழ்வுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1922 பிறப்புகள்‎ (124 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Armenian", "date_download": "2021-05-17T17:00:14Z", "digest": "sha1:FI3DNSMU7YUFOJTG35Z2PN3WFI5TABP7", "length": 4915, "nlines": 117, "source_domain": "ta.wiktionary.org", "title": "Armenian - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அ���ரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nமேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர், ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர், ஆர்மீனியர்களின் மொழி, (பெ.) ஆர்மீனியாவுக்குரிய\nஆதாரங்கள் ---Armenian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:45 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/iq-z3-5g-smartphone-launched-in-china-with-great-features/", "date_download": "2021-05-17T16:29:40Z", "digest": "sha1:UBBVZ2JDIJHWZOSML46N3ZOEIAPO5MAF", "length": 8394, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியீடு!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியீடு\nசிறப்பான அம்சங்களுடன் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியீடு\nமொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஐக்யூ நிறுவனம் தற்போது ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90Hz refresh rate ஆதரவினைக் கொண்டுள்ளது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது UI 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைக் கொண்டு இயங்குவதாக உள்ளது. இந்த ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 768ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.\nமேலும் ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.\nஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி Samsung ISOCELL GW3 சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.\nஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன் 4400எம்ஏஎச் பேட்டரி மற்றும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.\nஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போன்ம்ஐக்யூ மொபைல்\nஇந்த ��ாத இறுதிக்குள் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன்\nஐரோப்பாவில் அறிமுகமான மோட்டோ ஜி50 ஸ்மார்ட்போன்\nஅறிமுகமானது லெனோவோ தின்க்ஸ்மார்ட் வியூ ஸ்மார்ட் டிஸ்பிளே\nஅதிரடியாக இன்று அறிமுகமானது Realme XT\nஅதிரடி விலைக்குறைப்பில் Oppo A5 2020\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nயாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)\nமீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு\nயாழில் அடையாள அட்டைப் பரிசோதனை தீவிரம் (PHOTOS)\nமல்லாவியில் அடையாள அட்டை இலக்க நடைமுறை கண்காணிப்பு (PHOTOS)\nஅமரர் இரத்தினம் சீவரத்தினம்லண்டன் Manor Park12/06/2020\nஅமரர் சபாரத்தினம் சர்வானந்தன்கொக்குவில் மேற்கு19/05/2020\nதிருமதி பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் (வசந்தகுமாரி)லண்டன்09/06/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/03/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A/", "date_download": "2021-05-17T16:35:10Z", "digest": "sha1:ANSOIKHHMHLMLYXS45ZJCHRWEFL63MKV", "length": 32691, "nlines": 563, "source_domain": "www.naamtamilar.org", "title": "தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி இலவச தொலைக்காட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு தேர்தல்கள் சட்டமன்றத் தேர்தல் 2011\nத��ர்தல் தேதி அறிவிப்பையொட்டி இலவச தொலைக்காட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.\nதமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது.இதனையடுத்து இலவச தொலைகாட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.\nஅதே போல புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.\nதமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.\nஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:\nஇதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.\nதேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.\nதலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.\nமார்ச் 19ல் மனு தாக்���ல் தொடக்கம்:\nதமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும்.\nமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30.\nஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும்.\nதமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.\nஇந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.\nஇதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.\nதேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.\nதேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nவேட்பு மனு தாக்கல்- மார்ச் 19\nமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 26\nமனுக்கள் பரிசீலனை- மார்ச் 28\nமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30\nவாக்குப் பதிவு- ஏப்ரல் 13\nவாக்கு எண்ணிக்கை- மே 13\nமுந்தைய செய்திபான்கிமூன் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு\nஅடுத்த செய்திமரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கம் சீமான் 7\nகாங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்\nமே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.\nகாணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகட்சியினர் கவனத்திற்கு : தமிழக தேர்தல் 2011ல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்.\n[படங்கள் இணைப்பு] கொள்கையே இல்லாத காங்கிரசு கட்சியை வீழ்த்துவதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை – ஈரோட்டில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-17T16:54:08Z", "digest": "sha1:CYHKWGGYKKSUSMJVMCTVC7QAMCRI64XB", "length": 6583, "nlines": 85, "source_domain": "dheivegam.com", "title": "நாள் Archives - Dheivegam", "raw_content": "\nஎந்த கிழமையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் தெரியுமா \nபிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறப்பெடுக்கும் கிழமையும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எண்கணித அடிப்படையில் எந்த கிழமைகளில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும், அவர்களுக்கு ராசியான தேதி மற்றும் கிழமைகள்...\nஉங்கள் நட்சத்திரப்படி எந்த நாளில் புதிய வேலைகளை தொடங்குவது சிறந்தது தெரியுமா\n'நல்ல தொடக்கம், பாதி முடிந்ததுக்குச் சமம். நாள் உதவுவது போல் நல்லவன் கூட உதவமாட்டான்' என்பார்கள். நாம் எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்குமுன், அந்த நாள் நமக்கு வெற்றியைத் தரக்கூடிய நாள் தானா என்பதைத் தெரிந்துகொண்டு தொடங்க வேண்டும்.\nகாலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை சொன்னால் அந்த நாள் சிறப்பாக இருக்கும்\nஅந்த காலத்தில் பெரியவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு மந்திரத்தை கூறுவார்கள். அப்படி கூறுவதால் அந்த நாள் முழுக்க அவர்களுக்கு மன நிம்மதியும், நினைத்த காரியம் கைகூடுவது போன்ற பல நல்ல விடயங்களும் நடக்கும்....\nஎந்த ராசிக்காரருக்கு எந்த நாள் அதிர்ஷ்டமானது தெரியுமா\nஜாதகத்தில் பொதுப்பலன், ஜாதகக்காரரின் தனிப்பட்ட பலன் என இருவகையான பலன்களை கூறலாம். ஒருவருடைய ராசியை வைத்து எப்படி அவருடைய குணாதசியன்களை கூற முடியுமோ அதே போல் அவருடைய ராசியை வைத்து அவருக்கு அதிஷ்டத்தை...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1021528/amp?ref=entity&keyword=birthday", "date_download": "2021-05-17T16:27:58Z", "digest": "sha1:XIQWHG3ETWB5VQPGUMLCWMYKONGRUXE5", "length": 8649, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ராஜபாளையம் நகரில் அமரர் என்.ஏ.இராமச்சந்திரராஜா 97வது பிறந்த தினவிழா | Dinakaran", "raw_content": "\nராஜபாளையம் நகரில் அமரர் என்.ஏ.இராமச்சந்திரராஜா 97வது பிறந்த தினவிழா\nராமச்சந்திர ராஜா 97 வது பிறந்தநாள்\nராஜபாளையம், ஏப். 1: ராஜபாளையம், ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் ந.அ.மஞ்சம்மாள் தொழில் நுட்பக்கல்லூாி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவிய கல்வி வள்ளல், தொழிலதிபர் அமரர் என்.ஏ.இராமச்சந்திர ராஜா 97வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. என்.ஆர்.கிருஷ்ணமராஜா மண்டபத்தில் முதல் நாள் நிகழ்வாக கலைமாமணி திருச்சி கல்யாணராமனி பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு சாந்தி ஸ்தல் நினைவுப் பூங்காவில் நடைபெற்றது. மானேஜிங் டிரஸ்ட்டி என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா, நிறுவனருக்கு மாலை அணிவித்து வழிபா டு செய்தார். இதனைத் தொடர்ந்து கீர்த்தனாஞ்சலி நடைபெற்றது. ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலை பள்ளி தலைமையாசிாியர் ரமேஷ் வரவேற்றார். உதவி தலைமையாசிாியர் இளைபெருமாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை தமிழாசிாியர் மாாியப்பன் தொகுத்து வழங்கினார்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வ��லிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/649261/amp?ref=entity&keyword=farm", "date_download": "2021-05-17T16:38:28Z", "digest": "sha1:XTE6Y2BCKPVLO4Z6VOLSFCPXNIBOZTE3", "length": 14760, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "மீன் வளர்க்க பண்ணை தொட்டி அமைப்பது உட்பட 10 பணிகளுக்கு மீன்வளத்துறையில் டெண்டர் விட்டதில் விதிமுறை மீறல் | Dinakaran", "raw_content": "\nமீன் வளர்க்க பண்ணை தொட்டி அமைப்பது உட்பட 10 பணிகளுக்கு மீன்வளத்துறையில் டெண்டர் விட்டதில் விதிமுறை மீறல்\n* 40 நாட்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதன் மர்மம்\n* கான்ட்ராக்டர்கள் பகீர் குற்றச்சாட்டு\nசென்னை: மீன்களை வளர்க்க பண்ணை தொட்டி அமைப்பது உட்பட 10 பணிகளுக்கு மீன்வளத்துறையில் டெண்டர் விட்டதில் விதிமுறை மீறல் நடந்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீன்வளத்துறை சார்பில் மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை, நெல்லை மாவட்டம் கடனாநதி அணை அருகே மீன் விதை பண்ணை அமைப்பது, செங்கல்பட்டில் மீன் விதை பண்ணைகளை நவீனப்படுத்துவது, கடலூர், திருச்சி மாவட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர். பயிற்சி நிலையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகம் உட்பட 10 பணிகளுக்கு ரூ.35 கோடியில் டெண்டர் அறிவிப்பு கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கடந்த டிசம்பர் 11ம் தேதி மாலை 3.30 மணியளவில் டெண்டர் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இப்பணிகளுக்கு கான்ட்ராக்டர்கள் பலர் விண்ணப்பித்திருந்ததாக தெரிகிறது.\nஇந்த நிலையில் அன்று மாலையே ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் டெண்டர் திறக்கப்பட வேண்டும். தொடர்ந்து, நிர்ணயம் செய்யப்பட்டதை விட குறைந்த ஒப்பந்தபுள்ளி கோரும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் விதி. ஆனால், மீன்வளத்துறை சார்பில் அன்றைய தினத்தில் டெண்டர் திறக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்கு கான்ட்ராக்டர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக புகாரும் அளித்தனர். இந்த நிலையில் திடீரென கான்ட்ராக்டர்கள் சிலரை இப்பணியில் கலந்து கொள்ள தகுதியில்லை எனக்கூறி அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 23,24ம் தேதிகளில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி டெண்டர் திறக்க மீன்வளத்துறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் வந்த நிலையில், கான்ட்ராக்டர் பலர் குவிந்தனர்.\nமேலும், எங்கள் முன்னிலையில் தான் ஒப்பந்த பெட்டியை திறக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மீண்டும் ஒப்பந்த பெட்டி திறக்கப்படவில்லை. இந்த நிலையில், டெண்டர் திறக்க காலஅவகாசம் முடிந்து 40 நாட்களுக்கு மேலான நிலையில் தற்போது வரை திறக்கப்படவில்லை. மாறாக, ஒப்பந்த நிறுவனங்களை சட்ட விரோதமாக தேர்வு செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து கான்ட்ராக்டர்கள் சிலர் கூறுகையில், ‘ஒப்பந்த விதிகளின் படி டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்த நிறுவனங்கள் தகுதியானவையா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். ஆனால், மீன்வளத்துறை சார்பில் மீன் பண்ணை ஏற்கனவே அமைத்து இருந்தால் மட்டுமே எடுக்க முடியும் என்று கூறியுள்ளது. மேலும், ஒப்பந்த விதிப்படி டெண்டர் இறுதி நாளில் அறிவிக்கப்பட்டவாறு திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 40 நாட்களுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. இதனால், டெண்டரில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\n* மீன்வளத்துறையில் 10 பணிகளுக்கு ��ூ.35 கோடியில் டெண்டர் அறிவிப்பு கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது.\n* டிசம்பர் 11ம் தேதி மாலை 3.30 மணியளவில் டெண்டர் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nதிண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகொளத்தூர் தொகுதியில் ஒன்றினைவோம் வா நலத்திட்ட நிகழ்ச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்\nமருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.: ஐகோர்ட் கருத்து\nஇ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது என்.: தமிழக அரசு விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண பணிக்காக சன் டி.வி குழுமம் ரூ.10 கோடி நிதி உதவி: முதலமைச்சரிடம் கலாநிதிமாறன் வழங்கினார்..\n'பொது இடங்களில் நீராவி பிடிப்பதை தவிருங்கள்': பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..\nஅம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தகவல்\nதமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\n: சென்னையில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி..மாநகராட்சி அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பு.: உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண நிதி: சன் குழுமத் தலைவர் திரு.கலாநிதிமாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/666978/amp?ref=entity&keyword=no%20one", "date_download": "2021-05-17T15:31:17Z", "digest": "sha1:VR7BYBFEXJWV3BTEWUI2ZIWFXGJA37EK", "length": 11049, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "நீடாமங்கலத்தில் பஸ் நிலையம், நிழற்குடை இல்லை-3 இடத்தில் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் வெட்டவெளியில் பயணிகள் அவதி | Dinakaran", "raw_content": "\nநீடாமங்கலத்தில் பஸ் நிலையம், நிழற்குடை இல்லை-3 இடத்தில் நிற்கும் பஸ் நிறுத்தத்தில் வெட்டவெளியில் பயணிகள் அவதி\nநீடாமங்கலம் : நீடாமங்கலம் ஒரு முக்கியமான தாலுகாவாக உள்ளது. இவ்வூரில் உள்ள பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. நீடாமங்கலத்தை சுற்றியுள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் நீடாமங்கலம் வந்துதான் வெளியூர் செல்ல வேண்டும். அதே போன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீடாமங்கலம் வந்துதான் தஞ்சை, திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு படிக்க செல்ல வேண்டியுள்ளது.\nஅதுமட்டுமின்றி நீடாமங்கலம் வழியாக நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நீடாமங்கலம் தாலுகா தலைநகரமான, ஊரில் அரசு மருத்துவமனை, 2 மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி, ஒன்றியம், பேரூராட்சி, தாலுகா அலுவலகம், 2 அரசு தொடக்கப்பள்ளி, அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், கருவூலம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், ரயில் நிலையம், இவ்வளவு இருந்தும் மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள், அலுவலர்கள் ஆகியோர், பயன்பாட்டிற்கு நீடாமங்கலத்தில் ஒரு பஸ் நிலையம் இல்லை. மக்கள் மாணவிகள் மழை மற்றும் வெயில் நேரத்தில் நின்று செல்ல 3 இடத்தில் பேருந்து நிற்கிறது.\nஒரு இடத்தில் கூட பயணிகள் நிழற்குடை இல்லை. இதுபற்றி அரசுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ எந்த கவலையும் இல்லை. எனவே நீடாமங்கலத்தில் பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் பயன்பெறும் நிலையில் பஸ் நிலையம் மற்றும் பயணிகள் நிழற்குடை வைக்க வேண்டும் என நீடாமங்கலம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபூதப்பாண்டியில் கனமழைக்கு வாழைகள் நாசம்; குமரியில் மேலும் 30 வீடுகள் இடிந்தன: பேச்சிப்பாறையில் தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு\nடெல்டா சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலபுலிவார்டு ரோட்டுக்கு மாற்றம்; புதிய இடத்தில் காந்தி மார்க்கெட்: நாளை முதல் மூடப்படும் என வியாபாரிகள் அறிவிப்பால் காய்கறிகள் விலை உயரும் அபாயம்\nஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய 3 இயந்திரங்களும் பழமையானது.: பெல் நிறுவனம்\n: ஓடாமல் நிற்கும் கல்லூரி பஸ்கள் உயிர் காக்கும் வாகனங்களாக மாற்றம்.. மக்கள் வரவேற்பு..\nஒடிசா மாநிலத்தில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வந்தது\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தகவல்\nஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிப்பு: கிராமங்களில் தடுப்பூசி முகாம்\nகொரோனா பலி அதிகரித்து வரும் சூழலில் நவீன தகன மேடை திறக்கப்படுமாகட்டி முடித்து 8 வருடமாக மூடி கிடக்கிறது\nமுழு ஊரடங்கை மீறிய 1500 பேருக்கு அபராதம்-மட்டன், சிக்கன் வாங்க மக்கள் ஆர்வம்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு கரூர் மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு-அனைத்து கடைகளும் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடியது\nகொரோனா 2ம் அலையை விளையாட்டா நினைக்காதீங்க... வீணாக ஊர் சுத்தாதீங்க...-அறிவுரை கூறும் போலீசார்;அடங்க மறுக்கும் மக்கள்\nஎங்கள் மீது குடும்பத்தினருக்கு கவலை உங்கள் மீது எங்களுக்கு கவலை-போலீசாரின் உருக்கமான விழிப்புணர்வு வீடியோ\nகும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை மீறி இயங்கிய 4 இறைச்சி கடைக்கு சீல்-அதிகாரிகள் அதிரடி\nமுழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் முடங்கியது-சாலைகள் வெறிச்சோடியது\nஊட்டி - கோத்தகிரி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் -அந்தரத்தில் தொங்கும் இரும்பு தடுப்பு\nமழையால் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் அழுகுகின்றன\nமுழு ஊரடங்கால் வெறிச்சோடிய நீலகிரி மாவட்டம்\nநீலகிரியில் 2536 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது ஊட்டி - கூடலூர் சாலையில் விழுந்த மரம் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/667616/amp?ref=entity&keyword=Priyanka%20Radhakrishnan", "date_download": "2021-05-17T15:42:11Z", "digest": "sha1:WZBPRRQXFELJ2PTAAFDM6OE53AIV7XY7", "length": 10009, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கேரளாவில் பிரசாரத்தின் போது பரபரப்பு; பெண் வேட்பாளர் வீட்டுக்கு திடீரென சென்ற பிரியங்கா: வீடு பூட்டி இருந்ததால் வராண்டாவில் காத்திருந்தார் | Dinakaran", "raw_content": "\nகேரளாவில் பிரசாரத்தின் போது பரபரப்பு; பெண் வேட்பாளர் வீட்டுக்கு திடீரென சென்ற பிரியங்கா: வீடு பூட்டி இருந்ததால் வராண்டாவில் காத்திருந்தார்\nதிருவனந்தபுரம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 2 நாள் தேர்தல் பிரசார பயணமாக நேற்று முன்தினம் கேரளா வந்தார். ஆலப்புழா மாவட்டம், காயங்குளம் தொகுதி வேட்பாளர் அரிதா பாபுவை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது திடீரென அரிதாவிடம், ‘வீட்டிற்கு எவ்வளவு தூரம்’ என்று பிரியங்கா கேட்டார். அவரும், ‘2 கிமீ தூரத்தில் உள்ளது,’ என்றார். உடனே, வாகனத்தை அரிதாவின் வீட்டுக்கு திருப்பும்படி பிரியங்கா உத்தரவிட்டார். அரிதாவின் வீட்டுக்கு பிரியங்கா சென்றபோது, வீடு பூட்டப்பட்டு இருந்தது. அரிதாவின்பெற்றோருக்கு பிரியங்கா காத்திருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதும், பதறியடித்து கொண்டு வந்தனர்.\nஅதுவரையில், அந்த வீட்டின் வராண்டாவில் அமர்ந்து பிரியங்கா கா்த்திருந்தார். அரிதாவின் பெற்றோர் பிரியங்காவை பார்த்ததும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். அவர்களிடம், ‘உங்கள் மகளை பற்றி நீங்கள் பெருமைப்படலாம்,’ என்று பிரியங்கா கூறினார். மேலும், தன்னை பார்க்க குவிந்த அப்பகுதி மக்களுடன் பிரியங்கா சளைக்காமல் செல்பிக்கு போஸ் கொடுத்தார்.\nகரையை கடக்கத் தொடங்கியது டவ்-தேவ் புயல்\nதமிழகத்தில் 418 ரயில் நிலையங்களில் ‘வைஃபை’: ரயில்வே அமைச்சகம் தகவல்\nதடுப்பூசி நெருக்கடிக்கு மத்தியில் லண்டனில் முகாம்; நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை.. ஆதார் பூனாவாலாவின் தந்தை சைரஸ் பேட்டி\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா; 335 பேர் உயிரிழப்பு: 20,486 பேர் டிஸ்சார்ஜ்\n'நான் தினமும் மாட்டு சிறுநீரை குடிக்கிறேன். அதனால் எனக்கு கொரோனா இல்லை' - பாஜக எம்.பி. பிரக்யா சிங் சர்ச்சைப் பேச்சு\nஆந்திராவில் கொரோனா வார்டுகளாக மாறும் கோயில் மண்டபங்கள்\nயோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடி: உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் 1621 பேர் கொரோனாவால் பலி..\nகொரோனா நோயாளிகளை வெளியில் அனுப்பக்கூடாது என்பதே நோக்கம்: இருக்கையில் அமர வைத்து சிகிச்சை அளித்ததற்கு ஆளுநர் தமிழிசை விளக்கம்..\nகோவிஷீல்டு 2வது டோஸ் இடைவெளி நீடிப்பால் ‘கோ-வின்’ இணையதள முன்பதிவு முறையில் மாற்றம்: அலைக்கழிப்பு புகாரால் நடவடிக்கை\nநாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை என தகவல்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியில் பக்கவிளைவு அரிதாகவே உள்ளது.: AEFI தகவல்\nமகாராஷ்ட்டிரா மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழக்கும்.: பிரதமர் மோடி\nகொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அரசியல் கட்சியினர் பாதுக்கக் கூடாது.: டெல்லி உயர்நீதிமன்றம்\nமேற்கு வங்கத்தில் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்: முடிந்தால் என்னையும் கைது செய்யுங்கள்...மம்தா பானர்ஜி ஆவேசம்..\nஆந்திராவில் கொரோனாவை கட்டுப்படுத்த மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு\nகொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வருகையால் பரபரப்பு\nமே 23-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை NEFT சேவை நிறுத்தப்படும்.: ரிசர்வ் வங்கி\nகொரோனாவை தடுக்க தண்ணீரில் கலந்து குடிக்கும் 2DG பவுடர் மருந்தை அறிமுகம் செய்தது மத்திய அரசு\nகொரோனா 2ம் அலையை கையாண்டதில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு: வைரஸ் ஆராய்ச்சி வல்லுநர் ஷாஹித் ஜமீல் திடீர் பதவி விலகல்..\nபல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் நாளை மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/category/pezhaigal/olipezhai-video/", "date_download": "2021-05-17T16:00:52Z", "digest": "sha1:SPKC2KOGHWXJIFEI2VET2Y2T54ZNOW2R", "length": 7443, "nlines": 187, "source_domain": "saivanarpani.org", "title": "ஒளிப்பேழை | Saivanarpani", "raw_content": "\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\nகடவுள் உண்மை : சைவத்தில் கடவுள் பலவா\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n26. பிழை பொறுக்கும் பெரியோன்\n19. ஆராத இன்பம் அருளும் மலை\n5. அடையும் ஆறாக விரிந்தான்\n28. நின் பெரும் சீர்\n10. கரம் குவிவார் உள்மகிழும் சீரோன்\n19. உண��மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/super-singer-junior-to-premiere-its-7th-season-on-february-22-170606/", "date_download": "2021-05-17T16:49:46Z", "digest": "sha1:H7B3CAUKB2U5N7YHSRGPVRADT44RYVZD", "length": 11499, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'பாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்' - எதிர்பார்ப்பில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 (வீடியோ) - Indian Express Tamil 'பாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்' - ரசிகர்கள் விரும்பும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 (வீடியோ)", "raw_content": "\n'பாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்' – எதிர்பார்ப்பில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 (வீடியோ)\n‘பாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்’ – எதிர்பார்ப்பில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 (வீடியோ)\nவிஜய் டிவியில் எவ்வளவோ சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி ஷோவாக இருக்கும், அல்லது சிங்கிங் ஷோவாக இருக்கும். விஜய் டிவியை அலங்கரிக்கும் நாயகிகள் – ஸ்பெஷல் ஃபோட்டோ கேலரி இப்போது, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 வரும் பிப்.22 முதல் தொடங்கவுள்ளது. ஆண்கள் சீரியல் ப்[பார்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், சூப்பர் சிங்கர் ஷோவுக்கு ஆண், பெண், குழந்தைகள் பாகுபாடின்றி அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள். விஜய் டிவி, […]\nவிஜய் டிவியில் எவ்வளவோ சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும், பெரும்பாலான ரசிகர்களின் ஃபேவரைட் காமெடி ஷோவாக இருக்கும், அல்லது சிங்கிங் ஷோவாக இருக்கும்.\nவிஜய் டிவியை அலங்கரிக்கும் நாயகிகள் – ஸ்பெஷல் ஃபோட்டோ கேலரி\nஇப்போது, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7 வரும் பிப்.22 முதல் தொடங்கவுள்ளது. ஆண்கள் சீரியல் ப்[பார்க்க ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால், சூப்���ர் சிங்கர் ஷோவுக்கு ஆண், பெண், குழந்தைகள் பாகுபாடின்றி அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள்.\nவிஜய் டிவி, சீசன் செவனுக்கான புரமோவை கடந்த சில நாட்களாகே ஒளிபரப்பி வந்தது. அந்த புரமோவே ரசிகர்களிடம் பெரிதாக ரீச்சாகி உள்ளது. குறிப்பாக, அதில் நடித்த சிறுமியின் க்யூட் எக்ஸ்பிரஷன்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nபாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 7 \nசூப்பர் சிங்கர் சீசன் 7-ஐ மாகப ஆனந்த், பிரியங்கா தொகுத்து வழங்க உள்ளனர்.\nஷங்கர் மகாதேவன், சித்ரா, கல்பனா, நகுல் ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சீசனில் மொத்தம் 20 சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கின்றனர்.\n’ரஜினியின் மாஸான டி.வி அறிமுகம்’ : மோஷன் போஸ்டரை வெளியிட்ட பியர் கிரில்ஸ்\nவிஜய் டிவியை அலங்கரிக்கும் நாயகிகள் – ஸ்பெஷல் ஃபோட்டோ கேலரி\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nPandian Stores Serial : கதிருக்காக பொய் சொல்லிய முல்லை… பதறிய குடும்பத்தினர்\nVijay TV Serial : பாரதி கொடுத்த ஷாக்… அதிர்ச்சியில் வெண்பா… ஆனந்���த்தில் செளந்தர்யா\nஎன்னா மனுஷ்யன்யா… வைரலாகும் குக் வித் கோமாளி புகழ் வீடியோ\nபிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடித்த பாலாஜி; புதியதகவல்\n‘ஒரு செல்ஃபி போட்டது குத்தமா… அதுக்கு இப்படியா…’ மனோபாலாவை பதறவிட்ட நெட்டிசன்கள்\nசென்னையில் பிக் பாஸ் ‘செட்’டில் 6 பேருக்கு கொரோனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/explained-what-expanded-list-of-transaction-under-new-tax-regime-means-214796/", "date_download": "2021-05-17T15:59:51Z", "digest": "sha1:ELWNE7Z3J5YV4SWEJYYPEADQAQR7VKHT", "length": 16338, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Explained: What expanded list of transaction under new tax regime means", "raw_content": "\nபள்ளிக் கட்டணம் முதல் இன்சூரன்ஸ் பிரிமியம் வரை ஐ.டி கண்காணிப்பில் : புதிய அறிவிப்பு பின்னணி\nபள்ளிக் கட்டணம் முதல் இன்சூரன்ஸ் பிரிமியம் வரை ஐ.டி கண்காணிப்பில் : புதிய அறிவிப்பு பின்னணி\nஇந்நாட்டில் வரி கட்டும் நபர்கள் மிகவும் குறைவு தான். ஆனால் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 கோடி வரை அதிகரித்துள்ளது.\nExplained: What expanded list of transaction under new tax regime means : அறிக்கையாக்க தக்க நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் எஸ்.எஃப்.டிக்கு கீழ் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் உணவக கட்டணம் ரூ. 20 ஆயிரம், ஆயுள் காப்பீடு திட்டம் ரூ. 50 ஆயிரம், மருத்துவ காப்பீட்டு ப்ரீமியம் ரூ. 20 ஆயிரம், 1 லட்சத்திற்கும் மேல் கல்லூரி மற்றும் பள்ளி கட்டணம் செலுத்தும் நபர்களின் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையினரால் கண்காணிக்கப்படும். ஒளிமறைவற்ற வரி விதிப்பு – நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கௌரவம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரே நாளில் இந்த அறிவிப்பை பிரதமர் அறிவித்துள்ளார்.\nஎந்தெந்த பரிவர்த்தனைகள் இதன் கீழ் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது\nஆண்டுக்கு கல்வி கட்டணம் (டொனேசன் உட்பட) ரூ. 1 லட்சம்\nஉணவக கட்டணம் ரூ. 20,000\nநகைகள், வெள்ளை பொருட்கள், மார்பிள்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ரூ. 1 லட்சத்திற்கு வாங்குதல்\nவாழ்நாள் காப்பீட்டு திட்டம் ரூ. 50,000\nஆண்டுக்கு சொத்து வரி ரூ. 20,000\nஆண்டுக்கு மின்சார கட்டணம் ரூ. 1 லட்சத்திற்கு மேல்\nமருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு மேல் ரூ. 20, 000\nகரண்ட் அக்கௌண்ட்டில் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் மற்றும் கிரெட்டிட்\nநான்-கரண்ட் கணக்கில் ரூ. 25 லட்சத்திற்கு���் மேல் பற்று / செலவு\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிசினஸ் க்ளாஸ் விமான போக்குவரத்து\nபரிவர்த்தனை/டிமெட் கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள்\n30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்பவர்கள், வீட்டு வாடகை ரூ. 40,000க்கும் மேல் செலுத்தும் நபர்கள் மற்றும் ரூ. 50 லட்சம் ஆண்டு வருமானம் பெரும் அனைவரும் கட்டயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற ப்ரோபசலையும் முன் வைத்திருக்கிறது மத்திய அரசு.\nதற்போது நடைமுறையில் இருக்கும் பரிவர்த்தனை முறைகள் (Reportable transactions)\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எஸ்.எஃப்.டியில் பதிவிடப்பட்ட அதிகப்படியான பண பரிவர்த்தனை முறைகளை வரி அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ளும். ஜூலை மாதம், அரசு திருத்தப்பட்ட படிவம் 26AS-ஐ அறிமுகம் செய்தது. இந்த மதிப்பீட்டு ஆண்டிலிருந்து எஸ்.எஃப்.டி.களிடமிருந்து அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் தகவல்களும் இடம் பெற்றிருந்தன, இப்போது வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோருக்கு இவை இனி நேரடியாகத் தெரியும். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தங்கள் SFTகளில், ஒரு வருடத்தில் ரூ .10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை உள்ளடக்கிய பரிவர்த்தனைகளின் விவரங்களை பதிவு செய்கின்றன. மேலும் ரூ. 1 லட்சத்திற்கு மேல் ஒருவர் மற்றொருவருக்கு பணபரிவர்த்தனை மேற்கொண்ஆலும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் பில் செலுத்தினாலோ அதனையும் பதிவு செய்யும்\nமேலும், பத்திர / கடனீடுகள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், ஒரு நிதியாண்டில் ரூ .10 லட்சத்துக்கு மேல் பங்குகளை வாங்குதல், ரூ .30 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட அசையா சொத்துக்களை ஒரு நபர் வாங்குவது அல்லது விற்பனை ஆகியவையும் எஸ்.எஃப்.டி.களில் பதிவு செய்யப்படுகிறது.\nஇந்த நடவடிக்கைகள் வரி தளத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் வரி செலுத்துபவர்கள் இதனை வரித்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கும் ஒன்றாக தான் கருதுகிறார்கள். இவை செயல்பாட்டிற்கு வரும் போது, ஃபார்ம் 26ஏஎஸ்-லும் மாற்றத்தை கொண்டு வரும். அதில் வரி விலக்கு, வசூல், பான் கார்டுகள் மூலம் முன்கூட்டியே வரி கட்டுவது ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த மாற��றம் தன்னார்வ முறையில் இயங்க பொறுப்புகளை உருவாக்கும்.\nபிரதமர் மோடி வியாழக்கிழமை பேசிய போது, இந்நாட்டில் வரி கட்டும் நபர்கள் மிகவும் குறைவு தான். ஆனால் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 கோடி வரை அதிகரித்துள்ளது. 1.5 கோடி மக்கள் மட்டுமே இந்தியாவில் வருமான வரி கட்டுகின்றனர். எனவே மக்கள் முன் வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nகொரோனா பாதிப்பு : கட்டுப்படுத்தலில் கர்நாடகாவின் நிலை திருப்தி அளிக்கிறதா\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nகொரோனாவை சுயமாகவே கட்டுப்படுத்த முடியும்; நிபுணர்கள் கூறுவது என்ன\nஒரே ஒரு மின்னல்கற்றை 18 யானைகளை கொல்ல முடியுமா அறிவியல் உண்மைகள் கூறுவது என்ன\nதடுப்பூசி கொள்முதலில் திணறிய இந்தியா\nஉலகில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: சர்வதேச சமூகம் செய்ய வேண்டியது ��ன்ன\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏன் கோவாக்ஸ் வசதியில் சேர பஞ்சாப் விரும்புகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/monsoon-rain/page-0/", "date_download": "2021-05-17T16:30:34Z", "digest": "sha1:HDXYMSGYNVLXGQ6MJJHYEBVC3AZS2Y65", "length": 7689, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "Monsoon Rain | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஅடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..\nடிசம்பர் 1, 2, 3-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு.\nவடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் நிரம்பிய ஏரிகள்..\nமழைக்காலத்தில் ஜம்முனு மழையை ரசித்தப்படி குடிக்க ஆரோக்கியமான சூப்கள்\nஅரசு பேருந்தில் மழை நீர் - குடைபிடித்து பேருந்தை இயக்கிய ட்ரைவர்..\nதிருச்சியில் கரையில்லாத ஆறு.. கலக்கத்தில் மக்கள்..\nகாஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 67 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின\nதமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..\nகூடுதல் வறட்சியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது எப்படி\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்..\nதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..\nசென்னையில் அடுத்த 2 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்..\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nதிருமணத்திற்காக இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்வதில் சிக்கல்\nதிரிணாமூல் அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்த மம்தா\nபெண் ஊழியருடன் பாலியல் உறவு: பில் கேட்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணை\nஇந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு\nபாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடி���ை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/UN.html", "date_download": "2021-05-17T15:35:15Z", "digest": "sha1:46JR2TXK2OG6EWCAGI2STJZ5YOZVLLTX", "length": 10654, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "ஜநா விவகாரம்:இலங்கை காசு தராமாட்டாதாம். - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / ஜநா விவகாரம்:இலங்கை காசு தராமாட்டாதாம்.\nஜநா விவகாரம்:இலங்கை காசு தராமாட்டாதாம்.\nடாம்போ January 17, 2021 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் (யு.என்.எச்.ஆர்.சி) அடுத்த அமர்வில் பிப்ரவரி முதல் மார்ச் வரை இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தை கொண்டுவர குழு நாடுகள் தற்போது திட்டமிட்டுள்ளன.\nஇலங்கை தொடர்பாக கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் ஆகியவை ஒரு புதிய தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் (யு.என்.எச்.ஆர்.சி) அடுத்த அமர்வில் பிப்ரவரி முதல் மார்ச் வரை இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தை கொண்டுவர ஒரு குழு நாடுகள் தற்போது திட்டமிட்டுள்ளன.\nஇலங்கை தொடர்பான முக்கிய குழு - கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் பிரிட்டன் ஆகியவை ஒரு புதிய தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அதனுடன் இணை நிதியுதவி செய்ய இலங்கையையும் அழைத்தன.\nதீர்மானத்திற்கு இணை நிதியுதவி வழங்குவதற்கான அழைப்பை இலங்கை நிராகரித்துள்ளது, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர், ஓய்வு பெற்ற அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்தபோது, அரசாங்கத்திற்கு ஒரு \"ஒரு மித்த தீர்மானத்தை\" ஏற்றுக்கொள்வது கூட \"அரசியல் ரீதியாக சவாலானது\" என்று கூறினார்.\n\"இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புணர்வையும் ஊக்குவித்தல்\" என்ற தலைப்பில் மார்ச் 2012 இல் யு.என்.எச்.ஆர்.சி இலங்கை குறித்த முதல் தீர்மானத்தை நிறைவேற்றியது, மீண்டும் மார்ச் 2013 மற்றும் மார்ச் 2014 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.\nமுந்தைய அரசாங்கம் 2015 அக்டோபரில் 30-1 உடன் இணைந்து வழங்கிய --தீர்மானங்கள் மற்றும் மார்ச் 2017 இல் 34-1 மற்றும் 2019 மார்ச் மாதத்தில் 40-1 தீர்மானங்களிற்கு இணங்கியது.\nஎவ்வாறாயினும், தற்போதை��� அரசாங்கம் கடந்த ஆண்டு தீர்மானங்களில் இலங்கையின் இணை அனுசரணையை வாபஸ் பெற்றுள்ளது .\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/Mankulam488747.html", "date_download": "2021-05-17T15:30:22Z", "digest": "sha1:VCCR775NYVXL6SMQZVZ3B3UDTS7BENSM", "length": 7001, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "சீமெந்துடன் தடம்புரண்ட பாரவூர்த்தி - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சீமெந்துடன் தடம்புரண்ட பாரவூர்த்தி\nசாதனா February 12, 2021 கிளிநொச்சி\nதிருகோணமலைலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்தை ஏற்றிகொண்டு பயணித்த பாரவூர்தி ஒ���்று ஏ9 வீதியில் அமைந்துள்ள மாங்குளத்தை அண்மித்த பனிக்கன்குளப் பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதில் ஒருபர் காயமடைந்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/torrent-movies/", "date_download": "2021-05-17T16:39:16Z", "digest": "sha1:VRL5DEYLGLQM7NFUSWXNTCAA5WIHQ6VT", "length": 3536, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "torrent movies – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசர்வதேச திருட்டு DVD​ க்களின் புதிய பரிணாமம்\nகார்த்திக் Jan 17, 2015\nஇணையத்தில் புதிய / பழைய படங்கள் பார்ப்பது உலக அளவில் பல வீடுகளில் நடக்கும் பொழுது போக்கு நடவடிக்கை. சில இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்களை பொறுமையாக Stream செய்தோ அல்லது Torrent டவுன்லோட் செய்து பார்ப்பது வழக்கம். அதிலும், சரியான…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37848/", "date_download": "2021-05-17T16:30:34Z", "digest": "sha1:2BH6F7F3VJJYMY7TK7AJPJ2QW3UYKDV6", "length": 23994, "nlines": 319, "source_domain": "www.tnpolice.news", "title": "சூளைமேடு காவல்துறையினரால் கைது – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nசென்னை : சென்னை, சூளைமேடு,பகுதியை சேர்ந்த ஜெனிபர், வ/32, கடந்த 05.01.2021 அன்று இரவு தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 லேப்டாப் திருடு போயிருந்தது குறித்து F-5 சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிசிடிவி கேமரா மற்றும் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினரின் தொழில் நுட்ப உதவியுடனும், மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியான கலாம் (எ) அப்துல் கலாம், வ/21, துரைப்பாக்கம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந���து சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் தங்க நகைகள், 1 லேப்டாப் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் இவர் மீது பூக்கடை, யானைகவுனி, நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய காவல் நிலையங்களில திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் குற்றவாளி கலாம் (எ) அப்துல்காலம் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nமுகமூடி அணிந்து கொள்ளையடித்த 03 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\n917 திருவண்ணாமலை : திருவண்ணாமலை தாலுக்கா, கீழ்செட்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா வ/34 என்பவரது வீட்டில் நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பல் ராஜா வீட்டின் […]\nபொன்னேரி மது விலக்கு அமுல் பிரிவு சார்பில் தேசிய கொடி ஏற்றம்\nதிருநெல்வேலியில் திருவிழாவில் தவறவிட்ட குழந்தையை காவல்துறையினர் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்\nஉணவு வழங்கிய உதவி ஆய்வாளர்\nசுதந்திர தின விழாவையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஜனாதிபதி விருது\nமணப்பாறை போக்குவரத்து காவலர் செயலுக்கு ஆய்வாளர் பாராட்டி வெகுமதி\nநிலக்கோட்டை DSP தலைமையில் வீரவணக்கம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்���திகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/illusion1-2-3/", "date_download": "2021-05-17T17:23:01Z", "digest": "sha1:G5ZFMUKH6HUBG3VTOBH2RDKNAXGNL6RF", "length": 10925, "nlines": 182, "source_domain": "puthisali.com", "title": "illusion1 (2) – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுத���்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-05-17T16:55:43Z", "digest": "sha1:RUJ3B5JYZ4Z7FXQAO7T5NYLBHRU7ULRM", "length": 7998, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கே. ஜே. சரசா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. ஜே. சரசா (K.J. Sarasa, இறப்பு: சனவரி 2 2012) தமிழ்நாட்டின் பிரபலமான பரத நாட்டிய ஆசிரியைகளுள் ஒருவரும்,[1] முதலாவது பெண் நட்டுவனாரும் ஆவார்[2] இவர் பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும், 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். சென்னையில் மந்தைவெளியில் சரசாலயா நடன பள்ளியை 1960 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்திவந்த இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.[2]\nஇவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பிரபலமானவர்களில் சிலர்.[3]\nமுன்னால் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா\nகலைமாமணி விருது, 1973-74, வழங்கியது: தமிழ் நாடு அரசு\nசங்கீத நாடக அகாதமி விருது, 1992 வழங்கியது: இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி[4]\nஇசைப்பேரறிஞர் விருது, 2004. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[5]\nகே. ஜே. சரசா, சிறிது கால உடல் நலக் குறைவின் பின்னர், தமது 78 ஆவது வயதில் சனவரி 2, 2012 அன்று சென்னையில் காலமானார்[2].\n↑ ஆசிரியை சரசா மரணம்\nsection=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\nசங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள்\nதமிழ்ப் பெண் ஆடற் கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/kovilpatti-women-buys-liquor-for-her-husband-riz-291385.html", "date_download": "2021-05-17T15:33:23Z", "digest": "sha1:3PQOWB2EVER5IYZEIPCIJEQIG4JI5CPI", "length": 10606, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "kovilpatti women buys liquor for her husband, கோவில்பட்டியில் கணவருக்காக வரிசையில் நின்று மது வாங்கிய பெண்மணி!– News18 Tamil", "raw_content": "\nகோவில்பட்டியில் கணவருக்காக வரிசையில் நின்று மது வாங்கிய பெண்மணி\nஊரடங்கு காரணமாக வேலை இல்லை என்பதால் கூட்டம் இல்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஊரடங்கு காரணமாக வேலை இல்லை என்பதால் கூட்டம் இல்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலரில் டோக்கன் என்று வழங்கி மது விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கோவில்பட்டி, கயத்தார், கழுகுமலை, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக்கிலும் கூட்டம் மிகக் குறைவாக உள்ளது. அதிகபட்சமாக 6 முதல் 8 பேர் மட்டுமே வரிசையில் நிற்கின்றனர். அனைவருக்கும் கடையின் முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. அதன் பின்னர்தான் மதுபாட்டில்கள் வழங்கப்படுகின்றன. ஒரு டோக்கனுக்கு 4 மதுபாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் குறைந்தது 2 மதுபாட்டில்கள் வாங்கிச் செல்கின்றனர்.\nகோவில்பட்டி புதுரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு வயதான பெண்மணி தன் கணவருக்காக வரிசையில் நின்று இரண்டு மதுபாட்டில்கள் வாங்கினார். இது குறித்து அந்த பெண்மணியிடம் கேட்ட போது, தன்னுடைய கணவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்காக, தான் மது வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தார்.\nஊரடங்கு காரணமாக வேலை இல்லை என்பதால் கூட்டம் இல்லை என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nகாங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n - ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்\nலண்டனில் ஓலாவின் எலக்டிரிக் கார் டாக்சி அறிமுகம்\nகோவில்பட்டியில் கணவருக்காக வரிசையில் நின்று மது வாங்கிய பெண்மணி\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்த விவரங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்றம்\nயூ டியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு: தஞ்சையில் இரண்டு சிறுவர்கள் கைது\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nகொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்\nலண்டனில் முதன் முறையாக ஓலாவின் எலக்டிரிக் கார் டாக்சி அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/police-arrest-a-student-and-his-father-for-allegedly-doing-malpractice-in-neet-exam-conducted-by-cbse-in-2008-vin-anb-259463.html", "date_download": "2021-05-17T17:23:54Z", "digest": "sha1:252EW3PQ67LHZH5LLNLMGEB7C5XZFZET", "length": 12692, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "2018-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் கைது! | Police arrest a student and his father for allegedly doing malpractice in NEET exam conducted by CBSE in 2008– News18 Tamil", "raw_content": "\n2018 ஆண்டு நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் - இந்தி தெரியாத தமிழக மாணவர் இந்தியில் தேர்வெழுதியிருப்பது அம்பலம்..\n2018-ம் ஆண்டு சி.பி.எஸ்.இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.\nநீட் ஆள்மாறாட்டம் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுறிப்பாக மாணவர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்தவர்களின் படத்தை வெளியிடும் அவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு மர்ம நபர் ஒருவர் இ.மெயில் ஒன்றை அனுப்பியிருந்தார்.\nஅதில் சென்னை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவனுக்கு, இந்தி தெரியாது ஆனால் பீகாரில் இந்தியில் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் தனுஷ் மீது சந்தேக இருப்பதாக கல்லூரி நிர்வாகம் பூக்கடை போலீசாரிடம் புகார் அளித்தனர்.\nகல்லூரி நிர்வாகத்தின் புகாரை அடுத்து அந்த மாணவன் கல்லூரிக்கு வருவதுமில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. மருத்துவக் கல்லூரி நிரவாகத்தின் புகாரின் அடிப்படையில் பூக்கடை தனிப்படை போலீசார் ஓசூர் சென்றனர். ஆனால் மாணவனும், அவரது தந்தையும் கடந்த சில நாட்களாகவே தலைமறைவாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.\nநீட் ஆள்மாறாட்டம் குறித்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தும் வரும் நிலையில், தலைமறைவான சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவனுக்கும் நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் தொடர்பு இருக்குமோ என்ற அடிப்படையில் , சி.பி.சி.ஐ.டி போலிசாருக்கும் தலைமறைவான மாணவனின் தகவல்கள் அனுப்பபட்டுள்ளதாக பூக்கடை போலிசார் தெரிவித்தனர்.\nதற்போது நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பது உறுதியானதை அடுத்து புதிய வழக்கு ஒன்றை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தனுஷ் மற்றும் அவரது தந்தையை பிடித்து விசாரணை செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் 2018-ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக ஒசூரை சேர்ந்த தனுஷையும் அவரது தந்தையையும் கைது செய்துள்ளனர்.\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nஆக்சிஜன் பற்றாக்குறை தீர்க்க 4வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தது\nஇறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் அதிர்ச்சி\nஇந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்..\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நிறுவனங்கள் ஆர்வம்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\n2018 ஆண்டு நடந்த நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் - இந்தி தெரியாத தமிழக மாணவர் இந்தியில் தேர்வெழுதியிருப்பது அம்பலம்..\nசென்னை அரசு மருத்துவமனைகளின் ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்க்க 4வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\nசென்னை அரசு மருத்துவமனைகளின் ஆக்சிஜன் பற்றாக்குறை தீர்க்க 4வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது\nகொரோனாவால் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் அதிர்ச்சி\nNew Gadgets : இந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்.. ஸ்மார்ட்போன் முதல் வாட்ச் வரை..\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125658/", "date_download": "2021-05-17T16:13:12Z", "digest": "sha1:ATO3D7DXI3NNTL3P7V2J7MZNTBGLJCGX", "length": 18421, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப்பெருமிதம் – கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் இந்தியப்பெருமிதம் – கடிதங்கள்\nஇந்தியப்பெருமிதம் என்னும் கட்டுரையை வாசித்தேன். உண்மையில் அதை வாசிக்கும்போது முதலில் கோபம்தான் வந்தது. அதற்குப்பின்னர்தான் கசப்பு. இந்தியாவில் இலங்கை- திருச்சி, சிங்கப்பூர் –சென்னை ஏர் இந்தியா, லங்கா ஏர்லைன்ஸ் விமானங்களில் ஒருமுறை பயணம்செய்த எவரும் அதிலுள்ள எந்த வரிகளையும் மறுக்கமுடியாது. பொதுநாகரீகம் என்பதே இந்தியாவில் இன்னும் உருவாகவில்லையோ என்று தோன்றும். சென்றவாரம் வரநேர்ந்தது. என் அருகே இருந்தவர் நேர்காலடியில் இருமி காறித்துப்பிக்கொண்டே இருந்தார். விமானத்தில் தரையில் துப்பும் ஒரு மனித உயிரை முதல்முறையாகப்பார்த்தேன். நடுத்தரவயதானவர். விமானப்பணிப்பெண் அருகிலேயே வரவில்லை. அருவருப்பாக முகம்சுளித்துவிட்டு அப்பால் சென்றாள். இப்படி நாம் இருக்கிறோம். வெட்கம்தான்\nஇந்தியப்பெருமிதம் வாசித்தேன். இந்தியர்கள�� பொதுவாகச் செய்யும் பல கேனத்தனங்கள் உள்ளன White Man Falling என்ற நாவல். பிரிட்டிஷ் ஆசிரியர் Mike Stocks எழுதியது. வாசிக்கவேண்டிய நாவல். தமிழர்களின் பொதுவான கேனத்தனங்களை ஆசிரியர் அழகாகச் சொல்லியிருப்பார். தன் பிள்ளைகளின் பெருமையை வாய்கூசாமல் முன்பின் தெரியாதவர்களிடமும் சொல்வது, விருந்தினர்களிடம் பிள்ளைகளை பாடவும் ஆடவும் சொல்லி கட்டாயப்படுத்துவது, குடும்ப ஆல்பத்தை விருந்தினர்கள் பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, பொது இடங்களில் கூச்சலிட்டுப்பேசுவது, பொது இடங்களில் ரவுடிகள் போல நடந்துகொள்வது [ இதற்கு உல்லாசமாக இருப்பது என்று பெயர்] பிறருடைய சொந்தவிஷயங்களை தோண்டித்துருவி கேட்பது, பிறர் இல்லாதபோது வம்புபேசி அவர்களை நேரில் பார்த்தால் கொஞ்சிக்குலாவுவது, பொதுச்சுகாதாரத்தில் அக்கறையில்லாமை, காரைத்திறந்து குப்பையை ஊர்ச்சாலையிலேயே வீசிவிட்டுப்போவது என்று தமிழர்களின் அற்பத்தனங்கள் உலகிலேயே அரிதாகக் காணக்கிடைப்பவை.\nஇந்தியப்பெருமிதம் கட்டுரையில் பஃபே பற்றிச் சொல்லியிருந்தீர்கள். பஃபே என்று சொல்லவேண்டுமா புஃபே என்று சொல்லவேண்டுமா என்று இங்கே கட்டுரைகள் உண்டு. ஒரு பஃபே விருந்தில் எப்படி சாப்பிடவேண்டும் எனறு எழுதப்பட்ட முதல்கட்டுரை என நினைக்கிறேன். ஏற்கனவே நீங்கள் பந்தி என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை ஞாபகம் வந்தது [ஆனால் ஒன்று, இந்திய உணவுக்கு பஃபே என்பது கொடுமை]\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-6\nஅடுத்த கட்டுரைஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nஆன்மீகம் போலி ஆன்மீகம் 3\nஅருகர்களின் பாதை 24 - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/tim-cook-person", "date_download": "2021-05-17T17:36:14Z", "digest": "sha1:OA5UKSUGNRVFVZUDRPUODZ5LZMJEOVRM", "length": 6761, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "tim cook", "raw_content": "\nApple Event: வாட்ச் சீரிஸ் 6 செம ஸ்மார்ட், ஐபேட் ஏர் சூப்பர் பவர்ஃபுல்... ஆனா அந்த விலை\nஐபோன், வாட்ச், ஐபேட்... செப்டம்பர் 15 ஆப்பிள் நிகழ்வில் என்ன எதிர்பார்க்கலாம்\nகொரோனா:`2021-க்கு முன் ஊழியர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை’ - ஆப்பிள் நிறுவனம்\niOS டு MacOS... புதிய ஆப்பிள் ஓஎஸ் வெர்ஷன்களில் என்ன ஸ்பெஷல்\n`சரிந்த ஆப்பிள் பொருள்களின் விற்பனை’ - 4 மில்லியன் டாலர் வரை குறைந்த டிம் குக்கின் சம்பளம்\n' புதிய யுக்தி கைகொடுக்குமா\n'இதுதான் புதிய ஐபோன்களின் விலை' ஆப்பிள் ஈவென்ட் 2019 ��ப்டேட்ஸ் #AppleEvent\n``டிம் ஆப்பிள்” - ட்ரம்ப்பின் உளறல் பேச்சால் பெயரை மாற்றிய குக்\n2018-ல் ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா\nடாப் ஸ்கோரர்... பெஸ்ட் பெளலர்... சர்ச்சை... ஐ.பி.எல் ஏலம்... 2018 கிரிக்கெட் ரீவைண்ட்\n'ஃபேஸ்புக் ஊழியர்களே, ஐபோன் யூஸ் பண்ணாதீங்க' - மார்க் கூறியதற்குக் காரணம் என்ன\n`ஹேஹேய் ஆப்பிள் இஸ் பேக்'... புதிய மேக்புக் ஏர் விசேஷங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_2_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-17T16:08:07Z", "digest": "sha1:TWXYRLFIEOBMM5ZRVNEBKEZNRCRPFZGG", "length": 5989, "nlines": 83, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாமி 2 (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாமி 2 (Saamy 2) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[2][3] இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி எழுதி இயக்க, சிபு தமீன்சால் தயாரிக்கப்பட்டது ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு,கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத்தால் இயற்றப்பட்ட இசை மற்றும் பிரியன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர்களிள் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 21, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியான சாமி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.[4]\nவிக்ரம் - DCP ஆறுச்சாமி \"சாமி\" மற்றும் ராமசாமி \"ராம்\" IPS பின்பு ACP (ஆறுச்சாமி மகன்) (இரட்டை வேடம்)\nஐஸ்வர்யா ராஜேஷ் - புவனா ஆறுச்சாமி\nகீர்த்தி சுரேஷ் - தியா விசுவநாதன்\nபிரபு - ஜி. விசுவநாதன்\nபாபி சிம்ஹா - இராவண பிச்சை \"இராவணா\"\nஜான் விஜய் - தேவேந்திர பிச்சை\nஓ. ஏ. கே. சுந்தர் - மகேந்திர பிச்சை\nஇமான் அண்ணாச்சி - தங்கவேலு\nரமேஷ் கண்ணா - பரமசிவம்\nடெல்லி கணேஷ் - சீனிவாசன் (புவனாவின் தந்தை)\nசுமித்ரா - (புவனாவின் தாய்)\nஉமா ரியாஸ் கான் - நூர்ஜெகான்\n↑ \"சாமி:2 பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா..\n↑ \"சாமி 2\". தினமலர் (22 செப்டம்பர், 2018)\n↑ \"சாமி-2 ஐந்து நாள் மொத்த வசூல், எதிர்ப்பார்த்ததை தாண்டியதா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2020, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி��ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:21:02Z", "digest": "sha1:DKBXBHFYGJRLGNDKWGSDOJCDFKEB7RXX", "length": 4512, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூழற் பொருளியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூழற் பொருளியல் (Environmental Economics) என்பது, சூழல் சார்ந்த விடயங்களுடன் தொடர்புடைய, பொருளியலின் துணைத் துறைகளுள் ஒன்று. தேசிய பொருளியல் ஆய்வு நிறுவனத்தின் சூழற் பொருளியல் திட்டத்தின்படி, சூழற் பொருளியல், தேசிய மற்றும் உள்ளூர்ச் சூழற் கொள்கைகளின் பொருளியற் தாக்கங்கள் குறித்த கோட்பாட்டு அல்லது செயலறிவு சார்ந்த ஆய்வுகளை முன்னெடுக்கிறது. வளி மாசடைதல், நீரின் தரம், நச்சுப் பொருள்கள், திண்மக் கழிவு, புவி சூடாதல் போன்றவை தொடர்பான மாற்றுச் சூழற் கொள்கைகளின் செலவின வரவினங்கள் போன்றன இத்துறையின் ஆய்வுகளில் அடங்கும் குறிப்பான விடயங்கள்.[1]\nபொருளியலைச் சூழல் மண்டலத்தின் துணைப் பிரிவாகக் கொண்டு, இயற்கை மூலதனத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்தும் உயிர்ச்சூழற் பொருளியலில் இருந்து சூழற் பொருளியல் வேறுபட்டது.[2] செருமன் பொருளியலாளர்களின் ஆய்வொன்றின்படி, உயிர்ச்சூழற் பொருளியலும், சூழற் பொருளியலும் இரு வேறு பொருளியற் சிந்தனைகள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 பெப்ரவரி 2015, 15:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usmillsllc.com/ta/anadrol-review", "date_download": "2021-05-17T15:13:09Z", "digest": "sha1:OM7HZRZ7KT5CUVHYUMA6G756VIIETS3A", "length": 31070, "nlines": 110, "source_domain": "usmillsllc.com", "title": "Anadrol ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழந்துவிடமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்Chiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைபொறுமைதசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண்கள் சக்திபுரோஸ்டேட்நன்றாக தூங்ககுற���்டை விடு குறைப்புமன அழுத்தம்மேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nAnadrol பயன்பாடு Anadrol ஒரு உண்மையான ரகசியம் என்று Anadrol நிரூபிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான பயனர்களின் எண்ணற்ற உறுதிப்படுத்தல் மதிப்புரைகள் தயாரிப்பின் சீராக அதிகரித்து வரும் பிரபலத்தை விளக்குகின்றன.\nதற்போதைய சோதனை மற்றும் அனுபவ அறிக்கைகள் Anadrol உங்களுக்கு உதவக்கூடும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த இடுகையில் நீங்கள் விளைவு> பயன்பாடு மற்றும் சாத்தியமான வெற்றி முடிவுகளைப் பற்றி நிறைய கற்றுக்கொள்வீர்கள்.\nAnadrol பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nஉற்பத்தி நிறுவனம் தசை வெகுஜனத்தை அதிகரிக்க Anadrol உருவாக்கியுள்ளது. உங்கள் லட்சியங்களைப் பொறுத்து, தீர்வு நிரந்தரமாக அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்தப்படும்.\nமற்ற வாங்குபவர்களின் சோதனைகளை ஒருவர் பார்த்தால், இந்த பகுதியில் உள்ள முறை எந்த மாற்று முறைகளையும் சார்ந்துள்ளது என்பதில் ஒருமித்த கருத்து உள்ளது. எனவே, தயாரிப்பு பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் சுருக்கமாக இங்கு கொண்டு வர விரும்புகிறோம்.\nஇந்த துறையில் விரிவான அறிவை உற்பத்தியாளர் தெளிவாக நிரூபிக்க வேண்டும். உங்கள் நோக்கங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு இந்த அனுபவத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பிட தேவையில்லை: நீங்கள் அந்த முறைக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், நீங்கள் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட மற்றும் நம்பகமான இணக்கமான தயாரிப்பைப் பெறுவீர்கள்.\nAnadrol -ஐ வாங்க சிறந்த கடையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உண்மையான Anadrol -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\n✓ ஒரே இரவில் விநியோகம்\nAnadrol டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அது சிறப்பு. போட்டி தயாரிப்புகள் பெரும்பாலும் அனைத்து புகார்களுக்கும் ஒரு பீதி என்று கூறப்படுகின்றன. இது ஒரு பெரிய சிரமம் மற்றும் நிச்சயமாக அரிதாகவே வெற்றி பெறுகிறது.\nஇதன் விளைவாக, உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது நீங்கள் இரக்கமின்றி குறைவாகவே இருக்கிறீர்கள். ஆச்சரியப்படத்தக்க வகையில், இந்த தயாரிப்புகளின் குழுவின் பயனர்கள் திருப்திகரமான முடிவை அடைவது அரிது.\nகூடுதலாக, Anadrol உற்பத்தியாளர் தயாரிப்புகளை Anadrol. அதாவது சிறந்த விலை.\nAnadrol ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு சிறந்த தயாரிப்பா\nAnadrol பொருந்தாது Anadrol பகுப்பாய்வு செய்வதன் மூலம் இதை எளிதாக Anadrol முடியும்.\nAnadrol விருப்பத்துடன் எந்தவொரு இறுதி Anadrol முன்னேற்றுவதற்கான உத்தரவாதம். அது தெளிவாக உள்ளது. இந்த கட்டுரையை Turmeric Forskolin போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nநீங்கள் ஒரு டேப்லெட்டை எடுத்து உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் கருத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.\nதசைக் கட்டிடம் என்பது பொறுமை தேவைப்படும் வளர்ச்சி செயல்முறை ஆகும். சில நாட்கள் அல்லது நீண்ட நேரம் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கலாம்.\nAnadrol இலக்கு Anadrol வேகப்படுத்துகிறது. ஆயினும்கூட, நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். நீங்கள் Anadrol நிறைய தசைகளை Anadrol, நீங்கள் Anadrol மட்டும் வாங்கக்கூடாது, ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அதைப் Anadrol முன்பே விட்டுவிடாதீர்கள். இந்த வழியில், நீங்கள் எதிர்காலத்தில் முதல் முடிவுகளை எதிர்பார்க்கலாம். அதைச் செய்ய உங்களுக்கு ஏற்கனவே 18 வயது என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.\nஎனவே Anadrol அனைத்து பெரிய அம்சங்களும் வெளிப்படையானவை:\nAnadrol நாங்கள் நெருக்கமாக ஆராய்ந்த பின்னர், கூடுதல் நன்மை அதிகமாக உள்ளது என்ற தெளிவான முடிவுக்கு வந்தோம்:\nகேள்விக்குரிய மருத்துவ தலையீடுகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nAnadrol ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே எளிதில் ஜீரணிக்கக்கூடியது மற்றும் தோழர் Anadrol\nஉங்கள் நிலைமையை நீங்கள் யாருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை, எனவே ஒரு தடுப்பு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், செலவுகள் குறைவாக உள்ளன மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருந்து இல்லாமல்\nஇணையத்தில் தனிப்பட்ட நடத்தை விளைவாக, உங்கள் வழக்கை யாரும் கவனிக்க மாட்டார்கள்\nAnadrol பயன்படுத்துவதன் மூலம் என்ன முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும்\nAnadrol விளைவை மிக விரைவாக புரிந்து கொள்ள முடியும், நீங்கள் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளைப் Anadrol மற்றும் மருந்துகளின் பண்புகள் குறித்து ஒரு கண் வைத்திருங்கள்.\nஅதிர்ஷ்டவசமாக, நாங்கள் அதை உங்களுக்காக முன்கூட்டியே செய்துள்ளோம். எனவே பயனர் அனுபவத்தை விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம்.\nAnadrol விளைவுகள் பற்றிய தரவு உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது நம்பகமான வெளிப்புற மூலங்களிலிருந்தோ வருகிறது, மேலும் Anadrol பத்திரிகைகளிலும் படிக்கலாம்.\nAnadrol என்ன பேசுகிறது, Anadrol எதிராக என்ன\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nஉங்களுக்கு பக்க விளைவுகள் உண்டா\nசிக்கலற்ற இயற்கை பொருட்களின் கலவை காரணமாக, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் இலவசமாக கிடைக்கிறது.\nஒட்டுமொத்த கருத்து தெளிவாக உள்ளது: தயாரிப்பு பயன்படுத்தும்போது எந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇந்த திருப்திகரமான உத்தரவாதமானது பயனர்களின் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதற்கு உட்பட்டு மட்டுமே உள்ளது, ஏனெனில் தயாரிப்பு விதிவிலக்காக வலுவானது.\nஅசல் தயாரிப்பாளரிடமிருந்து நீங்கள் தயாரிப்பை வாங்க வேண்டும் என்பது எனது பரிந்துரை, ஏனெனில் ஆபத்தான பொருட்களுடன் நகல்களைப் பற்றி கவலைப்படுவது மீண்டும் மீண்டும் வருகிறது. எங்கள் இடுகையில் உள்ள இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் குறிப்பிடக்கூடிய உற்பத்தியாளரின் வலைத்தளத்திற்கு வருவீர்கள்.\nஉற்பத்தியைப் பொறுத்தவரை, இது குறிப்பாக தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பெரும்பாலான விளைவுகளுக்கு குறிப்பிடத்தக்கவை.\nஅதேபோல் மற்றும் தசைக் கட்டமைப்பின் அடிப்படையில் பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட பொருட்கள்.\nஇந்தந்த பொருட்களின் பெரிய அளவிலும் ஈர்க்கப்பட்டார். இந்த விஷயத்தில், பல கட்டுரைகள் உடன் செல்ல முடியாது.\nஉண்மையான தயாரிப்பு, விரைவான விநியோகம், சிறந்த விலை: இங்கே Anadrol -ஐ வாங்கவும்\nசில வாசகர்களுக்கு அறிமுகமில்லாத தேர்வாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் மிகச் சமீபத்திய ஆராய்ச்சியைப் பார்த்தால், இந்த பொருள் ஒரு பெரிய தசை வெகுஜனத்தை அடைய உதவுகிறது.\nAnadrol பட்டியலிடப்பட்ட கூறுகளைப் பற்றிய எனது முந்தைய அபிப்ராயம் என்ன\nஅதிகப்படியான சுவர் இல்லாமல், உற்பத்தியின் கலவை தசைகளின் அளவையும் வலிமையையும் சாதகமாக மாற்றக்கூடும் என்பது உடனடியாகத் தெளிவாகிறது.\nAnadrol பல நன்மைகளைப் பற்றி மேலும் அறிய சந்தேகத்திற்கு இடமின்றி எளிதான வழி, தயாரிப்பு மதிப்பீட்டில் சிறிது முயற்சி செய்வது.\nஇந்த கட்டத்தில் அதை எடுத்துக்கொள்வது பற்றி சிந்திப்பது மிகுந்த முடிவுகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது. எனவே அந்த தயாரிப்பு அன்றாட வாழ்க்கையில் எளிதில் ஒருங்கிணைக்கப்படலாம் என்று நிச்சயமாக முடிவு செய்ய வேண்டும்.\nபல்வேறு வாங்குபவர்களிடமிருந்து பெரும்பாலான சான்றுகள் இதைத்தான் நிரூபிக்கின்றன.\nகேள்வி இல்லாமல், பயன்பாட்டிற்கான வழிமுறைகளிலும், சைபர்ஸ்பேஸிலும் இந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தெளிவான மற்றும் பயனுள்ள தீர்வுகளைப் பெறுவீர்கள்.\nநாம் ஏற்கனவே வெற்றியைக் காண முடியுமா\nமுதல் பயன்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தை நீங்கள் கவனித்ததாக சில வாடிக்கையாளர்கள் உங்களுக்குச் சொல்கிறார்கள். ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குப் பிறகு ஏற்கனவே வெற்றிகளைக் கொண்டாட முடியும் என்பது அரிதாகவே நடக்காது.\nஆய்வுகளில் Anadrol பெரும்பாலும் பயனர்களால் கடுமையான விளைவைக் கூறியுள்ளது, இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே உள்ளது. iMove மாறாக, எனவே இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் முடிவுகள் முடிந்த பின்னரும் முடிவுகள் தொடர்ந்து இருக்கும்.\nவாடிக்கையாளர்கள் தயாரிப்பால் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள், அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள், சிறிது நேரம் கழித்து கூட, ஒவ்வொரு சில வாரங்களுக்கு மீண்டும் மீண்டும்.\nஎனவே சில அறிக்கைகள் இதற்கு நேர்மாறானவை எனக் கூறினாலும், அமைதி நிலவும், குறைந்தது சில வாரங்களுக்கு Anadrol. மேலும், பிற தகவல்களுக்கான எங்கள் ஆதரவைக் கவனியுங்கள்.\nதயாரிப்புடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. வெளிப்புற நடுநிலை மதிப்பீடுகள் செயல்திறனைப் பற்றிய நுண்ணறிவான படத்தை வழங்குகின்றன.\nAnadrol பற்றிய ஒரு யோசனையைப் பெற, Anadrol ஒப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் கருத்துகளுக்கு முன்னும் Anadrol நாங்கள் Anadrol. இந்த உற்சாகமான முடிவுகள் தான் ஒரு கணத்தில் பார்ப்போம்:\nநீங்கள் சோதனைகளைப் பார்த்தால், தயாரிப்பு பயனுள்ளதாக இருப்பதைக் கண்டுபிடிப்பது எளிது. இது எந்த வகையிலும் வெளிப்படையானது அல்ல, ஏனென்றால் மற்ற உற்பத்தியாளர்கள் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார்கள். இன்ன��ம் பயனுள்ள மாற்றீட்டை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nகொள்கையளவில், நிறுவனம் விவரித்த விளைவு பாதிக்கப்பட்டவர்களின் அறிக்கைகளில் சரியாக பிரதிபலிக்கிறது:\nஇறுதியாக, நான் எந்த முடிவுக்கு வர முடியும்\nஒருபுறம், அந்த வழங்குநர் உறுதிசெய்த முடிவுகளும் பயனுள்ள கலவையும் வேலைநிறுத்தம் செய்கின்றன. ஆனால் மாற்ற முடியாதவர்கள், அதற்கு பதிலாக திருப்தியடைந்த பயனர் அறிக்கைகளை யார் வைக்க முடியும்.\nஒருவர் வாடிக்கையாளரின் கருத்துக்களை, செயலில் உள்ள பொருட்களின் கலவை மற்றும் கடைசியாக ஆனால் குறைந்தது அல்ல, தொடர்புடைய வைத்தியங்களுடன் ஒப்பிடும்போது, அந்த தீர்வின் சிறப்பை ஆராயும்போது, அது செயல்படுகிறது என்பதை அவருக்கு உணர்த்தும்.\nநான் விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளேன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்தேன் என்பதன் காரணமாக, இந்த தயாரிப்பு ஒவ்வொரு வகையிலும் மாற்று பிரசாதங்களை விஞ்சிவிடும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.\nஎனவே நீங்கள் அவற்றில் ஆர்வமாக இருந்தால், தயாரிப்பு நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான். நீங்கள் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்குகிறீர்கள் என்பதை வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், அது இறுதியில் ஏமாற்றமளிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nபெரிய நன்மை என்னவென்றால், அதை தினசரி வழக்கத்தில் எளிதில் சேர்க்கலாம்.\nமுக்கியமானது: தயாரிப்பு ஆர்டர் செய்வதற்கு முன் கவனிக்கவும்\nகடைசியாக இதை நான் சொல்ல வேண்டும்: நான் குறிப்பிட்ட உற்பத்தியாளரிடம் மட்டுமே தீர்வு பெறுங்கள். என்னுடைய சக ஊழியர், முடிவுகளின் அடிப்படையில் தயாரிப்பை முயற்சிக்க வேண்டும் என்ற எனது ஆலோசனையின் பின்னர், சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து மலிவாக அதைப் பெற முடியும் என்று நினைத்தேன்.\nஎப்போதும் மலிவான விலையில் Anadrol -ஐ ஆர்டர் செய்யுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஇருப்பு: [சீரற்ற 2 இலக்க எண்] இடது\nநான் வாங்கிய அனைத்து பொருட்களும் பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து வந்தவை. எனவே, அசல் உற்பத்தியாளரை நேரடியாகப் பயன்படுத்த இது உங்களை அனுமதிக்கும் என்பதால், பட்டியலிடப்பட்ட இணைப்புகள் மூலம் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை.\nஈபே, அமேசான் மற்றும் ���ோன்றவற்றிலிருந்து இதுபோன்ற தயாரிப்புகளுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையும் எங்கள் அனுபவத்தில் அவற்றின் விருப்பமும் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. உங்கள் இடத்தில் உங்கள் மருந்தாளரிடமிருந்து வாங்குவது அர்த்தமற்றது.\nAnadrol சரிபார்க்கப்பட்ட வியாபாரிகளின் ஆன்-லைன் Anadrol, நம்பகமான மற்றும் விவேகமான ஷாப்பிங்கிற்கு பாடுபடுகிறது.\nஎங்கள் சரிபார்க்கப்பட்ட வலை முகவரிகளுடன் நீங்கள் தயங்காமல் வேலை செய்யலாம்.\nநீங்கள் நிச்சயமாக ஒரு பெரிய எண்ணிக்கையை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும், குறிப்பாக சேமிப்பு மிகப்பெரியதாக இருப்பதால் நீங்கள் எரிச்சலூட்டும் மறுவரிசைகளை சேமிக்க முடியும். இந்த வகையின் அனைத்து கட்டுரைகளிலும் இந்த கொள்கை நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட சிகிச்சை மிகவும் நம்பிக்கைக்குரியது.\nAnadrol உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nAnadrol க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2021/01/09/a-rasa-slams-edappadi-palanisamy-for-his-remarks-on-dmk", "date_download": "2021-05-17T16:19:07Z", "digest": "sha1:4KQPNH6QLHMCLXWF72YG5FGEO7HMOU5B", "length": 12428, "nlines": 71, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "a rasa slams edappadi palanisamy for his remarks on dmk", "raw_content": "\n“வேனில் ஏறி ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பும் துப்பில்லாத முதலமைச்சர்” - எடப்பாடியை சரமாரியாக தாக்கிய ஆ.ராசா\nமு.க.ஸ்டாலின் உள்பட 58 பேர் சொத்துக் குவித்ததாக முதலமைச்சர் கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு தமிழக அரசுக்கு தைரியமிருந்தால் எஃப்.ஐ.ஆர் பதியட்டும் என ஆ. ராசா தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசியதன் விவரம்:\n“கடந்த சில நாட்களாக முதலமைச்சர் பழனிசாமி தி.மு.க மீதும், தி.மு.க தலைவர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறி விவாதத்துக்கு அழைத்து வருகிறார்.\nவிவாதம் குறித்து கடந்த வாரம் முதலமைச்சருக்கு நான் எழுதிய மடலுக்கு இதுவரை பதிலில்லை. சர்க்காரியா, 2ஜி போன்ற நிரூபணமற்ற, நீதிமன்றத்த���ல் புறக்கணிக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க தலைவி ஜனநாயகத்தை படுகொலை செய்ததாக சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.\nஊழல் கண்காணிப்பு பிரிவு முதல்வர் கட்டுபாட்டில் வருவது, எங்களது புகார் மனுவை அவர்கள் புறக்கணித்தார்கள். உச்சநீதிமன்றம் இதைக் கண்டித்தது. நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பாக உலக வங்கியின் நிபந்தனைகளை சரிவர கையாளவில்லை என உச்சநீதிமன்றம் குறை கூறியுள்ளது.\nதமிழகத்தில் உண்மையில் சட்டத்தின் ஆட்சி் நடக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது. வேலுமணி மீதான குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை தயாரித்துள்ள தமிழக அரசு புகார்தாரர்களாகிய எங்களுக்கு அந்த அறிக்கையை இதுவரை தரவில்லை.\nமு.க.ஸ்டாலின் குடும்பத்தில் 58 பேர் சொத்து சேர்த்தாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முதல்வர் கூறுகிறார். பழனிசாமிக்கு முன்பே நான் பெரிய ஆள், மத்திய அமைச்சராக இருந்தவன் நான். அவர் என்னுடன் விவாதிக்க வராவிட்டாலும் யாரேனும் ஒருவரை அனுப்புங்கள்.\nசமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து உதயநிதி தவறாக பேசியதாக திரிக்கப்படுகிறது. முதல்வர் பழனிசாமி வடிகட்டிய முட்டாள். ஒ.பி.ஷைனி 400 பக்கங்களில் கலைஞர் டி.விக்கான பணம் குறித்து எழுதியுள்ளார். 1322ம் பக்கத்தில் ராஜா , கனிமொழிக்கு பரிவர்த்தனையில் பங்கு இருக்கின்றதா என கூறப்பட்டுள்ளது. அதை படித்தறிய துப்பில்லாத முதலமைச்சர் வேனில் ஏறி அவதூறு பரப்புகிறார்.\nதைரியமிருந்தால் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு சொத்துக் குவிப்பு குறித்து வழக்கு தொடர வேண்டும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யட்டும்.\nஊடகத்துறைக்கு வரம்பு இல்லை ஏனெனில் ஜனநாயகத்தை காக்கும் பொறுப்பு ஊடகத்திற்கே உண்டு என அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் கூறினார். 2ஜி பற்றிய முடிந்த வழக்கை ஏன் பேச வேண்டும். அ.தி.மு.கவினர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் படத்தை போட்டு வாக்கு கேட்கின்றனர்.\n“என்மீது போடப்படும் வழக்கை பயன்படுத்தியே ஊழலில் திளைக்கும் அ.தி.மு.க அரசை தோலுரித்து காட்டுவேன்”: ஆ.ராசா\nஆளுநரிடம் தமிழக அமைச்சர்களின் ஊழல் குறித்து நாங்கள் கொடுத்த புகாரில் எந்த முன்னேற்றமுமில்லை. எந்த நேரத்திலும் , எந்த இடத்திலும் முதலமைச்சருடன் விவாதிக்க நான் தயா���். முதலமைச்சர் தனது உதவியாளரை அனுப்பினாலும் நான் விவாதிக்க தயார்.\nமுதலமைச்சரிடம் இருந்த 30 ஏக்கர் நிலம் கூட என்னிடம் இருந்ததில்லை, நான் பரம ஏழை. தி.மு.க தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும். பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பாலியல் சம்பவத்தில் தொடர்பு, ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டுள்ளனர். சசிகலா விடுதலை அ.தி.மு.கவின் உட்கட்சி பிரச்னை.\nதி.மு.கவை அழகிரி உட்பட யாராலும் பலவீனப்படுத்த முடியாது. இந்து குழும தலைவர் என்.ராம் , தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியின் சூழலை பார்த்தால் ஆட்சி் மாற்றம் அவசியத் தேவை என்று தோன்றுவதாக கூறுகிறார்.\nகுடியுரிமை, வேளாண், அணை பாதுகாப்பு சட்டங்களை மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக இயற்றியுள்ளது. மாநில உரிமைகளை மீறியுள்ளது. அது குறித்த கருத்தரங்கம் தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\n“ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நிலைதான் பழனிசாமி மற்றும் அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் ஏற்படும்” : ஆ.ராசா உறுதி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/Buses.html", "date_download": "2021-05-17T16:19:38Z", "digest": "sha1:GLQUO7FUNOVHMRGBNA3V5DUNY444NNTD", "length": 8916, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "அழுத்தம்:போராட்டம் ஒத்திவைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அழ��த்தம்:போராட்டம் ஒத்திவைப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்கள் இன்று தொடக்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு ஒருவாரத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ராலுடன் கலந்துரையாடிய பின்னர், இன்று திங்கட்கிழமை நள்ளிரவில் திட்டமிடப்பட்ட நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு செல்லப்போவதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சங்கம் மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் என்பன எச்சரித்திருந்தன.\nஅரச வங்கிகள் மற்றும் பிற அரச நிறுவனங்கள் அரசு சலுகைகளை வழங்கியுள்ளன.ஆனால் தனியார் வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகளை வழங்கத் தவறிவிட்டன.\nபெரும்பாலான தனியார் வங்கிகள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் தங்களது சொந்த விதிகளின் படி செயல்படுகின்றன.\nஅத்துடன் மாதாந்த தவணைக் கொடுப்பனவுகளை செலுத்தும் போது அதிக மற்றும் வெவ்வேறு வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன என்றும் இந்த சங்கங்களும் குற்றம் சுமத்தியுள்ளன.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் ���ிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/10/84.html", "date_download": "2021-05-17T16:16:25Z", "digest": "sha1:XPU7SXOAQADX3KZQUN3WRY4RUZ65FSAO", "length": 12920, "nlines": 70, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: சிராஜுல் மில்லத் 84- வது பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nசிராஜுல் மில்லத் 84- வது பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா\nஇந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மறைந்த மாபெ ரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாகிப் 84-வது பிறந்த நாள் விழா அக்..4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.\nதமிழ்நாடு மாநில இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற் றார்.\nதமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் என். ஹாமித் பக்ரி இறைமறை ஓதினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் விழா அறிமுக வுரை நிகழ்த் தினார்.\nஉலமாக்கள் பணியா ளர் நலவாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, உல மாக்களின் சார்பில் மவ் லானா குடியாத்தம் அய்ய+ப் ரஹ்மானி ஹஜரத் ஆகியோர் உரையாற்றினர்.\nசமூக நல்லிணக்க விருது பெறுவோருக்கான பாராட்டு குறிப்புரைகளை அரவாக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோர் வாசித்து உரையாற் றினர்.\nஇந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா. சற்குணம் வாழ்த்துரை வழங்கினார்.\nமறைந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் ஜி.எம். பனாத் வாலா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற் றிய உரைகளின் தமிழாக் கமான முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் ஜீவகிரிதரன் மொழியாக் கம் செய்துள்ளார் அந் நூலும், பேரறிஞர் அண் ணாவின் பார்வையில் இஸ்லாம், முஸ்லிம், முஸ் லிம் லீக் என்ற தலைப்பில் மணிச்சுடர் செய்தியாளர் இரா.ச.மு. ஹமீது தொகுத்த நூலும், அய்யம் பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் தொகுத்த சிரா ஜுல் மில்லத் பாமாலை என்ற நூலும், பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்குப் பின் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் ஆற்றிய சமூக நல்லிணக்கம் தழைத் தோங்க வேண்டும் என்ற குறுந்த கடும் வெளியிடப் பட்டன. அவைகளை தமிழக நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் வெளியிட்டார். முதல் பிரதியை இ.அஹமது பெற்றுக் கொண்டார்.\nஇரண்டாம் பிரதியை மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, மூன்றாம் பிரதியை காயல் பட்டினம் நகராட்சி தலைவர் வாவு. சா. செய்யது அப்துர் ரஹ்மான் ஆகி யோரும் பெற்றுக் கொண் டனர்.\nஉலமாக்கள் நல வாரியம் அமைத்ததற்கு நன்றி\nஉலமாக்கள் பணியா ளர் நல வாரியம் அமைத்த முதல்வர் கலைஞர் அவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசை பேராசிரி யர் அன்பழகனிடம் அளித் தனர். அதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்க விருது கள் அருட்தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம்மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.\nஇந்த விருதுகளை மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் வழங்கினார். பாராட்டுக் குறிப்புரை பத்திரங்களை மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது வழங்கினார். பொன்னா டைகளை பேராசிரியர் கே.எம். காதர் மொ���ிதீன் அணிவித்தார் அமைச்சர் க.அன்பழகன் விழாப் பேருரை நிகழ்த்தினார்.\nவிருது பெற்ற அருட் தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம் மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.\nஇந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய அமைச் சருமான இ.அஹமது வாழ்த்துரை வழங்கினார்.. தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவருமான பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் நிறைவுரை நிகழ்த்தி னார்.\nமாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறினார். மாநில மார்க் கத்துறை செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார். மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.\nமுன்னதாக மாலை 4.30 மணிக்கு தாய்ச்சபை பாடகர் முகவை சீனி முஹம்மது குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nபதிந்தது நிர்வாகி நேரம் 8:02 AM\nLabels: சமூக நல்லிணக்க விருது, முஸ்லிம் லீக்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/156-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-17T16:10:20Z", "digest": "sha1:NQLGVHHFRREKA7RP7JZZ4QQZBHONVBPM", "length": 15284, "nlines": 261, "source_domain": "www.brahminsnet.com", "title": "இது முதற் பதினான்கு கவிகள் - விராதன் துதி", "raw_content": "\nஇது முதற் பதினான்கு கவிகள் - விராதன் துதி\nThread: இது முதற் பதினான்கு கவிகள் - விராதன் துதி\nஇது முதற் பதினான்கு கவிகள் - விராதன் துதி\n48. இது முதற் பதினான்கு கவிகள் - விராதன் துதி.\nவேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன நின்\nபாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ\nஓதங்கொள் கடலன்றி ஒன்றினோ ஒன்றொவ்வாப்\nபூதங்கள் தொறும் உறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ.\n(இ-ள்) வேதங்கள் - எல்லா வேதங்களாலும், அறைகின்ற - துதிக்கப்படுகின்ற, இவை - இந்த, நின் பாதங்கள் - உனது திருவடிகளே, உலகு எங்கும் - உலகமுழுவதும், விரிந்தன என்னின் -\nபரந்தனவென்றால், படிவங்கள் - மற்றைத் திரு அவயவங்கள், எப்படியோ - எத்தன்மையனவோ ஓதம் கொள் - குளிர்ச்சியைக் கொண்ட, கடல் அன்றி - கடலில் மாத்திரமேயல்லாமல், ஒன்றினோடு ஒன்று ஒவ்வா -\nஒன்றோடொன்று (தம்மில்) ஒத்த���ராத, பூதங்கள் தொறும் - மற்றைப் பூதங்களிலும், உறைந்தால் - (நீ) வாசஞ்செய்தால், அவை - அப் பூதங்கள், உன்னை --, பொறுக்குமோ - தாங்கவல்லனவோ\nவேதங்களிற் கூறப்படுவதெல்லாம் எம்பெருமானது திருவடிகளின் பெருமையே யாதலால், „வேதங்களறைகின்ற… என்றான்Æ’ அறைகின்ற பாதங்கள் எனக் கூட்டுக. இனி, வேதங்கள் (சிலம்பு போல்) ஒலிக்கின்ற பாதங்களென்றுமாம். தனது அருகிலிருத்தல்பற்றி, „இவை… என்று சுட்டினான். „உலகெங்கும் விரிந்தன… என்றது, திரிவிக்கிரமாவதாரதக் கதையையுட்கொண்டு. „படிவங்களெப்படியோ… என்றது - உனது\nதிருமேனி இத்தன்மைத்தென்று உத்தேசித்து அறிய முடியா தென்றபடி.\n‘தன் படிக்குக் காற்கூறும் போராதத்தையிறே அமுது செய்ததுÆ’ திருவடிக்கு அளவான பூமியை அமுது செய்துâ€� என்ற ஈட்டையும் ஈண்டு ஒருசார் ஒப்பு நோக்குக. ஓதம் - வெள்ளமும் அலையுமாம், பூதங்கள் -\nபிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்பன. நிலம் - நிலையாயிருத்தலும், கந்தமுடையதாதலும்Æ’ நீர் - பாய்ந்தோடுதலும், குளிர்ந்த பரிசமுடையதாதலும்Æ’ தீ - மேல்நோக்கி யெரிதலும், சுடும்\nபரிசமுடையதாதலும்Æ’ காற்று - பத்துத் திசைகளிலும் வீசுதலும், உருவமின்றிப் பரிசமுடையதாதலும்Æ’ விசும்பு - எங்கும் பரவியிருத்தலும், சப்தகுணமுடையதாதலுமாகிய தன்மை ழூழூழூ வேறுபாடுகளைப் பற்றி,\n„ஒன்றினோடொன்றொவ்வாப் பூதங்கள்… என்றது. ‘மாகடல் நீருள்ளான்â€� என்றவாறு பஞ்சபூதங்களுள் ஒன்றன் சொரூபமான கடலில் மாத்திரமேயன்றி, மற்றைய பூதங்களிலும் நீ உறைந்தால், அவை உன்னைப்\nபொறுக்க வல்லன வல்ல என்றது, அவற்றையும் நீயே தாங்குகிறாய் என்பது தோன்றற்கு. „பூதம்… என்கிற சொல்லாற்றலால், விநோதமாகக் காட்டப்படுஞ் சடைப்பூதங்களினுட் புகுந்த மனிதனே அவற்றைத் தாங்கிச்\nசெலுத்துதல்போல, ஐம்பெரும்பூதங்களி னுள்ளுறைகின்ற நீயே அவற்றைத் தாங்குகிறாயென்பது தோன்றுமாறு காண்க. „ஓதங்கொள் கடலன்றி… எனக் கடலிலுறைதலைத் தனியே எடுத்துக் கூறியது -\nதிருப்பாற்கடலில் திருவநந்தாழ்வான்மேல் திருக்கண் வளர்தலும், பிரளயகாலத்துப் பெருங்கடலில் ஆலிலை மேற் பள்ளிகொண் டருளுதலுமாகிய விசேஷத் தன்மையை நோக்கி யென்றலும் உண்டு. „வேதங்க\nளறைகின்ற… என்றதனால் ஸகலவேதப் பிரதிபாத்யனாதலும், „உலகெங்கும் விரிந்தன… என்றதனால் ஸர்வவியாப��யாதலும், „பாதங்களிவை… என்றதனால் பத்துடையடியவர்க் கெளியவனாதலும்,\n„படிவங்களெப்படியோ… என்றதனால் மனமொழி மெய்களுக்கு எட்டாதவனாதலும், „ஓதங்கொள் கடலன்றி… என்றதனால் வியூகநிலைமையையும், „பூதங்கடொறு முறைந்தால்… என்றதனால்\nஸர்வாந்தர்யாமியாதலும், „அவை யுன்னைப் பொறுக்குமோ… என்றதனால் அனைத்துக்கும் ஆதாரமாதலும், ஸர்வ சக்த்pத்வமும் கூறப்பட்டன.\nஇங்குக் கூறிய பொருளில், படிவங்கள் என்பதற்கு - அவயவங்கள் என்ற பொருள் இலக்கணையாக அன்றி, நேரே இல்லாமையால், அங்ஙன் கூறாது, படிவங்கள் என்பதிலுள்ள „கள்… என்பதை\nஅசையாக்கி, படிவம் - திருமேனியென்று கூறுவதே பொருத்த மென்று கூறியுள்ளனர், இராமாயண சாரமுடையார். மற்றும், அறைகின்ற என்பதை முற்றாகவும் கொண்டுள்ளார். படிவம் என்பதற்கு உறுப்பு என்று நேரே பொருளில்லாவிட்டாலும், அவயவங்களின் வடிவங்கள் என்றே கூறின் இலக்கணைப் பொருள் கொள்ள வேண்டியதில்லை யென்றும், „கள்… அசையாக்க வேண்டுவதில்லையென்றும் எமக்குத் தோன்றுகின்றது.\n„அறைகின்ற… என்று சொன்னோக்கில் பெயரெச்சமாத் தோன்றுவதை முற்றாக்குதலும் வலிந்து கூறுதலாகத் தோன்றுகின்றது.\n« Viradan Thuthi | வந்த கவிதையும் - தந்த பதிலும் »\nபதவி ஏற்புக்கு நாள் தேர்ந்தெடுக்க உதவவு&\nஇணையில்பிரான் ஏற்றம்-கோவிந்த க்ருஷ்ணன் &\nநீதி ச்லோகங்கள்-விஜயத்திற்கு ஒன்று மாறு&\nபிராமண சமூகத்தினரை பாதிக்கின்ற இன்னொரு &\nமின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறத&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37868/", "date_download": "2021-05-17T17:09:31Z", "digest": "sha1:G24KY4XRKEGQLZI2RWZEAUXQ6TTP7IXL", "length": 22949, "nlines": 322, "source_domain": "www.tnpolice.news", "title": "காவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nகாவல்துறையினருக்கான கட்டிடங்களை திறந்து வைத்த முதல்வர்\nசென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள்,இன்று ஈரோடு ஆயுதப்படை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 150 காவலர் குடியிருப்புகளையும், மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்துறை, தீயணைப்பு (ம) மீட்புப் பணிகள் துறை, சிறைகள் (ம) சீர்திருத்தப் பணிகள் துறை கட்டடங்களையும் திறந்து வைத்து, 4 மாவட்ட காவல் அலுவலக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nஇந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை இயக்குனர் திரு.ஜே.கே. திரிபாதி,IPS, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால்,IPS மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை டிஜிபி திரு.சைலேந்திர பாபு,IPS ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்\nதமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் ஈவுத் தொகை வழங்கிய ADGP\n459 சென்னை: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் 2019 – 20 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கிற்கான பகுதி ஈவுத் தொகையான ரூ.1.92 கோடியை […]\nதிருட்டு வாகனத்தை கண்டுபிடித்த தலைமை காவலருக்கு ஆணையர் பாராட்டு\nசிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருச்சி SP நேரில் பாராட்டு\nமனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ சிகிச்சை அளித்த தலைமைக் காவலர்.\nதென்காசி காவல் நிலையத்தில் அழகிய நூலகம் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்\nஆதரவற்றவர்களுக்கு தினசரி உணவு வழங்கும் திட்டம், AC கிரேஸ்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார��டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண��டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-05-17T17:11:24Z", "digest": "sha1:7IX5L6VLPFTR2UHZ4TXU36ET36GHMZVD", "length": 8217, "nlines": 93, "source_domain": "dheivegam.com", "title": "தேங்காய் Archives - Dheivegam", "raw_content": "\n6 மாதங்கள் வரை தேங்காயைக் கெட்டுப் போகாமல், பாதுகாத்து வைக்க முடியுமா அது எப்படி\nபொதுவாகவே காலத்திற்கு ஏற்ப, தேங்காயின் விலை என்பது ஏறும், இறங்கும். சில பேர் விலை குறைவாக இருக்கும்போது தேங்காய் வாங்கி வீட்டில் சேமித்து வைத்துக்கொள்வார்கள். அதாவது பத்து தேங்காய்களுக்கு மேல் வாங்கி சேமிக்கும்...\nசபரிமலைக்கு இருமுடி கட்டும் சமயத்தில் கவனிக்க வேண்டிய விடயங்கள்\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: சுவாமியே சரணம் ஐயப்பா : சபரிமலை தத்துவம் என்பது நமது கற்பனைக்கும் எட்டாத ஒரு அற்புதமான தத்துவமாக உள்ளது. அதன் நுணுக்கங்களை அறிவதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதில்...\nகடவுளுக்கு வாழைப்பழம் படைப்பதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய உண்மை\nபொதுவாக நாம் செய்யும் அனைத்து பூஜைகளிலும் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தவறாமல் படைப்பதுண்டு. ஏன் இதை மட்டும் நிச்சயம் படைக்கவேண்டும் என்றால் அதற்கு பின் ஒரு உண்மை ஒளிந்துள்ளது....\nதேங்காய் குறுக்கில் உடைந்தால் துரதிஷ்டம் உண்டாகுமா\nதேங்காய் உடைக்கும்போது தேங்காய் சரியாக உடையாமல் இருக்கலாம் அல்லது அழுகி இருக்கலாம். இது போன்ற சில நிகழ்வுகள் நம் மனதை சஞ்சலப்படுத்தும். எனவே, தேங்காய் எப்படி உடைந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்...\nகோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nபொதுவாக எல்ல��ரும் சாமிக்கு உடைக்கும் தேங்காயை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். ஏன் என்றல் சாமிக்கு உடைக்கும் தேங்காய் நல்லதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே. ஒருவேளை தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி...\nசுப காரியங்களிலும் கோயில்களிலும் தேங்காய் உடைப்பது ஏன் \nஇந்துக்கள் செய்யும் அணைத்து விதமான பூஜைகளிலும் தேங்காயிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. வீட்டில் சாமி கும்பிடுவதில் இருந்து வண்டிக்கு பூஜை போடுவது வரை அனைத்திற்கும் நாம் தேங்காய் உடைப்பதுண்டு. இப்படி பலதரப்பட்ட...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/NewhamCouncil.html", "date_download": "2021-05-17T17:18:38Z", "digest": "sha1:2PBKZ3GFNLZL2WFL7AXURSXS3M4EORSC", "length": 11906, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "அகற்றப்பட்டுள்ளது பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / அகற்றப்பட்டுள்ளது பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி\nஅகற்றப்பட்டுள்ளது பிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி\nசாதனா February 06, 2021 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nபிரித்தானியாவில் நியூகாம் நகராட்சி மன்றத்தில் பறக்கவிடப்பட்ட சிறீலங்கா தேசியக் கொடி அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் கடும்\nஇனவாதசிறீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூகாம் நகரசபையினரால் இந்த கொடி பறக்கவிடப்படிருந்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த இலண்டன் வாழ் தமிழர்கள் தமிழ் இளையோர் அமைப்பின் உதவியுடன் மின்னஞ்சல் ஊடாகவும் சமூக வலையத்தளங்கள் ஊடாகவும் தங்கள் எதிர்ப்பைத்\nதெரிவித்தனர். “உங்கள் நடவடிக்கையால் நாம் மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இந்தச் செயல் நியூகாம் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களின் மனதைப் பாதிக்கும் என்பதை சிந்திக்காமல் மேற்கொள்ளப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கின்றது. இனவெறி கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் ஆதலால் தயவுசெய்து அந்த கொடியை அகற்றுங்கள்” என்பன போன்ற வாசகங்கள் அந்த மின்னஞ்சல்களில் அடங்கியுள்ளது. இதே நேரத்தில் இளையோர் அமைப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னெடுத்த இது எங்களின் சுதந்திர நாள் அல்ல #notmyindependence என்றும் சிறீலங்கா ஒரு இன அழிப்பு செய்யும் நாடு #Srilankagenocide என்ற குறியீடுகள் பல்லாயிரக் கணக்காக பகிரப்பட்டது கீச்சுத்தளத்தில்(twiiter) மிக முக்கிய இடத்தை அந்நேரத்தில் எட்டியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்களின் மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்த நியூகாம் நகரசபை தலைவர் Rokhsana Fiaz இந்த விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து \" இச்செயல் நடந்ததை எண்ணி நான் வேதனையும் வருத்தமும் அடைகின்றேன். இது தொடர்பாக தலைமை நிர்வாகியிடம் விசாரணை செய்யும்படி பணித்துள்ளேன். ” என தெரிவித்துள்ளார். அதே போல் தலைமை நிர்வாக அதிகாரியும் பதிலளித்திருந்தார். அதில் “ இந்த கொடி ஏற்றப்பட்டத்தால் நீங்கள் அடைந்த வருத்தத்திற்கும் துன்பத்திற்கும் என்னுடைய மன்னிப்பைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல்கள் உங்களுடைய நிலைமையை தெளிவாக விளக்கியது. எங்களுடைய பிழையை நாம் புரிந்துகொண்டோம். அடுத்த வருடம் இந்த தவறை செய்யமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ��வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/03/andha-kanna-paathaakaa-karaoke-master-karaoke/", "date_download": "2021-05-17T16:01:13Z", "digest": "sha1:EFYS4EVYGH4KN5YH3RMLUTYA27U6GC6O", "length": 7603, "nlines": 232, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Andha Kanna Paathaakaa Karaoke - Master Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா\nஆண் : அகமெல்லாம் அவன்தான்\nஅழகா அளவா அவன் சிரிப்பானே\nஆண் : பூப் போல மனசு…..ஏறாத வயசு\nமத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு\nபட்டாசு பார்வை பட்டாலே போதும்\nஆண் : {அந்த கண்ண பார்த்தாக்கா\nமனம் மானா மாறாதா} (2)\nஆண் : லவ்வு தானா தோனாதா\nஆண் : அகமெல்லாம் அவன்தான்\nஅழகா அளவா அவன் சிரிப்பானே\nஆண் : நட்பான பார்வை நிதான பேச்சு\nமேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு\nஏதோ ஓர் பவரு ஏதோ உன் திமிரு\nசோலோவா நின்னா ஏங்காதே பொண்ணா\nஆண் : அந்த கண்ண பார்த்தாக்கா\nஆண் : லவ்வு தானா தோணாத\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/134657-cost-and-effective-support-for-agricultural", "date_download": "2021-05-17T16:50:32Z", "digest": "sha1:7YVO3XST2M5LRVYIQLOB3OGVM7FTE4SL", "length": 13412, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2017 - விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14 | Cost and Effective Support for Agricultural - Pasumai Vikatan - Vikatan", "raw_content": "\nநாட்டுச் சர்க்கரையில் நல்ல வருமானம் - 13 ஏக்கர்... 10 மாதங்கள்... ரூ 10 லட்சம்\nவறட்சியிலும் வெகுமதி கொடுக்கும் வெள்ளரி - 25 சென்ட் நிலத்தில்... ரூ 20 ஆயிரம் லாபம்\n“நதிகளை இணைத்தால் நாடு அழியும்..\nகாவிரிப் பிரச்னை... அழிச்சாட்டியம் செய்யும் மத்திய அரசு\n29 டன் குப்பை... கடற்கரையில் அகற்றம்\n“அரசாங்கத்திடம் பிச்சை கேட்கவில்லை... உரிமையைக் கேட்கிறோம்\n“விவசாயத்தையும் வன விலங்குகளையும் காப்ப��ற்றுங்கள்\n“மதிப்புக் கூட்டு லாபத்தை அள்ளு\n“விளைச்சலைக் கூட்டும் நுண்ணுயிர் கடவுள்\nபாரம்பர்ய பயிர்களைப் பாதுகாக்கும் பன்னாட்டு அமைப்பு\n” - ஆஸ்திரேலிய அமைச்சர் கோரிக்கை\n - 16 - தேக்கைவிடக் கடினமான ஆச்சா மரம்\nமண்புழு மன்னாரு: பாம்புச் சர்க்கரையும் வெண்டைக்காய் வெல்லமும்\nமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\nநீங்கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா\nஇயற்கை பூச்சி விரட்டி ‘இ.எம்-5’ - உதவிக்கு வரும் உயிரியல் - 14\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\nமாற்றுச் சந்தைக்கு மதிப்புக்கூட்டல் முக்கியம் - விளையும் விலையும்\nபாரம்பர்யப் பருத்தியை மீட்டெடுத்த ‘துலா’ - விளையும் விலையும்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 16\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 15\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 13\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 12\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 9\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 8\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 7\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 6\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 5\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 4\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 3\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 2\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 14\nஇயற்கை அங்காடி... இப்படித்தான் இருக்க வேண்டும்சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்\nபடித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்காதல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t159142-topic", "date_download": "2021-05-17T16:04:46Z", "digest": "sha1:FVXK4RQC6O4TTOEF73XIREMAKXKFBOXQ", "length": 17075, "nlines": 140, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார���ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\n» முதல் பாத யாத்திரை\n» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா\nஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்\nதமிழக அரசின் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வரும் செப்டம்பர் இறுதி வரையிலும் தங்களுடைய இருப்புச் (வாழ்வுச்) சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nகரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக நேரிட்டுள்ள அசாதாரணமான சூழலைக் கருத்தில்கொண்டு, கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஇதைத் தொடர்ந்து, சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nஓய்வூதியங்களைத் தொடர்ந்து பெற, வழக்கமாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காதவர்களை ஜூலை மாதத்தில் நேரில் அழைத்துப் பேசி, சான்றுகளைப் பெற்று உறுதி செய்து, ஓய்வூதியங்களை வழங்குவார்கள்.\nகரோனா காரணத்தால் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்குப் பதிலாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத இறுதி வரையில் சான்றுகளைச் சமர்ப்பிக்கலாம் என்றும் சமர்ப்பிக்காதவர்கள் அக்டோபரில் அழைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் நிதித் துறை அரசாணையில் தெரிவித்துள்ளது.\nஅவகாசம் அளிக்கப்பட்ட காலத்திலும் உரிய சான்றுகளைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு நவம்பரிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் க��ஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/fear-of-hadhrat-ali%D8%B1%D8%B6%D8%A6-%D8%A7%D9%84%D9%84%D9%87-%D8%B9%D9%86%D9%87/", "date_download": "2021-05-17T15:05:39Z", "digest": "sha1:CWK73HMGWFLHLMOTBZZ5SMFJZFJKCNHI", "length": 12769, "nlines": 208, "source_domain": "puthisali.com", "title": "FEAR OF HADHRAT ALI(رضئ الله عنه ) – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅற���வு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1614992400/request_format~json/", "date_download": "2021-05-17T15:36:04Z", "digest": "sha1:6JQNVA4R7WCZES3WIA64T43OEQBHKH5I", "length": 5600, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n106. அறிவு வழிபாட்டில் நோன்பு\n20. உண்மையான கடவுளை வழிபடுவோம்\nகடவுள் உண்மை : சைவத்தில் கடவுள் பலவா\nமாதாந்திர சமய சொற்பொழிவு – திருவாசகம்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/961304", "date_download": "2021-05-17T17:22:22Z", "digest": "sha1:DZWH7KC6GCBU3B37CBZR3I4ITJQSMF7Z", "length": 3181, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்கப் பேரவை (தொகு)\n04:54, 25 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n38 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n00:26, 15 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n04:54, 25 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/inertia", "date_download": "2021-05-17T17:21:06Z", "digest": "sha1:FTUZ72H7DPJYE7C3MIN7MORJIHQHN6UL", "length": 5254, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "inertia - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். இ��க்கொழிவு; குறை வேகச் செயல்; குறைவேக இயக்கம்; மடிமை\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 சனவரி 2019, 23:30 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-17T15:38:09Z", "digest": "sha1:4E5B6JEQEWTE752UCDN3N4ZZTR52MAPY", "length": 25899, "nlines": 100, "source_domain": "vimarisanam.com", "title": "இந்தியன் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nப்ரியங்கா-நளினி சந்திப்பு ரகசியங்கள் குறித்த டாக்டர் சு.சுவாமியின் பேட்டி தொடர்கிறது …. (சாமிகளின் சாகசங்கள் -பகுதி-11 )\nப்ரியங்கா – நளினி சந்திப்பைக் குறித்த சுப்ரமணியன் சுவாமி அவர்களின் பேட்டி தொடர்கிறது – —————- ”ராஜீவ் கொலையில் முக்கியமான ‘ரோல்’ நளினிக்கு உண்டு. இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஏதோ கருணையால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் தண்டனைக் கைதியாக இருக்கும் அவரை ஒரு கைதிக்குரிய மரியாதை மட்டுமே கொடுத்துப் … Continue reading →\nMore Galleries | 6 பின்னூட்டங்கள்\nகமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் … காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..\nகமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் … காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை .. காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை .. இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா என்று கேள்வி எழுப்பினார். தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் … Continue reading →\nMore Galleries | 8 பின்னூட்டங்கள்\n“சோ”விற்கு என்ன சித்தம் கல���்கி விட்டதா \n“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே ) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 25 பின்னூட்டங்கள்\nசொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் \nசொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் இந்தியாவே அசந்து போனது இன்று. எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார் என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் .. பாராளுமன்ற்த்தில் பேசியது மொத்தம் மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பகல் கொள்ளை, பயனுள்��� தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nலோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது \nலோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nகொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை \nகொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக … Continue reading →\nPosted in அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை \nஅம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..\nஅம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து கிடந்தும் போராடிப் … Continue reading →\nPosted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 2 பின்னூட்டங்கள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது.....\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் - கொத்து கொத்தாக சிரிப்பலைகள்….\nஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ....\nராஜாவும் , பாலுவும் - கலிபோர்னியாவில் ....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் மெய்ப்பொருள்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் புதியவன்\nகண்ணதாசன் என்ன��ம் குணச்சித்திர… இல் vimarisanam - kaviri…\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் புதியவன்\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் atpu555\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் கார்த்திகேயன்\nபுனித ரமலான் நல்வாழ்த்துகள்… இல் vimarisanam - kaviri…\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் mekaviraj\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் – கொத்து கொத்தாக சிரிப்பலைகள்…. மே 16, 2021\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144186", "date_download": "2021-05-17T16:35:57Z", "digest": "sha1:7U2DBU5MQJ4E3LCTGU6AQATTUG7RC3XR", "length": 7460, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட 92வது எண் வாக்குச்சாவடி..! 548 ஆண் வாக்காளர்களில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nவேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட 92வது எண் வாக்குச்சாவடி.. 548 ஆண் வாக்காளர்களில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு\nவேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு அறிவிக்கப்பட்ட 92வது எண் வாக்குச்சாவடி.. 548 ஆண் வாக்காளர்களில் 186 பேர் மட்டுமே வாக்களிப்பு\nசென்னை வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த���ு.\nகாலை 7 மணி தொடங்கி, மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 548 ஆண் வாக்காளர்கள் கொண்ட 92 எண் வாக்குச்சாவடியில் கடந்த 6ஆம் தேதி 220 வாக்குகள் பதிவான நிலையில், இன்று 186 பேர் மட்டுமே வாக்களித்தனர்.\nவாக்குப்பதிவு நிறைவடைந்ததும் இயந்திரமானது பாதுகாப்பாக அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.\nதமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அரசு விடுமுறை அறிவிப்பு\nபுதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது\nசட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை இழக்கவில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணாசமி பேட்டி...\nமுதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை\nஉத்தரகாண்ட் பனிச்சரிவு: சுரங்கத்திற்குள் சிக்கிய 35 பேரின் நிலை என்ன\nஉத்தரகாண்ட் பெருவெள்ளம் மீட்புப் பணியில் ராணுவம் - விமானப்படை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு\nமுக்கிய அரசியல் பிரமுகரின் வங்கி கணக்கிற்கு கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145077", "date_download": "2021-05-17T17:07:09Z", "digest": "sha1:VQGSGULAIC6JMFTJAE4VVICNA2DQTPO3", "length": 7853, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "டிஆர்டிஒ மூலம் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் -ராஜ்நாத்சிங் தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோன�� குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nடிஆர்டிஒ மூலம் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் -ராஜ்நாத்சிங் தகவல்\nடிஆர்டிஒ மூலம் 500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் -ராஜ்நாத்சிங் தகவல்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஒ மூலம் 3 மாதங்களுக்குள் 500 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.\nபிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து அவை அமைக்கப்படும் என்றும் உடனடியாக ஆக்சிஜன் பயன்படுத்தக் கூடிய விதத்தில் இவை உருவாக்கப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ ஆக்சிஜனின் தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nடவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை\nகுஜராத்தை அச்சுறுத்தும் அதிதீவிரப் புயல்..\nஊரடங்கு காலங்களில் ரேசன் கடைகள் கூடுதலான நேரம் திறந்திருக்க வேண்டும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nபலத்த மழை சூறாவளியுடன் இயற்கையின் சீற்றம்..\nகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ 15,000 வழங்கப்படும் -ஆந்திர அரசு அறிவிப்பு\nஇஸ்ரேலும் பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்-ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்\nஅரபிக் கடலில் உருவானது டவ்-தே புயல் : கேரளா, தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை\nடெல்லியில் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18979/", "date_download": "2021-05-17T15:42:58Z", "digest": "sha1:UT2Q23EEPBDPE6P7J7Y3EIDEHMWFSF5V", "length": 24545, "nlines": 321, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரையில் வாக்கி டாக்கியை தூப்பாக்கிப் போல் காட்டி மூன்று குற்றவாளிகளை பிடித்த மதுரை மாவட்ட காவல்துறையினர் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nமதுரையில் வாக்கி டாக்கியை தூப்பாக்கிப் போல் காட்டி மூன்று குற்றவாளிகளை பிடித்த மதுரை மாவட்ட காவல்துறையினர்\nமதுரை மாவட்டம் : 10-08-19 மேலூரில் லாரியில் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் விரட்டிச் சென்று வாக்கி டாக்கியை துப்பாக்கி போல் காட்டி மூன்று பேரை கைது செய்தனர். மேலூர் அருகே நான்கு வழிச்சாலை ,சாலைக்கிபட்டி பிரிவு அருகே லாரியில் வந்த டிரைவர் முகம்மதுபரீத் என்பவரிடம் ஒரு வழிப்பறி கும்பல் விபத்து நடந்தது போல் நாடகமாடி, அதற்கு உதவி செய்ய வந்த லாரி டிரைவர் முகம்மதுபரீத் என்பவரிடம் இருந்த ரூ-12 ஆயிரத்தை வழிப்பறி செய்து, மினி வேனில் தப்பிச் சென்றனர்.இந்த சம்பவம் மேலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலூர் இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு விரட்டி சென்று வாக்கிடாக்கியை துப்பாக்கி போல் காண்பித்து கவிராஜா (25) மகேஸ்வரன் (28) கார்த்திக்ராஜா (28) ஆகிய மூன்று நபர்களை கைதுசெய்து, பணத்தை பறிமுதல் செய்து, முகம்மதுபரீத் அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்த துரிதமான செயலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N மணிவண்ணன் இ.கா.ப. அவர்கள் வெகுவாக பாராட்டினார்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nமதுரையில் கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\n40 மதுரை: மாநகர தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் அவர்கள் மதுரை மாநகர் பாத்திமா கல்லூரியில் மாணவிகளுக்கு கீழ்க்கண்ட விழிப்புணர்வு 1. சாலை விதிகளை […]\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு\n5 வயது குழந்தையை கார் ஓட்ட வைத்தவரை தட்டி கேட்ட காவலரை திட்டிய ஒட்டுநர் பயிற்சி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஅரியலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் அணிவகுப்பு பேரணி.\nவிழுப்புரத்தில் 900 லிட்டர் சாராய ஊரல்களை அழித்த காவல்துறையினர்\nகொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு\nபேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சியில் முதலிடம் பெற்ற இராமநாதபுரம் மாவட்ட காவலர்கள்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் ப���ராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23324/", "date_download": "2021-05-17T16:39:43Z", "digest": "sha1:6GVF7FAN3ANQPVPHL4VLOPSF6OVGTGUP", "length": 23863, "nlines": 317, "source_domain": "www.tnpolice.news", "title": "குற்றவாளியை பிடிக்க சென்றபோது ஆசிட் வீச்சு, காயமடைந்த காவல்துறையினருக்கு ஊக்��த்தொகை அறிவிப்பு – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nகுற்றவாளியை பிடிக்க சென்றபோது ஆசிட் வீச்சு, காயமடைந்த காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு\nதர்மபுரி : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் குருசாமி பாளையத்தை சேர்ந்த, தனம் என்ற பெண்ணின் வீட்டிற்குள், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் என்பவர், நுழைந்து தனத்தை தாக்கி கொன்றார். மேலும் தனத்தை காப்பாற்ற சென்ற புதுசத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம், தலைமை காவலர் திரு கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் சிலர் மீது சாமுவேல் ஆசிட் வீசினார்.\nஇதில் காவலர் பலத்த காயமும் பொதுமக்கள் லேசான காயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் முருகானந்தம் மற்றும் கார்த்திகேயனின் மருத்துவச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்றும், இவர்களது தீய செயலையும், கடமை உணர்வையும், பாராட்டுவதோடு அவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்த பொதுமக்கள் 13 பேருக்கு, தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.\nசேலம் ரயில்வே உட்கோட்டத்தில் ஓராண்டில் ரயிலில் சிக்கி 350 பேர் பலி\n105 சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் ஓராண்டில் ரயிலில் சிக்கி 350 பேர் உயிரிழந்துள்ளனர். முன்பதிவில்லா பெட்டிகளை அதிகரித்தால், இந்த உயிரிழப்பு குறையும் என போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். நாடு […]\nவாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு\nராஜபாளையத்தில் திருமண மண்டபங்கள் மற்றும் பிளக்ஸ் போர்டு வாடகை, கார் ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் ஆலோசனை\nசேலத்தில் ADGP மஞ்சுநாதா,I.P.S., ஆய்வு\nமனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய திருநெல்வேலி காவல்துறையினர்\nராமநாதபுரத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல்\nகாவலன் செயலி குறித்து அவினாசி காவல் ஆய்வாளர்கள் விழிப்புணர்வு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏம��ற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-vishnu-vishal-and-badminton-player-jwala-gutta-to-get-married-on-april-22", "date_download": "2021-05-17T16:14:36Z", "digest": "sha1:MZ6KEEN5O256RRJMX4372YUU76DAU4T7", "length": 10814, "nlines": 184, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஏப்ரல் 22... எங்களை வாழ்த்துங்கள்!' - திருமண அறிவிப்பை வெளியிட்ட விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா | actor Vishnu Vishal and badminton player Jwala Gutta to get married on April 22 - Vikatan", "raw_content": "\n`ஏப்ரல் 22... எங்களை வாழ்த்துங்கள்' - திருமண அறிவிப்பை வெளியிட்ட விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா\nஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால் ( Twitter )\nநடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இந்திய பேட்மின்டன் வீரர் ஜுவாலா கட்டா இருவரும் தங்களது திருமணத் தே���ியை அதிகாரபூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nநடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் இந்திய பேட்மின்ட்டன் வீரர் ஜுவாலா கட்டா இருவரும் தங்களது திருமண தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nகடந்த சில வருடங்களாவே இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், கடந்த வருடம் ஜுவாலா கட்டாவின் பிறந்தநாளன்று மோதிரம் அணிவித்து நிச்சயம் முடிந்துவிட்டது என அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருவரும் பகிர்ந்தனர். திரையுலக நண்பர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இருவருக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடித்த `காடன்’ படம் வெளியானது.\nஜுவாலா கட்டா - விஷ்ணு விஷால்\nபடத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டாவுடன் விரைவில் திருமணம் எனவும் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். தற்போது, இந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி திருமணம் நடக்க இருப்பதை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n``இருவரின் குடும்பங்களின் ஆசீர்வாதத்தோடு எங்களது திருமணம் நடக்க இருக்கிறது. இந்தச் செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.\nஇத்தனை நாள்கள் நீங்கள் காட்டிய அன்புக்கு நன்றி. இனி எங்கள் வாழ்க்கையில் இந்தப் புதிய பயணத்திலும் அதே மாறாத அன்பும் அக்கறையும், வாழ்த்தும் நீங்கள் தர வேண்டும்” எனத் தங்களது திருமண செய்தியை பதிவிட்டுள்ளனர்.\nபல பிரபலங்களும், ரசிகர்களும் விஷ்ணு விஷாலுக்கும் ஜுவாலாவுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.\nவிஷ்ணு விஷாலுக்கு ரஜினி என்பவருடன் 2010-ல் திருமணம் நடந்து 2018-ல் விவாகரத்து நடந்தது. இவர்களுக்கு ஆர்யன் என்ற 4 வயது மகன் இருக்கிறார். விவாகரத்துக்குப் பின் மன அழுத்தம், குடி, தூக்கமின்மை பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த விஷ்ணு விஷால், அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தனது உடல்நலனிலும் கரியரிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஜுவாலா கட்டாவுக்கு பேட்மின்டன் வீரர் சேத்தன் ஆனந்த் என்பவருடன் திருமணம் நடந்து 2010-ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவை சேர்ந்தவரான ஜுவாலா கட்டா தற்போது தனது பேட்மின்டன் அகாடெமியில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வர, விஷ்ணு விஷால் `எஃப்ஐஆர்’, `மோகன்தாஸ்’, `இன்று நேற்று நாளை 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788131730416_/", "date_download": "2021-05-17T17:09:58Z", "digest": "sha1:DMESUQRTDCTUGN7WVSANG7W5DJZP26TR", "length": 5020, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "சிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / சிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா\nசிறந்த பேச்சாளராக சக்ஸஸ் ஃபார்முலா\nதிறமையான நிர்வாகிகள் அனைவரும் சிறந்த பேச்சாளர்களாகவும்இருப்பது தற்செயலானது அல்ல. சில அடிப்படைப் பாடங்களைக்கற்றுக்கொள்வதன் மூலம் நீங்களும் ஒரு சிறந்த பேச்சாளர்ஆகலாம். மற்றவர்களை வசீகரித்து தொடர் வெற்றிகளை குவிக்கலாம்.மேடைப்பேச்சுக்குத் தயாராவது எப்படி பேசும்போது பதற்றத்தை, பயத்தை போக்குவது எப்படிபேசும்போது பதற்றத்தை, பயத்தை போக்குவது எப்படிஎப்படித் தொடங்குவது எப்படி முடிப்பது எப்படித் தொடங்குவது எப்படி முடிப்பது பிரஸெண்டேஷன் தயாரிப்பது எப்படிதம் பேச்சு மற்றவர்களை வசீகரிக்கிறதா என்பதை எப்படிக் தெரிந்துகொள்வது யாருக்காகப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பதை எப்படி முடிவுசெய்வது யாருக்காகப் பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் என்பதை எப்படி முடிவுசெய்வது நிறந்த பேச்சாளராக மாறுவது எப்படி என்று 36 ஆண்டுகளாகநிர்வாகிகள், அரசாங்க அதிகாரிகள், மாணவர்கள், வல்லுனர்கள் என்று பலருக்கும்பயிற்சியளித்து வரும் ஜேம்ஸ் ஓரூர்க்கின் இந்தப் புத்தகம்உலகம் முழுவதிலும் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.\nநீங்கள் தான் நம்பர் 1 என்ன பெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023962/amp?ref=entity&keyword=Chennai", "date_download": "2021-05-17T17:14:55Z", "digest": "sha1:UZCYAKKFN6UY6ON2N5VH5H4ZMBJ5AQB7", "length": 7483, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "சென்னையில் பெயர் பலகை அழிப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "\nசென்னையில் பெயர் பலகை அழிப்பு போராட்டம்\nகோவை, ஏப். 14: தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 1979-ம் ஆண்டு, அன்றைய முதல்வர் எம்ஜிஆர், சென்னை பூவிருந்தவல்லி நெடுஞ���சாலையை தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா நினைவாக, பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார். அந்த பெயரை மாற்றி, தற்போது ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு’’ என்று நெடுஞ்சாலை துறை சார்பில் பெயர் பலகை வைத்துள்ளனர். இதற்கான உத்தரவை தமழக அரசு பிறப்பித்துள்ளது. எம்ஜிஆர் பெயரில் ஆளுகின்ற அதிமுக அரசில், பெரியார் பெயரை நீக்குகிற செயல் நடந்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மீண்டும் பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை என பெயர் பலகை வைக்கவேண்டும். இல்லையேல், ‘‘கிராண்ட் வெஸ்டன் டிரன்க் ரோடு’’ என்ற பெயரை தார் பூசி அழிக்கிற போராட்டம் வரும் 16-ம் தேதி (வெள்ளி) நடைபெறும். இதில், தபெதிக தொண்டர்கள் பெரும் திரளாக பங்கேற்பார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.\nகொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்தது\nகுறு சிறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதி கலெக்டருக்கு தொழில்முனைவோர் நன்றி\nகொரோனா கட்டுப்பாட்டு விதிமீறிய பேக்கரிக்கு சீல்\nஅரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 50 % காலி\nஉக்கடம் பெரியகுளத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம்\nகோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 727 பேருக்கு கொரோனா\nகோவையில் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளது\nசம்பளம் கேட்டதால் ஆத்திரம் டிரைவரை தாக்கிய டிராவல்ஸ் ஓனர் மீது வழக்கு\nதமிழகத்தில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்குவதே என் நோக்கம்\nகோவை மாவட்டத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்க நோயாளிகள் அலைக்கழிப்பு\nகோவை-திருச்சி ரோடு மேம்பாபணி 80 சதவீதம் நிறைவு\nமாவட்டத்தில் கொரோனா விதிமீறல் 47 நாளில் ரூ.1.65 கோடி அபராதம் வசூல்\nகஞ்சா விற்ற 2 பேர் கைது\nகார்கள் அத்துமீறல், சிசிடிவி கேமரா பழுது வாக்கு எண்ணும் மையத்தில் போதுமான பாதுகாப்பு இல்லை\nஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா\nபிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 16,470 பேர் எழுதினர்\nகொரோனா 2வது அலை காரணமாக மக்கள் ஆர்வம் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரிப்பு\nகோவையில் ஒரே நாளில் 583 பேருக்கு கொரோனா உறுதி\nகாருண்யா டிரஸ்ட் வளாகத்தில் கொரோனா சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:54:34Z", "digest": "sha1:GGYFF5WUBNKKRCBS6MCLBPGNHQEIZOHA", "length": 6536, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய சமூகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மாநிலம் அல்லது ஒன்றியப் பகுதி வாரியாக இந்திய சமூகம்‎ (1 பகு)\n\"இந்திய சமூகம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்\nபிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு\nநாடுகள் வாரியாக ஆசிய சமூகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2020, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/indian-railways-ticket-booking-rules-indian-railways-ticket-online-irctc-ticket-booking-irctc-ticket-cancellation-refund-otp/", "date_download": "2021-05-17T17:08:25Z", "digest": "sha1:I7DHLOSAVG6TDPQT7JCN5NDLUDJGXLY3", "length": 12384, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "indian railways ticket booking rules indian railways ticket online irctc ticket booking irctc ticket cancellation refund otp - கலக்கும் இந்தியன் ரயில்வேஸ்.. கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு இனி பணத்தை பெறுவது ரொம்ப ஈஸி!", "raw_content": "\nகலக்கும் இந்தியன் ரயில்வேஸ்.. கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு இனி பணத்தை பெறுவது ரொம்ப ஈஸி\nகலக்கும் இந்தியன் ரயில்வேஸ்.. கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு இனி பணத்தை பெறுவது ரொம்ப ஈஸி\nஇனிமேல் பயணிகளாகிய நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான்.\nindian railways ticket booking rules : வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்கள் கடைசியில் பயணத்தை கேன்சல் நிலைமை ஏற்படலாம். இது பயணத்தில் நடக்கும் சகஜமான ஒன்று தான். அப்படி ஏற்படும் போது பயணிகள் முதலில் நினைத்து வருந்துவது புக் செய்யப்பட்ட டிக்கெட் குறித்து தான்.\nகாரணம், ஒருகுறிப்பிட்ட தொகையை செலுத்தி டிக்கெட் புக் செய்து விட்டு அதை கேன்ச���் செய்தால் பாதி தொகை கூட திரும்ப கிடைக்காது. நஷ்டம் தான். இந்த கவலைய இனிமே விடுங்க. இந்தியன் ரயில்வேஸ் அறிமுகப்படுத்தி இருக்கும் அசத்தலான திட்டம் பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். இனிமேல் நீங்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுக்கு ஓடிபி வழியாக பணம் கிடைக்க போகிறது.\nஅதாவது, ரத்து செய்யப்பட்ட அல்லது முழுமையாக காத்திருப்பு பட்டியில் இருந்து விலக்கப்பட்ட டிக்கெட்டுகளுக்கு ரீஃபண்ட் (refund amount) மொபைல் ஓடிபி மூலம் பெறலாம். கடந்த செவ்வாய்கிழமை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியன் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nindian railways ticket booking rules : ஓடிபி முறையில் பணம் பெறுவது எப்படி\nஇந்தியன் ரயில்வே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஐஆர்சிடிசி வழியாக டிக்கெட் புக் செய்தவர்கள் அல்லது ஐஆர்டிசிடி அதிகாரப்பூர்வ டிக்கெட் ஏஜெண்ட் மூலம் டிக்கெட் புக் செய்த பயணிகள் ஓடிபி வழியாக பணத்தை பெறலாம்.\nபயணிகளின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி குறுஞ்செய்தியாக வரும். இந்த ஓடிபி நம்பரை பதிவு செய்து பயணிகள் தங்களது பணத்தை பெறலாம். அதே போல் நீங்கள் பணத்தை பெற்று விட்டதற்கான தகவலும் கணினியில் பதிவு செய்யப்படும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இந்த முறை. உங்கள் ஓடிபி நம்பரை ஏஜெண்ட்டிடம் தெரிவித்தால் அவர் பணத்தை பெற்று உங்களிடம் ஒப்படைப்பார்.\nகேன்சல் ஆகும் டிக்கெட்டுகளுக்கு முறையாக ரீஃபண்ட் வழியை நெறிப்படுத்த இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் பயணிகளுக்கு அவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும். இனிமேல் பயணிகளாகிய நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இதுதான்.ரயில்வே டிக்கெட்டை புக் செய்யும் போது சரியான மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்.\nமுடிவுக்கு வந்த இழுபறி… துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டது சிவசேனா…\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nகடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை விட குறைவான தினசரி தொற்று பாதிப்பு\nஇந்திய அரசின் “ஜீனோம் மேப்பிங்” குழுவில் இருந்து விலகிய முக்கிய ஆராய்ச்சியாளர்\nகிராமங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் : மத்திய அரசின் புதிய திட்டம் என்ன\nமாநிலத்திலிருந்து வெளிநாடு வரை : பூட்டானிலிருந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் விநியோகம்\nஆக்ஸிஜன் இல்லாமல் போனதால் இவர்களின் நிலை\nபிரதமர் எதிர்ப்பு சுவரொட்டிகளுக்காக கைது செய்யப்பட்ட தினக்கூலிகள், அச்சக உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/mohammad-azharuddin-weighs-in-on-virat-kohli-vs-babar-azam-debate/", "date_download": "2021-05-17T16:57:58Z", "digest": "sha1:AEJAIQA2CDI3JSLHZQ2AEUW4PQD6QMOI", "length": 7076, "nlines": 82, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "கோஹ்லி - பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர் ? முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! - Sportzwiki Tamil", "raw_content": "\nகோஹ்லி – பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர் முன்னாள் வீரர் அதிரடி கருத்து \nகோஹ்லி – பாபர் அசாம் இருவரில் யார் சிறந்த வீரர் ; முன்னாள் வீரர் அதிரடி கருத்து\nவிராட் கோஹ்லி – பாபர் அசாம் ஆகிய இருவரில் யார் சிறந்த வீரர் என்பது குறித்தான தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது அசாருதீன் ஓபனாக தெரிவித்துள்ளார்.\nநிகழ்கால கிரிக்கெட் உலகின் கிங்காக திகழும் விராட் கோஹ்லிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உண்டு. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பல சாதனைகளை குவித்து வரும் விராட் கோஹ்லி சமகால கிரிக்கெட் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.\nஇந்தியாவின் விராட் கோஹ்லியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பாராட்டி வருவதால், ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணியும் தங்களது அணியில் இருக்கும் ஒரு சிறந்த வீரரை காட்டி இவர் தான் எங்கள் அணியின் விராட் கோஹ்லி என்று சொல்லும் அளவிற்கு விராட் கோஹ்லியின் புகழ் கிரிக்கெட் உலகில் ஓங்கியுள்ளது.\nஅந்த வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாமை விராட் கோஹ்லியுடன் ஒப்பிட்டு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்துகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். விராட் கோஹ்லியுடன் தன்னை ஒப்பிடாதீர்கள் என்று பாபர் அசாமே கூறினாலும் இல்லை இல்லை நீயும் விராட் கோஹ்லி போன்று பெரிய வீரர் தான் முன்னாள் வீரர்கள் பலர் அவரை தொடர்ந்து உசுப்பேற்றி வருகின்றனர்.\nஇந்தநிலையில் விராட் கோஹ்லி – பாபர் அசாம் ஆகிய இருவர் குறித்தான விவாதம் தொடர்ந்து தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் கேப்டனுமான முகமது அசாருதீன் ஓபனாக தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து முகமது அசாருதீன் கூறியதாவது;\nபாபர் அசாம் இளம் வீரர், அவருக்கு இன்னும் கிரிக்கெட்டில் எதிர்காலம் உள்ளது. பாகிஸ்தான் அணியின் சிறந்த வீரராகவும், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழும் அளவிற்கு பாபர் அசாம் தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடி வருகிறார். ஒப்பீடுகளில் எனக்கு விருப்பம் இல்லை, நம்பிக்கையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.\nஇத மட்டும் சரி செஞ்சிட்டா நீங்க தான் கெத்து; பெங்களூர் அணியின் இரண்டு பலவீனங்களை சுட்டி காட்டிய முன்னாள் வீரர் \nமீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்\nஇதுதான் எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்\nகளத்தில் வம்பிழுத்த ராபின் உத்தப்பா 3 வருடங்கள் மூஞ்சியை காட்டிய ஆஸ்திரேலிய வீரர்\nஇரண்டு புதிய ஐபிஎல் அணிகள் விவகாரம்: இக்கட்டான சூழலில் கங்குலி எடுத்திருக்கும் அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/moto-g60-smartphone-ready-for-launch/", "date_download": "2021-05-17T16:19:53Z", "digest": "sha1:UJ5B2RZU4OD3MBTFRAF4SPYJVQDIJ3U6", "length": 8239, "nlines": 84, "source_domain": "tech.tamiltwin.com", "title": "களமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nகளமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nகளமிறங்கத் தயார் நிலையில் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோ நிறுவனம் அதன் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனை அடுத்தவாரம் அறிமுகம் செய்ய உள்ளதாக மோட்டோ நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.\nமோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது 6.78 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸபிளேவினைக் கொண்டதாகவும், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.\nமோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம், 12ஜிபி மெமரி வசதியினைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.\nமேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியினைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.\nமோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன் ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.\nஇந்த ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி ரியர் கேமரா, 16எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா, 32எம்பி செல்பீ கேமரா கொண்டதாக இருக்கலாம் என்று தெரிகின்றது.\nமோட்டோ மொபைல்மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போன்\nபிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ள விவோ Y20s G ஸ்மார்ட்போன்\nசீனாவில் அறிமுகமானது ஒப்போ ஏ35 ஸ்மார்ட்போன்\n1000 தள்ளுபடி அறிவித்த Oppo A9 2020\nஇந்தியாவில் விரைவில் களமிறங்கவுள்ள மோட்டோ ஜி 9 பவர் ஸ்மார்ட்போன்\nநோக்கியா 9 பியூர் வியூ மீது நம்பமுடியாத விலைகுறைப்பு\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nமல்லாவியில் அடையாள அட்டை இலக்க நடைமுறை கண்காணிப்பு (PHOTOS)\nமட்டக்களப்பில் அடையாள அட்டைப் பரிசோதனை முன்னெடுப்பு (PHOTO)\nகரணவாயில் ஆரம்பமானது இறால் அறுவடை (PHOTOS)\nமுள்ளிவாய்க்காலில் நினைவ��ந்தல் செய்யத் தடையில்லை\nவெயில் காலங்களில் முகத்தின் கருமையைச் சரிசெய்யும் வெள்ளரிக்காய் ஃபேஸ்பேக்\nஅமரர் சபாரத்தினம் சர்வானந்தன்கொக்குவில் மேற்கு19/05/2020\nதிருமதி பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் (வசந்தகுமாரி)லண்டன்09/06/2020\nஅமரர் சந்திரலீலா சிவபாலசுந்தரம்கனடா Toronto26/05/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=324062", "date_download": "2021-05-17T15:32:25Z", "digest": "sha1:GWQA6GXAHVYCUAOVI7NOKUIFUPDIG4I4", "length": 9146, "nlines": 107, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ரஷ்யாவில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா பாதிப்பு – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nரஷ்யாவில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைக் கடந்துள்ளது.உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.\nஇதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 32 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 6-வது இடத்தில் உள்ளது.\nஇந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48,31,744 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 311 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.\nஅங்கு கொரோனா தொற்றில் இருந்து 44.50 லட்சம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2.70 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144187", "date_download": "2021-05-17T15:15:58Z", "digest": "sha1:H5WSMTCBZNRQCIBKLYOAVPKYVTDJKCRY", "length": 7653, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "மும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nமும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..\nமும்பையில் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்கள் நியமனம்..\nமும்பையில் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க 70 தணிக்கையாளர்களை மும்பை மாநகராட்சி நியமித்துள்ளது.\nஅந்த மாநகரில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.\nஇதையடுத்து மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 35 தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க 70 தணிக்கையாளர்களை நியமித்துள்ள மாநகராட்சி, அவர்களை வழிநடத்த 2 சிறப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளது.\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nடவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை\nகுஜராத்தை அச்சுறுத்தும் அதிதீவிரப் புயல்..\nஊரடங்கு காலங்களில் ரேசன் கடைகள் கூடுதலான நேரம் திறந்திருக்க வேண்டும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nபலத்த மழை சூறாவளியுடன் இயற்கையின் சீற்றம்..\nகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ 15,000 வழங்கப்படும் -ஆந்திர அரசு அறிவிப்பு\nஇஸ்ரேலும் பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்-ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்\nஅரபிக் கடலில் உருவானது டவ்-தே புயல் : கேரளா, தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை\nடெல்லியில் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒர��� Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145078", "date_download": "2021-05-17T15:52:39Z", "digest": "sha1:LU5DTSZXJ7IF7AWUMB4EPIPK754JVDXG", "length": 8676, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "கோவாக்சின் தடுப்பூசி இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் :அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி பேட்டி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nகோவாக்சின் தடுப்பூசி இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் :அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி பேட்டி\nகோவாக்சின் தடுப்பூசி இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் :அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி பேட்டி\nகோவாக்சின் கொரோனா தடுப்பூசி இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.\nஉலக அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளின் செயல்திறன் குறித்து அமெரிக்க அதிபர் மாளிகை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குக் காணொலியில் பேட்டியளித்துள்ளார்.\nஅதில், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவது, இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி பயன்படுத்தப்படுவது குறித்த தரவுகளை உற்றுநோக்கி வருவதாகத் தெரிவித்தார். இதிலிருந்து கோவாக்சின் தடுப்பூசி, பி 1 617 எனப்படும் இந்திய வகை உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/youtube-for-artists-news-in-tamil/", "date_download": "2021-05-17T15:53:52Z", "digest": "sha1:F5QF34HHKOZYTOH4J5XYEHGRQ6EQ7OFT", "length": 8059, "nlines": 92, "source_domain": "www.techtamil.com", "title": "நீங்கள் ஒரு இசைக் கலைஞரா? YouTubeஇன் புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள். – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nநீங்கள் ஒரு இசைக் கலைஞரா YouTubeஇன் புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nநீங்கள் ஒரு இசைக் கலைஞரா YouTubeஇன் புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nநம் நாட்டில் குடி, கிரிகெட் தவிர்த்து இளையோர்க்கு வேறு எந்த பொழுது போக்கும் இல்லை. வெளி நாடுகளில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கலையைக் கற்பதையும் தொடர்ந்து பயிற்சி செய்வதையும் தம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பர். கல்லூரிகளில் பாடுவதும் மதிப்பெண் தரும் ஒரு பாடமாகவே இருக்கும். அனால் அதில் அனைவரும் தொழில்முறைக் கலைஞராக வருவதில்லை.\nஇவ்வாறு இசை ஆர்வத்தில் இருக்கும் புதிய இசைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அதிக மக்களைச் சென்றடைய கலைஞர்களுக்கான Youtube (Youtube for Artists) எனும் பெயரில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.\nஎப்படி புதிய ரசிகர்களைப் பெறுவது\nஎப்படி தங்களின் இசையின் மூலம் பணம் சம்பாரிப்பது\nதங்களின் புதிய நிகழ்சிகளை விளம்பரப்படுத்துவது\nகூட்டு முயற்சியில் மக்களிடம் இ���ுந்து பணம் பெற்று புதிய ஆல்பம் இசைப்பது\nபோன்ற வசதிகளை இசைக் கலைஞர்களுக்கான வசதிகளை அளிக்கிறது Youtube. நீங்கள் ஒரு பாடகராகவோ, புதிய இசை அமைப்பாளராக இருந்து இணையம் வழியாக மக்களைச் சென்றடைய விரும்பினால், அவசியம் இந்த புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​\nஇரண்டு புளிப்பான ஆப்பிள் செய்திகள்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bonnyworld.net/ta/phen24-review", "date_download": "2021-05-17T15:33:38Z", "digest": "sha1:FBKPYPQR7DOFBBCP54H5U6ZZJVBGRQZC", "length": 34272, "nlines": 123, "source_domain": "bonnyworld.net", "title": "Phen24 ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்பூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nPhen24 : Phen24 மிகவும�� சக்திவாய்ந்த எடை இழப்பு தயாரிப்புகளில் ஒன்று\nPhen24 தற்போது ஒரு உண்மையான உள் Phen24 கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் சமீபத்திய ஆண்டுகளில் வேகமாக Phen24. பிரீமியம் தயாரிப்பின் அடிப்படையில் அதிகமான பயனர்கள் மிகப்பெரிய வெற்றிகளை அடைகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மெலிதாகவும் அபிமானமாகவும் இருக்க விரும்புகிறீர்களா உங்கள் எடையைக் காப்பாற்ற வேண்டுமா\nசோதனை முடிவுகளின் காரணமாக, எடையைக் குறைக்க Phen24 உங்களுக்கு Phen24 என்று மதிப்பிடலாம்.ஆனால், அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. அதனால்தான் தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு, அளவு மற்றும் பக்க விளைவு ஆகியவற்றை நாங்கள் உன்னிப்பாக சோதித்தோம். கண்டுபிடிப்புகளை இந்த மதிப்பாய்வில் காணலாம்.\nஎடை குறைவது இதுவரை உங்களுக்கு மிகவும் சோர்வாகவும் மிகவும் கடினமாகவும் தெரிகிறது பின்னர் விரும்பிய இலக்குகளை இறுதியாக அடையக்கூடிய நாளாக இது இருக்கலாம்\nஷாப்பிங் செய்யும் போது நீங்கள் விரும்பும் ஆடைகளை விட்டுவிட வேண்டியதில்லை என்று நீங்கள் கனவு காண்கிறீர்களா\nநீங்கள் உணரும் விதத்தை உங்களுக்குக் காட்டக்கூடிய ஒரு கடற்கரை விடுமுறையைப் பற்றி நீங்கள் கனவு காண்கிறீர்களா\nஇந்த பணியில் நீங்கள் தனியாக இல்லை: நிறைய பேருக்கு ஒரே பிரச்சினை உள்ளது, அவர்களால் அதை இன்னும் சரிசெய்ய முடியவில்லை.\nPhen24 -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஒவ்வொரு எடை இழப்பு முயற்சியும் வெற்றி இல்லாமல் இருப்பது போல் தெரிகிறது.\nவருந்தத்தக்கது, ஏனென்றால் நீங்கள் இப்போது பார்ப்பது போல், எடையை குறைப்பதில் தொடர்ச்சியான வெற்றிகளை அடைய உண்மையிலேயே நம்பிக்கையான வழிகள் உள்ளன. Phen24 சமமாக Phen24 உங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் & நாங்கள் உங்களுக்கு ரகசியத்தை வெளிப்படுத்துவோம்.\nPhen24 ஒரு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இது அறியப்பட்ட செயல்களைப் பயன்படுத்துகிறது. குறைந்த தேவையற்ற பக்கவிளைவுகள் மற்றும் செலவு குறைந்த திறனுடன் எடை இழக்க Phen24 தொடங்கப்பட்டது.\nமேலும், சப்ளையர் மிகவும் நம்பகமானவர். குறிப்பு ஒரு மருந்து இல்லாமல் சாத்தியம் மற்றும் ஒரு மறைகுறியாக்கப்பட்ட வரி காரணமாக செயல்படுத்த முடியும். இது Wartrol விட சிறந்தது.\nஇந்த ��ிலைமைகளின் கீழ், நீங்கள் நிச்சயமாக முறையைப் பயன்படுத்தக்கூடாது:\nநீங்கள் தயாரிப்பை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா அது உங்களுக்குப் பொருந்தினால், நீங்கள் சிக்கலைத் தவிர்ப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக பண ஆதாரங்களை செலவழிக்க நீங்கள் சற்று விரும்ப மாட்டீர்கள், குறைந்தது அல்ல, ஏனெனில் நீங்கள் எடையைக் குறைப்பதில் ஆர்வம் குறைவாக இருப்பீர்கள். இந்த முறையிலிருந்து விலக விரும்புகிறீர்கள். நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது.\nஇந்த புள்ளிகளால் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதி, \"உடல் அமைப்பில் மேம்பாடுகளை அடைய, நான் அதிகம் முயற்சி செய்ய மாட்டேன்\" என்று தெளிவாகக் கூறுகிறீர்கள், நீங்கள் இப்போதே தொடங்குகிறீர்கள், ஏனென்றால் இன்று ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது.\nஎல்லா நிகழ்தகவுகளிலும் Phen24 உங்களுக்கு Phen24 முடியும் என்று நான் நம்புகிறேன்\nPhen24 ஐப் பயன்படுத்துவதற்கான அனைத்து வகையான காரணங்களும்:\nகுறிப்பாக, முகவரைப் பயன்படுத்தும் போது காட்டப்படும் டஜன் கணக்கான பிளஸ் புள்ளிகள் கையகப்படுத்தல் ஒரு சிறந்த முடிவு என்பதில் சந்தேகமில்லை:\nஆபத்தான மற்றும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தப்பிக்கப்படுகிறது\nஉங்கள் பிரச்சினையைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லத் தேவையில்லை, எனவே ஒரு நிதானத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nஎடை இழப்புக்கு Phen24 தயாரிப்புகள் பொதுவாக Phen24 மட்டுமே கிடைக்கும் - Phen24 ஆன்லைனில் Phen24 மலிவாகவும் பெறலாம்\nஇணையத்தில் தனிப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டதற்கு நன்றி, உங்கள் பிரச்சினைகள் எதுவும் எதுவும் தெரியாது\nPhen24 க்கு ஆண்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nPhen24 உண்மையில் எவ்வாறு Phen24 என்பதைப் பற்றி சற்று நன்கு புரிந்துகொள்ள, இது பொருட்களின் ஆய்வைப் பார்க்க உதவுகிறது.\nஇருப்பினும், உங்களுக்காக இதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம்: எனவே மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களின் அடிப்படையில் செயல்திறனை மதிப்பிடுவதற்கு முன்பு, Phen24 விளைவு குறித்த சரியான தகவல்கள் இங்கே:\nஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கும் உயர்தர செயலில் உள்ள பொருட்கள் இதில் உள்��ன.\nஉங்கள் உடல் உணவை செயலாக்கும் வேகம் மேம்படுத்தப்பட்டுள்ளது, இதன் விளைவாக உடல் எடையை குறைப்பது எளிது\nநிறைவுற்ற ஒரு வசதியான, நீடித்த உணர்வு தன்னை உணர வைக்கிறது\nநீங்கள் இனிமேல் முணுமுணுப்பதைப் போல உணர மாட்டீர்கள், எனவே நீங்கள் எப்போதுமே சோதிக்கப்பட மாட்டீர்கள், பழைய தீமைகளுக்குச் செல்லாமல் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள்\nஎனவே எடையைக் குறைப்பதில் கவனம் தெளிவாக உள்ளது. Phen24 எடையைக் குறைப்பதை எளிதாக்குவது மிகவும் முக்கியம். கட்டுரைகளில், நுகர்வோர் பெரும்பாலும் அவர்களின் விரைவான முடிவுகளையும் பல பவுண்டுகள் வரை குறைவதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.\nஎங்கள் தயாரிப்பு பற்றி நம்பகமான நுகர்வோரின் பின்னூட்டமாவது ஒத்ததாகத் தெரிகிறது.\nPhen24 எதிராக என்ன பேசுகிறது\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nPhen24 தொடர்பாக உங்களுக்கு Phen24 சூழ்நிலை சூழ்நிலைகள் Phen24\nசுருக்கமாக, Phen24 என்பது மனித உடலின் உயிரியல் காட்சிகளைப் பயன்படுத்தும் ஒரு சரியான தயாரிப்பு என்று இங்கே முடிவு செய்ய வேண்டும்.\nஇதனால் Phen24 மனித உடலுடன் தொடர்பு கொள்கிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, முடிந்தவரை பக்க விளைவுகளை நீக்குகிறது.\nபயன்பாடு வழக்கமாக இருக்க ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்பட்டால், அது கேட்கப்படுகிறது.\n> Phen24 -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\n உடல் ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது ஒரு குறுகிய கால விரிவாக்கம் அல்லது உடலைப் பற்றி அறிமுகமில்லாத புரிதல் - இது சாதாரணமானது மற்றும் குறுகிய நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.\nபயன்படுத்தும் போது பயனர்கள் கூட விளைவுகளை அறிவிக்க மாட்டார்கள் ...\nதுண்டுப்பிரசுரத்தைப் பார்த்தால், பயன்படுத்தப்படும் Phen24 சூத்திரம் Phen24 சுற்றி Phen24 கூறுகிறது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையில் நூறு சதவிகிதம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது.\nடோஸ் முக்கியமானது, பிற தயாரிப்புகள் இங்கே தோல்வியடைகின்றன, ஆனால் தயாரிப்புடன் அல்ல. Man Pride மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nஎடை இழப்புக்கு வரும்போது முதலில் இது சற்று விசித்திரமாகத் தெரிகிறது, ஆனால் இந்த கூறு குறித்த தற்போதைய ஆய்வு நிலைமையை நீங்கள் ஆராய்ந்தால், வி���க்கத்தக்க நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காண்பீர்கள்.\nஇப்போது தயாரிப்பின் கலவையின் இறுதி சுருக்கம்:\nநன்கு கருத்தரிக்கப்பட்ட, நன்கு பொருந்திய பொருள் செறிவு மற்றும் பிற பொருட்களால் வழங்கப்படுகிறது, இது நிலையான உடல் கொழுப்பு இழப்புக்கு அவர்களின் பங்களிப்பை உண்மையில் செய்கிறது.\nPhen24 பயன்பாடு குறித்த சில பயனுள்ள விவரங்கள் இங்கே\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் விவாதிக்க அல்லது விளக்கப்பட வேண்டிய உண்மையான இடையூறு எதுவும் இல்லை.\nசுலபமாக எடுத்துச் செல்லக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் உற்பத்தியின் பயன்பாடு ஆகியவை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க பெரிதும் உதவுகின்றன. இறுதியாக, உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களை நீங்கள் விரைவாகப் பார்த்தால், அளவீடு அல்லது பயன்பாட்டின் நேரம் குறித்து உங்களுக்கு நிச்சயமாக எந்த கேள்வியும் இருக்காது.\nPhen24 பயன்பாடு எவ்வாறு Phen24\nPhen24 ஐப் பயன்படுத்துவதன் மூலம், எடை இழப்பது இனி ஒரு பிரச்சினையாக இருக்காது.\nபல நம்பத்தகுந்த பயனர்கள் மற்றும் போதுமான சான்றுகள் என் கருத்துப்படி அதை நிரூபிக்கின்றன.\nமுன்னேற்றம் எந்த அளவிற்கு, எவ்வளவு விரைவாக நிகழ்கிறது இது பயனரைப் பொறுத்தது - ஒவ்வொரு ஆணும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள்.\n முயற்சி செய்து அனுபவத்தை உருவாக்குங்கள் Phen24 இன் Phen24 விளைவுகளை ஒரு சில நிமிடங்களில் நீங்கள் Phen24.\nPhen24 உடனான முன்னேற்றம் முதல் Phen24 பிறகு சிறிது நேரம் Phen24 அல்லது Phen24 கவனிக்கப்படலாம்.\nநீங்கள் புதிதாகப் பிறந்த மனிதர் என்பதை நீங்கள் இனி மறைக்க முடியாது. மாற்றத்தை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம், ஆனால் ஒரு பிரபலமான நபர் உங்களை தலைப்புக்கு உரையாற்றுகிறார்.\nPhen24 விளைவு மிகவும் நல்லது என்பதை அறிய, மன்றங்கள் மற்றும் அந்நியர்களின் விண்ணப்பங்களை இடுகையிடுவது மதிப்புக்குரியது. துரதிர்ஷ்டவசமாக, அவ்வாறு செய்வதற்கு மிகக் குறைவான மருத்துவ பரிசோதனைகள் உள்ளன, ஏனெனில் அவை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே செய்யப்படுகின்றன.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nதனிப்பட்ட அனுபவங்கள், பக்கச்சார்பற்ற ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் பற்றிய ஆய்வுகளின் விளைவாக, நடைமுறையில் Phen24 எவ்வள���ு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nPhen24 அற்புதமான முன்னேற்றத்தை வழங்குகிறது\nதயாரிப்புடன் செய்யப்பட்ட அனுபவங்கள் நம்பமுடியாத திருப்திகரமானவை. மாத்திரைகள், பேஸ்ட்கள் மற்றும் பல்வேறு வைத்தியங்கள் போன்ற வடிவங்களில் தற்போதுள்ள சந்தையை நாங்கள் சில காலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளை செய்துள்ளோம். தயாரிப்பு சோதனைகளைப் போலவே திட்டவட்டமாக உறுதிப்படுத்துவது மிகவும் அரிதானது.\nபெரும்பாலான பயனர்கள் எடை இழப்பில் பெரும் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nபிளேக்கிலிருந்து விடுபட்டு, நீண்ட நேரம் கழித்து நன்றாக உணருங்கள்.\nநீங்கள் இறுதியாக உங்கள் முதல் முடிவுகளைப் பெறும்போது, குறிப்பாக உங்கள் இலக்கு எடையை நீங்கள் அடையும்போது, நீங்கள் எவ்வளவு நன்றாக உணருவீர்கள் என்று நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.\nPhen24 பயன்படுத்தும்போது இதை நம்பிக்கையுடன் Phen24 : வெற்றிக்கான வாய்ப்புகள் சராசரிக்கு மேல் தோன்றும்.\nநிச்சயமாக எடை தரங்களால் அதிகமாக குழப்பமடையாமல் இருப்பது ஆரோக்கியமானது. Saw Palmetto கூட ஒரு முயற்சியாக Saw Palmetto. இருப்பினும், புறக்கணிக்கப்படாத ஒரு விஷயம் என்னவென்றால், சீரான எடை கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க எளிதான நேரத்தைக் கொண்டுள்ளனர்.\nவசதியாக இருக்கும் மக்கள் கிட்டத்தட்ட எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் கவர்ச்சிகரமானவர்கள். ஏனென்றால் அவர்கள் இந்த நல்ல தன்னம்பிக்கையை சுமக்கிறார்கள். நீங்கள் மீண்டும் ஒருபோதும், மிகுந்த பொறாமையுடன், ஒரு அழகான உடல் தோற்றத்துடன் டஜன் கணக்கான மக்களைப் பார்க்காவிட்டால் அது உங்களை உற்சாகப்படுத்தும்.\nநீங்கள் சமீபத்தில் இருந்ததைப் போலவே இதேபோன்ற சூழ்நிலையில் இருந்த எண்ணற்ற பிற பயனர்கள், அவர்களின் சூப்பர் முடிவுகளை மகிழ்ச்சியுடன் நிரூபிக்கிறார்கள். உங்களுக்கு முன்னால் உள்ள பல நுகர்வோர் ஏற்கனவே வாழ்க்கைக்கான புதிய தனிப்பட்ட பாதையில் இறங்கியுள்ளனர்.இப்போது தொடங்கவும்.\nஇது என்னைக் குறிக்கிறது - வழிமுறைகளுடன் ஒரு சோதனை ஓட்டம், அது ஒரு நல்ல யோசனை\nஎனவே ஆர்வமுள்ள எந்தவொரு நுகர்வோரும் அதிக நேரம் கடந்து செல்ல வேண்டாம் என்று Phen24, Phen24 இனி வாங்க முடியாது. துரதிர்ஷ்டவச���ாக இது இயற்கையான தயாரிப்புகளுடன் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, சிறிது நேரம் கழித்து அவை மருந்து வழியாக மட்டுமே வாங்கப்படலாம் அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படலாம்.\nஎங்கள் முடிவு: நாங்கள் Phen24 மூலத்திலிருந்து நிதியை வாங்கி, அது Phen24 பயனுள்ளதாக இருக்கும் Phen24, உங்களுக்கு நியாயமான விலை மற்றும் சட்டபூர்வமாக Phen24 ஐ Phen24 வாய்ப்பு கிடைக்கும் முன்.\nநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்: செயல்முறையை முழுமையாக முடிக்க நீங்கள் போதுமான விடாமுயற்சியுடன் இருக்கிறீர்களா இந்த கேள்விக்கு உங்கள் பதில் இல்லை எனில், அதை விடுங்கள். எல்லாவற்றையும் மீறி, உங்கள் பிரச்சினையில் பணியாற்றுவதற்கும், முடிவுகளை அடைய தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் நீங்கள் ஊக்குவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு அடிப்படை ஆலோசனை:\nமுன்னர் குறிப்பிட்டபடி, தயாரிப்புகளை வாங்குவதில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தங்கள் கள்ளங்களை விற்க நம்பிக்கைக்குரிய வழிகளைப் பயன்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளனர்.\nபயனற்ற பொருட்கள், பாதுகாப்பற்ற கூறுகள் மற்றும் தயாரிப்புகளை வாங்கும் போது அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலைகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாப்பதற்காக, நாங்கள் உங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பித்த சலுகைத் தேர்வை வழங்குகிறோம். மூலம், Hourglass மதிப்பாய்வைக் கவனியுங்கள்.\nதயவுசெய்து கவனிக்கவும்: சந்தேகத்திற்குரிய வழங்குநர்களுடன் தீர்வு வாங்குவது எப்போதுமே ஆபத்துகளுடன் தொடர்புடையது, மேலும் அனுபவம் காட்டியுள்ளபடி, பெரும்பாலும் உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் பணப்பையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.\nஎங்கள் சரிபார்க்கப்பட்ட வழங்குநரிடமிருந்து தயாரிப்பை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் பாதுகாப்பான, விவேகமான மற்றும் கவலையற்ற ஆர்டர்கள் மட்டுமே நிகழ்ச்சி நிரலில் உள்ளன.\nநான் சேகரித்த வலை முகவரிகளுடன் எதையும் வாய்ப்பாக விடாதீர்கள்.\nஇது மிகப் பெரிய தொகுப்பைப் பெறுவதற்கு பணம் செலுத்துகிறது, ஏனெனில் சேமிப்பு மிகப் பெரியதாக இருப்பதால் எரிச்சலூட்டும் நாச்சோர்டெர்னை நீங்கள் சே��ிக்கிறீர்கள். இந்த கொள்கை இந்த வகையின் பல கட்டுரைகளில் நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் தொலைநோக்குடையது.\nநீங்கள் அதை Black Mask ஒப்பிட்டுப் பார்த்தால், அதைக் குறிப்பிடுவது மதிப்பு.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nPhen24 க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2021-05-17T15:33:44Z", "digest": "sha1:5IUNYRVZETM47NO37YUZK2MR4UWGXKNI", "length": 5069, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "ஞாபக சக்தி அதிகரிக்க பயிற்சி Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ஞாபக சக்தி அதிகரிக்க பயிற்சி\nTag: ஞாபக சக்தி அதிகரிக்க பயிற்சி\nமூளையைத் தூண்டி, நினைவாற்றலை அதிகப்படுத்த, 5 நிமிட பயிற்சியே போதும்\nபெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் ஞாபக மறதி என்பது, எல்லோருக்குமே இயற்கையாக இருக்கும் விஷயம்தான். சிலருக்கு அதிகப்படியான ஞாபகமறதி இருக்கும். இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள். படிக்கும் பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல்,...\nஞாபக மறதி நீங்க இதை செய்தாலே போதும்\n\"ஞாபக மறதி\" என்பது ஒரு காலத்தில் 60, 70 வயதைக் கடந்தவர்களுக்கே வரக்கூடிய ஒரு குறைபாடாக இருந்தது ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறை தரும் அழுத்தத்தினால் இளம் வயதினருக்கு கூட இத்தகைய...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1008373/amp?ref=entity&keyword=showroom", "date_download": "2021-05-17T16:55:16Z", "digest": "sha1:VXRZR472M4HKN5S24ED3LAKBC33WJT7Q", "length": 9843, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "ஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா | Dinakaran", "raw_content": "\nஈரோடு ஜோய் ஆலுக்காஸ் ஷோரூமில் செயின், வளையல் திருவிழா\nஈரோடு, ஜன. 26: ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் ஆண்டு விழாவையொட்டி செயின் மற்றும் வளையல் திருவிழா சிறப்பு சலுகையுடன் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி ஜோயாலுக்காஸ் ஷோரூமில் நேற்று நடந்தது. நிறுவனத்தின் மண்டல பொதுமேலாளர் (ரீடைல்) பி.டி.பிரான்சிஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அக்னி ஸ்டீல்ஸ் உரிமையாளர் சின்னச்சாமி, ஆர்.பி.பி. நிர்வாக இயக்குநர் செல்வசுந்தரம், சிட்டி மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் அப்துல் ஹசன், லட்சுமி விலாஸ் வங்கி மேலாளர் தாத்ரேயன், ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்மிஜூ ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, சிறப்பு சலுகை விற்பனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.\nஇது குறித்து ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் கூறியுள்ளதாவது: ஜோய் ஆலுக்காஸ் ஆண்டு விழாவையொட்டி மிகப்பெரிய செயின் மற்றும் வளையல் திருவிழாவை நடத்துகிறோம். இதில், விதவிதமான வளையல்கள், செயின்கள் வெறும் 5சதவீத சேதாரத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். தங்க நகைகளின் சேதாரத்தின் மீது 30 சதவீத தள்ளுபடி, வைரங்களுக்கு காரட் ஒன்றுக்கு 20 சதவீத தள்ளுபடி, ஓல்டு கோல்டு எக்ஸ்சேஞ்ச்கு ஜீரோ சதவீத கழிவு, வெள்ளி கொலுசுகள் மற்றும் மெட்டிகளுக்கு செய்கூலி இல்லை. வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு பர்சேஸ்களுக்கும் ஆச்சர்யமூட்டும் வகையில் நிச்சய பரிசுகள், திருமண வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளோம். நாட்டின் 72வது குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு கிராம் தங்கத்திற்கும் ரூ.72 தள்ளுபடியையும் அறிவித்துள்ளோம்.\nநீங்கள் இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி நகை வாங்கும்போது ஒரு வருட இலவச இன்சூரன்ஸ், ஆயுட்கால இலவச பராமரிப்பு, பை-பேக் கியாரண்டி, பழைய தங்க நகைகளுக்கு கேஷ்-பேக் ஆகிய சலுகைகளும் வழங்க உள்ளோம். ஈரோடு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கவே இந்த சலுகைகளை ஆண்டு விழாவையொட்டி வழங்குகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nமுககவசம் அணியாத 366 பேர் மீது வழக்கு\nகொடிவேரி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு\nதென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்சினால் மகசூல் அதிகரிக்கும்\nஈரோட்டில் ஊரடங்கை மீறிய 75பேர் மீது வழக்கு\nஊட்டியில் நிலவும் இதமான காலநிலையால் மக்கள் மகிழ்ச்சி\nஈரோட்டில் புதிதாக 225 பேருக்கு கொரோனா\nரயில்வே ஸ்டேஷனில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nகொரோனா விதிகளை மீறிய 32 வாகனங்கள் மீது நடவடிக்கை\nஅறுவடை முடியும் நிலையில் மரவள்ளி கிழங்கு ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை ��ிலை உயர்வு\nபவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை\nமீன் மார்க்கெட்டு விடுமுறை எதிரொலி காய்கறி மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்\nபேன்சி கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து ரூ.3 லட்சம் திருடிய பெண்\nகொரோனா தொற்று அதிகரிப்பால் மாவட்டத்தில் 2700 படுக்கைகள் தயார்\nஒப்பந்த காலம் முடிவடைந்தும் செப்பனிடப்படாத சாலை\nஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை தொடக்கம்\nஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா மருத்துவமனையாக மீண்டும் மாற்றம்\n2வது நாளாக மழை ஈரோட்டில் 30 வீடுகளில் தண்ணீர் புகுந்தது\nஈரோட்டிற்கு 5,000 கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு\nலாட்டரி விற்பனை மீண்டும் ஜோர்\nகொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/2020/03/15/127-solulagamum-porululagamum/", "date_download": "2021-05-17T16:40:30Z", "digest": "sha1:FP367YCR2HNTUIGX5JINH3PEO2E2IZAS", "length": 24855, "nlines": 201, "source_domain": "saivanarpani.org", "title": "127. சொல் உலகமும் பொருள் உலகமும் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\nஅறிவு வடிவாய்த் தனது சிறப்பு நிலையில் நிற்கின்ற சிவம் தனது பொது நிலையில் செயல் வடிவாய்த் தோன்றி ஆற்றல் அல்லது சக்தியாய் நிற்கும் என்று சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அறிவும் ஆற்றலுமாய் சிவம் நிற்கின்ற நிலையையே சதாசிவலிங்கம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இச்சதாசிவலிங்கமே தன் பரிவின் கரணியமாக, உயிர்கள் உயர்வு பெறுவதற்காக இரு வகை உலகங்களைத் தோற்றுவிக்கின்றது என்கின்றார் திருமூலர். இச்சதாசிவலிங்கமே உலக உயிர்களுக்குத் தேவையான இரு வகையான உலகங்களைத் தோற்றுவித்தும் நிற்பித்தும் அழித்தும் அருள்புரிகின்றது என்கின்றார் திருமூலர்.\nஅண்டங்கள், அண்டங்களில் உள்ள கோள்கள் எனப்படும் உலகங்கள், விண்மீன்கள், உலகங்களில் வாழும் உயிர்களுக்கு வேண்டிய உடல்கள், நுகர்ச்சிப் பொருள்கள், பஞ்ச பூதங்கள் போன்றவையே பொருள் உலகம் எனப்படுகின்றது. இவற்றைச் சிவம் என்றும் அழியாத மாயை எனும் நுண்பொருளைக் கொண்டு தோற்றுவிக்கின்றது என்கின்றார் திருமூலர். பெருமானின் ஆற்றல் இம்மாயையைச் செலுத்த அனைத்துப் பொருள்களும் உருவா���்கப்பட்டன என்கின்றார் திருமூலர். மற்றொரு உலகமான சொல் உலகம் சொல்லால் அல்லது அறிவால் ஆக்கப்பட்டது. அறிவு வடிவில் நிற்கும் இச்சொல் உலகம் பெருமானின் அறிவாய் விளங்குவது. பெருமான் தனது அறிவினை நல்கி உயிர்களின் அறியாமையைப் போக்கி உயிர்களின் அறிவைச் சிறக்கச் செய்தற்கே சொல் உலகினைத் தோற்றுவித்தான் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.\nஇவ்வுலகம் பத்துத் திசைகளை உடையது என்கின்றார் திருமூலர். பத்துத் திசைகளை உடைய இவ்வுலகிலும் மற்ற உலகங்களிலும் காணப்படுகின்ற பொருள்கள் காணக்கூடியவையாக உள்ளன. எனவே பொருள் உலகம் காணக்கூடியதாக உள்ளது. சொல் உலகம் அறிவு வடிவாகவும் திருவாய்ச்சொல் வடிவாகவும் உள்ளமையினால் சொல் உலகைப் பெருமானின் அருளைப் பெற்றவர்களே உள்ளவாறு அறிபவர்களாக உள்ளனர் என்கிறார் திருமூலர். சொல் உலகம் எனப்படுவது வடமொழி வேதங்கள் நான்கு, அவ்வேதங்களின் உட்கூறுகளான ஆறு அங்கங்கள், நான்கு வேதங்களின் உட்பொருளைச் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்ற நன்னெறி நான்காய் நின்று தெளிவாய் உணர்த்துகின்ற சிவ ஆகமங்கள் என்கின்றார் திருமூலர். தவிர, பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு இருபத்து ஏழு அடியார்களால் அருளப்பெற்றத் தோத்திரம், சாத்திரம், சரித்திரமாய் நிற்கும் பன்னிரண்டு திருமுறைகள், பதிநான்கு சைவ சித்தாந்த மெய்கண்ட நூல்கள், சைவப் புராணங்கள், இதர சைவ சமய நூல்கள் போன்றவையும் சொல் உலகமே என்று பெறப்படும். இதனை,\n“அத்திசைக்கு உள்ளே அமர்ந்தன ஆறங்கம்,\nஅத்திசைக்கு உள்ளே அமர்ந்தன நால்வேதம்,\nஅத்திசைக்கு உள்ளே அமர்ந்த சரியையோடு,\nஅத்திசைக்கு உள்ளே அமர்ந்த சமயமே”\nசிவனே சத்தியின் வாயிலாக அல்லது தன் திருவருளின் வழியாகச் சதாசிவலிங்கமாய் நின்று நான்கு வடமொழி வேதங்களை அதற்குரிய அடியார்களுக்கு அருளினான் என்கின்றார். நான்கு வேதங்களின் உட்பிரிவாக விளங்கும் சிற்சை, வியாகரணம், கற்பம், நிருத்தம், சோதிடம், சந்தோவிசிதி என்ற ஆறு அங்கங்களையும் பெருமானே கல் ஆலமரத்தின் அடியில் தென்முகக் கடவுளாய்ச் சின்முத்திரைக் காட்டி உரைத்தான் என்கின்றார் திருமூலர். இவற்றில் சிற்சை வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறையை விளக்குவது. வியாகரணம் வேத மொழிகளின் இலக்கணத்தை விளக்குவது.\nநிருத்தம் வேத மொழிகளைப் பற்றிய பல விளக்கங்கள���த் தருவது. சோதிடம் வேதத்தில் சொல்லப்பட்ட செயல் முறைகளைச் செய்தற்குரிய கால வகைகளைக் கூறுவது. கற்பம் சூத்திர வடிவில் அமைந்து வேதத்தில் சொல்லப்பட்ட செயல் முறைகளைச் செய்யும் முறைகளை விளக்குவது. சந்தோவிசிதி வேத மந்திரங்களுக்குச் சொல்லப்படுகின்ற சந்த வகைகளை விளக்குகின்றது. இந்த ஆறும் வேதங்களை நன்கு உணர்வதற்குக் கருவி நூல்களாய் அமைவன என்பர். இவற்றை உணராவிடில் வேதங்களால் கிட்டும் பயனை அடைய இயலாது என்பர். வேத நெறியைச் சார்ந்து அறிவு பெறுகின்றவருக்காகப் பெருமானே இவற்றைச் சொல் உலக வடிவில் அருளினான் என்கின்றார் திருமூலர்.\nசீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்ற சிவ ஆகமங்களின் உட்பொருளையும் பெருமான் நாயன்மார்களை ஆட்கொண்டு அவற்றின் தெளிவினை உணர்த்தினான். சதாசிவலிங்கமாய் இருக்கின்ற அப்பெருமானே தமிழ் ஞானசம்பந்தருக்குப் பால் வடிவில் சிவ அறிவினை நல்கியும் திருநாவுக்கரசருக்குச் சூலை வடிவில் சிவ அறிவினை நல்கியும் சுந்தரர் பெருமானுக்கு ஓலை வடிவில் சிவ அறிவினை நல்கியும் மாணிக்கவாசகருக்குச் சிவஞானபோதம் எனும் நூலின் பொருளை உரைத்துச் சிவ அறிவினை நல்கியும் அவர்களுக்குச் சொல் உலக விளக்கத்தினை அருளினான். அதனாலேயே பெருமானின் திருவருளையும் அவனின் திருவடிப்பேரின்பத்தினையும் அவனை அடைய ஒட்டாது தடையாக நிற்கும் மறைப்பையும் விடவேண்டிய உலகப்பற்றையும் உணர்வதற்குச் சொல் உலக வடிவினதாய் நிற்கும் திருமுறைகளை அருளினான்.\nசொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுகின்ற சொல் உலகத் தெளிவினை இறைவன் அருளால் பெற்றத் திருமுறை ஆசிரியர்கள் அவ்விளக்கத்தின்படிச் சொற்களின் ஆற்றலால், சாம்பலைப் பெண் ஆக்கியது, கல்லைக் கடலில் மிதக்கச் செய்தது, முதலை உண்ட சிறுவனை மீட்டது, ஊமைப் பெண்ணைப் பேச வைத்தது போன்ற அருள் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். மேலும்\nஅவர்கள் கூறியபடி வாழ்ந்தும் இறைவனை அடைந்தும் காட்டினர். இதனாலேயே அவர்கள் அருளிய பாடல்கள் தமிழ் மந்திரங்கள் எனப்படுகின்றன. அவை ஆற்றல் உடையவை ஆகின்றன.\nஇறைவன், உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) என்ற முப்பொருளின் உண்மையைப் பெருமானிடத்தில் இருந்து உரையாய்க் கேட்டத் திருமூலர் சொல் உலகத் தெளிவினால் மூவாயிரம் திருமந்திரங்களை அருளினார். இதனையே,\n��மூலன் உரைசெய்த முவாயிரம் தமிழ்,\nஞாலம் அறியவே நந்தி அருளது”\nஎன்று திருமூலர் குறிப்பிடுவார். திருக்கயிலையில் சொற்பொருளாய்த் தாம் கேட்ட இறை அறிவையே பரஞ்சோதியார் மெய்கண்டாருக்கு உரைமுறையால் உணர்த்த சிவஞானபோதம் என்ற அரிய சித்தாந்த சைவ மெய்கண்ட நூலை மெய்கண்டார் இரண்டரை வயதில் அருளினார். மெய்கண்டார், அருணந்தி சிவம், உமாபதி சிவம், மனவாசகம் கடந்தார், ஆகியோர் சொல் உலக வடிவிலேயே முப்பொருள் உண்மைகளைப் பெற்று நமக்கு அவற்றை விளக்கி அருளி இருக்கின்றனர்.\n“திகடச் சக்கரம்” என்று கந்தபுராணம் பாடுவதற்குப் பரஞ்சோதியாருக்கும் “காதற்ற ஊசியும் வாராதுகாண் நும்கடை வழிக்கே” என்று மருதவானராகப் பட்டினத்தாருக்கும் “சும்மாயிரு சொல் அற” என்று திருப்புகழ் பாட அருணகிரியாருக்கும் வாய்ப்பேச முடியாதவராக இருந்து, கந்தர் கலிவெண்பாவும் மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழும் பாடுவதற்குக் குமரகுருபரருக்கும் மௌன தேசிக குருவாய் வந்து தாயுமானவருக்கும் நிலைக்கண்ணாடியில் முருகனாய்த் தோன்றி வள்ளல்பெருமானுக்கும் சொல் உலகத் தெளிவினைப் பெருமான் நல்கியே அவர்களை அரிய அருட்பாடல்களைப் பாடுவித்தான்.\nஇப்பெருமக்களின் சொல் உலகப் பொருள் பொதிந்தப் பாடல்களே நமக்கு இறைவனிடத்திலே அன்பையும் நெகிழ்வையும் ஏற்படுத்துகின்றன. இவர்களுக்குப் பின் வந்த சைவத் திருமடங்களின் தலைவர்களுக்கும் சொல் உலகத் தெளிவினை நல்கிப் பண்டாரச் சாத்திரங்கள் எனப்படும் சிவபோகச் சாரம் போன்ற நூல்களை நமக்காக அருளச் செய்தான். செவ்வி அடையாத அன்பர்களுக்கும் கூட சதாசிவலிங்கமாய் உள்ள அப்பெருமானே அவர் அவர் நிலையில் சொற்களால் அறியக்கூடிய பல உண்மைகளையும் உணர்வுகளையும் சமய நூல் உரையாசிரியர்களின் உரைகள் மூலம் நமக்கு நல்கிய வண்ணமே இருக்கின்றான்.\nசதாசிவலிங்கமாய் நின்று பொருள் உலகத்தின் வழியும் சொல் உலகத்தின் வழியும் நாளும் நமக்கு நல் அறிவினைப் புகட்டி நாளும் நம்மை அவனின் திருவடிக்கு ஆளாகுவதற்கு உதவி வருகின்றப் பெருமானின் திருந்திய திருவடிகளை நாளும் பரவுவோம்\nNext article128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப���பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\n2. பெயர் சூட்டு விழா\nசைவ வினா விடை (4)\nதமிழர் திருநாள் (Tamilar Thirunaal)\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\nவிநாயகர் சதுர்த்தி உணர்த்தும் உண்மை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1746678", "date_download": "2021-05-17T15:08:08Z", "digest": "sha1:OPF2N3BTBR43CIUZNCIBIS6BY542BPKY", "length": 3245, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அமலா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமலா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:51, 26 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\n10:55, 20 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் using HotCat)\n15:51, 26 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSemmal50 (பேச்சு | பங்களிப்புகள்)\nஅமலா [[ஐரிஷ்]] தாயிற்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவரிற்குஅவருக்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Nissan_Magnite/Nissan_Magnite_XV_Premium_DT.htm", "date_download": "2021-05-17T16:59:02Z", "digest": "sha1:AP5TC2V3Z3JKWPIIWAT6XAWZY6EIJABH", "length": 43417, "nlines": 695, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் மக்னிதே xv premium dt ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரீமியம் DT\nbased on 179 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது ட���ல்லி\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்மக்னிதேxv premium dt\nமக்னிதே xv premium dt மேற்பார்வை\nநிசான் மக்னிதே xv premium dt Colours: This variant is available in 8 colours: மணற்கல் பிரவுன்ஸ், பிளேட் வெள்ளி, புயல் வெள்ளை, ஓனிக்ஸ் பிளாக், ஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை, flare கார்னட் சிவப்பு with ஓனிக்ஸ் பிளாக், தெளிவான நீலம் with strom வெள்ளை and tourmaline பிரவுன் ஓனிக்ஸ் பிளாக்.\nநிசான் மக்னிதே xv premium dt விலை\nஇஎம்ஐ : Rs.16,641/ மாதம்\nநிசான் மக்னிதே xv premium dt இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.75 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 40.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nநிசான் மக்னிதே xv premium dt இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மக்னிதே xv premium dt விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை b4d 1.0 na பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 71 எக்ஸ் 84.1\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை double acting\nஸ்டீயரிங் கியர் வகை rack&pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2500\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெற���ில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மக்னிதே xv premium dt நிறங்கள்\nஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை\nflare கார்னட் சிவப்பு with ஓனிக்ஸ் பிளாக்\nதெளிவான நீலம் with strom வெள்ளை\ntourmaline பிரவுன் ஓனிக்ஸ் பிளாக்\nமக்னிதே எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dtCurrently Viewing\nஎல்லா மக்னிதே வகைகள் ஐயும் காண்க\nமக்னிதே xv premium dt படங்கள்\nஎல்லா மக்னிதே படங்கள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே விதேஒஸ் ஐயும் க��ண்க\nநிசான் மக்னிதே xv premium dt பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமக்னிதே xv premium dt கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nக்யா சோநெட் 1.2 htk\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் மக்னிதே மேற்கொண்டு ஆய்வு\nWhat ஐஎஸ் மைலேஜ் அதன் எக்ஸ்இ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமக்னிதே xv premium dt இந்தியாவில் விலை\nபெங்களூர் Rs. 9.40 லக்ஹ\nசென்னை Rs. 9.08 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.13 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.66 லக்ஹ\nகொச்சி Rs. 9.28 லக்ஹ\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743694&Print=1", "date_download": "2021-05-17T15:52:18Z", "digest": "sha1:YQEUJ6NDXTDRDPMRD32EIX3LDMOCYA3V", "length": 13976, "nlines": 98, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பெண்களை இழிவுபடுத்திய தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள்: பழனிசாமி| Dinamalar\nபெண்களை இழிவுபடுத்திய தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுங்கள்: பழனிசாமி\nஇடைப்பாடி:''பெண்களை இழிவுபடுத்தி பேசும் கட்சிக்கு, இப்படிப்பட்ட தண்டனை தான் கிடைக்கும் என, நினைக்கும்படி, தி.மு.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்,'' என, இறுதிக்கட்ட பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமி., பேசினார்.சேலம் மாவட்டம், இடைப்பாடியில், நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில், அவர் பேசியதாவது:ஜெயலலிதா மறைவுக்கு பின் நடக்கும் முதல் தேர்தல் இது. நான்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஇடைப்பாடி:''பெண்களை இழிவுபடுத்தி பேசும் கட்சிக்கு, இப்படிப்பட்ட தண்டனை தான் கிடைக்கும் என, நினைக்கும்படி, தி.மு.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்,'' என, இறுதிக்கட்ட பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமி., பேசினார்.\nசேலம் மாவட்டம், இடைப்பாடியில், நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில், அவர் பேசியதாவது:\nஜெயலலிதா மறைவுக்கு பின் நடக்கும் முதல் தேர்தல் இது. நான், இத்தொகுதியில், சட்டசபை தேர்தலில், ஏழாம் முறை, லோக்சபா த���ர்தலில், மூன்று முறை என, 10 முறை போட்டியிட்டு உள்ளேன். இத்தொகுதியில், என்னை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். முதல்வர் தொகுதி என்ற பெருமை உள்ளது. அந்த நிலை தொடர, அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும்.\nஸ்டாலின், இத்தொகுதியில் நடந்து சென்றதாக சொன்னார். அவர் சந்தர்ப்பவாதி. தேர்தல்\nவந்தால் தான் வருவார். நான், மாதந்தோறும் தவறாமல் தொகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒரு முதல்வர், சொந்த தொகுதிக்கு அடிக்கடி வருவது நானாகத் தான் இருப்பேன்.ஒரு எம்.எல்.ஏ., தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை செய்து கொடுத்துள்ளேன்.\nகனிமொழி, இங்குதான் பிரசாரத்தை துவங்கினார். உதயநிதியும் இங்கு பிரசாரம் செய்தார். என்\nஅரசியல் அனுபவம், அவர் வயது.\nஇத்தொகுதியில், என்னை,'டிபாசிட்' இழக்க செய்ய வேண்டும் என பேசியுள்ளீர். தி.மு.க., தான், இத்தொகுதியில் ஒருமுறை டிபாசிட்இழந்தது.எதைப் பற்றி பேசுகிறீர்கள் என, யோசித்து பேச வேண்டும். நீங்கள் முளைக்கிறபோதே, கருகித்தான் முளைக்கிறீர். அது முறையாக வளராது. அதனால் தான், உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.\nஎங்கள் கூட்டணி, பலம்பொருந்தியது.தொகுதியில், நான் வேட்பாளர் இல்லை. தொகுதி மக்கள் தான்வேட்பாளர்கள். நான் வேறு, அவர்கள் வேறு இல்லை. ஓட்டு எண்ணிக்கைக்கு பின்,\nஇத்தொகுதியில் உங்கள் கட்சி நிலை தெரிய வரும்.யார் மனதும் புண்படாமல், அரசியல் செய்ய வேண்டும். முதல்வரின் தாயை கொச்சைப்படுத்தி பேசிய, தி.மு.க.,வினரை பற்றி, உங்களுக்கு தெரியும். அரசியலுக்காக, நான் இதை கூறவில்லை. யார் தாயையும் கொச்சைப்படுத்தி பேசுபவர்கள், தி.மு.க.,வினர். இதைக்கூட கண்டிக்க தவறியவர் தான் ஸ்டாலின்.\nஅப்படி கண்டித்திருந்தால், அவர் உயர்ந்த மனிதராகி இருப்பார். தி.மு.க.,வின் போக்கே\nஇப்படித்தான். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களை சுதந்திரமாக நடமாட விடமாட்டார்கள். அதனால், பெண்களை இழிவுபடுத்தி பேசும் கட்சிக்கு, இப்படிப்பட்ட தண்டனை தான் கிடைக்கும் என, நினைக்கும்படி, தி.மு.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.தொகுதிக்கு நான்\nஎதுவும் செய்ய வில்லை என, பொய் கூறி சென்று உள்ளார் ஸ்டாலின்.\nநீங்களே சிந்தியுங்கள். தொகுதி, 2011க்கு முன் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என, உங்களுக்க��� தெரியும்.இரு பாலங்கள், புறவழிச்சாலை, கலை அறிவியல், கல்வியியல்\nகல்லுாரிகள், பாலிடெக்னிக், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டுள்ளன.தொகுதி முழுதும், தங்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படுகிறது. நீங்கள் சொன்ன திட்டங்கள் அனைத்தையும் செய்து கொடுத்து உள்ளேன். இங்கு, செல்வகணபதி, தி.மு.க., மாவட்ட செயலராக உள்ளார்.\nஅ.தி.மு.க.,வில் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்தார் என, தி.மு.க., வழக்கு போட்டது. அவர், தி.மு.க.,வில் சேர்ந்தபின்,நிரபராதியாகி விட்டாராம். எனக்கு அரசியல் வாழ்வளித்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவருக்கு, மெரினாவில் பீனிக்ஸ் பறவை வடிவில்\nநினைவிடம் அமைத்துள்ளேன்.அவர் வாழ்ந்த வீட்டை,அரசுடைமையாக்கினேன். எம்.ஜி.ஆர் நினைவிடத்தை புதுப்பித்துள்ளேன். வாழ்வளித்த இரு தலைவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வாசிங் மெஷின், சோலார் அடுப்பு, கூட்டுறவு\nவங்கிகளில் வாங்கிய நகைக்கடன், சுயஉதவிக்குழு பெண்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.அதேபோல், இத்திட்டங்கள் தொடர்ந்து நடக்க, அ.தி.மு.க., அதன் கூட்டணி\nகட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசோதனையை அரசியல் ஆக்கும் தி.மு.க., பா.ஜ., தேசிய தலைவர் நட்டா புகார்(9)\nசத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் அட்டூழியம்: பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம்(5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127589/", "date_download": "2021-05-17T15:38:25Z", "digest": "sha1:VXHDKAG3W56XK25K6FKNGHJV3AQJKQJT", "length": 19546, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் சுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசுனில் அண்ணாவின் முதல் நாவல்* வாசித்தேன் ஆசான். ��ித்தத்தில் பல முறை நிகழ்ந்தபின் சொற்களில் நிகழ்ந்திருப்பதால் முதல் நாவலுக்குரிய எந்த தடுமாற்றமும் காணவில்லை நிச்சியமாக இது சுனில் அண்ணாவின் முதல் நாவல் என்று கூற இயலாது. இங்கு என்னுடைய வாசிப்பு அனுபவத்தை பகிர்கிறேன்.\nநீலகண்டம் நாவல் ஒரு குறிப்பிட்ட அரங்கிற்குள் நிகழும் கூத்தை மேலேயிருந்து பார்க்கும் தோற்றத்தை வாசகனுக்கு தருகிறது.அரங்கிற்கு மேலேயிருந்து காணும் பொழுது கூத்தில் கதாநாயகர்கள்,கதாநாயகிகள் கிடையாது யாவரும் நாயகர்கள், நாயகிகள் தான் அதே போல நாவல் வர்ஷினியை சுற்றி நிகழ்ந்தாலும் செந்தில்,ரம்யா,ஹரி என அவர்களின் பார்வையை கொண்டு நோக்கும் போது அவர்களுக்கே உரிய தனி வாழ்வு எழுகிறது இது நாவலுக்கு பன் முகத்தன்மையை அளிக்கிறது.எடுத்து வளர்த்த குழந்தையின் ஆட்டிச குறைபாட்டை ஒரு குடும்பம் எதிர் கொள்வதையே நாவலின் பெரும்பாலான பக்கங்களில் நிகழ்ந்தாலும் நாவலின் கச்சிதத்தன்மையிலிருந்து நிகழ்வுகளை நெகிழ வைக்கிறது இந்த பன்முகத்தன்மை. இது நாவலுக்கு இலக்கியத்தன்மையை அளிக்கிறது.\nநேர் பார்வையில் ஒழுங்கான செயல்கள் கூட மேலேயிருந்து நோக்கும் போது ஒழுங்கு கொண்டு நேர் கோட்டில் நிகழ்வதல்ல எனவே நிகழ்வுகளை பின் தொடர்ந்த செல்லும் வாசகனை எதிர்பாரத இடத்திற்கு கொண்டு சென்று அகத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது.அதிர்ச்சியின் வழியே மற்றொரு ஒழுங்கை சித்தம் சமைக்கிறது.\nநாவலை வாசிக்கும்பொழுது நான்கு முறைக்கு மேல் இத்துடன் நிறுத்திவிடுவோம் எனத் தோன்றியது ஏனெனில் அக ஆழத்தின் நுட்பமான சில இடங்களை தொட்டு உள அதிர்வை அளித்தது ஆனால் அது சுட்டுவது உண்மை, தவிர்க்க இயலாதது. திடீரென உண்மை முன்னால் தோன்றும் போது நடுக்கத்தை அளிக்கிறது. அந்த உண்மைகளை சொற்களால் நேரடியாக சுட்ட இயலாது நிகழ்வுகளால் அவற்றின் திசை நோக்கி குறிக்க இயலும் ;அது போதும் நான் யாரென அறிவதற்கு. ஒரு கணம் நானும் செந்திலும் , அண்ணாமலையும், நந்தகோபாலும் ஒன்றென்று உண்மையை உணரும்போது அதிர்ந்தேன் நானல்ல என்று கூறினேன் பிறகு உணர்ந்தேன் நீலகண்டன் தொண்டையில் உள்ள ஆலகால விஷம் என்னுள்ளும் உள்ளது என்று அதை சுட்டையில் உணர்ந்தேன் நானும் விஷமென்று.\nநாவலில் இடையிடையே வரும் விக்ரமன், வேதாளம் கதை நாவலுக்கு கதை சொல்லும் தன்மையை அள���க்கிறது. கதைத்தன்மை சித்தத்தை வெளியே விடுவதில்லை மேலும் மேலுமென கதைக்கு ஏங்கச் செய்கிறது. நாவலின் இந்த வடிவமைப்பே அந்த உள அதிர்வுக்கு இடையிலும் நாவலை விடாமல் வாசிக்கச் செய்தது இது இந்த நாவல் அமைப்பின் சிறப்பு எனக் கருதுகிறேன்\nதொன்மம், நாட்டார் கதை, ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றை கொண்டு நவீன உலகின் சிக்கலை எதிர்கொண்டு மாறாத எப்போதுமுள்ள சிக்கலை கண்டறிய முயலுகிறது இந்த நாவல் இது தனிப்பட்ட முறையில் என்னோட ரசனைக்கு மிகவும் அணுக்கமானது அந்த வகையில் இது எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்.\nமுந்தைய கட்டுரைஇங்கிருந்தவர்கள் – கடிதம்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nதேசமெனும் தன்னுணர்வு உரை- காணொளி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183680998_/", "date_download": "2021-05-17T16:26:24Z", "digest": "sha1:DQBRPCXZ6NLPGUTYAKIQO6LNDCNCREQK", "length": 4904, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி – Dial for Books", "raw_content": "\nHome / பொது / ஹமாஸ் பயங்கரத்தின் முகவரி\nதகவல்களில் துல்லியம். மொழியின் அசுரப் பாய்ச்சலால் ஒரு விறுவிறுப்பான திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகிறது.அல் காயிதாவுக்கு நிகராக உலகம் அஞ்சும் மற்றுமொரு தீவிரவாத இயக்கம், ஹமாஸ். பாலஸ்தீன் விடுதலையை நோக்கமாகக் கொண்டு உருவான நூற்றுக்கணக்கான போராளி இயக்கங்களுள் ஒன்றாகத்தான் ஹமாஸ் அறிமுகமானது என்றாலும், மற்ற பாலஸ்தீன் குழுக்கள் நினைத்துப்பார்க்கக்கூட முடியாத படுபயங்கர குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் மூலமும், தற்கொலைப் படைத் தாக்குதல்கள் மூலமும் சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை முன்வைத்தது ஹமாஸ்.தனது உள்கட்டுமானம், திட்டங்கள், ஆயுதபலம், பணபலம் – அவ்வளவு ஏன் தன்னுடைய தலைவர் யார் என்கிற விவரத்தைக்கூட மிகவும் ரகசியமாகவே வைத்திருக்கும் ஹமாஸ் குறித்து இத்தனை விரிவான, ஏராளமான விவரங்களை உள்ளடக்கிய நூல் இதுவரை தமிழில் வெளிவந்ததில்லை. தகவல் சேகரிப்பில் இந்தப் புத்தகம், ஒரு புரட்சி’\nஅல் காயிதா பயங்கரத்தின் முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t18914-topic", "date_download": "2021-05-17T16:54:26Z", "digest": "sha1:2UTZTXSHIFXV3YGHITZLUXFMLFUUNZZT", "length": 31145, "nlines": 168, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nகை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nகை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nசில நேரங்களில் நமக்கு கை கால்களில் வலி ஏற்படுவதுண்டு. அப்பொழுது கைகளை யாராவது அழுத்தி விடமாட்டார்களா கால் களை சிறு குழந்தைகள் எவராவது மிதித்து விட மாட்டார்களா என்று தோன்றும். வலி நீக்கும் தைலங்களை கை கால்களில் தடவுவோம். மாத்திரைகளை விழுங்குவோம். ஆனாலும் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சில வேளைகளில் சிறிது நிவாரணம் கிடைக்கும். இதற்கு முழு தீர்வு கிடைக்குமா என்று ஏங்குவோம். இதற்கு முழுதீர்வு உண்டு.\nநாம் சில நேரம் ஆன்மீக பிரசங்களுக்கோ, விழாக்களின் நடக்கும் சொற்பொழிவுகளுக்கோ சென்று தரையில் அமர்ந்திருப்போம். கூட்டம் நிறைய இருக்கும். மேடைப் பேச்சாளரின் திறமையான பேச்சுத் திறமையினால் நெருக்கமாக நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். கால்களின் மூட்டுகளில் வலி அதிக மாக இருக்கும். கால்களை சற்று நீட்டி உட்கார்ந்தால் சௌகரியமாக இருக்கும் என்று நினைப்போம். கால்களை நீட்டவும் இடம் இருக்காது. காலை மாற்றி வைத்துக் கொள்ள கூட இட வசதி இருக்காது. எழுந்து வரவும் மனமும் இருக்காது அப்பொழுது கால்களில் ஏற்படும் மூட்டுவலி உடனடியாக நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதைச் செய்தால் கால் மூட்டுகளில் ஏற்படும் வலி உடனே நீங்கிவிடும்.\nகால்களை நீண்ட நேரம் மடக்கி அமர்ந் திருப்பதால், அந்த இடத்திலுள்ள நரம்புகள் மடங்குவதால் இரத்தம் ஓடுவதில் தேக்கம் ஏற்பட்டு, ரத்தம் ஓடுவதில் தடை ஏற்படுத்துகிறது. உடலில் எந்த இடத்தில் தடை ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் வலி உண்டாகின்றது. வலி ஏற்படுவதின் முக்கிய காரணமே இரத்த ஒட்ட தடைதான்.\nநமது இருதயம் சுருங்கி, விரிந்து இரத்தத்தை நரம்புகளில் செலுத்துகிறது. அப்பொழுது ஒரு துடிப்பு ஏற்படுத்துகிறது. அந்த துடிப்பின் மூலமே ரத்தத்தை நரம்பு களில் செலுத்த முடிகிறது. அந்த துடிப்பே இருதய துடிப்பு எனப்படுகிறது. இந்த துடிப்பை ஸ்டதஸ்கோப் என்ற கருவியின் மூலம் மருத்துவர்கள் அறிகிறார்கள். இதன் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தின் வலிமையையும், உடல் நலத்தையும் அறிய முடிகிறது. உடல் நலம் பாதிக்கும் பொழுது, இந்த துடிப்பும் மாறுபடு கின்றது. இரத்தம் உடலின் பல பாகங்களுக்கு முறையாகச் செல்வதற்கு பல்வேறு இடங்களில் நரம்புகளில் துடிப்பு ஏற்படுத்தி செலுத்தப்படுகிறது. அந்த துடிப்பை உடம்பில் பல இடங்களில் அறிய முடிகிறது. அவை மார்பு, கைகள், உச்சி, புருவம், கண்டம், நாசி, காது, உந்தி, காமியம், குதிகால் சந்து முதலியன ஆகும்.\nமனித உடலில் எழுபத்தியிரண்டாயிரம் நாடி நரம்புகள் இருப்பதாக சித்த வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. அத்தனை நரம்புகளிலும் இரத்தம் தொடர்ந்து செல்ல, துடித்து தள்ளப்படுகிறது. அந்த துடிப்புகள் வெளியில் தெரிவதில்லை. இரத்தம் நரம்புகளில் தொடர்ந்து முறையாக செல்ல நம் உடலில் மின்சார ஒட்டம் ஏற்பட இரத்தத்தில் உள்ள இரும்பு தாதுக்களும் செம்பு தாதுக்களும், உடலில் ஆகாரம் ஜீரணம் ஆக உருவாகும் அமிலங்களும் கலந்து மின்சார அதிர்வுகள் உருவாகின்றன. அந்த அதிர்வுகள் தான் மின்னோட்டமாக மாறி, இரத்த ஓட்டம் முறையாக செல்ல காரணமாகிறது.\nசில நபர்களுக்கு உடலில் நாடித்துடிப்பு குறைபாடு ஏற்படுகிறது. இந்த நாடித் துடிப்பு குறைபாடுகளால் உடலில் நோய்கள் உருவாகின்றன. இந்த நாடித் துடிப்பு குறைபாடு மின்னோட்ட குறைவினால் உண்டாகின்றன. இந்த குறைபாடு நீங்க உலோக சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள் ஊட்டச்சத்து உணவுகள் உண்டு வந்தால், உடலில் உருவாகும் ஜீரண அமிலங்களும் இணைந்து, மின்னூட்டம் ஏற்பட்டு நாடித் துடிப்பு குறைபாடு நீங்கி, ஆரோக்கியம் அடைய முடியும்.\nஉடலில் மின்னூட்டம் இரண்டு மண்டலங்களாக இயங்குகிறது. உடலின் வலது பக்கம் ஒரு மண்டலமாகவும், இடது பக்கம் ஒரு மண்டலமாகவும் இயங்குகிறது. வலது பக்க மண்டலம், வலது கை, கால் விரல்களின் நுனிப்பகுதியிலிருந்து, தலைபகுதி வரை மின்னோட்டம் நடைபெறுகிறது.\nஇப்பொழுது நீண்டநேரம் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது உண்டாகும் வலியை நீக்கும் முறையைப் பார்ப்போம். ஒவ்வொரு காலிலிருக்கும் ஐந்து விரல்களிலிருந்தும் தனி வழியாக மின்னூட்டம் தலைப்பகுதி வரை செல்லு கிறது. கால்களை மடக்கி உட்கார்ந்திருப்பதால், அந்த பகுதியில் நரம்புகள் மடங்கி, ரத்த ஓட்டத்தில் தேக்கம் ஏற்பட்டு மெதுவாக சென்று வலி ஏற்படுகிறது. அந்த இரத்த ஓட்டம் தடைபடாமல் விரைவாக செல்வதற் காக நம் கால்களில் மின்னூட்டத்தை விரைவு படுத்த மின்தூண்டுதல் ஏற்படுத்தலாம். கால் களில் உள்ள கட்டை விரல்களிலிருந்து, ஒவ்வொரு விரலாக, இடது கை கட்டை விரலினாலும், சுட்டு விரலினாலும் , இடது கால் கட்டை விரலின் நகத்தின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் பிடித்து வலது புறமாகவும், இடது புறமாகவும் உருட்டினால் விரலின் நுனியில் மின் தூண்டல் ஏற்பட்டு தலைபகுதி வரை மின்னோட்டம் ஏற்படுகிறது. இந்த மின்தூண்டுதலால் தடைபட்ட இரத்த ஓட்டம் தடையை தாண்டி செல்ல ஆரம்பிக்கிறது. இரத்த ஓட்டம் நடைபெறுவதால் வலி குறைகிறது. இப்பொழுது காலில் உள்ள ஒவ்வொரு விரலையும், இடதுபுறம், வலபுறம் என மாற்றி நாற்பது தடவை உருட்டவும் விரல்களில் தொடர்ந்து மின்ஒட்டத் தூண்டுதல் ஏற்படுவதால், தொடர்ந்து இரத்த ஓட்டம் ஏற்பட்டு தடை விலகி வலியும் நீங்கு கிறது. இதே மாதிரி வலது கால் விரல்களையும். கைவிரல்களில் எல்லா விரல் களையும், கைவிரல்களில் எல்லா விரல் களையும் உருட்டவும். உங்களுக்கு எந்த கால் விரல்களை, எந்த கைவிரல்களினால் உருட்ட முடியுமோ அப்படி செய்து கொள்ளலாம்.\nகூட்டத்தில் தரையில் கால்களை மடக்கி உட்கார்ந்திருக்கும் பொழுது, மற்றவர்களுக்கு தெரியாமல் கூட, இடது கால் விரல்களை வலது கை விரல்களினாலும், வலது கால் விரல்களை, இடது கை விரல்களினாலும் உருட்டி விடலாம். விரல்களை உருட்டி சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும். கால்களில் வலி வரும்பொழுது செய்துதான் பாருங்களேன்.\nசிலபேருக்கு கைகளில் வலி, உளைச்சல், கை மூட்டுகளில் வலி, தோள்பட்டையில் வலி, மற்றும் சில பெண்களுக்கு கைகளை தூக்கி தலைவாரி பின்னல் போடமுடியாது. ஜாக்கெட் அணிந்து கொள்ள கையை தூக்க முடியாது. முதலிய தொந்திரவுகளுக்கு கை விரல்களை, அடுத்த கைவிரல்களினால் ஒவ்வொரு விரலையும் நாற்பது தடவை வலது இடதாக உருட்டி விடுவீர்களானால் வலி குறைந்துவிடும், தினமும் காலையும், மாலையும் விரல்களை உருட்டி பயிற்சி செய் வீர்களானால் முற்றிலும் வலி போய்விடும்.\nஎளிய இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம் செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி போய்விடுமா என்று எண்ண வேண்டாம் செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.\nதினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள் நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மல���ட்டும் இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.\n(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nRe: கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nRe: கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - ப��து| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tadaperiyasami.wixsite.com/tadaperiyasamy/tadaperiyasamypolitics", "date_download": "2021-05-17T16:38:29Z", "digest": "sha1:KPNYTL7Z3PH3PFKSCY6SMMWIUGFUDDYM", "length": 4001, "nlines": 41, "source_domain": "tadaperiyasami.wixsite.com", "title": "https://tadaperiyasami.wixsite.com/tadaperiyasamy/politics", "raw_content": "\nதடா பெரியசாமி (பிறப்பு: 5 செப்டம்பர், 1962) தமிழக அரசியல்வாதி மற்றும் பட்டியலின மக்கள் செயற்பாட்டாளர் ஆவார். பஞ்சமி நிலம் மீட்புப்பணிக்காக மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற அமைப்பையும்,மற்றும் நந்தனார் சேவாசிரம அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்\nபட்டியலின மக்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட 1983 ஆம் ஆண்டு நக்சல்பாரி அமைப்பில் சேர்ந்தார். அரியலூர் மருதையாற்றுப் பாலம் குண்டுவெடிப்பு வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை பெற்றார்.பின்னர் விடுதலை பெற்று 1990 ஆம் ஆண்டு தொல். திருமாவளவனுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கினார்.2001 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான திமுக சின்னத்தில் போட்டியிட்டுத் தேல்வியடைந்தார். பின்னர் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து நீங்கி 2004 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அதே ஆண்டு சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும், 2006 இல் சட்டமன்றத் தேர்தலில் வரகூர் தொகுதியிலும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mitsubishi-xpander/amazing-car-recommended-118375.htm", "date_download": "2021-05-17T16:13:18Z", "digest": "sha1:C4UXWHA6PL6R3BGJSIQHFM2QPSP37FAP", "length": 7142, "nlines": 187, "source_domain": "tamil.cardekho.com", "title": "amazing car, recommended. - User Reviews மிட்சுபிஷி எக்ஸ்பென்டர் 118375 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மிட்சுபிஷிஎக்ஸ்பென்டர்மிட்சுபிஷி எக்ஸ்பென்டர் மதிப்பீடுகள்Amazing Car, Recommended.\nWrite your Comment on மிட்சுபிஷி எக்ஸ்பென்டர்\nமிட்சுபிஷி எக்ஸ்பென்டர் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்பென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்பென்டர் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 02, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஆல் car காப்பீடு companies\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/143892", "date_download": "2021-05-17T16:37:08Z", "digest": "sha1:XM5XT2NN3RPW242RZMH3SW56K52PZ2A2", "length": 7281, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "செவ்வாயில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு 2வது முறையாக தாமதம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nசெவ்வாயில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு 2வது முறையாக தாமதம்\nசெவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன. விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு செவ்வாயில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு எந்த தேதியில் நடைபெறும் என்பது அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.\nஇன்ஜினிட்டி (Ingenuity) பெயருடைய அந்த ஹெலிகாப்டர் 1.8 கிலோ எடை கொண்டதாகும்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்க��் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144783", "date_download": "2021-05-17T17:07:27Z", "digest": "sha1:BOHX7ME5G5XDJ34XPORMJDB5RR2KYXOP", "length": 8449, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "மும்பை பாந்த்ராவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏராளமான மக்கள் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமும்பை பாந்த்ராவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏராளமான மக்கள்\nமும்பை பாந்த்ராவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஏராளமான மக்கள்\nமும்பை பாந்த்ராவில் உள்ள மிகப்பெரிய தடுப்பூசி மையத்தில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.\nமும்பை மாநகராட்சி சார்பில் பாந்த்ரா - குர்லா வளாகத்தில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதையொட்டி மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி மையமும் செயல்பட்டு வருகிறது.\nதடுப்பு மருந்து பற்றாக்குறையால் இந்த மையத்தில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் போதிய தடுப்பு மருந்துகள் கொண்டுவரப்பட்டதையடுத்து தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.\nஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.\nவாட்ஸ்ஆப்பின் புதிய தனிநபர் கொள்கை அரசின் விதிகளுக்கு எதிரானது - மத்திய அரசு\nடவ்-தே புயல் - அமித் ஷா ஆலோசனை\nகுஜராத்தை அச்சுறுத்தும் அதிதீவிரப் புயல்..\nஊரடங்கு காலங்களில் ரேசன் கடைகள் கூடுதலான நேரம் திறந்திருக்க வேண்டும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தல்\nபலத்த மழை சூறாவளியுடன் இயற்கையின் சீற்றம்..\nகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ 15,000 வழங்கப்படும் -ஆந்திர அரசு அறிவிப்பு\nஇஸ்ரேலும் பாலஸ்தீனமும் வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்க வேண்டும்-ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்\nஅரபிக் கடலில் உருவானது டவ்-தே புயல் : கேரளா, தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை\nடெல்லியில் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவமானம்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/3_16.html", "date_download": "2021-05-17T17:17:06Z", "digest": "sha1:ADS72FXAWFVKNXKW7NLD3PH7H6M2Q6M4", "length": 6541, "nlines": 38, "source_domain": "www.viduthalai.page", "title": "துபாயில் 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோன�� கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதுபாயில் 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு ரத்து\nதுபாய், ஏப்.16 துபாயில், 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வை ரத்து செய்ய நிலத்\nதுறையின் சார்பில் புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து துபாய் நிலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-\nதுபாயில் நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மீதான செயல்பாடுகள், பரிமாற்றங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் நிலத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இதில் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ச்சி மற்றும் உறுதித்தன்மையை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க புதிய சட்டவரைவு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.\nஇந்த புதிய சட்டவரைவில் 3 ஆண்டுகளுக்கு துபாயில் வாடகை உயர்வு ரத்து செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு வாடகை உயர்வு இருக்காது. இதன் மூலம் துபாய் நகரில் சொத்தின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கு இடையே வரும் பிரச்சினைகள் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வாடகை ரத்து சட்ட வரைவிற்கு நிர்வாக கவுன்சிலில் ஒப்புதல் அளிக்கப் பட்டால் ரியல் எஸ்டேட் சந்தையில் உறுதித்தன்மையை அளிக்கும்.\nஅதேபோல் துபாயில் உள்ள சொத்துகளின் சரியான மதிப்பை வழங்க பயனுள்ளதாக இருக்கும்.\n3 ஆண்டுகளுக்கு வாடகை தொகையை அதிகரிக்காமல் இருப்பது உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளை குறைக்கும். அது மட்டுமல்லாமல் இருவருக்கும் தெளிவான பதிலை அளிப்பதாக இருக்கும்.\nஇந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ரியல் எஸ்டேட் சந்தையை உறுதிப்படுத்து வதுடன் அதன் மீதான நம்பிக்கையை அதி கரித்து புதிய முதலீடுகளுக்கு வழி வகுக்கும்.\nஇந்த சட்ட வரைவானது ஒப்புதலுக்கு பிறகே புதிய வாடகை ஒப்பந்தத்திற்கு பொருந்துமா அல்லது ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் பொருந்துமா அல்லது ஏற்கெனவே இருக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும் பொருந்துமா\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தட��ப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/292.html", "date_download": "2021-05-17T16:02:17Z", "digest": "sha1:SAZPR4JUTJJTG5YEFQ7RCSKVERKIEKTR", "length": 2966, "nlines": 30, "source_domain": "www.viduthalai.page", "title": "பெரியார் கேட்கும் கேள்வி! (292)", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதங்களுக்குள் ஜாதி பேதம் இல்லை என்று வாயால் சொன்னால் போதுமா கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள் - ஞானிகள் சொன்ன வாக்குகளும் போற்றப் பட்டால் மட்டும் போதுமா கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள் - ஞானிகள் சொன்ன வாக்குகளும் போற்றப் பட்டால் மட்டும் போதுமா செயலில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை என்றால் எப்படி ஜாதி ஒழியும்\n- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/China_Shanghai/Services_Editorial-Translation", "date_download": "2021-05-17T17:07:13Z", "digest": "sha1:TURTANH5ZN7UX6IB2KQ5RRXVSDA4UQC7", "length": 13526, "nlines": 109, "source_domain": "classifieds.justlanded.com", "title": "தலியங்கம் /மொழிபெயர்ப்பு இன ஷாங்காய், சீனா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட்டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\n Go to தலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ஷாங்காய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_3_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-05-17T17:28:15Z", "digest": "sha1:P7W4IHJPYM7KYEQTOBMPN6LCOR26LE57", "length": 7557, "nlines": 99, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டாய் ஸ்டோரி 3 (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடாய் ஸ்டோரி 3 (திரைப்படம்)\nடாய் ஸ்டோரி 3 (Toy Story 3) 2010 இல் வெளியான அமெரிக்க முக்கோண அசைவூட்டத் திரைப்படமாகும். டார்லா ஆண்டர்சன் ஆல் தயாரிக்கப்பட்டு லீ அங்க்கிரிச் ஆல் இயக்கப்பட்டது. டாம் ஹாங்க்ஸ், டிம் ஆல்லன், ஜோன் குசாக், நெட் பெட்டி, டான் ரிக்கில்ஸ், மைக்கேல் கீட்டன், வால்லஸ் ஷான், ஜான் ராட்சென்பர்க்கர், பிளேக் கிளார்க், எஸ்டேல் ஹாரிஸ், ஜோடி பென்சன் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது. சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பிக்சார் திரைப்படமும் இதுவே.\nசூன் 18, 2010 (வட அமெரிக்கா)\nஐஅ$200 மில்லியன் (₹1,430.32 கோடி)[1]\nஐஅ$ 1.06 பில்லியன் (₹7,580.7 கோடி)[1]\nஇதனையும் பார்க்க: டாய் ஸ்டோரி (திரைப்படம்) மற்றும் டாய் ஸ்டோரி 2 (திரைப்படம்)\nஇப்படம் டாய் ஸ்டோரி மற்றும் டாய் ஸ்டோரி 2 ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக வெளிவந்தது.\nசிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது\nசிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது\nசிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது\nசிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டாய் ஸ்டோரி 3\nபெரிய கார்ட்டூன் தரவுதளத்தில் டாய் ஸ்டோரி 3\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் டாய் ஸ்டோரி 3\nமெடாகிரிடிக்கில் டாய் ஸ்டோரி 3\nபாக்சு ஆபிசு மோசோவில் டாய் ஸ்டோரி 3\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2020, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:38:01Z", "digest": "sha1:Z5Z25YS4X4AEJGQUCIDQGEP3GQTM2E6F", "length": 8069, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுமுது அறிஞர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறிய வயதிலேயே வியத்தகு திறமையை வெளிக்காட்டிய மொசார்ட் (படத்தில் இருப்பது மொசார்ட் குடும்பம்)\nசிறுமுது அறிஞர் (child prodigy) என்போர் சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர் ஆவர். [1]அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை சிறுமுது அறிஞர் என்று சொல்லலாம் என ஒரு வரையறை கூறுகிறது.[1][2]\nபரவலர் ஊடகங்களில் இத்தகைய திறன் உடையோரை அதிசயக் குழந்தை அல்லது சாகசக் குழந்தை என்று கூறுவர்.\nஇசைத்துறையில் மொசார்ட், சதுரங்கத்தில் பால் மர்ஃபி, கணிதத்தில் காஸ் மற்றும் நியூமான், கலைத்துறையில் பாபுலோ பிக்காசோ ஆகியோர் சிறுமுது அறிஞர்கள் ஆவர். [3]அதுமட்டுமன்றி இவர்கள் பெரியவர்கள் ஆன பின்னும் தங்கள் திறமையைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் பெரும்பாலான சிறுமுது அறிஞர்கள் காலம் செல்லச் செல்ல தங்கள் திறமையை இழந்து விடுவதும் உண்டு.\nதிருஞானசம்பந்தர் போன்ற தமிழ்ப் புலவர் பலரும் சிறுமுது அறிஞராய்த் திகழ்ந்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2013, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1991", "date_download": "2021-05-17T16:19:43Z", "digest": "sha1:7FPJUUIYWTOBRV655ODEG2ODBN3VH5ZT", "length": 13429, "nlines": 443, "source_domain": "ta.wikipedia.org", "title": "1991 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2744\nஇசுலாமிய நாட்காட்டி 1411 – 1412\nசப்பானிய நாட்காட்டி Heisei 3\nவட கொரிய நாட்காட்டி 80\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1991 (MCMXCI) செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nமார்ச் 31 - ஜார்ஜியா நாடு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடாக ஆனது.\nமே 15 - எடித் கிறெசன் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.\nஜூன் 17 - தென்னாப்பிரிக்காவில் நிறவெறிச்சட்டம் ரத்து.\nஆகஸ்டு 6 - Tim Berners-Lee உலகளாவிய வலை (\"World Wide Web.\") தொடர்பான தன் யோசனையை வெளியிட்டார்.\nடிசம்பர் 31 - சோவியத் ஒன்றியம் உத்தியோக பூர்வமாக முடிவுக்கு வந்தது.\nஜனவரி 11 - Carl David Anderson, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1905)\nஜனவரி 30 - John Bardeen, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1908)\nபெப்ரவரி 6 - Salvador Luria, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)\nமே 21 - ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர் (பி. 1944)\nசமாதானம் - ஆங் சாங் சூகி\nபொருளியல் (சுவீடன் வங்கி) - Ronald Coase\n1991இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 03:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2409423", "date_download": "2021-05-17T16:51:04Z", "digest": "sha1:AKAMI2MSQLCRPWMAP2PKPF6GNLWJR2Q6", "length": 34036, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "அசையாத ஆபீசர்; மசியாத போலீசார்| Dinamalar", "raw_content": "\nகுஜராத்தில் கரையை கடக்க துவங்கியது 'டாக்டே' புயல்\nதமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் மேலும் 33,075 பேருக்கு கொரோனா: 335 பேர் ...\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகளில் ... 4\nகொரோனா பலிக்கு இழப்பீடு: அரசு பரிசீலிக்க கோர்ட் ... 10\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே ... 5\nஅழகிப் போட்டியில் மியான்மர் அழகியின் உருக்கமான ... 4\nகொரோனா மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்: சென்னை ... 15\nகருப்பு பூஞ்சை: உத்தரகண்டில் முதல் பலி 1\nபசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை: ... 18\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nஅசையாத ஆபீசர்; 'மசியாத' போலீசார்\nஇந்தியாவுக்கு ரூ.7,300 கோடி நன்கொடை வழங்கிய 27 வயது சி.இ.ஓ.,\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 281\nதி.மு.க., செயலரிடம் வாக்குவாதம் :எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு ... 123\nவியக்க வைக்கும் 'அயர்ன் டோம்'; இஸ்ரேல் அரசின் ... 37\nஜீயரா, டைப்பிஸ்டா, அலுவலக உதவியாளரா : அறநிலைய துறை ... 281\nஇது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்\nகோவாக்சின் தயாரிக்க மற்ற நிறுவனங்களை அனுமதிப்பதில் ... 126\nமழையில் நனைந்ததால், உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த சித்ராவை பார்க்க சென்றாள் மித்ரா.''அட... லேசா 'பீவர்'தான் ஒண்ணுமில்லை. நாளைக்கு ரெடியாயிடுவேன். நீ வராட்டி என்ன'' என்ற சித்ரா, கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.''அதில்லைங்க்கா... போனில் உங்க குரலை கேட்டதுமே தெரிஞ்சுகிட்டேன். அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்,'' மித்ரா சொன்னதும்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமழையில் நனைந்ததால், உடல்நிலை குன்றி வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்த சித்ராவை பார்க்க சென்றாள் மித்ரா.''அட... லேசா 'பீவர்'தான் ஒண்ணுமில்லை. நாளைக்கு ரெடியாயிடுவேன். நீ வராட்டி என்ன'' என்ற சித்ரா, கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.''அதில்லைங்க்கா... போனில் உங்க குரலை கேட்டதுமே தெரிஞ்சுகிட்டேன். அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்,'' மித்ரா சொன்னதும், சித்ராவின் அம்மா இருவருக்கும் வெஜிடபுள் சூப் கொண்டு வந்தார்.'வாம்மா... மித்ரா நல்லாயிருக்கியா'' என்ற சித்ரா, கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.''அதில்லைங்க்கா... போனில் உங்க குரலை கேட்டதுமே தெரிஞ்சுகிட்டேன். அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்,'' மித்ரா சொன்னதும், சித்ராவின் அம்மா இருவருக்கும் வெஜிடபுள் சூப் கொண்டு வந்தார்.'வாம்மா... மித்ரா நல்லாயிருக்கியா சரி.. சரி... ரெண்டு பேரும் சூப் குடிச்சுட்டே பேசுங்க,'' என்றவாறு சமைய லறைக்குள் சென்றார். இருவரும் சூப் பருகியவாறே பேசினர்.''ஏன்... மித்து. உள்ளாட்சி தேர்தல் நிலவரம் எப்படியிருக்கு சரி.. சரி... ரெண்டு பேரும் சூப் குடிச்சுட்டே பேசுங்க,'' என்றவாறு சமைய லறைக்குள் சென்றார். இருவரும் சூப் பருகியவாறே பேசினர்.''ஏன்... மித்து. உள்ளாட்சி தேர்தல் நிலவரம் எப்படியிருக்கு''''இப்பதான் சூடு பிடிக்குது. ஆனா, பதவி ஒதுக்கீடு விவரம் தெரியவே இல்லை. எம்.எல்.ஏ., ஆபீசுல விவரம் இருக்கறதால, ஆளும்கட்சிக்காரங்க மட்டும் கண்டுபிடிச்சுட்டாங்க,''''சரிடி... மத்தவங்க எப்படி தெரிஞ்சுக்குவாங்க''''இப்பதான் சூடு பிடிக்குது. ஆனா, பதவி ஒதுக்கீடு விவரம் தெரியவே இல்லை. எம்.எல்.ஏ., ஆபீசுல விவரம் இருக்கறதால, ஆளும்கட்சிக்காரங்க மட்டும் கண்டுபிடிச்சுட்டாங்க,''''சரிடி... மத்தவங்க எப்படி தெரிஞ்சுக்குவாங்க''''அதான்க்கா... யாரு கூப்பிட்டாலும், அந்த அதிகாரி போனை அட்டெண்ட் பண்றதே இல்லையாம். இதுக்குன்னு இல்லை, எதுக்கு கூப்பிட்டாலும், அட்டெண்ட் பண்ண மாட்டாங்களாம். இந்த மாதிரி ஒரு அதிகாரியை பார்த்ததேயில்லைன்னு, கிளார்க், ஸ்டாப் எல்லாம் பேசிக்கறாங்களாம்,''''இப்ப சரி.. தேர்தல் அறிவிச்சாங்க... இவங்ககிட்ட எப்படி வேலை பார்க்கறது''''அதான்க்கா... யாரு கூப்பிட்டாலும், அந்த அதிகாரி போனை அட்டெண்ட் பண்றதே இல்லையாம். இதுக்குன்னு இல்லை, எதுக்கு கூப்பிட்டாலும், அட்டெண்ட் பண்ண மாட்டாங்களாம். இந்த மாதிரி ஒரு அதிகாரியை பார்த்ததேயில்லைன்னு, கிளார்க், ஸ்டாப் எல்லாம் பேசிக்கறாங்களாம்,''''இப்ப சரி.. தேர்தல் அறிவிச்சாங்க... இவங்ககிட்ட எப்படி வேலை பார்க்கறது அதனால, அவரை மாத்தினாதான் நல்லதுன்னு, சில ஸ்டாப் வெளிப்படையாவே சொல்றாங்களாம்,''''கரெக்ட்தாண்டி, மக்களுக்கு சேவை செய்றதுக்கு இருக்கிற அதிகாரிகள், தங்களோட சேவையை மட்டுமே பார்த்துக்கிறாங்க. இந்த மாதிரி அதிகாரிகளை எல்லாம், அந்த மதுரை 'மீனாட்சி'தான் காப்பாத்தணும்,'' என்ற சித்ரா, ''மித்து, 'அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, ஓ.பி.எஸ்., டென்ஷன் ஆகிட்டாராம்,'' கேள்வி கேட்டாள்.''அப்படி என்னக்கா, அவருக்கு டென்ஷன் அதனால, அவரை மாத்தினாதான் நல்லதுன்னு, சில ஸ்டாப் வெளிப்படையாவே சொல்றாங்களாம்,''''கரெக்ட்தாண்டி, மக்களுக்கு சேவை செய்றதுக்கு இருக்கிற அதிகாரிகள், தங்களோட சேவையை மட்டுமே பார்த்துக்கிறாங்க. இந்த மாதிரி அதிகாரிகளை எல்லாம், அந்த மதுரை 'மீனாட்சி'தான் காப்பாத்தணும்,'' என்ற சித்ரா, ''மித்து, 'அமெரிக்கா போறதுக்கு முன்னாடி, ஓ.பி.எஸ்., டென்ஷன் ஆகிட்டாராம்,'' கேள்வி கேட்டாள்.''அப்படி என்னக்கா, அவருக்கு டென்ஷன்''''அரசு வேலை வாங்கி கொடுக்கறதா, ஆனந்தமான 'மாஜி'பணம் வசூல் செஞ்சாருன்னு, சென்னைக்ேக போயி, ஓ.பி.எஸ்., கிட்ட புகார் வாசிச்சிருக்காங்க. ஆனா, அவரு அதைய கண்டுக்கலையாம். இதென்னடா, வம்பா போச்சுன்னு, ஓடிப்போய் 'பொக்கே' வாங்கிட்டு வந்து, 'அமெரிக்கா பயணம் சிறப்பா அமையனுங்கண்ணா'னு சொல்லி, ஒரு செல்பியும் எடுத்துட்டு வந்துட்டாங்களாம்'' என கூறி சிரித்தாள் சித்ரா.''அக்கா... இன்னொரு உள்ளாட்சி மேட்டர் இருக்குது''''அரசு வேலை வாங்கி கொடுக்கறதா, ஆனந்தமான 'மாஜி'பணம் வசூல் செஞ்சாருன்னு, சென்னைக்ேக போயி, ஓ.பி.எஸ்., கிட்ட புகார் வாசிச்சிருக்காங்க. ஆனா, அவரு அதைய கண்டுக்கலையாம். இதென்னடா, வம்பா போச்சுன்னு, ஓடிப்போய் 'பொக்கே' வாங்கிட்டு வந்து, 'அமெரிக்கா பயணம் சிறப்பா அமையனுங்கண்ணா'னு சொல்லி, ஒரு செல்பியும் எடுத்துட்டு வந்துட்டாங்களாம்'' என கூறி சிரித்தாள் சித்ரா.''அக்கா... இன்னொரு உள்ளாட்சி மேட்டர் இருக்குது''''என்னடி அது'''' கார்ப்ரேஷனிலுள்ள உதவி கமிஷனர்களை 'டிரான்ஸ்பர்' செய்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவங்க இன்னும் பழைய இடங்களிலேயே வேலை பார்க்கறாங்களாம். எலக்ஷன் நேரத்தில், இப்படி செஞ்சா, புதுசா வர்றவங்களுக்கு என்ன தெரியும் மறுபடியும் உத்தரவு வந்தா, பார்த்துக்கலாம்னு, அதிகாரி சொல்லிட்டாராம்,'' என, விளக்கினாள் சித்ரா.அப்போது அறைக்குள் வந்த சித்ராவின் அம்மா, 'சித்து, பக்கத்து வீட்டில் நிறுத்தியிருந்த 'காஸ்ட்லி' பைக்கை யாரோ திருடிட்டு போயிட்டாங்களாம். நீங்க பேசிட்டிருங்க, நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்,' என்றவாறே வெளியே சென்றார்.''அக்கா... சிட்டியிலடூ வீலர் காணாம போறது அதிகமாயிடுச்சு,''''உண்மைதான்டி. இப்படித்தான், குமரன் ரோடு, குறுக்கு சந்தில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த புதிய பைக் பட்டப்பகலில் திருடப்பட்டது. அதை ரெண்டு பேரு திருடி, ஓட்டிட்டு போற 'சிசிடிவி' பதிவுகளை, ைபக் உரிமையாளரே தேடிப்பிடிச்சு, போலீசுக்கு கொடுத்தும், இதுவரை கண்டுபிடிக்கலையாம்,''''நீங்க சொன்னதும், லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் ஞாபகத்துக்கு வருதுங்க்கா. அங்கேயும், இப்படித்தான், நடுராத்திரி, டூ வீலர் திருட ஒருத்தன், ஒரு வீட்டுக்குள்ள பூந்துட்டான். உடனே, ஆட்கள் வரவே, தான் ஓட்டிட்டு வந்த டூ வீலரை அப்படியே போட்டுட்டு 'எஸ்கேப்' ஆயிட்டானாம்,''''அதிர்ச்சியடைந்த மக்கள்,'சிசிடிவி' புட்டேஜ் கொண்டு போய் ஸ்டேஷனில் கொடுத்து, கம்ப்ளைன்ட் செஞ்சிருக்காங்க. ஆனா, போலீஸ்காரங்க அதை வாங்கி வச்சிட்டு, இதுவரைக்கும் ஒண்ணும் பண்ணலையாங்க்கா,''''போலீஸ்காரங்க, இப்படி அசால்ட்டா இருந்தா, திருடன்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த சப்-டிவிஷனி���், திருட்டு, வழிப்பறி நடக்காத நாளே இல்லைன்னு, எல்லாருமே சொல்றாங்க. இவ்வளவு நடந்தும் அந்த 'சாமி' அதிகாரி, எதையுமே கண்டுக்கறதில்லையாம்,''''அவர விட்டுத்தள்ளுடி மித்து. உயரதிகாரிக்கு எல்லாம் தெரிஞ்சும் ஒரு ஸ்டெப்பும் எடுக்கறதில்லை. அங்க மட்டுமல்ல, ரூரலில் புல்லா, திருட்டு நடந்துட்டேதான் இருக்கு. எப்ப மக்களுக்கு கோபம் வந்து பொங்க போறாங்கன்னு தெரியலே,'' என்ற சித்ரா, ''மித்து, ரூரலில் பிரைவேட் ஸ்கூலில், பிளஸ் 2 ஸ்டூடண்ட்ஸ் 'சரக்கு'அடிச்சிட்டுத்தான், கிளாஸ்க்கு போறாங்களாம், தெரியுமா மறுபடியும் உத்தரவு வந்தா, பார்த்துக்கலாம்னு, அதிகாரி சொல்லிட்டாராம்,'' என, விளக்கினாள் சித்ரா.அப்போது அறைக்குள் வந்த சித்ராவின் அம்மா, 'சித்து, பக்கத்து வீட்டில் நிறுத்தியிருந்த 'காஸ்ட்லி' பைக்கை யாரோ திருடிட்டு போயிட்டாங்களாம். நீங்க பேசிட்டிருங்க, நான் போய் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்,' என்றவாறே வெளியே சென்றார்.''அக்கா... சிட்டியிலடூ வீலர் காணாம போறது அதிகமாயிடுச்சு,''''உண்மைதான்டி. இப்படித்தான், குமரன் ரோடு, குறுக்கு சந்தில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த புதிய பைக் பட்டப்பகலில் திருடப்பட்டது. அதை ரெண்டு பேரு திருடி, ஓட்டிட்டு போற 'சிசிடிவி' பதிவுகளை, ைபக் உரிமையாளரே தேடிப்பிடிச்சு, போலீசுக்கு கொடுத்தும், இதுவரை கண்டுபிடிக்கலையாம்,''''நீங்க சொன்னதும், லிங்கேஸ்வரர் ஊர் மேட்டர் ஞாபகத்துக்கு வருதுங்க்கா. அங்கேயும், இப்படித்தான், நடுராத்திரி, டூ வீலர் திருட ஒருத்தன், ஒரு வீட்டுக்குள்ள பூந்துட்டான். உடனே, ஆட்கள் வரவே, தான் ஓட்டிட்டு வந்த டூ வீலரை அப்படியே போட்டுட்டு 'எஸ்கேப்' ஆயிட்டானாம்,''''அதிர்ச்சியடைந்த மக்கள்,'சிசிடிவி' புட்டேஜ் கொண்டு போய் ஸ்டேஷனில் கொடுத்து, கம்ப்ளைன்ட் செஞ்சிருக்காங்க. ஆனா, போலீஸ்காரங்க அதை வாங்கி வச்சிட்டு, இதுவரைக்கும் ஒண்ணும் பண்ணலையாங்க்கா,''''போலீஸ்காரங்க, இப்படி அசால்ட்டா இருந்தா, திருடன்களுக்கு கொண்டாட்டம்தான். அந்த சப்-டிவிஷனில், திருட்டு, வழிப்பறி நடக்காத நாளே இல்லைன்னு, எல்லாருமே சொல்றாங்க. இவ்வளவு நடந்தும் அந்த 'சாமி' அதிகாரி, எதையுமே கண்டுக்கறதில்லையாம்,''''அவர விட்டுத்தள்ளுடி மித்து. உயரதிகாரிக்கு எல்லாம் தெரிஞ்சும் ஒரு ஸ்டெப்பும் எடுக்கறதில்லை. அங்க மட்டுமல்ல, ரூரலில் புல்லா, திருட்டு நடந்துட்டேதான் இருக்கு. எப்ப மக்களுக்கு கோபம் வந்து பொங்க போறாங்கன்னு தெரியலே,'' என்ற சித்ரா, ''மித்து, ரூரலில் பிரைவேட் ஸ்கூலில், பிளஸ் 2 ஸ்டூடண்ட்ஸ் 'சரக்கு'அடிச்சிட்டுத்தான், கிளாஸ்க்கு போறாங்களாம், தெரியுமா''''இதென்னக்கா கொடுமையா இருக்குது''''காளைக்கு பேர் போன ஊருக்கு பக்கத்தில இருக்கிற, 'முத்தான ஊரில்'தான் இந்த பிரச்னை. பள்ளி நிர்வாகமும் அஜாக்கிரதையா இருந்துட்டாங்க. 'நல்லா படிக்கற ஒரு பையனுக்கு, கூட படிக்கிற பசங்களே, குடி'யை வாங்கி கொடுத்து இருக்காங்க''''இதனால, போதைக்கு அடிமையாகி, ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகிற அளவுக்கு பிரச்னை முத்திடுச்சாம்,''''இதை தெரிஞ்சவுடன்தான், பள்ளி நிர்வாகம், ஸ்டிரிட்டா நடவடிக்கை எடுத்துட்டு இருக்காங்களாம்,''''இப்படி இருந்தா, பசங்க எப்படி மித்து படிப்பாங்க. அதே ஊர் மேட்டர் இன்னொன்னு இருக்கு''''சொல்லுங்க்கா...''''டிஸ்டிரிக்ட்டில், எல்லா யூனியன் ஆபீஸரையும் டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்க. ஆனா, இந்த ஊரில் இருக்கற அதிகாரி, என்னை யாராலும் அசைக்க முடியாதுங்கற கணக்கா, ஒட்டிட்டு இருக்காராம்,''''அவருக்கு மட்டும் என்ன சலுகைன்னு விசாரிச்சதில், சங்கத்தில் மாநில பொறுப்பில் இருக்கிற நபர் என்பதால்தான் இப்படின்னு, கூட இருக்கிற ஆபீஸர்ஸ் பேசிக்கிறாங்க,''''அக்கா... சிட்டிக்கு புதுசா வந்த அதிகாரியை பார்த்து, போலீஸ்காரங்க வெடவெடத்து போயிருக்காங்க'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''யாருடி அந்த அதிகாரி,''''சென்னையில் இருந்து வந்தவர்தான். யாரிடமும் சொல்லாமல் திடீரென, ஸ்டேஷன்களுக்கு 'சர்ப்ரைஸ் விசிட்' அடிச்சிட்டு, ஒழுங்கா வேலை பார்க்கலைன்னா, 'மெமோ' கொடுத்துருவேன்' என, எச்சரிக்கை செஞ்சாராம்,''''அடடே... பரவாயில்லையே. போன வாரம்தான், 'மோகன'அதிகாரியோட செயல்பாடுகளை பாராட்டினோம். இப்ப வந்திருக்கிற அதிகாரியும் 'ஸ்டிரிட்டு'ன்னு, கிரைம் ரேட் குறைய ஒரு வாய்ப்பா இருக்குமே,''''அக்கா, கரெக்ட்தான். அதே மாதிரி, இந்த விவகாரத்தையும் சீரியஸா விசாரிச்சா தேவலை''''எந்த விவகாரம்டி''''பாத்திர பட்டறை' ஸ்டேஷன் லிமிட்டில், போலி பிராண்ட் பனியன்களை தயாரிச்ச, மூனு பேர் கைதானாங்க. அதுல, ஆர்டர் கொடுத்தது ஒரு நைஜீரியன் காரராம். அவர்கிட்ட எந்த ரெக்கார்டு இல்லாம, தங்கியிருக்காராம். போலீசார் முழுமையாக விசாரிச்சா, உண���மை வெளியே வரும்,'' என்றாள் மித்ரா.''ஏன்... மித்து, 'சபா' பங்கேற்ற விழாவில், 'பேண்ட் வாத்திய குழு பசங்க' வெயிலில், ரெண்டு மணி நேரம் நின்னு துவண்டு போயிட்டாங்களாம்,''''இது எங்கே நடந்ததுங்க''''சொல்லுங்க்கா...''''டிஸ்டிரிக்ட்டில், எல்லா யூனியன் ஆபீஸரையும் டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்க. ஆனா, இந்த ஊரில் இருக்கற அதிகாரி, என்னை யாராலும் அசைக்க முடியாதுங்கற கணக்கா, ஒட்டிட்டு இருக்காராம்,''''அவருக்கு மட்டும் என்ன சலுகைன்னு விசாரிச்சதில், சங்கத்தில் மாநில பொறுப்பில் இருக்கிற நபர் என்பதால்தான் இப்படின்னு, கூட இருக்கிற ஆபீஸர்ஸ் பேசிக்கிறாங்க,''''அக்கா... சிட்டிக்கு புதுசா வந்த அதிகாரியை பார்த்து, போலீஸ்காரங்க வெடவெடத்து போயிருக்காங்க'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''யாருடி அந்த அதிகாரி,''''சென்னையில் இருந்து வந்தவர்தான். யாரிடமும் சொல்லாமல் திடீரென, ஸ்டேஷன்களுக்கு 'சர்ப்ரைஸ் விசிட்' அடிச்சிட்டு, ஒழுங்கா வேலை பார்க்கலைன்னா, 'மெமோ' கொடுத்துருவேன்' என, எச்சரிக்கை செஞ்சாராம்,''''அடடே... பரவாயில்லையே. போன வாரம்தான், 'மோகன'அதிகாரியோட செயல்பாடுகளை பாராட்டினோம். இப்ப வந்திருக்கிற அதிகாரியும் 'ஸ்டிரிட்டு'ன்னு, கிரைம் ரேட் குறைய ஒரு வாய்ப்பா இருக்குமே,''''அக்கா, கரெக்ட்தான். அதே மாதிரி, இந்த விவகாரத்தையும் சீரியஸா விசாரிச்சா தேவலை''''எந்த விவகாரம்டி''''பாத்திர பட்டறை' ஸ்டேஷன் லிமிட்டில், போலி பிராண்ட் பனியன்களை தயாரிச்ச, மூனு பேர் கைதானாங்க. அதுல, ஆர்டர் கொடுத்தது ஒரு நைஜீரியன் காரராம். அவர்கிட்ட எந்த ரெக்கார்டு இல்லாம, தங்கியிருக்காராம். போலீசார் முழுமையாக விசாரிச்சா, உண்மை வெளியே வரும்,'' என்றாள் மித்ரா.''ஏன்... மித்து, 'சபா' பங்கேற்ற விழாவில், 'பேண்ட் வாத்திய குழு பசங்க' வெயிலில், ரெண்டு மணி நேரம் நின்னு துவண்டு போயிட்டாங்களாம்,''''இது எங்கே நடந்ததுங்க''''லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கத்தில நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதுக்காக, தனியார் பள்ளி மாணவர் 'பேண்ட் வாத்திய' குழுவினர், இரண்டு மணி நேரம் வெயிலில் நிக்க வச்சுட்டாங்க. இதனால, பல பசங்க மயங்கி விழற அளவுக்கு போயிட்டாங்க. இதைப்பார்த்த அதிகாரி ஒருத்தர், தண்ணீரை கொடுத்து ஆசுவாசப்படுத்தினாராம்,''''இந்த அரசியல்வாதிங்க என்னைக்குத்தான் திருந்துவாங்களோ,'' சலித்து கொண்ட மித்ர��, ''அக்கா... அதே ஊரில், ரோட்டோரம் ஏகப்பட்ட தள்ளுவண்டி கடைகள் வச்சிருக்காங்க. அதனை, ஆளுங்கட்சி பிரமுகர்கள் வாடகைக்கு விட்டு, சம்பாதிக்கிறாங்களாம். நெடுஞ்சாலை ரோட்டையே ஆக்கிரமித்து, காசு பார்க்கும் சாமார்த்தியசாலிகளை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனராம்,'' என்றாள்.''சரி... மித்து. டாக்டர் கிட்ட என்னை கூட்டிட்டு போயிட்டு, நீ அப்படியே வீட்டுக்கு கெளம்பிடு,'' என்றவாறு எழுந்தாள் சித்ரா.''ஓ.கே.,ங்க்கா,'' என, மித்ரா பின் தொடர்ந்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅளவுக்கு மிஞ்சி 'ஆட்டம்'... உளவுக்கு அஞ்சி ஓட்டம்\nஊரெங்கும் கஞ்சா வாசம்... கிரிமினல்களுடன் போலீஸ் 'சகவாசம்'\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅளவுக்கு மிஞ்சி 'ஆட்டம்'... உளவுக்கு அஞ்சி ஓட்டம்\nஊரெங்கும் கஞ்சா வாசம்... கிரிமினல்களுடன் போலீஸ் 'சகவாசம்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103046/", "date_download": "2021-05-17T17:16:22Z", "digest": "sha1:XMO3IP5DW36XGC7KYWNRLCSZ2JGWB5PG", "length": 17373, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோபியாவின் கள்ளக்காதலன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநான் ஒரு சிறந்த இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன், ஆனால் நிச்சயமாக இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்வேன். நான் இளமையில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்ததாலேயே பட்ட கஷ்டங்கள், இப்போது நினைத்தால் சிரிப்பாக உள்ளது. புத்தகம் படித்தால் புத்தி சுவாதீனம் போய்விடும் என்றும் நிறைய படித்ததால் ஒருவன் சீரியல் கில்லர் ஆனான் என்றும் பல தடவை எனக்கு சொல்லப்பட்டுள்ளது. காலையில் அலாரம் வைத்து எழுந்து யாரும் எழுவதற்கு முன்னால் கதை புத்தகங்களை வாசித்துள்ளேன் பள்ளி நாட்களில். பல தடவை புத்தகம் என் கையில் இருந்து பிடுங்கி வீசப்பட்டுள்ளது. யாரோ ஒரு நண்பர் சொன்னதின் பெயரில் உண்மையில் நான் கதை புத்தகம் தான் படிக்கிறேனா அல்லது அதற்குள் பாலியல் படங்களோ, எழுத்துக்களோ உள்ளனவா என்று என் தந்தையார், புத்தகங்களை புரட்டி புரட்டி பார்த்துள்ளார். ஈஸ்வரி வாடகை புத்தக நிலையத்தில் ச��்தா கட்ட இருநூறு ரூபாய்க்கு அலைந்துள்ளேன். தேவநேய பாவணர் நூலகத்தில் பெண்ணாசை என்ற பாலகுமாரனின் மகாபாரத கதையை எடுத்ததற்கு திட்டு வாங்கியுள்ளேன். பாலகுமாரன் ஐயா எழுத்துக்களே எனக்கு இளமையில் பெரும் துணை. நீங்கள் சுஜாதா சாருக்கு ஒன்பது வயதில் கடிதம் எழுதியதை சொல்லியிருந்தீர்கள். நான் பதினைந்து வயதில் விகடன் ஆபீசுக்கு போன் போட்டு அவர் நம்பர் வாங்கி பேசியிருக்கிறேன். “எக்ஸிஸ்டென்ஷியலிசம் நா என்ன சார்”, “நீங்க ரைட்டிங் கிளாஸ் எடுக்கிறீங்களா”. பாலகுமாரன் சாரிடமும் பேசி இருக்கிறேன். அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். இந்த நினைவுகளை உங்களது கட்டுரை மீட்டது…\nபி.கு. இந்த கடிதத்தை வெளியிடுவதாக இருந்தால், என் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.\nஉங்கள் கடிதம் ஆர்வமூட்டியது. குறிப்பாக அதிலுள்ள கடைசி வரி. நேற்றைய அனுபவங்கள் அனைவருக்கும் உரியவை. இன்றும் , வேலைக்குச் சென்றபின்னரும், தலைமறைவுப்போராளியாகவே இருக்கிறீர்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியம் அளித்தாலும் நிறைய ஆச்சரியம் அளிக்கவில்லை\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34\nஇஸ்லாமிய வெறுப்பு – கடிதங்கள்\nஅதிமதுரம் தின்ற யானை -அழகுநிலா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2\nசுஜாதா விருது -கடிதம் 6\nவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/50_4.html", "date_download": "2021-05-17T16:48:23Z", "digest": "sha1:UJIZ47RJF4GGEXZ7U7YKJEF5W3HTCKHF", "length": 3403, "nlines": 28, "source_domain": "www.viduthalai.page", "title": "50ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சந்தா நன்கொடை", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n50ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சந்தா நன்கொடை\nவடசென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் புரசை சு.அன்புச் செல்வன் தமது 50ஆம் ஆண்டு பிறந்த நாளை (4.4.2021) முன்னிட்டு நேற்று (3.4.2021) திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களிடம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200-ரும் மற்றும் தான் பெற்ற விடுதலை ஏட்டிற்கான அரை ஆண்டு சந்தா ரூ.900/-மும் வழங்கினார். பிறந்தநாளையொட்டி கழகப் பொருளாளர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2011/05/blog-post_17.html", "date_download": "2021-05-17T16:47:58Z", "digest": "sha1:HNO54XOIU4XFALIGA4ZS6VSZ7GTY2K2G", "length": 59675, "nlines": 883, "source_domain": "www.tntjaym.in", "title": "பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை! - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > நாட்டு நடப்புகள் > பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்\nபெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்\n5:43 PM நாட்டு நடப்புகள்\n(முன்பு விலை ஏற்றப்பட்டபோது எழுதப்பட்ட கட்டுரை)\nமோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.\nஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.\nபிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும் த��ழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.\nநாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்\nவிலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்\nஅடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.\nநாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்தது தான்.\nநிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)\nIOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.\nஅரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி\nHPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.\nஅரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி\nBPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.\nஅரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி\nமேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை ‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.\nநஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.\nஅதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான் லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.\nலாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.\nபொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின் பணத்தை ��ொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.\nநான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா\nஎனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\nநஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.\n2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது\nஅடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.\nதற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.\nஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.\n2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம் அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.\n2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.\nஎனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nவிலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்\nஉண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.\nஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.\nஇதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011\nவரி என்ற பெயரில் கோடி ��ோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்\n22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.\nஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..\nமோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.\nமாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.\nஇதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல\nஇதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்\nமாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.\nநானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது தெரியுமா உங்களுக்கு \nஇதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு\n100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.\nஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.\nஇவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.\nஎனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின் நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகூடுதலாக வரி விதிக்க காரணம்\nசமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.\nகனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.\n பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.\nஇதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.\nReliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா\nஇந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.\nதனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது.\nஇதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.\nமுகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.\n65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.\nஇத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.\nஅதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.\nபெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.\nபெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை ���ுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது.\nஅமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.\n18% எங்கே 65% எங்கே \nபெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்\nமற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும் அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.\nஇந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.\nஇப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தை தான் ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு, படத்திற்கு வரி விலக்கு’ பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.\nஇதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.\nமேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.\nபெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.\nமற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.\nமாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்\nபோலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.\nவிலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்\nதற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.\nஇந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.\nமத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.\nமத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலி���் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.\nமத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.\nபொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்\n20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம் ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி\nஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.\nசமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்\nஇதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.\nஇதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..\nஅரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.\nஎனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.\nஎனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.\nபெட்ரோல் விலை பற்றிய சிறப்பு ஆய்வு\nபுள்ளி விபரத்தில் சற்று கூடுதல் குறைவு இருப்பதாக யாருக்கும் தெரியவந்தால் தெரியப்படுத்தவும்.\nItem Reviewed: பெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள் சிறப்பு ஆய்வு கட்டுரை\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_���ிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nதொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nதொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1*...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (119)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=2150&show=description", "date_download": "2021-05-17T16:51:08Z", "digest": "sha1:VRWPIIRHF2YXK3PY6RHUISKF2FIAOWWS", "length": 5688, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "இந்திய வரலாறும் பண்பாடும்", "raw_content": "\nHome » பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் » இந்திய வரலாறும் பண்பாடும்\nCategory: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nAuthor: டாக்டர் சங்கர சரவணன்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2011/04/scapegoats-and-tn-politics.html", "date_download": "2021-05-17T15:47:56Z", "digest": "sha1:MISTLFP4SK6A27NOHPLG6CPBY2O4SCXJ", "length": 47936, "nlines": 215, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: தேர்தல் படுத்தும் பாடு! கழகமா, கலக்கமா?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nபிப்ரவரி இறுதியில் தேர்தல் களம் கொஞ்சம் சூடாக ஆரம்பித்த தருணங்களில் கை கொடுக்குமா \"கை\" அல்லது கழுத்தறுக்குமா என்று ஒரு பதிவு எழுதியது நினைவிருக்கிறதா\nகாங்கிரசின் கை எப்போதுமே கை கொடுக்கிற கை அல்ல, கழுத்தை அறுப்பது தான் என்பது தெரிந்திருந்துமே கூட திமுக, காங்கிரசோடு வலிந்து உறவை ஏற்படுத்திக் கொண்டது.\nதன்னுடைய அசாத்தியமான அரசியல் அனுபவத்தை வைத்துக் கொண்டு ஆட்சியில் பங்கு கேட்ட (பங்கு கேட்ட என்றாலே போதாதா) உள்ளூர் காங்கிரஸ்காரர்களை ஓரம் கட்டிவைத்திருந்த சாமர்த்தியம் கொஞ்சம் ஓவராகி விட்டதோ\nடில்லித் தலைமையும் அதற்கு ஆமாம் ஆமாம் என்று ஒத்துப் பாடியதும் கூட, \"சந்தர்ப்பம் வரும் வரை தோழமை, சந்தர்ப்பம் கிடைக்கும்போது சங்கறுப்பது\" என்ற அரசியல் அரிச்சுவடியை கலைஞரிடமிருந்தே காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டதாகிப் போனதுவோ\n ஊழல் அரசியலில் இன்றைக்கு சர்வ சாதாரணமாகிப் போன ஒன்றுதானே,இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா\nஊழல் அம்பலப்பட்டுப் போகிற தருணங்களில் எவரோ பலி கடாக்களாக்கப் படுவது இங்கே சகஜம் தான்பெருந்தலைகள் எப்போதுமே சிக்காமல், கீழ்மட்டத்தில் எவரையோ கைகாட்டி விட்டுத் தப்பித்துக் கொள்வது இங்கே தொடர்ந்து நடைமுறையில் இருப்பதுதான்பெருந்தலைகள் எப்போதுமே சிக்காமல், கீழ்மட்டத்தில் எவரையோ கைகாட்டி விட்டுத் தப்பித்துக் கொள்வது இங்கே தொடர்ந்து நடைமுறையில் இருப்பதுதான்ஆனால், தமிழக அரசியலில் இப்போது நடந்து கொண்டிருப்பது, பராசக்தி வசனத்தைக் கொஞ்சம் அப்படியே உல்டா செய்து போட்டால், இந்த நாடு எத்தனையோ ஊழல்களைச் சந்தித்திருக்கிறது, எத்தனையோ சிறுபூச்சிகள் ஐம்பதுக்கும் ஐநூறுக்கும் இளித்துக் கொண்டு மாட்டி இருக்கின்றன, ஆனால் பெருச்சாளி சைசில் கூட எதுவும் மாட்டியதில்லைஆனால், தமிழக அரசியலில் இப்போது நடந்து கொண்டிருப்பது, பராசக்தி வசனத்தைக் கொஞ்சம் அப்படியே உல்டா செய்து போட்டால், இந்த நாடு எத்தனையோ ஊழல்களைச் சந்தித்திருக்கிறது, எத்தனையோ சிறுபூச்சிகள் ஐம்பதுக்கும் ஐநூறுக்கும் இளித்துக் கொண்டு மாட்டி இருக்கின்றன, ஆனால் பெருச்சாளி சைசில் கூட எதுவும் மாட்டியதில்லைஆனால் இப்போதோ கொழுத்த கடாக்களே சிக்குகிற நிலைமை\nபாவம், கொஞ்சம் சிக்கலான நிலைமைதான் இல்லையா\nஇனி இன்றைய தினமணி தலையங்கம்\n“2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. அதில் தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nகுற்றச் சாட்டில் அடுக்கப்படும் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்.கனிமொழியின் மீதான குற்றச்சாட்டு அரசுப் பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் பெற்றது என்பதுதான். இதனை அவர் எவ்வாறு செய்தார் என்பதை சிபிஐ தனக்கே உரித்தான வகையில் விவரிக்கிறது. இந்த வழக்கில், தனக்கான ஆதாயத் தொகை ரூ.214 கோடியை ஸ்வான் டெலிகாம் நிறுவனம் எவ்வாறு வேறு துணை நிறுவனங்கள் மூலம் வழி மாற்றி, கலைஞர் டிவிக்கு வழங்கியது என்பதுதான் வழக்கு.\nஇந்த வழக்கில் தலா 20 விழுக்காடு பங்கு வைத்துள்ள கனி மொழியையும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத் குமாரையும் எதிரிகளாக வழக்கில் சேர்த்துள்ள சிபிஐ, 60 விழுக்காடு பங்கு வைத்துள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளை ஏன் சேர்க்கவில்லை என்பதை ஒரு குறையாகக் காணவும் முடியாது.\nஏனென்றால், அந்த அம்மையார் பெயரை வைத்து, அவருடன் இருந்தவர்கள் ஊழல் செய்தார்களே தவிர, அந்த அம்மையார் ராடியாவிடம் பேசவில்லை. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் பேசவில்லை. அவர் எந்த அரசுப் பதவியையும் வகிக்கவும் இல்லை. ஆகவே, அவரைப் பங்குதாரராகச் சேர்த்துப் பணத்தை அவர் பெயரில் கொட்டினார்கள் என்பதைத் தவிர, அவர் செய்த குற்ற��் ஏதுமில்லை என்று சி.பி.ஐ. முடிவு செய்திருக்கலாம்.\nகுற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, தனக்கு ஆங்கில அறிவோ, சட்ட நுணுக்கங்கள் பற்றிய தெளிவோ, நிர்வாக அனுபவமோ இல்லாததால், விவரஸ்தரான மேலாண் இயக்குநர் சரத்குமாருக்கு தயாளு அம்மாள் ஏற்கெனவே பிரதிநிதித்துவ அதிகாரம் (பவர் ஆஃப் அட்டார்னி) வழங்கி இருப்பதால், அவரது பெயரைக் குற்றப் பத்திரிகையில் மத்தியப் புலனாய்வுத் துறை சேர்க்கவில்லை என்று தெரிகிறது. சிபிஐயின் இந்த முடிவில் தவறு காண முடியாது என்பது தான் நமது கருத்து.\nதயாளு அம்மாள் எதிரியாகச் சேர்க்கப் படாவிட்டாலும், அவர் முதல்வரின் மனைவி என்கிற உரிமை, அந்தஸ்து காரணமாகத்தான் அவர் பெயருக்கு 60 விழுக்காடு முதலீடு சேர்ந்துள்ளது என்பதால், இந்த வழக்கில் நியாயமாகக் குற்றவாளிப் பட்டியலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி சேர்க்கப் பட்டிருக்க வேண்டாமா கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால் தயாளு அம்மாளுக்குக் கலைஞர் டிவியில் 60 விழுக்காடு பங்குக்கான நிதியை அளித்திருப்பார்களா\nதொகுதி உடன்பாடுப் பிரச்னையில், திமுகவின் பதவி விலகல் அச்சுறுத்தலே கூட சிபிஐ அதிகாரிகள் முதல்வரின் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் என்று அப்போது பேசப் பட்டது. அதைப்போலத் தான் சம்பவங்களும் நடந்தன. பதவி விலகல் கடிதத்தை இங்கிருந்தே ஒளிநகலில் அனுப்பி வைக்காமல் அனைவரும் தில்லி சென்று பிரதமரை நேரில் சந்திக்கக் காத்திருந்தனர். அந்த இடைவெளியில் சமரசங்கள் எட்டப் பட்டன. சமரசம் ஏற்பட்டதும், பதவி விலகல் கடிதங்கள் கிழித்தெறியப்பட்டன.\nதேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தால், கருணாநிதி குடும்பத்தார் மீது வழக்குப் பதிவு செய்வது உறுதி என்ற பேச்சு திமுக தரப்பிலேயே பேசப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளி வருவதற்கு முன்பாகவே இந்த வழக்குப் பதிவு நடைபெற்றுவிட்டது. இது மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் தேர்தல் முடிவுகள் பற்றிய உளவுத்துறை அறிக்கையால் ஏற்பட்ட தைரியமோ என்னவோ தெரியவில்லை.\nதேர்தல் முடிவுகள் வெளிவராத இன்றைய சூழலில் மீண்டும் அடுத்த பதவி விலகல் கடிதம் எழுதும் நாடகத்தைத் திமுக தொடங்குமா என்பது சந்தேகமே. திமுக தனது ஆதரவை விலக்கிக் கொண்டா��், உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறார்.\nதமிழ்நாட்டில் ஜெயலலிதா தயாராக இருக்கிறார். வெறும் 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் திமுக, கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் தர்ம சங்கடத்தில் சிக்கி இருக்கிறது என்பது யாருக்குத் தெரியுமோ இல்லையோ காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும்.\nதிமுக தலைவரின் குடும்பத்திலும் சரி, கட்சியிலும் சரி ஆ. ராசாவை பலிகடா ஆக்கியதைப் போல, கனிமொழியையும் பலிகடா ஆக்க முதல்வர் கருணாநிதிக்கு நெருக்குதல்கள் கொடுக்கப்படலாம் என்றும் நம்ப இடமிருக்கிறது.\nகூட்டணியிலிருந்து திமுக விலகுவதைக் காட்டிலும் இந்த வழக்கில் எதிரியாகச் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தார்மிகப் பொறுப்பேற்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதுதான் நடைபெறக் கூடும்.\nகனிமொழியை எதிரியாகச் சேர்த்ததால் கூட்டணியிலிருந்து விலகுவீர்களா என்ற கேள்வியை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு பெண் நிருபர் கேட்டதற்கு, \"பெண்ணாக இருந்துகொண்டு இப்படி இதயத்தைத் தூக்கி எறிந்துவிட்டுப் பேசக்கூடாது' என்று கூறி இருக்கிறார் முதல்வர். ஆனால், தனது குடும்பப் பெண்களை முன்னிறுத்தித் தவறான செயல்பாடுகளுக்கு அவர்களை உடந்தை ஆக்கிய முதல்வரிடம் கேட்க வேண்டிய கேள்வி அல்லவா இது\nதனது அரசியல் சூதாட்டத்துக்காகத் தனது குடும்பப் பெண்களைப் பகடைக் காய்களாக உருட்டிய குற்றத்துக்கு, முதல்வருக்கு அளிக்கப் பட்டிருக்கும் தண்டனைதான் இந்தத் துணைக் குற்றப் பத்திரிகை.\n\"நிலைமை எங்கள் கையைவிட்டுப் போய்விட்டது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிட முடியாது. அதனால், எங்களைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை'' என்கிற காங்கிரஸின் வாதம், எந்த நேரத்திலும் திமுகவைத் கைகழுவக் காங்கிரஸ் காரணம் கண்டு பிடித்துவிட்டது என்கிற தோற்றத்தை அல்லவா ஏற்படுத்துகிறது இதைக்கூட அனுபவசாலியான முதல்வர் கருணாநிதி புரிந்துகொள்ள முடியாதவரா என்ன\nஉண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள் கனிமொழியும், தயாளு அம்மாளும் இந்த முறைகேடுகளுக்கு அவர்கள் விரும்பி ஆட் பட்டவர்கள் அல்லர்\nமுதல்வரின் மகளாக அல்லாமல், கவிஞராக.........\nகனிமொழி எழுதிய ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.\nஇந்தத் தலையங்கத்துக்கு இணையதளத்தில் சிவா என்பவர் போட்டிருக்கும் பின்னூட்டம், வாசகர்களுடைய உணர்வு என்னவாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவையோடு இருக்கிறது கனிமொழி சொல்வது போல அந்த பஞ்ச் டயலாக் இது:\n\"அப்பா சொன்னாரென கவிதை எழுதினேன், கட்சியில் சேர்ந்தேன், எம்பி ஆனேன், ராசாவுடன் பேசி தொலைத் தொடர்புத் துறை உரிமம் சம்பந்தமாக நிரா ராடியாவுடன் பேசினேன், கலைஞர் டிவியில் பங்குதாரராகி நிர்வாகியாகவும் பொறுப்பு ஏற்றேன், இப்போது வழக்கிலும் உள்ளே போகிறேன், அவர் சொன்னவுடன் வெளியே வந்து விடுவேன், பாருங்கள்\nஎனக்கு வேறு ஒன்றும் தெரியாது, என் பெரியம்மா மாதிரி\nLabels: ஊழலும் இந்திய அரசியலும், கழகமா கலக்கமா, தேர்தல் களம், பலியாடுகள்\nஎன்னாத்தை சொல்ல, இனி சொல்லி ஒண்ணும் இல்லை, இவர்களை எல்லாம் ___ல்ல வழி இல்லையா\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nராஜா காது கழுதைக் காது\nதமிழகத் தேர்தலும் இன்னொரு கருத்துக் கணிப்பும்\nஎதையும் தாங்கும் இதயம் கேட்டது இதற்காகத் தானோ\n மோசம், படு மோசம், உச்சகட...\n நடந்ததும், நடக்க வேண்டியதும் .....\nசிறு பொறிதான், பெரு நெருப்பாகும்\nஅடிக்கிற மாதிரி அடிப்பேனாம்... நீயும் அழுகிற மாதிர...\nதீபம் ஒன்று ஏந்துவோம் .....\nகருத்துக் கணிப்பும் கலைஞர் கலக்கமும்\n இன்னும் இதைத் தாங்க வேண...\nதேர்தல் களம் 2011--ஜெயிக்கப் போவது யாரு\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட ...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \n பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி\nகோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்...\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nஅதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில்...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (157) நையாண்டி (119) ஸ்ரீ அரவிந்த அன்னை (99) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மம்தா பானெர்ஜி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்���ான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனநாள் செய்தி (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழ��மம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/homam-poojas-tamil/", "date_download": "2021-05-17T15:53:18Z", "digest": "sha1:VTPVE26RRV6E22QOUSFWRPOEWL5UT7HH", "length": 6763, "nlines": 85, "source_domain": "dheivegam.com", "title": "Homam poojas Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்கள் குடும்ப கஷ்டங்கள் நீங்க, லாபங்கள் பெருக இதை செய்யுங்கள்\nமுற்காலங்களில் மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் நலம் மற்றும் உடல் நலத்திற்காக ஹோமங்கள் மற்றும் யாகங்களை செய்தனர். இந்த யாகங்கள் மற்றும்ஹோம பூஜைகளில் பயன்படுத்தப்படும் மந்திரங்களின் அதிர்வுகள் மற்றும் சில...\nஉங்கள் வீட்டில் துஷ்ட சக்திகளின் தொந்தரவு நீங்க இதை செய்யுங்கள் போதும்\nநமது முன்னோர்கள் நமக்கு கூறிய அறிவுரைகள் படி வாழ்க்கையை நடத்துபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படி வாழும் நபர்களில் சிலருக்கு அவர்களின் கர்ம வினை காரணமாக வாழ்வில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படவே செய்கிறது. அதிலும்...\nஉங்கள் தொழில், வியாபார கூட்டாளிகளால் லாபம் ஏற்பட இதை செய்யுங்கள்\nஒரு மனிதன் தனித்து வாழும் வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவோடு வாழும் வாழ்க்கை நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பல அனுகூலங்களையும் கொடுக்கிறது. ஆனால் இக்காலங்களில் இப்படிப்பட்ட நெருங்கிய...\nஉங்களுக்கு அதிக செல்வம், மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க இதை செய்யுங்கள்\nஇந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமே சக்தி தன்மை நிறைந்ததாகும். அதிலும் விண்ணில் இருக்கும் நட்சத்திரங்கள், கோள்கள் போன்றவை தங்களின் சக்தி வாய்ந்த கிரணத்தை இந்த பூமியின் மீது செலுத்துகின்றன. அதிலும் நவகிரகங்கள் உலகில் வாழும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.iliftequip.com/stainless-steel-lift-table.html", "date_download": "2021-05-17T16:03:49Z", "digest": "sha1:ORWDCKAKIAQFL47G7Q7VOIIHTOYITREW", "length": 22155, "nlines": 141, "source_domain": "ta.iliftequip.com", "title": "பிஎஸ்எஸ் 10 எஃகு லிப்ட் அட்டவணை, கையேடு ஹைட்ராலிக் எஃகு லிப்ட் அட்டவணை, துருப்பிடிக்காத லிப்ட் அட்டவணை", "raw_content": "\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nபிஎஸ்எஸ் 10 எஃகு லிப்ட் அட்டவணை\nபிஎஸ்எஸ் தொடர் என்பது ஒரு ��ையேடு எஃகு லிப்ட் அட்டவணையாகும், இது வேதியியல் தொழில் / உணவுத் தொழில் / மருந்துத் தொழில் போன்றவற்றுக்கான எஃகு # 304 எஃகு லிப்ட் அட்டவணையாகும்.\nஇரண்டு பூட்டுதல் ஸ்விவல் காஸ்டர்கள் இந்த துருப்பிடிக்காத லிப்ட் டேபிள் வண்டியை அதிக சரளமாக நகர்த்தியது-ஸ்டீயரிங் நெகிழ்வான மற்றும் உழைப்பு சேமிப்பு. எதிர்ப்பு பிஞ்ச் வெட்டு கத்தரிக்கோல் வடிவமைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், கத்தரிக்கோல் தடித்தல், தாங்கும் திறனை அதிகரிக்கும். கனமான பொருட்களை தூக்குவதற்கும் கொண்டு செல்வதற்கும் நீடித்த கட்டுமான வடிவமைப்பு. பிரேக் கொண்ட இரண்டு ஸ்விவல் ஆமணக்கு ஏற்ற மற்றும் இறக்கும் போது கையேடு ஹைட்ராலிக் இயங்குதள டிரக்கை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிறுத்த உதவுகிறது, பிளாட்ஃபார்ம் டிரக் சறுக்குவதால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கிறது.\nதுருப்பிடிக்காத லிப்ட் அட்டவணையில் மாதிரிகள் உள்ளன: உங்கள் விருப்பத்திற்கு பிஎஸ்எஸ் 10, பிஎஸ்எஸ் 20, பிஎஸ்எஸ் 50.\nமாதிரி பிஎஸ்எஸ் 10 பிஎஸ்எஸ் 20 பிஎஸ்எஸ் 50\nஉயரத்தைக் கையாளவும் மிமீ (இல்.) 1000(40) 1100(44)\nகால் மிதி அதிகபட்சம் 20 28 45\nலிப்ட் டேபிள் தயாரிப்பாக, மொபைல் லிப்ட் டேபிள், எலக்ட்ரிக் லிப்ட் டேபிள், ஸ்பிரிங் லிப்ட் டேபிள், மேனுவல் டேபிள் லிஃப்டர், ஸ்டேஷனரி லிப்ட் டேபிள் மற்றும் டிஃபெர்னெட் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த சுயவிவர லிப்ட் டேபிள் போன்ற பல்வேறு மாதிரிகள் எங்களிடம் உள்ளன.\nநிலையான லிஃப்ட் அட்டவணையின் கவனம் மற்றும் பராமரிப்பு:\nயூனிட் ஹைட்ராலிக் மொபைல் லிப்ட் அட்டவணை பயனரால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது;\nஅதிக சுமை அல்லது சமநிலையற்ற சுமைகளைப் பயன்படுத்துவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது;\nசெயல்பாட்டின் போது, மேடையில் நிற்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது;\nஉங்கள் கைகளையும் கால்களையும் தாழ்த்தும் அட்டவணையின் கீழ் வைப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது;\nபொருட்கள் ஏற்றப்படும்போது, ஹைட்ராலிக் லிப்ட் அட்டவணை நகராமல் தடுக்க பிரேக்குகளை நிறுத்த வேண்டும்;\nசருமத்தை கவுண்டர்டாப்பின் மையத்தில் வைக்க வேண்டும் மற்றும் வழுக்கும் தன்மையைத் தடுக்க நிலையான நிலையில் வைக்க வேண்டும்;\nசரக்குகளை உயர்த்தும்போது, பிளாட்பார்ம் டிரக்கை நகர்த்த முடியாது;\nநகரும் போது, லி��்ட் அட்டவணையை நகர்த்த கைப்பிடியைப் பிடித்துக் கொள்ளுங்கள்;\nகையேடு லிப்ட் அட்டவணையை ஒரு தட்டையான, கடினமான தரையில் பயன்படுத்தவும், அதை சரிவுகளிலோ அல்லது புடைப்புகளிலோ பயன்படுத்த வேண்டாம்.\nசெயல்பாடு முடிந்தபின், நீண்ட காலமாக அதிக சுமை காரணமாக ஏற்படும் பிளாட்ஃபார்ம் டிரக்கின் சிதைவைத் தவிர்ப்பதற்காக பொருட்களை இறக்க வேண்டும்;\nபராமரிக்கும் போது, ஆபரேட்டரின் வேலையின் போது அட்டவணையை குறைப்பதைத் தவிர்ப்பதற்காக கத்தரிக்கோல் கையை ஆதரவு தடியுடன் ஆதரிக்க மறக்காதீர்கள்.\nநிலையான ஸ்டீல் லிஃப்ட் அட்டவணையின் பொதுவான தோல்வி மற்றும் தீர்வுகள்:\n(அ) எஃகு அட்டவணை வண்டி பலவீனமாக உள்ளது அல்லது தூக்க முடியவில்லை\nகாரணங்கள் மற்றும் நீக்குதல் முறைகள்:\nநீக்குதல் முறை: சுமையை குறைப்பதை அகற்றலாம்\nகாரணம்: எண்ணெய் திரும்பும் வால்வு மூடப்படவில்லை\nநீக்குதல் முறை: திரும்பும் எண்ணெய் வால்வை இறுக்குவது\nகாரணம்: கையேடு பம்பின் ஒரு வழி வால்வு சிக்கி தோல்வியடைகிறது\nநீக்குதல் முறை: எண்ணெய் பம்ப் வால்வு போர்ட் போல்ட் அவிழ்த்து, மாற்றியமைத்து, சுத்தமாக, சுத்தமான ஹைட்ராலிக் எண்ணெயை மாற்றலாம்\nகாரணம்: கையேடு பம்ப், கியர் பம்ப் தீவிர எண்ணெய் கசிவு\nநீக்குதல் முறை: எண்ணெய் பம்ப் முத்திரை வளையத்தை மாற்றுவது அகற்றப்படலாம்\nகாரணம்: கியர் பம்ப் சேதம், அழுத்தம் இல்லாமல் எண்ணெயைத் தாக்கவும்\nநீக்குதல் முறை: மாற்று கியர் பம்பை அகற்றலாம்\nகாரணம்: போதிய ஹைட்ராலிக் எண்ணெய்\nநீக்குதல் முறை: அகற்ற போதுமான ஹைட்ராலிக் எண்ணெயைச் சேர்க்கவும்\nவிலக்கு முறை: பொத்தானைத் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் உருகி விலக்கப்படலாம்\nநீக்குதல் முறை: மாற்றுவது அல்லது சுத்தம் செய்வது அகற்றப்படலாம்\nகாரணம்: ஆதரவு வால்வு அல்லது மின்காந்த தலைகீழ் வால்வு செயல் தோல்வி, இரண்டு வழக்குகள் உள்ளன: A, மின்காந்த சுருள் உள்ளீட்டு மின்னழுத்தம் 220V.B க்கும் குறைவாக உள்ளது. சோலனாய்டு சுருள் சி. வால்வு கோர் சிக்கியுள்ளது\nநீக்குதல் முறை: பராமரிப்பு அல்லது மாற்றீடு நீக்கப்படலாம்\n(ஆ) கையேடு அட்டவணை தூக்குபவரின் தூக்கும் தளம் இயற்கையாகவே குறைகிறது\nகாரணங்கள் மற்றும் நீக்குதல் முறைகள்\nகாரணம்: ஒரு வழி வால்வு வெளியேற்றம்\nவிலக்கு முறை: வால்வு குழுவில் ஒரு வழி வா��்வைச் சரிபார்க்கவும். ஒரு வழி வால்வின் சீல் மேற்பரப்பில் அழுக்கு இருந்தால். காசோலை வால்வை சுத்தம் செய்யுங்கள்.\nகாரணம்: இறங்கு வால்வு இறுக்கமாக மூடப்படவில்லை\nநீக்குதல் முறை: இறங்கு வால்வில் மின்சாரம் இருக்கிறதா என்று சோதிக்கவும், மின்சாரம் இல்லையென்றால், இறங்கு வால்வின் பிழையை நீக்கவும் அல்லது இறங்கு வால்வை மாற்றவும். இறங்கு வால்வின் ஸ்லைடு வால்வை சுத்தமாகவும் நகரக்கூடியதாகவும் வைத்திருக்க வேண்டும்.\nகாரணம்: எண்ணெய் சிலிண்டரில் கசிவு\nநீக்குதல் முறை: சிலிண்டர் முத்திரையை மாற்றவும்\n(சி) துருப்பிடிக்காத லிப்ட் அட்டவணையின் தூக்கும் தளம் இறங்கவில்லை\nகாரணம்: இறங்கு வால்வு தோல்வியடைகிறது\nநீக்குதல் முறை: துளி பொத்தானை அழுத்தும்போது, துளி வால்வுக்கு மின்சாரம் இருக்கிறதா என்று சோதிக்கவும். மின்சாரம் இல்லாவிட்டால், அதை அகற்ற முயற்சிக்கவும். மின்சாரம் இருந்தால், விழும் வால்வை தானே நீக்கவும் அல்லது விழும் வால்வை மாற்றவும். ஸ்லைடு வால்வை சுத்தமாகவும் உயவூட்டலுடனும் வைக்க வேண்டும்.\nகாரணம்: இறங்கு வேகக் கட்டுப்பாட்டு வால்வு சமநிலையில் இல்லை\nநீக்குதல் முறை: வீழ்ச்சி வேகத்தின் கட்டுப்பாட்டு வால்வை சரிசெய்யவும், சரிசெய்தல் தவறானது என்றால், புதிய வால்வை மாற்றவும்.\nஒய்.எஸ்.ஜி 35 டி எஃகு லிப்ட் அட்டவணை\nபிஎஸ்ஏ 10 அலுமினியம் / கையேடு கத்தரிக்கோல் எஃகு லிப்ட் அட்டவணை\nFS36 மொபைல் லிப்ட் அட்டவணை\niTF30 கையேடு ஹைட்ராலிக் லிப்ட் அட்டவணை\nMD0246 பணி பொருத்துதல் லிப்ட் அட்டவணை\nHW1001 நிலையான லிப்ட் அட்டவணை\nES50D மின்சார கத்தரிக்கோல் லிப்ட் அட்டவணை\niETF30 மின்சார கத்தரிக்கோல் லிஃப்ட் அட்டவணை\nZFS20S எஃகு மொபைல் எடையுள்ள வண்டி\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும், தயாரிப்புகள்\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nஐ-லிஃப்ட் கருவி ஆசியாவின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்றது. உலகளாவிய குறிப்பிடத்தக்க இருப்புடன், ஐ-லிஃப்ட் புதுமை, தரம் மற்றும் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓ 9001 தர உத்தரவாத அமைப்புடன் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்க தொழில்முறை பொறியாளர்கள் எங்களிடம் உள்ளனர்.\nஐ-லிஃப்ட் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பொறியியல், உற்பத்தி, லாஜிஸ்டிக், பேக்கேஜிங், விவசாய மற்றும் பிற வணிக பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது விரைவான விநியோகத்திற்காக கிடங்குகளில் பல தயாரிப்புகளை சேமித்து வைக்கிறது மற்றும் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான அதன் குறிக்கோளின் ஒரு பகுதியாக உடனடி ஆதரவையும் பகுதிகளையும் வழங்குகின்றன.\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nமுழு மின்சார பாலேட் டிரக்பட்டறை மாடி கிரேன்உயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக்கை பம்ப் இயக்கப்படும் லிப்ட் டிரக்குறைந்த சுயவிவர மின்சார லிப்ட் அட்டவணைவசந்த லிப்ட் அட்டவணைமொபைல் பட்டறை கிரேன்எஃகு லிப்ட் அட்டவணைநிலையான லிப்ட் அட்டவணைபணி நிலைமின்சார பட்டறை கிரேன்கையேடு டிரம் லிப்ட் டிரக்மொபைல் டிரம் ஸ்டேக்கர்ஸ்பின் டாப் ஜாக்முழு மின்சார தூக்கும் கிரேன்light duty mobile lift tablemobile high lift pallet jackமின்சார உயர் லிப்ட் டிரக்\n© 2020 ஐ-லிஃப்ட் கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎக்ஸ்எம்எல் தள வரைபடம் | Hangheng.cc இன் வடிவமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/634807", "date_download": "2021-05-17T17:20:45Z", "digest": "sha1:JCJ54GZGSQKVBC3Q4CT3IDWKS2MRJBJ3", "length": 3959, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:46, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n861 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n02:41, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRselvaraj (பேச்சு | பங்களிப்புகள்)\n(புதிய பக்கம்: கலோரி (Calorie) என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இத...)\n02:46, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRselvaraj (பேச்சு | பங்களிப்புகள்)\nகலோரி (Calorie) என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது வெப்பம் அல்லது ஆற்றலுக்கு அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப் படுகிறது.\nகலோரி (Calorie) என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக அலகு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2021/02/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2021-05-17T15:22:17Z", "digest": "sha1:DNLGFHBV6UJF47MLTCVWQ4DTA2IYAVNU", "length": 24363, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "பொன்னேரி தொகுதி – தியாகதீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு தமிழக கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்\nபொன்னேரி தொகுதி – தியாகதீபம் முத்துக்குமாருக்கு வீரவணக்க நிகழ்வு\nஈழதேசத்தில் நம்முயிர் சொந்தங்கள் கொல்லப்படுவதை தடுக்க தன்னுயிரை தீயிக்கு இரையாக்கி புரட்சிதீபம் ஏற்றிய தியாக தீபம் முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் 29/01/21 அன்று பொன்னேரி பேரூராட்சியில் காலை 9 மணிக்கும்,மணலி பேரூராட்சியில் காலை 11 மணிக்கும் மாவட்ட மற்றும் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.\nமுந்தைய செய்திபெருந்துறை தொகுதி – வேட்பாளர் தேர்தல் பரப்புரை\nஅடுத்த செய்திஈரோடு மற்றும் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தைக் குறைக்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்\nதிருவொற்றியூர் தொகுதியில் செந்தமிழன் சீமான் எழுச்சிமிகு தேர்தல் பரப்புரை\nஉளுந்தூர் பேட்டை , திருக்கோயிலூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகெங்கவல்லி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஆவடி தொகுதி – காமராசர் நகர்,பெரியார் நகரில் புலிக்கொடி ஏற்றப்பட்டது\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/blog-post_85.html", "date_download": "2021-05-17T15:02:44Z", "digest": "sha1:JZEFPH5MOZYL7MSKVQFY3BRFMFRPPG3C", "length": 7692, "nlines": 72, "source_domain": "www.pathivu.com", "title": "ஜநா பிரயோசனமில்லை: இலங்கை அரசு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஜநா பிரயோசனமில்லை: இலங்கை அரசு\nஜநா பிரயோசனமில்லை: இலங்கை அரசு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதனை இலங்கை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அதனை பகிரங்கப்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை ச��ந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_519.html", "date_download": "2021-05-17T17:02:23Z", "digest": "sha1:JRE3LPVTNAGSFK53IJWKVVYP3T7IBCLD", "length": 30449, "nlines": 83, "source_domain": "www.viduthalai.page", "title": "‘துக்ளக்குக்கு’ ஒரு சாட்டை அ(இ)டி! யாருக்கு டாட்டா?", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n‘துக்ளக்குக்கு’ ஒரு சாட்டை அ(இ)டி\n“கேட்பவன் கேனையனாக இருந்தால், எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது” என்பானாம்.\n‘துக்ளக்‘ வகையறாக்கள், குருமூர்த்தி அய்யர்வாள்கள் அப்படித்தான் இறுமாப்போடு நினைத்துக் கிடக்கிறார்கள்.\nஇந்த வாரம் ‘துக்ளக்'கில் (14.4.2021 பக்கம் 6) ஒரு கேள்வி பதில்:\nகேள்வி: ஸ்டாலின் பெரும்பாலான தேர்தல் கூட்டத்தில் ‘இது பெரியார் மண், அண்ணா பிறந்த மண், கலைஞர் வாழ்ந்த மண் என்கிறாரே பிறந்த என்பதையும், வாழ்ந்த என்பதையும் எந்தக் கோணத்தில் ஸ்டாலின் பார்த்து இருப்பார்\nபதில்: கருப்புச் சட்டைப் போட்டு சபரி மலை போவது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, மொட்டை அடிப்பது, பழனிக்குக் காவடி எடுப்பது என்பது போன்ற ‘பகுத்தறிவு’ அற்ற காட்டுமிராண்டிப் பழக்கங்களை கடைபிடிக்கும் கோடிக்கணக்கான தமிழர்கள் திராவிட சிந்தனைகளுக்கு என்றோ ‘டாட்டா’ காட்டி விட்டார்கள். எனவேதான் ‘இது பெரியார் மண், அண்ணா பிறந்த மண், கருணாநிதி வாழ்ந்த மண், நம்புங்கள், நம்புங்கள்’ என்று அடிக்கடி நினை வூட்டுகிறார் ஸ்டாலின். மறந்த ஒன்றைத்தானே நினைவூட்டுவோம்.- என்பதுதான் ‘துக்ளக்‘கில் திருவாளர் கு.மூர்த்தி அய்யரின் பதில்\n ‘துக்ளக்கில்’ வரும் ஹிந்துமகா சமுத்திரம் - சங்கராச்சாரியார்களின் பக்திப் பிரச்சாரம் - ‘தினமணி’, ‘தினமலர்’ வகையறாக்கள் எழுதும் ஆன்மிகங்கள், கீதோபதேசங்கள் எல்லாமே மக்கள் மறந்து விட்டார்கள்; அதனால் தான் நினைவூட்டிக் கொண்டு இருக்கிறார்கள் - எழுதுகிறார்கள் என்று அவரை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டாரே\nஆத்திரமும், வன்மமும் தலையைப் பொத்துக் கொண்டு வழியும் போது கண்களின் பார்வையும் பழுதுபடுகிறதே- நாம் என்ன செய்யட்டும்\nபார்ப்பனக் கூட்டம் திருவாளர் குருமூர்த்தி மூலம் தூண்டில் போட்டுப் பார்த்ததுண்டு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மறைவிற்குப் பிறகு தி.மு.க.வின் பாதையை மடை மாற்றம் செய்து பார்க்கலாம் என்ற நப்பாசை கொண்டு நாக்கை நீட்டிப் பார்த்தது.\n‘தி.மு.க.வின் சிந்தனையிலும், திசையிலும் மு.க.ஸ்டாலின் மாற்றம் கொண்டு வருவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போதும் கூட இல்லையென்று சொல்லமாட்டேன். ஆனால் திராவிட சமுதாய - அரசியல் நம்பிக்கைகளிலிருந்து வெகுவாக விலகி, கடந்த 50 ஆண்டுகளில் ஆன்மிக மயமாக மாறிவிட்ட தமிழகத்துக்கு உகந்த சமுதாய - அரசியல் சிந்தனை இன்னும் தி.மு.க.வில் உருவாகவில்லை. உதாரணமாக இப்போது எதற்கு ஹிந்தி எதிர்ப்பு மேலும் அண்ணாவாலேயே கைவிடப்பட்ட திராவிடநாடு உள்பட பல கொள்கைகள் நீர்த்துப் போய் விட்டன என்றும் தெரியும். பிறகு இப்போது அந்தக் கொள்கைகளை நினைவூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன மேலும் அண்ணாவாலேயே கைவிடப்பட்ட திராவிடநாடு உள்பட பல கொள்கைகள் நீர்த்துப் போய் விட்டன என்றும் தெரியும். பிறகு இப்போது அந்தக் கொள்கைகளை நினைவூட்டும் தி.மு.க.வின் சரித்திரத்தை வெளியிட வேண்டிய அவசியம் என��ன இதையெல்லாம் பார்க்கும் போது மாறுவதா இதையெல்லாம் பார்க்கும் போது மாறுவதா வேண்டாமா என்று ஸ்டாலின் குழம்புகிறார் என்று தோன்றுகிறது. 1963இல் அண்ணா, தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டுத் தைரியமாக முடிவெடுத்தது போல் தி.மு.க.வுக்கு புது வடிவம் கொடுக்க ஸ்டாலின் முன்வர வேண்டும். அண்ணா அந்த முடிவை எடுக்கவில்லையென்றால், இன்று தி.மு.க.வே இருந்திருக்காது. அதுபோல் தைரியமாக ஸ்டாலின் செய்தால் அவர் மாறுகிறார் என்று ஏற்கலாம். அப்படிப்பட்ட மாற்றம் தி.மு.க.வுக்கு நல்லது. தமிழ்நாட்டுக்கு அவசியம்.’\nபுரிகிறதா - பூணூல் கூட்டத்தின் நயவஞ்சகத் தூண்டில் எத்தகையது என்று\n‘நாத்திக அரசியல், தமிழ்ப் பிரிவினை வாதம் போன்ற தனது பழைய பாணியிலிருந்து தி.மு.க. மாறினால் அதற்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்பது வெளிப்படை’\nஇன்னொரு கட்டத்தில் இப்படியும் எழுதிப் பார்த்தார்கள்.\nஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிற்குப் பிறகு குருமூர்த்தி கும்பல்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச நப்பாசையும், சபலமும் துண்டைக் காணோம், வேட்டியைக் காணோம் என்று நிர்வாணமாக ஓட்டம் பிடித்தது.\n‘ஈரோட்டு மாநாடு தி.க.வின் நிலையை தி.மு.க. தழுவுவதைப் போல் தோன்றுகிறது’ என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டதே ‘துக்ளக்\nஇந்தக் கும்பல் இது போன்று அவ்வப்போது வெளியிடும் நயவஞ்சக நஞ்சுகளை முறிக்கும் வகையில் தளபதி ஸ்டாலின் என்ன செய்தார் இவற்றை வளர விடக்கூடாது - இந்த விஷமத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தன்மையில் தி.மு.க.வின் சமரசமில்லாக் கொள்கை நிலைப்பாட்டை கோடையிடி போல் கொட்டி முழங்கினார்.\n‘தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழியில், இந்தப் பேரியக்கத்தின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் உள்ள நான், எந்தச் சூழலிலும் திராவிட இயக்கத்தின் முழுமூச்சான கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பேன். அதற்காக எதையும், யாரையும் எதிர்கொள்வேன் - திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியவே முடியாது என்பதே என் உறுதியான நிலைப்பாடு’ என்று நியூஸ் 7 தொலைக்காட்சிப் பேட்டியில் பிடரியில், செவுளில் அறைந்தது போல் தி.மு.க.வின் செயல் தலைவர் என்ற பொறுப்பில் தளபதி மு.க.ஸ்டாலின் திட்டவட்ட���ாகக் கொள்கைப் பிரகடனமாகக் கூறியதுண்டே\n‘நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்’ (‘முரசொலி’, 2.12.2018) என்று சொன்னவரும் அவரே\n‘திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் எங்களுக்கு வழிகாட்டும்தான்.’\n- தஞ்சாவூர் திராவிடர் கழக மாநில மாநாட்டில் 24.2.2019 தி.மு.க. தலைவர் பிரகடனப்படுத்தினாரே\n‘தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி’ என்றார் அறிஞர் அண்ணா. ‘தி.க.வும், தி.மு.க.வும் ரூபாய் நோட்டின் இருபக்கங்கள்’ என்றார் மானமிகு கலைஞர்.\n ‘மக்கள் இயக்கமாகவும், தமிழர்களின் உரிமைக்காப்பு இயக்கமாகவும், இந்த இயக்கத்தை தந்தைபெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மாற்றிய ஊர் இந்தச் சேலம். அந்த மக்கள் இயக்கம்தான் இன்றைக்குச் சமூக தளத்தில் திராவிடர் கழகமாகவும், அரசியல் களத்தில் திராவிட முன்னேற்றக் கழகமாகவும் களமாடிக் கொண்டிருக்கிறது’ என்றார் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.\nஇதற்கு மேலும் தி.மு.க.வுக்குத் தூண்டில் போட்டுப் பார்க்கலாம் என்று இன எதிரிகள் கருதுவார்களேயானால் அவர்களின் வெட்கமற்ற, மானமற்றத் தன்மையைத்தான் (இவற்றிலிருந்து இன்று வரை மாறவில்லை) வெளிச்சமாகக் காட்டும்\nஒரு உண்மையான திராவிட இயக்கம் அதன் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருத்து வழியில் செயல்படக் கூடாது என்ற எதிரிகளா கருத்து தானம் செய்வது\n‘துக்ளக்‘ எழுதிய இரண்டாம் பகுதி நகைச்சுவை விருந்துதான்.\nபொதுவாக ‘துக்ளக்‘ - அதன் நிறுவனர் திருவாளர் சோ.ராமசாமிக்கு நாட்டில் என்ன பெயர் என்றால் ‘கோமாளி’ என்றுதான் பெயர்.\nஅதை அடிக்கடி தனக்குத்தானே நிரூபித்துக் கொண்டும் வருகிறது - இந்த வார இதழின் கேள்வி - பதில் பகுதியிலும் அதனைப் பளிச்சென்று அறியலாம்.\n“கருப்புச்சட்டை போட்டு சபரிமலை போவது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, மொட்டை அடிப்பது, பழனிக்குக் காவடி எடுப்பது போன்ற ‘பகுத்தறிவு’ அற்ற காட்டுமிராண்டிப் பழக்கங்களைக் கடைபிடிக்கும் கோடிக் கணக்கான தமிழர்கள், திராவிட சிந்தனைகளுக்கு என்றோ ‘டாட்டா’ காட்டி விட்டார்கள்” என்று எழுதுகிறார் கு.மூர்த்தி. - (‘துக்ளக்‘, 14.4.2021, பக்கம் 6)\nஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது. தீ மிதிப்பது, மொட்டை அடிப்பது, காவடி எடுப்பது, அலகு குத்துவது என்பதையெல்லாம் எந்தக் கிறுக்குப் பிடித்த பார்ப்பானும் செய்ய மாட்டான். இவற்றையெல்லாம் செய்வோர் யார் என்றால் நம் மக்கள்தான். இதனைத்தான் ‘காட்டு மிராண்டிகள்’ என்று குத்திக் காட்டுகிறார்.\nஉண்மையைச் சொன்னால் இந்த ‘துக்ளக்‘ கும்பல்தான் அசல் காட்டுமிராண்டிகள். பகுத்தறிவு என்றால் பித்த லாட்டம் என்று எழுதியவர் கு.மூர்த்தியின் குருநாதரான சோ.ராமசாமி ஆயிற்றே. - (‘துக்ளக்’ - 4.3.2009)\nமனிதன் என்றால் அவனுக்கு ஆறாவது அறிவு உண்டு - அதுதான் பகுத்தறிவு என்பது. அந்தப் பகுத்தறிவையேப் பித்தலாட்டம் என்று சொல்லுபவர்கள் காட்டுமிராண்டி களாகத்தானே இருக்க முடியும்\nசரி, பக்தி பெருகி விட்டது. திராவிடச் சிந்தனைக்கு மக்கள் ‘டாட்டா’ காட்டிவிட்டார்கள் என்று கதைக்கிறதே - ‘துக்ளக்’. அந்தப் பக்தியின் யோக்கியதை என்ன நாம் சொல்லவேண்டியது இல்லை. ‘துக்ளக்‘ சொன்னதையே திருப்பிச் சொன்னாலே போதுமானது.\nகேள்வி: சென்னை தீவுத்திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து\nசோ பதில்: ‘இவ்வளவு கட்டணம் கொடுத்தால் வெங்கடேசுவரப் பெருமாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒருநாள் தங்க வைக்கிறோம்‘ என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை. - (‘துக்ளக்‘ - 23.4.2006, பக்கம் 17)\nதிருப்பதி வெங்கடேச பெருமாளே காசுக்கு விலைபோய் விட்டார் என்று ‘துக்ளக்‘ சொல்லி விட்டதே\nகேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும் ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும் ஆன்மிகவாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும் நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்\nசோ பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்ல தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்குப் பொய்யை அருள்வாக்காக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிய வேண்டும். (‘துக்ளக்‘, 6.10.2016, பக்கம் 23)\n அவர்களின் ஜெகத்குருவான சங்கராச்சாரியாரையும், ஜீயர்களையும் தானே சொல்லுகிறார் - ஒரு பொய்யை அருள்வாக்காக மாற்றுவார்கள் என்பதற்கு; நாஸ்திகம் குன்றி, ஆஸ்திகம் வளர்கிறது என்று தன் முதுகைத் தானே தட்டிக் கொள்கிறார் கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை. ஆனால் அவரின் குருபீடமான சங்கராச்சாரியார் என்ன சொல்லுகிறார்\n‘யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும் கூடப் பழைமை வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்து போய், எல்லாம் ஒன்றாகி விட வேண்டும் என்ற அபிப்ராயம் வந்த பிறகுதான், இப்படி மத உணர்ச்சிக் குன்றி நாஸ்திகம் அதிகமாகி இருக்கிறது என்பது தெரிகிறது; சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிகிறது’ - மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. (‘தெய்வத்தின் குரல்’, வர்ண தத்துவம் என்ற தலைப்பில் பக்கம் -62)\nஎல்லாம் ஒன்றாகி விடக்கூடாது - எந்த வகையிலும் சமத்துவம் வந்து விடக்கூடாது என்பதுதான் ஆஸ்திக மாகவும், இதற்கு எதிரானதுதான் நாஸ்திகம் என்பதையும் ‘ஜெகத்குரு’ ஒப்புக் கொண்டு விட்டாரே\nநாத்திகம் வளர்வதையும் ஒப்புக் கொண்டு விட்டாரே\nஅப்படியென்றால் நாட்டில் வளர வேண்டியது நாஸ்திகமா ஆஸ்திகமா பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் என்று கருதுவோர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது\nஉண்மையைச் சொல்லும் போது தடுமாற்றம் இருக்காது. ஆனால் பொய்யைக் கூறும் புளுகர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கடைசி வரை அவற்றைக் காப்பாற்ற முடியாது என்பது உளவியல்.\nஅப்படி இருப்பது தான் இந்த பார்ப்பனக் கூட்டம். அதற்கும் ஓர் எடுத்துக்காட்டு. அதுவும் அவர்கள் எழுதிய ஆதாரத்திலிருந்தே.\n‘பெரியாரின் சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளுக்கு அறிவுசார் சொத்துரிமை (INTELLECTUAL PROPERTY) பெரியாரு டையது அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் வாழ்ந்த சாருவாக முனி, குறிப்பாக ஆன்மிக மற்றும் பாலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் சமஸ்கிருதத்தில் என்ன கூறினாரோ அதைத்தான் பெரியார் இங்கு தமிழில் கூறினார் என்றக் கருத்தை ‘விடுதலை’ மறுக்கவில்லை.’ - (‘துக்ளக்‘ 16.5.2018, பக்கம் 22, 23)\nஅறிவுசார் கருத்துகளை சொன்ன சாருவாக முனி மற்றும் சமஸ்கிருதத்தில் கூறப்பட்டதைத்தான் பெரியார் சொல்லுகிறார் என்று கூறுகிறது ‘துக்ளக்.’ அப்படியென்றால் பெரியார் கருத்தை ஏன் எதிர்க்க வேண்டும் - கொச்சைப்படுத்த வேண்டும் ஏன் உளற வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா இல்லையா\nபக்தி பெருகி விட்டது, திராவிடச் சிந்தனைக்கு மக்கள் ‘டாட்டா’ சொல்லி விட்டார்கள் என்று கிராப்புக்குள் குடுமியை மறைத்து வைத்திருக்கும் இந்தக் கூட்டம் கடைசியில் தந்தை பெரியாரிடம் சரணடைந்ததை என்ன சொல்ல\nகேள்வி: தமிழ் மக்கள�� எந்த விஷயத்தில் தனித்துவம்\nபதில்: ஆன்மிகத்தில் முழுகிய தமிழ் மக்கள் தொடர்ந்து திராவிட கழகங்களுக்கு வாக்களிப்பது அவர்களது தனித்துவம். (‘துக்ளக்,’ 19.2.2020, பக்கம் 29)\nஆம், துக்ளக்கே, குருமூர்த்திகளே, தினமலர்களே, சங்கரமடமே - இதுதான் தமிழ் மக்களின் தனித்தன்மை. தந்தை பெரியாரின் பூமி என்பது இதுதான். இதனை குருமூர்த்திகளே ஒப்புக் கொண்டு சரணடைந்து விட வில்லையா\nஇதற்கு மேல் வீண் சவடால் என்ன வேண்டிக் கிடக்கிறது - ‘கப்-சிப்’ அய்ம்புலன்களைப் பொத்திக் கிடப்பதைத் தவிர இந்தக் கும்பலுக்கு வேறு வழியில்லை - இல்லவே இல்லை.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/vaikasi2015/index.html", "date_download": "2021-05-17T15:28:28Z", "digest": "sha1:BUKA6G4XR74S4CZMACHLDGFNSEOJHV43", "length": 12454, "nlines": 50, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nவைகாசி இதழ் - May 2015\nபாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே - ஜெயக்குமார்\nபொதுவாக விவசாயிகளிடையே நெல் விவசாயத்தைப் பற்றி, “அது மிகுந்த வேலைப்பளுவைக் கொண்டது; லாபம் குறைவானது; ஆட்தேவை அதிகமானது ” என்பது போன்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவையனைத்தையும் மீறித் தமிழ்நாட்டில் 51% விளைநிலம் நெல் விளைச்சலுக்குப் பயன்படுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நெல்லை விற்பனை செய்வது மிக எளிது; குறைந்த விலையாயினும் அதை உடனே காசாக்கி விடலாம். இரண்டாவது நெல்லில் எப்போதுமே ஒரு குறைந்த பட்ச வருவாய்க்கு உத்திரவாதம் உண்டு. கடைமடைப் பாசனப் பகுதியான தஞ்சை , நாகை, திருவாரூர் போன்ற வெள்ளம் தேங்கும் களிமண் பூமிகளில் நெ��், கரும்பு, தென்னை மரம் போன்ற பயிர்களைத் தவிர வேறு பயிர்கள் மிகக் கடினமே. எனவே அங்கு நெல் விளைவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனினும் வடிகால் வசதி கொண்ட பல பகுதிகளிலும் பிற பயிர்களைப் பயிரிடாமல் விவசாயிகள் நெல்லை நாடுவது அதை விற்பது மிக எளிது என்பதால்தான்.\nவிலையையோ, இடுபொருட் செலவையோ மேலாண்மை செய்ய இயலாத நெல் விவசாயி, விளைச்சலை அதிகப் படுத்துவதே வருவாய்க்கு ஒரே வழியாக முயற்சிக்கிறான். தவிர, இயற்கை விவசாயத்தில் நெல்லின் மகசூல் குறைந்து விடும் என்றும், அதிலும் பாரம்பரிய ரகங்களை நட்டால் விளைச்சல் இன்னும் குறைந்து விடும் என்றும் பரவலாக நம்பப் படுகிறது. இதனால் விளைச்சலுக்கு ஆசைப்பட்டு வீரிய ஒட்டு ரகங்கள், உயர் விளைச்சல் ரகங்கள் என்று ஏமாந்து, விதைக்கும் அதன் விளைவாய் வேதி இடுபொருட்களுக்கும் விவசாயிகள் செலவழித்துக் கொண்டே போவதால் நெல் விவசாயியும் கடனில் சிக்கிக் கொள்கிறான்.\nஉழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்\nசேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம், செல்லப்பன் காட்டுவலசு வில் உள்ள 19 ஏக்கர் விவசாய பூமி திரு செங்கோட கௌண்டருக்கு சொந்தமானதாகும். இவரது மகன் ராஜன் (எ) உத்திரசாமி இதில் உள்ள 12 1/2 ஏக்கரில் கடந்த 20 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். இவர் M.Com Co-Op படிப்பை முடித்தவர். இவர் மனைவி திருமதி. செல்வமணி BSc BEd படிப்பை முடித்திருக்கிறார். இதில் 7 ஏக்கர் பூமியில் 20 வயது கடந்த மாமரங்கள் இவரது தந்தையால் நடவு செய்யப்பட்டு இருந்தது. கடந்த வருடம் இந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி விற்பனை செய்துள்ளார். காரணம் வருவாய் சரியாக கிடைக்காததாகும்.\nகடந்த 2000 ஆம் ஆண்டில் நம்மாழ்வாரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இரண்டு மூன்று வருடங்கள் இரசாயனமற்ற விவசாயம் செய்துள்ளார். 2003 இல் ஏற்பட்ட கடுமையான வறட்சியினால் மிகவும் பாதிக்கப்பட்டு பெங்களூர் சென்று இரண்டு வருடங்கள் அங்கு தொழில் செய்து மீண்டும் விவசாயத்திற்கு திரும்பி ஏதாவது ஒரு பயிரை மீண்டும் மீண்டும் பயிர் செய்து போதிய வருவாய் இன்றி மிகச் சிரமப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் அதே தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.\nஇயற்கை உழவர் சங்கமம் - சண்டிகர் நிகழ்வுகள் - அனந்து\nசண்டிகர் இயற்கை ���ாநாட்டின் ஒரு பெரும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சியாக கருதப்பட்டது விஞ்ஞானிகளின் மாநாடு ஆகும். நாடு முற்றிலுமிருந்து சிறந்த விஞ்ஞானிகள், பல வேளாண் அறிஞர்கள், பல்வேறு வேளாண் பல்கலைகழகங்களிலிருந்து துணை வேந்தர்கள் என வேளாண்மையில் ஈடுபட்டு வரும் பல அறிஞர்களும் பங்கு கொண்டனர். நம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத் துணைவேந்தர் வந்து சிறப்பித்தார். வேளாண் சூழலியலைப் பொதுமுறைமைக்குக் கொண்டுவருவது [mainstreaming agroecology] என்ற முழக்கத்துடன் நடைபெற்றது இந்த விஞ்ஞானிகளின் மாநாடு. அவர்களுடன் பல்வேறு முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டது பெரும் சிறப்பு. பல அறிஞர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் இவர்களது பங்களிப்பைப் பெரிதும் பாராட்டினர். சிலர் இந்த விவசாயப் புலிகளின் சாதனை, சோதனை மற்றும் தகவல் விவரங்களை பெரிதும் போற்றினர். இந்த மாநாட்டின் வாயிலாகவே அவர்களுக்கு இப்படிப் பெரிதும் சாதித்துள்ள விவசாயிகள் பற்றியும் அவர்களது அறிவுத்திறன் பற்றியும் தெரிய வந்துள்ளது என்றனர்.\nஅந்த விஞ்ஞானிகளின் மாநாட்டில் விஞ்ஞானிகளின் தீர்மானம் ஒன்று அறிவிக்கப்பட்டது பெரும் சிறப்பு ஆகும்.\n02. பாரம்பரிய நெல் ஒரு பணப்பயிரே - ஜெயக்குமார்\n03. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - பரிதி\n04. கிராமிய வாழ்வாதாரங்கள் - ராம்\n05. பதனவாளு அறப்போர் - அனந்து\n06. உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்\n07. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n08. இயற்கை உழவர் சங்கமம் சண்டிகர் நிகழ்வுகள் - அனந்து\n09. செவிக்குணவு இல்லாத போழ்து - ஜெயஸ்ரீ\n10. மேம்பாடும் நீடித்த மேம்பாடும் - பாமயன்\n11. புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா\n12. குமரப்பாவிடம் கேட்போம் - அமரந்தா\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23473/", "date_download": "2021-05-17T16:11:40Z", "digest": "sha1:RY3TQUHW2P2V6NRXWAYUFBYF7ZOPGHVO", "length": 25228, "nlines": 323, "source_domain": "www.tnpolice.news", "title": "கள்ள சாராயம் விற்பவர்கள் திருந்தி வாழ நினைத்தால், காவல்துறை உதவி கரம் அளிக்கும், ராணிப்பேட்டை SP தகவல் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nகள்ள சாராயம் விற்பவர்கள் திருந்தி வாழ நினைத்தால், காவல்துறை உதவி கரம் அளிக்கும், ராணிப்பேட்டை SP தகவல்\nராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் கல்லசாராயம் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, இன்று ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதா அவர்களின் தலைமையில், நான்கு காவல் ஆய்வாளர்கள் 20 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 90 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.\nரத்தனகிரி மற்றும் திமிர் காவல் எல்லைக்குட்பட்ட சாம்ப சிவபுரம் காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டன அதில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுவந்த மணிகண்டன், பசுபதி, தக்ஷிணாமூர்த்தி, சந்திரபாபு, ஞானசேகரன், பச்சையப்பன், கஜேந்திரன், பிரபு, சிலம்பரசன் ஆகியோர் கைது செய்து அவர்களிடம் இருந்த 600 லிட்டர் சாராயம் மற்றும் ஊழல்கள் பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது.\nஇது சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவிக்கையில் கள்ளச்சாராய தொழில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் கல்லசாராயம் விற்பவர்கள் மற்றும் காய்ச்சுபவர்கள் யாரேனும், திருந்தி வாழ முன்வந்தால் அவர்களுக்கு, அனைத்து உதவிகளும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்கள்.\nமாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு\nநியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.\nவிபத்தை குறைக்க சூலூரில் புதிய தானிய���்கி போக்குவரத்து சிக்னலை கோவை SP துவக்கி வைத்தார்\n122 கோயம்புத்தூர் :நம் தினசரி வாழ்க்கையில், பயணங்களில், குறிப்பாக நகர்ப்புர சாலைகளில், இந்தச் சைகை விளக்கை சந்திக்காமல் சென்றதில்லை. அது அளிக்கும் அந்தச் சிறு நிமிட தாமதம், […]\nபொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேனர்கள் சித்திரை வீதியில் பொருத்தப்பட்டது\nகஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது, போலீஸ் அதிரடி\nதிருமங்கலத்தில் வெடி மருந்துகள் – 6 பேர் கைது\nவழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்\nகும்மிடிப்பூண்டி டிஸ்பி தலைமையில் பொன்னேரி கும்மிடிபூண்டி செய்தியாளர் கள் ஒளிப்பதிவாளர்களுக்கு நிவாரண உதவி\nகள்ளசாராயம் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த வேலூர் காவல்துறையினர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்��ுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/again-direct-ott-release-trend-started-in-kollywood", "date_download": "2021-05-17T16:17:15Z", "digest": "sha1:QWZMVOM5POCABFEY7MRVDJIT5UPLBVQ5", "length": 11755, "nlines": 181, "source_domain": "cinema.vikatan.com", "title": "'டாக்டர்', 'துக்ளக் தர்பார்', 'நெற்றிக்கண்', 'கோப்ரா'... நேரடி OTT ரிலீஸுக்கு குவியும் படங்கள்! | Again direct OTT Release trend started in Kollywood - Vikatan", "raw_content": "\n'டாக்டர்', 'துக்ளக் தர்பார்', 'நெற்றிக்கண்', 'கோப்ரா'... நேரடி OTT ரிலீஸுக்கு குவியும் படங்கள்\nகொரோனா இரண்டாம் அலையின் காரணமாக தியேட்டர் ரிலீஸுக்கு திட்டமிட்டப்பட்ட அத்தனை தமிழ்ப் படங்களும் நேரடி ஓடிடி ரிலீஸுக்கு பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.\nகோலிவுட்டில் மீண்டும் நேரடி ஓடிடி ரிலீஸ் திருவிழா ஆரம்பம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட, தமிழ் சினிமா அப்படியே ஸ்தம்பித்து நின்றது. 'அடுத்து என்ன' என எல்லோரும் வழி தெரியாமல் திகைத்து நின்றபோது சூர்யாவின் 2டி நிறுவனம் 'பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடி ஓடிடி ரிலீஸ் செய்து புது வழிகாட்டியது. இதனைத்தொடர்ந்து பல்வேறு படங்கள் ஓடிடியில் நேரடி ரிலீஸ் கண்டன. சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படமே நேரடி ஓடிடி ரிலீஸ் ஆனது. விஜய் நடித்து வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் 2021 பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும், 15 நாட்களில் ஓடிடி-க்கு வந்துவிட்டது. இந்நிலையில்தான் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன.\nகொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து ஓரளவு இயல்பு நிலை திரும்ப எப்படியும் செப்டம்பர் மாதம் ஆகிவிடும் என்பதால் ரிலீஸுக்கு காத்திருந்த சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் உள்பட பல படங்கள் நேரடி ஓடிடி ரிலீஸுக்குத் தேதி குறித்திருக்கின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கி, சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'டாக்டர்' படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டிப்போட்டன.\nகடந்த ஆண்டு தமிழ் படங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டிய அமேஸான் ப்ரைமை, இம்முறை ஹாட் ஸ்டார் முந்தியிருக்கிறது. பெரும்பான்மையான படங்களை இப்போது ஹாட் ஸ்டாரே வாங்குகிறது. நேரடி ரிலீஸுக்கு 'டாக்டர்' பட தயாரிப்பு நிறுவனம் 50 கோடிகளை எதிர்பார்க்க, ஓடிடி தரப்பிலோ 42 கோடிக்கு டீல் பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஹாட்ஸ்டார் விரைவில் டீலை முடிக்கும் என எதிர்பார்க்கலாம்.\nபார்த்திபன் - விஜய் சேதுபதி - துக்ளக் தர்பார்\n'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படமும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸாகயிருக்கிறது. இந்தப்படத்தையும் ஹாட்ஸ்டாரே வாங்குகிறது. அதேப்போல் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படமும் ஹாட்ஸ்டாரில் வெளியாகயிருக்கிறது.\nநயன்தாரா நடித்திருக்கும் 'நெற்றிக்கண்' படத்தை அமேஸான் ப்ரைம் வாங்கியிருக்கிறது. விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் 'கோப்ரா' படமும் நேரடி ஓடிடி ரிலீஸுக்கு விற்க பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றன.\nகடந்த மார்ச்சில் தியேட்டரில் வெளியாகியிருக்கவேண்டிய தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்தை நேரடி ஓடிடி ரிலீஸுக்கு வாங்கியிருந்தது நெட்ஃபிளிக்ஸ். மே மாதம் இப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது ரிலீஸ் ஜூனுக்குத் தள்ளிப்போயிருக்கிறது.\nஇதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து தியேட்டரில் வெளியான 'கர்ணன்' படம் மே இரண்டாவது வாரத்தில் அமேஸான் ப்ரைமில் ப்ரிமியர் காண இருக்கிறது. அதேப்போல் கார்த்தியின் 'சுல்தான்' திரைப்படம் ஏப்ரல் 30-ம் தேதி ஹாட்ஸ்டார் ப்ரிமியருக்குக் காத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enansa.com/028", "date_download": "2021-05-17T15:15:20Z", "digest": "sha1:ZUCGNXQHIPMKESAY346RRLKOOFMSVPAO", "length": 4187, "nlines": 36, "source_domain": "enansa.com", "title": "महंगाई के खिलाफ", "raw_content": "\nவணிகத்தை நடத்துவதற்கான புதிய நிபந்தனைகள். புதிய உலகமயமாக்கலின் நேரம். தொற்றுநோய்க்குப் பிறகு உலகம். பிழைப்பு என்றால் வெற்றி என்று பொருள்.\nவெறும் கடின உழைப்பு. ஆபத்தை குறைத்தல். நிலையான வருமானம். பாதுகாப்பான இடங்கள்.\nவருமானத்தின் பல்வகைப்படுத்தல். மலிவான பதவி உயர்வு.\nவெற்று பணம் சம்பாதிக்க முடியும். பணவீக்க சொத்துக்களை முதலீடு செய்யலாம். பாதுகாப்பான பகுதிகள். புதிய இடங்கள். புதிய நுகர்வோருக்கு திறக்கிறது. பூர்வீக மொழிகள்.\nமத்திய ஐரோப்பா. ஐரோப்பிய ஒன்றியம். ஜெர்மனி, போலந்து, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி. மேற்கு ஐரோப்பா, ஸ்காண்டிநேவியா, ரஷ்யா, மத்திய கிழக்கு, மத்திய தரைக்கடல் கடல் ஆகியவற்றிற்கு அருகில்.\nஒரு முறை மட்டுமே கட்டணம் செலுத்துதல். இணையத்தில் வரம்பற்ற இருப்பு. உலகளாவிய இணைப்பு. உலகளாவிய பதவி உயர்வு. துல்லியமான விளம்பரங்கள்.\nஉங்கள் சொந்த மொழியைப் பயன்படுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://samacheerkalviguru.com/samacheer-kalvi-7th-tamil-solutions-term-3-chapter-2-5/", "date_download": "2021-05-17T15:59:27Z", "digest": "sha1:3OFHCU6A3CBFD52LQV3PLZJX6BVFVOIH", "length": 16680, "nlines": 169, "source_domain": "samacheerkalviguru.com", "title": "Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.5 அணி இலக்கணம் – Samacheer Kalvi Guru", "raw_content": "\nஉவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய\nசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை\nஇடர் ஆழி நீங்குகவே என்று\nவிளக்கம் : இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இப்பாடல் உருவக அணிக்குச் சான்றாயிற்று.\nஉருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும் உள்ள வேறுபாடு யாது\nஉவமைத் தொடர்களை எழுதி அவற்றை உருவகங்களாக மாற்றுக.\n(எ.கா.) மலர் போன்ற முகம் – முகமலர்\n1. உவமைவேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது உருவக அணி ஆகும்.\n2. கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.\nஉருவக அணி என்றால் என்ன\nஉவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படிக் கூறுவது உருவக அணி ஆகும். எ.கா. தமிழ்த்தேன், துன்பக்கடல்.\nஏகதேச உருவக அணி என்றால் என்ன\nகூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.\nஎ.கா. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.\nகேட்க. நீதிக்கதைகளைக் கேட்டு மகிழ்க.\nமாணவர்கள் தாங்களாகவே நீதிக்கதைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.\nபேசுக. நீதிக்கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூறுக.\nமாணவர்கள் தாங்களாகவே நீதிக்கதை ஒன்றை அறிந்து வந்து வகுப்பறையில் கூற வேண்டும்.\n1. பொய்கையாழ்வார் திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தார்.\n2. இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ள வேண்டும்.\n3. வாழ்க்கை குறிக்கோள் உடையது.\n4. செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை\n5. உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி.\nஏதேனும் ஒன்றை அறிந���து கொள்வதற்காக வினவப்படுவது வினாவாகும். வினா கேட்கப் பயன்படுத்தும் சொற்கள் வினாச்சொற்கள் எனப்படும்.\n‘எது, என், எங்கு, எப்படி, எத்தனை, எப்பொழுது, எவற்றை , எதற்கு, ஏன், யார், யாது, யாவை’ போன்றன வினாச்சொற்கள் ஆகும்.\nசரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.\nமுதல் ஆழ்வார்கள் ……………. பேர்\n…….. சொற்களைப் பேச வேண்டும்\nஅறநெறிச்சாரம் என்பதன் பொருள் …………..\nபின்வரும் தொடரைப் படித்து வினாக்கள் எழுதுக.\nபூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்.\n(எ.கா) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்\n1. பூங்கொடி யாருடன் பள்ளிக்குச் சென்றாள்\n2. பூங்கொடி எப்போது பள்ளிக்குச் சென்றாள்\n3. பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் எங்குச் சென்றாள்\nதலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.\n(எ.கா) தலைப்புச் செய்தி : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – வானிலை மையம் அறிவிப்பு.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.\nசாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – மாவட்ட ஆட்சியர் பாராட்டு.\nசாலையில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.\nதமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் – மக்கள் ஆர்வத்துடன் வருகை\nதமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடங்கியதால் மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.\nதேசிய அளவிலான கைப்பந்துப் போட்டி – தமிழக அணி வெற்றி\nதேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.\nமாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி – ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம்.\nமாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றாள்.\nமாநில அளவிலான பேச்சுப்போட்டி – சென்னையில் இன்று தொடக்கம்\nமாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே’ என்று பாரதியார் பாடியுள்ளார். அப்படிப்பட்ட ஒற்றுமையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nவள்ளுவர் கூறும் ஒற்றுமை :\nஒற்றுமையின் பலத்தை அறிந்த வள்ளுவர் ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தின் மூலம் அதனை விளக்கியுள்ளார்.\n“புத்தே ளுலகத்���ும் ஈண்டும் பெறலரிதே\nஎன்ற குறளின் பொருள் ஒற்றுமையைப் போல் வேறொன்றைத் தேவருலகம் சென்றாலும் 6 பெற இயலாது என்பதாகும்.\nஇயற்கை காட்டும் ஒற்றுமை :\nபல மரங்களும் செடிகளும் இணைந்தால்தான் இயற்கை உயிர்பெறுகிறது. மரங்களின் ஒற்றுமையால் சுற்றுச்சூழல் தூய்மை பெறும். கொஞ்சம் கொஞ்சமாக வரும் மழையினால் நீர்நிலை நிரம்புகிறது. பல மரங்களின் வேர்களின் ஒற்றுமை மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துகின்றது.\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை – பலர் ஒன்று கூடி வாழ்ந்தால் நிறைய நன்மைகள் உண்டு. மகாகவி பாரதியார் வந்தே மாதரம்’ என்ற தம் கவிதையில், ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல் ஒற்றுமையுடன் நாம் வாழ்ந்தால்தான் நம் நாடும் நாமும் முன்னேறலாம்.\nகீழ்க்காணும் படங்கள் சார்ந்த சொற்களை எழுதுக.\nகீழ்க்காணும் சொற்களைப் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தித் தொடர்கள் உருவாக்குக. (விதை, கட்டு, படி, நிலவு, நாடு, ஆடு)\n1. எந்தச் சூழ்நிலையிலும் இனிய சொற்களையே பேசுவேன்.\n2. அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்வேன்.\n3. என் வாழ்வில் எளிமையைக் கடைப்பிடிப்பேன்.\n4. திருக்குறள் கூறும் ஒப்புரவு நெறியைப் பின்பற்றி நடப்பேன்.\nஅறக்கருத்துகளைக் கூறும் நூல்களின் பெயர்களை இணையத்தில் தேடித் தொகுக்க.\nஅறக்கருத்துகளைக் கூறும் நூல்களின் பெயர்கள் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/634808", "date_download": "2021-05-17T17:05:29Z", "digest": "sha1:L5RPHYISDSYT5SIOJSQDVV3KHDCZHIJJ", "length": 4018, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:49, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n390 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n02:46, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRselvaraj (பேச்சு | பங்களிப்புகள்)\n02:49, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRselvaraj (பேச்சு | பங்களிப்புகள்)\nகலோரி (Calorie) என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் ���ன்பவரால் உருவாக்கப்பட்டது. தற்போது வெப்பம் அல்லது ஆற்றலுக்கு அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப் படுகிறது.\nசுமார் ஒரு கிராம் எடையுள்ள நீரை ஒரு பாகை செல்சியசு உயர்த்துவதற்குத் தேவையான ஆற்றலே ஒரு கலோரி அளவு ஆகும். ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:20:20Z", "digest": "sha1:A6DODP3Q4UO2N5V75TMFK6ODYAYRYMV6", "length": 4779, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அழம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிண்ணில் பொலிவார் களும்வியப்ப வெள்என் பழத்திற் குயிர்அருளி (சேக்கிழார் சுவாமிகள் பிள்ளைத்தமிழ்) - என் பழத்திற் குயிர்அருளி - என்பு அழத்திற்கு உயிர் அருளி - எலும்பாகக் கிடந்த பிணத்திற்கு உயிர் அருளி\nபிணம், சவம், பிரேதம், கட்டை\nஆதாரங்கள் ---அழம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 செப்டம்பர் 2012, 04:32 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/rx/price-in-bangalore", "date_download": "2021-05-17T15:16:08Z", "digest": "sha1:ZD7PASUI6EOMJK47JX4JDSWB23KV3XO6", "length": 10310, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் ஆர்எக்ஸ் பெங்களூர் விலை: ஆர்எக்ஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேக்சஸ் ஆர்எக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்லேக்சஸ்ஆர்எக்ஸ்road price பெங்களூர் ஒன\nபெங்களூர் சாலை விலைக்கு லேக்சஸ் ஆர்எக்ஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in பெங்களூர் : Rs.1,30,04,857*அறிக்கை தவறானது விலை\nலேக்சஸ் ஆர்எக்ஸ் விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 1.03 சிஆர் குறைந்த விலை மாடல் லேக்சஸ் ஆர்எக்ஸ் 450ஹல் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேக்சஸ் ஆர்எக்ஸ் 450ஹல் உடன் விலை Rs. 1.03 சிஆர். உங்கள் அருகில் உள்ள ��ேக்சஸ் ஆர்எக்ஸ் ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ எக்ஸ்3 எம் விலை பெங்களூர் Rs. 99.90 லட்சம் மற்றும் ஆடி க்யூ8 விலை பெங்களூர் தொடங்கி Rs. 98.98 லட்சம்.தொடங்கி\nஆர்எக்ஸ் 450ஹல் Rs. 1.30 சிஆர்*\nஆர்எக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் எக்ஸ்3 எம் இன் விலை\nஎக்ஸ்3 எம் போட்டியாக ஆர்எக்ஸ்\nபெங்களூர் இல் க்யூ8 இன் விலை\nபெங்களூர் இல் டிபென்டர் இன் விலை\nபெங்களூர் இல் 7 சீரிஸ் இன் விலை\n7 சீரிஸ் போட்டியாக ஆர்எக்ஸ்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப்\nபெங்களூர் இல் ஏஎம்ஜி ஜிடி 4-door கூப் இன் விலை\nஏஎம்ஜி ஜிடி 4-door கூப் போட்டியாக ஆர்எக்ஸ்\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஆர்எக்ஸ் mileage ஐயும் காண்க\nலேக்சஸ் ஆர்எக்ஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆர்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆர்எக்ஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபெங்களூர் இல் உள்ள லேக்சஸ் கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஆர்எக்ஸ் இன் விலை\nமும்பை Rs. 1.22 சிஆர்\nகுர்கவுன் Rs. 1.19 சிஆர்\nபுது டெல்லி Rs. 1.19 சிஆர்\nசண்டிகர் Rs. 1.17 சிஆர்\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/election-lawsuit-against-kanimozhi-allow-the-constituency-voter-to-continue-instead-tamilisai-soundararajan/", "date_download": "2021-05-17T15:52:16Z", "digest": "sha1:GVWMSYULNWDJO7GCF74I355UE3M6O6NX", "length": 16607, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Election lawsuit against Kanimozhi; Allow the constituency voters to continue instead Tamilisai Soundararajan - கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி", "raw_content": "\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nதூத்���ுக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு நிலுவையில் இருந்த போது தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி தமிழிசை சௌந்தரராஜன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தாக்கல் செய்யபட்ட தேர்தல் வழக்கை திரும்பப் பெறுவது தொடர்பாக பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிட உத்தரவிட்டார்.\nபத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதி கோரி தொகுதி வாக்களரான ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு இன்று நீதிபதி எஸ். எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழிசைக்கு பதிலாக வழக்கு தொடர்ந்து நடத்த உள்ள முத்துராமலிங்கம் பாஜக உறுப்பினர்… அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார்… ஸ்ரீ வைகுண்டம் காவல் நிலையத்தில் தி.மு.க வுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்… நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசைக்காக பிரச்சாரம் செய்துள்ளார்… இந்த தகவல்களை மறைத்து முத்துராமலிங்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்\nமனுதாரர் முத்துராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவுகள் உள்ளதே தவிர\nவழக்கிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத மற்ற விஷயங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனத் தெரிவித்தார்.\nஇந்த வழக்கில், முத்துராமலிங்கம் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் வாக்காளர்தான் என்பதற்கான சான்றுகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், தமிழிசை தொடர்ந்த தேர்தல் வழக்கை முத்துராமலிங்கம் ஏற்று நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார்\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முத்துராமலிங்கம் அந்த தொகுதியின் வாக்காளர்தான் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த முத்துராமலிங்கத்திற்கு உரிமை உள்ளதாக கூறி தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதில் தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.\nமேலும்,தேர்தல் வழக்குகள் என்பது சம்பந்தப்பட்ட சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர்தான் அவ்வழக்கில் தீர்வு கிடைக்கப் பெறுவதாக கருத்து நிலவுவதால், இந்த தேர்தல் வழக்கை விரைந்து முடிக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது அவர்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.\nமேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றால் எதிர்மனுதாரருக்கு வழக்குச் செலவை வழங்கவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தேர்தல் வழக்கை திரும்பப் பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு தேர்தல் வழக்கு செலவை வழங்க வேண்டுமென கனிமொழி தரப்பில் முறையிடப்பட்டது.\nஇதை ஏற்க மறுத்த நீதிபதி, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால் தான் தமிழிசை தனது தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றுள்ளதால் வழக்குச் செலவுத் தொகை வழங்க தேவையில்லை என உத்தரவிட்டார்.\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/01/daily-maths-worksheet-85.html", "date_download": "2021-05-17T16:29:42Z", "digest": "sha1:M3CCWIYEZ2TBL3UPGBX4DCTMK7NMRH4L", "length": 3753, "nlines": 77, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "DAILY MATHS WORKSHEET 85", "raw_content": "\n1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் திறன்களை வளர்க்கும் நோக்கத்தில் மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த 36 வகையான பயிற்சிகள் இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கி உள்ளேன் நீங்கள் மாணவர்களிடம் கொடுத்து வினாக்களை கொடுத்து விடைகளை எழுத சொல்லி விடைத்தாள்களை கொடுத்து சரி பார்க்கலாம் இதனால் ஆசிரியர்களின் வேலையும் மிகவும் எளிமையாக முடியும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வினாக்களுக்கு உரிய விடைகளை சரிபார்க்க ஈடுபடுகின்றனர் 2 இலக்கம் 3 இலக்கம் 4 என கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த பயிற்சித் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நன்றி 💎🌈📏📐📑📒🔭⏰🔬BY இரா.கோபிநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=324067", "date_download": "2021-05-17T15:34:28Z", "digest": "sha1:2ALYL72HBJSC6B3VUFID7B5CZRAKJ7QI", "length": 10747, "nlines": 109, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பில் கேட்ஸ். அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.\nகடந்த 1975ம் ஆண்டு பால் ஆலன் உடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கிய காலத்தில் அதன் தலைமை செயல் அதிகாரியாக பில் கேட்ஸ் செயல்பட்டார். அதன்பின், அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளிலும் இருந்துள்ளார்.\nஅந்நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்து பில் கேட்ஸ் பின்னர் ஹவாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.\nஅதன்பின் 6 ஆண்டுகள் கழித்து, கடந்த 2000ம் ஆண்டு பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. லாபநோக்கு இல்லாத இதன் வழியே கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்நிலையில், இந்த தம்பதி 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nகடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்துத் தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான வழிகள் செய்து வரப்பட்டுள்ளன.\nஇந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனா��ின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144984", "date_download": "2021-05-17T15:21:58Z", "digest": "sha1:6BAWWWTWM4UP6RKC3MP7Y6LLA3HQGHOO", "length": 11854, "nlines": 95, "source_domain": "www.polimernews.com", "title": "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nதூத்துக்குடி ஸ்டெ��்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nமருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யவதற்காக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது\nஅப்போது கொரோனா பாதிப்பால் நாட்டில் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த நீதிபதி, ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.\nமத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதற்காக மத்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வழங்குவதில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையில் 10 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்க முடியுமா என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்றும், வேறு எந்த பணிகளும் மேற்கொள்ள கூடாது என்றும் நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார். உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.\nஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த 3 நிபுணர்களை பரிந்துரைக்குமாறு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தை நீதிபதி கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தரப்பில் 2 நிபுணர்களை நியமித்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி தெரிவித்தார்.\nஉள்ளுர் மக்களின் நம்பிக்கையை பெறுவது அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதி, உள்ளுர் பிரதிநிதிகள் அடங்கிய மேற்பார்வை குழுவை அமைக்கலாம் என்றும், அவர்களை நிபுணர் குழு தேர்வு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார்.\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிக்கை\nகொரோனா இறப்பு எண்ணிக்கையை நேர்மையாக வெளியிட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு மருத்துவக்கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்.. விடிய விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொரோனா சிகிச்சைக்குச் சித்த மருத்துவத்தை பின்பற்ற கூடாது - தருமபுரி திமுக எம்பி. செந்தில்குமார் எதிர்ப்பு\nகாய்ச்சல் இருக்கிறது என்று கூறி, பெண் முன் களப்பணியாளருக்கு பாலியல் தொல்லை... 54 வயது நபர் கைது\nஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சட்ட மீறல்களுக்கு விரைவிலோ, பின்னரோ தண்டிக்கப்படுவது உறுதி - தமிழக நிதியமைச்சர் தியாகராஜன்\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Kovid_30.html", "date_download": "2021-05-17T15:55:39Z", "digest": "sha1:LHB7GONINBMBREYCDPOOG6GFWGF2IH3G", "length": 8013, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "யாழிலும் போட்டிபோட்டு கொரோனா தடுப்பு ஊசி ! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழிலும் போட்டிபோட்டு கொரோனா தடுப்பு ஊசி \nயாழிலும் போட்டிபோட்டு கொரோனா தடுப்பு ஊசி \nடாம்போ January 30, 2021 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணத்திலும் இ;ன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.போட்டி போட்டுக்கொண்டு வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முதல் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டனர்.\nஇதனிடையே ஆய்வுத் தருணத்தில் இருந்த போது (6 மாதங்கள் முன்பே ) தம்மில் சோதனை செய்ய ���னுமதித்த அந்த உன்னத மனிதங்களை வணங்குகின்றோம்.\nஒரு கோடிக்கு அதிகமானோர் போட்டுக் கொண்ட பின்பும் வரப்பிரசாதமாக கிடைத்த தடுப்பூசியை போட தயங்கி நிற்கும் மனிதர்களைப் பற்றி என்னவென்று கூறுவது என கேள்வி எழுப்பியுள்ளார் மருத்துவர் நந்தகுமார்.\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/blog-post_83.html", "date_download": "2021-05-17T16:09:27Z", "digest": "sha1:4BS2QEW4VONHLT5BVULBB5AKNZLUVU44", "length": 10361, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nடாம்போ January 27, 2021 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nஇலங்கையின் எல்லையில் உயிரிழந்த நான்கு இந்திய மீனவர்களுக்கு இன்று மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த இந்திய மீனவர்கள் நான்கு பேருக்கும் மலர் மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.\nநிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அங்கத்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன.\nஇங்கு உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சுரேஷ் கருத்து தெரிவிக்கையில்.\nஇந்திய இலங்கை எல்லையில் நடந்த துன்பியல் சம்பவத்தில் எமது தொப்புள் கொடி உறவுகளான நான்கு தமிழக மீனவர்கள் உயிரிழந்தமை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்.\nஎம்மை பொறுத்தமட்டில் இதை ஒரு படுகொலையாகவே கருதுகின்றோம். ஏனென்றால் படகு விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது படகு விபத்துக்குள்ளாகி அந்த படுகு கடலில் மூழ்கும் வரை இலங்கை கடற்படை என்ன செய்து கொண்டு இருந்தது. இலங்கை கடற்படை மீனவர்களை காப்பாற்ற முடியாத ஒரு திறமையற்ற கடற்படையாக இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. எனவே இது தமிழக மீனவர்கள் தமிழ் மீனவர்கள் என்ற காரணத்திற்காகவே இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஎனவே இந்த மீனவர்கள் உயிரிழப்புக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறினார்\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_11.html", "date_download": "2021-05-17T15:41:21Z", "digest": "sha1:3XMW6CSQN6BOWMGJ2HANJAJ2BXMVO37P", "length": 45333, "nlines": 233, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: தொட்டுவிட முடிகிற வானம் தான்!", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nதொட்டுவிட முடிகிற வானம் தான்\nநாலாவது தூண் புத்தக விமரிசனமாக எழுதும்போது, இப்படிச் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா\n\"கதை எழுத ஆரம்பிக்கும் போதே, ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறைந்தது மூன்று திருப்பங்களையாவது வைத்துவிடுகிறார். கதையின் பிளாட் என்ன என்பதை நடுவிலேயே இந்தக் கதையில் மொத்தமாகவே சொல்லி விடுகிறார். வித்தியாசமான பாத்திரங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட கதைக்களங்கள், என்று தேர்ந்த நெசவாளி சின்னச் சின்ன இழையாகப் பின்னிப் பின்னி ஒரு பட்டுப் புடவையை நெய்வதுபோல, கதையை கண்முன்னால் நிகழ்கிறமாதிரிக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறார்...................திருப்பம், திருப்பத்திற்குத் திருப்பம், திடீர்த் திருப்பம், அதிரடித் திருப்பம் என்று போய்க் கொண்டே இருக்கிறது. அந்த ஒரு சுவாரசியத்தை, படிக்க வருகிறவர்களைக் கட்டிப்போடுகிற ஜாலத்தை எண்டமூரியின் அத்தனை கதைகளிலுமே பார்க்கலாம்.எண்டமூரி சுவாரசியத்திற்கு நான் காரண்டீ போதுமா\nஎண்டமூரி வீரேந்திரநாத் என்ற அருமையான கதை சொல்லியின் திறமையை வியந்து எழுதிய வார்த்தைகள் அவை கதை சொல்கிற நேர்த்தி, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போது மறுபடி படிக்க ஆரம்பித்தபோதும் மனதைக் கொள்ளை கொள்வதாக இருக்கிறது.\nஎண்டமூரி வீரேந்திரநாத் எழுதி, சுசீலா கனக துர்க்கா மொழிபெயர்ப்பில் வெளியான \"நியாயத் தீர்ப்பு \"என்று ஒரு புத்தகம். மூன்று குறுங்கதைகள். இதுவும் சென்னை, திருமகள் நிலையம் வெளியீடு தான்..1992 இல் வெளியானது வெறும் 191 பக்கங்கள் தான்.\nமுதல் கதை நாற்பத்தெட்டே பக்கங்கள் தான் ஐந்து கதா பாத்திரங்கள். ஆறாவது கதாபாத்திரத்தைப் பற்றி பிரஸ்தாபம் மட்டுமே இருக்கிறது.\nஒருவன் தன்னுடைய மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று அதற்காக இன்னொருவனிடம் இரண்டுலட்சம் ரேட் பேசி, ஒருலட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறான்.\nஅதை மூன்றாவதாக ஒருவன், அவன் தான் இந்தக் கதையின் நாயகன், கவனித்துக் கொண்டிருக்கிறான் கொலைகாரனிடம் போய், அவனுடைய திட்டம் எல்லாம் தெரியும் என்று காட்டி, அட்வான்ஸ் தொகை ஒரு லட்சத்தையும் அடித்துக் கொண்டு வந்து விடுகிறான்.\nஅடுத்து, கொலை செய்ய ஏவியவனிடம் போகிறான். அங்கேயும் கதாநாயகன், தனக்குத் தெரிந்த ஆதாரங்களை எடுத்து வைக்கிறான். வேறு வழி இல்லாமல், ஏவியவன் நான்கு லட்சம் ரூபாயைக் கதாநாயகனுக்குக் கொடுக்கிறான்.\nஇரண்டு மனிதர்களையும் எப்படி எதிர்கொள்கிறான், அவர்களும் என்ன மாதிரியான நிர்பந்தத்திற்குப் பணிந்து போகிறார்கள் என்பது, அடுத்தடுத்த திருப்பங்களாக எண்டமூரி தனக்கே உரிய லாவகத்தோடு கதையைப் பின்னியிருக்கிறார்.\nஅதோடு கதை முடிவதில்லை அன்பர்களே எண்டமூரியின் ஸ்பெஷாலிடியே, திருப்பத்துக்கு மேல் திருப்பம், கடைசியாக ஒரு பன்ச் வைத்து ஒரு அதிரடித் திருப்பம் தான்\nமனைவியைக் கொல்வதற்கு அலையும் அந்த மனிதனையே எப்படி அவளுக்கு செக்யூரிடி கார்டாக, கண்ணின் இமையாகக் காப்பாற்ற வைத்து விடுகிறான் என���பது அதிரடித் திருப்பம் அதற்கும் மேல் ஒரு சூபர் பன்ச் இருக்கிறது-அது தான் இந்தப் புத்தகத்தின் முதல் கதை. குயிலின் குஞ்சு\nராபின் ஹூட் கதைகளை அல்லது அந்த மாதிரி உல்டா அடித்து வந்திருக்கும் ஏராளமான கதைகளில் ஒன்றையாவது படித்திருப்போம். இந்தக் கதையிலுமே ஒரு ராபின் ஹூட் டைப் ஆசாமி தான் கதாநாயகன் இருப்பவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்பவன் இருப்பவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்பவன் அதிலும் கூடக் கொஞ்சம் நியாயம், தர்மம் என்று பார்ப்பதாக முடித்திருக்கும் கடைசி பதினைந்து-இருபது வரிகள் சூபர் பன்ச்\n3500 -4200 வார்த்தைகளுக்குள் இவ்வளவு டிவிஸ்டா என்று ஆச்சரியமாக இருக்கிறதா\nவாசிப்பதில் தான் எத்தனை சுகம் மலருக்கு மலர் தாவித் தேன் குடிக்கிற வண்டுகள் மாதிரி, ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்\nஎனக்கு எண்டமூரி வீரேந்திரநாத் எழுதியதையும் படிக்கப் பிடிக்கிறது. வி.ச. காண்டேகர் முதல் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் வரை, எல்லாத் தளங்களையும் தொட்டு விட ஆசைதான் ஒரு நல்ல வாசகனாக இருப்பதில் தான் எத்தனை ஆனந்தம்\nவாசகனாக, இது தொட்டு விட முடிகிற வானம் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.\nஇங்கே இன்னொரு விஷயத்தையும் தொட்டுச் சொல்லியாக வேண்டும்.\nஇணையத்தில் புத்தக அட்டைப்படங்களைத் தேடிய போது, எண்டமூரியின் பல புத்தகங்கள் தெலுங்கில் இன்றைக்கும் கூட முப்பது ரூபாயில் இருந்து எண்பது ரூபாய்களுக்குள் கிடைக்கிறது.\nதமிழில் வெளிவரும் சிறு புத்தகங்கள் கூட நூறு ரூபாய்களுக்கும் அதற்கு மேலும் இருப்பது வாசகர்கள் விலை கொடுத்து வாங்கிப்படிக்கத் தயாராக இருந்தாலும், பதிப்பாளர்கள் தயாராக இல்லாத நிலையைத் தான் காட்டுகிறது. இங்கே சரக்குக்குத் தகுந்த விலை என்று இருப்பதில்லை. அதுக்கும் கொஞ்சம் மேலே, ஓவராகத் தான் இருக்கிறது.\nஒரு கட்டத்தில், மலிவு விலைப் பதிப்புக்களாக, பிரேமா பிரசுரம் முதலில் மர்ம நாவல்களை ஆரம்பித்தது. பிரபல எழுத்தாளர்கள் எவருமே அதில் எழுத முனையவில்லை.நடுவில் ராணி முத்து என்று தினத்தந்தி குழுமத்தில் இருந்து சுருக்கப்பட்ட கதைகள் வெளிவந்தன. பின்னாட்களில், ஜி ஏ அசோகன் பாக்கெட் நாவல் என்று ஆரம்பித்தார். பாலகுமாரன் ஒருவர் தான் பாக்கெட் நாவலில் தொடர்ந்து தனது கதைகளை வெளியிட அனும���ித்திருந்தார் என்பதை வைத்தே அவர் சுருங்கிப்போனதாக ஒரு விமரிசனமும் உண்டு.\nநேசமுடன் வெங்கடேஷ் எழுதிய இந்தப் பதிவு தமிழ்ப் பதிப்புத் துறையை வேறு கோணத்தில் இருந்து பார்க்கிறது\nகேரளத்தில் எழுத்தாளர்கள் கூடி, ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் வழியாகத் தங்கள் புத்தகங்களை ஜனங்கள் காசுகொடுத்து வாங்கிப் படிக்கும் விலையில் வைத்திருந்தார்கள்.\nஇங்கே தமிழ்நாட்டிலும் புத்தகங்கள் அந்த மாதிரி, கைக்கெட்டுகிற விலையில் கிடைக்கும் நாள் என்னாளோ\nLabels: எண்டமூரி வீரேந்திரநாத், பதிப்பகங்கள், புத்தகங்கள், விமரிசனம்\nகேரளத்திலும், வங்காளத்திலும் இன்றைக்கும் வெற்றிகரமாகச் செயல்படுகிற முறை இது. கருத்து மிகவும் பழையது தான் ஆனாலும் வீரியத்தோடு செயல் படுத்தப் படுகிறது. இங்கே தமிழ்நாட்டில், புத்தகப்பதிப்பாளர்கள் பெரும்பாலும் தமிழ் நாடு அரசின் நூலகத் துறைக் கொள்முதலை நம்பியே ஆரம்பநாட்களில் இருந்தார்கள்.\nசமீபத்தில் காலம் சென்ற திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டம் என்ற அமைப்பை துவங்கி, நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரம் செய்து வந்தார். இது தற்போது ஞானி துவங்கி இருக்கும் ஐநூறு ரூபாய் கட்டி முன்பதிவு செய்தால், குறும்படம் வீடு தேடி வரும் என்ற முறைக்கு மிகவும் முன்னோடி.\nகாசுகொடுத்துப் புத்தகங்கள் வாங்கிப்படிக்கும் பழக்கம் தற்சமயம் வளர்ந்து வருகிறது.அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிக் கொண்டே, பதிப்பாளர்கள் இங்கே அதிக விலைக்குத் தான் புத்தகங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மை.\nமுன் வெளியீட்டுத் திட்டம், புத்தகம் வெளி வந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மலிவுப்பதிப்பாகக் கொண்டு வருவது இப்படித் தமிழ்ப் பதிப்பாளர்கள் கடந்து போக வேண்டிய தூரம் இன்னமும் அதிகம் இருக்கிறது.\nபதிப்புத் தொழிலில், விநியோகம் செய்யும், மார்க்கெட்டிங் செய்யும் முறையைப்பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்தைத் தெரிந்து கொள்ள இந்த சுட்டி உதவலாம்:\nதமிழில் புத்தகம் எடுத்து வையுங்கள் மதுரைக்கு வரும் போது வாங்கிகிறேன்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nஇதயத்தில் இடம் கொடுக்க... இன்னும் ஒரு மூணு\nஏன் என்ற கேள்வி கேட்காமல் இங்கு வாழ்க்கை இல்லை\nபோகும் திசை மறந்து போச்சு இங்கே பொய்யே வேதமுன்னு ...\nஇருளில் இருந்து வெளிச்சத்திற்கு ..........\nபடித்ததும், படித்ததில் பிடித்ததும், பதிவர்களும்\nஆச்சரியப்படுத்திய பதிவுகளில் கொஞ்சம் ....பார்ப்போமா\nஇன்றைக்கும் நாளைக்கும், அப்புறம் என்றைக்கும் நான் ...\nதபால்தலைகளில் நேரு குடும்ப வரலாறு\n தினமலர், இட்லி வடைக்குப் போட்டியாக...\nதொட்டுவிட முடிகிற வானம் தான்\nபெர்லின் சுவர் கற்றுக் கொடுக்கும் பாடம்\nதலைவர்கள் வெறும் கனவு காணுகிறவர்கள் மட்டுமில்லை\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் ���ிட ...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \n பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி\nகோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்...\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nஅதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில்...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (157) நையாண்டி (119) ஸ்ரீ அரவிந்த அன்னை (99) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மம்தா பானெர்ஜி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனநாள் செய்தி (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை வித���த்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:43:19Z", "digest": "sha1:IG5NLFIUU6ECD2GPHZJQQYZLQEDD2PZ7", "length": 9995, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஸ்மார்த்தம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஸ்மார்த்தம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுருகன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிள்ளையார் ‎ (← இணைப்புக்���ள் | தொகு)\nசரசுவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துக் கடவுள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவருணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து சமயத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயப் பிரிவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:இந்து சமயத் தலைப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவராத்திரி நோன்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்ப் பிராமணர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுமன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர்வேலி கந்தசுவாமி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலட்சுமி (இந்துக் கடவுள்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாத்திமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுழுக்கு வழிபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயங்கள் மற்றும் ஆன்மிக மரபுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராஜா ராவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து தேசியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஷ்ணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்மார்த்த சமயம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூமாதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்து மெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீமாஞ்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேவி பாகவத புராணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிரமமுக்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுச்சேரியில் உள்ள இந்துக் கோயில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரீயூனியனில் இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துக் கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து மெய்யியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈஸ்வரன், இந்து சமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமயத்தில் பெண்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிருங்கேரி சாரதா மடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரம்பானான் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுத்திந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்துச் சான்றோர் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுத்தாத்துவைதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசேவற் கொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இந்துப் புனிதத் தலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுருஷ சூக்தம் ‎ (← இணைப்புக்கள் | ��ொகு)\nபுருச தத்துவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து சமய வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆச்சாரியர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/manufacturing-corona-coat-in-kovilpatti-riz-276161.html", "date_download": "2021-05-17T16:31:46Z", "digest": "sha1:XZSAYIDAQE4FKYLVLSYU6YVFOIJ46QVD", "length": 10393, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்!, manufacturing corona coat in kovilpatti– News18 Tamil", "raw_content": "\nகோவில்பட்டியில் கொரோனாவுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்\nமுழு உடல் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்.\nகொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அதன் உரிமையாளர் சுந்தர் தெரிவித்துள்ளார்.\nகோவில்பட்டி அருகே கொரோனா முழு உடல் பாதுகாப்பு கவசம் (கொரோனா பி.பி.கிட்) தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஉலகினை அச்சறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ பணிகளுக்கு முகக்கவசம், முழு உடல் பாதுகாப்புக் கவசங்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் கொரோனோ பி.பி. கிட் என்று அழைக்கப்படும் முழு உடல் பாதுகாப்புக் கவசங்கள் தயாரிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிறுவனத்தில், ஒரு நாளைக்கு 1500 கவசங்கள் தயாரிக்கப்படுகிறது என்றும் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் அதன் உரிமையாளர் சுந்தர் தெரிவித்துள்ளார்.\nஆந்திரா, கேரளா அரசுகளும் இங்குள்ள தனியார் மருத்துவமனைகளும் அதிகளவில் இதை வாங்கிச் செல்லும் நிலையில், தமிழக அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.\nமத்திய அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதலின் படி 90 சீசம் ஸ்பன் துணி மெட்ரியலில் முழு பாதுகாப்பு உடல் கவசம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தண்ணீர் ஊற்றினால் கூட அது கீழே சிந்தமால் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் வைரஸ் தாக்க முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.\nபசித்த���ர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நிறுவனங்கள் ஆர்வம்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nகாங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n - ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகோவில்பட்டியில் கொரோனாவுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் பணிகள் தீவிரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nகொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்\nபி.பி.இ.கிட் உடை அணிந்து தமிழிசைஆய்வு: கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்\ncovid in India | இந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா : தினசரி பாதிப்பு நேற்று 3 லட்சத்துக்கும் குறைவு- 4,106 பேர் இறப்பு\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/26425", "date_download": "2021-05-17T17:13:36Z", "digest": "sha1:NSY7272QROVYRVKQ5DT77UW3SH5M7Y34", "length": 5927, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "Fish kulambu | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவீட்டில் பீட்ஸா செய்யும் முறை தெரியுமா\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32068", "date_download": "2021-05-17T16:12:27Z", "digest": "sha1:OS3OLFO7V6224TINRLV7GK6KVEO6RFYA", "length": 9017, "nlines": 173, "source_domain": "www.arusuvai.com", "title": "மசாலா பூங்கொத்து | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமெல்லிய கறிவேப்பிலை குச்சிகள் - 5\nடைல்ஸ் அல்லது கண்ணாடி - ஒன்று\nதேவையான பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.\nகறிவேப்பிலை குச்சிகளில் க்ளூவை பூசி சரிவாக டைல்ஸில் ஒட்டிக் கொள்ளவும்.\nவரமிளகாயின் காம்பினை நீக்கி விட்டு சிறு சிறு கறிவேப்பிலை குச்சிகளை சொருகி வைக்கவும்.\nஅடிபகுதிக்கு பட்டையை ஒட்டவும். மிளகாயில் க்ளூவை பூசி இடையிடையே ஒட்டவும். அதே போல் கிராம்பையும் ஆங்காங்கே ஒட்டவும்.\nஎல்லா மசாலா பொருட்களையும் அவரவர் கற்பனைகேற்ப டைல்ஸ் முழுவதும் அலங்கரித்து ஒட்டி விடவும். மேலும் அழகு சேர்க்க விரும்பினால் சிறிய கறிவேப்பிலை இலைகளை தெரிவு செய்து இடையிடையே ஒட்டவும்.\nஇப்போது அழகான வாசனை மிக்க ஒரு பூங்கொத்து உங்கள் கிச்சனை அலங்கரிக்கவும், கிச்சனுக்குள் நல்ல வாசனையை உண்டு பண்ணவும் கிடைத்துவிட்டது.\nபைன் கோன் நத்தார் மரம்\nகுடைமிளகாய் கார்விங் - 2\nமாண்டரீன் & லாவண்டர் கூடை\nகாரட் வாஸில் திராட்சை ட்யூலிப்கள்\nபூசணிக்காயை கொண்டு அலங்காரச் செதுக்கு வேலை செய்வது எப்படி\nம்... சொன்ன மாதிரி இனி தொடர்ந்து குறிப்பு அனுப்ப வேணும்.\nபின்னால வரிசையாத் தெரியும் டெஸ்ட் ட்யூப்ஸ்\nமசாலா பூங்கொத்து ரொம்ப அழகா செய்துஇருக்கீங்க.......சூப்பர்.\nவாசம் அறுசுவை புல்லா அடிக்குது போங்க.\n* உங்கள் ‍சுபி *\nசெய்தாச்சுது. சுவரில‌ மாட்டியும் ஆச்சுது. :‍) வடிவா வந்திருக்கு சுரேஜினி. மிளகாயை மட்டும் விட்டுட்டன். தொட்டுப் பார்த்த‌ உடனே முகத்தில‌ வைச்சு... ;(( ஏன் கரைச்சல்\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/manivannan1502211.html", "date_download": "2021-05-17T16:59:08Z", "digest": "sha1:ND4LNL2WE6M7VIUKG3MBKVWSGBMF3O5S", "length": 8881, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "நீதிமன்ற கட்டளையை மீறல்!! மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / நீதிமன்ற கட்டளையை மீறல் மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\n மணிவண்ணனுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nசாதனா February 15, 2021 யாழ்ப்பாணம்\nபொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பங்கேற்றதாக அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமன்னார் நீதிவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தவணையிடப்பட்டுள்ளது.\nஆரம்பத்திலேயே பேரணிக்கு தடைகோரி ஏஆர் அறிக்கையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தினால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, ‘பி’ அறிக்கை ஊடாக பேரணியில் கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மாத்திரமே பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_418.html", "date_download": "2021-05-17T16:07:03Z", "digest": "sha1:QD4B6SHG3EHYGGXKBE4SLDTGFHN74CEX", "length": 12242, "nlines": 60, "source_domain": "www.viduthalai.page", "title": "ஆசிரியர் விடையளிக்கிறார்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகேள்வி : தாங்கள் 88 வயதில் தொடர்ந்து 18 நாட்களுக்கும் மேலாக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை செய்துள்ளீர்கள். இது எப்படி தங்களால் சாத்தியமாகிறது கடும் கரோனா காலம், சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மருத்துவர் ஆலோசனைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளி தாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தங்களுக்கு சோர்வோ - அச்ச உணர்வோ ஏற்படவில்லையா\n- கு.கணேஷ், கடப்பாக்கம் &\nபதில்: எப்போதும் எனது ஆசான் 95 வயதில் - மூத்திரம் வடியும் வாளியோடு தோழர்களின் தோளில் கையைத் தாங்கி நாளும் சலியாது உழைத்து, இறுதி நாட்களிலும் போராட்டக் களத்தில் நின்று வென்ற தலைவரைப் பின்பற்றுகிறேன் என்று கூற அதன் மூலம் என்னைத் தகுதியாக்கிக் கொண்டேன் என்ற உணர்வு எனக்கு சோர்வைத் தரவில்லை. எதிரிகளின் வியூகம் நான்விறுவிறுவென்று தேர்தல் பிரச்சார களத்தில் சலிப்பின்றி நிற்க ‘செயலியாகப்’ பயன்பட்டது.\nஎனது தோழர்கள் என்ற முகக்கவசமும் அணிந்ததால் எந்த சங்கடமும் ஏற்படவில்லை.\nகேள்வி : ஒரு நட்சத்திரப் பேச்சாளர்\n- நாடாளுமன்ற உறுப்பினர் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அடிமனதில் இருந்து மன்னிப்புக் கேட்கிறேன் என்று ஊடகங்கள் வாயிலாக தெரிவித்த பிறகும் தேர்தல் பரப்புரை செய்வதற்கு தடை விதித்தது முறையான செயலா\n- எஸ். பத்ரா, வந்தவாசி.\nபதில்: தேர்தல் ஆணையத்தின் சார்பு நடவடிக்கைகள் பற்றி ராகுல்காந்தியின் விளக்கத்தை ‘தேர்தல் கமிஷன்’(Election ‘Commission’) என்ற டுவிட்டர் வாசகங்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் - புரியும். மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி - அங்கு இங்கு எனாதபடி எங்கும்\nகேள்வி : ஒரு வேட்பாளர் இன்னொரு வேட்பாளரை அடிப்பேன், குத்துவேன் என்று மக்கள் மத்தியில் ஒருமையில் அநாகரிகமாக பேசுவது தரம் தாழ்ந்த அரசியல் ஆகாதா\nபதில்: பா.ஜ.க. அரசியல் எப்படிப்பட்டது என்பதை, அய்.பி.எஸ். படித்து பணியாற்றியவரைக் கூட கெடுக்கும் தன்மையான விஷக்கிருமி, வன்முறை வளையம் என்பதனை உலகுக்குப் புரியவைத்த அவருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.\nகேள்வி : படித்த பண்பாளர்கள் நிறைந்த சென்னை மாநகரில் குறிப்பாக அண்ணா நகரில் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு என்ன காரணம்\nபதில்: பல படிச்‘சுவர்கள்’ எப்போதும் ஈசிசேர் விமர்சகர்கள் - மேனி குலுங்கா மேட்டிமை மனப்பான்மையினர் - எனவே கரோனாவை இங்கு காரணம் காட்டி கடமை தவறினர், அவ்வளவுதான் வழமைதான் இது - வியப்பல்ல\nகேள்வி : ஓட்டுக்குப் பணம் தரவில்லை என்று சாலை மறியல் செய்யும் அளவிற்கு மக்களை ஆட்படுத்தி இருப்பது சமூக அவலம் அல்லவா\nபதில்: நம்நாட்டுத் தேர்தல் ஆணையம் தனது கண்களை அகலமாக விரித்துக் கொண்டுதானே பார்த்தது, யாரையாவது தட்டிக்கேட்டதா இந்த ஜனநாயகம் வாழ்க வளர்க - என்று கெட்டிமேளத்தோடு கொட்டி முழக்குங்கள்\nகேள்வி : நம் மக்களிடம் திராவிட இயக்கச் சித்தாந்தங்களை நன்கு புரிய வைத்து விட்டால், தேர்தல் நேரத்தில் இவ்வளவு சிரமப்படாமல் ஊடகங்கள் வாயிலாகவே மக்களிடம் வாக்கு கேட்கலாம் அல்லவா\nபதில்: முன்னது நடந்தால் - நோய் எதிர்ப்பு சக்தி உடலில் நிரம்ப இருந்தால், நோய்க்கிருமிகள் நுழையவே முடியாது என்பது உண்மைதான். தேர்தலில் போட்டியிடும் பலரும் இன்றும் அந்நிலைக்கு பக்குவமாக வில்லையே, என் செய்வது\nகேள்வி : மீண்டும் பொது ம��டக்கமா - தாங்குமா நாடு\nபதில்: பொது முடக்கம் என்றால் நாடும் மக்களும் தாங்க மாட்டார். அது நோயை விட கடுமையான சிகிச்சையாக முடிந்து விடக்கூடும்\nகேள்வி : இத்தனை அவசரமாக அடுத்த மூன்றாண்டுகளுக்கான துணைவேந்தர் நியமனங்களை மேற்கொள்கிறாரே ஆளுநர்\nபதில்: பச்சை பார்ப்பன - ஆர்.எஸ்.எஸ். புத்தியின் வெளிப்பாடு - தேர்தல் முடிவு வர 3 வாரங்கள் இருக்கும் நிலையில் இப்படி செய்வது அரசின் முறைகேடு - அதிகார துஷ்பிரயோகம் “பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை” என்று ஒரு பழமொழியை தந்தை பெரியார் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது\nகேள்வி : இனநலனை அணுகுவதில் பாசிசப் போக்கு இருத்தல் நலமா\nபதில்: கூடாது. பிறகு ஹிட்லரின் Holocaust Concentration Camps தான் முடிவு நாம் மனிதர்கள் - அப்படி நடத்துவது கூடாது.\nகேள்வி : வரலாற்றில் தங்களுக்குப் பிடித்த தமிழ் மன்னர் யார்\nபதில்: கரிகாற் பெருவளத்தான் (கல்லணை கட்டிய மன்னன்)\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/67283-diabetes-myths-vs-truths", "date_download": "2021-05-17T17:37:13Z", "digest": "sha1:HQKIJEHES6BFUFRZIJSLOJEDV3XNUJDX", "length": 11792, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "சர்க்கரை நோய்: நம்பிக்கைகள் Vs உண்மைகள் | DIABETES: MYTHS Vs TRUTHS - Vikatan", "raw_content": "\nசர்க்கரை நோய்: நம்பிக்கைகள் Vs உண்மைகள்\nசர்க்கரை நோய்: நம்பிக்கைகள் Vs உண்மைகள்\nசர்க்கரை நோய்: நம்பிக்கைகள் Vs உண்மைகள்\n\"இனிப்பு அதிகமா சாப்பிடறவங்களுக்குத்தான் சர்க்கரை நோய் வரும்\" என்று சிலர் சொல்வதுண்டு... \"அதெல்லாம் பணக்கார வியாதி. நமக்கு எல்லாம் வராது. நமக்குத்தான் ரேஷன்லயே சர்க்கரை இல்லையே\" - இது சிலரின் நம்பிக்கை. \"சர்க்கரை நோய் வந்தா காப்பாற்றவே முடியாது, ஆளே அவ்வளவுதான்\" - இது சிலரின் நம்பிக்கை. \"சர்க்கரை நோய் வந்தா காப்பாற்றவே முடியாது, ஆளே அவ்வளவுதான்\" - இப்பட�� பயமுறுத்துகிறவர்களும் உண்டு.\nபொதுவாகவே நோய்கள் குறித்த தவறான நம்பிக்கைகள் நம்மிடம் அதிகம்; அதிலும், சர்க்கரைநோய் குறித்த தவறான நம்பிக்கைகள் இன்னும் அதிகம். சர்க்கரை நோய் குறித்த மூன்று நம்பிக்கைகளும், உண்மையும் என்னென்ன என்று பார்ப்போம்.\nநம்பிக்கை: என் தாய், தந்தை இருவருக்குமே சர்க்கரை நோய் இல்லை. எனவே, எனக்கும் வராது.\nஉண்மை: சர்க்கரை நோய் வருவற்கு மரபியல் காரணங்கள் உண்டு என்பது உண்மைதான். நம் வீட்டில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், நமக்கும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், சர்க்கரை நோய் வந்தவர்கள் எல்லோருமே மரபியல் காரணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. வாழ்வியல்முறையில் உள்ள கோளாறுகள்தான்\nசர்க்கரை நோயைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், உடல்பருமன், முறையற்ற தூக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்வதன்மூலம் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்க முடியும்.\nநம்பிக்கை: நான் ஸ்லிம்மாக இருக்கிறேன். எனவே, எனக்குச் சர்க்கரை நோய் வராது.\nஉண்மை: எடை அதிமாக இருப்பதும், ஒபிஸிட்டி என்பதும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அளவான எடையுடன் ஒல்லியாக இருப்பவர்களுக்குச் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பது உண்மைதான். ஆனால், பொதுவாக மேற்கத்தியர்களோடு ஒப்பிடும்போது இந்தியர்கள் எடை குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ள உடல் வாகைப் பெற்றிருக்கிறார்கள். அதாவது, சராசரியாக 65 கிலோ உடல் எடை உள்ள மேற்கத்தியரின் உடலில் தசை அதிகமாக இருக்கும். அதே எடை கொண்ட இந்தியரின் உடலிலோ தேவையற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும். நம் உள்ளுறுப்புகளில் படியும் தேவையற்ற கொழுப்பு இன்சுலின் செயல்திறனைப் பாதிக்கிறது. இதுதவிர, மனஅழுத்தம் உள்ளிட்ட காரணங்களும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, சராசரி எடையுடன் ஒல்லியாக இருந்தாலும்கூட சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.\nநம்பிக்கை: எனக்கு ப்ரீ டயாபடீஸ் உள்ளது. ஆகவே, எனக்கு சர்க்கரை நோய் வரக்கூடும்.\nஉண்மை: ப்ரீ டயாபடீஸ் நிலையை மதில்மேல் பூனை என்று சொல்லலாம். இவர்கள் மருத்துவர் ஆலோசனையை பின்பற்றி வாழ்க்கைமுறை மாற்றம், ஆரோக்கியவாழ்வு வாழ்ந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பைத் தள்ளிப்போட முடியும். அல்லது வராமல் தடுக்கக்கூட முடியும். எனவே, ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, சீரான எடை பராமரிப்பு போன்ற மாற்றங்களால் ப்ரீ டயாபடீஸ்காரர்கள் சர்க்கரை நோயை வெல்ல முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/06/blog-post_06.html", "date_download": "2021-05-17T15:25:29Z", "digest": "sha1:7AGEVRBSAOAFQZOJIEDRWVXE6KYNHMJF", "length": 7664, "nlines": 58, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: நான் ராஜினாமா செய்யவில்லை, என்னை ஏமாற்றி விட்டனர் - தலைமை காஜி", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nநான் ராஜினாமா செய்யவில்லை, என்னை ஏமாற்றி விட்டனர் - தலைமை காஜி\nமுன்னால் அமைச்சர்கள் மதுசூதனன் மற்றும் ஓ.பி. பண்ணீர் செல்வத்துடன் தலைமை காஜி\nசென்னை : \"என்னை ஏமாற்றி, என்னிடம் ராஜினாமா கடிதத்தை அரசு அதிகாரிகள் பெற்றுள்ளனர். அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை காஜி, சலாஹுதின் முகமது அயூப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஅவரது அறிக்கை: கடந்த மே மாதம் 31ம் தேதி எனது அலுவலகத்துக்கு, தமிழக வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம்.ஜமாலுதீன் மற்றும் தாழ்த்தப்பட்டோர் துறை துணைச் செயலர் எஸ்.எஸ்.முகமது மசூத் இருவரும் வந்தனர். அவர்கள் இருவரும், \"தமிழக வக்பு வாரியத்தை முழுமையாக மாற்றியமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். வாரியத்தை மாற்றியமைக்க ஏதுவாக, உங்கள் ராஜினாமா கடிதம் வேண்டும்' எனக் கோரினர். அதிர்ச்சி அடைந்த நான் ஜமாலுதீனிடம், மற்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களைக் காண்பிக்கும்படிக் கேட்டேன். அதற்கு அவர், அந்தக் கடிதங்கள், அலுவலகத்தில��� உள்ளதாகத் தெரிவித்தார். பிறகு அவர், ஏற்கனவே கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம் ஒன்றைக் காட்டி, அதில் என்னைக் கையெழுத்து இடுமாறு கேட்டார்.\nநான், \"இத்தகைய பெரிய அரசுப் பணியில் இருப்பவர்கள், பொய் சொல்லமாட்டர்' என்று நினைத்து, அவர்கள் கேட்டபடி அந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து இட்டுக் கோடுத்தேன். நான் ராஜினாமா செய்த 24 மணி நேரத்திற்குள், புதிய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பின் தான் தெரிந்தது, தமிழக வக்பு வாரியத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் ராஜினாமா செய்யவில்லை என்று. எனக்குத் தவறான தகவல்களைத் தெரிவித்து, என்னை ஏமாற்றி, என்னிடம் கையெழுத்து வாங்கி உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தக்க விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அரசுக்கு அளித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 8:02 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bbay.in/how-daily-bonus-works/", "date_download": "2021-05-17T17:13:04Z", "digest": "sha1:SF4BEN47OVFQN3SG5RYPYWM3EYLAEMPG", "length": 9837, "nlines": 90, "source_domain": "bbay.in", "title": "How Daily Bonus Works – BBay", "raw_content": "\n” BUSINESS BAY ” என்ற எங்கள் நிறுவனம், www.bbay.in என்ற இணையதளத்தை நடத்திக்கொண்டும், அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்துகொண்டும் வருகிறது. அந்த இணையம் மூலம், ஒரு புது வகையான வருவாயை மக்களுக்கு அறிமுகம் செய்கிறது. எங்களுடைய ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நாளைக்கு ரூ 10 வீதம், அவர்கள் டெபாசிட் செய்த ரூ 3650 இருப்பிலிருந்து இரட்டிப்பாக்கி 100% சதவிகிதம் லாபத்துடன் தருகிறது..\nஒரு புதிய வாடிக்கையாளர், தன்னுடைய www.bbay.in இணையம் சென்று புதிதாக ஒரு கணக்கு தொடங்கிக்கொள்ளவேண்டும்.\nகணக்கு தொடங்கிய உடன், உங்கள் கணக்கில் ரூ 10 தினமும் வரவைக்கப்படவேண்டுமானால், ரூ 3650 பணத்தை அந்த இணைய கணக்கில் வைப்புத்தொகையாக போட வேண்டும். வைப்புத்தொகை போடும் விபரங்கள் அறிய, இணையத்தின் கீழ தந்துள்ள வாட்சப் பச்சை பட்டனை அழுத்தி விபரம் கேட்டுத்தெரிந்து கொள்ளவும்.\nஉங்கள் இருப்புத்தொகை கிடைக்கப்பெற்றதும், தினம் ரூ 10 பெறுவதற்கான கணக்காக ஆக்டிவேட் செய்யப்படும்.\nஒவ்வொரு வாடிக்கையாளருக்கு, ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் www.bbay.in இணையத்தை லாகின் செய்து பார்வையிட வேண்டும்.\nஒரு வாடிக்கையாளர், இந்த திட்டத்திலிருந்து வெளியேற விரும்பினால், அவருக்கு முழு உரிமையுண்டு, எந்த தடையுமின்றி வெளியேறலாம்.\nஎங்கள் வாடிக்கையாளர்கள் www.bbay.in இணையத்தில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையும் தங்களுக்கு கிடைத்த போனஸ் தொகையிலிருந்து எந்த தடையுமின்றி வாங்கலாம். உதாரணம்: ஒருவருக்கு 100 நாட்களில் ரூ 1000 போனஸ் தொகையாக கிடைத்துள்ளது என்றால், அவர் அந்த ரூ 1000 க்கு விரும்பிய பொருளை வாங்கிக்கொள்ளலாம். அதே சமையம் அவருக்கு தினம் கிடைக்குடிய ரூ 10 என்பது 365 நாட்கள் முடியும்வரை கிடைத்த்துக்கொண்டே இருக்கும்.\nஒருவர் தன்னுடைய போனஸ் தொகைக்கு மேலாக பொருட்களை ஆர்டர் செய்தால், அந்த ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பொருட்கள் வீடும் வரும் சமயம் மீதத்தொகை வசூல் செய்யப்படும்.\nஎந்த ஒரு சூழலிலும் நீங்கள் கட்டிய பணமோ அல்லது பெறப்பட்ட பொன்ஸ் தொகையோ பணமாக BUSINESS BAY கம்பெனியிலிருந்து பெற இயலாது. ஆனால், இணையத்தில் கிடைக்கும் எந்த பொருளையும் வாங்கிக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=5%201232", "date_download": "2021-05-17T15:36:23Z", "digest": "sha1:SJVPIZ56OYXYJOUVOV47V65D4PKD45ZL", "length": 14410, "nlines": 122, "source_domain": "marinabooks.com", "title": "அள்ளித் தரும் நிலம் Alli Tharum Nilam", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nகடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சூழலியல் மற்றும் தற்சார்பு வேளாண்மை மீட்புப் பணிகளில் இடையறாது ஈடுபட்டு வந்தபொழுது ஏற்பட்ட பட்டறிவு இந்த கையேட்டில் தேவையை உணர்த்தியது. இன்று உழவுத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற மக்களின் வாழ்க்கை இத்தகையதொரு இன்னலை எதிர்கொண்டிருக்கிறது என்பதை இயல்பாக போக்கில் போகின்ற யாரும் கண்டறிய முடியும். உணவை உருவாக்கி உலகத்திற்கே கொடுக்கின்ற மாபெரும் பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் படிப்பறிவில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். படிப்பாளிகளோ வேளாண்மையின் பக்கம் எட்டிப் பார்க்கவும் தயக்கம் காட்டுகின்றனர். எனவே எவ்வித மேம்பாடும் இல்லாமல் வருகின்றனர். பன்னெடுங்காலமாக தற்சார்புள்ளவர்களாக, பிற மக்கள் யாவருக்கும் கொடுத்து மகிழ்ப்பவர்களாக இருந்து வந்த மக்கள் இன்று தங்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர், தப்பி பிழைத்தவர்கள் வேளாண்மையை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.\nமு:பாலகப்பிரமணியன் நேயம் என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாள 2 ராகவும் தனது பொதுவாழ்வைத் தொடங்கியவர். குமுகாயப் பணியாளராக விருதுநகர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு புதிய குமுகச் சோதனைகளைச் செய்து பட்டறிவு பெற்றவர். சுற்றுச்சூழலாளாராக தமிழகம் முழுவதும் இயங்கியவர், ' புதிய கல்வி இதழின் பொறுப்பாளராக சிலகாலம் பணியாற்றியவர். இதுவரை. ஏராளமான கட்டுரைகளை தினமணி, இந்து மற்றும் பல இதழ்களில் எழுதியவர். பல்வேறு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தமிழில் துறைச்சொற்கள் எண்ணற்றவற்றை ஆக்கி அளித்தவர். சங்க காலத்தின் நீட்சியாக தமிழருக்கென்று சாதி, சமயமற்ற ஒரு குமுகத்தை அவர்தம் திணையியப் பகுப்பை அடியாகக்கொண்டு திணையவியல் என்னும் குமுகவியலை முன்மொழியும் அறிஞர்களுள் இவரும் ஒருவர், தற்பொழுது தமிழகத்தின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டை தாளாண்மை வேளாண்மை என வடிவமைத்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் வழியாகப் பரப்பி வருபவர். அவ்வியக்கத்தின் செயலாளர். தானாண்மை இதழின் ஆசிரியர். இவரது ஆர்வம் இலக்கியம் சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை, எழுதிய நூல்கள்: அணுகுண்டும் அவரை விதைகளும், வேளாண் இலக்கியம் சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை, எழுதிய நூல்கள்: அணுகுண்டும் அவரை விதைகளும், வேளாண் இறையாண்மை விசும்பின் துளி வேளாண்மையின் விடுதலை\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{5 1232 [{புத்தகம் பற்றி கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சூழலியல் மற்றும் தற்சார்பு வேளாண்மை மீட்புப் பணிகளில் இடையறாது ஈடுபட்டு வந்தபொழுது ஏற்பட்ட பட்டறிவு இந்த கையேட்டில் தேவையை உணர்த்தியது. இன்று உழவுத் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்ற மக்களின் வாழ்க்கை இத்தகையதொரு இன்னலை எதிர்கொண்டிருக்கிறது என்பதை இயல்பாக போக்கில் போகின்ற யாரும் கண்டறிய முடியும். உணவை உருவாக்கி உலகத்திற்கே கொடுக்கின்ற மாபெரும் பொறுப்பை தெரிந்தோ தெரியாமலோ ஏற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் படிப்பறிவில் மிகவும் பின்தங்கியவர்களாக இருக்கின்றனர். படிப்பாளிகளோ வேளாண்மையின் பக்கம் எட்டிப் பார்க்கவும் தயக்கம் காட்டுகின்றனர். எனவே எவ்வித மேம்பாடும் இல்லாமல் வருகின்றனர். பன்னெடுங்காலமாக தற்சார்புள்ளவர்களாக, பிற மக்கள் யாவருக்கும் கொடுத்து மகிழ்ப்பவர்களாக இருந்து வந்த மக்கள் இன்று தங்களைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து வருகின்றனர், தப்பி பிழைத்தவர்கள் வேளாண்மையை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்.} {புத்தகம் பற்றி
மு:பாலகப்பிரமணியன் நேயம் என்னும் சிற்றிதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாள 2 ராகவும் தனது பொதுவாழ்வைத் தொடங்கியவர். குமுகாயப் பணியாளராக விருதுநகர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு புதிய குமுகச் சோதனைகளைச் செய்து பட்டறிவு பெற்றவர். சுற்றுச்சூழலாளாராக தமிழகம் முழுவதும் இயங்கியவர், ' புதிய கல்வி இதழின் பொறுப்பாளராக சிலகாலம் பணியாற்றியவர். இதுவரை. ஏராளமான கட்டுரைகளை தினமணி, இந்து மற்றும் பல இதழ்களில் எழுதியவர். பல்வேறு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர். தமிழில் துறைச்சொற்கள் எண்ணற்றவற்றை ஆக்கி அளித்தவர். சங்க காலத்தின் நீட்சியாக தமிழருக்கென்று சாதி, சமயமற்ற ஒரு குமுகத்தை அவர்தம் திணையியப் பகுப்பை அடியாகக்கொண்டு திணையவியல் என்னும் குமுகவியலை முன்மொழியும் அறிஞர்களுள் இவரும் ஒருவர், தற்பொழுது தமிழகத்தின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ற இயற்கை வேளாண்மைக் கோட்பாட்டை தாளாண்மை வேளாண்மை என வடிவமைத்து தாளாண்மை உழவர் இயக்கத்தின் வழியாகப் பரப்பி வருபவர். அவ்வியக்கத்தின் செயலாளர். தானாண்மை இதழின் ஆசிரியர். இவரது ஆர்வம் இலக்கியம் சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை, எழுதிய நூல்கள்: அணுகுண்டும் அவரை விதைகளும், வேளாண் இலக்கியம் சூழலியல், சுற்றுச்சூழலியல், வேளாண்மை என பல துறைகளில் பரந்து விரிந்தவை, எழுதிய நூல்கள்: அணுகுண்டும் அவரை விதைகளும், வேளாண் இறையாண்மை விசும்பின் துளி வேளாண்மையின் விடுதலை
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/kamal-haasan-rajinikanth-balachander-statue-photo-gallery/", "date_download": "2021-05-17T16:52:43Z", "digest": "sha1:GTSKMF72PPSSRUANPLLLCY5ZYNYVSX4P", "length": 9939, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kamal Haasan Rajinikanth photo gallery - பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே!", "raw_content": "\nபாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே\nபாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே\nவிழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nரஜினிகாந்த் – கமல் ஹாசன்\nPhotos of Rajinikanth – Kamal Haasan: நடிகர் கமல் ஹாசன் நேற்று தனது 65-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதோடு அவர் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதால், ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். நேற்று தனது அப்பா டி.சீனிவாசனின் சிலையை பரமகுடியில் திறந்து வைத்த கமல், இன்று தனது நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து இயக்குநர் பாலச்சந்தரின் சிலையை திறந்தார்.\nகமல், ரஜினி இருவருக்கும் குருவான இயக்குநர் பாலச்சந்தரின் மார்பளவு சிலை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து, கமல்ஹாசனின் மகள்கள், ஸ்ருதி ஹாசன், அக்‌ஷராஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பங்கேற்றனர். அந்தப் படங்கள் இங்கே…\nகுருவுக்கு நன்றி செலுத்தும் சிஷ்யர்கள்…\nதிரும்பவும் ஒரு படம் சேர்ந்து நடிச்சு தெறிக்க விடலாமா (மைண்ட் வாய்ஸ்)\n3 பேரும் அப்படி என்ன பேசிருப்பாங்க…\nகமல், ரஜினியை இயக்கிய மணிரத்னம்\nகமலுக்கு பிடித்த அந்த 3 நடிகர்கள் இவங்க தான்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nPandian Stores Serial : கதிருக்காக பொய் சொல்லிய முல்லை… பதறிய குடும்பத்தினர்\nVijay TV Serial : பாரதி கொடுத்த ஷாக்… அதிர்ச்சியில் வெண்பா… ஆனந்தத்தில் செளந்தர்யா\nஎன்னா மனுஷ்யன்யா… வைரலாகும் குக் வித் கோமாளி புகழ் வீடியோ\nபிக் பாஸுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடித்த பாலாஜி; புதியதகவல்\n‘ஒரு செல்ஃபி போட்டது குத்தமா… அதுக்கு இப்படியா…’ மனோபாலாவை பதறவிட்ட நெட்டிசன்கள்\nசென்னையில் பிக் பாஸ் ‘செட்’டில் 6 பேருக்கு கொரோனா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/turaimuruknnn", "date_download": "2021-05-17T16:02:24Z", "digest": "sha1:XPLFCENIJ5GVBNLO3YTD65PRFFMP7X7D", "length": 4629, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "துரைமுருகன்", "raw_content": "\nResults For \"துரைமுருகன் \"\n“புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க முயற்சி” : அமைச்சர் துரைமுருகன் கண்டனம்\nபுதிய அரசு வந்து அறிவித்தால் இமயமலை பிளந்தாவிடும் - துணை வேந்தர்கள் நியமனம் பற்றி துரைமுருகன் விமர்சனம்\n‘கலைஞர் மறையவில்லை; கண் முன் தலைவர் வடிவில் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்’ : நா தழுதழுத்து கலங்கிய துரைமுருகன்\n“மார்ச் 2ம் தேதி முதல் தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெறும்” : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு \nஅரசின் கடன் சுமையை உயர்த்தியதுதான் ஆட்சி நடத்தும் லட்சணமா - எடப்பாடி - ஓபிஎஸ்-ஐ சாடிய துரைமுருகன்\n“எனது பேட்டி திரிக்கப்பட்டுள்ளது” : தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விளக்கம் \n“தவித்த வாய்க்கு தண்ணீர் தராமல் புயல் பாதிப்பு நிதி ஒதுக்கீடு காலதாமதமானது” - மோடி அரசை சாடிய துரைமுருகன்\n“10 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய அதிம��க அரசு, பிரதமரையும் ஏமாற்ற பார்க்கிறது” - துரைமுருகன் குற்றச்சாட்டு\n“குடிக்கும் தண்ணீருக்கும் வரி போடும் கேவலமான அரசு தான் அ.தி.மு.க அரசு” : துரைமுருகன் சாடல்\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் : துரைமுருகன் அறிவிப்பு\n“மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்துவிடுவார்கள்” : துரைமுருகன் பேச்சு\n” - சூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது முறையல்ல - துரைமுருகன் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/ozhungatra-mathavilakku-kaaranangalum-theervukalum-in-tamil/", "date_download": "2021-05-17T17:05:03Z", "digest": "sha1:L3UAVY4CXYXA4PBQ2Z2BZW752M5RKRCR", "length": 28375, "nlines": 227, "source_domain": "www.stylecraze.com", "title": "ஒழுங்கற்ற மாதவிலக்கால் அவதிப்படுகிறீர்களா.. எளிய வீட்டு முறைகளில் இதனைச் சரி செய்து கொள்ளுங்கள் !", "raw_content": "\nஒழுங்கற்ற மாதவிலக்கால் அவதிப்படுகிறீர்களா.. எளிய வீட்டு முறைகளில் இதனைச் சரி செய்து கொள்ளுங்கள் \nஒழுங்கற்ற மாதவிலக்கு என்பது கணிசமான பெண்களுக்கு ஏற்படும் ஒரு வித உடலியல் சிக்கல் எனலாம். சாதாரணமாக 28 நாட்களுக்கு ஒருமுறை வர வேண்டிய மாதவிலக்கானது ஒரு சில பெண்களுக்கு 20 நாட்களிலோ அல்லது 40 நாட்களுக்கு நடக்கலாம். ஒரு சிலருக்கோ மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படலாம். ஒரு சிலருக்கு 7 நாட்களுக்கும் மேல் அதிக ரத்தப்போக்குடன் மாதவிலக்கு நடக்கலாம். இவை எல்லாமே ஒழுங்கற்ற மாதவிலக்கு எனக் கூறப்படுகிறது.\nஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம் \nஒழுங்கற்ற மாதவிலக்கை சரி செய்யும் வீட்டு முறை வைத்தியங்கள்\nஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்யும் யோகா முறைகள்\nஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்ய மேலும் சில குறிப்புகள்\nஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்பட என்ன காரணம் \nமரபணு சிக்கல்கள் , உணவுப் பழக்கவழக்கங்கள் , மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் பெண்களுக்கு இப்படி ஒழுங்கற்ற மாதவிலக்கு நேரலாம். அதிகமாகப் பத்தியம் இருப்பது, பிசிஓடி போன்ற கர்ப்பப்பை நீர்கட்டிகள் உள்ளவர்கள், புகைபிடிப்பவர்கள் என ஒழுங்கற்ற மாதவிலக்கு நடைபெறுவதற்கான காரணங்கள் கூடிக் கொண்டே போகின்றன(1).\nஇது தவிர உடல் உபாதைகளுக்காக மாத்திரை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள், மது அருந்துபவர்கள் , சத்தான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ணாதவர்கள் போன்றவர்களுக்கும் ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருப்பதாக அறியப்படுகிறது (2).\nஇந்த சீரற்ற மாதவிலக்கு சிக்கலை நாம் எளிதாகத் தீர்த்து விட முடியும். நமது ஹார்மோன் மாற்றங்களை சரி செய்ய ஒரு சில பாரம்பரிய உணவுப்பழக்க முறைகளை நீங்கள் பின்பற்றினால் வெகு விரைவில் இதில் இருந்து மீண்டுவிடலாம்.\nஒழுங்கற்ற மாதவிலக்கை சரி செய்யும் வீட்டு முறை வைத்தியங்கள்\nசோம்பு அல்லது பெருஞ்சீரக விதைகள் மாதவிலக்கு சிக்கல்களை நீக்க பெரிதும் உதவி செய்கின்றன. பெருஞ்சீரகத்தில் உள்ள கிருமிநாசினி தன்மை இதற்கு உதவி செய்கிறது. இரண்டு தேக்கரண்டி பெருஞ்சீரக விதைகளை எடுத்து ஒரு டம்ளர் நீரில் இரவு ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருக வேண்டும்.\nசோம்பில் உள்ள கிருமி நாசினி தன்மையானது வயிற்றில் நீண்ட காலமாகத் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது (3). மாதம் முழுவதும் இப்படி செய்து வந்தால் குறைந்த நாட்களிலேயே நீங்கள் ஒழுங்கற்ற மாதவிலக்கு துன்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்.\nமாதவிலக்கு அல்லாத நாட்களில் பப்பாளிக்காய் சாறு செய்து பருகி வர வேண்டும். தொடர்ந்து பருகி வந்தால் ஒரு சில மாதங்களில் சரியாகி விடும்.\nபப்பாளிக்காய் ஆனது கர்ப்பப்பை தசைநார்களைத் தூண்டி விடும் தன்மை கொண்டது (3). ரத்தப்போக்கு இல்லாதவர்கள், தாமதமாக மாதவிலக்கு ஏற்படுபவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.\nஇரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை பால், தேன் அல்லது வெல்லத்தில் கலந்து உட்கொள்ள வேண்டும். பல வாரங்கள் இதனைத் தினமும் செய்து வந்தால் உங்கள் ஹார்மோன்கள் சமநிலை அடையும்.\nமஞ்சள் பல அற்புதமான மருத்துவ குணங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. மாதவிலக்கை சரி செய்யவும், ஹார்மோன் சமநிலை இன்மையைக் குணப்படுத்தவும் மஞ்சள் உதவுகிறது (4). தினமும் சில சிட்டிகை மஞ்சளைப் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.\nஉங்கள் விரலில் கால் பாகம் அளவிற்கு இஞ்சியை எடுக்க வேண்டும். அதனை லேசாகத் தட்டி ஒரு டம்ளர் நீரில் 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அந்த தண்ணீரைப் பருகி வரவும். உணவுக்குப் பின்னர் தண்ணீரில் தேன் கலந்தும் சாப்பிடலாம்.\nஇஞ்சி பெண்களின் மாதவிலக்கு சிக்கல்களை மறைய செய்து விடும் ஆற்றல் கொண்டது. மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்���ு வலியை இஞ்சி சரி செய்கிறது (5). தினமும் மூன்று வேலை உணவிற்குப் பின்னர் சாப்பிட்டு வர நல்ல மாற்றம் தெரியும்.\nஒரு முழு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு லவங்கப்பட்டை பொடியைத் தூவிக் குடிக்க வேண்டும். தினமும் இதனை செய்து வருவதால் மாதவிலக்கு சிக்கல்கள் நீங்கி விடும்.\nலவங்கப்பட்டை உங்கள் உணவுகளில் சுவை கூட்டுவதற்கு மட்டுமல்ல. உங்கள் உடலில் ஆரோக்கியம் சேர்வதற்கும் உதவி செய்கிறது. உங்கள் உடலில் ஒரு வெதுவெதுப்பு தன்மையை லவங்கப்பட்டை ஏற்படுத்துகிறது. இது மாதவிலக்கு நேரங்களில் சிரமப்படும் உங்கள் வயிற்றுப் பகுதிக்கு இதம் தருகிறது (6). இதனால் மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வயிற்று தசை பிடிப்பு கூட சரியாகி விடும்.\nஎள்ளுருண்டை செய்து சாப்பிடலாம். அல்லது எள் துவையல் , எள் சேர்க்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.\nஎள்ளுருண்டை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. உடல் எடை பராமரிக்கப்படுகிறது. இதில் நல்ல கொழுப்புகள், கேல்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் எலும்புகள் வலுவடைகின்றன(7). இதனால் மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் கால்வலி போன்றவை கட்டுப்படுத்தப்படுகின்றன.\nவோக்கோசு எனப்படும் பார்ஸ்லி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடம் ஆற விடவும். அதன் பின்னர் இலைகளை வடித்து விட்டு நீரை தேநீர் போலப் பருகவும்.\nபார்ஸ்லி இலைகளில் உள்ள மிரிஸ்டிஸின் மற்றும் அபியோல் (myristicin and apiole) ஈஸ்ட்ரஜன் உற்பத்தியை அதிகரித்து ஹார்மோன் சமநிலை இன்மையைக் கட்டுப்படுத்துகிறது. பார்ஸ்லி கருப்பை வாய் பகுதியை மென்மையடையச் செய்வதால் மாதவிலக்கு சரியான நேரத்தில் நடைபெற உதவி செய்கிறது.\nபழுத்த பைனாப்பிள் எடுத்து உங்களுக்கு விருப்பமான வகையில் உணவு தயாரித்து சாப்பிடலாம். பைனாப்பிள் துண்டுகளைத் தேனில் நனைத்து சாப்பிடுவது மிக விரைவான பலனைத் தரும்.\nஉங்கள் கருப்பை சுவர் நெகிழ்ந்து கொடுக்க ஆரம்பிக்கும்போது தான் மாதவிலக்கு நிகழ்கிறது. இதற்கு பைனாப்பிள் மிகவும் உதவுகிறது.இதில் உள்ள ப்ரோமெலைன் (bromelain) கருப்பை வாய் பகுதியை நெகிழச் செய்யும் தன்மை வாய்ந்தது (8). அதனால் இதனை உண்ட சில மணி நேரங்களில் மாதவிலக்கு நேர்கிறது.\nபால் இல்லாத காஃபியை குடிக்கலாம். காஃபி சேர்க்கப்பட்ட இ��ிப்பு கேக்குகள் புட்டிங் போன்றவற்றை உண்ணலாம். இதனால் தள்ளிப் போகும் மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகிறது.\nகாஃபியில் உள்ள கஃபைன் ஆனது உங்கள் ஈஸ்ட்ரஜன் சுரப்பை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் சமநிலை இன்மை சரியாகிறது (9). ஆகவே மாதவிலக்கு ஏற்படுகிறது. மேலும் மாதவிலக்கால் ஏற்படும் உடல் வலி மற்றும் வயிற்று வலி போன்றவையும் கட்டுப்படுகிறது.\nகரும்புச் சாறு வீட்டில் தயாரித்தோ அல்லது வெளியில் வாங்கியோ பருக வேண்டும். உடனடி பலன் பெற கூடுதலாக ஒரு டம்ளர் சேர்த்து அருந்தி வரலாம்.\nகரும்பு எப்போதும் உடல் சூடு தரக் கூடிய ஒரு உணவாகும். அதனால்தான் வெளியில் விற்கப்படும் கரும்புச்சாறுகளில் எலுமிச்சை சேர்த்து தரப்படுகின்றது. எலுமிச்சையால் உடல் சூடு தணியும். கரும்பு சாறு உடல் வெப்பத்தை அதிகரித்து கருப்பை வாய் திறக்க வழி வகுக்கிறது. இதனால் தவறிப்போகும் மாதவிலக்கு சரியாகிறது.\nவிட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள் மற்றும் உணவு வகைகளை சாப்பிடலாம். விட்டமின் சி உள்ள மாத்திரைகளும் பலன் தரலாம்.\nவிட்டமின் சி உடலில் ஈஸ்ட்ரஜன் அளவை அதிகரிக்கிறது. அதனால் ஹார்மோன் சமநிலை இன்மை சரி செய்யப்பட்டு மாதவிலக்கு ஏற்படுகிறது. விட்டமின் சி ஆனது கருப்பை சுவர் ஒட்டியுள்ள பகுதிகள் மென்மையடைந்து மாதவிலக்கு ஏற்பட வழி செய்கிறது (10).\nஒரு ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பொறுக்கும் அளவு சூட்டில் நீரை அதனுள் ஊற்ற வேண்டும். அதன் பின்னர் வயிற்று பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.\nசுடு தண்ணீர் ஒத்தடமானது கர்ப்பப்பை சுற்றியுள்ள தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. ரத்த நாளங்களை நெகிழ்ச் செய்கிறது. அதனால் கருப்பையில் ரத்தம் சீராகப் பாய்கிறது. இதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிலக்கு சிக்கல்கள் சரியாகின்றன (11).\nஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்யும் யோகா முறைகள்\nசில சமயம் ஒழுங்கற்ற மாதவிலக்கிற்கு மன அழுத்தம் கூடக் காரணம் ஆகின்றன. மனதில் ஏற்படும் காயங்கள் உடலின் பலத்தைக் குறைக்கிறது என்பது நிருபிக்கப்பட்ட உண்மையாகும். இதனைச் சரி செய்ய யோகா முறைகள் பயன்படுகின்றன. குறிப்பாக வக்ராசனம், நாடி சுத்தி, பிராணயாமா , சக்திபந்தாசனம் போன்ற யோகா முறைகள் ஒழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன (12).\n��ழுங்கற்ற மாதவிலக்கைச் சரி செய்ய மேலும் சில குறிப்புகள்\nஉடல் ஆரோக்கியத்தைச் சரியாகப் பேண வேண்டும்\nரத்தமின்மை காரணமாகக் கூட ஒழுங்கற்ற மாதவிலக்கு ஏற்படலாம். ரத்தவிருத்திக்குத் தேவையான உணவுகளைத் தேர்ந்தேடுத்து உண்ணவும்.\nஇரும்பு சத்து அதிகம் உள்ள உணவினை உட்கொள்ளவும்.\nஇரும்புச் சத்தினை உடல் உறிஞ்சிக் கொள்ள விட்டமின் சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்\nசரியான உடற்பயிற்சி , யோகா மற்றும் உணவுப் பழக்கங்கள் மூலம் மிக எளிதாக இந்த ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.\nமேற்குறிப்பிட்ட உணவுகளை மாதவிலக்குத் தொடங்க வேண்டிய நாள்களுக்கு ஐந்து நாட்கள் முன்பிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக எது இருந்தாலும் அது விஷம் தான். அதனால் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். அதிக அளவில் எடுத்துக் கொண்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படக் கூடும். கவனம்.\nகருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020\nபொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக \nமணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020\nஉங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா மேலும் படியுங்கள் - October 1, 2020\nஇறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் \nவைரம் பாய்ந்த தேகம் தரும் வஜ்ராசனம் – Benefits of Vajrasana in Tamil\nசின்ன கற்கண்டுகள் நம் ஆரோக்கியத்தில் இத்தனை பெரிய நன்மைகள் செய்கிறதா\nகருப்பு உலர் திராட்சை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Benefits Of Black Raisins In Tamil\nஆவாரம் பூக்கள் தரும் ஆரோக்கிய நன்மைகள்; அதே நேரம் அது தரும் பக்க விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/08/blog-post_19.html", "date_download": "2021-05-17T16:56:40Z", "digest": "sha1:YPIEFDM2YOBIN5SXBIWQ4XDCSHR74ASQ", "length": 9910, "nlines": 75, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: வீக்கான லீக் - புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற���றக் கழகம்\nவீக்கான லீக் - புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்\n- புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்\nமுஸ்லிம் சமுதாயத்திற்கான புதிய அரசியல் வரவு இந்திய தேசிய மக்கள் கட்சி (ஐ.டி.எம்.கே) \"இஸ்லாமிய பணக்காரர்களும் இணைந்த அமைப்பாக மாறிவிட்டது முஸ்லிம் லீக்\" என்ற குற்றச் சாட்டுடன் நம்மை சந்தித்தார் ஐ.டி.எம்.கே வின் மாநிலத் தலைவர் குத்புதீனு் ஐபக். 25 ஆன்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் மீனட்சிபுரத்தில் ஏற்ப்பட்ட மதக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறினார்கள். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கூறியூர் கிராமத்தில் தேவேந்திர மக்கள் பலர் மதம் மாறினர். அதை முன்னின்று நடத்திய முன்னால் போலீஸ்காரர் முகம்மது அலி ஜின்னா, ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய வாரிசுகளில் ஒருவர்தான் குத்புதீன் ஐபக்.\nஇவருடைய முதன்மை கோபம் முஸ்லிம் லீக் மீதுதான். அதுகுறித்த விமர்சனத்துடன் வந்தவரிடம், ஐ.டி.எம்.கே வின் தேவை என்ன என்பது பற்றி கேட்டோம்.\n\"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன\nஇது குறிப்பிட்ட மதத்திற்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான கட்சி இது. அதே நேரத்தில் சிதறிக் கிடக்கும் முஸ்லிம்களை பெரும் அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதுதான்\" எங்கள் லட்சியம்.\"\n\"திடீரென் முஸ்லிம் லீக் மீது குற்றம் சுமத்த என்ன காரணம்\n\"தனியாக ஒரு நாட்டையே (பாக்கிஸ்தான்) பெற முடிந்த கட்சிதான் முஸ்லிம் லீக் ஆனால், இன்றைக்கு தோடதலுக்காக ஏதாவது ஒரு கட்சியில் சீட் வாங்கி அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டு அதற்கு பிரதிநிதியாகிவிடுகின்ற நிலைமைதான் உள்ளது. அதற்கு இப்ப எம்.பி யாக இருக்கிற காதர்மொய்தீன் முஸ்லிம்கள் நலன் பற்றியோ, தமிழ்நாட்டு நலன் பற்றியோ பார்லிமென்டில் பேசியிருக்கிறாரா லீக் இன்றைக்கு எங்க சமுதாயத்திலிருந்து லீக்காகி, சீக்காகி,வீக்காகி விட்டது அதனால்தான் புதிதாக தோன்றிய த.மு.மு.க தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் வேகமாக வளர்ந்தன். ஆனால் அவர்களும் சரியில்லை, இவர்களை அடையாளம் காட்ட எங்கள் இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.\nஎன்று சொன்ன குத்புதீன் ஐபக் \"தமிழகத்தன் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஐ.டி.எம்.கே யின் கிளைகளை தொடங்கி வருகிறோம்\" என்றார். இஸ்லாமியர்களுக்கான இந்த புதிய அமைப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வருவதால் ஐ.டி.எம்.கே யின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் மீது பதிந்துள்ளது.\nநன்றி : நக்கீரன் 21.06.2008\n\"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன\nசமூக ஒற்றுமைக்கு என்ன செய்வீர்கள்\nதமுமுக அரசியலுக்கு வந்துவிட்டதே ஐடிஎம்கே வை கலைத்து விடுவீர்களா\nஎன பல கேள்விகளுக்கும் ஐடிஎம்கே தலைவர் குத்புதீன் ஐபக் தமிழன் TV யில் அளித்து பேட்டியின் ஆடியோவை கேட்பதற்கு....\n“ஓற்றுமையை நோக்கி” கலந்துரையாடல் (FULL AUDIO)\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:13 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/38056/", "date_download": "2021-05-17T16:16:56Z", "digest": "sha1:5LFECBDQELHOQBI6KCGTIYOP6SDUXA4C", "length": 30394, "nlines": 327, "source_domain": "www.tnpolice.news", "title": "மதுரையில் நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nமதுரையில் நடைபெற்ற முக்கிய கிரைம்ஸ்\nகோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு\nமதுரை நாராயணபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 19 பவுன் நகையை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை நாராயணபுரத்தில் மந்தையம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். தற்போது அந்த பகுதியில் பால வேலை நடைபெறுவதால் அந்த கோயிலை மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்தார்கள். கட்டிடக்கலையின்நவீன ��ுறையாக கோவிலைஅப்படியே நகற்றிமாற்று இடத்தில் வைக்கப்பட்டது.பின்னர் பழுது பார்க்கும் வேலை எல்லாம் நடந்தது.அதைத்தொடர்ந்துமுந்தைய மூன்று நாட்கள் யாகசாலை உட்பட‌ பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் நேற்று அதிகாலை கும்பாபிசேகம்நடந்தது.கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது .அப்போது பக்தர்கள்கூட்டத்தில் கைவரிசையைகாட்டி நான்குபெண்களிடம் தங்கநகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர் .நாராயணபுரம் கோலதெருவைசேர்ந்த ஞானசுந்தரி 65 என்பவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றுவிட்டனர்.மற்றொருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் இந்திராணி65.இவர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை மர்மநபர்பறித்துசென்றுவிட்டார்.மற்றொரு நபர் கேசவசாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசி 60 . அவர் அணிந்திருந்த ஐந்தரைபவுன் தங்கசெயினையும் கூட்டத்தில் பறித்துவிட்டனர்.நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த அழகம்மாள்70அவர்.அணிந்திருந்த 3 பவுன் நகையை கும்பாபிஷேகத்தில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது ஆசாமிகள் பறித்துவிட்டனர். இது தொடர்பாக அவர்கள்கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின்பறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.\nநடத்தையில் சந்தேகம் கிரைண்டர் கல்லால் அடித்து தாய் கொலை\nமதுரை நடத்தையில் சந்தேகம் அடைந்து கிரைண்டர் கல்லால் அடித்து தாயை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் மனைவி வாஞ்சி மலர் 49 .இவருக்கு ஓம் சக்தி என்ற 19 வயது மகன் உள்ளார். இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .ஓம் சக்தி பிறந்தது முதலே அவரை விட்டுவிட்டு தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால் தாய் ,மகனை வளர்த்து வந்துள்ளார் .இந்நிலையில் தாயின் நடத்தையில் மகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதை மகன்கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது .இதனால்ஆத்திரம்அடைந்த.ஓம்சக்தி வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லால் தாக்கிதாய் வாஞ்சிமலரை கொலை செய்துவிட்டார���. பின்னர் அங்கிருந்து சென்ற போது தகவலறிந்த போலீசார் அவரை கைது செய்தனர் .இந்த சம்பவம் தொடர்பாக செல்லூர்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉறவினர் வீட்டு விருந்தில் அளவுக்கதிகமாக கறிசோறு சாப்பிட்டவர் மயங்கி விழுந்து சாவு\nஉறவினர் வீட்டில் விருந்து ஒன்றில் அளவுக்கு அதிகமாக கறிசோறு சாப்பிட்டவர் மயங்கி விழுந்து பலியானார்\nமதுரை ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 43 இவர் நேற்று உறவினர் வீட்டில் விருந்து ஒன்றில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் அங்கு கறிசோறு பரிமாறப்பட்டது .அதில் , அளவுக்கு அதிகமாக உட்கொண்ட நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குகொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கண்ணன்பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவருடைய மனைவி சுகந்தி கொடுத்த புகாரின் பெயரில் திலகர்திடல்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nசென்னை பெண் காவலர்கள் புத்துணர்வு முகாமில் விருது வழங்கி சிறப்பு\n764 சென்னை: சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி […]\n2018 ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சீருடை பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி\nமதுரையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன\nநரியங்காடு காவலர் குடியிருப்பை ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்\nகொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்\nடிசம்பர் 24 காவலர் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அரக்கோணத்தில் 2000 பேருக்கு அன்னதானம்\nதூக்கில் தொங்கிய நபரை கதவை உடைத்து காப்பாற்றிய தலைமைக்காவலர் மற்றும் FOP க்கு ஆணையர் பாராட்டு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/serial-couple-anwar-sameera-about-becoming-parents", "date_download": "2021-05-17T16:21:11Z", "digest": "sha1:GAIE642S4H47SW6QMFRBJFNETFX7XXXV", "length": 10335, "nlines": 184, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"நாங்க இனி கணவன் மனைவி கிடையாதுன்னு பொய் சொன்னோம்!\" - அன்வர் - சமீரா வீட்ல விசேஷம்! | Serial couple Anwar Sameera about becoming parents - Vikatan", "raw_content": "\n\"நாங்க இனி கணவன் மனைவி கிடையாதுன்னு பொய் சொன்னோம்\" - அன்வர் - சமீரா வீட்ல விசேஷம்\n\"வித்தியாசமாச் சொல்லணும்னு நினைச்சது சமீராவுடைய ஐடியாதான். 'நாங்க இனி கணவன் மனைவி கிடையாது'னு பேசியிருந்த அந்த வீடியோவைப் பார்த்துட்டு உண்மையான 'அன்வீரா' ரசிகர்கள் ஒரு செகண்ட் அதிர்ந்து போயிட்டாங்க.\" - அன்வர்\nஆந்திராவில் நிஜ வாழ்க்கையில் காதலித்துக் கொண்டிருந்த அன்வர் - சமீரா ஜோடியை 'பகல் நிலவு' சீரியலில் ஜோடியாக்கி அழகு பார்த்தது விஜய் டிவி. தொடர்ந்து நடிப்பில் மட்டுமல்லாது சீரியல் தயாரிப்பிலும் இறங்கினார்கள் இவர்கள். அதிலும் அன்வர் தயாரித்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அதே நேர‌ம், ஜீ தமிழில் 'ரெக்கை கட்டிப் பறக்குது மனசு' தொடரைத் தயாரித்தார் சமீரா.\nஇருவரது சீரியல்களும் முடிவடைந்த நிலையில் சீரியல்களுக்குக் கொஞ்சம் பிரேக் ��ிட்டு நிஜ வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்கள். 2019-ம் ஆன்டு நவம்பர் 11-ம் தேதி இவர்களது திருமணம் இருவரின் பெற்றோர் முன்னிலையில் ஹைதராபாத்திலுள்ள அன்வரின் வீட்டிலேயே சிம்பிளாக நடந்தது.\nதிருமணத்துக்குப் பிறகு சென்னை திரும்பிய இருவருமே ஆளுக்கொரு சேனலில் சீரியல் தயாரிக்க இருந்த நிலையில்தான் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வர, ஹைதராபாத்துக்கே சென்றது ஜோடி.\nஅப்போது முதல் இருவரும் ஹைதராபாத்திலேயே இருக்கிறார்கள். ஊரடங்கிற்குத் தளர்வுகள் அளிக்கப்பட்டு சீரியல் ஷூட்டிங் தொடங்கிய பிறகும் கூட இவர்கள் சென்னை திரும்பவில்லை. கேட்டபோது, \"எந்தவொரு பெருந்தொற்றும் நிச்சயம் ரெண்டாவது ரவுண்டு வரும். அதனால ரிஸ்க் எடுக்க விரும்பலை\" எனச் சொல்லியிருந்தார்கள்.\nஇந்நிலையில்தான் தற்போது தாங்கள் அம்மா - அப்பா ஆகப் போகிற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் இவர்கள்.\nவாழ்த்துச் சொல்லி அன்வரிடம் பேசினேன்.\n’பகல் நிலவு’ அன்வர் சமீரா\n\"வித்தியாசமாச் சொல்லணும்னு நினைச்சது சமீராவுடைய ஐடியாதான். 'நாங்க இனி கணவன் மனைவி கிடையாது'னு பேசியிருந்த அந்த வீடியோவைப் பார்த்துட்டு உண்மையான 'அன்வீரா' ரசிகர்கள் ஒரு செகண்ட் அதிர்ந்து போயிட்டாங்க. நிறையப் பேர் செல்லமா கோபிச்சுக்கிட்டாங்க. 'நல்ல செய்தியைச் சொல்றப்ப இந்த மாதிரியெல்லாம் விளையாடக் கூடாது'னு சிரீயஸாகவே சிலர் அட்வைஸ் பண்ணாங்க. எல்லாருக்கும் எங்களுடைய அன்பைத் தெரிவிச்சுக்கிறோம்\" என்கிற அன்வர் மனைவியை உடனிருந்தே கவனித்துக் கொள்கிறார்.\nசமீராவிடம் பேசிய போது, \"சென்னையை ரொம்பவே மிஸ் செய்றேன். அடுத்த முறை சென்னை வர்றப்ப நாங்க மூணு பேராத்தான் வருவோம்\" எனச் சிரிக்கிறார்.‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t159819-50", "date_download": "2021-05-17T17:00:02Z", "digest": "sha1:S6ZU4W5X4ETPOISDMKMCNMMMHXPMWDCG", "length": 33279, "nlines": 282, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nசத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஊரடங��கு காரணமாக, நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில், மக்கள் மிகவும் விரும்பும்\nஆபரணத் தங்கத்தின் விலை மட்டும் சத்தமில்லாமல் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டு\nவருகிறது. ஊரடங்கு முடிந்து, நகைக்கடைகள் திறக்கும்போது, தங்கத்தின் விலை குறையும்\nஆனால், வரும் காலங்களில் தங்கம் விலை உயா்வு தொடா்ந்து நீடிக்கும் என்றும்,\nகுறிப்பாக தங்கம் விலை மேலும் தற்போதையை நிலையிலிருந்து 40 முதல் 50 சதவீதம்\nவிலை வரை உயர வாய்ப்பு உள்ளது என்றும் பொருள்சந்தை நிபுணா்கள்\nஅனைத்து மக்களும் விரும்பும் தங்கம்: உலக அளவில் பண்டைய காலம் முதல் இப்போதுவரை\nதங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் சிறிதும் குறைவின்றி அப்படியே தொடா்கிறது.\nமக்களின் தனிப்பட்ட செல்வநிலை மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திலும் தங்கம் பெரும்\nபங்கு வகிக்கிறது. ஆரம்பத்தில் மக்களிடம் பணப் புழக்கம் குறைவாக இருந்ததால், தங்கம்\nநுகா்வு குறைவாக இருந்தது. அதன்பிறகு, மக்களின் பொருளாதார நிலை உயா்ந்த போது,\nதங்கத்தின் நுகா்வு உயரத் தொடங்கியது.\nஉலக அளவில் தங்கம் நுகா்வில் நமது நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.\nஇந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.\nபுதிய உச்சத்தை தொட்ட தங்கம்: தங்கம் நுகா்வு அதிகரித்து வருவதுபோல, அதன் விலையும்\nஉயரத் தொடங்கியது. சா்வதேச அளவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இ\nந்திய ரூபாயின் மதிப்பு உள்பட பல்வேறு காரணிகளால், தங்கத்தின் விலை கடந்த ஆண்டு ஜூன்\nமாதத்தில் இருந்து படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த ஆண்டு (2019) ஜூன் 1-ஆம் தேதி\nஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.24,632 ஆகவும், ஜூன் 19-இல் பவுன் ரூ.25,176 ஆகவும் இருந்தது.\nஅதன்பிறகு, விலை அதிரடியாக உயா்ந்தது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி\nபவுன் தங்கம் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை\nஏற்ற, இறக்கத்தைச் சந்தித்தாலும் கடந்தாண்டு செப்டம்பா் 4-ஆம் தேதி பவுன்\nரூ.30 ஆயிரத்தைத் தாண்டி அதிா்ச்சியை அளித்தது.\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nநிகழாண்டில்: நிகழாண்டு தொடக்கத்தில் வரலாறு காணாத வகையில்\nதங்கத்தின் விலை உயா்ந்தது. குறிப்பாக, ஜனவரி 3-ஆம் தேதி அன்று ஒரு பவுன்\nஆபரணத் தங்க���் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியது. விலை உயா்வுக்கு அமெரிக்கா-\nஈரான் இடையே போா் பதற்றம் முக்கிய காரணமாக அமைந்தது.\nதொடா்ந்து, ஜனவரி 8-ஆம் தேதி மீண்டும் உயா்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டது.\nஅன்றைய தினத்தில் பவுன் தங்கம் ரூ.31,176-க்கு விற்பனையானது. அதன்பிறகு,\nகரோனா நோய்த்தொற்று தாக்கம் காரணமாக, பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று\nதங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய\nதினத்தில், ஒரு பவுன்தங்கம் ரூ.33,338-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஅதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், உலகப் பொருளாதார\nவளா்ச்சியில் பாதிப்பு என்ற அச்சம் காரணமாக ஏப்ரல் முதல் மற்றும் இரண்டாவது\nவாரத்தில் தாறுமாறாக தங்கம் விலை உயா்ந்தது. ஏப்ரல் 4-ஆம் தேதி அன்று\nஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தைத்\nதொட்டது. அதைத் தொடா்ந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று ரூ.35 ஆயிரம், ஏப்ரல்\n14-ஆம் தேதி அன்று ரூ.36 ஆயிரம் என அடுத்தடுத்து புதிய உச்சங்களை தொட்டு\nவிலை உயா்வுக்கு காரணம்: உலகை அச்சுறுத்தும் கரோனா நோய்த்தொற்றின்\nதாக்கத்தால், உலக அளவில் சுமாா் 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பொருளாதார\nதேக்கநிலை உருவாகக்கூடிய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதையடுத்து, முதலீட்டாளா்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடாக தங்கம்\nபாா்க்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் தேவை உயா்ந்து, அதன் விலை உயா்வுக்கு\nஇது குறித்து பொருள் சந்தை நிபுணா் ப.ஷியாம் சுந்தா் கூறியது:\nதங்கம் விலை உயா்வு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு, அமெரிக்க-சீனா\nஇடையே வா்த்தகப் போா் முக்கிய காரணம். இரண்டாவது கரோனா நோய்த் தொற்று\nஉலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தங்கம்\nவிலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.\nமூன்றாவது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா ஃ பெடரல் வங்கி\nகடந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கியில் வைப்புதொகை வட்டி\nவிகிதம் குறைந்ததால், அதில் முதலீடு செய்தவா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம்\nகாட்டினா். இதுவும் தங்கம விலை உயா்வுக்கு வழிவகுத்தது.\nரஷியா-சவூதி அரேபியா இடையே உற்பத்தி போட்டி: நான்காவது ரஷியா-சவூதி அரேபியா\nஇடையே ஏற்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி போட்டி. கரோனா பாதிப்பை த��ுக்க\nசா்வதேச நாடுகள் பிறப்பித்த ஊரடங்கால் கச்சா எண்ணெய் தேவை 60 சதவீதத்துக்கு\nமேல் குறைந்தது. இதனால், அதன் விலை இருபது ஆண்டுகள் காணாத அளவுக்கு பேரல்\n15 டாலருக்கும் கீழ் கடும் சரிவை சந்தித்துள்ளது.\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nதங்கம் விலை உயா்வு 2019-ஆம் ஆண்டில் தொடங்கியது. இதற்கு, அமெரிக்க-சீனா\nஇடையே வா்த்தகப் போா் முக்கிய காரணம். இரண்டாவது கரோனா நோய்த் தொற்று\nஉலக அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் தங்கம்\nவிலை உயா்வுக்கு காரணமாக உள்ளது.\nமூன்றாவது, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, அமெரிக்கா ஃ பெடரல் வங்கி\nகடந்த ஆண்டு 3 முறை வட்டி விகிதத்தை குறைத்தது. வங்கியில் வைப்புதொகை வட்டி\nவிகிதம் குறைந்ததால், அதில் முதலீடு செய்தவா்கள் தங்கத்தில் முதலீடு செய்ய ஆா்வம்\nகாட்டினா். இதுவும் தங்கம விலை உயா்வுக்கு வழிவகுத்தது.\nரஷியா-சவூதி அரேபியா இடையே உற்பத்தி போட்டி: நான்காவது ரஷியா-சவூதி அரேபியா\nஇடையே ஏற்பட்ட கச்சா எண்ணெய் உற்பத்தி போட்டி. கரோனா பாதிப்பை தடுக்க\nசா்வதேச நாடுகள் பிறப்பித்த ஊரடங்கால் கச்சா எண்ணெய் தேவை 60 சதவீதத்துக்கு\nமேல் குறைந்தது. இதனால், அதன் விலை இருபது ஆண்டுகள் காணாத அளவுக்கு பேரல்\n15 டாலருக்கும் கீழ் கடும் சரிவை சந்தித்துள்ளது.\nஇந்த நிலை மாற பல நாட்களாகும் .\nஆனால் இதிலிருந்து மீண்டு வருவோம் .\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஅவனவனுக்கு சம்பளமே வரமாட்டேங்குது இதில் இவனுங்க வேற தங்கத்தின் விலையை ஏத்துறானுங்க\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nதங்கத்தை விற்பதற்கு இதுதான் சரியான நேரம்.\nவிற்கும் போது கடைக்காரன் அது இது என்று சொல்லி ஏமாற்றினாலும் இதை விட நல்ல விலை எப்போதும் போகாது.\nநாம்தான் உடலை மறைத்துக்கொண்டு நகைகள் போட்டுக்கொண்டு இருக்கிறோம். மேற்காசிய நாடுகளில் பெண்கள் நகை மோகம் பிடித்து அ���ைவதில்லை.\nஆமாம் கல்ஃப் போன்ற இடங்களில் தங்கம் விலை மிகவும் மலிவாமே\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\n@ராஜா wrote: அவனவனுக்கு சம்பளமே வரமாட்டேங்குது இதில் இவனுங்க வேற தங்கத்தின் விலையை ஏத்துறானுங்க\nம்ம்.. அங்கும் விலை ஏறி விட்டதா ராஜா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சு���ாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-creta/all-new-creta-110429.htm", "date_download": "2021-05-17T16:28:08Z", "digest": "sha1:6OTGL3UJEGWRHVOJ7DKAWE7DQAEXBNRK", "length": 14075, "nlines": 343, "source_domain": "tamil.cardekho.com", "title": "all நியூ க்ரிட்டா - User Reviews ஹூண்டாய் க்ரிட்டா 110429 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் க்ரிட்டா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டாஹூண்டாய் க்ரிட்டா மதிப்பீடுகள்ஆல் புதிய க்ரிட்டா\nWrite your Comment on ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of ஹூண்டாய் க்ரிட்டா\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivtCurrently Viewing\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ dualtoneCurrently Viewing\nக்ரிட்டா இ டீசல்Currently Viewing\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடிCurrently Viewing\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடிCurrently Viewing\nஎல்லா க்ரிட்டா வகைகள் ஐயும் காண்க\nக்ரிட்டா மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2024 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1469 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2268 பயனர் மதிப்பீடுகள்\nbased on 254 பயனர் மதிப்பீடுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா பயனர் மதிப்பீடுகள்\nbased on 2003 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-05-17T15:54:22Z", "digest": "sha1:RRWJLKPC3MMVDBNLXFUCZNWYF34UK3ET", "length": 13126, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-கோலிவுட்மாசாலா – dailyindia", "raw_content": "\nஅன்றும் ,இன்றும், என்றும் ஏன் நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் தெரியுமா \nநாம் எத்தனையோ திரைப்படங்களைப் பார்க்கிறோம். அதுவும் விதவிதமான கதைகளத்தில். சில கதைகள் நம்மை உலுக்கும், சில கதைகள் நம் மனதை லேசாக்கும். இன்னும் சில படங்களோ தொண்டைக்கும்[…]\nதிரையில் வைத்த சில நிமிடங்களிலேயே தமிழ் ராக்கர்ஸில் லீக்கான விஷாலின் ’ஆக்‌ஷன்’\nadmin November 18, 2019 11:25 am IST News_Entertainment #KollywoodMasala, 1, kw - நடிகர் விஷால், kw -நடிகை தமன்னா, kw-இயக்குநர் சுந்தர் சி, kw-ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, kw-கோலிவுட்மாசாலா, kw-சாயா சிங், kw-சுந்தர் சி விஷால் படம், kw-படம் “ஆக்‌ஷன்”, kw-ராம்கி, kw-விஷாலின் ஆக்‌ஷன் படம்\nஇயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சாயா சிங், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ள ’ஆக்‌ஷன்’ திரைப்படம் . டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்[…]\nகல்யனாதுக்கு பிறகு தனது குளியல் வீடியோவை வெளியிட்ட முன்னாள் சூப்பர்ஸ்டார் ஜோடி \nadmin November 18, 2019 11:19 am IST News_Entertainment #KollywoodMasala, 1, kw- நடிகை, kw-இன்ஸ்டாகிராம், kw-கோலிவுட்மாசாலா, kw-தென்னிந்தியா சினிமா, kw-நடிகை ஷ்ரேயா சரண், kw-ஷ்ரேயா சரன்\nதென்னிந்தியாவில் மிகவும் பெயர்போன நடிகையான ஷ்ரேயா சரன், சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் ஒரு வீடியோ ஸ்லோ- மோ வீடியோ ஒன்றை பதிவு ஏற்றியிருந்தார்.[…]\n உண்மை தான், எனக்கும் உதயநிதிக்கும் …….மீண்டும் ஸ்ரீரெட்டி சர்ச்சை \nadmin November 18, 2019 9:11 am IST News_Entertainment #KollywoodMasala, 1, kw- திமுக, kw- நடிகை ஸ்ரீரெட்டி, kw- ராகவா லாரன்ஸ், kw-உதயநிதி ஸ்டாலின், kw-கோலிவுட்மாசாலா, kw-தெலுங்கு, kw-நடிகர் ஸ்ரீகாந்த், kw-நிர்��ாண, kw-நிர்வாண காட்சி\nவாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக திரைத்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. பின்னர் திடீரென்று அவர் அரை நிர்வாண[…]\nதடிப்பான இடுப்புக்கு பெயர் போன வரலட்சுமி சரத்குமாரின் தற்போதைய நிலை தெரியுமா….\nநடிகை வரலட்சுமி நாங்கள் இந்த படத்தில் அழகாக சிரித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் எல்லா படத்திலும் தனது அழகை வெளிப் படையாக ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டே இருப்பார்.[…]\nஸ்ரேயா கோஷல் உண்மையிலே இனிமையான குரலுடன் பிறந்த அழகிய தேவதை\nபாலிவுட்டின் மிக அழகான பாடகி ஸ்ரேயா கோஷல். ஸ்ரேயா தனது பெயரை இந்தியா முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் பிரகாசமாக்கியுள்ளார். credit: third party image reference ஸ்ரேயா[…]\nதனுஷின் அடுத்த படத்தின் பெயர் பிரபல நடிகரின் பெயரா\nadmin November 14, 2019 3:17 pm IST Uncategorized #KollywoodMasala, 1, kw- அசுரன், kw-கவுண்டமணி - செந்தில் காமெடி, kw-கார்த்திக் சுப்பராஜ், kw-கோலிவுட்மாசாலா, kw-தனுஷ், kw-தமிழ் சினிமா, kw-வட சென்னை\nதனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படங்களான ‘வட சென்னை’, ‘ஃபக்கீரின் அசாதாரண பயணம்’ மற்றும் ‘அசுரன்’ ஆகிய மூன்றும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றன. இந்த படங்களில்[…]\nசாரியில் கும்முனு போஸ் கொடுக்கும் பிரபல சீரியல் நடிகை \nஇன்றைய இணைய உலகில் சமூக வலைதள பக்கங்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. சமூக வலைதள பக்கங்கள் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை நேரடியாக சந்தித்து[…]\nஆடையில்லாமல் வசமாக மாட்டிக்கொண்ட அமலா பால், ஓடும் இயக்குனர்கள்\nஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அமலா பால். அடுத்ததாக லஸ்ட் ஸ்டோரீஸ் (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் தொடரில் வேறு நடித்து முடித்துள்ளார். அது தப்பில்லை.[…]\nமுன்னாளில் நிர்வாண படம், இப்போது சுய இன்பம்; கட்டுக்கு அடங்காத அமலா பால்\nஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த பிறகு அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைக்க முன்னணி இயக்குநர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தான் பெரிய பட வாய்ப்பு அவர்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2744306&Print=1", "date_download": "2021-05-17T16:08:09Z", "digest": "sha1:L5RRJR5UMFZ3XHWGZKWUWZHY45YIZLJH", "length": 23628, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அடங்கப்பா...இது, உலக நடிப்புடா சாமி\nசித்ரா... மித்ரா ( கோவை)\n'அடங்கப்பா...இது, உலக நடிப்புடா சாமி\nஅலமாரியை நோண்டிக் கொண்டிருந்த சித்ராவை பார்த்து, ''என்னக்கா, தேடிக்கிட்டு இருக்கீங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''என்னப்பா, இப்படி கேட்டுட்டே. எலக்சனுக்கு ஓட்டுப்போட வேண்டாமா. வாக்காளர் அட்டையை தேடிட்டு இருக்கேன். முதல்ஆளா, ஓட்டுப்பதிவு செஞ்சிட்டு, சிட்டி முழுக்க 'ரவுண்ட்ஸ்' போகனும்,''''ரெண்டு கட்சிக்காரங்களும் கரன்சியை அள்ளி வீசியிருக்காங்களே.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅலமாரியை நோண்டிக் கொண்டிருந்த சித்ராவை பார்த்து, ''என்னக்கா, தேடிக்கிட்டு இருக்கீங்க,'' என, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.''என்னப்பா, இப்படி கேட்டுட்டே. எலக்சனுக்கு ஓட்டுப்போட வேண்டாமா. வாக்காளர் அட்டையை தேடிட்டு இருக்கேன். முதல்ஆளா, ஓட்டுப்பதிவு செஞ்சிட்டு, சிட்டி முழுக்க 'ரவுண்ட்ஸ்' போகனும்,''''ரெண்டு கட்சிக்காரங்களும் கரன்சியை அள்ளி வீசியிருக்காங்களே. பறக்கும் படை அதிகாரிகளெல்லாம், என்ன செஞ்சுக்கிட்டு இருக்காங்க,''''எலக்சன் கமிஷன் அதிகாரிகளால, ஒன்னுமே செய்ய முடியலப்பா. ஆளுங்கட்சி தரப்புல ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. ஓட்டுப்போடுவாங்கன்னு தெரிஞ்சா பாகுபாடு காட்டாம, அள்ளிக் கொடுக்க மேலிடத்து உத்தரவாம். தண்ணியா செலவழிச்சிருக்காங்க. சில இடங்கள்ல கட்சி நிர்வாகிங்க பணத்தை சுருட்டிட்டாங்களாம்,''''அப்படியா,''''புதுசா சேர்ந்த ஓட்டெல்லாம், துணை பட்டியலில் இருக்கும். அதை கணக்குல சேர்க்காம, லிஸ்ட்டுல பெயர் இல்லைன்னு சொல்லி, பணம் கொடுக்காம, கட்சி நிர்வாகிகளே ஒதுக்கிட்டாங்களாம். ஆனா, வேட்பாளரிடம் இருந்து பட்டியலில் எவ்வளவு வாக்காளர்கள் இருக்காங்களோ, அதை கணக்கு போட்டு கறந்துட்டாங்களாம்,''''தி.மு.க., தரப்பிலும் பணம் கொடுத்ததா சொன்னாங்களே,''''கட்சியில இருந்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் 5 'சி' கொடுத்ததா சொல்றாங்க. முக்கியஸ்தர்கள் சிலருக்கு, 10 'சி' கொடுத்திருக்காங்களாம். சிலர், நாங்களே செலவழிச்சிருக்கிறோம்னு சொல்லிட்டாங்களாம். எப்படியும் ஜெயிச்சிரும்வோம்ங்கிற நம்பிக்கையில, தி.மு.க, தரப்புல, ஒரு ஓட்டுக்கு, 500 ரூபாய் கொடுத்திருக்கிறாங்க,''''சில வேட்பாளர்கள், மேலிடம் கொடுத்த பணத்தையும் அமுக்கிட்டாங்களாமே,''''ஆமாப்பா, உண்மைதான் இரு மாவட்டத்திலும் பரந்து விரிந்திருக்கிற தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி இருக்காங்க. இருந்தாலும், நிதியுதவி செஞ்சிருக்காங்க. ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், கட்சிக்காரங்களுக்கும் சேர்த்து, 4 'சி' செலவழிச்சிருக்காரு; பலா சுளை மாதிரி, 1 'சி'யை, 'அலேக்'கா ஒதுக்கிட்டாராம். இதை கேள்விப்பட்டு கொந்தளிச்ச உடன்பிறப்புகள், புகார் மழை வாசிச்சிருக்காங்க,''''தெற்கு தொகுதியில, கதர் சட்டைக்காரங்களை கதற விட்டுட்டாங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.''அந்த தொகுதியில கமல் கட்சிக்கும், தாமரை கட்சிக்கும் நேரடி போட்டின்னு, மக்கள் மத்தியில் பேச்சு பலமா இருக்கறதுனால, கதர் சட்டைக்காரர் களத்துல காணாம போயிட்டாரு. அவரும், ஆதரவாளர்களை அழைச்சிட்டு, ஆங்காங்கே பிரசாரம் செய்யத்தான் செஞ்சாரு. கூட்டணி கட்சியா இருந்தாலும் உடன்பிறப்புக கண்டுக்காம, மத்த தொகுதிக்கு தாவிட்டாங்களாம்,''''சிங்காநல்லுார் தொகுதியில, கண்காணிக்கிறதுக்கு தலைமையில இருந்து ஆள் நியமிச்சிருந்தாங்களாமே,''''யெஸ், மித்து இரு மாவட்டத்திலும் பரந்து விரிந்திருக்கிற தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி இருக்காங்க. இருந்தாலும், நிதியுதவி செஞ்சிருக்காங்க. ஓட்டுக்கு பணம் கொடுக்கவும், கட்சிக்காரங்களுக்கும் சேர்த்து, 4 'சி' செலவழிச்சிருக்காரு; பலா சுளை மாதிரி, 1 'சி'யை, 'அலேக்'கா ஒதுக்கிட்டாராம். இதை கேள்விப்பட்டு கொந்தளிச்ச உடன்பிறப்புகள், புகார் மழை வாசிச்சிருக்காங்க,''''தெற்கு தொகுதியில, கதர் சட்டைக்காரங்களை கதற விட்டுட்டாங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.''அந்த தொகுதியில கமல் கட்சிக்கும், தாமரை கட்சிக்கும் நேரடி போட்டின்னு, மக்கள் மத்தியில் பேச்சு பலமா இருக்கறதுனால, கதர் சட்டைக்காரர் களத்துல காணாம போயிட்டாரு. அவரும், ஆதரவாளர்களை அழைச்சிட்டு, ஆங்காங்கே பிரசாரம் செய்யத்தான் செஞ்சாரு. கூட்டணி கட்சியா இருந்தாலும் உடன்பிறப்புக கண்டுக்காம, மத்த தொகுதிக்கு தாவிட்டாங்களாம்,''''சிங்காநல்லுார் தொகுதியில, கண்காணிக்கிறதுக்கு தலைமையில இருந்து ஆள் நியமிச்சிருந்தாங்களாமே,''''யெஸ், மித்து நீ சொல்றது கரெக்ட்டுதான். ரெண்டு திராவிட கட்சிக்காரங்களும் போட்டி போட்டு பட்டுவாடா செஞ்சாங்க. இத கண்காணிக்க, வெளிமாவட்ட கட்சிக்காரங்களை, தலைமையில இருந்து அனுப்பியிருந்தாங்களாம்,''''ஆளுகேத்த மாதிரி பணம் கொடுத்துட்டு, ரெண்டு கட்சிக்காரங்களும். ஆட்டைய போட்டிருக்காங்க. வெளியூர்ல வேலையில இருக்கறவங்க பெயரை சொல்லியும், 'ஸ்வாகா' பண்ணியிருக்காங்க. பண நாயகத்தை ஒழிக்க முடியாம, இந்த விஷயத்துல எலக்சன் கமிஷன் தோத்துப் போயிடுச்சு,''''அதனாலதான், கமல் ஆவேசப்பட்டு, மொபைல் போனில் போட்டோ எடுத்து அனுப்புங்கன்னு பேசுனாரா,''''ஆமாப்பா, அவருக்கு தகவல் கெடைச்சதும் ரொம்பவே நொந்து போயிட்டாராம். அந்த ஆதங்கத்துலதான், அப்படி பேசியிருக்காரு,''''அதெல்லாம் இருக்கட்டும், காசு கொடுக்கற கட்சிக்குதான் மக்கள் ஓட்டுப்போடுவாங்களா, என்ன,''''நீ கேட்குறது கரெக்ட் மித்து நீ சொல்றது கரெக்ட்டுதான். ரெண்டு திராவிட கட்சிக்காரங்களும் போட்டி போட்டு பட்டுவாடா செஞ்சாங்க. இத கண்காணிக்க, வெளிமாவட்ட கட்சிக்காரங்களை, தலைமையில இருந்து அனுப்பியிருந்தாங்களாம்,''''ஆளுகேத்த மாதிரி பணம் கொடுத்துட்டு, ரெண்டு கட்சிக்காரங்களும். ஆட்டைய போட்டிருக்காங்க. வெளியூர்ல வேலையில இருக்கறவங்க பெயரை சொல்லியும், 'ஸ்வாகா' பண்ணியிருக்காங்க. பண நாயகத்தை ஒழிக்க முடியாம, இந்த விஷயத்துல எலக்சன் கமிஷன் தோத்துப் போயிடுச்சு,''''அதனாலதான், கமல் ஆவேசப்பட்டு, மொபைல் போனில் போட்டோ எடுத்து அனுப்புங்கன்னு பேசுனாரா,''''ஆமாப்பா, அவருக்கு தகவல் கெடைச்சதும் ரொம்பவே நொந்து போயிட்டாராம். அந்த ஆதங்கத்துலதான், அப்படி பேசியிருக்காரு,''''அதெல்லாம் இருக்கட்டும், காசு கொடுக்கற கட்சிக்குதான் மக்கள் ஓட்டுப்போடுவாங்களா, என்ன,''''நீ கேட்குறது கரெக்ட் மித்து நம்மூர் மக்கள் ரொம்பவே தெளிவா இருப்பாங்க. 2011ல் மாற்றத்துக்கான விதையை துாவுனதே, நம்மூர் ஜனங்க தான் நம்மூர் மக்கள் ரொம்பவே தெளிவா இருப்பாங்க. 2011ல் மாற்றத்துக்கான விதையை துாவுனதே, நம்மூர் ஜனங்க தான் அதே மாதிரி, இப்பவும் எழுச்சி வரும்னு ஆபீசர்ஸ் மத்தியில் பேசிக்கிறாங்க. ஜனங்க மத்தியில் எந்த அலையும் வீசல; ரெண்டு நாளா, கரன்சி மழைதான் கொட்டுது. கணிக்க முடியாத தேர்தலா இருக்கு. முடிவு எப்படி வேணும்னாலும் மாறும்னு, ஆபீசர்ஸ் மத்தியில் சொல்றாங்க,''''களம் 'டப்'பா இருக்கறதுனால, பூ கட்சிக்காரங்களும் கரன்சியை அள்ளி வீசுனாங்களாமே,''''அதுவா, ரெண்டு விஷயத்துல, 'ரூட்' தப்பா போனதுனால, கடைசி நேரத்துல இப்���டி ஆயிடுச்சேன்னு 'அப்செட்' ஆனாங்க. இனி, ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இல்லாம ஜெயிக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. அதனால, தனித்தனியா பட்டுவாடா பண்ணியிருக்காங்க. ஓட்டுக்கு இவ்வளவுன்னு கணக்கு போட்டு, நிர்வாகிகளிடம் கொடுத்திருக்காங்க. சில நிர்வாகிகள், பல ஆயிரத்தை பதுக்கிட்டாங்களாம்,''''பூவை இலை தாங்கிப் பிடிக்குமா; இல்லேன்னா, எம்.பி., எலக்சன்ல நடந்த மாதிரி ஆயிடுமோன்னு, பயந்துக்கிட்டு இருக்காங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.''போலீஸ்காரங்க மேல, உடன்பிறப்புகள் கடுங்கோபத்துல இருக்காங்களாமே, என்னாச்சு,''காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''அதுவா, வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இறுதி பிரசாரம் மேற்கொள்ள தி.மு.க.,வினர் அனுமதி வாங்கியிருந்தாங்க. மருதமலை அடிவார பகுதியில அ.தி.மு.க.,வினருக்கு அனுமதி வழங்கியிருந்தாங்க. ஆனா, வடவள்ளியில் ரத்தத்தின் ரத்தங்கள் அதிகமா திரண்டாங்க,''''உடன்பிறப்புகளும் அதேயிடத்துல ஒன்று சேர்ந்ததால, பரபரப்பான சூழல் ஏற்பட்டுச்சு; ரெண்டு தரப்புக்குள்ள அடிதடி, மோதல் ஏற்படும்னு நெனைச்சாங்க. இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செஞ்சாங்க. கொஞ்சம் தள்ளி, வேறொரு இடத்துல பிரசாரத்தை நிறைவு செய்ய, தி.மு.க.,காரங்களிடம் சொல்லியிருக்காங்க,''''அதைக்கேட்டு கொந்தளிச்ச உடன்பிறப்புகள், 'அனுமதி எங்களுக்கு கொடுத்துட்டு, அவுங்களுக்கு சாதகமா பேசுகிறீர்களா. இது, கொஞ்சம் கூட நியாயம் இல்லை. அடுத்த ஆட்சி எங்களதுதான். அப்ப, பார்த்துக் கொள்கிறோம்' என, மிரட்டுற தொணியில எகிறியிருக்காங்க. போலீஸ்காரங்க, கையை பிசைஞ்சிட்டு இருக்காங்க. நல்லவேளையா, பிரச்னையில்லாம, அமைதியா, பிரசாரம் முடிஞ்சிடுச்சு,''காபியை உறிஞ்சிய மித்ரா, ''உளவு பார்க்குற போலீஸ்காரங்கள மாத்துனா மாதிரி, 'கருப்பு ஆடு'களை களையெடுக்கணும்னு நேர்மையான அதிகாரிங்க நினைக்கிறாங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, லஞ்சம், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதா, ஏழு ஸ்டேஷன் உளவுத்துறை போலீசாரை, புதுசா வந்திருக்கிற போலீஸ் கமிஷனர், ஆயுதப்படைக்கு மாத்துனாரு. அதே மாதிரி, நல்லவங்க மாதிரி நடிச்சு, கல்லா கட்டுறவங்களையும் கண்டுபிடிச்சு, களையெடுக்கணும்னு சொல்றாங்க,'' என்ற சித்ரா, ''சிட்டி ரவுண்ட்ஸ் போகப் போறேன், வர்றீயா,'' என, கேட்டாள்.''நா, இல்லாம, தனியா போகப் போறீங்களா, இதோ வந்துட்டேன்,'' என்றபடி, ஸ்கூட்டரில் தொற்றிக் கொண்ட மித்ரா, ''தொண்டாமுத்துார்ல, பட்டுவாடா முடிஞ்சிடுச்சாமே,'' என, நோண்டினாள்.''முதல்முறை வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்கள், கட்சிக்காரங்க ஓட்டுக்கு, தலா, 1,000 ரூபாய் கொடுத்திருக்காங்க. பலம் குறைந்த ஏரியாவுல, 2,500 ரூபாய் வரை போயிருக்கு. சம்பந்தப்பட்டவங்களுக்கு கரன்சி போகாம, சுருட்டிடக் கூடாதுன்னு, முக்கியஸ்தர்கள் மூலம், பட்டுவாடா செஞ்சிருக்காங்க,'' என்றபடி, செஞ்சிலுவை சங்க வளாகத்தில் உள்ள பேக்கரியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.''ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்குல செலவு செய்றது, அப்பட்டமா தெரியுது அதே மாதிரி, இப்பவும் எழுச்சி வரும்னு ஆபீசர்ஸ் மத்தியில் பேசிக்கிறாங்க. ஜனங்க மத்தியில் எந்த அலையும் வீசல; ரெண்டு நாளா, கரன்சி மழைதான் கொட்டுது. கணிக்க முடியாத தேர்தலா இருக்கு. முடிவு எப்படி வேணும்னாலும் மாறும்னு, ஆபீசர்ஸ் மத்தியில் சொல்றாங்க,''''களம் 'டப்'பா இருக்கறதுனால, பூ கட்சிக்காரங்களும் கரன்சியை அள்ளி வீசுனாங்களாமே,''''அதுவா, ரெண்டு விஷயத்துல, 'ரூட்' தப்பா போனதுனால, கடைசி நேரத்துல இப்படி ஆயிடுச்சேன்னு 'அப்செட்' ஆனாங்க. இனி, ஆளுங்கட்சி 'சப்போர்ட்' இல்லாம ஜெயிக்க முடியாதுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க. அதனால, தனித்தனியா பட்டுவாடா பண்ணியிருக்காங்க. ஓட்டுக்கு இவ்வளவுன்னு கணக்கு போட்டு, நிர்வாகிகளிடம் கொடுத்திருக்காங்க. சில நிர்வாகிகள், பல ஆயிரத்தை பதுக்கிட்டாங்களாம்,''''பூவை இலை தாங்கிப் பிடிக்குமா; இல்லேன்னா, எம்.பி., எலக்சன்ல நடந்த மாதிரி ஆயிடுமோன்னு, பயந்துக்கிட்டு இருக்காங்க,'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.''போலீஸ்காரங்க மேல, உடன்பிறப்புகள் கடுங்கோபத்துல இருக்காங்களாமே, என்னாச்சு,''காபி கோப்பையை நீட்டிய சித்ரா, ''அதுவா, வடவள்ளி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இறுதி பிரசாரம் மேற்கொள்ள தி.மு.க.,வினர் அனுமதி வாங்கியிருந்தாங்க. மருதமலை அடிவார பகுதியில அ.தி.மு.க.,வினருக்கு அனுமதி வழங்கியிருந்தாங்க. ஆனா, வடவள்ளியில் ரத்தத்தின் ரத்தங்கள் அதிகமா திரண்டாங்க,''''உடன்பிறப்புகளும் அதேயிடத்துல ஒன்று சேர்ந்ததால, பரபரப்பான சூழல் ஏற்பட்டுச்சு; ரெண்டு தரப்புக்குள்ள அடிதடி, மோதல் ஏற்படும்னு நெனைச்சாங்க. இரு தரப்பையும் போலீசார் சமாதானம் செஞ்சாங்க. க��ஞ்சம் தள்ளி, வேறொரு இடத்துல பிரசாரத்தை நிறைவு செய்ய, தி.மு.க.,காரங்களிடம் சொல்லியிருக்காங்க,''''அதைக்கேட்டு கொந்தளிச்ச உடன்பிறப்புகள், 'அனுமதி எங்களுக்கு கொடுத்துட்டு, அவுங்களுக்கு சாதகமா பேசுகிறீர்களா. இது, கொஞ்சம் கூட நியாயம் இல்லை. அடுத்த ஆட்சி எங்களதுதான். அப்ப, பார்த்துக் கொள்கிறோம்' என, மிரட்டுற தொணியில எகிறியிருக்காங்க. போலீஸ்காரங்க, கையை பிசைஞ்சிட்டு இருக்காங்க. நல்லவேளையா, பிரச்னையில்லாம, அமைதியா, பிரசாரம் முடிஞ்சிடுச்சு,''காபியை உறிஞ்சிய மித்ரா, ''உளவு பார்க்குற போலீஸ்காரங்கள மாத்துனா மாதிரி, 'கருப்பு ஆடு'களை களையெடுக்கணும்னு நேர்மையான அதிகாரிங்க நினைக்கிறாங்களாமே,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, லஞ்சம், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதா, ஏழு ஸ்டேஷன் உளவுத்துறை போலீசாரை, புதுசா வந்திருக்கிற போலீஸ் கமிஷனர், ஆயுதப்படைக்கு மாத்துனாரு. அதே மாதிரி, நல்லவங்க மாதிரி நடிச்சு, கல்லா கட்டுறவங்களையும் கண்டுபிடிச்சு, களையெடுக்கணும்னு சொல்றாங்க,'' என்ற சித்ரா, ''சிட்டி ரவுண்ட்ஸ் போகப் போறேன், வர்றீயா,'' என, கேட்டாள்.''நா, இல்லாம, தனியா போகப் போறீங்களா, இதோ வந்துட்டேன்,'' என்றபடி, ஸ்கூட்டரில் தொற்றிக் கொண்ட மித்ரா, ''தொண்டாமுத்துார்ல, பட்டுவாடா முடிஞ்சிடுச்சாமே,'' என, நோண்டினாள்.''முதல்முறை வாக்காளர்கள், நடுநிலை வாக்காளர்கள், கட்சிக்காரங்க ஓட்டுக்கு, தலா, 1,000 ரூபாய் கொடுத்திருக்காங்க. பலம் குறைந்த ஏரியாவுல, 2,500 ரூபாய் வரை போயிருக்கு. சம்பந்தப்பட்டவங்களுக்கு கரன்சி போகாம, சுருட்டிடக் கூடாதுன்னு, முக்கியஸ்தர்கள் மூலம், பட்டுவாடா செஞ்சிருக்காங்க,'' என்றபடி, செஞ்சிலுவை சங்க வளாகத்தில் உள்ள பேக்கரியில் ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் சித்ரா.''ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்குல செலவு செய்றது, அப்பட்டமா தெரியுது ஆனா, ரூ.30.80 லட்சம்தான் செலவு செய்யணும்னு, எலக்சன் கமிஷன் ரூல்ஸ் வச்சிருக்கே. இதெல்லாம் அநியாயமாத் தெரியலை,'' என, கேட்டாள்.''அக்கா, இதெல்லாம் பரவாயில்லை. வேட்பாளர் தரப்புல, செலவு கணக்கு கொடுப்பாங்க, பாரு. அதை படிச்சா, காமெடியா இருக்கும். அதுவும் உண்மைன்னு நம்பி, எலக்சன் கமிஷன் இணைய தளத்துல வெளியிடுவாங்க. இதையெல்லாம் பார்த்தா... நடிகர் கவுண்டமணியின், 'அடங்கப்பா...இது, உலக நடிப்புடா சாமி ஆனா, ரூ.30.80 லட்சம்தான் செலவு செய்யணும்னு, எலக்சன் கமிஷன் ரூல்ஸ் வச்சிருக்கே. இதெல்லாம் அநியாயமாத் தெரியலை,'' என, கேட்டாள்.''அக்கா, இதெல்லாம் பரவாயில்லை. வேட்பாளர் தரப்புல, செலவு கணக்கு கொடுப்பாங்க, பாரு. அதை படிச்சா, காமெடியா இருக்கும். அதுவும் உண்மைன்னு நம்பி, எலக்சன் கமிஷன் இணைய தளத்துல வெளியிடுவாங்க. இதையெல்லாம் பார்த்தா... நடிகர் கவுண்டமணியின், 'அடங்கப்பா...இது, உலக நடிப்புடா சாமி' என்ற காமெடி டயலாக்தான் ஞாபகத்துக்குவருது,'' என்றபடி, ரோஸ் மில்க் ஆர்டர் கொடுத்தாள், மித்ரா.சற்று நேரத்தில் டேபிளுக்கு வந்த, ரோஸ் மில்க்கை பருகிய படி, ''பெரிய கட்சி பேனரில் போட்டியிடுற ஒரு வேட்பாளர், உத்தேசமா எவ்ளோ செலவழிச்சிருப்பாரு,'' என, கேட்டாள் சித்ரா.''ஓட்டுக்கு காசு கொடுக்குறது; பிரசாரத்துக்கு தொண்டர்களை கூட்டிட்டு போறது; பூத் செலவுக்கு பணம் கொடுக்குறது; ஓட்டுச்சாவடியில் வேலை பார்க்குற ஏஜன்ட்டுகளுக்கு கொடுக்கறது; ஓட்டு எண்ணிக்கை நடக்கறப்போ, வேலை பார்க்குற ஏஜன்ட்டுகளுக்குன்னு தனித்தனியா பட்டுவாடா செய்யணும். குறைஞ்ச பட்சம் ரூ.30 கோடி செலவாகும்னு கட்சிக்காரங்க சொல்றாங்க,''''அப்படியா,'' என, வாயை பிளந்த சித்ரா, கலெக்டர் ஆபீஸ் செல்ல, ஸ்கூட்டரை 'ஸ்டார்ட்' செய்தாள்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'Enjoye எஞ்சாமி... வாங்கோ வாங்கோ ஒன்னாகி...' குக்கூ... குக்கூ... ஓட்டுக்கு பத்தாயிரமா; அதுவும் பத்தலையாமா\nபோலீஸ் கமிஷனர் போட்ட 'குண்டு' : பலருக்கு ‛அவிழ்ந்தது துண்டு'\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/cinema/2019/12/19/vijay-vetrimaran-combo-to-go-on-floors-in-march-2020-kollywood-sources-reports", "date_download": "2021-05-17T15:20:11Z", "digest": "sha1:BP2LZWZRYO6JW6CWB2KFH73GWEZGVWGO", "length": 7494, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "vijay vetrimaran combo to go on floors in march 2020 kollywood sources reports", "raw_content": "\nவிஜய் - வெற்றிமாறன் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறதா Vijay65 \n64வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.\n2019ம் ஆண்டில் பாக்ஸ் ஆஃபிஸ் மற்றும் விமர்சன ரீதியில் வெற்றிபெற்ற படங்களில் வெற்றிமாறன் - தனுஷின் அசுரன் படமும் ஒன்று. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் சூரியை வைத்து படம் இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.\nஆனால், பாலிவுட்டில் ஆந்தாலஜி முறையில் தமிழிலும் உருவாகும் வெப்சீரிஸை முடித்துவிட்டு சூரி படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது.\nஅசுரன் வெளியான சமயத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் உறுதியான தகவல்கள் வெளியானது. அதற்கான கால்ஷீட்டையும் சூர்யா ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்துக்கு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.\nஇதனையடுத்து, விஜயின் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில் அவரை வெற்றிமாறன் சந்தித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது விஜயிடம் வெற்றிமாறன் கதை சொல்லியிருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில், தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பிலான படம் உறுதியாகியுள்ளது என்றும், சூரியுடனான படத்தை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முடித்த பிறகு V-V-V கூட்டணியின் படம் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகூடுதல் தகவலாக விஜய் வெற்றிமாறன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவித்தியாசமான கதைகளங்களை கொண்டு இயக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜயின் படம் உருவாகவுள்ளது என்ற தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக ‘காத்திருப்போம்’.\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\nஒன்றிய அரசின் அதிகார அத்துமீறலுக்கு பதிலடி... தமிழக அரசின் புறக்கணிப்பு முடிவுக்கு மிகுந்த வரவேற்பு\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“கோமியம் குடி... கொரோனா வராது” : மீண்டும் சர்ச்சை கிளப்பிய பா.ஜ.க எம்.பி - மவுனம் காக்கும் மோடி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2010/03/2000_1.html", "date_download": "2021-05-17T17:05:08Z", "digest": "sha1:GBMKVLA6N55TFHAFKQKICZCRY3HETO7Z", "length": 27956, "nlines": 102, "source_domain": "www.kannottam.com", "title": "2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை - குடவாயில் பாலசுப்பிரமணியம் - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / குடவாயில் பாலசுப்பிரமணியம் / செய்திகள் / தஞ்சை / புதுக்கோட்டை / வரலாறு / 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை - குடவாயில் பாலசுப்பிரமணியம்\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை - குடவாயில் பாலசுப்பிரமணியம்\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொப்பண்ணக்கோட்டை - குடவாயில் பாலசுப்பிரமணியம்\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத் தமிழகத்தில் பல நகரங்கள் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் சூழத் திகழ்ந்ததை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்கள் விளக்கமுற எடுத்துரைக்கின்றன. உறையூர், நான்மாடக்கூடல் எனும் மதுரை, கரூவூர் வஞ்சி ஆகிய மூவேந்த~களின் தலை நகரங்களும், பல குறுநில மன்னர்களின் தலைமை ஊர்களும் அகழிகள் சூழப் பெற்ற கோட்டைகளுடன் திகழ்ந்தன என்பதை இலக்கியம் பகரும் எண்ணற்ற சான்றுகள் வழி அறியலாம்.\nபிற்கால வரலாற்றிலும், தமிழகத்தில் அகழிகள் சூழ்ந்த பெரு நகரங்களாக காஞ்சி, தஞ்சை, கங்கை கொண்ட சோழபுரம், மதுரை ஆகிய நகரங்கள் விளங்கின. ஆனால் அங்கு திகழ்ந்த அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து அமைந்த கோட்டை, அகழி ஆகியவைகளும் கால வௌ;ளத்தில் கரைந்து அவை இருந்த சுவடுகள் கூட இல்லாமல் மறைந்து விட்டன. சங்க காலத்தில் திகழ்ந்த வல்லம் கோட்டை(தஞ்சை) கி.பி. 1850க்குப் பிறகு தான் சுவடு அழிந்தது. இருப்பினும் அதனைச் சூழ்ந்து திகழ்ந்த அகழியின் ஒரு பகுதி மட்டும் இன்றும் காட்சி தருகின்றது. ஆனால் சங்க காலத்துக் கோட்டை ஒன்று முழு தடயத்தோடு புதுக்கோட்டைக்கு அருகில் இருப்பது பலரும் அறியாத செய்தியாகும்.\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்த பகுதிகளின் சான்றுகளை மிகுதியாகப் பெற்றுள்ள மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டமே என்பது குறிப்பிடத்தக்கதாகும். திருமயம் வட்டம் குருவிக் கொண்டான்பட்டி எனும் ஊரில் கிடைத்த பழைய கற்கால ஆயுதமொன்று சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென வல்லுநர்கள் உறுதி செளிணிதுள்ளனர். புதுக்கோட்டையை ஒட்டி அமைந்துள்ள சித்தன்னவாசல், அன்னவாசல், ஒலியமங்கலம் போன்ற இடங்களில் பெருங்கற்சின்னங்கள் எனப் பெறும் இறந்தோரின் நினைவுச் சின்னங்கள் அதிக அளவில் இன்றும் காணப்பெறுகின்றன. சங்கத் தமிழ் நூல்களில் குறிப்பிடப் பெறும் கோனாடு, ஒல்லையூர் கூற்றம் என்பவை தற்போதைய புதுக்கோட்டை நகரம் சார்ந்த பகுதிகளேயாகும்.\nபாண்டியர்களின் கல்வெட்டுகளில் ‘புதுக்கோட்டை அரையர்கள்’ என்ற குறிப்பு காணப் பெறுகின்றது. பிற்காலத்தில் தொண்டைமான் மன்னர்களின் நாடாக விளங்கிய புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தலைநகராக கி.பி.1686லிருந்து இந்நகரம் விளங்கிற்று. ஏறத்தாழ கி.பி.1650க்குப் பிறகே புதுக்கோட்டை திட்டமிட்டு விரிவு பெற்ற ஒரு நகரமாக உருவாக்கம் பெற்றது. இந்நகரத்தின் கிழக்கில் அமைந்த கலசமங்கலம் (திருக்கட்டளை) மேற்கில் திகழும் திருவேட்பூர், திருக்கோகர்ணம் ஆகிய ஊர்கள் பழமைச் சிறப்பு வாய்ந்தவையாகும்.\nதற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த குடியிருப்புக்கள் ஆகியவை கட்டுமானங்களாக உருப்பெறுவதற்கு அடிப்படையாய் விளங்கியது, இந்நகரத்திற்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பழைமையான கோட்டையின் மதிற்சுவர்களும் மற்ற செங்கற்கட்டுமானங்களுமே ஆகும். அப்பழைய கோட்டையின் பெயர் பொப்பண்ண கோட்டை என்பதாகும்.\nமக்கள் வழக்கில் தற்போது அக்கோட்டை பொற்பனைக் கோட்டை என்று அழைக்கப் பெறுகின்றது. இக்கோட்டையின் மேற்குத் திசையில் அமைந்துள்ள பொப்பண்ண முனீஸ்வரர் என்ற காவல் தெய்வமே தற்போதைய புதுக்கோட்டை நகரத்தவர்க்கு கண்கண்ட காவல் தெய்வமாகும். பொற்பனை ஈஸ்வரன் கோயிலின் பனை மரங்கள் பொன்னால் ஆன காய்களை காய்த்ததாக ஒரு புராணக் கதையைக் கூறி அந்தத் தெய்வத்திற்கு பொற்பனை முனீஸ்வரன் என்றும், அங்குள்ள கோட்டையை பொற்பனைக் கோட்டை என்றும் மக்கள் அழைக்கலாயினர். ஆனால் அந்தக் கோட்டைதான் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு சோறிட்டு ஆக்கம் தந்தவர் வாழ்ந்த கோட்டை என்ற செய்தி தமிழ் கூறு நல்லுலகம் அறியாத செய்தியாகும்.\nபல நூறு ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாய் அமைந்த வட்ட வடிவ மண் கோட்டை, சுற்றிலும் அமைந்த அகழி ஆகியவற்றோடு தற்போது காணப்பெறும் பொப்பண்ண கோட்டை ஏறத்தாழ 50 அடி உயரமும், 50 அடி அகலமும் உடைய மண்மேடுடைய கோட்டையாக விளங்குகிறது. அகலமான இம்மண் கோட்டை மீது செங்கல்லால் அமைந்த நெடுமதில் முன்பு இருந்து காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், மனிதர்களின் தேவையாலும் அழிந்துவிட்டது.\nபுதுக்கோட்டை நகர நிர்மாணத்திற்கு இக்கோட்டை செங்கற்களையே முழுதும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது அம்மதிலின் அடித்தளமும், உடைந்த செங்கற் குவியல்களுமே மண்கோட்டை மீது காணப் பெறுகின்றன. இக்கோட்டையின் உள்ளும், புறமும் மண்கோட்டையின் பல இடங்களிலும் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிகப்பு பானை ஓடுகள் மணிகள் போன்ற தொல்லியல் சான்றுகள் மிகுந்து காணப் பெறுகின்றன. அக்காலம் தொடங்கி சுமார் 500 ஆண்டு காலத்திற்கு முன்பு வரை அக்கோட்டையில் தொடர்ந்து குடியிருப்புகள் இருந்துள்ளதற்கான பல்வேறு தொல்லியல் சான்றுகள் இக்கோட்டைப் பகுதி முழுவதும் கிடைக்கின்றன. கோட்டை மீது காணப்பெறும் செங்கற்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கற்கள் என்பதோடு அவை பூம்புகார், உறையூர் ஆகிய பகுதிகளில் அகழ்வாய்வில் கிடைத்த செங்கற்களையே முழுதும் ஒத்து காணப் பெறுகின்றன.\nபொப்பண்ண கோட்டையின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கலசக்காடு எனும் ஊர் முற்காலத்தில் கலசமங்கலம் என அழைக்கப் பெற்றது. அங்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூற்றுக் கணக்கான ஈமச் சின்னங்கள் காணப் பெறுகின்றன. கற்பதுக்கை எனப் பெறும் கற்குவியலாக அமைந்த ஈமச் சின்னங்கள், சுற்றிலும் இரு வட்டங்களாக கற்பாறைகள் திகழ நடுவே அமைந்த ஈமப் பேழைகள் என கலசக்காடு முழுவதும் பெருங்கற்கால சான்றுகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து நோக்கும் போது தமிழகத்தில் இன்று முழுமையாக (முழுவட்ட வடிவில்) காணப்பெறும் ஒரே சங்ககால கோட்டை இதுவேயாகும்.\nசோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. பின்னர் மாறவர்மன் முதலாம் சுந்தர பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) காலந்தொட்டு பாண்டியர்களின் பிரதிநிதிகளாக திருமயம், குடுமியான்மலை, ஆலங்குடி உள்ளிட்ட புதுக்கோட்டை பகுதியின் ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் காங்கேயர்கள் ஆவர். மூன்று பெரும் சோழப் பேரரசர்களுக்கு அவைக்களப் புலவராய் இருந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தருக்கு காங்கேயன் ஒருவன் புரவலனாக விளங்கியதால் கூத்தர் அக்காங்கேயனைப் புகழ்ந்து “நாலாயிரக் கோவை” எனும் நூலில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇராஜேந்திர சோழ காங்கேயராயன் என்பான் விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். குடுமியான்மலை சிவாலயத்தில் “காங்கேயராயன் திருமண்டபம்” என்ற பெயரால் அழகிய மண்டபம் ஒன்று திகழ்ந்ததைச் சுந்தர பாண்டியனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு கூறுகின்றது. பிள்ளையார்பட்டி சிவாலயத்தில் காங்கேயராயன் சந்தி என்ற பெயரில் சிறப்பு பு+சை நிகழ்த்தப் பெற்றதை சுந்தர பாண்டியனின் மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது. கண்டன் உதையஞ்செய்தான் காங்கேயன், ஆற்றூருடையான் பொன்னன் காங்கேயன், கண்டன் அக்கணி பெருமாள் காங்கேயன், காங்கேயராயன், கண்டன் அழகுகண்ட பெருமாள் காங்கேயன், உடையார் காங்கேயராயர் எனப் பல காங்கேயர்கள் புதுக்கோட்டைப் பகுதியின் ஆட்சியாளர்களாய் விளங்கியதைக் கல்வெட்டுச் சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டுகளில் புதுக்கோட்டைப் பகுதியில் இவர்களது செல்வாக்கு சிறந்து திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nசிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்க்கு ஆக்கமளித்து தமிழ் செய்ய உதவியவன் பொப்பண்ண காங்கேயன் என்பான் என்பதை, அந்நூலின் பாயிரத்தில் ,\n“காற்றைப் பிடித்துக் கடத்திலடைத்த கடிய பெருங்\nகாற்றைக் குரம்பை செய்வார் செய்கை போலு மற்காலமெனும்\nகூற்றைத் தவிர்த்தருள் பொப்பண்ண காங்கேயர் கோனளித்த\nசோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை செய்வித்ததே”\nஎனக் காணப் பெறும் இப்பாடல் எட���த்துக் கூறுகின்றது.\nஎனவே அடியார்க்கு நல்லார் எனும் அருந்தமிழ்ப்புலவனுக்கு சோறிட்டு தமிழ் செய்த பொப்பண்ண காங்கேயன் வாழ்ந்த கோட்டைதான் புதுக்கோட்டைக் கருகிலுள்ள “பொப்பண்ண கோட்டை” என்பதில் ஐயமில்லை. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் சிலப்பதிகாரத்தைக் காத்தவன் வாழ்ந்த பொப்பண்ண கோட்டை இரண்டாயிரம் ஆண்டு பழைமையுடைய கோட்டை என்பதும் தனிச்சிறப்பாகும்.\nவானூர்தியிலிருந்து கீழ்நோக்கிப் பார்க்கும்போது இக்கோட்டையின் மாட்சிமை நமக்குப் புரியும். அங்குள்ள செங்கற்களும், பானை ஓடுகளும், மணிகளும், ஈமச்சின்னங்களும், 2300 ஆண்டு கால தொடர் வரலாற்றை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. புரிசை, கோட்டை, மதிலரண், இஞ்சி எனப் பல பெயர்களால் குறிக்கப் பெறும் இரண்டாயிரம் ஆண்டு வயதுடைய இக்கோட்டையைக் காப்பது தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்.\nகுடவாயில் பாலசுப்பிரமணியம் செய்திகள் தஞ்சை புதுக்கோட்டை வரலாறு\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2021-05-17T16:18:45Z", "digest": "sha1:L2YGBYAWJK4THRBCSFOBRSECKWIKSZHA", "length": 23675, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவரங்கம் தொகுதி – காமராஜர் புகழ் வணக்கம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமுகப்பு திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை\nதிருவரங்கம் தொகுதி – காமராஜர் புகழ் வணக்கம்\nதிருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை வடக்குஒன்றியம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.\nமுந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி\nஅடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – நன்னிலம் தொகுதி\nசேப்பாக்கம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nதிருச்சி மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை\nபல்லடம், உடுமலை, மடத்துக்குளம் செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-tutorial-on-inserting-image-into-america-dollar/", "date_download": "2021-05-17T16:03:12Z", "digest": "sha1:ZVO3JVFQIMKCNP47VAZZ3FE73J2XC35J", "length": 5985, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "அமெரிக்க டாலரில் உங்கள் புகைப்படம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க டாலரில் உங்கள் புகைப்படம்\nஅமெரிக்க டாலரில் உங்கள் புகைப்படம்\nமிக எளிமையான செய்முறை. அமெரிக்க டாலரில் உங்களுடைய முகத்தை எவ்வாறு கொண்டுவருவது என்பதை வீடியோ டுடோரியாளுடன் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் இதற்கு தேவையான PSD பைலும் இணைக்கப் பட்டுள்ளது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nபுகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கி��ா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/10/blog-post_20.html", "date_download": "2021-05-17T15:44:23Z", "digest": "sha1:AQFUDVIP2WTB377DIHY5ZKAEJQZQAYXF", "length": 32680, "nlines": 114, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: குஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nகுஜராத், ஒரிசா, காநாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்\nமாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை.\nஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள்.\nகன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.\n\"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது''\nஎன பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது.\nகாந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.\nஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது.\n\"கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்' என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு.\nகேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.\n\"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப்.\nகர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது.\nஇவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, \"ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்'' என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.\nசென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, \"மதச்சார்பின்மையின் வெற்றி' என்று கூறிக்கொண்ட காங்கிரசு, \"மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்' என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது.\nபார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் \"பயங்கரவாதத்தைத் தடுக்கும்' செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.\nதற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும்.\nஇசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.\nவர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை.\nமக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.\nஇந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன.\nராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது, மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.\nசங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.\nசென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் \"நீ முசுலீமா' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு.\nவட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே \"தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கி���ப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.\nடெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு.\nவழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் \"இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது.\nகாங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.\nபெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து \"தீவிரவாதிகளை' கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை.\nகான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்கும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர். ஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.\nஅது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.\nசங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை. பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன.\nஅனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள். இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர்.\nஅவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.\nஇவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர். 92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர்.\nமுதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.\n2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.\nகாங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.\nஅதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான்.\nஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள். மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.\nஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. \"குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்''\nஎன்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.\nஇந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி.\nமும்பை ராதாபாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள்.\nஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் \"பதிலடி' கொட��க்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.\n\" வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்'' என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் \"கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்' என்று கூறி \"பதிலடி' கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல்.\nஇப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.\nபார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி. மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும்.\nசமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும்.\nஅவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.\nஇந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள்.\nஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்றியிருக்கின்றார்கள்.\nஇப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.\nஇந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன.\nஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எ��்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை.\nமாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள். இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி.\nஅவ்வாறு வெல்ல வேண்டுமென்றால் சிறுபான்மை மக்கள் மதச்சார்பற்ற அமைப்புகளின் கீழ் திரளுவதற்கு முன்வர வேண்டும்.\nஅரசும் காவிகளும் இணைந்து நடத்தும் பயங்கரவாதம் எப்போது முடிவுக்கு வருமோ\n//சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.// - ஒரிசாவில் வேடிக்கை பார்க்கிறது, கர்நாடகாவில் போலிசே கிறிஸ்தவர்களை தாக்குகிறது. விட்டால் பாஜக அரசுகள் போலிஸ் துறைக்குப் பதிலாக காவி துறை ஓன்று ஏற்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/11/82.html", "date_download": "2021-05-17T16:40:54Z", "digest": "sha1:FLQR4BOGA43PBXG4YEMFJ22VMUFDXJOL", "length": 21189, "nlines": 222, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 82 வது மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் பெண் பயனாளி இருவருக்கு தையல் இ...\nமரண அறிவிப்பு ~ எம்.ஐ அப்துல் மஜீது (வயது 70)\nதஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை த...\nஅதிராம்பட்டினத்தில் 23.40 மி.மீ மழை பதிவு\nஅதிராம்பட்டினத்தில் 5.11 மி.மீ மழை பதிவு\nமல்லிபட்டினம் கடலோரப் பகுதியில் புயல் முன்னெச்சரிக...\nநிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிக...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தேசிய பச்சிளம...\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவ...\nநிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய...\nவாக்காளர் சேர்க்கை முகாம்களில் வாக்காளர் பட்டியல் ...\nமரண அறிவிப்பு ~ 'ராஃபியா' என்கிற ஹாஜி மு.செ.மு ரபி...\nமரண அறிவிப்பு ~ அகமது பரக்கத்துல்லாஹ் (வயது 55)\nமரண அறிவிப்பு ~ ஏ.முகமது ஹனீப் (வயது 32)\nஉதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பட்டுக்கோட்டையில் ...\nமருத்துவம் படிக்க வாய்ப்பு: பட்டுக்கோட்டை அரசு மரு...\nதுபையில் 'தம்பிஸ்' உயர்தர அறுசுவை உணவகம் திறப்பு (...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கே.எஸ் காதர் முகைதீன் (வயது 54)\nநீர்நிலைகள் மேம்பாடு செய்தல் குறித்து கலந்தாய்வுக்...\nதிமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏனாதி பால...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 82 வது மாதாந்திரக் ...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை விடுபடாம...\nஉதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்தி...\nமரண அறிவிப்பு ~ பதுருஜமான் என்கிற கித்ரு முகமது (வ...\nதஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு\nமரண அறிவிப்பு ~ பவுஜூல் கரீமா (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் மஜக மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்...\nஅதிராம்பட்டினத்தில் நீரிழிவு நோய் விழிப்புணர்வுக் ...\nகரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்க...\nகரோனா விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியம் ...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு\nதஞ்சை மாவட்டத்தில் NEET & JEE தேர்வில் அகில இந்தி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா சல்மா அம்மாள் (வயது 70)\nITI மாணவர்களுக்கான வளாக நேர்காணல்: ஆட்சியர் தொடங்க...\nமரண அறிவிப்பு ~ ஆசியா அம்மாள் (வயது 90)\nமரண அறிவிப்பு ~ ஹாதி முகமது (வயது 72)\nமாவட்ட ஆட்சியருடன் மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வா...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி புதிய செயல் அலுவலர் பொற...\nபட்டுக்கோட்டையில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம்\nஏரிப்புறக்கரை ஊராட்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் 3 இட...\nதஞ்சை மாவட்டத்தில் 195 ஊராட்சிகளில் 141 கோடியில் த...\nதஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியை இ...\nமின்தடையின் போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் ம...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 7 மையவாடிகளுக்கு ''ரெட...\nஅதிராம்பட்டினம் பிரபல மருத்துவர் ஹாஜி கே.எச் முகமத...\nஅதிராம்பட்டினம் பகுதியில் தொடர் ஆடுகள் திருட்டு: க...\nமின்னணு வாக்கு இயந்திரம் பாதுகாப்பு அறை: ஆட்சியர் ...\nஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு\nஅறிவு சார் அற்புத தகவல்கள் சில\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (...\nமரண அறிவிப்பு ~ ஜைனப் நாச்சியா (வயது 72)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 82 வது மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 82-வது மாதாந்திரக்கூட்டம் கடந்த 13-11-2020 அன்று நடைபெற்றது, இதில், பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nகிராஅத் : இக்பால் ( உறுப்பினர் )\nமுன்னிலை : S.சரபுதீன் ( தலைவர் )\nவரவேற்புரை : P.இமாம்கான் ( கொள்கை பரப்பு செயலாளர் )\nசிறப்புரை : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )\nஅறிக்கை வாசித்தல் : ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )\nநன்றியுரை\t: நெய்னா முகமது (ஒருங்கிணைப்பாளர் )\n1) நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த நேரடிக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்த நமதூர்வாசிகள் அனைவர்களையும் வரவேற்று பல ஆரோக்கியமான நமதூர் ஏழைகளின் முன்னேற்றப்பாதையின் அடிப்படையில் கலந்து உரையாடப்பட்டது.\n2) இவ்வரிடம் இக்கட்டான இக்கால கட்டத்திலும் பென்ஷன் உதவிய 26 நபர்களையும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் இன்ஷா அல்லாஹ் வரும் 2021-க்கான ஆதரவற்ற பென்ஷன் திட்டத்திற்கு 26-ஐ விட குறையாமல் அதிக எண்ணிக்கையில் இத்திட்டத்தில் கலந்து அவர்களின் துஆ பரக்கத்து கிடைக்கும் வண்ணம் உங்களின் முழு ஒத்துழைப்பும் ஆதரவை தருவதுடன் வரும் கூட்டங்களில் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் தற்கால பொருளாதார பற்றாக்குறையின் அடிப்படையில் வரும் 2021 பென்ஷன் தொகையை அதிகப்படுத்துவது விஷயமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.\nABMR-ல் கொரோனாவுக்கு முன் இவ்விசயமாக கலந்து முடிவெடுத்ததை குவைத் கிளையின் ஆலோசனைப்பிரகாரம் வரும் வரிடத்தில் அமல்படுத்துவதெனவும் அதற்கு தலைமையக்கத்திலிருந்தும் இதர கிளை நிறுவாகத்திடமிருந்து ஒப்புதல் வந்தவுடன் செயல்பாட்டினை நடைமுறைப்படுத்துவதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.\n3) மையவாடியின் அவசியத்தேவையான மழை தற்காப்பு கூரை ( TEMPORARY SHETTER ) உதவிய அனைவர்களுக்கும் துஆ செய்வதுடன் குறிப்பாக ABM ரியாத் கிளை சார்பா�� உதவிய சகோ. அஹமது மொய்தீன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\n4) இக்காலகட்டத்தில் நமதூர் ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஆறுமாத காலமாக மாதாந்திர சந்தா நிதியை தவறாமல் செலுத்தி உதவிவரும் அனைத்து அதிரை வாசிகளுக்கு நன்றி தெரிவித்து மேலும் வரும் காலங்களிலும் இது போன்று தொடர்ச்சியாக உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.\n5) ABM-ன் இலவச டயாலிசிஸ் திட்டத்திற்கான பொருளாதார உதவி மற்றும் தொடர்ந்து ஆதரவும் அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.\n6) இக்கூட்டத்தில் முன்னால் ஜித்தா AYDA-வின் ( ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION ) பொறுப்புதாரியான சகோ.ஆபிதீன் கலந்து கொண்டு ஆரோக்கியமான பல கருத்து பரிமாற்றங்களை தெரிவித்தார். இக்கூட்டத்தில் இதுபோன்ற பல நல்ல பயனுள்ள கருத்து பரிமாறிய அனைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\n7) கடந்த மார்ச் 2020 முதல் உலகை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் முழுவதுமாக நீங்கிடுமாறும், அத்துடன் இக்காலகட்டத்தில் இறையடி சேர்ந்த நமதூர் ABM-ன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மேலும் நமதூர் வாசிகள் அனைவர்களின் மறுஉலக வாழ்க்கைக்கு துஆ செய்வதுடன் இக்கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.\n8) இன்ஷா அல்லாஹ் அடுத்த 83-வது அமர்வு DECEMBER மாதம் 11-ம் வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை\nLabels: ABM ரியாத் கிளை\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bonnyworld.net/ta/herbal-tea-review", "date_download": "2021-05-17T15:29:01Z", "digest": "sha1:E6EGDUZ5VHURSBWSJXUL24YEXLRLGSV4", "length": 27234, "nlines": 108, "source_domain": "bonnyworld.net", "title": "Herbal Tea ஆய்வு - வல்லுநர்கள் நம்பமுடியாத முடிவுகளை வெளிப்படுத்துகின்றனர்", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்மேலும் மார்பகஅழகான அடிமூட்டுகளில்நோய் தடுக்கமுடி பாதுகாப்புசுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்பூச்சிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திஇயல்பையும்முன் பயிற்சி அதிகரிப்பதாகதூக்கம்குறைவான குறட்டைவிடுதல்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nHerbal Tea பற்றிய அறிக்கைகள்: வர்த்தகத்தில் ஒட்டுண்ணி கட்டுப்பாட்டின் நோக்கத்திற்கான சிறந்த தயாரிப்புகளில் ஒன்று\nHerbal Tea மூலம் அதிக ஆரோக்கியம் மற்றும் அதிகரித்த நல்வாழ்வு மிக எளிதாக அடையப்படுகிறது. ஒட்டுண்ணி கட்டுப்பாடு அவ்வளவு சிரமமின்றி இருக்கக்கூடும் என்பதை டஜன் கணக்கான ஆர்வமுள்ள பயனர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர். பலர் Herbal Tea புழுக்கு நிறைய உதவுகிறது என்று கூறுகிறார்கள். இது உண்மையில் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறதா Herbal Tea வாக்குறுதியளித்ததை Herbal Tea நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nHerbal Tea பற்றிய அடிப்படைகள்\nHerbal Tea இயற்கை பொருட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பலரால் சோதிக்கப்பட்டது. தயாரிப்பு மிகக் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் சிறந்த விலை-செயல்திறன் விகிதத்திற்காக அறியப்பட்டுள்ளது.\nகூடுதலாக, மொபைல் போன் மற்றும் நோட்புக் மூலம் எந்தவொரு மருத்துவ பரிந்துரையும் இல்லாமல் எவரும் எளிதில் புத்திசாலித்தனமாக பொருட்களை வாங்க முடியும் - பொதுவான பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி (எஸ்எஸ்எல் குறியாக்கம், தரவு தனியுரிமை மற்றும் பல) வாங்குதல் மேற்கொள்ளப்படுகிறது.\nHerbal Tea -ஐ வாங்க இது மிகச் சிறந்த இடம்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஎந்த ஆண்களும் பெண்களும் Herbal Tea வாங்க வேண்டும்\nஅதற்கு பதில் சொல்வது எளிது. அனைத்து மக்களுக்கும் Herbal Tea பயனுள்ளதாக Herbal Tea என்று பகுப்பாய்வுகள் குறிப்பிடுகின்றன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஒட்டுண்ணி கட்டுப்பாட்டுடன் கோபம் கொண்ட எவரும் அல்லது எவரும் Herbal Tea மூலம் சாதகமான மாற்றங்களைச் செய்யலாம் என்பது தெளிவாகிறது.\nஆனால் நீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே விழுங்க முடியும் மற்றும் உங்கள் எல்லா சிரமங்களையும் நேரடியாக மாற்ற முடியும் என்று நீங்கள் சந்தேகிக்கும் வரை, உங்கள் அணுகுமுறையைப் பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டும். நீங்கள் சுய கட்டுப்பாடு மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் உடல் தொடர்பான மாற்றங்களுக்கு நீண்ட காலம் தேவைப்படுகிறது.\nஉங்கள் லட்சியங்களை உணர Herbal Tea ஒரு மிகப்பெரிய உதவி. இருப்பினும், நீங்கள் இன்னும் முதல் படிகளை நீங்களே செல்ல வேண்டும். இது Casa Nova போன்ற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை வேறுபடுத்துகிறது. நீங்கள் அதிக ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் தேடுகிறீர்களானால், நீங்கள் Herbal Tea எடுக்க வேண்டியதில்லை, ஆனால் அதை எந்த வகையிலும் முன்கூட்டியே நிறுத்த வேண்டாம். எதிர்வரும் காலங்களில் அடையக்கூடிய முடிவுகள் உங்களுக்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும். இதைச் செய்ய நீங்கள் சட்டப்பூர்வ வயதில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.\nஎனவே, Herbal Tea சிறந்த அம்சங்கள் வெளிப்படையானவை:\nஒரு ஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாடு காப்பாற்றப்படுகிறது\n100% இயற்கை பொருட்கள் அல்லது பொருட்கள் உகந்த பொருந்தக்கூடிய தன்மையையும் ஒரு நல்ல சிகிச்சையையும் உறுதி செய்கின்றன\nஉங்கள் நிலைமையைப் பற்றி யாரும் கற்றுக்கொள்வதில்லை, எனவே அதை யாருடனும் விவாதிக்க நீங்கள் தடையை எதிர்கொள்ளவில்லை\nஇது ஒரு இயற்கை தீர்வு என்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது & மருந்து இல்லாமல்\nஒட்டுண்ணி கட்டுப்பாடு பற்றி நீங்கள் மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா இல்லை அதற்கு எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் நீங்களே இந்த தயாரிப்பை வாங்க முடிகிறது, மேலும் யாரும் ஆர்டரை அறியவில்லை\nஅதனால்தான் தயாரிப்பு மிகவும் உறுதியுடன் செயல்படுகிறது, ஏனெனில் கூறுகள் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.\nஇது உங்கள் உயிரினத்தின் மிகவும் சிக்கலான தன்மையிலிருந்து பயனடைகிறது, இது நீண்டகால செயல்பாட்டின் ��ழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால மேலதிக வளர்ச்சியானது உண்மையில் அதிக ஆரோக்கியம் மற்றும் அதிகரித்த நல்வாழ்வுக்கான அனைத்து அத்தியாவசிய செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, வெறுமனே தூண்டப்பட வேண்டும்.\nஅந்த தயாரிப்பாளரின் கூற்றுப்படி, பின்வருவனவற்றைப் பின்பற்றும் விளைவுகள் உறுதியானவை:\nதயாரிப்புடன் கற்பனை செய்யக்கூடிய ஆராய்ச்சி விளைவுகள் இவை. இருப்பினும், அந்த முடிவுகள் நபரிடமிருந்து நபருக்கு மிகவும் தீவிரமானதாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவரும்\nஒட்டுண்ணி கட்டுப்பாட்டுக்கான இந்த தீர்வின் ஒவ்வொரு செயலில் உள்ள மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்ய, நான் தேவையற்றதாக கருதுகிறேன் - அதனால்தான் நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான மூன்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்.\nஇதன் விளைவு கூறுகள் காரணமாக மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய அளவின் அளவிலும் உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅதிர்ஷ்டவசமாக உங்களுக்குச் செய்யக்கூடாதோ Herbal Tea முற்றிலும் அளவை பற்றி கவலை இல்லை செய்ய - நேர்எதிர்மறையாக; இவையும் அந்த பாகங்களை மிகவும் ஆய்வுகள் மீது கவனம் கொண்டு கவனம் செலுத்துகின்றன.\nநீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படுகிறீர்கள்: பக்க விளைவுகள் ஏற்படுமா\nசிந்தனையற்ற இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவை அடிப்படையில் Herbal Tea மருந்து இல்லாமல் வாங்கலாம்.\nபயனர்களின் மதிப்புரைகளைப் பார்த்தால், அவர்கள் தேவையற்ற பக்க விளைவுகளை அனுபவிக்கவில்லை என்பது வியக்கத்தக்கது.\nதயாரிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால் நுகர்வோர் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும் என்பதற்கு இது உத்தரவாதம் என்று சொல்ல தேவையில்லை.\n> Herbal Tea -ஐ மிகக் குறைந்த விலையில் ஆர்டர் செய்ய கிளிக் செய்க <\nதற்செயலாக, நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே நீங்கள் தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் - இந்த நோக்கத்திற்காக, எங்கள் கொள்முதல் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - போலிகளைத் தடுக்க. அத்தகைய நகலெடுக்கப்பட்ட தயாரிப்பு, முதல் பார்வையில் ஒரு சாதகமான செலவுக் காரணி உங்களை ஈர்க்கக்கூடும் என்��ாலும், துரதிர்ஷ்டவசமாக, துரதிர்ஷ்டவசமாக சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nHerbal Tea என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஎந்த சிறப்பு அம்சங்கள் திட்டமிடப்பட வேண்டும்\nபயன்பாடு மிகவும் எளிதானது மற்றும் விவாதிக்க அல்லது விளக்கப்பட வேண்டிய பெரிய தடைகள் எதுவும் இல்லை.\nதயாரிப்பு எந்தவொரு இடத்தையும் எடுத்துக்கொள்வதில்லை மற்றும் எல்லா இடங்களிலும் தடையின்றி எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே, அனைத்து விவரங்களையும் அறியாமல் அவசர முடிவுகளை எடுக்க அது பணம் செலுத்தாது.\nHerbal Tea தேநீருடன் முன்னேற்றம்\nHerbal Tea நன்றி நீங்கள் ஒட்டுண்ணிகளைக் கொல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை\nஇந்த அனுமானம் ஏராளமான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இது ஒரு தூய அனுமானம் அல்ல.\nஇறுதி விளைவு வரை திட்டவட்டமான காலம் உண்மையிலேயே நபருக்கு நபர் மாறுபடும். எனவே இது Clenbutrol விட அதிக அர்த்தத்தைத் தரக்கூடும்.\nமற்ற வாடிக்கையாளர்களைப் போலவே நீங்கள் ஈர்க்கப்படுவதும் சாத்தியமாகும், மேலும் ஒரு சில நாட்களில் நீரில் மூழ்குவதில் தீவிர முன்னேற்றம் அடையலாம் .\nசில பயனர்களுக்கு, எதிர்வினை உடனடியாக உள்ளது. மற்றவர்கள் முடிவுகளைப் பார்க்க சுமார் இரண்டு மாதங்கள் ஆகும்.\nநிச்சயமாக, நீங்கள் மாற்றத்தை கவனிக்க மாட்டீர்கள், ஆனால் ஒரு பிரபலமான நபர் அதைப் பற்றி உங்களுடன் பேசுகிறார். நீங்கள் வேறு நபர் என்பதை இனி மறைக்க முடியாது.\nHerbal Tea பற்றி நுகர்வோரிடமிருந்து வரும் அறிக்கைகள்\nஎவ்வாறாயினும், பாலியல் மேம்பாட்டாளருடன் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை ஆராய நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nஇப்போதே கிளிக் செய்து இன்றே முயற்சிக்கவும்\nநடுநிலை மூன்றாம் தரப்பு மதிப்புரைகள் முதல் வகுப்பு தயாரிப்புக்கான சிறந்த சான்றுகள்.\nஇலவச சோதனைகள், ஆய்வக பகுப்பாய்வு மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம், Herbal Tea உண்மையில் எவ்வளவு பயனளிக்கிறது என்பதை என்னால் அறிய முடிந்தது:\nஎதிர்பார்த்தபடி, இது குறைந்த மதிப்பெண்களைப் பாதிக்கிறது மற்றும் Herbal Tea ஒவ்வொரு நபருக்க��ம் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். அவை முழுவதுமாக, முடிவுகள் குறிப்பிடத்தக்கவை, இது நிச்சயமாக உங்களிடம் இருக்கும் என்று நான் முடிவு செய்கிறேன்.\nஇப்போது குறிப்பிட்டுள்ள முடிவுகளை நுகர்வோர் நம்பலாம்:\nஅதன்படி எனது இறுதி வார்த்தையா\nபயனுள்ள கூறுகளின் சிந்தனை அமைப்பு, ஏராளமான பயனர் அனுபவங்கள் மற்றும் விலை ஆகியவை ஒரு நல்ல உந்துதலாக செயல்படுகின்றன.\nமிகப்பெரிய சொத்து: இது உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்கப்படலாம்.\nநான் \"\" பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்தேன் என்பதன் காரணமாக, எனது முடிவு: நான் சோதித்த எந்த முறையும் இந்த தீர்வுடன் போட்டியிட முடியாது. Saw Palmetto கூட ஒரு முயற்சியாக Saw Palmetto.\nமொத்தத்தில், Herbal Tea ஒரு கட்டாய தயாரிப்பு ஆகும். வலியுறுத்துவது என்பது நீங்கள் எப்போதும் உற்பத்தியாளரிடமிருந்து Herbal Tea வாங்குவதாகும். இல்லையெனில் அது உங்களுக்கு மோசமாக இருக்கலாம்.\nநுகர்வோர் பயனர் கருத்துக்கள், Herbal Tea கலவை மற்றும் தொடர்புடைய கருத்துக்களைக் காட்டிலும் மேன்மையைப் பார்த்தால், அது நிச்சயமாக தயாரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்ற முடிவுக்கு வரும்.\nHerbal Tea சப்ளையர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்\nகேள்விக்குரிய போர்ட்டல்களில் விலைகளை ஆய்வு செய்யும் போது வலையில் ஆர்டர் செய்வதை இது தவிர்க்க வேண்டும்.\nஇந்த இணைய இணையதளங்களில், நல்ல அதிர்ஷ்டத்துடன் ஒன்றும் செய்யாத கள்ளநோட்டுகளை வாங்குவதற்கான ஆபத்து உள்ளது, மிக மோசமான நிலையில், தீங்கு விளைவிக்கும். Goji Berries மதிப்பாய்வையும் காண்க. மேலும், ப்ரீஸ்னாச்லஸ்ஸி பெரும்பாலும் வோர்ஜ்சாகெல்ட், ஆனால் கோட்டின் அடியில் நீங்கள் இன்னும் மேசையின் மீது இழுக்கப்படுவீர்கள்.\nஉங்கள் தீர்வு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்புவதற்கு, நாங்கள் சோதித்த இணைய கடை மிகவும் நம்பகமான செயல்முறையாகும்.\nபிற சலுகைகள் குறித்த விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளது: எங்களது வழங்குநரால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே, பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்பை வாங்குகிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\nகொள்முதல் விருப்பங்களுக்கு இடையிலான முடிவு குறித்த ஆலோசனை:\nஇந்த பக்கத்தில் நான் சோதித்த இணைப்புகளில் ஒன்றை��் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கவனக்குறைவான ஆராய்ச்சியைத் தவிர்க்க வேண்டும். இணைப்புகளை நான் தவறாமல் சரிபார்க்கிறேன், இதனால் விலை, நிபந்தனைகள் மற்றும் விநியோகம் எப்போதும் சிறந்தவை.\nஇதை Super 8 ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத் தக்கது.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nHerbal Tea க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t101545-topic", "date_download": "2021-05-17T16:33:51Z", "digest": "sha1:RJDBVP2K4EDMKIH5PSE34HZEEBU4PDC2", "length": 35536, "nlines": 327, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண��ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nஎந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஎந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\nமைதானம், பூங்காக்களின், இடப்பக்கம், \"வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருகின்றன. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும்,\"வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வாழ்க்கை வாழலாம்.அதிகரித்து வரும், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற, தொற்று அல்லாத, நீண்டகால நோய்களும் அதிகரித்து வருகின்றன.\nநடுத்தர வயதினரை மட்டுமின்றி, இளம்தலைமுறையையும் ஆட்டிப் படைக்கும் இந்நோய்கள் வராமல் தடுக்க, சிறந்த, எளிய வழி, \"வாக்கிங்' எனப்படும் நடைப்பயிற்சி. நடைப் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள், இதை மேற்கொள்ளும் முறை குறித்து விளக்குகிறார், மருத்துவர் ராமலிங்கம்.\nதினமும், \"வாக்கிங்' செல்வதால், உடல் தசைகள் சுறுசுறுப்பு அடைகின்றன. தசைகளின் இயக்கத்திற்கு தேவைப்படும் குளுக்கோஸ், ரத்தத்தில் இருந்து, அவற்றுக்கு தொடர்ந்து கிடைப்பதன் மூலம்,\"இன்சுலின்' சுரப்பது சீராக்கப்பட்டு, நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.\nதினமும், குறைந்தபட்சம் ஒரு மைல் தூரம் நடக்கும்போது, உடல் ஆற்றலில், 200 கலோரிகள் செலவிடப்படுகின்றன. இதனால், உடல் உயரம் மற்றும் வயதிற்கேற்ப, உடல்எடை பராமரிக்கப்பட்டு, உடல் பருமன் பிரச்னை, உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. உடலில், கொழுப்பு குறைவதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைகிறது. நடைப் பயிற்சியில், மனம் ஒருமுகப்படுவதால், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை குறைந்து, மன நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக குறைகிறது.\n\"வாக்கிங்' செல்வதால், மூளைக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைத்து, ஞாபக சக்தி கூடுகிறது. இதனால், வயோதிகத்தில்,\"அல்சீமர், \"டிமென்ஷியா' போன்ற ஞாபக மறதி தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. நடைப்பயிற்சியால், இரவில் நல்ல தூக்கம் வருவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உடல் எலும்புகள் வலுவடைவதால், மூட்டு தேய்மானம், எலும்பு மெலிதல் போன்ற நோய்கள் வருவதில்லை.\nஆய்வில் தகவல்: எலும்புகளின் வலிமைக்கு தேவைப்படும் கால்சியம் சத்தை, நாம் உண்ணும் உணவில் இருந்து பெற்று, உடலுக்கு தர தேவையான, வைட்டமின் \"டி' நடைப்பயிற்சியின்போது, நம் மீது விழும் சூரிய ஒளி மூலம் நமக்கு கிடைக்கிறது.\nபெண்களுக்கு வரும் பேறுகால நீரிழிவு நோய், மார்பக புற்றுநோய், மலட்டுத் தன்மை மற்றும் பெருங்குடல் புற்றுநோய், ஆண்மைக் குறைவு ஆகியவற்றை,நடைப்பயிற்சி வராமல் தடுப்பதாக, ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கு, 6 கி.மீ., வேகத்தில், கை, கால்களை வீசியப்படி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 25 நிமிடம் வீதம், வாரத்திற்கு, 150 நிமிடங்கள், \"வாக்கிங்' போகவேண்டும். நடைப்பயிற்சியின்போது, இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்து, உடல் வியர்வையைவெளியேற்றும் தன்மை கொண்ட தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். செருப்பு, ஷூ என, வயது மற்றும் விருப்பத்திற்கேற்ப, காலணிகளை அணியலாம்.\nஅமைதியான சுற்றுப்புற சூழலுடன், தூய்மையான வளிமண்டல காற்று கிடைக்கும், அதிகாலை வேளையில், திறந்தவெளியில்,\"வாக்கிங்' போவதே, சிறந்த பலனை தரும். அவரவர் இருப்பிடத்தை பொறுத்து, மொட்டை மாடி, தெருக்களிலும், நடைப்பயிற்சி போவதில் தவறில்லை. உணவு செரிமானம் பாதிக்கப்படும் என்பதால், இரவில், உணவருந்திய பின்,\"வாக்கிங்' போகக் கூடாது. மைதானம், பூங்காக்களின், இடப் பக்கம், \"வாக்கிங்' போனால் நல்லதெனவும், வலப்பக்கம் செல்வதே, உடலுக்கு ஆரோக்கியம் எனவும், நடைப்பயிற்சி செல்வோரிடம் இருவேறு கருத்துக்கள், நிலவி வருக��ன்றன. இதற்கு, ஆய்வுபூர்வமான நிரூபணங்கள் எதுவும் இல்லை. இடப்பக்கமோ, வலப்பக்கமோ, தினமும்,\"வாக்கிங்' போனாலே போதும். நோயற்ற வளமான வாழ்க்கை வாழலாம்.\nமருத்துவ துறை உதவி பேராசிரியர்,\nஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\nஎதுக்கு இடது பக்கம் , வலது பக்கம் என்று சொல்வார்கள் என்றால் ரோடில் நடப்பவர்கள் எப்போதும் வலது பக்கம் நடப்பது சிறந்தது ஏன் என்றால், இடது பக்கம் நடந்தால்..... பின்னால் வண்டி வந்தால்தெரியாது,\nவலது பக்கம் நடப்பதால் எதிரில் வரும் வண்டிகள் தெரியும் அவ்வளவுதான் 1\nஎன்றாலும்..... எங்கேயோ....எப்படியோ.... டெய்லி நடந்தால் சரி\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\nதலைகீழா வாக்கிங் போனால் இன்னும் சிறந்தது.\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\nஉடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போனான்னு எங்க பூவன் சொன்னாரு\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\nஎந்தப்பக்கம் போன என்ன பாஸ்\nஎன்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@ராஜு சரவணன் wrote: என்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@ராஜு சரவணன் wrote: எந்தப்பக்கம் போன என்ன பாஸ்\nஎன்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது\nஅட நீங்க வேற அவன் நம்ம வீட்டு வாசலில் காத்துக் கெடப்பதால்\nதானே நாமளே வாக்கிங், ரன்னிங் எல்லாம் போறோமே\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@ராஜு சரவணன் wrote: எந்தப்பக்கம் போன என்ன பாஸ்\nஎன்ன நம்ம கடன் வாங்கியவன் விட்டு பக்கம் மட்டும் போகக்கூடாது\nஅட நீங்க வேற அவன் நம்ம வீட்டு வாசலில் காத்துக் கெடப்பதால்\nதானே நாமளே வாக்கிங், ரன்னிங் எல்லாம் போறோமே\nஅப்ப்டினா வீட்டுக்குள்ளேயே ரன்னிங்க் போங்க\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@யினியவன் wrote: உடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போ��ான்னு எங்க பூவன் சொன்னாரு\nசொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@யினியவன் wrote: உடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போனான்னு எங்க பூவன் சொன்னாரு\nசொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@பூவன் wrote: சொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா\nதர்மம் தலை காக்கும் அப்படீன்னா:\nபிறருக்கு தர்ம அடி வாங்கிக் கொடுத்தால்\nஅந்த தர்மம் நம் தலை காக்கும் பூவன்\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@பூவன் wrote: சொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா\nதர்மம் தலை காக்கும் அப்படீன்னா:\nபிறருக்கு தர்ம அடி வாங்கிக் கொடுத்தால்\nஅந்த தர்மம் நம் தலை காக்கும் பூவன்\nஉங்க தலை காக்கும் ,\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@யினியவன் wrote: உடம்பு மனசு இதயம் மூன்றுக்கும் நல்லது மலர்கள் வசிக்கும் பகுதிப் பக்கம் போனான்னு எங்க பூவன் சொன்னாரு\nசொல்வது நீங்கள் மாட்டி விடுவது என்னையா\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@ராஜு சரவணன் wrote: இன்னுமா தெரியல பூவன்\nஅவருக்கு எப்படி தெரியும் டெக்லஸ் கண்ணுக்கு ரெண்டு பொண்ணுக தான நெரஞ்சு இருக்காங்களாம்\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\n@ராஜு சரவணன் wrote: இன்னுமா தெரியல பூவன்\nஅவருக்கு எப்படி தெரியும் டெக்லஸ் கண்ணுக்கு ரெண்டு பொண்ணுக தான நெரஞ்சு இருக்காங்களாம்\nRe: எந்த பக்கம் \"வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A-7/", "date_download": "2021-05-17T16:19:18Z", "digest": "sha1:2DTJ547W7LA4WD5HJ33AUCYFVXDHMD5E", "length": 20078, "nlines": 154, "source_domain": "iyachamy.com", "title": "நடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016- சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள் – Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016- சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்\nநடப்பு நிகழ்வுகள் மார்ச்-30முதல் 31 வரை -2016-சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்\nv உசென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியம���ப்பதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-லிருந்து 75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம்-உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றில் 34 நீதிபதிகளே உள்ளனர். 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nv திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம்.\nv ஜப்பான் மொழியில் திருக்குறள் வெளிவரக் காரணமாக இருந்த சேலம் ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்து (96) உடல் நலக் குறைவு காரணமாக மார்ச் 29ஆம் தேதி மாலை அவரது இல்லத்தில் காலமானார். சொ.மு. முத்துவின் உதவியால் சூசோ மாசூங்கா ஜப்பானிய மொழியில் திருக்குறளை எழுதி முடித்தார்.\nv உலகெங்கிலும் அரிய வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இணைத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழகக்ததில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலையை உலகின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் யுனெஸ்கோ இந்த மாதம் 19-ஆம் தேதி முதல் இணைத்துக் கொண்டது.\nü கடந்த ஆண்டு யுனெஸ்கோ பட்டியலில் கனடா நாட்டின் பீவர் மலைப் பகுதியும், இந்தோனேசியாவின் பாம்பங்கன் வனப் பகுதியும் இணைந்தன.\nü தமிழகத்தில் ஏற்கெனவே நீலகிரி மலைப் பகுதி 2000 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி பட்டியலில் இணைக்கப்பட்டது.\nü நீலகிரித் தொடர் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகள் 1986ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் “உயிர்கோள இருப்பிடமாக” (Biosphere Reserve) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) “மனிதனும் உயிர்க்கோளமும்” (Man and Biosphere – MAB) திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது.\nü 2001 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாப் பகுதியும் யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெற்றது.\nü இந்தியாவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 10 பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில், தமிழகம் மூன்று வனப் பகுதிகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.\nü அகஸ்தியர்மலை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்மலை தமிழக- கேரள மாநில எல்லைகளையொட்டி 3500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அகஸ்தியர் மலை வனப் பகுதியில் 2,250 தாவர வகைகளும், 337 பறவை இனங்களும், 79 பாலூட்டிகளும், 88 வகையான ஊர்வனங்களும், 46 வகை மீன்களும், 45 நீரிலும் நிலத்தில���ம் வாழக்கூடிய சிறிய உயிரினங்களும் உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.\nü மிகப் பழைமையானது: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் இமயமலையைவிடப் மிகப் பழைமையானவை எனக் கண்டறியப்பட்டு, அவற்றை உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ 2012-இல் அறிவித்தது. 8 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் உருவான புவியியல் அமைப்பே மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பது புவியியல் வல்லுநர்களின் ஆய்வு முடிவாகும்.\nv இந்தியாவில் இருந்து நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் சரக்குக் கப்பல் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணப்பட்டினத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nv விபத்துகளில் காயமடைவோரை காப்பாற்றும் ஈர நெஞ்சங்களை போலீஸார், விசாரணை அமைப்பினர் தேவையில்லாமல் அலைக்கழிப்பதை தவிர்க்க மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nü சாலைப் பாதுகாப்பு, விபத்தில் உதவுபவர்களுக்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nü இந்தக் குழு அளித்த பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் 12 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை அளித்தது.\nv இணையவழி சில்லறை வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.\nv இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான ‘இஸ்ரோ’ வரும் மே மாதம் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 2சி என்ற செயற்கைக்கோளை விண் ணில் செலுத்தவுள்ளது. அப்போது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் 21 செயற்கைக்கோள் களையும் அந்த ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.\nv உத்தரப் பிரதேச மாநில பள்ளி களில் தினசரி தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nv 4வது அனு உச்சிமாநாடு வாஷிங்டன்னில் நேற்று தொடங்கியது\nü 2012 – சியோல் , தென் கொரியா\nü 2014- த ஹேக் நெதர்லாந்து\nü 2010- வாஷிங்டன் – அமெரிக்கா\nvமருத்துவ ஆய்வக ச��தனைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்ட்டுள்ளன . 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் மருத்துவ ஆய்வக சோதனையை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது, ரஞ்சித் ராய் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி இவ்விதிகள் எளிமையாக்கப் பட்டுள்ளன.\nv பயங்கரவாதம் எனும் பொதுவான சவாலை எதிர்கொள்வதற்கு, பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியாவும், பெல்ஜியமும் மீண்டும் தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.\nv கர்நாடகாவில் இன்று (புதன் கிழமை) முதல் தோல் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வித் துறைக்கான அமைச்சர் ஷரண் பிரகாஷ் பட்டீல் விக்டோரியா மருத்துவமனையில் கர்நாடக மாநிலத்தின் முதல் தோல் வங்கியைத் திறந்து வைத்தார்.\nv எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அயின் ஷாம்ஸ் பல்கலைக்கழகத்தில், இந்தியா தனது ஆய்வு மையத்தை நிறுவ உள்ளது. எகிப்து மட்டுமன்றி அரபு நாடுகளிலேயே ஏற்படுத்தப்படும் முதலாவது இந்திய ஆய்வு மையம் இதுவாகும்.\nv இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டுக் கடற்படை வீரரை விடுவிக்குமாறு அந்நாட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நிரந்தர சமரச தீர்ப்பாயத்தில் இத்தாலி முறையிட்டுள்ளது.\nv மியான்மரின் புதிய அதிபராக ஹிடின் கியா புதன்கிழமை பதவியேற்றார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவப் பின்னணியைச் சாராத ஒருவர் அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nv பொலிவியாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தனது 50-வது சர்வதேச கோலை அடித்து சாதனைப் படைத்தார். அர்ஜென்டினா அணி சார்பில், காஃபிரியேல் பாட்டிஸ்டூடா 56 சர்வதேச கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.\nv டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nசரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களின் தகவல்கள்\nமுதுமலை வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா\nகலக்காடு – முண்டந்துரை புலிகள் சரணாலயம்\nபாயிண்ட் கேளிமர் வனவிலங்கு சரணாலயம்\nஇந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா\nபூலிகட் லேக் பறவைகள் சரணாலயம்\nகிரிஸ்சல்ட் ஜெயிண்ட் அணில்க��் சரணாலயம், ‚வில்லிப்புத்தூர்\nவல்லநாடு கருப்பு மான் (பிளாக்பக்) சரணாலயம்\nமன்னார் வளைகுடா கடல் சார்ந்த தேசிய பூங்கா மற்றும் உயிர்கோள சரணாலயம்\nமன்னார் வளைகுடா, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nமேல் செலவனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.iliftequip.com/electric-high-lift-truck.html", "date_download": "2021-05-17T15:36:54Z", "digest": "sha1:TESGUZJYMLEACUEREMVP3XWBYRKOMN3P", "length": 17907, "nlines": 127, "source_domain": "ta.iliftequip.com", "title": "JE5210 மின்சார உயர் லிப்ட் டிரக், உயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக் - Iliftequip.com", "raw_content": "\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nJE5210 மின்சார உயர் லிப்ட் டிரக்\nஉயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக் உண்மையான 1000 கிலோ மற்றும் 1500 கிலோ திறன் கொண்ட பெரிய பிஸ்டனுடன் கூடிய புதிய வடிவமைப்பு. இந்த தொடர் ஜே.எல் மொபைல் ஹை லிப்ட் பேலட் ஜாக் மற்றும் ஜே.இ மின்சார உயர் லிப்ட் டிரக் ஆகும். இது மிகவும் பொருத்தமானது ஒருங்கிணைந்த ஹேண்ட் பேலட் டிரக் மற்றும் லிப்ட் டேபிள். பணிச்சூழலியல் சூடான கைப்பிடியுடன், நீங்கள் செயல்படுவது மிகவும் எளிமையானது மற்றும் வசதியானது. தவிர, முன் ஆதரவு கால்கள் மற்றும் சரிசெய்யக்கூடிய நிலைப்படுத்திகள் முட்கரண்டி உயர்வுடன் தானாக தரையில் நீட்டிக்கப்படுகின்றன, இது அதிகபட்ச நிலைத்தன்மையையும் உகந்த பிரேக்கிங்கையும் உறுதிசெய்யும். சுமை அல்லது இல்லாமல் டிரக்கைப் பொருட்படுத்தாமல் அதே வேகத்தை இது வைத்திருக்க முடியும்.\nஇந்த உயர் லிப்ட் பேலட் டிரக் உங்களுக்கு தேவையான உயரத்திற்கு ஏற்றும் அல்லது இறக்கும் பலகைகளை தூக்க முடியும். தொழிற்சாலை, பட்டறை, கிடங்கு போன்ற பல்வேறு பயன்பாடுகளில் அவற்றைப் பயன்படுத்தலாம்.\nகையேடு உயர் லிப்ட் டிரக் மாதிரி உள்ளது: JL5210, JL6810, JL5215, JL6815;\nமின்சார உயர் லிப்ட் டிரக் மாதிரி உள்ளது: JE5210, JE6810, JE5215, JE6815\nகையேடு உயர் லிப்ட் டிரக் ஜே.எல் தொடர்\nமுட்கரண்டி உயரம் மிமீ (இல்.) 85-800(3.3-31.5)\nமுட்கரண்டி நீளம் மிமீ (இல்.) 1140(44.9) 1140(44)\nமின்சார உயர் லிப்ட் டிரக் JE தொடர்\nமுட்கரண்டி உயரம் மிமீ (இல்.) 85-800(3.3-31.5)\nமுட்கரண்டி நீளம் மிமீ (இல்.) 1140(44.9) 1140(44)\nபரிமாணம் சி மிமீ (இல்.) 600(23.6)\nமின்கலம் (ஆ / வி) 70/12\nமின்கலம் மின்னூட்டல் அ / வி 8/12\nஹை லிஃப்ட் கத்தரிக்கோல் டிரக்கின் அம்சங்கள்:\nமிகவும் எளிதானது. பம்ப் மற்றும் லைட் இந்த அலகு ஒருங்கிணைந்த ஹேண்ட் பேலட் டிரக் மற்றும் லிப்ட் டேபிளாக மிகவும் பொருத்தமானதாக அமைகிறது\nஒரு தனித்துவமான ஹைட்ராலிக் வால்வு மூலம் தானியங்கி இறங்கு வேகக் கட்டுப்பாடு, இறக்கும் வேகம் எப்போதும் டிரக் பொருட்படுத்தாமல் அல்லது சுமை இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கும். சரக்கு சேதத்தை வேகமாக இறங்குவதை lt தடுக்கும்.\nஹெவி டியூட்டி வடிவமைப்பு: 4 மிமீ ஸ்டீல் பிளேட் ஃபோர்க் ஃபிரேம் மற்றும் பெரிய லிப்ட் பிஸ்டன் ஆகியவை டிரக் மதிப்பிடப்பட்ட திறனை அடைவதை உறுதி செய்கின்றன.\nஒருங்கிணைந்த ஹேண்ட் பேலட் டிரக் மற்றும் லிப்ட் டேபிள் என மிகவும் பொருத்தமானது\nஅதிகபட்ச ஆதரவு நிலைத்தன்மை மற்றும் உகந்த பிரேக்கிங்கை உறுதிசெய்ய, முட்கரண்டி 420 மிமீ உயரத்தை எட்டும்போது முன் ஆதரவு கால்கள் மற்றும் சரிசெய்யக்கூடிய நிலைப்படுத்திகள் தானாக தரையில் நீட்டப்படுகின்றன.\nதரை நிலைமைகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறதா;\nகையாளும் போது பாதுகாப்பு காலணிகள் மற்றும் கையுறைகளை அணியுங்கள்;\nஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன் ஒரு முழுமையான செயல்பாட்டு சோதனை செய்யுங்கள்;\nசரியான தூக்கும் நுட்பத்துடன் இயந்திரத்தை அசெம்பிளிங் செய்தல்;\nசெயல்பாட்டின் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கவனிக்காதீர்கள். சரியான பராமரிப்பு டிரக்கின் ஆயுளை நீட்டிக்கும். எண்ணெயைச் சரிபார்த்து, காற்றை அகற்றி, பராமரிப்பின் போது உயவூட்டுங்கள்.\nஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் எண்ணெய் அளவை சரிபார்க்கவும். ரப்பர் கொள்கலனில் புதிதாக செலுத்தப்படும் எண்ணெய் திரவ மட்டத்திலிருந்து 5 மி.மீ கீழே இருக்க வேண்டும், மேலும் எண்ணெயைச் சேர்க்கும்போது முட்கரண்டி மிகக் குறைந்த நிலையில் இருக்க வேண்டும்.\nமுத்திரையை மாற்றும்போது, காற்று ஹைட்ராலிக் அமைப்பில் நுழைந்து, ஜாய்ஸ்டிக்கை LOWER நிலையில் வைக்கவும், பின்னர் கைப்பிடியை ஒரு டஜன் முறை ஆடவும். நகரக்கூடிய பகுதியை மோட்டார் எண்ணெய் அல்லது எண்ணெயுடன் உயவூட்டுங்கள்.\nதினசரி ஆய்வு மற்றும் பராமரிப்பு குறித்தும் கவனம் செலுத்துங்கள். டிரக்கை பரிசோதிப்பது முடிந்தவரை உடைகளை குறைக்கலாம். சக��கரம், அச்சு, கைப்பிடி, முட்கரண்டி, தூக்குதல் மற்றும் கட்டுப்பாட்டைக் குறைத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். வேலை முடிந்த போதெல்லாம், முட்கரண்டி இறக்கப்பட்டு மிகக் குறைந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும்.\nஅளவோடு HPW20S பாலேட் டிரக்\nHPG20S கால்வனேற்றப்பட்ட பாலேட் டிரக்\nHPF12S இரட்டை திசை பாலேட் டிரக்\nHPL20S குறைந்த சுயவிவர பாலேட் டிரக்\nBST2053 கை பாலேட் பலா\nHP20S கையேடு பாலேட் டிரக்\nAC25S ஹேண்ட் பேலட் டிரக்\nHR15A ஹைட்ராலிக் ரோல் பேலட் டிரக்\nHPS20S எஃகு பாலேட் டிரக்\nHB1056M உயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக்\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட், தயாரிப்புகள்\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nஐ-லிஃப்ட் கருவி ஆசியாவின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகள் துறையில் நிபுணத்துவம் பெற்றது. உலகளாவிய குறிப்பிடத்தக்க இருப்புடன், ஐ-லிஃப்ட் புதுமை, தரம் மற்றும் சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஓ 9001 தர உத்தரவாத அமைப்புடன் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான பொருள் கையாளுதல் மற்றும் தூக்கும் தயாரிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்க தொழில்முறை பொறியாளர்கள் எங்களிடம் உள்ளனர்.\nஐ-லிஃப்ட் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பொறியியல், உற்பத்தி, லாஜிஸ்டிக், பேக்கேஜிங், விவசாய மற்றும் பிற வணிக பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது விரைவான விநியோகத்திற்காக கிடங்குகளில் பல தயாரிப்புகளை சேமித்து வைக்கிறது மற்றும் அதன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கிளைகள் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான அதன் குறிக்கோளின் ஒரு பகுதியாக உடனடி ஆதரவையும் பகுதிகளையும் வழங்குகின்றன.\nபாலேட் டிரக் & ஹை லிஃப்ட்\nஸ்டேக்கர் & பணி நிலை\nலிஃப்ட் மற்றும் லிஃப்ட் அட்டவணையை அணுகவும்\nகை டிரக் & அமைச்சரவை\nஸ்கேட்ஸ் & எக்யூப்மென்ட் மூவர்\nஹாய்ஸ்ட் & லிஃப்டிங் கிளாம்ப்\nமுழு மின்சார பாலேட் டிரக்பட்டறை மாடி கிரேன்உயர் லிப்ட் கத்தரிக்கோல் டிரக்கை பம்ப் இயக்கப்படும் ��ிப்ட் டிரக்குறைந்த சுயவிவர மின்சார லிப்ட் அட்டவணைவசந்த லிப்ட் அட்டவணைமொபைல் பட்டறை கிரேன்எஃகு லிப்ட் அட்டவணைநிலையான லிப்ட் அட்டவணைபணி நிலைமின்சார பட்டறை கிரேன்கையேடு டிரம் லிப்ட் டிரக்மொபைல் டிரம் ஸ்டேக்கர்ஸ்பின் டாப் ஜாக்முழு மின்சார தூக்கும் கிரேன்light duty mobile lift tablemobile high lift pallet jackமின்சார உயர் லிப்ட் டிரக்\n© 2020 ஐ-லிஃப்ட் கருவி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎக்ஸ்எம்எல் தள வரைபடம் | Hangheng.cc இன் வடிவமைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/03/blog-post_9956.html", "date_download": "2021-05-17T16:18:23Z", "digest": "sha1:TLZJD2AF35AUWXLHZ6D2ZTWOQQGBL2J5", "length": 22507, "nlines": 71, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமுஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம்\nமுஹம்மது (ஸல்) அவர்களின் கண்ணியமிக்க தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதாகும். இவர் அப்துல்லா முத்தலிபின் மகன் ஆவார். இவர்களுடைய வம்சாவளித் தொடர் ஏறத்தாழ அறுபது தலைமுறைகளைக் கடந்து நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் nருமானார் நபி (அலை) அவர்களைச் சென்றடைகிறது. அண்ணலாருடைய குலத்தின் பெயர் குறைஷ் என்பதாகும். இது அரபுக் குடும்பங்கள் அனைத்திலும் மிகுந்த கண்ணியமும் சிறப்பும் வாய்ந்த தாகக் கருதப்பட்டது. அரபுகளின் வரலாற்றில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பலர் கண்ணியத்திற்குரியவர்களாயும் செல்வாக்குடையவர்களாயும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தனர். எடுத்துக்காட்டாக நஸ்ரு, ஃபத்ஹ்ரு, குசை பின் கிலாப் ஆகியோர். குசை தமது காலத்தில் புனித கஅபாவின் நிர்வாகப் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். இவ்விதம் அவருடைய மதிப்பு இன்னும் அதிகரித்து விட்டது. குசை பெரும் பணிகள் பல ஆற்றினார். எடுத்துக்காட்டாக ஹஐ; பயணிகளுக்கு நீர் புகட்டவும் அவர்களுக்கு விருந்துபசாரம் செய்யவும் ஏற்பாடு செய்தார். இந்தப் பயணிகளை குசைக்குப் பின்னர் அவரது குடும்பத்தார் செய்து வந்தார்கள். இந்த திருப்பணிகளைச் செய்து வந்தாலும் இறையில்லம் கஅபாவின் நிர்வாகப் பொருப்பாளர்களாக இருந்து வந்த காரணத்தாலும் குறைஷிகளுக்கு அரபுகள் அனைவரிடையேயும் கண்ணியமும் முக்கியத்துவமும் கிடைத்துவிட்டிருந்தது.\nபொதுவாக அரபுகளிடையே கொலை. கொள்ளை, ஆகியன பரவலாக வழக்கிலிருந்து வந்தன. அரபு நாடு முழவதும் பாதைகள் பாதுகாப்பாய் இருக்கவில்லை ஆனால் புனித காபாவுடன் இருந்த தொடர்பின் காரணத்தாலும், ஹஐ; பயணிகளுக்குச் சேவை செய்து வந்த காரணத்தாலும் குறைஷிகளின் வானிவக் குழுக்களை மட்டும் எவரும் கொள்ளை அடிப்பதில்லை. அவர்கள் அச்சமின்றித் தம் வாணிப பொருட்;களை ஓரிடத்திதிலிருந்து மற்றோர் இடத்திற்க்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.\nஅப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பத்து அல்லது பன்னிரண்டு புதல்வர்கள் இருந்தனர். ஆனால் நிராகரிப்பு அல்லது இஸ்லாத்தின் காரணத்தால் அப்பன்னிருவரில் ஐந்து பேர் மிகப் பிரபலமானவர்களாய் திகழ்கின்றனர். ஓருவர் அண்ணலாரின் கண்ணியத்திற்;குறிய தந்தையாரான அப்துல்லா அவர்கள். இரண்டாமவர், இஸ்லாத்தைத் தழுவாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அண்ணலாறை பராமரித்து வந்த அபூதாலிப் அவர்கள். மூன்றாமவர் ஹம்ஸா(ரலி) அவர்கள். நான்காமவர் அப்பாஸ் (ரலி) அவர்கள் அண்ணலாரின் இந்த இரு தந்தையரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும் இஸ்லாமிய வரலாற்றில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றனர். ஐந்தாமவன் அபூலஹப். இவன் இஸ்லாத்தின் வரலாற்றில் இஸ்லாத்துடன் பகைமை பாரட்டும் போக்கிற்கு மிகவும் பிரசித்தி பெற்றவனாவான்.\nஆப்துல்லாஹ், ஸஹ்ரா குலத்தைத் சேர்ந்த வஹ்ப் பின் அப்துமனாஃப் என்பவரின் மகள் ஆமினாவை மணந்துக் கொண்டார். குறைஷிக் குடும்பத்தில் இந்த ஆமினா பெரும் சிறப்பு வாய்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தார். துpருமணத்தின்போது அப்துல்லாஹ்வின் வயது ஏறத்தாழ பதினேழு. திருமணத்திற்குப் பிறகு குடும்ப மரபுக்கேற்ப மூன்று நாட்கள் வறை அப்துல்லாஹ் தமது மாமியார் வீட்டில் இருந்தர். அதன் பிறகு தமது ஊரான 'மக்கா' திரும்பினார்.\nஇரண்டு மாதம் களித்து வாணிபத்திற்காக ஷாம் (சிரியா) தேசம் சென்றுவிட்டார். தம் வணிகப் பயணத்திலிருந்து திரும்பி வரும்போது மதீனா நகரில் நோய்வாய் பட்டு அங்கேயே இறப்பெய்திவிட்டார். அப்போது அன்னை ஆமினா அவர்கள் கருவுற்றிருந்தார்கள்.\nரபீஉல் அவ்வல் மாதம் 9ஆம் தேதி திங்கட் கிழமை - கி.பி. 571 ஏப்ரல் 20ஆம் தேதியின் பாக்கிய மிக்க அந்தக் காலை நேரத்தில்தான்- எவருடைய வரவால் உலகம் முழவதிலும் மண்டிக்கிடந்த இருள்கள் அனைத்தும் அகல வேண்டியிருந்ததோ, இறுதி நாள்வரை இப்பூமியில் வசிக்கும் மாந்தர் அனைவருக்கும் இப்பேரண்டத்தின் அதிபதியாம் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையான நேர்வழியின் வெளிச்சம் எவரால் கிடைக்க வேண்டியிருந்ததோ அந்தப் பெரும்பேறுடைய மாமனிதர் பிரந்தார். அவர் தந்தையோ அவர் பிறப்பதற்கு முன்பே இறையடி சேர்ந்து விட்டிருந்தார். எனவே அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப், 'முஹம்மத்' என்று பெயர் சூட்டினார்.\nஅண்ணலாருக்கு அவர்களுடைய கண்ணியத்திற்குரிய தாயார் ஆமினா அவர்களே முதன்முதலாகப் பாலூட்டினார்கள். அவர்களுக்குப் பின் அபூலஹபின் பணிப்பெண் சுவைபா பாலூட்டினார்கள். அந்தக் காலத்தில் நகரத்தின் பிரமுகர்களும் செல்வந்தர்களும் தம் குழந்தைகளுக்குப் பாலூட்டிடவும் அவர்களை வளர்த்திடவும் கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இருந்த செவிலித்தாய்களிடம் அனுப்பி வந்தனர். அவ்விடங்களிலுள்ள திறந்த வெளிகளின் தூய்மையான காற்றை சுவாசித்த வண்ணம் வசித்து, குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் மிகத் தூய்மையான அரபி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான் இவ்வாறு செய்துவந்தனர். அரபு நாட்டின் கிராமங்களில் பேசப்படும் மொழி, நகரங்களில் பேசப்படும் மொழியைவிட மிக அதிகத் தூய்மை உடையதாகவும் சிறந்ததாகவும் கருதப்பட்டு வந்தது. மேற்சொன்ன மரபுக்கேற்ப கிராமத்துப் பெண்கள் நகரத்திற்கு வந்து, அங்குள்ள குழந்தைகளைப் பராமரிப்பதற்காகத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள்.\nஇவ்வாறே அண்ணலார் (ஸல்) பிறந்த சில நாட்களுக்குப் பிறகு ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த சில பெண்கள் வளர்ப்புக் குழந்தைகளைத் தேடி மக்கா நகரத்திற்கு வந்தார்கள். அவர்களிடையே ஹலீமா சஅதிய்யா என்னும் பெண்மணியும் இருந்தார். இவர் வேறெந்தக் குழந்தையும் கிடைக்காத நிலையில் நிர்ப்பந்தமாக ஆமினாவின் அனாதைக் குழந்தையையே எடுத்துச் செல்ல ஒப்புக்கொண்ட நற்பாக்கியம் பெற்ற பெண்மணி ஆவார்.\nஈராண்டுகளுக்குப் பிறகு ஹலீம் சஅதிய்யா அண்ணலாரைத் திரும்பவும் அழைத்துவந்தார். ஆனால் அந்த நேரத்தில் மக்கா நகரில் ஏதோ ஒரு நோய் பரவியிருந்தது. எனவே ஆமினா அவர்கள் அண்ணலாரை மீண்டும் செவிலித்தாய் ஹலீமாவுடன் மீண்டும் கிராமத்துற்கு அனுப்பி விட்டார்கள் அங்கு அண்ணலார் (ஸல்) ஏறத்தாழ ஆறு வயது வரை இருந்தார்கள்.\nஅண்ணலாரின் ஆறாவது வயதில் அவர்களுடைய அன்னையார் மதீனாவுக்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள். அநேகமாக தமது கணவரின்அடக்கத் தலத்தை சந்திப்பதற்காக அங்கு அவர்கள் சென்றிருக்கலாம். ஆல்லது அங்கிருக்கும் தமது உறவினர் எவறையாவது சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம். ஆன்னை ஆமினா அவர்கள் அங்கு ஏறத்தாழ ஒரு மாதம் வரை தங்கியிருந்தார்கள். மதீனாவிலிருந்து திரும்பும்போது வழியில் அபுவா என்னும் இடத்தில் அன்னை ஆமினர் அவர்கள் காலமாகி விட்டார்கள் அங்கேயே அவர்கள் அடக்கம் செய்யப்பட்டாக்கள்.\nஅன்னையின் மறைவிற்குப் பின்னால் அண்ணலாரைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை அப்துல் முத்தலிப் அவர்கள் ஏற்றார்கள். அப்துல் முத்தலிப் அவர்கள் அண்ணலாரை எப்போதும் தம்முடனேயே வைத்திருப்பார்கள். அண்ணலாரின் எட்டாவது வயதில் அப்துல் முத்தலிப் அவர்களும் இறந்து விட்டார்கள். இறக்கும் தருவாயில் அவர்கள், தமக்குப்பின் அண்ணலாரைப் பராமரிக்கும் பொறுப்பை தமது புதலாவர் அபூதாலிப் அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். அபூதாலிப் அவர்களும் அண்ணலாரின் தந்தை அப்துல்லாஹ் அவர்களும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஆவர். இந்தக் காரணத்தாலும் அபூதாலிப் அவர்கள் அண்ணலாரின் மீது அளப்பரிய நேசம் கொண்டிருந்தார்கள். அண்ணலாரின் முன்பு தம்முடைய குழந்தைகளைக் கூடப் பொருட்படுத்துவதில்லை. உறங்கும்போதும் அண்ணலாருடன் தான் உறங்குவார்கள். வெளியே செல்லும்போது அண்ணலாரை உடன் அழைத்துக் கொண்டுதான் செல்வார்கள்.\nஅண்ணலாருக்குப் பத்து அல்லது பனனிரண்டு வயதிருக்கும். அப்போது அவர்கள் சமவயதுடைய சிறுவர்களுடன் சேர்ந்து ஆடு மேய்த்தும் இருக்கின்றார்கள். அரபு நாட்டில் இந்த ஆடு மேய்க்கும் பணி இழிவானதாகக் கருதப்படவில்லை. கண்ணியமும் செல்வாக்கும் மிக்க குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்கூட ஆடு மேய்த்து வந்தார்கள்.\nஅபூதாலிப் வாணிபம் புரிந்து வந்தார். குறைஷிகளின் வழக்கப்படி ஆண்டுக்கொருமுறை சிரியா தேசத்திற்க்குச் செண்றுவந்தார். அண்ணலாருக்குப் பன்னிரண்டு வயத���றுக்கும்போது அபூதாலிப் சிரியா தேசத்திற்;குப் பயணம் செல்ல முற்பட்டார். பயணம் செய்வதில் இருக்கும் சிரமங்களைக் கருதி அண்ணலாரைத் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பவில்லை. ஆயினும் அழைத்துச் செல்லவில்லை என்றால் அண்ணலாரின் உள்ளம் நோகும் என்பதை உணர்ந்தார். அவ்வாறே அண்ணலார் அபூதாலிப் அவர்களை மறித்து, கட்டிப்பிடித்து உடன் புறப்பட முறன்டு செய்தார்கள். எனவே அவர்களைத் தம்முடன் அழைத்துச் சென்றார் அபூதாலிப்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 2:40 PM\nLabels: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பம்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/05/blog-post_24.html", "date_download": "2021-05-17T15:28:38Z", "digest": "sha1:MUMD5BSY2CZAKTYMNDI4EEZCZZ6AYP6J", "length": 22821, "nlines": 89, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: பத்மநாதன் விடுத்த அறிக்கை தவறானது - பிரபாகரன் உயிரோடு உள்ளார்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nபத்மநாதன் விடுத்த அறிக்கை தவறானது - பிரபாகரன் உயிரோடு உள்ளார்\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்\nஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087.\nஇலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nவிடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.\nஇந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.\nசிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள\nஅரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.\nபிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.\nஇலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் , போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர்.\nபாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.\nஇக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப்பரப்பப்படுகின்றன.\nபிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.\nசொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழமக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.\nபத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும்,பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: வைகோ அறிக்கை\nதமிழீழ தேசியத்தலைவர் பற்றி பத்மநாதன் விடுத்த அறிக்கை தவறானது எனது வைகோ இன்று அறிக்கை வெளியிட்டு��்ளார். மதிமுக அலுவலகமான தாயகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் அறிக்கை:\nதமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.\nயுத்தகளத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று, ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது. இரண்டு நாள்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக, இன்னொரு பொய்யைச் சொன்னது.\nமே 19 ஆம் நாள் அன்று, ‘இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம்’ என்று, முதலில் காட்டப்பட்ட அந்த உடலில், முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன. முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால், இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.\nசில மணி நேரங்களில், வேறு ஒரு சடலத்தை சிங்கள இராணுவம் காட்டியது. இதில், வலது கண் மூடியும், இடது கண் இலேசாகத் திறந்தும் இருந்தது. முன் நெற்றியில் இருந்த காயத்தை, துணி போட்டு மறைத்து இருந்தனர். பகைவர்கள் சுட்டு இருந்தால், உடலில் எராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும். அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக் கொண்டாரா என்பதையும் ஏற்பதற்கு இல்லை.\nதன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால், வலது காதை ஒட்டினாற்போல் கன்னப் பொருத்தில்தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று, அவரே போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் ஆவார். மேலும்,இரண்டாவதாகக் காட்டப்பட்ட உடலும், முகத்தோற்றமும், இது சிங்கள இராணுவத்தின் செப்பிடுவித்தை, ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.\nஅவரது சடலம் கிடைத்தது என்றால், அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே என்ற கேள்விக்கு, சிங்கள இராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. பிரபாகரனின் சடலம்தான் என்பதை, மரபு அணு சோதவீனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடமை ஆகும். பிரபாகரனின் தந்தையார், உயிருடன்தான் இருக்கிறார். எனவே, அவருடைய உடம்பில் இருந்து, சோதனைக்குத் தேவையானவற்றை எடுத்து, டி.என்.ஏ. சோதனையை நடத்தி, சந்தேகத்துக்கு இடம் இன்றி, இறந்���து பிரபாகரன்தான் என்று உலக நாடுகளுக்கு, சிங்கள அரசு ஏன் அறிவிக்கவில்லை\nஅவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக ஆக்கி விட்டோம்; இந்துமாக் கடலில் கரைத்து விட்டோம் என்று சிங்கள இராணுவத் தளபதி, கொலை வெறியன் சரத் பொன்சேகா அறிவித்ததன் மர்மம் என்ன\nஇந்நிலையில், மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4′ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.\nதமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத்\nதெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.\nதமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். ஈழத்தமிழ் இளம்பெண்கள், சிங்கள இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கின்றனர். தமிழ் இனத்தையே வருங்காலத்தில் சிங்களக் கலப்பு இனமாக்க, கொடியவன் இராஜபக்சே திட்டமிட்டு விட்டான். இரத்த வெறி பிடித்த புத்த பிக்குகள், புராதனமான தமிழர்களின் ஊர்களுக்கு, சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று அறிவித்து உள்ளதை எண்ணும்போது, நம் இரத்தம் கொதிக்கிறது. ஏற்கனவே போராளிகளும், தமிழ் மக்களும் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு இன்றி, மருந்து இன்றி, உயிர் துறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nஇப்படிப்பட்ட கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபட��ம் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,\nதனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.\nதலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:08 AM\nLabels: அரசியல், இலங்கை, பிரபாகரன்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T15:39:23Z", "digest": "sha1:3GNZBSVCMHLMAED35LD7N24JMU5AQC5O", "length": 4451, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "அளர்நிலம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅளர்நிலம் = அளர் + நிலம்\nஉவர்நிலம் - உப்பளம் - கழிநிலம் - உவர்க்களம் - அளம் - களர்நிலம் - உவர்த்தரை - களர்பூமி\nசான்றுகள் ---அளர்நிலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2011, 05:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2012/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2021-05-17T17:06:33Z", "digest": "sha1:XQXP6AAZDQMEN5QPIZF7LM67WNLTW45H", "length": 24783, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும���.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு\nபெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98ஆவது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அன்னாரது சிலைக்கு மரியாதையை செலுத்தினர்.\nமுந்தைய செய்திசாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி\nஅடுத்த செய்திகூடங்குளம் போராட்டக் குழுவினருடன் அரசு பேச வேண்டும்: நாம் தமிழர் கட்சி\nஅறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு\nஅரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்க\nஉசிலம்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதிருவைகுண்டம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்\n.கொடியேற்றும் நிகழ்வு- குன்னம் சட்டமன்ற தொகுதி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/alangudi-mla-helps-a-kid-family-to-treat-rare-eye-disease", "date_download": "2021-05-17T17:36:44Z", "digest": "sha1:II4CA7TZYU5VQ4AF5IHMPYTC7G73A4UV", "length": 13662, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "அரிய குறைபாட்டுடன் பிறந்த குழந்தை, சிகிச்சைக்குத் திண்டாடிய குடும்பம்... உதவிய ஆலங்குடி எம்.எல்.ஏ - alangudi MLA helps a kid family to treat rare eye disease - Vikatan", "raw_content": "\nஅரிய குறைபாட்டுடன் பிறந்த குழந்தை, சிகிச்சைக்குத் திண்டாடிய குடும்பம்... உதவிய ஆலங���குடி எம்.எல்.ஏ\n''கண்னு நல்லா இருக்குற மாதிரி இருக்கும். கறுப்பு முழி உள்ள போயிடும். திடீர்னு முழி சாம்பல் நிறத்துல மாறிடும். ஒரு நாள் சொட்டு மருந்து போடலைன்னாலும் ஆபாத்தாகிடும்.''\nபுதுக்கோட்டை மாவட்டம் மாங்கனாப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் - அமுதா தம்பதியின் ஒன்றரை வயது மகள் ரக்ஷிதா. பிறவியிலேயே ரக்ஷிதாவுக்கு கண்பார்வை சம்பந்தமான விநோத குறைபாடு இருந்துள்ளது. கூலி வேலைக்குச் சென்று கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து மிகுந்த சிரமத்துக்கிடையில் குழந்தைக்குச் சிகிச்சை அளித்து வந்தனர்.\nஇந்த நிலையில்தான், புதுக்கோட்டைக்கு வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் குழந்தையின் நிலை குறித்து எடுத்துக் கூறி, தங்கள் மகளின் மருத்துவச் செலவுக்கு வழிகாட்டுங்கள் என்று செல்வராஜ் அமுதா தம்பதி மனுகொடுக்க, அந்தப் பகுதி எம்.எல்.ஏ-விடம் இதுபற்றி விசாரித்து உடனே உதவி செய்யுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார் ஸ்டாலின். அடுத்த நாளே அவர்களது வீட்டுக்குச் சென்ற தி.மு.க ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன், ரூ. 2 லட்சம் சொந்தப் பணத்தை குழந்தையின் மருத்துவச் செலவுக்குக் கொடுத்து உதவினார்.\nஅதோடு, அமுதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தி.மு.க தலைவர் ஸ்டாலின், குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தையும் தி.மு.க செய்யும் என்று உறுதியளித்து அமுதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.\nஇதுபற்றி குழந்தையின் தாய் அமுதாவிடம் பேசினோம். \"ரக்ஷிதா பொறந்ததிலிருந்தே கண்ணுல குறைபாடு இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா கறுப்பு முழி எல்லாம் உள்ள போயிடும், கண்ணு முழுசும் வெள்ளையா மாறிடும். புதுக்கோட்டையில உள்ள தனியார் கண் மருத்துவமனையில்தான் குழந்தைக்குப் பார்க்குறோம். என்ன பேருன்னு சொல்லத் தெரியலை. அந்தப் பேரச் சொல்லி, குழந்தைக்கு கண்ணுல குறைபாடு இருக்கு, குழந்தைக்கு 10 வயசு ஆனதுக்கப்புறம்தான் ஆபரேஷன் எல்லாம் பண்ண முடியும், இப்போதைக்கு ஆபரேஷன் பண்ண முடியாதுனு சொன்னாங்க.\n'நாங்க கொடுக்கிற மருந்தையும் (ஆயின்மென்ட்), சொட்டு மருந்தையும் விடாம போட்டுக்கிட்டு வந்தா தற்காலிகமாக சரி செஞ்சிக்கிட்டே வரலாம்'னு சொல்லிட்டாரு டாக்டர். மதுரைக்குப் போய் சிலர் பார்க்கச் சொன்னாங்க. வெளியூர்ல போய் பார்க்கிற அளவுக்கு வசதி இல்ல. கூலி வேலைக்க��ப் போனாதான் நாங்க வாழ்க்கையே ஓட்ட முடியும்.\nதூங்கும்போதும் கண்ணு திறந்துதான் இருக்கும் புள்ளைக்கு. கண்ணு நல்லா இருக்க மாதிரி இருக்கும், கறுப்பு முழு உள்ள போய், திடீர்னு முழி சாம்பல் நிறத்துல மாறிடும். ஒரு நாள் சொட்டுமருந்து போடலைன்னாலும், ஆபத்தாகிடும். மருந்து வாங்க முடியாம ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டு இருந்தோம். இந்த நேரத்துல உதவி கிடைச்சிருக்கு. உதவி செஞ்சவங்கள காலம் இருக்க வரைக்கும் மறக்க மாட்டோம். எப்படியோ என்னோட குழந்தையோட கண் பிரச்னைய சரிசெஞ்சிவிட்டுட்டாங்கன்னா அது போதும்\" என்கிறார் மகளை அணைத்தபடி.\nஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதனிடம் பேசினோம். \"கண்ணில் இதுபோன்ற ஒரு விநோதமான நோயை நான் பார்த்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. என்னால் முயன்ற சிறு உதவியைச் செய்திருக்கிறேன். இது முதல்கட்ட உதவிதான். எங்கள் தலைவர் அந்தக் குடும்பத்துக்கு மருத்துவத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியிருக்கிறார். மருத்துவர்களை நேரடியாக வரவழைத்து சிகிச்சை கொடுக்க முடியுமா என்று யோசித்து வருகிறோம். தொடர்ந்து, அந்தக் குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வோம்\" என்றார்.\nசொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=131576", "date_download": "2021-05-17T16:25:48Z", "digest": "sha1:ZIMDQSD5FHWQW7N42TV5FX75AOSNBQXO", "length": 5057, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் 8,376 புத்தகங்கள், 32 ஆயிரம் பொருட்கள்!", "raw_content": "\nஜெயலலிதா வாழ்ந்த இடத்தில் 8,376 புத்தகங்கள், 32 ஆயிரம் பொருட்கள்\nமறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தில் 8,376 புத்தகங்கள் உள்பட 32 ஆயிரம் பொருட்கள் இருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட வேதா நிலையத்தில் 26 வகையான பொருட்கள் உள்ளன. இந்தப் பொருட்களின் மொத்த எண்ணிக்கை 32,721 ஆகும்.\nதங்கம் 4 கிலோ 372 கிராம், வெள்ளி 601 கிலோ 424 கிராம், வெள்ளிப் பொருள்கள் 162 விதமானவை, தொலைக்காட்சிகள் 11, குளிா்சாதனப் பெட்டிகள் 10, ஏ.சி. இயந்திரங்கள் 38, மரச்சாமன்கள் 556, சமையலறைப் பொருள்கள் 6,514, சமையலறை மரச்சாமன்கள் 12, சமையலறை தொடா்பான சாமான்கள் 1,055, பூஜை பொருள்கள் 15, ஆடைகள், படுக்கை விரிப்புகள் 10 ஆயிரத்து 438, செல்லிடப்பேசி, தொலைபேசிகள் 29, சமையலறை மின்னணு பொருள்கள் 221, மின்சாதனப் பொருள்கள் 251, புத்தகங்கள் 8,376, நினைவுப் பரிசுகள் 394, நீதிமன்ற ஆவணங்கள், வருமான வரி ஆவணங்கள் 653, எழுதுபொருள்கள் 253, மரச்சாமான் உபகருவிகள் 1,712, சூட்கேஸ்கள் 65, அழகுசாதனப் பொருள்கள் 108, கடிகாரங்கள் 6, கேனான் ஜெராக்ஸ் 1, லேசா் பிரிண்டா் 1, இதர பொருள்கள் 959 என மொத்தம் 32 ஆயிரத்து 721 பொருள்கள் உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமே 21 முதல் 25 வரை மீண்டும் பயணத் தடைகள்\n14 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு\n10 நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கும் வேலைத் திட்டம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு\nஇலங்கையில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா\nமுள்ளிவாய்கால் நினைவேந்தல் - 10 பேருக்கு தடை உத்தரவு\nகொரோனாவை கண்டு பயப்படுவதே எமக்குள்ள பலவீனம்\nஇஸ்ரேல், பலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து இலங்கை கவலை\nவைத்தியசாலையில் அனுமதியான கிராம உத்தியோகத்தர்\nகொரோனா நோயாளர்கள் மீண்டும் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2011/04/tn-elections-siru-porithaanperu.html", "date_download": "2021-05-17T16:03:22Z", "digest": "sha1:NKK77BTUE2Y7IHEIDX6QVBOUPL4DZX2B", "length": 49351, "nlines": 216, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: சிறு பொறிதான், பெரு நெருப்பாகும்! தேர்தல் களம் 2011", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nசிறு பொறிதான், பெரு நெருப்பாகும்\n இன்றோ அதுவே பெரு நெருப்பாகும்\nஇன்றைய தினமணி நாளிதழில் பழ நெடுமாறன் எழுதிய கட்டுரை இது.\nஅண்ணா ஹஸாரே: பெருநெருப்பான சிறு பொறி\nஇந்தியவாதியான அண்ணா ஹசாரே மேற்கொண்ட 98 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் சிறு பொறியாகக் கிளம்பி பெரு நெருப்பாக வளர்ந்து இமயம் முதல் குமரி வரை பற்றி எரிந்த���ு.\n கடுமையான ஊழல் எதிர்ப்பு விதி முறைகள் அடங்கிய லோக்பால் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இச்சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசு மற்றும் மக்கள் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியக் கூட்டுக்குழு அமைக்கப் பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராடினார்.\nஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அண்ணா ஹசாரே மேற் கொண்ட இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நாடெங்கும் அனைத்துத் தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்தது இதுவரை வரலாறு காணாத ஒன்றாகும். இதன் விளைவாக, மத்திய அரசு பணிந்தது; லோக்பால் சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. இந்தச் சட்டத்தைக் கொண்டு வராமலும் போதுமான அதிகாரங்களை அதற்கு அளிக்காமலும் ஏமாற்று நாடகம் நடத்தி வந்த மத்திய அரசைத் தனது அறப்போராட்டத்தின் விளைவாக அடிபணிய வைத்த அண்ணா ஹசாரே நாட்டு மக்களின் ஒட்டுமொத்தப் பாராட்டுதலுக்கும் உரியவராவார்.\nஅவரைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் உறுதியாக அவரைப் பின் பற்றவும் மக்கள் உறுதி பூண வேண்டும். அதன் மூலம் மட்டுமே நாடெங்கும் பரவிக்கிடக்கிற ஊழல் கள்ளிச்செடிகளை வெட்டி எறிய முடியும். அவ்வாறு நாம் செய்வதற்குரிய வழியை அண்ணா ஹசாரே தனது போராட்டத்தின் மூலம் காட்டியுள்ளார்.\nலஞ்சத்தையும், ஊழலையும் அரசாங்கத்தின் நெறி முறையாக்கி அதை இந்தியா முழுமைக்குமே வழிகாட்டியாகக் கொள்ளும் வகையில் இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழலைப் புரிந்து தமிழகத்தின் பெருமையைச் சீரழித்த விதம் கண்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்தின் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டவும் ஊழலை ஒழித்துக்கட்டவும் அண்ணா ஹசாரே நமக்கு வழிகாட்டி இருக்கிறார்.\nதமிழகத்தில் அதிகார பலத்தின் உதவியால் ஊழலும், லஞ்சமும் தலை விரித்தாடுகின்றன. இதன் உச்சகட்டமாக ஜனநாயகத்தின் குரல் வளையையே நெரிக்கும் முயற்சிகள் பகிரங்கமாக நடைபெறுகின்றன. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி இதைச் சுட்டிக் காட்டிப் பகிரங்கமாக பின்வருமாறு சாடி இருக்கிறார்.\nதமிழ்நாட்டில் பெருமளவு முறைகேடுகள் நடக்கும்போது தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியுமா என அவர் எழுப்பி இருக்கும் கேள்வி, எல்லோரின் உள்ளங்களையும் சுடுகிறது. ஆனால், சுடப்பட வேண்டியவர்களுக்கு அதன் சூடு உரைக்கவே இல்லை.\nஇந்தக் கேள்வியை அவர் எழுப்ப���யதோடு நிற்கவில்லை. தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தமிழகத்தில் மட்டுமே பெரும் சவாலாக உள்ளது என்று கூறி இருக்கிறார்.\nஅரசு நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையம் தடையாக இருப்பதால் ஆளும் கட்சி கோபம் அடைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கவில்லை.\nமேலும், அவர் தனது கூற்றுகளுக்கு ஆதாரமாகப் பின்கண்டவற்றைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்:\nதேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் முறைகேடாகக் கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ. 53 கோடியாகும். ஆனால், இதில் தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், பரிசுப் பொருள்களின் மதிப்பு ரூ. 41 கோடியாகும் (12.4.11 வரை)\nதேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தமிழகத்தில் 61,000 வழக்குகள் பதிவாகி உள்ளன.\nதலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள இந்த விவரங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கின்றன. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் சிறு முனை மட்டுமே வெளியே தெரியும், அதைப் போல முறைகேடாகப் பிடிபட்ட பணமும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் சிறு பகுதியே ஆகும். பிடிபடாத பணமும், பதிவு செய்யப்படாத வழக்குகளும் பல மடங்கு அதிகமானவை ஆகும்.\nஇந்தியா விடுதலைபெற்ற பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இத்தகைய பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதே இல்லை. அங்குமிங்குமாகத் தனிப்பட்ட சில வேட்பாளர்கள் சிறிய அளவில் முறைகேடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையமே திடுக்கிட்டுச் செயல் இழந்து நிற்கும் வகையில் திருமங்கலம் திருவிளையாடல்கள் நடைபெற்றதில்லை.\nதேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைச் சீர்குலைக்கவும், முடக்கவும் இடைவிடாத முயற்சிகளை ஆளும் கட்சியான திமுக மேற்கொண்டிருக்கிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகள் மீது பொய்யான புகார்களையும், வழக்குகளையும் முதலமைச்சரின் மகனும் மத்திய அமைச்சருமான அழகிரி தொடுக்கிறார்.\nஅவரது அடியாள்கள் அதிகாரிகளைத் தாக்குகிறார்கள், பொய்யான வாக்குமூலங்கள் கொடுக்கும்படி அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். நல்லவேளையாக உயர் நீதிமன்றம் தலையிட்டுத் தேர்தல் அதிகாரிகளைப் பாதுகாக்க முன்வந்தது.\nதேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தனது கட்சிக்காரர்கள் கையாளும் முறைகேடுகள���க்கு எதிராக இருப்பதால் அவற்றை அவசர கால நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு, அதற்கு எதிராகத் தனது கட்சிக் காரர்களைத் தூண்டிவிடும் வகையில் முதலமைச்சர் கருணாநிதியே பேசி வருகிறார்.\nநேர்மையாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மறைமுகமாக கருணாநிதி மிரட்டுகிறார். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் டி.ஜி.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதாக வரலாறே கிடையாது. கூச்சநாச்சமின்றி தங்களது முறைகேடுகளுக்கு உயர் அதிகாரிகளையும் பயன்படுத்த திமுக தயங்கவில்லை என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.\nதனது அரசில் பணிபுரியும் அதிகாரிகள்தான் தேர்தல் காலத்தில் தேர்தல் அதிகாரிகளாகவும் பணியாற்ற நேரிடுகிறது என்பதையும், அதே அதிகாரிகள் தேர்தல் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவது ஏன் என்பதையும் முதலமைச்சர் கருணாநிதி சிந்தித்துப் பார்க்கத் தவறிவிட்டார். இவரது ஊழல் மலிந்த ஆட்சிக்கு எதிராக, அதிகாரிகளும் மனசாட்சியோடு கிளர்ந்தெழுந்து விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.\nஅதிகாரிகளுக்கு மட்டும் மனசாட்சிப்படி நடக்கும் துணிவு இருந்தால் போதாது. அவர்களுக்குத் துணை நின்று ஊழலையும், முறை கேடுகளையும் தடுத்து நிறுத்தவும் எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு உணர்வு இருக்க வேண்டும்.\nகாந்தியத் தொண்டர் அ ண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகத் தேசமெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்தது, புதிய நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது.\nதமிழகத்தில் ஊழல் ஆட்சியை ஜனநாயக முறையில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு இந்தத் தேர்தல் மூலம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை நல்ல முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும். தேர்தல் முறை கேடுகளை ஆங்காங்கே மக்களே தடுக்க முன்வருவார்களானால் அதிகாரிகள் இன்னும் முனைப்போடு செயல்படுவார்கள்.\nவாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முற்படுபவர்களை அந்தந்தத் தெரு மக்களே பிடித்துக் கொடுக்க வேண்டும். தேர்தல் சாவடிகளில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய கடமையும் வாக்காளர்களுக்கு உண்டு.\nஊழலின் மூலம் குவித்துள்ள கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தவும், பாசிச வன்முறைப் போக்கைத் தொடர்ந்து பின்பற்றவும் முடிவுசெய்து கள���்தில் இறங்கி உள்ளவர்களை முறியடித்து ஜனநாயகப் பயிரை அழிய விடாமல் பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் மக்களையே சார்ந்தாகும்.\nஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டும் அல்ல, இது பரம்பரை ஆட்சியா அல்லது மக்களாட்சியா என்பதை முடிவு செய்யும் தேர்தலும் ஆகும்.\nகளத்தில் இறங்க மக்களே முன் வாருங்கள். சிறு பொறிகள் இணைந்து பெருநெருப்பாக மூண்டு ஊழல் கள்ளிக்காட்டைச் சுட்டெரிக்கட்டும். ஊழல் காட்டில் வைக்கப்பட்ட அக்னிக்குஞ்சாக மாறுவோம்.\nதேர்தல் கமிஷன் கெடுபிடி, அறிவிக்கப்படாத நெருக்கடி என்று ஆளும் தரப்பே பிரகடனம் செய்தது, வரலாறு காணாத அளவுக்குத் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள், பணப்பட்டுவாடா, பறிமுதல் இத்தனையையும் மீறி இன்றைக்குத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.இந்தச் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பி,தேர்தல்கள் நியாயமான முறையில் நடந்துவிடும் என்று நம்புகிறவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அலை எதையும் காணோமே,கருத்துக் கணிப்புகள் பொய்யாகி விடுமோ அல்லது பலித்தே விடுமோ என்று பயப்படுகிறவர்கள் இன்னும் முப்பது நாளைக்கு, வேப்பிலை அடித்து மந்திரித்துக் கொள்ள வேண்டும்\nதேர்தல் கமிஷன் மிரட்டல்களைஎல்லாம் மீறி, அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இறந்தவர் தேர்தல் நேரத்தில் மட்டும் உயிருடன் வந்து ஓட்டுப்போடுவது முதல், ஆள்மாறாட்டம், அப்புறம் பேசிவைத்துக் கொண்டு பதிவாகாத ஓட்டுக்களைப் பங்கிட்டுக் கொண்டு போடுவது போன்ற திருவிளையாடல்கள் மதியத்துக்கு மேல் ஆரம்பமாகும்.\nஎவ்வளவு வாக்குப் பதிவானது என்று இன்று மாலை சொல்லப் படுவதற்கும், நாளை அறிவிக்கப்படுவதற்குமே சுமார் பத்து சதவீத வித்தியாசம் காண்பிக்கிற ஜனநாயகம், தேர்தல் முறை நம்முடையது சிவகங்கை சின்னப்பையன்களுடைய சாமர்த்தியம் இருந்தால், தோற்றாலுமே கூட வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படக் கூடிய அதிர்ஷ்டம் கிடைக்கும்\nவாயுள்ள பிள்ளை பொழச்சுக்கும் என்பதுபோல தில்லு முல்லு செய்வதில் தேர்ந்தவர்கள் புகுந்துவிளையாடும் தேர்தல் இது\nLabels: இலவசங்கள் என்ற மாயை, ஊழலும் காங்கிரஸ் அரசியலும், கூட்டணி தர்மம்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் ��ாட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\nராஜா காது கழுதைக் காது\nதமிழகத் தேர்தலும் இன்னொரு கருத்துக் கணிப்பும்\nஎதையும் தாங்கும் இதயம் கேட்டது இதற்காகத் தானோ\n மோசம், படு மோசம், உச்சகட...\n நடந்ததும், நடக்க வேண்டியதும் .....\nசிறு பொறிதான், பெரு நெருப்பாகும்\nஅடிக்கிற மாதிரி அடிப்பேனாம்... நீயும் அழுகிற மாதிர...\nதீபம் ஒன்று ஏந்துவோம் .....\nகருத்துக் கணிப்பும் கலைஞர் கலக்கமும்\n இன்னும் இதைத் தாங்க வேண...\nதேர்தல் களம் 2011--ஜெயிக்கப் போவது யாரு\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட ...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \n பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி\nகோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்...\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nஅதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில்...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (157) நையாண்டி (119) ஸ்ரீ அரவிந்த அன்னை (99) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மம்தா பானெர்ஜி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம��� சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனநாள் செய்தி (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/audi-a6-and-volvo-s90.htm", "date_download": "2021-05-17T16:40:17Z", "digest": "sha1:JISCGQAL3YERJI46GD3ZWZGFZQX46MOT", "length": 28934, "nlines": 684, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 vs வோல்வோ எஸ்90 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்எஸ்90 போட்டியாக ஏ6\nவோல்வோ எஸ்90 ஒப்பீடு போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ6 45 டிஎஃப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nவோல்வோ எஸ்90 டி4 இன்ஸகிரிப்ட்ஷன்\nவோல்வோ எஸ்90 போட்டியாக ஆடி ஏ6\nநீங்கள் வாங்க வேண்டுமா ஆடி ஏ6 அல்லது வோல்வோ எஸ்90 நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஆடி ஏ6 வோல்வோ எஸ்90 மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 55.96 லட்சம் லட்சத்திற்கு லைஃப்ஸ்டைல் பதிப்பு (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 60.90 லட்சம் லட்சத்திற்கு டி4 இன்ஸகிரிப்ட்ஷன் (டீசல்). ஏ6 வில் 1984 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் எஸ்90 ல் 1969 cc (டீசல�� top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த ஏ6 வின் மைலேஜ் 14.11 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த எஸ்90 ன் மைலேஜ் 18.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nசூப்பர் சார்ஜர் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\ndifferent modes auto, கம்பர்ட், டைனமிக், efficiency, மற்றும் தனிப்பட்டவை இல் door armrest\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் Yes Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் firmament நீல உலோகம்typhoon கிரே metallicmyth கருப்பு உலோகம்seville ரெட் metallicஐபிஸ் வைட் திரவ நீலம்ஓனிக்ஸ் பிளாக்கிரிஸ்டல் வைட்மேஜிக் ப்ளூ மெட்டாலிக்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் Yes Yes\nமூன் ரூப் Yes Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nரூப் ரெயில் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஆடி pre sense பேசிக், head ஏர்பேக்குகள்\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் Yes Yes\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of ஆடி ஏ6 மற்றும் வோல்வோ எஸ்90\nஒத்த கார்களுடன் ஏ6 ஒப்பீடு\nபிஎன்டபில்யூ 5 சீரிஸ் போட்டியாக ஆடி ஏ6\nஆடி ஏ4 போட்டியாக ஆடி ஏ6\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஆடி ஏ6\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக ஆடி ஏ6\nபிஎன்டபில்யூ 6 சீரிஸ் போட்டியாக ஆடி ஏ6\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் எஸ்90 ஒப்பீடு\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக வோல்வோ எஸ்90\nபிஎன்ட���ில்யூ 5 சீரிஸ் போட்டியாக வோல்வோ எஸ்90\nலேக்சஸ் இஎஸ் போட்டியாக வோல்வோ எஸ்90\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் போட்டியாக வோல்வோ எஸ்90\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் போட்டியாக வோல்வோ எஸ்90\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன ஏ6 மற்றும் எஸ்90\n2020 ஆடி ஏ 6 இந்தியாவில் ரூ .54.2 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது\nஎட்டாவது ஜென் ஏ 6 இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது மற்றும் அதன் முன்னோடிகளை விட ஒவ்வொரு பரிமாணத்திலும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/youtubeyoutube-videos-youtube-mobile-app-youtube-mobile-comments-187124/", "date_download": "2021-05-17T16:42:36Z", "digest": "sha1:UN2MWU6NHPAT36LIG3OUQUEZTNBNCFUY", "length": 11982, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "YouTube,youtube videos, youtube mobile app, youtube mobile, comments, யூடியூப், வீடியோக்கள், மொபைல் ஆப், கருத்து, வீடியோ ஸ்டிரீமிங்", "raw_content": "\nமொபைல் ஆப்பில் உள்ள கருத்துகள் பிரிவில் அதிக கவனம் செலுத்துகிறது யூடியூப்\nமொபைல் ஆப்பில் உள்ள கருத்துகள் பிரிவில் அதிக கவனம் செலுத்துகிறது யூடியூப்\nYoutube : புதிய மாற்றங்கள் ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் iOS அகிய இரண்டிற்கும் பொருந்தும். மேலும் இவை server-side updates களாக அறிமுகப்படுத்தப்படுவதால் நீங்கள் வாழும் பகுதிக்கு இது வந்து சேர சில காலம் பிடிக்கலாம்.\nயூடியூப் கைபேசி ஆப்பில் உள்ள கருத்துகளை (comments) பார்ப்பது எப்போதும் ஒரு வேதனையான பணி. குறிப்பாக நீங்கள் முடிவில்லாமல் scroll செய்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வீடியோ பரிந்துரைகள் பட்டியலையும் கடந்துதான் ஒரு கருத்தை உள்ளீடு செய்யவோ அல்லது கருத்துக்களைப் பார்க்கவோ முடியும். ஆனால் இந்த சிக்கலைச் சரிசெய்ய கூகுள் ஒரு வழியைக் கண்டுபிடித்தது போல் தெரிகிறது. பார்க்கும் அனுபவத்தை சிறப்பாக மாற்றுவதற்காக யூடியூப் கைபேசி ஆப்பில் உள்ள முழு வீடியோ பார்க்கும் பக்கங்களையும் தற்போது மறுவடிவமைப்பு செய்து வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ\nபுதிய வளர்ச்சியின் கீழ் கருத்துப் பிரிவுக்கு புதிய இடம் உட்பட கூகுள் மூன்று புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. கூகுள் கருத்துப் பிரிவை (comments section), வீடியோ ப்ளே (video play) அல்லது அடுத்து பார்க்கும் (watch next) பட்டியலுக்கு மேலே மாற்றியுள்ளது. அனைத்தையும் காண எங்கும் தட்டுவது (tap anywhere to view all), கருத்துகளுக்கு லைக் (like) மற்றும் ரிப்ளை (reply) செய்வது உட்பட பயனர்கள் ��ங்கே பல்வேறு இதர செயல்பாடுகளையும் செய்யலாம். ஆப்பில் அடுத்த பிரிவைப் பார்ப்பது போன்ற சில மாற்றங்களையும் கூகுள் செய்துள்ளது. பிரிவு இப்போது பெரிய மற்றும் நீண்ட சிறு தலைப்புகளை ஆதரிக்கும். தங்களுக்கு பிடித்த படைப்பாளிகளின் உள்ளடக்கத்தை அடையாளம் காண உதவுவதற்காக ஒரு புதிய channel icon ஐ ஒவ்வொரு வீடியோவிலும் சேர்த்துள்ளது. அடுத்து பார்க்கும் வீடியோ பட்டியல் (watch next video list) புதிய வகை உள்ளடக்கங்களான community posts, text updates, polls, images, GIFs, YouTube Mixes (tailored playlist created by Google based videos you’ve recently watched) ஆகியவற்றையும் இப்போது காண்பிக்கும்.\nபுதிய மாற்றங்கள் ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் iOS அகிய இரண்டிற்கும் பொருந்தும். மேலும் இவை server-side updates களாக அறிமுகப்படுத்தப்படுவதால் நீங்கள் வாழும் பகுதிக்கு இது வந்து சேர சில காலம் பிடிக்கலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n உங்களுக்கு ‘அந்த’ரங்க மெயில் வருகிறதா\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஏர்டெல் ரூ .279 ரீசார்ஜ் திட்டத்தில் ரூ .4 லட��சம் வரை ஆயுள் காப்பீடு…\nரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோபோன் பயனர்களுக்கு 300 நிமிட இலவச அழைப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் செய்திகளை பேக்கப் எடுக்க விரைவில் புதிய அம்சம் அறிமுகம்\nAadhaar Update Alert: உங்க ஆதார் கார்டை இப்படி டவுன்லோடு செய்து பாருங்க…\nகோவிட் -19 தடுப்பூசி பெற பதிவு செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை விதிமுறைகளை ஏற்காத பயனர்களின் நிலை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/live-updates/all-19355-students-coached-by-tamil-nadu-government-fail-toget-medical-seat-skd-183309.html", "date_download": "2021-05-17T16:36:28Z", "digest": "sha1:JZNMSKFUEVLJO4BHP5IBEQW273O6DXTR", "length": 16502, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "அரசு நீட் மையத்தில் பயின்ற 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவ சீட் இல்லை! |All 19,355 students coached by Tamil Nadu government fail toget medical seat skd– News18 Tamil", "raw_content": "\nஅரசு நீட் மையத்தில் பயின்ற 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவ சீட் இல்லை\nநீட் தேர்வை மீண்டும் மீண்டும் மாணவர்கள் எழுதுவதால் பல பிரிவுகளில் கட்ஆஃப் 100 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. அதனால், எங்களுடைய மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை.\nதமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 19,355 மாணவர்களில் ஒருவருக்கு கூட முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.\nநாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் இலவசமாக அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி மையங்கள் மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nபள்ளிக் கல்வித்துறை, ஸ்பீட் மருத்துவ நிறுவனம் தமிழகம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் அமைத்து மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில், 19,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். அதில், தமிழ்நாடு முழுவதும் 14 பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட 2,747 மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று பயிற்சி அளிக்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு, அரசுப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து நான்கு மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம் கிடைத்தது. ஆனா���், இந்தமுறை ஒரு மாணவர்களுக்குக் கூட இடம் கிடைக்கவில்லை. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் உமாசங்கர். அவருடைய மதிப்பெண் 440.\nஇதுகுறித்து தெரிவித்த அவருடைய தந்தை, ‘அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்த ஆண்டு கட்ஆஃப் 474 மதிப்பெண்கள். அதனால், எனது மகனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால், எனது மகன் இன்னும் ஒரு வருடம் நீட் தேர்வு பயிற்சி செய்யவேண்டும்’என்று தெரிவித்தார்.\nஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நீட் தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தமுறை, 10 மாணவர்கள் மட்டுமே 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர்.\nஇந்தமுறை 32 மாணவர்கள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, 1,333 மாணவர்களிலிருந்து, 2,000 மாணவர்களாக அதிகரித்துள்ளது.\nநீட் தேர்வை மீண்டும் மீண்டும் மாணவர்கள் எழுதுவதால் பல பிரிவுகளில் கட்ஆஃப் 100 மதிப்பெண்கள் வரை அதிகரித்துள்ளது. அதனால், எங்களுடைய மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை. வரும் சுற்றுகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிவைத்தபோது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘ஆண்டுக்கு 500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வழிவகை செய்யப்படும்’ என்றார். ஆனால், ஒரு மாணவர்களுக்குக் கூட இதுவரையில் இடம் கிடைக்கவில்லை.\nஅரசு நீட் பயிற்சி மையத்தின் செயல்பாடு குறித்து தெரிவித்த அதிகாரி, ‘கடந்த ஆண்டு, நீட் பயிற்சி மையத்தின் மீது மாநில அரசு ஆர்வம் காட்டியது. ஆனால், பயிற்சி மையங்களுக்கு தேவையான பணம் கொடுக்காததால், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நீட் பயிற்சி மையம் செயல்படவில்லை. தேர்தலுக்குப் பிறகு, மாநில அரசு நீட் பயிற்சி மையத்தில் ஆர்வம் காட்டவில்லை’ என்று தெரிவித்தார்.\nஇதுகுறித்து தெரிவித்த நீட் பயிற்சியாளர��, ‘நீட் போன்ற தேர்வுகளுக்கு, மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1,200 மணி நேரங்கள் பயிற்சி அளிக்கவேண்டும். ஆனால், அரசு நீட் பயிற்சி மையத்தில் 500 மணி நேரங்கள் மட்டுமே பயிற்சிஅளிக்கப்படுகிறது.\nஅதேபோல, அவர்களுக்கு படிப்பதற்கான புத்தகங்கள்(study or test materials ) வழங்கப்படுவதில்லை. ஜூன் மாதத்திலேயே நீட் பயிற்சி தொடங்கியிருக்கவேண்டும். ஆனால், ஜூலை மாதம் தொடங்கிவிட்டது ஆனால், இதுவரையில் நீட் தேர்வுக்கான பயிற்சி இதுவரையில் தொடங்கவில்லை’ என்று தெரிவித்தார்.\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நிறுவனங்கள் ஆர்வம்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nகாங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n - ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஅரசு நீட் மையத்தில் பயின்ற 19 ஆயிரம் மாணவர்களில் ஒருவருக்கு கூட மருத்துவ சீட் இல்லை\nWest Bengal | அதிரடி ரெய்டு திரிணாமூல் அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்த முதல்வர் மம்தா\nதனி ஆளாக கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டுவரும் \"டீக்கடை\" ரவி சந்திரன் - பொதுமக்கள் பாராட்டு\nகொரோனா பாதித்த தந்தைக்காக இருந்த வேலையை கைவிட்டு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக சேர்த்த MBA பட்டதாரி\nமதுரையில் மறைக்கப்பட்டனவா கொரோனா மரணங்கள்.. உண்மை தகவல்களை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/union-government-explains-before-madras-hc-neet-resoultion-returned-to-tamil-nadu-in-2017-skd-181017.html", "date_download": "2021-05-17T16:54:47Z", "digest": "sha1:2FZQGYJCKOKZYOCSGROHSBL2XL23PP6C", "length": 14502, "nlines": 144, "source_domain": "tamil.news18.com", "title": "நீட் மசோதாவை 2017-ம் ஆ���்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்! உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்! | Union government explains before Madras HC, Neet resolution returned to Tamil Nadu in 2017– News18 Tamil", "raw_content": "\nநீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nஅந்த மசோதா குறித்து சட்டம் மற்றும் நீதி, சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் கருத்துகள் கோரப்பட்டது. அந்த கருத்துகள் பெறப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.\nநீட் தேர்வில் விலக்குகோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே தமிழக அரசுக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nநாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் 2017-ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவ சேர்க்கைச் சட்டம், தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவ சேர்க்கைச் சட்டம் என்று இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.\nஇந்தநிலையில், நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும், மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அந்த மாநிலங்களே தங்களது சொந்த நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று இருக்கும்போது, இதுபோன்ற நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வாங்கித் தரவேண்டும் என்று பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் 2017-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\nஅந்த வழக்கு, ஒரு வாரத்துக்கு முன்னர் நீதிபதிகள், மணிகுமார் மற்றும் சுப்ரமணியன் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டது’ என்று விளக்கமளித்தார். அதனையடுத்து, மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நாள்கள் குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி, இன்று மத்திய உள்துறை துணைச் செயலாளர் ராஜீவ் எஸ்.வைத்யா சார்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ‘தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்தது. அந்த மசோதா குறித்து சட்டம் மற்றும் நீதி, சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் கருத்துகள் கோரப்பட்டது. அந்த கருத்துகள் பெறப்பட்டு அதே ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.\nஅந்த மசோதாக்களை 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி குடியரசுத் தலைவர் நிறுத்திவைத்தார். நிறுத்திவைக்கப்பட்ட மசோதா செப்டம்பர் 22-ம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது’ என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட நான்கு பேர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.\nமுன்னதாக, நீட் விலக்கு மசோதாக்கள் குடியரசுத் தலைவர் முன்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nஇறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் அதிர்ச்சி\nஇந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்..\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நிறுவனங்கள் ஆர்வம்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nகாங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\nநீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nகொரோனாவால் இறந்ததா��� கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் அதிர்ச்சி\nNew Gadgets : இந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்.. ஸ்மார்ட்போன் முதல் வாட்ச் வரை..\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_879.html", "date_download": "2021-05-17T15:36:08Z", "digest": "sha1:QODTSYII5JZAYFJD2JERWJEELDFDRDFD", "length": 9140, "nlines": 55, "source_domain": "www.ceylonnews.media", "title": "கருணாவை விடவும் நாட்டை பிளவுபடுத்த முற்பட்ட நல்லாட்சி படுமோசம் -மகிந்த சீற்றம்", "raw_content": "\nகருணாவை விடவும் நாட்டை பிளவுபடுத்த முற்பட்ட நல்லாட்சி படுமோசம் -மகிந்த சீற்றம்\nகருணா விடுதலை புலிகளுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதை மறக்கவில்லை. ஆனால் 1989ம் ஆண்டு புலிகளுக்கு ஆயுதம், பணம் வழங்கியதையும் தற்போதைய எதிர் தரப்பினர் மறந்து விட்டார்கள். 2002ம் ஆண்டு புலிகளுடன் ஒப்பந்தம் செய்து வடக்கு மற்றும் கிழக்கினை பிரபாகரனுக்க வழங்கிய விடயம் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மகிந்த ராபக்ச தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்\nகருணா புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்த முயற்சிக்கவில்லை. ஆனால் நல்லாட்சியில் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கான முயற்சி இன்றும் தொடர்கிறது.\nகருணா தெரிவித்த கருத்துக்களை முன்னர் ஆட்சியிலிருந்தவர்கள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றனர்.கருணா விவகாரத்தை பயன்படுத்தி இந்த அரசாங்கத்தின் சாதனைகளை மறைப்பதற்கு முயல்கின்றனர்.\nகருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தவேளை முகாமொன்றின் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கான படையினரின் உயிரிழப்பிற்கு காரணமாகயிருந்ததாக தெரிவித்ததை நல்லாட்சியை சேர்ந்தவர்கள் எப்படி பெரும் விடயமாக மாற்றினார்கள் என்பதை நாங்கள் பார்த்தோம்.\nஏனைய விடயங்களை முன்னணிக்கு கொண்டுவருவதன் மூல���் பரந்துபட்ட விடயங்களை மறைப்பது எவ்வளவு சுலபமானது என்பதை இது புலப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநான் நவம்பர் 2005 இல் ஜனாதிபதியான பின்னர் விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்தோம் – ஏனென்றால் கருணா அவ்வேளை பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் கைவிட்டு இராணுவபுலனாய்வாளர்களிடம் சரணடைந்திருந்தார் .\nகருணா விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து அழிந்துபோகவில்லை அவரே எங்களிற்காக விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலை அடையாளம் காட்டினார்.\nகருணா தெரிவித்துள்ள விடயங்களிற்காக நல்லாட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்பவர்கள் செய்த விடயங்களை பார்த்தால் பல சுவராசியமான விடயங்கள் வெளிவருகின்றன என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி முகாமில் உள்ளவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவை பெறுவதற்காக 1989இல் அந்த அமைப்பிற்கு ஆயுதங்களை வழங்கினார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅதற்கு பின்னர் விடுதலைப்புலிகள் எங்கள் ஆயுதங்களால் எங்களை தாக்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n2002 இல் நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்ககள் வடக்குகிழக்கை சமாதான உடன்படிக்கை என்ற போர்வையில் முற்றாக பிரபாகரனிற்கு வழங்கினார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டை பிரிப்பதற்காக புதிய அரசியல் அமைப்பிற்கான நகல்வடிவை உருவாக்கியது என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச\n2019 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை சேர்த்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகருணா கொலைகளை புரிந்த காலம் முதல் அவர் அதனை கைவிட்ட காலத்திலும்,தற்போது வரைக்கும் நாட்டை பிளவுபடுத்துவதே நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகருணா பொதுமக்களை கொல்வதை நிறுத்தியிருக்கலாம்,ஆனால் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=323776", "date_download": "2021-05-17T15:02:44Z", "digest": "sha1:2GWF7UYJD77OIBY4HHEAYWOTPH6Z57BN", "length": 16832, "nlines": 111, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்! – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்\nஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்\nஅன்பான பிரான்சு வாழ் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அனைவருக்கும் எமது புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇந்தப்பூவுலகத்தை இன்று புரட்டிப் போட்டிருக்கும் கோவிட் 19 என்னும் கொடிய கிருமியானது பல லட்சம் உயிர்களைப் பலிகொண்டு பலகோடி மக்களை நோய்தொற்றுதலுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில் அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தொழிலாளர்களே இருந்து வருகின்றனர். ஆனாலும் ஒவ்வொரு நாடுகளும் தமது நாட்டு பிரசைகளையும், தமது நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக கருதும் தொழிலாளர்களையும், வர்த்தகத்தையும், வணிகத்தையும் அந்தந்த நாடுகள் ஓரளவு கரங்களில் தாங்கியே பிடித்து வருகின்றனர்.\nஇந்த உயிர் கொல்லியின் இடர்களுக்கு மத்தியிலும் துணிந்து மக்களுக்காக பணியாற்றும் வைத்தியர்கள், காவல்துறை பாதுகாப்பினர், மருத்துவத்தாதிகள், அனைத்துத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், மனிதநேய செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த அன்பையும் மனிதநேயத்தையும் பகிர்ந்து கொள்கின்றோம்;. அதேவேளையில் இப் பேரிடருக்குள்ளாகி சாவடைந்துபோன அனைத்து உயிர்களுக்கும் எமது இதயவணக்கத்தை செலுத்துவதுடன் அவர்களின் குடும்பத்தினருடன் எமது துயரினையும் இந்நாளில் பகிர்ந்தும் கொள்கின்றோம். இத்துயர் மிக்க நேரத்தில் நாட்டின் அறிவுறுத்தலுக்கமைய தமது சுயபாதுகாப்பைத் தாமே பேணி எமது மக்களுக்கான பணியைச் செய்து வரும் வர்த்தகர்களையும், தொழிலாளர்களையும், அதிரடியாக ஏற்பட்ட இப்பேரிடரால் சிக்குண்டு போன மக்களுக்கு உதவிய தமிழ்ச்சங்கங்கள், வர்த்தகர்கள், தமிழர் கட்டமைப்புகளுக்கும், ஊர் சங்கங்களுக்கும் எம் நன்றி என்கின்ற அன்போடும், ஆற்றுகையோடும் அனைவரின் கரங்களையும் இறுகப் பற்றிக்கொள்கின்ற���ம்.\nஎமது தாயகத்தைப் பொறுத்தவரை எம் தேசமக்கள் தொடர்ந்தும் பல துன்பங்களை தொடர்ந்தும் அனுபவித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். பௌத்த தேசமும், அதன் வழிநடத்துநர்களான புத்த பிக்குகளும் அன்பு, கருணை, காருண்யம், கொல்லாமை, பிறர் பொருளை அபகரியாமை என்ற பஞ்சசீல அடிப்படைக் கொள்கைகளை கைவிட்டு தமிழ் மக்களைத் துன்புறுத்துவதும், தமிழர் நிலங்களை அபகரிப்பதும், மஞசள் காவியுடையுடன் மதுவுக்கும், மாதுவுக்கும் மண்டியிட்டுப்போய் நிற்பதையே நாம் காண்கின்றோம்.\nதமிழ் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ சிங்கள பேரினவாதிகள் என்றைக்கும் வழி சமைக்கப் போவதில்லை என்பதையே தமிழர் வரலாறும் அந்த வரலாற்றின் வீர புருசர்களும் உலகத்திற்கு உணர்த்தியிருந்தனர். இதனை புரிந்தும் புரியாத மாதிரி இருக்கும் சர்வதேசமே தமிழர்களின் இலட்சியப்பாதையை முறியடிக்க சிங்களத்திற்கு துணைபோனதும் அதனால் மிகப்பெரும் தமிழினப்படுகொலை நடந்தேறியதும் அதிலிருந்து மீண்டெழ வேண்டிய வழிவகைகளை சர்வதேசம் எமக்குப் பெற்றுத்தரவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் தாயகத்திலும், புலத்திலும் அரசியல் சனநாயக வழியில் தமது போராட்டத்தை அனைத்து வழிகளிலும் முன்னெடுத்துக் கொண்டேயிருக்கின்றனர். இதனால் ஜெனீவா மனிதவுரிமைகள் செயலகத்தால் 46 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா தேசத்தின் மீது எடுக்கப்பட்ட தீர்மானமும், அதன் கோபமும், பயத்தின் எதிரொலியாக சிங்கள தேசம் புலம் பெயர்ந்த மண்ணில் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கமைய பதிவு செய்து அரசியல், மனிநேய சமூகப்பணியைச் செய்து வரும் 16 கட்டமைப்புகளையும், மனிதநேயப்பணியாளர்கள், இறந்து போனவர்கள், பணியில் இல்லாதவர்கள் என 577 பேரில் தடையைப்போட்டிருப்பதாகும்.\nஇவ்வாறு ஏற்கனவே நடைபெற்ற போதும் தமது பணியில் எந்த கட்டமைப்புக்களோ, செயற்பாட்டவர்களோ கிஞ்சித்தும் துவண்டு போகவில்லை. இதிலிருந்து ஒன்று மட்டும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது தாயகத்தில் துன்பப்படும் எம்மவர்களுக்குக் கிடைக்கும் சிறு உதவிகள் கூட சேராமல் செய்ய வேண்டும் என்பதே. ஆனால், எம்மக்களின் மனிதநேயப்பணி என்பது எத்தனை தடைகளையும் தாண்டிப்பயணிக்கும் இதுவே கடந்தகால பாடங்களாகும். இந்த வேளையில் புலத்தில் வாழும் தமிழ்மக்களிடமும், தொழிலாளர்க���ிடமும், மனிதநேயப் பணியாளர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது\n“ உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள் ஈழத்தமிழ் மக்கள் சார்பாக ஐ. நாவில் எடுக்கும் முயற்சிக்கு தொழிலாளர்களே கரம் தாருங்கள்\n“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/face-book-testing-news-feed-app/", "date_download": "2021-05-17T17:06:15Z", "digest": "sha1:ZTEX4ZKN4LPOAYQAOPU43PEEMTSPZHF6", "length": 8676, "nlines": 85, "source_domain": "www.techtamil.com", "title": "முகநூலில் பெரிய மாற்றம் செய்ய காத்திருக்கும் அந்த இரண்டு அம்சங்கள் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகநூலில் பெரிய மாற்றம் செய்ய காத்திருக்கும் அந்த இரண்டு அம்சங்கள் :\nமுகநூலில் பெரிய மாற்றம் செய்ய காத்திருக்கும் அந்த இரண்டு அம்சங்கள் :\nBy மீனாட்சி தமயந்தி On Dec 30, 2015\nமுகநூல் பயனர்களுக்கு தேவையான செய்தி தொகுப்புகளை முகநூல் பயனர்கள் வெவேறு தளங்களுக்கு சென்று தேடத் தேவையில்லை. அனைத்து செய்தி தொகுப்புகளும் இனி உங்களை தேடி வரும் . ஆம் , உங்கள் மொபைலிலேயே ஊடகத் தொகுப்புகளை காண முகநூல் வழி செய்து வருகிறது. அதன்படி செய்தி ஊட்டங்களை ஒவ்வொரு தலைப்புகளின் அடிப்படையில் வெவ்வேறு செய்திகளை வழங்கவிருக்கிறது. இதனால் பயனர்கள் விருப்பட்ட தலைப்புகளில் செய்திகளை தேடலாம் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.இந்த புது வகை நுட்பத்தினை முகநூல் facebook app works யிடமிருந்து கடன் வாங்கியுள்ளது.இதனை தற்போது சோதனை ஓட்டம் பார்த்து வருகின்றனர் . விரைவில் அனைத்து பயனர்களும் அணுகும்படி செய்ய உள்ளது.\nமேலும் அடுத்ததாக ஷாப்பிங் பிரிவினையும் எளிதில் அணுக வழி செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே முகநூல் சாப்பிங் நுட்பத்தில் செயல்பட்டு வருகிறது. இன்று வரை சாப்பிங் பிரிவு மறைக்கபட்ட ஒன்றாகவே உள்ளது.இதனை முகநூலில் முக்கியமாக அனைவரும் காணும்படியாக அறிவிப்பு (நோட்டிஃபிகேசன் )மற்றும் கோரிக்கை (ரிக்குவஸ்ட் ) ஆகிய இரண்டு பட்டன்களிற்கும் நடுவே உள்ள குறுந்தகவலுக்கு (மெசேஜ்)க்கு பதிலாக பதிக்க உள்ளனர். முகநூளின் முன் பக்கத்தில் பதிக்க உள்ளதால் பயனர்களிடையே புதிய சாப்பிங் அனுபவத்தை உருவாக்கவும் விற்பனையாளர்களிடம் நேரடி தொடர்பு கொள்ளவும் வழிவகுக்கிறது. மேலும் வெவ்வேறு தளங்களுக்கு சென்று ஷாப்பிங் செய்யாமல் அனைத்து விற்பனை தளங்களையும் ஒரே இடத்தில் காணவும் உதவுகிறது. இந்த இரண்டு முக்கிய நுட்பத்தால் இதற்கு முன் முகநூலை அணுகியதை விட அதிகமாக முகநூலில் நேரத்தை செலவிட வாய்ப்புகள் உள்ளன.\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\n2015-ல் வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்பட்ட முதல் சிறந்த பத்து ஸ்மார்ட் போன்கள் :\nஎன்னதான் பிரச்சனை இந்த Free Basics இன்டர்நெட் சேவ��க்கு\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalvi.com/category/tech/software/", "date_download": "2021-05-17T16:39:41Z", "digest": "sha1:DYKITVNIVANRRW7TLWWDRJ3U3KEXL3OT", "length": 3189, "nlines": 62, "source_domain": "e-kalvi.com", "title": "Software Archives - e-Kalvi", "raw_content": "\nWhatsapp Tips and Tricks in Tamil இன்றைய கால கட்டத்தில் Smart Phone பயன் படுத்தாத நபர்கள் இருப்பது கடினம். அந்த வகையில் Smart Phone களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் ஒன்றாக Whatsapp காணப்படுகின்றது. வாட்ஸாப்ப் நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக நாள்தோறும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர் அந்த வகையில் புதிதாக அறிமுகப்படுத்திய சில அம்சங்களை இங்கு பார்க்கலாம். 8 Whatsapp Tips and Tricks …\nமின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Subscribe செய்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88?id=5834", "date_download": "2021-05-17T17:05:12Z", "digest": "sha1:EI6Z3V4ZLT2INBGE47HLUO3ZD35UQIO5", "length": 6911, "nlines": 98, "source_domain": "marinabooks.com", "title": "நம் தேசத்தின் கதை Nam Desathin Kathai", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇந்திய வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல ஆட்சிகளையும், நாகரீகத்தின் பல பரிமாணங்களையும் அது கண்டிருக்கிறது. அது கடந்து சென்ற பல கால கட்ட���்களை, பின்பற்றத்தக்க பல முன்னுதராரணங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இளைய தலைமுறையினர் தங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம், நாட்டைக் கண்ணும் கருத்துமாய் கட்டிக்காக்க முன் வருவார்கள் என்று நம்பலாம். இந்தியத் திருந்ட்டின் வளர்ச்சியில் தங்கள் சொந்த வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருப்பதை அவர்கள் உணர்வார்கள். இந்த நூற்பணியில் என்னை ஈடுபடுத்திய பதிப்பாளர் திரு. டி.எஸ். ராமலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்நூலை நேர்த்தியான முறையில் அச்சிட்டு, வெளியிடும் நர்மதா பதிப்பகத்தார்க்கு எனது பாராட்டுகள்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{5834 [{புத்தகம் பற்றி இந்திய வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்குகிறது. பல ஆட்சிகளையும், நாகரீகத்தின் பல பரிமாணங்களையும் அது கண்டிருக்கிறது. அது கடந்து சென்ற பல கால கட்டங்களை, பின்பற்றத்தக்க பல முன்னுதராரணங்களை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இளைய தலைமுறையினர் தங்கள் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலம், நாட்டைக் கண்ணும் கருத்துமாய் கட்டிக்காக்க முன் வருவார்கள் என்று நம்பலாம். இந்தியத் திருந்ட்டின் வளர்ச்சியில் தங்கள் சொந்த வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருப்பதை அவர்கள் உணர்வார்கள். இந்த நூற்பணியில் என்னை ஈடுபடுத்திய பதிப்பாளர் திரு. டி.எஸ். ராமலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிகள். இந்நூலை நேர்த்தியான முறையில் அச்சிட்டு, வெளியிடும் நர்மதா பதிப்பகத்தார்க்கு எனது பாராட்டுகள்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-verito-360-view.htm", "date_download": "2021-05-17T16:03:20Z", "digest": "sha1:PYAX35GDXO5DTXNB57RSG7OAERJ3LIZD", "length": 7448, "nlines": 202, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா வெரிடோ 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா வெரிடோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா வெரிடோ360 degree view\nமஹிந்திரா வெரிடோ 360 காட்சி\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nCompare Variants of மஹிந்திரா வெரிடோ\nவெரிடோ 1.5 எக்ஸிக்யூட்டீவ் பதிப்புCurrently Viewing\nவெரிடோ 1.6 ஜி6 எக்ஸிக்யூட்டீவ் BSIIICurrently Viewing\nவெரிடோ 1.6 ஜி6 எக்ஸிக்யூட்டீவ் BS IVCurrently Viewing\nஎல்லா வெரிடோ வகைகள் ஐயும் காண்க\nநியூ look மஹிந்திரா வெரிடோ பிட்டுறேஸ்\nஎல்லா மஹிந்திரா வெரிடோ விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா மஹிந்திரா வெரிடோ நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ipl-2021-covid-hits-srh-and-dc-camps-wriddhiman-saha-and-amit-mishra-test-positive/", "date_download": "2021-05-17T16:16:02Z", "digest": "sha1:XC7G5JWUURAV4SSIIQWI3KAILFHJJV4C", "length": 6209, "nlines": 79, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "மேலும் இரண்டு ஐபிஎல் வீரருக்கு கொரோனா உறுதி ! பீதியில் ரசிகர்கள் - Sportzwiki Tamil", "raw_content": "\nPosted inஐ.பி.எல் 2021, கிரிக்கெட்\nமேலும் இரண்டு ஐபிஎல் வீரருக்கு கொரோனா உறுதி \n14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.\nஇதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் நேற்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது.\nஇவர்களை தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிஎஸ்கேவின் உரிமையாளர் காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் எல் பாலாஜி மற்றும் பஸ் கிளீனர் ஒருவர் ஆகிய மூன்று பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன்பிறகு சிஎஸ்கே வீரர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்திருக்கிறது.\nஇவர்களை தொடர்ந்து இன்று சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான விருதிமான் சஹாவுக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஸ்பின் பவுலரான அமித் மிஸ்ராவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்க���றது. இது ரசிகர்களிடையே மேலும் மேலும் அச்சமத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு ஐபிஎல் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் தற்போது ஐபிஎல் தொடரை காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇத மட்டும் சரி செஞ்சிட்டா நீங்க தான் கெத்து; பெங்களூர் அணியின் இரண்டு பலவீனங்களை சுட்டி காட்டிய முன்னாள் வீரர் \nமீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும்\nஇதுதான் எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம்\nகளத்தில் வம்பிழுத்த ராபின் உத்தப்பா 3 வருடங்கள் மூஞ்சியை காட்டிய ஆஸ்திரேலிய வீரர்\nஇரண்டு புதிய ஐபிஎல் அணிகள் விவகாரம்: இக்கட்டான சூழலில் கங்குலி எடுத்திருக்கும் அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymathsworksheets.com/2020/07/daily-maths-worksheet-183.html", "date_download": "2021-05-17T16:41:34Z", "digest": "sha1:WD5C7YNYMH62ATFUUKJKRQWN3JDZDWZ4", "length": 3643, "nlines": 79, "source_domain": "www.dailymathsworksheets.com", "title": "DAILY MATHS WORKSHEET 183", "raw_content": "\n1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் திறன்களை வளர்க்கும் நோக்கத்தில் மாணவர்களுக்கு கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த 36 வகையான பயிற்சிகள் இங்கே உங்களுக்காக தயாரித்து வழங்கி உள்ளேன் நீங்கள் மாணவர்களிடம் கொடுத்து வினாக்களை கொடுத்து விடைகளை எழுத சொல்லி விடைத்தாள்களை கொடுத்து சரி பார்க்கலாம் இதனால் ஆசிரியர்களின் வேலையும் மிகவும் எளிமையாக முடியும் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது வினாக்களுக்கு உரிய விடைகளை சரிபார்க்க ஈடுபடுகின்றனர் 2 இலக்கம் 3 இலக்கம் 4 என கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் சார்ந்த பயிற்சித் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Fishermenissue.html", "date_download": "2021-05-17T16:00:10Z", "digest": "sha1:VAKECZBTAGKTV73NL3MCW73E7WJTJIYX", "length": 11277, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழகத்தில் போராட்டம்:பிஜேபிக்கு தலையிடி? - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / தமிழகத்தில் போராட்டம்:பிஜேபிக்கு தலையிடி\nடாம்போ January 22, 2021 இந்தியா, இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், மீனவர்களின் ��டலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யக் கோரியும், உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மறுதினம் 24 ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளர் என மீனவர்கள் அறிவித்துள்ளனர்.\nகடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.\nமீனவர்கள் நெடுந்தீவுக்கும் கச்சதீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர்.\nஇதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பமுயன்ற போது இலங்கைக் கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.\nஇதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமாகினர். மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாள்களாக தேடி வந்த நிலையில் நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும், 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டு வரும் இலங்கை அரசை கண்டித்தும் நாளை மறுதினம் 24 ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ள��வாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/Genocide_18.html", "date_download": "2021-05-17T16:40:31Z", "digest": "sha1:FD6YR3WMQMZX4OIJIY5F2RBGMYCZGUO7", "length": 8449, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "குருந்தூர் மலைக்கும் புத்தர் வந்தார்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / குருந்தூர் மலைக்கும் புத்தர் வந்தார்\nகுருந்தூர் மலைக்கும் புத்தர் வந்தார்\nடாம்போ January 18, 2021 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nமுல்லைதீவு குருந்தூர் மலை, ஆதி சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலப்பரப்பில் தொல் பொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருவதாக புகார்கள் எழுந்திருந்தன.\nபடையிரின் ஏற்பாட்டில் குருந்தூர் மலையில் இன்று இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க பிரசன்னத்தில் தொல்��ொருள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புத்தர் சிலை நிறுவப்பட்டு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் படையினரது ஏற்பாட்டில் ஆலய சூழல் துப்புரவு செய்யப்பட்டிருந்தது.\nஏற்கனவே அப்பகுதியில் வழிபாடு தவிர்ந்த கட்டுமானப்பணிகள் எதனையும் முன்னெடுக்க கூடாதென முல்லைதீவு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/puduchery-congress-govt.html", "date_download": "2021-05-17T16:52:02Z", "digest": "sha1:RMIHZ5342ETWDAZXDAXFLPXWBP5KNABX", "length": 10270, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "கழட்டிவிட்ட திமுக, கவிழும் நிலையில் தவிக்கிறது புதுச்சேரி காங்கிரஸ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / தமிழ்நாடு / கழட்டிவிட்ட திமுக, கவிழும் நிலையில் தவிக்கிறது புதுச்சேரி காங்கிரஸ்\nகழட்டிவிட்ட திமுக, கவிழும் நிலையில் தவிக்கிறது புதுச்சேரி காங்கிரஸ்\nமுகிலினி February 21, 2021 இந்தியா, தமிழ்நாடு\nபிப்ரவரி 22 ஆம் தேதி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமென்று பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்துகொண்டே இருக்கின்றனர். இதுவரை காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆக ஐந்து எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் இழந்துள்ளது.\nஇந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டுக்குச் சென்று ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அவர் அங்கிருந்து புறப்பட்ட பத்து நிமிடங்களில் தட்டாஞ்சாவடி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார். இவருக்குப் பின்னால் அண்மையில் பாஜகவுக்கு சென்ற நமசிவாயம் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.\nஇதன் மூலம் புதுச்சேரி சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆகக் குறைந்துள்ளது. ஏற்கனவே பாஜகவின் நியமன உறுப்பினர்களையும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாக தமிழிசை கருதுவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் நியமன உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு முதல்வர் அழுத்தம் கொடுக்கலாம் என்கிறார்கள்.\nஅது ஒருபக்கம் என்றாலும் இப்போது வரை காங்கிரஸின் பலம் சபையில் 12 ஆக இருக்கிறது. இதனால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கிட்டத்தட்ட கழன்று விழுந்துவிட்டது என்பதே நிலைமை\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமெ��� முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/koondhalukku-katrazhai-tharum-palankal-in-tamil/", "date_download": "2021-05-17T16:32:01Z", "digest": "sha1:YTE26SOV2RIIVX2W5OEAUT6H5JYKDPPE", "length": 35964, "nlines": 299, "source_domain": "www.stylecraze.com", "title": "பளபளப்பான கூந்தல் வேண்டுமா.. கற்றாழை தருமே கணக்கிட முடியாத நற்பலன்கள்!", "raw_content": "\nபளபளப்பான கூந்தல் வேண்டுமா.. கற்றாழை தருமே கணக்கிட முடியாத நற்பலன்கள்\nகூந்தல் அழகைப் பராமரிக்க பல சமயங்களில் நிறைய மெனக்கெடுகிறோம். ஆனால் ஒரே ஒரு பொருள் உங்கள் கூந்தல் அழகைப் பன்மடங்காகப் பெருக்கும் என்றால் நிச்சயம் நீங்கள் அதனைப் பயன்படுத்த முயல்வீர்கள்தானே\nஅத்தகைய ஒரு பொருள்தான் கற்றாழை. கற்றாழை பொதுவாக சருமம் சம்பந்தப்பட்ட சிக்கல்களை நீக்கி அழகை அதிகரிக்கும் என்பதை நாம் ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அத்துடன் கற்றாழையின் நன்மைகள் முற்றுப் பெறுவதில்லை. உடலுக்குள்ளும் உடலுக்கு வெளியேயும் அற்புத நன்மைகள் தரும் கற்றாழைதான் நம் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. கூந்தலுக்குக் கற்றாழை தரும் நன்மைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம் வாருங்கள்.\nகூந்தலுக்குக் கற்றாழை தரும் நன்மைகள்\nகூந்தல் வளர்ச்சியில் கற்றாழையின் பயன்கள்\nகூந்தலுக்குக் கற்றாழை தரும் நன்மைகள்\nகூந்தலுக்கு பட்டுப் போன்ற மிருதுத்தன்மையை கற்றாழை வழங்குகிறது.\nபளபளப்பான அலையலையான கூந்தல் கிடைக்கிறது\nவறண்ட சேதமடைந்த கூந்தலை சரி செய்கிறது\nசீரற்ற கூந்தல் மற்றும் சீப்புக்கும் அடங்காத தன்மையை மாற்றுகிறது\nPh அளவு சமநிலை பெறுவதால் உச்சந்தலைக்கும் பாதுகாப்பு தருகிறது\nகற்றாழையில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளன, அவை சருமத்தை சரிசெய்ய உதவுகின்றன. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது (1). எரிச்சல், சிவத்தல், காயங்கள் மற்றும் வடுக்கள் ஆகியவற்றிலிருந்து உச்சந்தலையை ஆற்றவும், உச்சந்தலையில் சேதமடைந்த செல்களை சரிசெய்யவும் இது உதவும்.\nகற்றாழை கிருமி நாசினிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது (2). இது கூந்தலால் உறிஞ்சப்பட்டு உச்சந்தலையில் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது.\nகற்றாழையில் தாதுக்கள், வைட்டமின்கள், லிப்பிடுகள் மற்றும் அமினோ அமிலங்கள் (1) உள்ளன. முடி வளர்ச்சியைத் தூண்டவும், முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை தேவைப்படுகின்றன.\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது (3). இதனால், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவும்.\nகற்றாழை ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது (1). இது உங்கள் உச்சந்தலையையும் முடியையும் ஆற்றவும் வளர்க்கவும் உதவும்.\nகற்றாழை பெரும்பாலும் ஷாம்பூக்களில் சுத்திகரிப்பு மற்றும் அடர்த்தி ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது (4).\nஇது முடி உதிர்தலைக் குறைக்கிறது (4).\nகூந்தல் வளர்ச்சியில் கற்றாழையின் பயன்கள்\n1. விளக்கெண்ணெய் மற்றும் கற்றாழை\n1 கப் புதிய கற்றாழை ஜெல்\n2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்\n2 தேக்கரண்டி வெந்தயம் தூள்\nநீங்கள் ஒரு மென்மையான மற்றும் சீரான பேஸ்ட் கிடைக்கும் வரை ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலக்கவும்.\nஇந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மற்றும் தலைமுடிக்கு தடவவும். நீங்கள் வேர்கள் மற்றும் நுனிக் கூந்தல் இழைகளில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.\nஉங்கள் தலைமுடியை ஷவர் தொப்பியுடன் மூடி வைக்கவும்.\nகலவையுடன் படுக்கைக்குச் செல்லுங்கள். கூடுதல் வெப்பத்துக்காகவும், ஷவர் தொப்பியை மாற்றுவதைத் தடுக்கவும் ஷவர் தொப்பியைச் சுற்றி ஒரு துண்டு போடலாம்.\nகாலையில், கலவையை குளிர்ந்த நீர் மற்றும் ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். கண்டிஷனருடன் முடிக்கவும்.\nவிளக்கெண்ணெய் முடி சேதம் மற்றும் பிளவு முனைகள், முடி உதிர்தல், மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைத்து, கூந்தலை நிலைநிறுத்துகிறது (5). இது கூந்தல் கவர்ச்சியையும் மேம்படுத்துகிறது (6). கற்றாழை உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக்குகிறது, ஆமணக்கு எண்ணெய் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. இந்த கற்றாழை சிகிச்சை முடி வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது மற்றும் உங்கள் தலைமுடியை வளர்க்கவும், நிலைப்படுத்தவும் உதவுகிறது, உடைப்பு மற்றும் பிளவு முனைகளைத் தடுக்கிறது.\n2. வெங்காயம் மற்றும் கற்றாழை\n1 கப் வெங்காய சாறு\n1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்\n3-4 பெரிய வெங்காயத்தை ஒரு கூழ் ஒரு பிளெண்டரில் கலக்கவும். சாறு பிரித்தெடுக்க ஒரு சீஸ்கெட்டைப் பயன்படுத்தவும்.\nசாறுக்கு கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஇந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து, திரவத்துடன் நிறைவுறும் வரை உங்கள் தலைமுடி வழியாக வேலை செய்யுங்கள்.\nசுமார் ஒரு மணி நேரம் அதை விட்டு விடுங்கள்.\nலேசான ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவி கண்டிஷனருடன் முடிக்கவும்.\nவெங்காய சாறு உங்கள் தலைமுடி மற்றும் அதன் மீது செயலற்ற நுண்ணறைகளைத் தூண்டும் ஒரு சிறந்த முடி வளர்ச்சி மூலப்பொருள் (7). இது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.\nகுறிப்பு: தேவையான அளவு வெங்காய சாற்றை மட்டுமே பயன்படுத்துங்கள், ஏனெனில் இது உங்கள் தோல் மற்றும் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும்.\n3. தேன் மற்றும் கற்றாழை\n5 தேக்கரண்டி கற்றாழை ஜெல்\n3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்\nநீங்கள் ஒரு மென்மையான கலவையைப் பெறும் வரை ஒரு பாத்திரத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் கலந்து விடவும்.\nஇந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து, உங்கள் தலைமுடியின் நுனிகளுக்கு ���ீழே வேலை செய்யுமாறு பயன்படுத்துங்கள். கூந்தல் நுனியில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் இவை உங்கள் தலைமுடியின் மிகவும் சேதமடைந்த பாகங்கள்.\nஉங்கள் தலைமுடி அனைத்தும் கலவையில் மூடப்பட்டவுடன், ஒரு ஷவர் தொப்பியை போட்டு மூடி சுமார் 25 நிமிடங்கள் காத்திருக்கவும்.\nகுளிர்ந்த நீர் மற்றும் ஷாம்புகளால் தலைமுடியைக் கழுவவும். கண்டிஷனருடன் முடிக்கவும்.\nதேன் மற்றும் கற்றாழை இரண்டும் சருமத்திற்கு மென்மை மற்றும் ஈரப்பதம் தர வல்லவை. (8). தேன் பொடுகைக் குறைக்க உதவுகிறது (9). தேங்காய் எண்ணெயுடன் இணைந்து இருக்கும் இந்த கண்டிஷனிங் கலவை, உங்கள் தலைமுடிக்கான ஈரப்பதத்தை உறுதி செய்கிறது. தேங்காய் எண்ணெய் முடி தண்டுக்குள் ஊடுருவக்கூடும் என்பதால் கூந்தலை உள்ளே இருந்து வளர உதவி செய்கிறது (10).\n4. முடி வளர்ச்சிக்கு உதவும் எலுமிச்சை மற்றும் கற்றாழை\n2 தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்\n1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\nநீங்கள் ஒரு மென்மையான கலவையைப் பெறும் வரை ஒரு பாத்திரத்தில் உள்ள பொருட்களை இணைக்கவும்.\nஇந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் உங்கள் தலைமுடி முழுவதும் தடவுங்கள்.\nசுமார் 20 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள்.\nலேசான ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவி கண்டிஷனருடன் முடிக்கவும்\nஎலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கொலாஜன் (11) தொகுப்புக்கு அவசியம். எலுமிச்சை சாறு உகந்த pH அளவை பராமரிப்பதன் மூலம் உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.\n5. ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் கற்றாழை\n1 கப் புதிய கற்றாழை ஜெல்\n2 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர்\nநீங்கள் ஒரு மென்மையான கலவையைப் பெறும் வரை ஒரு பாத்திரத்தில் உள்ள பொருட்களை இணைக்கவும்.\nஇந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் உங்கள் தலைமுடி முழுதும் தடவி விடவும்.\nசுமார் 15 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள்.\nலேசான ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவி கண்டிஷனருடன் முடிக்கவும்.\nஆப்பிள் சைடர் வினிகரில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன (12). இந்த கூந்தல் மாஸ்க்கானது பொடுகு மற்றும் உச்சந்தலையில் எரிச்சல் போன்ற சிக்கல்களைக் கையாள்வதால் உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. மேலும் ��ுடி வளர்ச்சியை அதிகரிக்க உங்கள் நுண்ணறைகள் ஆரோக்கியமாக இருப்பதை இது உறுதி செய்கிறது.\n6. மருதாணி மற்றும் கற்றாழை\n2 கப் புதிய மருதாணி இலைகள்\n1 தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்\n1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்\nஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்த திட்டமிடுவதற்கு முன்பு மருதாணி இலைகளை சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஇலைகளை கலக்கவும், மீதமுள்ள பொருட்களையும் அதில் சேர்க்கவும்.\nஉங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் இந்தக் கலவையைப் பயன்படுத்துங்கள். உங்கள் தலைமுடியின் வேர்கள் மற்றும் கூந்தல் நுனி மீது கவனம் செலுத்துங்கள்.\nஉங்கள் தலைமுடி, கலவையில் முழுமையாக மூடப்பட்டவுடன், சுமார் 45 நிமிடங்கள் காத்திருக்கவும். மாற்றாக, நீங்கள் கலவையை இரண்டு மணி நேரம் விட்டுவிடலாம்.\nகுளிர்ந்த நீர் மற்றும் ஷாம்புகளால் தலைமுடியைக் கழுவவும்.\nமுடி நிறத்தை அதிகரிப்பதைத் தவிர, மருதாணி முடி உதிர்தலைக் குறைத்து உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் (13). இது எண்ணெய் உற்பத்தி மற்றும் உச்சந்தலையின் pH அளவை சமப்படுத்துகிறது (14). பிளவு முனைகள், முடி உதிர்தல் மற்றும் முடி சேதம் ஆகியவற்றைக் குறைக்க மருதாணி உதவும் (5). இந்த கலவையைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கூந்தலின் சாம்பல் நிறத்தை மறைக்கும் தன்மை கொண்டது.\n7. முடி வளர்ச்சிக்கு பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை\n4 தேக்கரண்டி கற்றாழை ஜெல்\n2 தேக்கரண்டி சமையல் சோடா\n1 தேக்கரண்டி தேங்காய் பால்\nகற்றாழை, தேங்காய் பால், தேன் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மென்மையான கலவை கிடைக்கும் வரை சேர்க்கவும்.\nஉங்கள் தலைமுடியை தண்ணீரில் கழுவவும், இந்த கலவையை ஷாம்பு மாற்றாக பயன்படுத்தவும். நீங்கள் ஒரு ஷாம்பூவை விட சில நிமிடங்கள் கூந்தலில் அதனை ஊற விடவும்.\nபின்னர் தண்ணீரில் கூந்தலை அலசவும்.\nபேக்கிங் சோடாவில் ஒரு தேக்கரண்டி தண்ணீரைச் சேர்த்து, கலவையைப் பயன்படுத்தி உங்கள் உச்சந்தலையை மெதுவாக துடைக்கவும். இது எந்த எண்ணெய்ப்பிசுக்கையும் அகற்ற உதவும்.\nகுளிர்ந்த நீரில் உங்கள் தலைமுடியை சுத்தமாக அலசி உலர விடவும்.\nபேக்கிங் சோடா செய்யும் சுத்திகரிப்பு திறன்கள் பற்றி சத்தியம் செய்யும் பல வலைப்பதிவுகள் மற்றும் பதிவர்கள் பற்றி நீங்கள் பார்த்திருப்பீர்கள். பேக்கிங் சோடா pH சமநிலையை பராமரிக்க மற்றும் உச்சந்தலையை சுத்தம் செய்ய உதவுகிறது. இருப்பினும், இந்த விளைவுகளை நிரூபிக்க அறிவியல் ஆய்வுகள் எதுவும் இல்லை.\n8. கூந்தலுக்கு சிவப்பு மிளகாய் மற்றும் கற்றாழை\n1/2 கப் புதிய கற்றாழை ஜெல்\n1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்\nநீங்கள் ஒரு மென்மையான கலவையைப் பெறும் வரை ஒரு பாத்திரத்தில் உள்ள பொருட்களை இணைக்கவும்.\nஒரு தேக்கரண்டி கலவையை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். மீதமுள்ளவற்றை பின்னர் பயன்படுத்த ஒரு ஜாடியில் சேமிக்கலாம்.\nசுமார் 10 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள்.\nலேசான ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவி கண்டிஷனருடன் முடிக்கவும்.\nசிவப்பு மிளகாயில் கேப்சைசின் உள்ளது, இது முடி வளர்ச்சியைத் தூண்ட உதவும் (15). இந்த கலவையுடன் உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம், இது முடி அடர்த்தியை மேம்படுத்துகிறது.\n9. பச்சை தேயிலை மற்றும் கற்றாழை\n1/2 கப் புதிதாக காய்ச்சிய பச்சை தேநீர்\n1/2 கப் புதிய கற்றாழை ஜெல்\nபொருட்களை ஒரு பிளெண்டரில் போட்டு நன்கு கலக்கவும். கட்டிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.\nகலவையை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து, உங்கள் முடியின் நீளம் வழியாக வேலை செய்யுங்கள். உங்கள் தலைமுடி கலவையில் முழுமையாக நிறைவுற்றிருப்பதை உறுதி செய்யுங்கள்.\nகலவையை சுமார் 10 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு, பின்னர் அதை குளிர்ந்த நீரில் கழுவவும்.\nஉங்கள் தலைமுடியை கண்டிஷன் செய்து காற்றில் உலர விடவும்.\nகிரீன் டீ அதிகப்படியான சீபம் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது (16). இதில் EGCG (epigallocatechin-3-gallate) உள்ளது, இது முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.\n10. வெந்தயம் மற்றும் கற்றாழை\n2 தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல்\nவெந்தயத்தை ஒரே இரவில் ஊற வைக்கவும்.\nகாலையில், அவற்றை நன்றாக அரைத்து கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும்.\nஇந்த கலவையை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் விடவும்.\nஉங்கள் தலைமுடியை குளிர்ந்த நீர் மற்றும் லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.\nவெந்தயம் விதைகள் முடி வளர்ச்சிக்கு உதவும் என்று விலங்கு ஆய்வுகள் காட்டுகின்றன (17), (18). இது பிளவு முனைகளை புத்துணர்ச்சியுறச் செய்து பொடுகுத் தன்மையைக் குறைக்கும். இந்த கலவையானது உங்கள் முடியை சுத்தப்படுத்துவதோடு ��ட்டுமல்லாமல் கூந்தல் வளர உதவி செய்கிறது.\nமேற்குறிப்பிட்டுள்ள முறைகளில் நீங்கள் உங்கள் சௌகர்யத்திற்கு ஏற்ப சில முறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கூந்தல் வகைக்கேற்ப பொருத்தமான குறிப்புகளைப் பின்பற்றி வாரம் ஒரு முறை கூந்தலை அலசி வாருங்கள். அடிக்கடி செய்ய வேண்டாம். சில வாரங்களில் கண்கூடான வித்தியாசங்களை உங்களால் காண முடியும்.\nகருப்பு உப்பு பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மற்றும் நன்மைகள் - October 6, 2020\nபொடுகு தரும் தொல்லைகள் எல்லை மீறுகிறதா.. எளிய ஆயுர்வேத தீர்வுகள் உங்களுக்காக \nமணக்கும் மாம்பழத்தின் மயக்கும் நன்மைகள் – மாம்பழம் தரும் ஆரோக்கிய பலன்கள் - October 1, 2020\nஉங்கள் அழகை அதிகரிக்கும் , ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் ஒற்றை விதை பற்றி அறிய ஆவலா மேலும் படியுங்கள் - October 1, 2020\nஇறைவன் தந்த இளநீர் வரம்.. உடலுக்குத் தருமே ஆயிரம் யானை பலம் \nவைரம் பாய்ந்த தேகம் தரும் வஜ்ராசனம் – Benefits of Vajrasana in Tamil\nசின்ன கற்கண்டுகள் நம் ஆரோக்கியத்தில் இத்தனை பெரிய நன்மைகள் செய்கிறதா\nகருப்பு உலர் திராட்சை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் – Benefits Of Black Raisins In Tamil\nஆவாரம் பூக்கள் தரும் ஆரோக்கிய நன்மைகள்; அதே நேரம் அது தரும் பக்க விளைவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/03/blog-post_897.html", "date_download": "2021-05-17T16:38:23Z", "digest": "sha1:K24VDYES4BTLDKDILP3JBJOVUWBD6HTY", "length": 2371, "nlines": 27, "source_domain": "www.viduthalai.page", "title": "திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதிராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் ��ரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/chris-hemsworth", "date_download": "2021-05-17T17:28:55Z", "digest": "sha1:OMUYYHS35VJIVIDLWN6HMTDHURRINQHC", "length": 6707, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "chris hemsworth", "raw_content": "\n`தோர்' ஹீரோ, `கேப்டன் அமெரிக்கா' ஸ்டன்ட் மாஸ்டர், `அவெஞ்சர்ஸ்' இயக்குநர்... எப்படி இருக்கிறது #Extraction\n`டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2', `தோர் 4' மார்வெல் சினிமாவின் நான்காம் கட்ட அறிவிப்பில் வேறென்ன ஸ்பெஷல்\n\"விஜய்யின் நெகட்டிவ் ரோல்; மீண்டும் ராஜ்கிரண் - மீனா \n'' 'பிக் பிரதர்' அஜித், 'நேசமணி' டைட்டில், அமெரிக்காவில் விஜய் சேதுபதி\n`அவெஞ்சர்ஸ் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துவிட்டது’ - `எண்ட்கேமை'ப் புகழ்ந்த ஜேம்ஸ் கேமரூன்\n\"சாவு செத்துதுடா, இவன் சாகலைடா\" - `அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' ரசிகர்களின் ரியாக்‌ஷன் #SpoilerAlert\n.. மீண்டும் 'விஸ்வாசம்' வெர்ஸஸ் 'பேட்ட'... #CinemaVikatan20/20\n`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான்\n`எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் 'அவெஞ்சர்ஸ்' இயக்குநர் ஜோ ரூஸோ இந்தியா வருகை\nமரணத்தின் விளிம்பில் அயர்ன்மேன்... மீண்டும் வரும் ஹாக்ஐ, ஏன்ட்மேன்\nசெம்ம ஜாலி சூப்பர் தோழர் இந்த தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/10/ihwvo.html", "date_download": "2021-05-17T16:23:13Z", "digest": "sha1:A3E52QWMYA54GD6UZH4JRQLZT4L4HNZR", "length": 16856, "nlines": 215, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் IHWVO அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயி...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்க மாதாந்திர ஆலோசனைக் கூட்...\nமரண அறிவிப்பு ~ ஹசினா என்கிற ஷஜிதா அம்மாள் (வயது 57)\nமரண அறிவிப்பு ~ ஏ.முகமது தையூப் (வயது 58)\nமரண அறிவிப்பு ~ ஜுலைஹா அம்மாள் (வயது 55)\nமரண அறிவிப்பு ~ செ.சா முகமது இப்ராஹீம் (வயது 73)\nதஞ்சாவூா் மாவட்டத்தில் சுகாதாரமான உணவு கிடைக்கச் ச...\nமரண அறிவிப்பு ~ மு.மு நெய்னா முகமது (வயது 71)\nமரண அறிவிப்பு ~ செய்துன் அம்மாள் (வயது 69)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 61)\nமரண அறிவிப்பு ~ சித்தி சபீக்கா (வயது 32)\nஅதிராம்பட்டினத்தில் IHWVO அமைப்பின் ஆலோசனைக்கூட்டம...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு\n'வளங்களைக் காப்போம்' கடலோர விழிப்புணர்வு பிரச்சாரம்\nதஞ்சை மாவட்ட விவசாயிக��் நுண்ணீா் பாசன திட்டத்தில் ...\nஅதிராம்பட்டினத்திலிருந்து 'ராஹத்' ஆம்னி பஸ் சேவை ம...\nமழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தற்காலிக தொ...\n2-1/2 வயது சிறுவனின் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு உ...\nமரண அறிவிப்பு ~ ஜெ.ரஷீதா அம்மாள் (வயது 60)\nஅதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'TRUFIT' ஆடையகம்\nவேலைவாய்ப்பற்ற 50,000 நபர்களுக்கு இணையம் வாயிலாக இ...\nசெக்கடி மேட்டிலிருந்து சென்னை சென்று வர புதிய ஆம்ன...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி த.ப சுல்தான் அப்துல் காதர் (வ...\nதஞ்சை மாவட்டத்தில் 147 அம்மா நகரும் நியாயவிலைக் கட...\nESC மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியில் WSC அணி சா...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் மார்பக புற்று...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு காகிதத்தால் ஆ...\nமரண அறிவிப்பு ~ ஏ.முகமது ரபீக் (வயது 54)\nஏரிப்புறக்கரை இளைஞர்கள் 20 பேர் இந்திய கம்யூனிஸ்ட்...\nஅதிராம்பட்டினத்தில் புதியதோர் உதயம் 'ஷோபா' பல் மரு...\nபிரிலியன்ட் சிபிஎஸ்இ பள்ளி நீட் தேர்வு பயிற்சி மைய...\nஆதம் நகர் இளைஞர் நற்பணி மன்றம் தொடக்கம், புதிய நிர...\nராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி முன்பாக...\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் தையல் இயந்தி...\nதஞ்சை மாவட்ட வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பணி: அரச...\nஆவின் பால் விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்கள் தேவை\nமதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் இன்று (அக்.13...\nமரண அறிவிப்பு ~ எம்.ஹாஜா அலாவுதீன் (வயது 78)\nகல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: ஆ...\nஉ.பி அரசைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...\nபட்டுக்கோட்டையில் இந்திய கம்யூ. மறியல்: 42 பேர் கை...\nமதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை (அக்.13)...\nபட்டுக்கோட்டையில் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள்...\nஏரிக்கரைகளில் 5,000 பனை விதைகள் நடவு\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 81...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா என் நபிசா மரியம் (வயது 90)\nமரண அறிவிப்பு ~ எம்.உ அகமது அமீன் (வயது 70)\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சியினர் தெருமுன...\nஉ.பி அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் PFI அமைப...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி: அத...\nதிருவாரூர் ~ பட்டுக்கோட்டை ~ காரைக்குடி மார்க்கத்த...\nபேரூராட்சி பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தை அ...\nஅதிராம்பட்டினத்தில் பெண் பயனாளிக்கு தையல் இயந்திரம...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 72)\nஅதிராம்பட்டினத்தில் தமுமுகவினர் கண்களில் கருப்பு த...\nஅதிராம்பட்டினத்தில் PFI அமைப்பினர் கைகளில் பதாகை ஏ...\nமதுக்கூரில் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்ச...\nஅதிராம்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்...\nஅதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (...\nகரோனா விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தா...\nஅதிராம்பட்டினம் பேரூர் பகுதிகளில் தூய்மைப் பணி மேற...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிராம்பட்டினத்தில் IHWVO அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் (படங்கள்)\nஇந்தியன் ஹுமன் வெல்பர்ஸ் & விஜிலன்ஸ் ஆர்கனைசேசன் (IHWVO) அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் அதிராம்பட்டினம் சாரா திருமண மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, அவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சாரா எம்.அகமது முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில், IHWVO அமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் சேர்மனாக எம்.அப்துல் ஜலீல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவ்வமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ஏ.முனாப் சிறப்புரை வழங்கினார். அமைப்பில் புதிதாக இணைந்த 16 பேருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன.\nமுன்னதாக, அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் சேர்மன் எம்.அப்துல் ஜலீல் வரவேற்றுப் பேசினார். நிறைவில், அவ்வமைப்பின் நிர்வாக அலுவலர் பிரின்ஸ் முகமது ராவூத்தர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், அவ்வமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்��டுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671125/amp?ref=entity&keyword=Kudirayaru%20Dam", "date_download": "2021-05-17T16:08:11Z", "digest": "sha1:YY4UFTRQEBDI42UUT5QUELTXEQCDQNYB", "length": 12174, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருமூர்த்தி அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் | Dinakaran", "raw_content": "\nதிருமூர்த்தி அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்\nஉடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அதற்கு மேல் பஞ்சலிங்க அருவியும், கோயிலின் அருகே பாலாறும், மலையடிவாரத்தில் திருமூர்த்தி அணையும் அமைந்துள்ளது. அணைக்கு செல்லும் வழியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா மற்றும் நீச்சல் குளம் உள்ளது. வாரவிடுமுறை தினங்களிலும், அரசு விடுமுறை தினங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு சுற்றுலா வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி அணைக்குள் இறங்கி குளிக்கும்போது அணையில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் தொடர்ந்து அரங்கேறி வந்தது.\nஆண்டுதோறும் திருமூர்த்தி அணையில் மூழ்கி உயிரிழக்கும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து அணையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அணையின் கரைகளில் ஆங்காங்கே ஆபத்தான பகுதிகளை அடையாள மிட்டு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதி என குறிப்பிட்டு எச்சரிக்கை பலகைகளும் வைத்தனர். அணையின் கரையோரம் வசிக்கும் உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான பகுதியில் துணி துவைப்பது, குளிப்பதை காணும் வெளியூர் வாசிகள் அணையின் ஆழம் தெரியாமல் குளிப்பதற்கு இறங்குவதால் உயிரிழப்பு அதிகரிக்க துவங்கியது.\nஇதை தடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக விடுமுறை தினங்களில் அணையின் கரைப்பகுதியில் ரோந்து வரும் போலீசார் அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்காதபடி பார்த்து கொண்டனர். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்க அறிவிக்கப்பட்டதோடு, சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து திருமூர்த்தி மலை வெறிச்சோடியது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக கம்பிவேலியை அகற்றி அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன் பழனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அணைக்குள் இறங்கி குளித்தபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து உயிர்பலியை தடுக்க வேண்டும் என்றால் சிதைந்த கம்பிவேலியை சீரமைப்பதோடு, அணைக்குள் இறங்கி குளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3 கன்றுகளை ஈன்ற பசு\nபூதப்பாண்டியில் கனமழைக்கு வாழைகள் நாசம்; குமரியில் மேலும் 30 வீடுகள் இடிந்தன: பேச்சிப்பாறையில் தண்ணீர் வெளியேற்றம் குறைப்பு\nடெல்டா சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலபுலிவார்டு ரோட்டுக்கு மாற்றம்; புதிய இடத்தில் காந்தி மார்க்கெட்: நாளை முதல் மூடப்படும் என வியாபாரிகள் அறிவிப்பால் காய்கறிகள் விலை உயரும் அபாயம்\nஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடிய 3 இயந்திரங்களும் பழமையானது.: பெல் நிறுவனம்\n: ஓடாமல் நிற்கும் கல்லூரி பஸ்கள் உயிர் காக்கும் வாகனங்களாக மாற்றம்.. மக்கள் வரவேற்பு..\nஒடிசா மாநிலத்தில் இருந்து 5 டேங்கர் லாரிகளில் 78.82 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வந்தது\nமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் அளவு குறைந்ததாக தகவல்\nஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் வீதி, வீதியாக கிருமி நாசினி தெளிப்ப���: கிராமங்களில் தடுப்பூசி முகாம்\nகொரோனா பலி அதிகரித்து வரும் சூழலில் நவீன தகன மேடை திறக்கப்படுமாகட்டி முடித்து 8 வருடமாக மூடி கிடக்கிறது\nமுழு ஊரடங்கை மீறிய 1500 பேருக்கு அபராதம்-மட்டன், சிக்கன் வாங்க மக்கள் ஆர்வம்\nநீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடு கரூர் மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு-அனைத்து கடைகளும் அடைப்பு, சாலைகள் வெறிச்சோடியது\nகொரோனா 2ம் அலையை விளையாட்டா நினைக்காதீங்க... வீணாக ஊர் சுத்தாதீங்க...-அறிவுரை கூறும் போலீசார்;அடங்க மறுக்கும் மக்கள்\nஎங்கள் மீது குடும்பத்தினருக்கு கவலை உங்கள் மீது எங்களுக்கு கவலை-போலீசாரின் உருக்கமான விழிப்புணர்வு வீடியோ\nகும்பகோணத்தில் முழு ஊரடங்கு தடையை மீறி இயங்கிய 4 இறைச்சி கடைக்கு சீல்-அதிகாரிகள் அதிரடி\nமுழு ஊரடங்கால் மாவட்டம் முழுவதும் முடங்கியது-சாலைகள் வெறிச்சோடியது\nஊட்டி - கோத்தகிரி சாலையில் இடிந்து விழுந்த தடுப்புச்சுவர் -அந்தரத்தில் தொங்கும் இரும்பு தடுப்பு\nமழையால் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் அழுகுகின்றன\nமுழு ஊரடங்கால் வெறிச்சோடிய நீலகிரி மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1194754", "date_download": "2021-05-17T15:55:07Z", "digest": "sha1:3UIHGD4TSPNFG77VSTZARO5PYRJMUEK2", "length": 16131, "nlines": 140, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:57, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: pms:Calorìa; மேலோட்டமான மாற்றங்கள்\n23:45, 26 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSenthilvel32 (பேச்சு | பங்களிப்புகள்)\n19:57, 22 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: pms:Calorìa; மேலோட்டமான மாற்றங்கள்)\n'''கலோரி''' (Calorie) அல்லது '''கனலி''' என்பது [[வெப்பம்|வெப்பத்திற்கான]] ஒரு அலகு ஆகும். இது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளுக்கு]] முந்தைய காலத்தில் [[1824]]ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு [[கிராம்]] [[நீர்|நீரின்]] [[வெப்பந��லை]]யை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் [[வெப்பம்|வெப்பத்தின்]] அளவு ஒரு கனலி ஆகும்.தற்போது [[வெப்பம்]] அல்லது [[ஆற்றல்]] ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான [[ஜூல்]] என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு [[ஆக்ஸிஜன்|உயிர்வளி]]யுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறாது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.[[செல்|செல்லில்]] உள்ள [[மைட்டோகாண்டிரியா]] என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் [[உடல் பருமன்]], நாம் செய்யும் [[வேலை]] இவற்றைப் பொருத்து அமையும்.
\n== உணவும் கனலியும் ==\nநாம் உண்ணும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள கனலியின் அளவு வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாகும். நாம் உட்கொள்ளும் உணவு உடலுள் எரிந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கனலியை வெளிப்படுத்தும். சான்றாக ஒரு [[கிராம்]] [[புரோட்டீன்|புரத]] உணவு நான்கு கனலிகளை வெளியாக்கும். அதே சமயத்தில் ஒரு [[கிராம்]] [[கொழுப்பு]] உணவு ஒன்பது கனலிகளை வெளியாக்கும். கனலி வெப்பம் வெளிப்பட ஆதாரமான எரிபொருள்களைப் பற்றி உடல் கவலைப்படுவதே இல்லை. எவ்வகை உணவுப் பொருளாயினும் அதிலிருந்து எரிசக்தியாக கனலி வெளிப்பட்டு உடல் இயக்கம் செம்மையாக அமைய ஆற்றல் ஊட்டுகிறது.\n== வேலையும் கனலியும் ==\n10000 கலோரி – 1 கிலோ எடையாகும். நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கனலிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஓய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கிலோ கனலி வெப்பம் தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரண வெலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 3,360 கனலி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு 6,720 கனலிகள் தேவைப்படும். இவாறு செய்யும் வேலைக்கேற்ப கனலி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம்தான் அவரவர் உடலை நன்முறையில் பெணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயக்கச் செய்யவும் முடியும். கோடைக் காலத்தைவிட குளிர�� காலத்தில் நாம் அதிக அளவு கனலிகளைப் பயன்படுத்துகிறோம் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக கனலி தேவைப்படும். காரணம் , முதியவர்களை விட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதேயாகும்.
\n== உடலில் கனலி சேமிப்பு ==\nஉடலின் முக்கிய எரிபொருட்களாக [[கார்போஹைட்ரேட்|மாவுச் சத்து]], [[ஸ்டார்ச்சு]], [[சர்க்கரை]] ஆகியன அமையும். ஒரு வேளைக்கு நம் உடலுக்குத் தேவைப்படும் கனலி அளவை விட அதிக அளவு எரிபொருளை நம் உடல் பெற நேர்ந்தால், உடல் தன் தேவைக்கானது போக மீதமுள்ள கனலிகளை சேமித்து வைத்துக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சேமிக்கும் எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமேயாகும். மீதமுள்லவை கொழுப்பாக மாறிவிடும். எனவே, நாம் உட்கொள்ளும் உணவின் மூலம் பெறக்கூடிய கனலிகளின் அளவை சரியாகக் கணக்கிட்டு கவனித்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ளமுடியும். இதன் மூலம் கொழுப்புகளால் விளையும் தொல்லைகளோ உடல் உபாதைகளோ இல்லாமல் செம்மையாக உடலை வைத்துக்கொள்ள முடியும்.\n== உணவுப் பொருள்களில் உள்ள கனலி அளவு ==\n* 1 கிராம் மாவுச்சத்து – 4 கனலிகள்\n* 1 தேக்கரண்டி எண்ணெய் ( 5 மில்லி) : 45 கனலிகள்\n* 1 மேசைகரண்டி எண்ணெய் (15 மில்லி\t: 135 கனலிகள்\n* 1 தேக்கரண்டி வெண்ணெய் : 90 கனலிகள்\n* 1 தேக்கரண்டி சர்க்கரை : 20 கனலிகள்\n* 1 தம்ளர் (240 மில்லி) அரிசி\t: 700 கனலிகள்\n* 100 கிராம் கிழங்கு, காரட், பீட்ரூட் :\t100 கனலிகள்\n* வாழைப்பழம் 1 பெரியது\t: 60 கனலிகள்\n* மாம்பழம் 1 சிறியது : 100 கனலிகள்\n* ஆப்பிள் 1\t:\t60 கனலிகள்\n* நீர் நிறைந்த பழங்கள், காய்கறிகள்\t:\t40 கனலிகள்\n* கடின பழங்கள்,காய்கறிகள் :\t60-100 கனலிகள்\n* மற்ற காய்கறிகள் (கலோரி குறைவு)\t: 20-50 கனலிகள்\nபொதுவாக காய்கறிகள், பழங்களின் கலோரி அளவு குறைவு.\n* பால் 1 டம்ளர் (200 மில்லி)\t: 140 கனலிகள்\n* முட்டை : 75 கனலிகள்\n* மீன் உணவுகள்\t: 70-100 கனலிகள்\n* கோழி இறைச்சி 100 கிராம் :\t140 கனலிகள்\n* கோழி இறைச்சியின் மற்ற பகுதிகள் 100 கிராம் : 200 கனலிகள்\n* இறைச்சி 100 கிராம் :\t300 கனலிகள்\n* தேங்காய் (முழு பெரியது) :\t400 கனலிகள்\n* இட்லி 2\t:\t80 கனலிகள்\n* தோசை (2ஸ்பூன் எண்ணெய்)\t:\t140 கனலிகள்\n* காபி\t:\t140 கனலிகள்\n* உப்புமா\t: 150 கனலிகள்\n* பூரி (2) உருளை\t:\t250 கனலிகள்\n* பொங்கல் (நெய் இல்லாமல்) :\t100 கனலிகள்\n* பொங்கல் நெய்யுடன்\t:\t190 கனலிகள்\n* 2 சப்பாத்தி எண்ணெய் சேர்த்தது\t: 120 கனலிகள்\n* ரொட்டி 1 த���ண்டு :\t60 கனலிகள்\n* பழக்கூட்டு (ஜாம்) : 30 கனலிகள்\n* வெண்ணெய் :\t100 கனலிகள்\n* ஓட்மீல், கார்ன் பிளேக்ஸ்\t: 100-150 கனலிகள்\n* தேங்காய் சட்னி\t: 30 கனலிகள்\n* பரோட்டா\t1\t: 120 கனலிகள்\n* ஒரு சாப்பாடு (சைவம்)\t:\t500-600 கனலிகள்\n* ஒரு சாப்பாடு (அசைவம்)\t:\t800-1000 கனலிகள்\n* தயிர் :\t50 கனலிகள்\n* 100 கிராம் இறைச்சி (எண்ணெயில் வறுத்தது)\t:\t400 கனலிகள்\n* 300 மில்லி பானங்கள்\t:\t250 கனலிகள்\n* [[மணவை முஸ்தபா]] , இளையர் [[அறிவியல்]] களஞ்சியம், மணவை பதிப்பகம். 1995
\n* மரு. கோ இராமநாதன் 'இன்றைய மருத்துவம்' மருத்துவ விழிப்புணர்வு மாத இதழ் இணைய தள வெளியீடு.\n== மேலும் காண்க ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF.%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-05-17T17:30:13Z", "digest": "sha1:G7DP5NJ2KFHWMYREF4FL3HU6BILGWEOC", "length": 6982, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "த புடிஸ்ற் ரி.வி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nத புடிஸ்ற் ரி.வி அடையாளச் சின்னம்\nத புடிஸ்ற் ரி.வி (The Buddhist TV) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள மொழி தொலைக்காட்சிச் சேவையாகும். [1] ஏப்ரல் 8 2011 ல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை பௌத்தமத போதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகின்றது. இதனது ஒளிபரப்பினை மேல்மாகாணம் உட்பட சில பிரதேசங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது. தனது ஒளிபரப்பை அலைவரிசையினூடாக இலங்கை முழுவதும் ஒளிபரப்ப முயற்சி செய்து வருகின்றது.\nசுயாதீன தொலைக்காட்சி · ரூபவாஹினி · ஐ அலைவரிசை · நேத்ரா · வசந்தம் · என்.ரி.வி · உதயம் · சனல் வன் எம்.டி.வி · சிரச · சக்தி · சுவர்ணவாஹினி · ஏ.ஆர்.ரி · வெற்றி தொலைக்காட்சி · ரி.என்.எல் · சியத தொலைக்காட்சி · ஈ.ரி.வி · ரி.வி. லங்கா · மெக்ஸ் · த புடிஸ்ற் ரி.வி · தெரன · சி.எஸ்.என் தொலைக்காட்சி · பிரைம் தொலைக்காட்சி · சிசிடீவி செய்திகள் · டான் தமிழ் ஒளி · டயலொக் ·\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2020, 07:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/2021/02/blog-post_19.html", "date_download": "2021-05-17T16:15:19Z", "digest": "sha1:EXR6NDARD54SG3S52TEQUFFA52UDJTZX", "length": 4858, "nlines": 38, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> உயிர்த்த ஞாயிறு தாக்குதல் / தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை குழு அறிக்கைகளை ஆராய குழு நியமித்தார் ஜனாதிபதி - KTN", "raw_content": "\nHome / Local News / உயிர்த்த ஞாயிறு தாக்குதல் / தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை குழு அறிக்கைகளை ஆராய குழு நியமித்தார் ஜனாதிபதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் / தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை குழு அறிக்கைகளை ஆராய குழு நியமித்தார் ஜனாதிபதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழு அறிக்கை ஆகியவற்றை ஆயவு செய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\n2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து இந்த குழு விரிவாக ஆராயவுள்ளது.\nஅதன்பின்னர், மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கையிடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த குழுவை நியமித்துள்ளார்.\nஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராக அமைச்சர் சமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் / தேசிய பாதுகாப்பு துறைசார் மேற்பார்வை குழு அறிக்கைகளை ஆராய குழு நியமித்தார் ஜனாதிபதி Reviewed by Web Admin on 23:34 Rating: 5\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\nBREAKING: கண்டியில் 45 பாடசாலைகளுக்குப் பூட்டு\nBREAKING; ஜூலை 6 முதல் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_389.html", "date_download": "2021-05-17T16:21:50Z", "digest": "sha1:BIPQFLLU22VHJR6PLVEPUQB72S7C7GIU", "length": 12389, "nlines": 56, "source_domain": "www.viduthalai.page", "title": "“சாஷ்டாங்க நமஸ்காரம் மு.க. ஸ்டாலின்ஜி!”", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\n“சாஷ்டாங்க நமஸ்காரம் மு.க. ஸ்டாலின்ஜி\nமாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர் களே நீங்கள் முதல் அமைச்சர் ஆகப் போவது திண்ணம் என்று அறிந்ததால் முன் கூட்டியே “மாண்புமிகு” என்று அழைக்கிறோம். கால் கை (காக்கா) பிடிப்பதுதான் எங்களின் பரம்பரைக் குணம் என்பது தங்களுக்குத் தான் ‘பேஷா’ தெரியுமே\nசென்ட்ரலிலும், ஸ்டேட்டிலும் முறையே எங்களவா ஆட்சியும், அதற்கு அடிமைப்பட்ட ஆட்சியும் இருந்ததால் நாங்கள் ஏதோ ‘தத்துப் பித்து’ன்னு உளறியிருப்போம்.\nபெரிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் அதையெல்லாம் மனஸில வச்சிக்காதீங்கோ\n‘ஸ்ரீவீரமணியிடமிருந்து விலகி இருங்கோ’ என்று சொல்லிப் பாத்தோம் நீங்கள் கேக்கலை - இப்படியெல்லாம் ‘மித்திரபேதம்‘ செய்வதெல்லாம் எங்கள வாள் ரத்தத்திலேயே பிறந்தது- அதை யெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்கோ\nநாயக்கர் சிலைக்கு எங்களவாள் தூண்டுதலால் ஆங்காங்கே விஷமங்கள் நடந்தது வாஸ்தவம்தான். இனிமே அதெல்லாம் நடக்காதுன்னு எங்களுக்கு நன்னாதெரியும்.\nஈ.வெ.ரா. சாலை என்னும் பெரியார் பெயரை மாத்தியிருக்கா - அதெல்லாம் பிசகு.\nஇதற்காக ‘டுவிட்டரில்’ தாங்கள் எழு திய வாசகத்தில் உஷ்ணம் அதிகமாயிருந் ததை நாங்கள் புரிந்துகொண்டோம் - இனிமேல் நாங்கள் ‘உஷாரா’ இருப் போம்\n‘விஜயபாரதம்', 16.4.2021 - பக்கம் 34\nஇந்தக் கார்ட்டூனுக்குப் பதிலடி தான் நமது கட்டுரையும் கார்ட்டூனும்\nஅனைத்து ஜாதியினரையும் ஹிந்துக் கோயில்களில் வேக வேகமாக அர்ச்ச கராக நியமிப்பேள். அது எங்கள் அஸ் திவாரத்தில் கை வைக்கும் வேலைதான். ஆனாலும் நாங்கள் என்ன செய்யட்டும் - எங்களையும் கொஞ்சம் கவனிச்சிக் கிங்கோ\nஜெயலலிதாதான் எங்களவாளில் கடைசி சீஃப் மினிஸ்டர். அதைத் தெரிஞ்சுதான் எங்கள் ஜெகத் குருவை ‘அரஸ்ட்’ செய்து ஜெயிலில் தள்ளியபோதுகூட, உணர்ச்சி வயப்படாமல், மிகவும் புத்தி சாலித்தனமாக (இதை உங்களவா எங்க ளிடம் கத்துக் கொள்ள வேண்டிய விஷ யம்) ஜாக்கிரதையாக ஜெயலலிதாவை விழுந்து விழுந்து ஆதரிச்சோம்\nஎதிர் காலத்திலே உங்களவாள்தான் ஆட்சிப் பீடத்திலே இருப்பா - உங்களை தாஜா பண்ணிதான் எங்கக் காலத்தை வோட்டணும்.\nசிறுபிள்ளைத்தனமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது குத்துக் கல்லாட் டம் (காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந் திர சரஸ்வதி கூறுவது) நான் உட்கார்ந் திருந்தது தப்புதான் தமிழ் என்பது எங்கள் கண்ணோட்டத்தில் நீஷப் பாஷை. திருக்குறள் மனு தர்மத்தின் சாரம் என்று சொல்லுவது - நம்புவ தெல்லாம் எங்களுக்கே உரித்தானவை தான்\nதிடீர்’னு இவற்றையெல்லாம் மாத்திக் கிறது என்பது பஷ்டமான கஷ்டம்\nஎங்களவாளில் சில அதிகப் பிரசங்கி அபிஷ்டு ராஜாக்கள் இருக்கா - அவங்களாலே எங்களுக்கு எப்போதும் ரோதனைதான்\nவீரமா பேசுவா - அடுத்த நிமிஷமே மன்னிச்சிடுங்கோ என்று காலைப் பிடிப்பா, அவங்களை வச்சு தயவு செய்து எங்களையும் அந்த லிஸ்டில் சேர்த் திடாதீங்கோ\nஆர்.எஸ்.எஸ். மெகசினான ‘விஜய பாரத’த்துக்கு எப்பொழுதும் கொஞ்சம் துடுக்குத்தனம் அதிகம்.\nஅதுல ஒரு கார்ட்டூன் போட்டிருக்கா நீங்க நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலவும், வீரமணியும், சுப.வீர பாண்டியனும் உங்க (மு.க.ஸ்டாலின்) காலைப் பிடிச்சிக் கெஞ்சுவது போலவும் போட்டிருக்கா.\nஅதெல்லாம் முட்டாள்தனம் - வீண் வம்பை விலைக்கு வாங்கும் விஷமம் .\nஅனுகூல சத்ரு என்ற ஒன்று உண்டு. அதுதான் இந்த ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்கள் - அதன் வார இதழ்தான் ‘விஜயபாரதம்‘ அதையெல்லாம் காலைப்பிடிச்சிக் கேட்கிறோம், அலட் சியப்படுத்துங்கள்.\n1946இல் சேலத்தில் நடைபெற்ற பார்ப்பனர் மாநாட்டில் பார்ப்பனர் களுக்கு நல்ல புத்தியைக் காட்டும் வகையில் சர். சி.பி. ராமசாமி அய்யர் சொன்னதை யெல்லாம் மறந்த காரணத் தால் நாதியில்லாமல் நடு ரோட்டில் நிக்கிறோம்.\nஇடஒதுக்கீட்டை கிண்டல் செய்யா தீர்கள் - எதிர்க்காதீர்கள்’ என்றார். ‘பிராமணரல்லாதாரை ஏளனம் செய் தால் சீரழிந்து வேரறுந்து போவீர்கள்’ என்று தொலைநோக்கோடு சொன்னார் சர். சி.பி. அய்யர். முட்டாள்தனமாகக் அவற்றை யோசிக்க மறுத்தோம். ‘விஜய ப���ரதம்‘ அப்படித்தான் வீரமணியையும், சுப.வீ.யையும் ஏளனம் செய்து கார்ட்டூன் போட்டுள்ளது.\nஉங்கள் பாதார விந்தத்துக்குக் கோடிக் கோடி நமஸ்காரம் எங்களைப் பெரிய மனசு வைத்து மன்னித்து விடுங் கள். உங்கள் வம்புக்கு இனி ஒருக்காலும் வர மாட்டோம், வரவே மாட்டோம்.\nகுறிப்பு: எங்கள் தலைவர்களை இழிவு படுத்தினால் சங்கராச்சாரியார்களின் ‘தி(தெ)ருவிளையாடல்கள்’ - அனுராதா ரமணனின் பேட்டிகள் என்று வண்டி வண்டியாக வெளிவரும் - எச்சரிக்கை\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/maasi2013/index.html", "date_download": "2021-05-17T16:13:03Z", "digest": "sha1:BDXMDXAMQYWOOPFNSLLCOTKF44K2TNSO", "length": 8671, "nlines": 48, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nஅருகி வரும்வரகு சாகுபடி - ஜெய்சங்கர்\nகடந்த 2011ம் வருடம் கல்வராயன் மலையில், கடற்பரப்பில் இருந்து 2500 அடி உயரத்தில், நானும் எனது நண்பர்களும் ஒரு விவசாய நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறோம். நான் அது வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சமவெளியில்தான் பயிர் செய்து அனுபவம். எனவே, மலைப்பகுதியில் செய்யும் சாகுபடி மிகவும் புதிய அனுபவமாக இருந்து வருகிறது. சாலை வசதிகள் ஏற்பட்ட பிறகு பெரும்பாலானோர் இம்மலையிலும் ஒரு வருடத்து பணப்பயிரான குச்சி கிழங்கை (மரவள்ளி) மானவாரி நிலங்களில் பயிரிட தொடங்கி பன்மயத்தை அழித்து வருகின்றனர். நாங்கள் இங்கு விளைந்து வந்த பாரம்பரிய பயிர்களான சாமை, வரகு, தினை முதலியவற்றை பயிர் செய்யலாம் என்று முடிவு செய்து இந்த வருடம் அவற்றோடு குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்களையும் மானவாரியில் பயிர் செய்தோம். இவற்றுள் வரகு சாகுபடி மிகவும் அரிதாகி வருகிறது.\nதண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ராம்கி\nஆண்டுதோறும் உலகில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களில் முப்பது முதல் ஐம்பது விழுக்காடு (அதாவது, ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு முதல் பாதி வரை) யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது சந்தைப்படுத்தும் பெருநிறுவனங்கள் அப்பொருள்களின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி ஏற்றுக்கொள்ள மறுத்தல், நுகர்வோர் தம் இல்லங்களில் உணவை வீணாக்குதல் ஆகிய இரண்டும் இதற்கு முதன்மைக் காரணிகள். ஒன்றிய அரசியத்தின் இயந்திரவியல் பொறியாளர் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தத் தகவல்களைத் தெரிவிக்கிறது.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அனந்து\nசந்தை என்பது முதலில் நம்மை சுற்றி உள்ள அண்மை நுகர்வோரே என்றும் குழுக்களாக இயங்குவதால் உண்டாகும் நன்மையையும் பார்த்தோம். ஆனால் அதற்கெல்லாம் முன்னர் தற்சார்பு என்பது உழவன் தனக்கு வேண்டியவற்றை தானே உற்பத்தி செய்வதில்தான் உள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பெல்காம் போன்ற பெரிய நகரங்களில் தான் இது போன்ற கூட்டுமுயற்சி வெல்லுமா என்று கேட்டனர் சிலர். இதை போல் பெரிய அளவில் முதலீட்டுடன் மதிப்பு கூட்டுதல் செய்தால் மட்டுமே சரியாக நடக்குமா என்றும் கேட்டனர். பெல்காம் பெரிய நகரமும் இல்லை, இந்த குழு துவக்கத்தில் பெரும் பணம் போடவும் இல்லை. பின்னர் வெல்ல ஆலைக்குத்தான் எல்லோரும் முதலீடு செய்து அமைத்தனர். இந்த சந்தையின் பெரும்பான்மையான நுகர்வோர் நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள மக்கள் என்பதே சிறப்பு.\n02. அக்கரை பார்வை - அனந்து\n03. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ராம்கி\n04. அருகி வரும் வரகு சாகுபடி - ஜெய்சங்கர்\n05. விசும்பின் துளி - பாமய‌ன்\n06. தற்சார்பு வாழ்வியல் - புரிதலும் புரட்சியும் - சாட்சி\n07. செவிக்குணவு இல்லாத போழ்து - ஸ்ரீ\n08. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n10. பீடையிலாத‌தோர் கூடு - உழவன் பாலா\n11. ரீஸ்டோர் என்னும் ஐந்தாண்டுக் குழந்தை - அனந்து\n13. சிறுகதை: சந்தை - பாமதிமைந்தன்\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்���லாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/eulogy", "date_download": "2021-05-17T17:16:43Z", "digest": "sha1:T72EIWZ7VDM7I5FI3UREDRCDSQPP5P2A", "length": 4658, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "eulogy - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுகழஞ்சலி; புகழுரை; பெரும் புகழ்ச்சி; புகழாரம், எடுத்தேத்து; ஏற்றமொழி; புகழ்மாலை; துதி; தோத்திரம்; நெடுமொழி; படிதம்; பிரஸ்தாவம்; மெய்ப்பு; வண்ணகம்\nசான்றுகள் ---eulogy--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 ஏப்ரல் 2021, 00:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/facebook-sites-helps-you-to-learn-about-career/", "date_download": "2021-05-17T16:49:51Z", "digest": "sha1:KM2ICWIPHBODVJBATTGMJVGRLUU34WMS", "length": 11499, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "வாழ்க்கையை முன்னேற்றும் முகநூல்? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஎன்ன முகநூல் வாழ்க்கையை முன்னேற்றுமா முகநூல் என்பது நேரத்தை வீணடிக்க மட்டுமே.. என்று கருதுபவர்கள் அனைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் முகநூல் அறிமுகப்படுத்துகிறது டெக் பிரீப் (Tech Prep ) வலைதளம் .\nசரி தற்போது கணினியை பற்றி கொஞ்சம் பேசலாம். கணினி என்பது பல ஆண்டுகளுக்கு முன் வாழ்வில் பலருக்கு எட்டாத கனியாகவே இருந்து வந்தது .ஆனால் தற்போது ஒவ்வொருவர் வீட்டிலும் 2 மற்றும் 3 கணினிகள் வைத்திருக்கும் வகையில் கணினி உலகம் விரிவடைந்துள்ளது . எங்கு பார்த்தாலும் கணினிதான் டிவியிலும் , அலுவலகத்திலும் , வீட்டிலும் ஏன் வாகனங்களில் கூட அப்படி இருக்கையில் கணினியைப் பற்றிய ஆர்வம் இர்ருப்பவர்கள் கணிணி உலகில் பின்னால் இருந்து செயல்படும் டெவலப்பர்களைப் பற்றியும் அவர்கள் என்னதான் வேலை செய்கிறார்கள் ப்ரோக்ராம்மிங் என்றால் என்ன மேலும் அதை எவ்வாறு நாமும் கற்றுக்கொள்ளலாம் என்பதை பற்றிய தகவலை இந்த வலைதளம் தருகிறது.\nஇதற்க்கு வயது வரம்பே இல்லை என்பது தான் மகிழ்ச்சியளிக்க கூடிய விசயமாகும்.அதாவது கணினி உலகை பற்றி ��ெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இதை எளிதில் கற்கலாம் .இதற்க்கு ஆர்வம் மட்டுமே இருந்தால் போதுமானது. ஒவ்வொருவருக்கும் வயது வாரியாக தனித்தனியாக புரிந்து வகையில் ஆரம்ப நிலை, கடின நிலை போன்று தரம் பிரித்து கற்றுத் தரப்படும்.\nஇதன் மூலம் சிறுவயது குழந்தைகள் இன்றிலிருந்து கற்க தொடங்கினால் முதலில் சில எளிதான கணினி மொழிகளையும் மற்றும் போக போக அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறிச் சென்று கணினியின் கோடிங் பற்றிய ப்ரோகிராம்களையும் எளிதில் கற்கலாம். . கூடவே இதில் எதிர்காலத்தில் குழந்தைகள் கணினி துறையில் எப்படி சாதிக்கலாம் எப்படி வேலை வாய்ப்புகளை பெறலாம் எப்படி வேலை வாய்ப்புகளை பெறலாம் என்பது போன்ற வழிகாட்டுதல்களையும் தருகிறது.இதில் பெற்றோர்களும் கற்று கொள்ளும் வகையில் பாடங்கள் இருப்பதால் அவர்கள் குழந்தைகளுக்கு கணினி உலகில் சாதிக்க முன்னோடியாகவும் ஒரு உந்து சக்தியாகவும் இருப்பார்.\nஎனவே முகநூல் பயனர்களே இந்த மாதிரியான கணினி நுட்பத்தை பற்றி படித்து கற்று உங்களை அறிவை வளர்த்து கொள்ளுங்கள் வாசகர்களே. இதனால் முகநூலை என்றுமே பொழுது போக்கு அம்சமாக மட்டுமே பார்க்காமல் நம் வாழ்க்கையை ஒரு படி முன்னேற்றி கொண்டு போகும் வழிகாட்டியாக பார்க்கும் வழியை முகநூல் அமைத்து கொடுத்திருக்கிறது உண்மையில் பாராட்டத்தக்கதே ….\nமீனாட்சி தமயந்தி 269 posts 1 comments\nமுகநூல் அறிமுகப்படுத்துகிறது நண்பர்களை கண்டறியும் டூடுல் ஆப் ………..\nNikeகின் அதிநவீன பவர் காலணிகள்\nபோலி வாடிக்கையாளர் சேவை விசம் – பணம் பத்திரம்\nVirtual Reality முறையில் அறுவை சிகிச்சை பயிற்சி\nஉங்களின் இணைய, அலைபேசி நடவடிக்கைகளை கண்காணிக்கிறது முகநூல்\n150000 வகை நாட்டு நெல் ரகங்களை பாதுகாக்கும் நார்வே\nATM அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக ��ற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/petta-song-on-stadium/", "date_download": "2021-05-17T16:24:04Z", "digest": "sha1:Q3TASDV7ABFHBKIF2KBVJWCJTQZPC3Y5", "length": 8238, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "2022-ன் கால்பந்து உலகக்கோப்பை மைதானத்தில் ஒளித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல், உற்சாகத்தில் ரசிகர்கள்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\n2022-ன் கால்பந்து உலகக்கோப்பை மைதானத்தில் ஒளித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல், உற்சாகத்தில் ரசிகர்கள்\nNews Tamil News சினிமா செய்திகள்\n2022-ன் கால்பந்து உலகக்கோப்பை மைதானத்தில் ஒளித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல், உற்சாகத்தில் ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.\nகடந்த ஜனவரி மாதம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.\nஅதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வந்தது, கொரோனா காரணமாக இப்படமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிபா 2022 கால்பந்து உலகக்கோப்பை கத்தார் நாட்டில் நடிக்கவுள்ளது, Albayt எனும் மைதானத்தில் இதற்காக தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.\nமேலும் அந்த மைதானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்திலிருந்து மரண மாஸ் பாடல் ஒளிக்க வைத்து செக் செய்துள்ளனர்.\nஇந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.\nஅதிக விலைக்கு போன அனுஷ்காவின் படம்\nபிளாக்கில் டிக்கெட் விற்ற பிக்பாஸ் சென்ட்ராயன்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/17_28.html", "date_download": "2021-05-17T16:06:17Z", "digest": "sha1:WB7YXJW5N4DHNZK7FJ5BJU25URSSNDNA", "length": 4397, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "இந்தியாவின் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஇந்தியாவின் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா, ஏப்.28 இந்தியாவில் காணப் படும் புதிய வகை கரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது.\nஇந்தியாவில் இந்த புயல்வேக கரோனா வைரஸ் பரவலுக்கு இந்தி யாவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா வைரஸ் (பி.1.617) காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nஇந்த நிலையில், இந்தியாவில் பரவிய புதிய வகை கரோனா வைரஸ் 17-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண் டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கரோனா பாதிப்பு சராசரியாக 3.50 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளே���ு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://web-alltag.de/wordpress/gallerie/index.php?/category/9/start-30&lang=ta_IN", "date_download": "2021-05-17T16:59:04Z", "digest": "sha1:UKTOM4BIUWZEUWAX7W27CLYTKMRVKPTN", "length": 5354, "nlines": 111, "source_domain": "web-alltag.de", "title": "Hochzeit Rosi und Prinzi 02.05.2015 | Meine Fotogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 ... 12 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/creta/price-in-new-delhi", "date_download": "2021-05-17T15:58:40Z", "digest": "sha1:AITIVADE6A77HP3PMZUSEHNZXGBITZTY", "length": 51106, "nlines": 919, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹூண்டாய் க்ரிட்டா 2021 புது டெல்லி விலை: க்ரிட்டா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் க்ரிட்டா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்க்ரிட்டாroad price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு ஹூண்டாய் க்ரிட்டா\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,47,672**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.14,11,160**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.15,60,208**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.17,62,821**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.19,11,870**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.19.11 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.19,35,159**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.19.35 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.20,76,056**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.11,23,274**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.12,73,128**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.14,13,279**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.16,11,542**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.17,80,179**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.19,18,052**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.19,19,191**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(��ெட்ரோல்)Rs.19.19 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.19,19,191**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.20,37,693**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.20.37 லட்சம்**\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.20,37,693**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்)(top model)Rs.20.37 லட்சம்**\nஇ டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in புது டெல்லி : Rs.12,47,672**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.14,11,160**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.15,60,208**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.17,62,821**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.19,11,870**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)மேல் விற்பனைRs.19.11 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.19,35,159**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் டீசல் ஏடி(டீசல்)Rs.19.35 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.20,76,056**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.11,23,274**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.12,73,128**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.14,13,279**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.16,11,542**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.17,80,179**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.19,18,052**அறிக்கை தவறானது விலை\non-road விலை in புது டெல்லி : Rs.19,19,191**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் டர்போ(பெட்ரோல்)Rs.19.19 லட்சம்**\non-road விலை in புது டெல்லி : Rs.19,19,191**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in புது டெல்லி : Rs.20,37,693**அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)மேல் விற்பனைRs.20.37 லட்சம்**\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்) (top model)\non-road விலை in புது டெல்லி : Rs.20,37,693**அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் opt டர்போ dualtone(பெட்ரோல்)(top model)Rs.20.37 லட்சம்**\nஹூண்டாய் க்ரிட்டா விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 9.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் க்ரிட்டா இ மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் க்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ உடன் விலை Rs. 17.67 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் க்ரிட்டா இல் புது டெல்லி விற்பனைக்கு கிடைக்கும் Rs. 6.85 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் க்ரிட்டா ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் க்யா Seltos விலை புது டெல்லி Rs. 9.95 லட்சம் மற்றும் ஹூண்டாய் வேணு விலை புது டெல்லி தொடங்கி Rs. 6.92 லட்சம்.தொடங்கி\nக்ரிட்டா இஎக்ஸ் டீசல் Rs. 14.11 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் ivt Rs. 17.80 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடி Rs. 20.76 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt ivt Rs. 19.18 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 20.37 லட்சம்*\nக்ரிட்டா எஸ் Rs. 14.13 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டர்போ dualtone Rs. 19.19 லட்சம்*\nக்ரிட்டா இஎக்ஸ் Rs. 12.73 லட்சம்*\nக்ரிட்டா எஸ் டீசல் Rs. 15.60 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் ஏடி Rs. 19.35 லட்சம்*\nக்ரிட்டா இ டீசல் Rs. 12.47 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் டீசல் Rs. 17.62 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் டர்போ Rs. 19.19 லட்சம்*\nக்ரிட்டா இ Rs. 11.23 லட்சம்*\nக்ரிட்டா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 19.11 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் opt டர்போ dualtone Rs. 20.37 லட்சம்*\nக்ரிட்டா எஸ்எக்ஸ் Rs. 16.11 லட்சம்*\nக்ரிட்டா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் kushaq இன் விலை\nபுது டெல்லி இல் Seltos இன் விலை\nபுது டெல்லி இல் வேணு இன் விலை\nபுது டெல்லி இல் ஹெரியர் இன் விலை\nபுது டெல்லி இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக க்ரிட்டா\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா க்ரிட்டா mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,524 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,395 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 2,128 2\nடீசல் மேனுவல் Rs. 3,110 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,746 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,895 3\nடீசல் மேனுவல் Rs. 4,175 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,019 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,308 4\nடீசல் மேனுவல் Rs. 5,290 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,926 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 4,271 5\nடீசல் மேனுவல் Rs. 4,568 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,094 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா க்ரிட்டா சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா க்ரிட்டா உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் க்ரிட்டா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா க்ரிட்டா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா க்ரிட்டா விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nமால்வியா நகர் புது டெல்லி 110017\nசக்தி நகர் chowk புது டெல்லி 110007\nகரோல் பாக் புது டெல்லி 110005\nதுவாரகா, nr market புது டெல்லி 110075\nஹூண்டாய் car dealers புது டெல்லி\nஹூண்டாய் dealer புது டெல்லி\nSecond Hand ஹூண்டாய் க்ரிட்டா கார்கள் in\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி எஸ்.எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் opt டீசல் ஏடி\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 எஸ்எக்ஸ் ஆட்டோமெட்டிக்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 காமா எஸ்எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 விடிவிடி ஏடி எஸ்எக்ஸ் பிளஸ்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்களைக் காணலாம்\n2020 ஹூண்டாய் கிரெட்டா தற்போது மார்ச் 16 அன்று அறிமுகத்திற்கு வரவிருக்கிறது\nஇது முன்னர் மார்ச் 17 அன்று அறிமுகம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது\n2020 ஹூண்டாய் கிரெட்டாவிற்கு எதிர்பார்க்கப்படும் விலைகள்: இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸைக் காட்டிலும் குறைவாக இருக்குமா\nசெல்டோஸை காட்டிலும் சிறந்த சிறப்பம்சங்களுடன் இருக்கும் இது அதிக விலை கொண்டதாக இருக்க வேண்டும், அல்லவா\n2020 ஹூண்டாய் கிரெட்டாவின் மாதிரிகள் வாரியாக இயந்திர விருப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன\n2020 கிரெட்டா இ, இ‌எக்ஸ், எஸ், எஸ்‌எக்ஸ் மற்றும் எஸ்‌எக்ஸ்(ஓ) ஆகிய ஐந்து வகைகளில் வழங்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஐ want to know the விலை அதன் சன்ரூப் மாடல்\n இல் What ஐஎஸ் onroad விலை க்ரிட்டா இ பெட்ரோல்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் க்ரிட்டா இன் விலை\nசஹிதாபாத் Rs. 11.27 - 20.36 லட்சம்\nநொய்டா Rs. 11.27 - 20.25 லட்சம்\nகாசியாபாத் Rs. 11.27 - 20.25 லட்சம்\nகுர்கவுன் Rs. 11.30 - 20.03 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 11.30 - 20.03 லட்சம்\nபாகாதுர்கா Rs. 11.27 - 20.01 லட���சம்\nசோனிபட் Rs. 11.30 - 20.03 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jallikattu-bulls-madras-high-court-167570/", "date_download": "2021-05-17T15:34:31Z", "digest": "sha1:G2IWUHUGD3FBDTTYQYOPDUN7M4DSFY2A", "length": 13093, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜல்லிக்கட்டில் வெளிநாடு, கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரும் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு - Indian Express Tamil ஜல்லிக்கட்டில் வெளிநாடு, கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரும் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு", "raw_content": "\nஜல்லிக்கட்டில் வெளிநாடு, கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரும் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு\nஜல்லிக்கட்டில் வெளிநாடு, கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கோரும் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு\nஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தத்தின் படி தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்\nஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.\nகடந்த 2017 ஆம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தத்தின் படி தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்\nஅதிமுக வெற்றி செல்லும்; திருமாவளவன் வழக்கு தள்ளுபடி – ஐகோர்ட் தீர்ப்பு\nஇந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகளவில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்று வருகிறது.\nநாட்டு மாடுகளில் உள்ள ‘திமில்’ பெரிதாக இருப்பதால் மாடு பிடி வீரர்கள் கீழே விழுந்து காயமடைவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், மிக சிறிய ‘திமில்’ கொண்ட வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளை பிடிக்கும் வீரர்கள் சுலபமாக கீழே விழுந்து காயமடைகிறார்கள்.\nநாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை கேட்டு வன புகைப்பட நிபுணர் சேஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nபேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் – மத்திய அரசு\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நாட்டு மாடுகள் கொண்டு இல்லாமல் வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளை பங்கேற்க வைத்து விலையுயர்ந்த கார் போன்ற பரிசுகளை மாட்டின் உரிமையாளர் பெற்று கொள்வது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.\nஅதிமுக வெற்றி செல்லும்; திருமாவளவன் வழக்கு தள்ளுபடி – ஐகோர்ட் தீர்ப்பு\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=269924", "date_download": "2021-05-17T16:10:38Z", "digest": "sha1:YHYI2W7RNA5KT7DH5BHLOH6SY4LIXSVG", "length": 7111, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "சிறிலங்கா அரசின் இனப்படுகொலைத் திட்டங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nசிறிலங்கா அரசின் இனப்படுகொலைத் திட்டங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர்\nகாணொளி தமிழர் வரலாறு முக்கிய செய்திகள்\nசிறிலங்கா அரசின் இனப்படுகொலைத் திட்டங்கள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர்\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-612/", "date_download": "2021-05-17T17:06:23Z", "digest": "sha1:ZA4FKF5UJ4BGAMF4MKVJSWKH65RUKNMK", "length": 4360, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "திருநெல்வேலி சொதி குழம்பு – CITYVIRALNEWS", "raw_content": "\n» திருநெல்வேலி சொதி குழம்பு\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nகாண்போரைக் கவரும் 1 வயது சிறுவனின் செயல் : பார்ப்பவர்களை வியக்கவைக்கும் காணொளி\nஒரே நாளில் மலக்கழிவுகள் அனைத்தும் வெளிவரும்\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/search/label/SLFP", "date_download": "2021-05-17T16:19:35Z", "digest": "sha1:RTZ2Z4CXZ63J6DS6TY3UWT3RE6ZIBPCT", "length": 8144, "nlines": 69, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> KTN: SLFP", "raw_content": "\nBREAKING: குருநாகலில் தொல்பொருள் கட்டட சேதம் - பிரதமரினால் விசாரணைகுழு நியமனம்\n13 ஆம் நூற்றாண்டில் குருநாகல் இராசதானிக்கு சொந்தமான தொல்பொருள் கட்டடங்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன...Read More\nBREAKING: குருநாகலில் தொல்பொருள் கட்டட சேதம் - பிரதமரினால் விசாரணைகுழு நியமனம் Reviewed by Web Admin on 17:00 Rating: 5\nBREAKING; நுவரெலியா மாவட்டத்திற்கு நாளை முழுநாளும் ஊரடங்கு\nநாளை நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. Read More\nBREAKING; நுவரெலியா மாவட்டத்திற்கு நாளை முழுநாளும் ஊரடங்கு Reviewed by Web Admin on 20:51 Rating: 5\nநுவரெலியாவில் ஜீவனுக்கு வேட்புமனு வழக்குமாறு பிரதமரிடம் இ.தொ.கா கோரிக்கை (PHOTOS)\nகாலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்குப் பதிலாக அன்னாரின் புதல்வரான ஜீவன் தொண்டமானுக்கு நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனு பெற்றுத்தருமாறு...Read More\nநுவரெலியாவில் ஜீவனுக்கு வேட்புமனு வழக்குமாறு பிரதமரிடம் இ.தொ.கா கோரிக்கை (PHOTOS) Reviewed by Web Admin on 20:52 Rating: 5\n10 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 8 பிரதியமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்..\nபுதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்றும் இடம்ப...Read More\n10 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 8 பிரதியமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்.. Reviewed by Web Admin on 00:45 Rating: 5\nபுதிய அமைச்சர்கள் 18 பேர் ஜனாதிபதி முன்னிலையி���் பதவிப்பிரமாணம்\nபுதிய அமைச்சரவைக்குரிய 18 அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான ந...Read More\nபுதிய அமைச்சர்கள் 18 பேர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் Reviewed by Web Admin on 23:54 Rating: 5\nசம்பந்தனின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை - குழுக்களின் பிரதித் தலைவர்\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்ற எதிர்கட்சி வரிசையில் அமர தீர்மானித்தால், இரா. சம்பந்தனின் எதிர்கட்சித் த...Read More\nசம்பந்தனின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்தில்லை - குழுக்களின் பிரதித் தலைவர் Reviewed by Web Admin on 23:43 Rating: 5\nபிரதமரை எதிர்த்த ஶ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் பதவி விலக ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளனர்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்கள் 16 பேரும் தங்களை பதவிகளில் இருந்து நீக்கு...Read More\nபிரதமரை எதிர்த்த ஶ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் பதவி விலக ஜனாதிபதியிடம் அனுமதி கோரியுள்ளனர். Reviewed by Web Admin on 18:29 Rating: 5\nஶ்ரீ.ல.சு.க.உறுப்பினர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படின் நான் முன்நிற்பேன் என்கிறார் துமிந்த\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படின் அவர்களைப் பாதுகாக்க நான் முன்நிற்பேன் - துமிந்த திசாநாயக்க ...Read More\nஶ்ரீ.ல.சு.க.உறுப்பினர் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படின் நான் முன்நிற்பேன் என்கிறார் துமிந்த Reviewed by Web Admin on 07:01 Rating: 5\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\nBREAKING: கண்டியில் 45 பாடசாலைகளுக்குப் பூட்டு\nBREAKING; ஜூலை 6 முதல் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-05-17T16:30:03Z", "digest": "sha1:CYCTY7452WQCDVHKAZXH73MIWM5THVLQ", "length": 8472, "nlines": 139, "source_domain": "www.tamilhindu.com", "title": "தொழில் வளர்ச்சி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசமூகம் சூழலியல் பொருளாதாரம் விவாதம்\nஹைட்ரோகார்பன் பிரச்சினையை நாம் எவ்வாறு அணுக வேண்டும்\nஅனுபவம் அரசியல் தேசிய பிரச்சினைகள் நிகழ்வுகள் பொருளாதாரம்\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4\nஅனுபவம் அரசியல் தேசிய பிரச்சினைகள் நிகழ்வுகள்\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3\nமோடியின் டிஜிட்டல் இந்தியா: ஏன் எதற்கு எப்படி\nஅரசியல் சமூகம் தேசிய பிரச்சினைகள் பொருளாதாரம்\nஎனது அரசின் பொருளாதார வளர்ச்சிக் கொள்கைகள்: பிரதமர் மோதி உரை\nஅரசியல் சமூகம் பொருளாதாரம் வழிகாட்டிகள்\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nசென்னை: சுதேசி விழிப்புணர்வு இயக்க விழா\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nதிருப்பூர் – திரும்ப முடியாத பாதையில்… – 2 [நிறைவுப் பகுதி]\nவ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்\nமேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸூம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 20\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 19\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 18\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (262)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/entertainment/jokes/magic-trained-fish/", "date_download": "2021-05-17T16:27:16Z", "digest": "sha1:YAUKD5YPJ5CCPWFWS3XO3O6C4YQNZPS6", "length": 5440, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "இந்த மீன்கள் அழகானது மட்டும் அல்ல , ஆச்சரியமானதும் தான் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்த மீன்கள் அழகானது மட்டும் அல்ல , ஆச்சரியமானதும் தான்\nஇந்த மீன்கள் அழகானது மட்டும் அல்ல , ஆச்சரியமானதும் தான்\nஉலகில் எத்தனையோ விந்தைகள் உண்டு ஆனால் , இது மிகப் பெரிய விந்தை . வண்ண மீன்கள் இங்கே காட்டும் வித்தை ஒரு கனம் நாம் காண்பது மெய்யா இல்லையா என்று கில்லி பார்க்க வைக்கிறது. நீங்களே காணுங்கள் இந்த விந்தையை\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகணினியில் வரும் ஒலியை எவ்வாறு தெளிவாக பதிவு செய்யலாம்\nஇந்தியப் புலியும் , ஆஸ்திரேலிய கங்காருவும் :)\nமொபைல் போனில் சமையல், கலி காலம் வேறு என்ன சொல்ல\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிட���ப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஇந்தியப் புலியும் , ஆஸ்திரேலிய கங்காருவும் :)\nமொபைல் போனில் சமையல், கலி காலம் வேறு என்ன சொல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/19092--2", "date_download": "2021-05-17T17:37:54Z", "digest": "sha1:FYX5OBJXKFMW5XK5KBM5FP32ABLCPB3L", "length": 10098, "nlines": 273, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 May 2012 - மூன்றாம் உலகப் போர் | moondram ulaga poor - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஅய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு\nநடிகர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா\nஎன் ஊர் : வத்தலக்குண்டு\nகெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை\nஎன் விகடன் - சென்னை\nஎனக்கு நானே ரோல் மாடல்\nஎன் ஊர் : மேற்கு சி.ஐ.டி.நகர்\nஎன் விகடன் - கோவை\nசாக்ஸபோன் அல்ல... முகவை யாழ்\nஎன் ஊர் : மூக்கனூர்பட்டி\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்\nஇது ஹைதர் காலத்துக் கடை\nஎன் விகடன் - திருச்சி\nஇலை என்பது ஓரு இயல்பு \nஎங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் \nபுது உலகம் திறந்த புத்தகங்கள் \nஎன் விகடன் - புதுச்சேரி\nவலையோசை - கைகள் அள்ளிய நீர்\nதாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் \nவரலாற்றை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் \nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநண்டு ஊருது... நரி ஊருது\nவிகடன் மேடை - சந்தானம்\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - கிருமிகள் இலவசம்\nசிம்பு அப்பாபத்தி மெயில் வரும்\nசினிமா விமர்சனம் : லீலை\nவட்டியும் முதலும் - 39\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nகவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/3911.html", "date_download": "2021-05-17T16:37:06Z", "digest": "sha1:HY3OMTZ2KEKEMB57PROIQZX32RXO7BXK", "length": 1902, "nlines": 19, "source_domain": "www.vasavilan.net", "title": "மீண்டும் புத்துயிர் பெறும் வடமூலை உத்தரி மாத ஆலயம்! – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nமீண்டும் புத்துயிர் பெறும் வடமூலை உத்தரி மாத ஆலயம்\nமூன்று தசாப்தங்களாக கடும் யுத்தத்தால் சிதைவடைந்தும், சின்னாபின்னாமாவும் இருந்த உத்தரி மாத ஆலயம், மீண்டும் புனரமைக்கபட்டு வருவதாக எமது செய்தியாளர் வயாவிளானில் இருந்து அறியத்தந்துள்ளார்.அனைத்து பணிகளும் மிகவும் சிறப்பாக நடைபெற்று எமது அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போமாக..\n← அமரர் வினாசி நாகமுத்து\nவயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் கிளையினர், ஐரோப்பா வாழ் வயவை மக்களை அன்புடன் அழைக்கின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2021-05-17T17:10:14Z", "digest": "sha1:VB4GBBWM36KQBCB3NG2YTFZFWES7TKEY", "length": 4075, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "காது குத்தும் முறை Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags காது குத்தும் முறை\nTag: காது குத்தும் முறை\nகாது குத்துவதற்கு பின் உள்ள அறிவியல் உண்மை\nஇந்து மதத்தை மொறுத்தவரை குழந்தை பிறந்த பதினோராவது மாதத்திலோ அல்லது அதற்கு பிறகோ காது குத்துவது வழக்கம். ஆண் குழந்தை பெண் குழந்தை என இருவருக்கு காது குத்தப்படுகிறது. இந்த சடங்கிற்கு பின்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~12-4-2021/", "date_download": "2021-05-17T16:45:46Z", "digest": "sha1:NXHD6NVK2FBJO5JTPGJ65AV2PGHRMHPD", "length": 6100, "nlines": 170, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – Weekly Thirukkural Class @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n89. பொறுமை கடலினும் பெரிது\nசைவ வினா விடை (3)\n93. அகத்தவம் எட்டில் தீது அகற்றல்\n74. பெருமானே உடலைத் தருகின்றான்\n28. பரம்பொருள் உரைத்த நெறி\n58. அன்பு செய்வாரை அறிவன் சிவன்\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/force/force-gurkha-mileage.htm", "date_download": "2021-05-17T15:27:47Z", "digest": "sha1:UYQC6624ZOTOV7HWAMSZTGNCGSNFPRDA", "length": 8316, "nlines": 196, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஃபோர்ஸ் குர்கா 2021 மைலேஜ் - குர்கா டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஃபோர்ஸ் கார்கள்ஃபோர்ஸ் குர்காமைலேஜ்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஃபோர்ஸ் குர்கா விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஅடுத்து வருவதுகுர்கா டீசல்2598 cc, மேனுவல், டீசல் Rs.10.00 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஃபோர்ஸ் குர்கா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா குர்கா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குர்கா மதிப்பீடுகள் ஐயும் காண்க\n ஃபோர்ஸ் குர்கா or மஹிந்திரா Thar\nWhat ஐஎஸ் சீட்டிங் arrangement ,comfort level மற்றும் மைலேஜ் அதன் குர்கா \nWhat ஐஎஸ் the on-road விலை அதன் ஃபோர்ஸ் Motors குர்கா 2020\nஃபோர்ஸ் Motors குர்கா 2020\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 01, 2050\nஎல்லா உபகமிங் ஃபோர்ஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_143.html", "date_download": "2021-05-17T16:44:16Z", "digest": "sha1:WVJALRY4KGCCK4E3POONK2FDFB4UH6VI", "length": 5099, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "மத பழக்கத்தை மாற்றிவிட்ட கரோனா!", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமத பழக்கத்தை மாற்றிவிட்ட கரோனா\nஉடல்களை எரிக்கலாம் கத்தோலிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்\nஅகமதாபாத்,ஏப்.17- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாள்தோறும் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nகரோனா தொற்றின் காரணமா�� குஜ ராத்தில் பெருமளவிலான எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கிறித் தவ மதத்தில் இறந்தவர்களின் உடலை புதைத்து கல்லறை கட்டுவது வழக்கம் என்றாலும், தற்பொழுது கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு போதிய அளவில் இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள மயானங்களில் உடல்களை அடக்கம் செய்ய இடம் கிடைக்கவில்லை. இதனால். அகம தாபாத் கத்தோலிக்க டயோசீஸ் (திருச் சபைகளை நிர்வகிக்கும் அமைப்பு) தங்கள் சபையை சார்ந்த மக்களுக்கு கடிதம் ஒன்றை 15.4.2021 அன்று எழுதியுள்ளது.\nஅதில்,‘‘கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல் களை எரியூட்டுமாறு அறிவுறுத்துகிறோம். இதுபோன்ற பேரிடர் காலத்தில் வேறு வழி யின்றி இதனை செய்வதால், எந்த விதத்திலும் இறந்தவர்களின் இறை நம்பிக்கையை இது பாதிக்காது’’ என அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html", "date_download": "2021-05-17T16:35:38Z", "digest": "sha1:LNIDWEXIKAZK5TJ7GSVI7BIUP4LHZUWJ", "length": 5915, "nlines": 88, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: மலேசியா மூர்த்தி அவர்களின் தந்தை மரணம்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமலேசியா மூர்த்தி அவர்களின் தந்தை மரணம்\nஆரிய சக்திகளின் போலியான போலி குற்றச்சாட்டுக்களால் வலைப்பதிவர்களால் பரவலாக அறியப்பட்டவரும், தனது பல்வேறு ஆக்கங்களின் மூலம் வலையுலகத்திற்கு பல நன்மைகளை தந்தவரும், முத்தமிழன் மன்றத்தின் மூலம் அறியப்பட்டவருமான திரு. மூர்த்தி அவர்களின் தந்தை திரு. எஸ். மருதமுத்து அவர்கள் கீழ்திருப்பாலக்குடி, மண்ணார்குடியில் இன்று காலமானார். தோழர் திரு. மூர்த்தி அவர்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் இந்த இழப்பினை தாங்கி கொள்ளும் மனத்திண்மையை அளிக்க இறையருள் துணை செய்யட்டும்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 3:53 AM\nLabels: அரசியல், தமிழ், திராவிடம், மூர்த்தி\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்\nஎனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.\nஎனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.\nஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/03/blog-post_22.html", "date_download": "2021-05-17T16:50:34Z", "digest": "sha1:TRAJTTOGKZZIPKAN2L2V6UU7UY2RNI7U", "length": 21481, "nlines": 253, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அறிவிப்பு!", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் போலீசார் வாகனச் சோதனை (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு...\nகாதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர் செய்யது கா...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல் பனிஷா (வயது 55)\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை க...\nஅமெரிக்காவில் அதிரை சகோதரர் ஹாஜி இ.மு முகமது இப்ரா...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு குழுக்கள் ...\nஅன்புள்ள தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களுக்கு...\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயார்...\nஅதிராம்பட்டினம் குப்பத்து கிராம எல்லையில் சோதனை சா...\nஅதிராம்பட்டினத்தில் 20 குடும்பங்களுக்கு அத்தியாவசி...\nதூய்மைப் பணிக்கு தானாக முன்வந்து உதவிய இளைஞர்கள்\nஅதிராம்பட்டினம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் கிரும...\nஅதிராம்பட்டினம் அங்கன்வாடி மையங்களில் சமூக இடைவெளி...\nபொதுமக்கள் மளிகை பொருட்களை வீட்டிலிருந்தே பெற்றுக்...\nகரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிக...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா நபிஸா அம்மாள் (வயது76)\nATJ மஸ்ஜிதுல் ஹிதாயா பள்ளி நிர்வாகத்தின் முக்கிய அ...\nஐவேளை ஜமாஅத் மற்றும் ஜுமுஆ தொழுகை குறித்து ADT அறி...\nஐவேளை ஜமாஅத் மற்றும் ஜும்ஆ தொழுகை குறித்த TNTJ அ���ி...\nமரண அறிவிப்பு ~ என். சாதிக் பாட்சா (வயது 47)\nஅதிராம்பட்டினத்தில் ஜமாத்தார்கள் அவரவர் வீடுகளில் ...\nஅதிராம்பட்டினத்தில் தொற்று பரவலைத் தடுக்க மருந்தகங...\nஅதிராம்பட்டினத்தில் திருமண வீட்டார் சென்ற வேன் ~ ப...\nஅதிரம்பட்டினத்தில் தங்கிருக்கும் வெளி மாநிலத் தொழி...\nட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முயற்சி\nஅதிரம்பட்டினத்துக்கு வந்த வெளிநாட்டவர் 22 பேரிடம் ...\nஅதிராம்பட்டினத்தில் பொது சுகாதாரப்பணிகள் தீவிரம்: ...\nவெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து...\nஅதிராம்பட்டினத்தில் சூப்பர் மார்க்கெட்களில் பொருட்...\nகுழாய் உடைப்பால்: அதிராம்பட்டினத்தில் டேங்கர் வாகன...\nகுரோனா வைரஸ் தடுப்பு: கண்காணிப்புக்கு உள்ளாகும் நப...\nமரண அறிவிப்பு ~ எம்.எம் ஹாஜா ஜலீல் (வயது 66)\nகைதட்டி நன்றி தெரிவித்த அதிராம்பட்டினம் பேரூராட்சி...\nசுய ஊரடங்கு: அதிராம்பட்டினம் நிலவரம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையை புதிய மாவட்டமாக்க பரிசீலனை: சட்டப்...\nஉலக தண்ணீர் தினத்தில், அதிராம்பட்டினத்தில் குடிநீர...\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அறிவிப்பு\nவெளிநாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள்ள ...\nஅதிராம்பட்டினம் வழியாக தாம்பரம் ~ செங்கோட்டை இடையே...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை:பெரிய ஜும்மா பள்ளிவா...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: கடற்கரைத்தெரு ஜும்ம...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: ஏ.ஜெ நகர் ஜும்மா பள...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: புதுமனைத்தெரு முஹ்ய...\nகரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தரகர் தெரு முகைதீன்...\nகரோனா வைரஸ் தடுப்பு முகக்கவசம் தயாரிக்கும் பணி: ஆட...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கரோனா வைரஸ் த...\nமரண அறிவிப்பு ~ முகமது அலி ஜின்னா (வயது 54)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 85)\nஅதிராம்பட்டினத்தில் கரோனா வைரஸ் நோய் குறித்து விழி...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம்...\nபட்டுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப...\nமேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் பொ...\nஅதிராம்பட்டினத்தில் 28 நாட்களாக நடந்து வந்த தொடர் ...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 70)\nகுரோனா நோய் தடுப்பு: ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்த...\nமகிழங்கோட்டையில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் புதிய...\nஅதிர���ம்பட்டினம் 27-வது நாள் தொடர் போராட்டம்: பிரவி...\nதஞ்சை மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள...\nபணத்தை கொடுங்க.... வங்கி முன் திரண்ட பெண்கள் (படங்...\nமரண அறிவிப்பு ~ அஸ்ரப் அலி (வயது 60)\nமரண அறிவிப்பு ~ முகமது சுஹைப் (வயது 25)\n'Par Excellence Media' விருது பெற்ற அதிரை நியூஸ்\nகுருதிக்கொடை வழங்கி குடியுரிமை காக்கும் நூதனப் போர...\nஅதிராம்பட்டினம்~மதுக்கூர் அரசுப் பேருந்து, அதிரை ப...\nஅதிராம்பட்டினத்தில் ஜமால் முகமது கல்லூரி முன்னாள் ...\nஅதிராம்பட்டினம் 26-வது நாள் தொடர் போராட்டம்: எஸ்.எ...\nஅதிராம்பட்டினம் 25-வது நாள் தொடர் போராட்டம்: மவ்லவ...\nஅதிராம்பட்டினம் பேரூர் திமுக சார்பில், தீ விபத்தில...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் அம்மாள் (வயது 70)\nமேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தே...\nபட்டுக்கோட்டையில் வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்...\nஅதிராம்பட்டினம் 24-வது நாள் தொடர் போராட்டம்: மவ்லவ...\nதனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்...\nபுதுத்தெரு இக்லாஸ் நற்பணி மன்றம் சார்பில் தீ விபத்...\nதமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி\nஅதிராம்பட்டினம் 23-வது நாள் தொடர் போராட்டம்: எஸ்.எ...\nரோட்டரி சங்கம் சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட...\nஅதிராம்பட்டினம் 22-வது நாள் தொடர் போராட்டம்: ஆளூர்...\nஅதிராம்பட்டினத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்...\nகைதான மாணவர்களை விடுவிக்கக்கோரி பெண்கள் உட்பட ஆயிர...\nசிஏஏ வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை...\nமரண அறிவிப்பு ~ காதர் சேக்காதி (வயது 45)\nமரண அறிவிப்பு ~ 'கறிக்கடை' அப்துல் ஜப்பார் (வயது 64)\nஅதிராம்பட்டினம் 21-வது நாள் தொடர் போராட்டம்: பட்டி...\nபட்டுக்கோட்டையில் கருப்பு பலூன்களை கையில் பிடித்தப...\nபுதுத்தெரு இக்லாஸ் இளைஞர் நற்பணி மன்ற புதிய நிர்வா...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் உலக மகளிர் தின விழா (ப...\nஅதிராம்பட்டினத்தில் பேச இயலாத ~ காது கேளாதோருக்கான...\nபொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nஅதிராம்பட்டினம் 20-வது நாள் தொடர் போராட்டம்: குடந்...\nCAA வை திரும்ப பெறக்கோரி அதிராம்பட்டினம் தொடர் போர...\nசிஏஏ: அதிராம்பட்டினத்தில் 19-வது நாளாக தொடரும் போர...\nமரண அறிவிப்பு ~ நபீசா அம்மாள் (வயது 83)\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் கல்வி பயிற்சி ந...\nஅதிராம்பட்டினம் அரிமா சங்கத்திற்கு சிறந்த சேவை விர...\nஅதிராம்பட்டினம் 18-வது நாள் தொடர் போராட்டம்: கே.எம...\nமதுக்கூர் 21-வது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்...\nதிமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் அறிவிப்பு\nகுரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்று (22-03-2020) ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, அரசு மேற்கொண்டு வரும் குரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில், அதிராம்பட்டினத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து மஹல்லாவாசிகளும் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு,\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், ���த்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:17:46Z", "digest": "sha1:QRGBCGFFGPO2ILKMICTQIM4WJKKXREO3", "length": 13198, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எதிர்-திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nபதின்மூன்றாம் பெனடிக்ட், இயற்பெயர் பெத்ரோ மார்டினிஸ் தெ லூனா யி பிரேஸ் தெ கோடோர் (25 நவம்பர் 1328–23 மே 1423), என்பவர் அரகோனிய உயர் குடியினரும், கத்தோலிக்க திருச்சபையால் எதிர்-திருத்தந்தை என கருதப்படுபவரும் ஆவார். இவர் மேற்கு சமயப்பிளவின்போது (1378–1417) அவிஞ்ஞோன் நகரிலிருந்து ஆட்சி செய்தார்.\nபெத்ரோ மார்டினிஸ் தெ லூனா யி பிரேஸ் தெ கோடோர்\nஅவிஞ்ஞோனின் திருத்தூதரக மேளாலர் (28 செப்டம்பர் 1394–1398)\nபெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் மற்றும் எதிர்-திருத்தந்தையர்கள்\n1328ஆம் ஆண்டு லூசா, அரகோனில் இவர் பிறந்தார். நன்கு கல்வி கற்ற இவர் மோந்துபேலியர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர் ஆவார். திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி இவரை காஸ்மெதியனின் கர்தினால்-திருத்தொண்டராக 20 டிசம்பர் 1375இல் உயர்த்தினார்.\nமேற்கு சமயப்பிளவு 1378இல் நிகழ்ந்தபோது இவர் தனது ஆதரவை எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்டுக்கு அளித்தார். கிளமெண்டின் இறப்புக்குப்பின்பு அவரின் ஆதரவு கர்தினால்களால் ஒற்றுமை ஏற்படின் பதவி விலக வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் இவர் தேர்வு செய்யப்பட்டார். இவ்வாக்குறுதியினை இவர் கடைபிடிக்கவில்லை. பிரென்சு அரசு வற்புருத்தியும் இவர் கேளாததால் இவரின் இல்லம் அரசால் 1398இல் கைப்பற்றப்பட்டது.[1] இவரின் 23 ஆதரவு கர்தினால்களுல் 18 பேர் இவரை கைவிட்டனர்.\n1403இல் இவர் பிராவின்சு நகருக்கு தப்பியோடினார். எனினும் ஓர்லியான்சின் லூயிசுவினால் பிரான்சின் உதவியினை இவர் திரும்பப்பெற்றார். 1407இல் த���ருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியுடன் இவர் நடத்திய பேச்சுவார்த்தை தேல்வியுற்றதால் 1408இல் பிரென்சு அரசு இக்குழப்பத்தில் தாம் யாருக்கும் உதவாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.\nஉடண்பாடு எட்ட 1409இல் கூடிய பீசா பொதுச்சங்கம் சிக்களை இன்னமும் அதிகப்படுத்தும்படியாக ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக்கியது. இவர் இதனை ஏற்கவில்லை. ஜூலை 26, 1417இல் நடந்த காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தால் இவர் திருச்சபையிலிருந்து விலக்கப்படார். அப்போது திருத்தந்தை பதவி கோரிய பன்னிரண்டாம் கிரகோரி மற்றும் இருபத்திமூன்றாம் யோவான் இச்சங்கத்தின் முடிவை ஏற்றனர் என்பதும் இவர் மட்டுமே ஏற்கவில்லை என்பதும் குறிக்கத்தக்கது. திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டதால் இவர் தனது அனைத்து அரச உறிமைகளையும் இழந்தார். இசுக்கொட்லாந்து மற்றும் பிரான்சின் அர்மாக்னாக் நகர் மட்டுமே இவரை ஆதரித்தன.\nஇவர் திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ், திருத்தந்தை ஏழாம் இன்னசெண்ட் மற்றும் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரி ஆகிய மூன்று தொடர் உரோமை திருத்தந்தையருக்கு எதிராக ஆண்டார். மேலும் பீசா பொதுச்சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் மற்றும் எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவானையும் இவர் ஏற்கவில்லை. ஒற்றுமை ஏற்பட நவம்பர் 1417இல் தேர்வு செய்யப்பட்ட திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டினை இவர் மட்டுமே ஏற்கவில்லை.\n1422 நவம்பரில் நான்கு புதிய கர்தினால்களை நியமிக்கும் அளவுக்கு இவர் திருத்தந்தை பதவிக்கு உரிமை கொன்டாடினார். இவர் 23 மே 1423இல் தம் இறப்பு வரையிலும் மனம்மாறவில்லை.\nபதின்மூன்றாம் பெனடிக்ட் முதலில் பின்ஸ்கோலா கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் அவரின் உடல் அவரின் பிறந்த ஊரான லூசாவுக்கு மாற்றப்பட்டது. அங்கு நடந்த எசுப்பானிய அரசின் வாரிசு சன்டையில் இவரின் உடலில் மண்டையோடு மட்டுமே மிஞ்சியது. அது தற்சமயம் அரகொனின் கொன்தெஸ் தெ அர்கிலோ அரண்மனையில் பாதுகாக்கப்படுகின்றது.\nஇவர் தனது ஆட்சியில் செய்த ஒரே குறிக்கத்தக்க நல்ல செயல் 1412இல் இசுக்கொட்லாந்து நாட்டின் முதல் பல்கலைக்கழகத்தை நிருவ ஆணையிட்டது ஆகும். இன்றளவும் இவரின் மரபுச்சின்னம் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழக சின்னத்தின் ஒரு பகுதியாக உள்ளது.\n��ேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2014, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/lock-down-relaxation-govt-order-to-re-open-small-temples-maques-churches-in-corporations-including-chennai-213203/", "date_download": "2021-05-17T16:42:01Z", "digest": "sha1:LUM5LOJ3QFYLV77GYGCNYKAAHP3NCIGX", "length": 14515, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "lock down relaxation govt order to re open small temples maques churches in corporations including chennai - சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆகஸ்ட் 10 முதல் சிறிய வழிபாட்டுத் தளங்களைத் திறக்க அனுமதி", "raw_content": "\nமாநகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் ஆக.10-ல் திறப்பு: பக்தர்கள் அனுமதிக்கு கட்டுப்பாடு\nமாநகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் ஆக.10-ல் திறப்பு: பக்தர்கள் அனுமதிக்கு கட்டுப்பாடு\nசென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.10,000 ஆண்டு வருமானத்துக்கு குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தளங்களை வரும் 10ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\nசென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை வரும் 10ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டது. தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்த தளர்வில், ஊராட்சி பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், தமிழக அரசு இன்று சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.10,000 ஆண்டு வருமானம் உள்ள சிறிய கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தளங்களை பொதுமக்கள் தரிசனத்துக்கு திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும் நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த்தொற்றின் போக்கு தொடர்ந்து கணிக்கப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்பையும் நோய்த்தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.\nஅதன்படி, ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தளங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்களின் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை (Standard Operative Procdures) பின்பற்றி தற்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள்; அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும் தேவாலயங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. செனை மாநகராட்சிப் பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி பெற வேண்டும். மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற வேண்டும்.\nஅரசு வெளியிடும் நிலையான வழிகாட்டி நடை முறைகளை பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.\nகொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nNews Highlights : சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுத��்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/2021/05/03/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2021-05-17T17:13:31Z", "digest": "sha1:MI5B3HIUP5W443QM2XWBD5FKA6IEZ3G6", "length": 34508, "nlines": 174, "source_domain": "vimarisanam.com", "title": "தேர்தல் முடிவுகள் பற்றி சவுக்கு சங்கர் அலசல் …!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ஒரு நல்ல கற்பனை… நல்ல கோர்ப்பு….\nஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள்,மொத்த இடங்கள் மற்றும் மொத்த சதவீதம் …. →\nதேர்தல் முடிவுகள் பற்றி சவுக்கு சங்கர் அலசல் …\nதமிழக தேர்தல் முடிவுகளைப்பற்றிய ஒரு விரிவான\nஅலசலை இந்த கா���ொலியில் காணலாம் …..\nஇந்த அலசலைப்பற்றி நாமும் அலசலாம்.. பின்னூட்டங்கள் மூலம் ….\nவிமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n← ஒரு நல்ல கற்பனை… நல்ல கோர்ப்பு….\nஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள்,மொத்த இடங்கள் மற்றும் மொத்த சதவீதம் …. →\n3 Responses to தேர்தல் முடிவுகள் பற்றி சவுக்கு சங்கர் அலசல் …\n1. முதல்ல 1 சதவிகித வித்தியாசத்தில்தான் ஜெ. வெற்றி பெற்றார் என்று சொல்லப்படுவதை நான் சரியான அனுமானமாக எடுத்துக்கொள்வதில்லை. அதிமுக Vs திமுக+காங்கிரஸ்+முஸ்லீம் கட்சிகள். ஜெ. தன்னை மட்டும் நம்பி களத்தில் நின்றார். அது ஒரு கேல்குலேடட் ரிஸ்க் என்பது என் எண்ணம். இருந்தாலும் பொதுமக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது.\n2. ஸ்டாலின் மீது நம்பிக்கை மக்களுக்கு இல்லை என்று (அதாவது வாக்குகள் ஸ்டாலினுக்காக விழவில்லை என்று) சங்கர் சொல்வது சரியான கருத்து அல்ல. முதல் தேர்தலில் எப்போதும் எல்லா பொதுமக்களும் ஆதரிக்க மாட்டார்கள். அவருடைய கடந்தகால track recordம் ஓஹோ என்று இல்லை. அவருடைய ‘முதலமைச்சர்’ என்ற பதவியில் செயல்பாடுதான் ஸ்டாலின் வளர்வதைத் தீர்மானிக்கும். ஆனால், காங்கிரஸ் இல்லாதிருந்தால், ஸ்டாலினுக்கு ‘மதச்சார்பின்மை’ என்ற லேபிள் மற்றும் கிறிஸ்துவ வாக்குகள் முழுமையாகக் கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன். ராகுலின் வருகைகள் உதவியிருக்கின்றன என்றே கருதுகிறேன். காங்கிரஸ் இல்லாமல் திமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்காது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.\n3. சங்கர், முதலில் வளர்ந்ததே கருணாநிதி, திமுக ஊழல்களைப்பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித்தான். சென்ற பல வருடங்களாக அவர் சிந்தனை திமுக சார்பாகத் திரும்பிவிட்டது. அதனால் ‘திராவிடம்’ என்றெல்லாம் பேசுகிறார். நடுநிலையாக பாஜகவையும் காங்கிரஸையும் எடைபோட்டால், நான் பாஜக பல மடங்கு காங்கிரசைவிடச் சிறந்தது என்றுதான் நினைக்கிறேன். தமிழகத்தில் அது வளர்கிறது என்பதை நான் நிச்சயமாக உணர்கிறேன். இதற்கு முக்கியமாக உதவுவது ஸ்டாலின், கோவாலசாமி, திருமா போன்றவர்கள். இந்தத் தேர்தலிலேயே அவர்களின் பரப்புரையில், ஒவ்வொரு அதிமுகவின் வெற்றியும் பாஜகவின் வெற்றி என்றே அச்சுறுத்திப் பிரச்சாரம் செய்தார்கள். (To polarize Christians and Muslims votes). இதை மட்டும் செய்தால் பாஜக வளராது. ஆனால் இந்த மூவரும் இந்துமதத்தை இழித்துப் பேசினார்கள். இப்படிச் செய்யும்போது, சர்வ சாதாரணமாக பாஜக வளரும். இந்தத் தவறை அவர்கள் பின்புதான் உணர்வார்கள்.\n4. ஸ்டாலினால் இந்தத் தேர்தலில் எடப்பாடியையோ அதிமுக ஆட்சியைக் குறை கூறியோ பரப்புரை செய்ய முடியவில்லை என்பதைக் கவனிக்கணும். அவர்கள் சொன்னதெல்லாம் அதிமுக, பாஜவுக்கு அடிமையாக இருக்கிறது என்றுதான். அதிமுகவை, ‘ஊழல்’ என்றோ, மக்களுக்கு எதிரானது என்றோ ஸ்டாலினால் பிரச்சாரம் செய்திருக்க முடியாது. அதிமுக எனக்குத் தெரிந்தவரை மக்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.\n5. அதிமுகவுக்கு எடப்பாடி, சரியான தலைவராக உயர்ந்திருக்கிறார் என்பது என் எண்ணம். பாஜக தலைவர்கள், தலைக்கனம் கொண்டு பேசியபோதும், அதீதமாக தங்களைப்பற்றி எண்ணிக்கொண்டபோதும் (முருகன் சொன்னார், யார் முதலமைச்சர் வேட்பாளர் என்று தில்லி சொல்லுமாம், எப்படிப்பட்ட ஆணவம். அடுத்தது, குறைந்தபட்சம் 60 சீட்டுகள் என்றெல்லாம் பேசி, அதிமுகவுக்கு எதிராக பொதுமக்களின் மனநிலையை மாற்ற முயற்சித்தார். இதெல்லாம் சிறுபிள்ளைத் தனமானது. திமுக மற்றும் எதிர்கட்சிகள், அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது என்பதைத்தான் முதலிலிருந்து பேசுகிறார்கள். இது அதிமுகவின் வாக்குகளைப் பதம் பார்க்கும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட தமிழக பாஜக தலைமைக்கு இல்லை என்பது ஆச்சர்யம்தான். பாஜகவினால்தான் அதிமுக ஆட்சியை இழக்க நேரிட்டது என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது). எடப்பாடி, பாஜகவை மிக நன்றாக ஹேண்டில் செய்தார் என்பது என் எண்ணம். மத்திய அரசின் ஆதரவு, கொடுத்தது 20 சீட்டுகள் மட்டுமே என்பது அவருக்கு ஒரு சாதகமான பிம்பத்தைக் கொடுத்தது. அதிமுக, எதற்காக புதிய தமிழகத்தைக் கைவிட்டது என்பது எனக்கு ஆச்சர்யம். கடைசிவரை தேதிமுகவைத் தக்கவைக்க அவர் முயன்றார், ஆனால் அவரால் பிரேமலதாவின் பேராசையைத் திருப்தி செய்ய முடியவில்லை. இனி தேதிமுக என்பது களத்தில் இல்லாத கட்சிதான். எடப்பாடி, தன்னை அதிமுகவின் நல்ல தலைவராக நிலைநிறுத்திக்கொண்டுள்ளார், 10 வருட ஆட்சிக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தாமல் இருந்தது பெரிய சாதனை. மக்களின் ஆதரவையும் ���ெற்றுள்ளார். அவரை மனதார பாராட்டுகிறேன். Well Done Sir. You have done your duty to AIADMK.\n6. தமிழகத்தில் விசிக, மதிமுக கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகளுக்கு இடமில்லை என்பதையும் இந்தத் தேர்தல் உணர்த்தியிருக்கிறது.\nஅதிமுகவின் அனுதாபி என்ற வகையில் எடப்பாடி அவர்களுக்கு நான் கூறும் யோசனைகள் சிலதான்.\n1. அதிமுக தலைவர் என்ற நிலைக்கு இப்போது உயர்ந்திருக்கிறீர்கள். நிச்சயம் நல்ல எதிர்கட்சித் தலைவராக இருப்பீர்கள். எந்தக் காரணம் கொண்டும், அதிமுகவில் கருநாகங்களைச் சேர்த்துவிடாதீர்கள். தினகரன், சசிகலா போன்றோர் அதிமுகவை (பொதுமக்கள் மனதில் உள்ள அதிமுக பிம்பத்தை) அழிக்கவந்தவர்கள்.. மனம் மாறி வரும் உண்மையான அதிமுகவினரைச் சேர்த்துக்கொள்ளத் தயங்காதீர்கள், தங்க தமிழ்ச்செல்வன் உட்பட. தொடர்ந்து சிறுபான்மையினருக்கும் அரணாக இருங்கள், ஆனால் அவர்களுக்காக இந்துக்களை பலி கொடுக்காதீர்கள் (அப்படிச் செய்வது திமுக, அதனால் அதன் விளைவுகளை அவர்கள் மட்டும் அனுபவிக்கட்டும்)\n2. எப்போதும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லாத, இந்துக்களுக்கு எதிரான விசிக போன்ற கட்சியினரைச் சேர்க்காதீர்கள். பாஜக அதிமுகவை ஆதிக்கம் செய்ய நினைத்தால் அவர்களைக் கழற்றிவிடத் தயங்காதீர்கள். அதிமுகவிலிருந்து யாரையேனும் பாஜக இழுத்தால் அதனைப்பற்றி நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். வாக்குகள் இரட்டை இலைக்குத்தான். எதிர்காலத்தில் தேர்தல் நடக்கும்போது, எடப்பாடியின் அதிமுக அரசு மக்களுக்கு எதிராக இதைச் செய்தது என்று சொல்லும் வாய்ப்பை நீங்கள் தராததே பெரிய விஷயம்.\nசங்கர் பேட்டி உணர்த்துவது ஒன்றைத்தான். அவர் பாஜக வளருவதை உணரவில்லை. இந்துக்களுக்கு எதிராக திமுக, விசிக, முஸ்லீம் கட்சிகள் செயல்பட செயல்பட பாஜக தமிழகத்தில் வளரும். சங்கர் பாஜகவின் ஆதரவாளர்கள் பிராமணர்கள் என்று இன்னும் கனவு கண்டுகொண்டிருக்கிறார். பிராமணர்களில் மூன்றிலொரு பகுதிதான் பாஜகவை ஆதரிக்க வாய்ப்பு. மற்ற இரண்டு பகுதி, அதிமுக, திமுக, காங்கிரஸ் என்று பிரிந்திருக்கிறது. பாஜக, அதிமுக வாக்குகளை மட்டும் வாங்கியிருக்கிறது என்று சங்கர் கனவு காண வேண்டாம். அதற்கென வாக்குவங்கி உருவாயிருக்கிறது. இதற்கு முழுக்காரணம் இந்துக்களுக்கும் அவர்கள் மதம், கோவில், வழிபாடுகளுக்கு எதிராகப் பேசி அதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குகளை வாங்கலாம் என்று நினைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்.\nசங்கர் சொல்வதில் என்னை யோசிக்க வைத்தது, சீமானால், அவரின் இளைஞர் படையைத் தக்கவைக்க முடியாது என்பது. அந்த இளைஞன் maturity அடையும்போது சீமானை விட்டு விலகிவிடுவான் என்பது சங்கரின் கூற்று. யோசிக்க வைக்கிறது.\n// 5.அதிமுகவுக்கு எடப்பாடி, சரியான\nஎன் எண்ணம். பாஜக தலைவர்கள்,\nயார் முதலமைச்சர் வேட்பாளர் என்று\nதில்லி சொல்லுமாம், எப்படிப்பட்ட ஆணவம்.\nஅடுத்தது, குறைந்தபட்சம் 60 சீட்டுகள்\nஎன்றெல்லாம் பேசி, அதிமுகவுக்கு எதிராக\nதனமானது. திமுக மற்றும் எதிர்கட்சிகள்,\nஅதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது\nஎன்பதைத்தான் முதலிலிருந்து பேசுகிறார்கள். //\n– இது வரை நீங்கள் சொல்வது சரியே…\n// இது அதிமுகவின் வாக்குகளைப் பதம் பார்க்கும்\nஎன்ற குறைந்தபட்ச அறிவு கூட தமிழக\nபாஜக தலைமைக்கு இல்லை என்பது\nபாஜக தெரியாமலோ, புரியாமலோ செய்த\nதவறு இல்லை இது. வேண்டுமென்றே\nஅவர்கள் செய்த திமிர்த்தனம் இது.\nஅதிமுக-வை நாங்கள் தான் ஆட்டி வைக்கிறோம்\nஎன்று தமிழக மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும்\nஉணர்த்த வேண்டி, விரும்பி அவர்கள்\nஅவர்களின் இந்த செயல் – எடப்பாடியாருக்கு\nமக்களிடம் இருந்த நல்ல பெயரையும் மீறி,\nஎடப்பாடியாரின் வெற்றியை “காவு” கொண்டது\nபாஜக அவர் மீது சுமத்திய “வலுக்கட்டாய\nநீங்கள் சொல்லியிருப்பது உண்மை. புதுச்சேரியிலும் மக்கள் மனநிலை பாஜக பக்கம் இல்லை. அங்கும் ஆரம்பத்திலிருந்தே பாஜக நடந்துகொள்வது அடாவடித்தனம். அங்கு பாஜக இந்த ஆட்டிடியூடுடன் வளரவே வளராது. To be fair, பாஜக, ச்சிகலா factorஐ அழுத்தியதில் அதிமுகவுக்கு நன்மை புரிந்துள்ளது. சிலபல டகால்டி வேலைகளை திமுக செய்யாமல் பார்த்துக்கொண்டது. அதற்குமேல் politicalஆக அதிமுகவுக்கு எதிராகவோ இல்லை திமுகவுக்கு எதிராகவோ (உதாரணம் மிரட்டி துரைமுருகன் போன்ற தலைகளையோ இல்லை ஓபிஎஸ் லெவல் தலைவர்களையோ.. what I mean is even forcing leaders to switchover loyalty) செயல்பட்டால் அந்தக் கட்சி வாக்கிழப்பு, நம்பிக்கை இன்மை போன்றவற்றைச் சந்திக்கும், படுதோல்வி அடையும். இதே பாஜக, ஒருவேளை ஐம்பது சீட்டுகளை அதிமுகவிடம் வாங்கியிருந்தால், எழுதி வைத்துக்கொள்ளுங்கள், ஒன்றிலுமே வெற்றிபெற்றிருக்காது. அதிமுக கட்சியினர், பொதுமக்கள் வாக்கு கிடைத்திருக்காது. இதற்��ு classic example, 63 சீட்டுகளை மிரட்டி வாங்கிய காங்கிரஸ்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது.....\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் - கொத்து கொத்தாக சிரிப்பலைகள்….\nஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ....\nராஜாவும் , பாலுவும் - கலிபோர்னியாவில் ....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் மெய்ப்பொருள்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் புதியவன்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் vimarisanam - kaviri…\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் புதியவன்\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் atpu555\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் கார்த்திகேயன்\nபுனித ரமலான் நல்வாழ்த்துகள்… இல் vimarisanam - kaviri…\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் mekaviraj\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் – கொத்து கொத்தாக சிரிப்பலைகள்…. மே 16, 2021\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/mg-zs-ev-electric-suv-test-drive-review", "date_download": "2021-05-17T16:18:44Z", "digest": "sha1:SHEVMJTCTSI3HMMBDPYEHQGFPYXTNFK7", "length": 5989, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "MG ZS EV | Electric SUV எப்படி இருக்கு? Test Drive Review | #MotorVikatan - Vikatan", "raw_content": "\nஎம்.ஜி.மோட்டர்ஸ் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி ZS EV எப்படி இருக்கு\nஹெக்டர் வாயிலாகக் கைநிறைய விருதுகளை அள்ளிய எம்.ஜி.மோட்டர்ஸ் அதே வேகத்தில் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வியான ZS EV-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்த வேளையில் குருகிராமம், டெல்லி, நொய்டா என்று, பல விதமான சாலைகளில் ஓட்டியபோது எலெக்ட்ரிக் கார் பற்றி இருக்கும் பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது. அந்த விடைகளைத் தெரிந்துகொள்ள இந்த விடீயோவைப் பாருங்கள். #MotorVikatan #ElectricCar #MGZSEV #TestDrive MG Motors Morris Garages India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~14-4-2021/", "date_download": "2021-05-17T15:48:09Z", "digest": "sha1:XV4WY63UOUDDNWZPCDF6HTTOBT5ASTFI", "length": 5800, "nlines": 170, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n84. பெற்றோரே முதல் ஆசான்கள்\n75. பாத்திரம் அறிந்து கொடை செய்க\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\nசைவ வினா விடை (3)\n11. சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்\n91 & 92. அகத்தவம் எட்டு\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/mayathirai-single-track-launch-by-actress-meena/", "date_download": "2021-05-17T17:10:58Z", "digest": "sha1:FXF2ZNA34P3K47LIVN4SMMVGUB7NCEXC", "length": 5054, "nlines": 158, "source_domain": "www.tamilstar.com", "title": "Mayathirai Single Track Launch by Actress Meena - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அட��த்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் படம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/blog-post_163.html", "date_download": "2021-05-17T15:24:41Z", "digest": "sha1:KV7EGPQ7UN5VWVS5CG6XY33LKDB2CMNR", "length": 10291, "nlines": 37, "source_domain": "www.viduthalai.page", "title": "பசுமைத் தீர்ப்பாயமும் கிரிஜா வைத்தியநாதன் நியமனமும்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nபசுமைத் தீர்ப்பாயமும் கிரிஜா வைத்தியநாதன் நியமனமும்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதனை மத்திய அரசு நியமித்துள்ளது. இது சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரான ஒன்றாகும்.\nபசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக அய்ந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும், சூழியல் தொடர்பான பல்வேறு கலந்தாய்வு மற்றும் ஆலோசனை நடத்தியவராக இருக்கவேண்டும். கிரிஜாவிற்கு அந்த அனுபவம் சிறிதளவும் கிடையாது, அதே நேரத்தில் அவர் தமிழக தலைமைச்செயலாளராக இருந்தவர்; அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.\nஇந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் \"தென்னக அமர்வுக்கு\" ஆலோசனைக்குழு நிபுணத் துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.\nஅவர் தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்துள்ளார். தலைமைச் செயலர் என்பதால் \"சூழலியல் திட்டங்கள்\" தொடர்பாக பல்வேறு முடிவுகளை அரசின் சார்பாக எடுத்தவர்; குறிப்பாக அவர் சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் எடுத்த முடிவுகள் தொடர்பாக சூழலியல் ஆர்வலர்கள், பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன.\nஇவ்வாறு அரசின் சூழலியல் பாதிப்புத் திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை இனிமேல் விசாரித்து தீர்ப்பு சொல்லப்போவது யார் அன்றைய தலைமைச் செயலர், இன்றைய பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினர் கிரிஜா வைத்திய நாதன். அதாவது அதிகாரியாக தான் முடிவெடுத்தவை குறித்து நீதிபதியாக தீர்ப்பு எழுதவுள்ளார்.\nசுற்றுப்புறச்சூழல் சீர்கேடு தொடர்பாக நடந்ததுதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம். அந்தப் போராட்டத்தில் பதின்மூன்று தமிழர்களை சுட்டுக் கொன்றனர். அப்போது தலைமைச்செயலாளராக இருந்தவர் இதே கிரிஜா வைத்தியநாதன் தான், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இவர் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு தான், சர்ச்சைக் குரிய பல திட்டங்கள் தொடர்ந்து கையெழுத்தாயின. 8 வழிச்சாலையை கடுமையான எதிர்ப்பையும் மீறி அமைத்தே தீருவேன் என்று கூறியதும் இவர் தலைமையிலான நிர்வாகம் தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, அதே போல் ஹைட்ரோ கார்பன், பொன்னேரி துறைமுகம், நியூட்ரினோ திட்டம் என இவரது நிர்வாக காலத்தில் பல சூழலியல் பாதிப்பு திட்டங்கள் கடுமையான எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து கையொப்பமானது. எதிர்த்து நீதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தில் மக்கள் பக்கம் நிற்காமல் டில்லி தலைமையின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்காடியதும் இவரது நிர்வாகத்தின் கீழ் தான். அப்படி இருக்க இவர் தென்னக பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ ஆலோ சனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n'நீட்' தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் என்ன சொன்னார்\nதமிழ்நாடு அரசு சார்பாக 'நீட்'டை எதிர்த்து வழக்குரைஞராக உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளதால், நான் இந்த அமர்விலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொன்னதும் சமீபத்தில் தானே\nஅதனோடு - கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டாமா\nஒரு கால கட்டம் இருந்தது. முக்கிய பொறுப்புகள் என்று வரும்ப���து சமூகநீதிக் கண்ணோட்டம் இருக்கும். பா.ஜ.க. ஆட்சியில் எல்லாம் தலை கீழாகி விட்டது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148795-karunas-thaniyarasu-thamimun-ansari-interview", "date_download": "2021-05-17T15:32:16Z", "digest": "sha1:TNNGV4LKUSCQUO4TYS62DQDSSNZTNBGK", "length": 8549, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 March 2019 - “அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு!” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள் | Karunas, Thaniyarasu, Thamimun Ansari interview - Junior Vikatan - Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “கனிமொழி சீட் உங்களுக்கு” - கேப்டனுக்கு ஸ்டாலின் கேரண்டி\nசமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் மோடி அரசு - தி.க மாநாட்டில் திட்டிய ஸ்டாலின்\nஐந்து கோடி நிச்சயம்... அமைச்சர் பதவி சத்தியம் - புதுச்சேரியில் காங்கிரஸ் கலக்கம்\n“எம்.பி பதவி என் நீண்டகால லட்சியம்” - கன்னியாகுமரியைக் குறிவைக்கும் ஹெச்.வசந்தகுமார்\n“குருவின் சாவுக்கு காரணமானவர்களுடன் கூட்டணியா\nகளமிறங்கும் விஜயபாஸ்கரின் தந்தை... ஓரங்கட்டப்படுகிறாரா தம்பிதுரை\nதைலாபுரம் விருந்தில் கரைந்த சி.வி.சண்முகம்\n“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள்\nஎளிய மக்களிடமிருந்து கல்வியைப் பறிக்கலாமா\n“ஊராட்சி பதவிகளும் சலுகைகளும் பறிபோகும்”\nநடிகர் விஜய் பெயரைச் சொல்லி மாமூல்... - புலம்பும் விவசாயிகள்\nஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்னவாகின\n“எங்க படகு மேல மோதி மூழ்கடிச்சுட்டு... கைது செஞ்சுட்டு வந்துட்டாங்க\nநாகையில் நடுரோட்டில் வெட்டப்பட்ட இளம்பெண்...\n“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள்\n“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள்\n“அ.தி.மு.க-வுக்கு ஆதரவு; பி.ஜே.பி-க்கு எதிர்ப்பு” - குழப்பியடிக்கும் கூட்டணிக் கட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/878551", "date_download": "2021-05-17T17:07:17Z", "digest": "sha1:5W46XHE5LFBOLKB22BINAR7F2T6HQJAD", "length": 2883, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆதிக்க அரசியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆதிக்க அரசியல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:53, 20 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:29, 5 சூலை 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Гегемонизм)\n15:53, 20 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிமாற்றல்: fa:پیشوایی)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/pm-modi-ayodhya-ram-temple-l-k-advani-ram-rath-yatra-advani-ayodhya-temple-gujarat-riots-modi-gujarat-cm-212549/", "date_download": "2021-05-17T16:06:18Z", "digest": "sha1:Y65L6DY5NVZT33SAIRN33B5AWJAISAUV", "length": 26252, "nlines": 127, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நரேந்திர மோடி - அயோத்தி ராமர் கோயில் இடையயோன பின்னிப்பிணைந்த பயணங்கள் - Explained: The intertwined journeys of Narendra Modi and the temple in Ayodhya", "raw_content": "\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில்: பின்னிப் பிணைந்த பயணங்கள்\nநரேந்திர மோடி – அயோத்தி ராமர் கோயில்: பின்னிப் பிணைந்த பயணங்கள்\nModi Vs Ayodhya Ram temple : என் மீது எறியப்படும் கற்களை கொண்டு நான் மென்மேலும் முன்னேறுவேன் என்று சொல்லி வந்த மோடி, குஜராத் வன்முறை, தாக்குதல் நிகழ்வே, தன்னை, இந்துத்துவாவின் முன்னணி தலைவராக மாற்றியுள்ளதாக மோடி குறிப்பிட்டு வந்தார்.\nஇந்திய நாட்டின் பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் அரசியல் வாழ்க்கை, 1990ம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்த அயோத்தியில் ராமர் கோயில் விவகாரத்தின் மூலமே துவங்கியது.\nபா.ஜ. மூத்த தலைவர் அத்வானி ரதயாத்திரை துவக்கியிருந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் தான் தற்போதைய பிரதமர் மோடி. அப்போது யாராலும் பெரிதும் அறியப்படாமல் இருந்த மோடி, இன்று 30 ஆண்டுகளுக்குப்பிற��ு பல்லாயிரக்கணக்கானோரின் கனவான ராமர் கோயில் கனவை அடிக்கல் நாட்டி இந்திய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் பிரதமர் மோடி.\nமோடி, குஜராத் முதல்வர் என்ற நிலையில் இருந்து பிரதமர் என்ற நிலையை நோக்கிய டெல்லி பயணத்தில் அவர் எப்போதுமே, ராமர் கோயில் விவகாரத்தால் அடையாளம் காட்டப்படவில்லை.\n2014 மற்றும் 2019ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதும், மோடி ஒருமுறை கூட சர்ச்சைக்குரிய ராம் ஜென்மபூமி பகுதிக்கு செல்லவில்லை. 2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக வாக்குகள் பெறும்பொருட்டு அயோத்தியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோதிலும், மோடி, ராமஜென்ம பூமி பகுதிக்கு செல்லவில்லை.\n2019ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், அயோத்தியில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோசைன்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற போதும் அவர் ராம ஜென்ம பூமிக்கு செல்லவில்லை. இந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி, அயோத்தி, ராமர் கோயில் என்று குறிப்பிடுவதை தவிர்த்தார்.\n2019ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இருந்த தடையை, உச்சநீதிமன்றம் விலக்கியது. இதனையடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இதனிடையே, 2020ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட டிரஸ்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்வை, வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். இதன்மூலம், பாரதிய ஜனதா அளித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஷா, மேலும் குறிப்பிட்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவு நீக்கம், மற்றும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வந்தநிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது மற்றும் அதுதொடர்பான விசயங்களை ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற டிரஸ்ட் கவனித்துக்கொள்ளும் என்றும் இது தன்னிச���சையான அமைப்பு என்று பிரதமர் மோடி மக்களவையில் தெரிவித்திருந்தார். புதிய இந்தியாவை நோக்கிய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nபாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது, ராம ஜென்ம பூமி இயக்கத்தில், பிரதமர் மோடி எப்போதும் நெருக்கமான தொடர்பு வைத்துக்கொண்டதில்லை. ரத யாத்திரையிலும், அத்வானிக்கு பிறகு காலஞ்சென்ற பிரமோத் மகாஜனே இருந்தார். அப்போது (1991ம் ஆண்டு), மோடி, முரளி மனோகர் ஜோஷியுடன் இணைந்து தேசிய ஒருமைக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஏக்தா யாத்திரையை நடத்தினர். அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில், தனது அடையாளம் இருந்துவிடக்கூடாது என்பதில் மோடி மிகவும் உறுதியாக இருந்தார். அவர் தேசிய அரசியலுக்கு வந்த போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தததாக அவர் கூறினார்.\nபாரதிய ஜனதா, குஜராத் வன்முறை மற்றும் மோடி\n1984ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியால் வெறும் 1 மக்களவை எம் பி சீட்டுகளே பெற முடிந்தது. அப்போது திட்டமிட்ட பா.ஜ மற்றும் ஆர்எஸ்எஸ், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுப்பதன் மூலம், தேசிய அளவில் பிரபலம் ஆவது மட்டுமல்லாது தேர்தலிலும் பிரகாசிக்க முடியும் என்று திட்டமிட்டது. அவர்களின் திட்டம் வீண்போகவில்லை. 1989ம் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்றது.\nஅத்வானி, ரத யாத்திரை துவங்கியிருந்த நிலையில், மோடி, கட்சியின் தேசிய தேர்தல் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சோம்நாத்தில் இருந்து மும்பை வரையில் ரத யாத்திரை நிகழ்வின் பொறுப்பாளராக மோடி நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தனது முழுஅர்ப்பணிப்பை காட்டியிருந்த போதிலும், மூத்த தலைவர்களான கேசுபாய் படேல், சங்கர்சிங் வகேலா, கன்சிராம் ராணா உள்ளிட்டோரால் மோடியின் உழைப்பு வெளியே தெரியவில்லை. 2002ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் வன்முறைக்கு பிறகே, மோடி வெளியுலகிற்கு தெரிய துவங்கினார்.\n2002, பிப்ரவரி 27, மோடி, குஜராத் முதல்வராக பதவியேற்று சரியாக ஒரு மாதத்திற்கு பிறகு, அயோத்தியில் கரசேவையை முடித்துவிட்டு 2000க்கும் மேற்பட்ட கரசேவகர்கள் ரயிலில் குஜராத் திரும்பிக்கொண்டிருந்தனர். ���ோத்ரா பகுதியில் ரயில் தாக்கப்பட்டது. இதில் 52 கரசேவகர்கள் பலியாயினர். இந்த சம்பவத்தால், குஜராத்தில் பெரும்வன்முறை வெடித்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். தனது அதிகாரத்தை பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டதாக மோடி மீது குற்றம் சுமத்தப்பட்டது.\nகுஜராத் வன்முறை நிகழ்வு, நாட்டில் இந்துக்கள் – முஸ்லீம்களிடையே பிளவை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், மோடியின் புகழுக்கு களங்கமாகவும் அமைந்தது. அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடியை மரண வியாபாரி என்றே விமர்சித்தார். 2007 குஜராத் சட்டசபை தேர்தலில், நிதீஷ் குமார், பாரதிய ஜனதாவிடமிருந்து விலகினார்.\n2004 நாடாளுமன்ற தேர்தலில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு, குஜராத் வன்முறை நிகழ்வு, அதிர்ச்சித்தோல்வியை பரிசாக வழங்கியது. அதன்பின் வாஜ்பாய், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கட்சி அடைந்த தோல்விக்கு, குஜராத் வன்முறையின் தாக்கத்தை நாட்டின் அனைத்துப்பகுதியும் உணர்ந்துள்ளதே காரணம். இந்நிகழ்விற்கு பிறகு, மோடி நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். குஜராத் கலவரம் தொடர்பாக அவதூறு பிரச்சாரத்தினால் மோடி பாதிக்கப்பட்டுள்ளார் என்று அப்போது மோடிக்கு ஆதரவாக அத்வானி குரல் கொடுத்தார்.\nதடைக்கற்களை படிக்கற்களாக ஆக்கிய மோடி\nஎன் மீது எறியப்படும் கற்களை கொண்டு நான் மென்மேலும் முன்னேறுவேன் என்று சொல்லி வந்த மோடி, குஜராத் வன்முறை, தாக்குதல் நிகழ்வே, தன்னை, இந்துத்துவாவின் முன்னணி தலைவராக மாற்றியுள்ளதாக மோடி குறிப்பிட்டு வந்தார். பாரதிய ஜனதாவின் வெற்றிக்கு பின்னால், இந்துத்துவாவினரின் வாக்குகள் இருப்பது உறுதியானதால், மோடியின் புகழ் அதிகரிக்க துவங்கியது.\n2014 பொதுத்தேர்தலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிகழ்வை, நாட்டின் கலாச்சார பெருமை என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, அயோத்தியில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவித்தது.\nராமர் கோயில் விவகாரத்தில், இந்து மக்களின் சென்டிமெண்ட்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டிய���ருந்த நிலையில், 2017 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் போது, ராமர் கோயில் விவகாரம் மீண்டும் அங்கு சூடுபிடித்தது.\nதேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டபடி, 2019 ம் ஆண்டு ஜனவரியில், அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. ராமர் கோயிலை, இந்திய அரசியலைமப்பின்படி விரைந்து கட்ட மத்திய அரசை, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நெருக்கடி கொடுக்க துவங்கியதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் இருந்துவந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு, சர்ச்சைக்குரிய நிலம் ராம ஜென்மபூமிக்கே சொந்தம் என்றும், முஸ்லீம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம், 2019ம் ஆண்டில் தீர்ப்பளித்த நிலையில், பணிகள் முடுக்கிவிடப்பட்டு, இன்று (2020, ஆகஸ்ட் 5ம் தேதி), அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nராமர் கோவில் பூமி பூஜை : எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்���ிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nகொரோனாவை சுயமாகவே கட்டுப்படுத்த முடியும்; நிபுணர்கள் கூறுவது என்ன\nஒரே ஒரு மின்னல்கற்றை 18 யானைகளை கொல்ல முடியுமா அறிவியல் உண்மைகள் கூறுவது என்ன\nதடுப்பூசி கொள்முதலில் திணறிய இந்தியா\nஉலகில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: சர்வதேச சமூகம் செய்ய வேண்டியது என்ன\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏன் கோவாக்ஸ் வசதியில் சேர பஞ்சாப் விரும்புகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/congress-cadre-protest-to-open-temple-to-controll-the-corona-virus-vaiju-292317.html", "date_download": "2021-05-17T16:49:14Z", "digest": "sha1:B5BRFVA5E7TAE6MIC6AHXXZNSCFAKY4T", "length": 12201, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா ஒழிய கோவிலை திறக்க வேண்டும் : கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம் | Congress cadre protest to open temple to controll the Corona virus– News18 Tamil", "raw_content": "\nகொரோனா ஒழிய கோவிலை திறக்க வேண்டும் - கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம்\n”டாஸ்மாக் கடைகளை திறக்க சொல்லும் மத்திய, மாநில அரசு ஆலய வழிபாட்டுக்கு தடை விதிப்பது சரியான முடிவு கிடையாது”\nகொரோனா ஒழிய கோவிலை திறக்க வேண்டும் என்று கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம் நடத்தினார்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவில்களில் தினமும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வரும் நிலைட்யில், பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கோவில்களை திறந்து சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவரும் வழக்கறிஞருமான அய்யலுச்சாமி, கோவில்களை திறந்தால்தான் கொரோனா தொற்று அழியும், எனவே மத்திய மாநில அரசுகள் கோவில்களை திறந்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தினர்.\nமேலும் தனது சட்டையில் கடவுள் படங்களை வைத்து,கையில் தேங்காய், பழம், பூ அடங்கிய தாம்பூல தட்டினை ஏந்தி சூடம், பத��தி ஆகியவற்றை கொளுத்தியவாறு, ஆலயத்தினை திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் தாம்பழ தட்டில் கோரிக்கை மனுவினை வைத்து கோட்டாட்சியர் விஜயாவிடம் வழங்கினார்.\nமனுவினை பெற்று கொண்டு கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இது குறித்து வழக்கறிஞர் அய்யலுச்சாமி கூறுகையில் டாஸ்மாக் கடைகளை திறக்க சொல்லும் மத்திய, மாநில அரசு ஆலய வழிபாட்டுக்கு தடை விதிப்பது சரியான முடிவு கிடையாது.\nமக்கள் தங்களுடைய குறைகள் இறைவனிடம் மட்டுமே முறையிட முடியும். எனவே போர்கால அடிப்படையில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும். இல்லையென்றால் 22-ம் தேதி முதல் கோவில் நடை திறக்கும் வரை கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருக்கபோவதாக தெரிவித்துள்ளார்.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nஇந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்..\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நிறுவனங்கள் ஆர்வம்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nகாங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n - ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nகொரோனா ஒழிய கோவிலை திறக்க வேண்டும் - கோவில்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழப்பு\nகொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்\nபி.பி.இ.கிட் உடை அணிந்து தமிழிசைஆய்வு: கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்\ncovid in India | இந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா : தினசரி பாதிப்பு நேற்று 3 லட்சத்துக்கும் குறைவு- 4,106 பேர் இறப்பு\nNew Gadgets : இந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்.. ஸ்மார்ட்போன் முதல் வாட்ச் வரை..\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/4369.html", "date_download": "2021-05-17T15:09:54Z", "digest": "sha1:BZ4CRWNO5DXWL7MLYJK6IYU5YF7F6PV7", "length": 4835, "nlines": 24, "source_domain": "www.vasavilan.net", "title": "வரலாற்று கடமைக்கு நாளை வயவைத் தாய் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாள்! – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\nவரலாற்று கடமைக்கு நாளை வயவைத் தாய் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றாள்\nநாளை 19/04/2019 அன்று, வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த சித்திரை பௌர்ணமி திருவிழா நாளை வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற உள்ளது. அனைத்து வயவை உறவுகளையும் உரிமையுடனும் அழைக்கின்றோம். காலை 9 மணியளவில் அடியவர்கள் அனைவரையும் வயாவிளான் மத்திய கல்லூரிக்கு முன் கூடுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள். அன்றய நாளில் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.\nகுறித்த நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி ஆகியோரும் கலந்து சிறப்பிக்க உள்ளளையால்,உங்களின் பங்களிப்பு வயவையின் விடிவிற்கு பலம்சேர்க்கும் என்பதனை மறவாது, வயவையின் வரலாற்று கடமைக்கு அனைத்து வயவர்களும் ஒன்றாக கைகொடுப்போம் வாருங்கள்.\nஅன்றய நாளில் காணிவிடுவிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடலும் இடம்பெற உள்ளது. பிறமாவட்டங்களில் இருந்து செல்வோருக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nநாளை காலை 6 மணிக்கு தேவிபுரம் பாடசாலையில் இருந்து பேருந்து புறப்பட்டு, பரந்தன் ஊடாக வயாவிளானை சென்றடையும். ஆகவே கிளிநநொச்சி வாழ் எம் உறவுகள் பரந்தன் சந்தியில் காலை 6மணிக்கு ஒன்றுகூடவும்..\nகாலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. அனைவரும் தங்களது அடையாள அட்டைகளை தம்முடன் எடுத்துவருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்கின்றனர்.\nஅந்த நாளில் இலங்கையின் எந்த திக்கிலும் வாழ்கின்ற அனைத்து வயவர்களையும், பாகுபாடு பேதம் இன்றி, வயாவிளான் என்கின்ற அந்த விருட்ஷமான பரந்த குடையின் கீழ் அனைவரும் ஒன்றிணைவோம்.\n← 13-04-2019 சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பாக நடந்த வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஆஸ்திரேலி���ா ஒன்றுகூடல்\nதிருமதி இராசயோகம் பரராஜசிங்கம் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/samayal-tips-2020-365/", "date_download": "2021-05-17T15:28:06Z", "digest": "sha1:SMRFSARNGUTHQO3USBUVZCF7PZBUMGBA", "length": 4376, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "ரோட்டுக்கடை முட்டை தோசை – CITYVIRALNEWS", "raw_content": "\n» ரோட்டுக்கடை முட்டை தோசை\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஉடல் எடை அதிகரிக்க டிப்ஸ்\nவிநாயகப் பெருமானை ஒருமுறை இப்படி வழிபாடு செய்தால் போதும் தடைகள் என்ற வார்த்தையே உங்கள் வாழ்க்கையில் இருக்காது\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்… இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள்,\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி.. இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/644173/amp?ref=entity&keyword=Ramdas%20Adwale", "date_download": "2021-05-17T16:10:01Z", "digest": "sha1:O7B536ZUGSRIBZK65JVI6WOPEDX5GK2B", "length": 10459, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கந்துவட்டி செயலிகளின் பின்னணி பற்றி விசாரிக்க ராமதாஸ் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nகந்துவட்டி செயலிகளின் பின்னணி பற்றி வ��சாரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களின் பின்னணி தொடர்பாக வெளியாகியுள்ள முதல்கட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாகவும், அச்சமூட்டுபவையாகவும் உள்ளன.\nஇந்தியாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள 25க்கும் மேற்பட்ட கந்துவட்டி செயலிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ₹300 கோடிக்கும் கூடுதலான தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டிருப்பதும், இவற்றில் பெரும்பான்மையான செயலிகளை ஒரே நிறுவனம் பல்வேறு பெயர்களில் நடத்துவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை முதற்கட்ட செய்திகள் தான். இவற்றை விட பல மடங்கு செயலிகள் பயன்பாட்டில் இருக்கவும், பல மடங்கு தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.\nஅதேபோல், டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்கள் தனிநபர்களைத் தற்கொலைக்கு தூண்டுவதுடன் மட்டும் பிரச்சினை நின்றுவிடுவதில்லை. கந்துவட்டி செயலிகள் மூலம் தனிநபர்கள் குறித்த அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன. இத்தகைய சூழலில் அவற்றை விட மோசமான கந்துவட்டி செயலிகளை அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.எனவே, இந்தியாவில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்களின் பின்னணி, நோக்கம், அவற்றுக்கு துணையாக இருப்பவர்கள் குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nபிரதமரை விமர்சித்த புகாரில் 17 பேர் கைது ‘எங்களை கைது செய்யுங்கள்’; காங். தலைவர்கள் ஆவேசம்\nபுதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு: கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று திரும்புகிறார்: தடாலடியாக முக்கிய முடிவுகளை எடுப்பாரா\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்\nடவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆகமப் பயிற்சி பெற்று பட்டம் பெற்று காத்திருப்பவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள்\nஅதிமுக செயல���ளர்கள் கொரோனாவுக்கு மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரோனா நிவாரண பணிகளை 21ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு: 30 லட்சம் மாஸ்க் விநியோகம்...கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து: காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம்\nசிரமம் இன்றி ரெம்டெசிவிர் கிடைக்க நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\n‘‘ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வராதே’’: ராமதாஸ் டிவிட்டர் பதிவு\n மத்திய அரசுக்கு சவால் விடும் சட்டீஸ்கர் மாநில காங். அரசு\nகொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\nகொரோனாவால் மக்கள் உயிரிழக்கும்போது ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு வீடு அவசியமா\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் வழங்குவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா.. மக்களுக்கான உதவிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சஸ்பெண்ட்: கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/7.html", "date_download": "2021-05-17T15:47:13Z", "digest": "sha1:623CCH5DOMXAOAPYMXL6IJAT4YY7JA52", "length": 8431, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "இலங்கை நாடாளுமன்றில் 7வது? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கை நாடாளுமன்றில் 7வது\nடாம்போ January 27, 2021 இலங்கை\nகொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் என இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகொரோனா தடுப்பூசி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள நிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே இலங்கையின் மற்றொரு இராஜாங்க அமைச்சரான அருந்திக்க பெர்னான்டோவும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதென்னை, கித்துல் மற்றும் பனை செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் ராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ அண்மையில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA/", "date_download": "2021-05-17T16:17:33Z", "digest": "sha1:RFWKWYWOEOPJ6IEECEJ3NK7AMCZWUQYP", "length": 7472, "nlines": 89, "source_domain": "www.techtamil.com", "title": "இந்திய அளவில் மிகப் பிரபலமான 75 வலைப்பூக்கள் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇந்திய அளவில் மிகப் பிரபலமான 75 வலைப்பூக்கள்\nஇந்திய அளவில் மிகப் பிரபலமான 75 வலைப்பூக்கள்\nஇன்றைய நவீன தொழில் நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் இணையதளம் தொடங்கி அவர்களின் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதுவும் இலவச சேவையாக கிடைப்பதால் நாளுக்கு நாள் வலைப் பூக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய அளவில் மிகச் சிறந்த 75 வலைப்பூக்களை ஒரு தளம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலை கீழே படத்தில் உள்ள வகைகளின் படி பிரித்து பட்டியலிட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் பல்வேறு பிரிவுகளில் பிரபல் தொழில்நுட்ப தளமான Digital Inspiration தளமே பிடித்துள்ளது.\nஇந்த தளத்தில் பிளாக்கை இனைதவர்களை மட்டுமே பட்டியலில் இந்த தளம் எடுத்துள்ளது. இந்த தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைக்கலாம். குறைந்தது 8 இருந்து 10 மாதங்கள் வரை ஆகுமாம் அவர்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு.இந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்கள் எதுவும் இடம் பெறவில்லை.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nOFFLINEல் ஜிமெயிலுக்கு வந்துள்ள மெயில்களை பார்க்க\nFacebookல் நம்முடைய நண்பர்கள் பகுதியை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது எப்படி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/lenovo-thinkpad-x1-laptop-reviews-features/", "date_download": "2021-05-17T15:35:20Z", "digest": "sha1:7QVUTDLOQ56JDHZXB75JS3ZBCL557D27", "length": 9408, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "Lenovo ThinkPad X1 Laptop – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபிரபல லேப்டாப் நிறுவனமான லெநோவோ ThinkPad X1 என்ற புதிய வகை லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. ThinkPad வரிசையிலேயே இந்த லேப்டாப் மிக சிலிம்மா௧ உள்ளது(16.5mm (0.65 inches)).பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஸ்ஸா௧ உள்ளது. கீறல்கள் ஏற்படாமல் இருக்க scratch-resistant panel கொண்டு தயார் செய்யப்பட்டு உள்ளது. இதன் எடை 1.36-1.72 kg வரை உள்ளது. வழக்கமான வால்யூம் மற்றும் மியூட் பொத்தான் லேப்டாப்பின் மேல் இல்லாமல் ஓர் வரிசையில் நேராக உள்ளது. இதன் திரை durable Corning Gorilla Glass (13.3-inch) எனும் தொழில் நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டுளது.\n3G வசதி விரும்பும் நபர்களுக்காக Sim card Slotter கொடுக்கப்பட்டு உள்ளது.\nஇதன் கீபோர்டு Waterproof backlit Keyboard ஆகும். இதன் ஒலி அமைப்பு தரம் மிகுந்து உள்ளது (High Defi nition (HD) Dolby Home Theater v4). இதன் வெப்கேம் மிகத்தெளிவான புகைப்படங்களை எடுக்கவும் வீடியோக்களை பதிவு செய்யவும் சிறந்ததாகும்(720p webcam).\nஇந்த லேப்டாப் Intel Core i5 processor உதவியுடன் இயங்குகிறது. இதன் கிராபிக்ஸ் அற்புதமாக உள்ளது (integrated Intel HD 3000 graphics). இதன் நினைவகம் 4GB RAM மற்றும் 320GB HDD ஆகும்.\nWindows 7(32-bit) operating system கொண்டு உள்ளது.FingerPrint reader கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிற லேப்டாப்களில் உள்ளார்போல் Bluetooth,WiFi போன்ற வசதிகளும் உள்ளன.\nஇதன் மின்திறன் 5.2 மணிநேரம் வரை தாங்குகிறது. இதன் மின்கலம் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் படைத்துள்ளது. முப்பது நிமிட காலநேரத்துக்குள் 0-80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிறது. இது மிக பயனுள்ளதாகும்.\nஇதன் பெரிய குறைகள் என்று இரண்டை குறிப்பிடலாம்.\n1.இதன் மின்திறன் நேரம் மிக குறைவு. இதனால் நீண்ட தூர பயணம் மேர்கொள்பவர்கள் சிரமப்படுவர்.\n2.இதன் Display திரை அதிகமாக பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.\nஇந்த Lenovo ThinkPad X1 தற்பொழுது விற்பனை சந்தயை எட்டவில்லை. இதற்கு மூன்று வருட கியாரண்டி உள்ளது.\nஇது விற்பனைக்கு வரும்பொழுது இதன் விலை 90,000 முதல் ஒரு லட்ச ர��பாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n2011-ன் சிறந்த 5 ஆன்ட்டி வைரஸ்கள்:\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த…\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன்…\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkaraokefree.com/2020/03/malto-kithapuleh-karaoke-hero-karaoke/", "date_download": "2021-05-17T15:38:11Z", "digest": "sha1:GJDHDYJEOLJXV7HTCIJR7ERXYFTMB52Q", "length": 7091, "nlines": 238, "source_domain": "www.tamilkaraokefree.com", "title": "Malto Kithapuleh Karaoke - Hero Karaoke - Tamil Karaoke", "raw_content": "\nReport Missing Link | விடுபட்ட பாடலை புகாரளி\nஆண் : மால்டோ கித்தாப்புல\nகுழு : ஹேய் வெளாட்டு\nஆண் : லைட்டா சைலென்ட்டு\nகுழு : ஹேய் ரிப்பீட்டு\nஆண் : இல்ல வெறுப்பு\nஆண் : அட வேணா அதுப்பு\nகுழு : தெறிக்கணும் டாப்பு\nகுழு : செட்டிங்கு ஷார்ப்பு\nகுழு : வெட்டி வீராப்பிள்ள\nமுட்டி மோதி பாருடா தில்ல\nகுழு : ஏற அச்சமில்ல\nஆண் : அங்கிகாரம் இல்லாமதான்\nஒரு வேலை இல்ல மூலையில\nபேரு பின்ன நாலு எழுத்து\nகுழு : நீ கரேக்ட்டாக உழைச்சா\nகுழு : வாடா ஊரெல்லாம் பாக்கட்டும்\nகுழு : செமஸ்டரும் இல்ல\nகுழு : ஜாலி ஜமாயில்ல\nFollow us | இசையுடன் இணையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/08/mnp-24082008.html", "date_download": "2021-05-17T15:46:25Z", "digest": "sha1:A53QQRI4X6H3YPU3L4WZCCADRSJQNLZW", "length": 12043, "nlines": 107, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: கலைஞர் அரசே சமநீதி வழங்கு!! - MNP கருத்தரங்கம் (24.08.2008) திரன்டு வாரீர்...", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nகலைஞர் அரசே சமநீதி வழங்கு - MNP கருத்தரங்கம் (24.08.2008) திரன்டு வாரீர்...\nஅறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா\nசிறைக்கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும்...\n\"ஒரு சமூகத்தின் நாகரீகத்தின் தரத்தை அதன் சிறைச்சாலைகளில் நுழைந்து பார்ப்பதன் மூலம் மதிப்பிட முடியும்\" - ஃபியோதர் தஸ்த்தயேவ்ஸ்கி, நூல் : HOUSE OF DEAD\nஎதிர்வரும் செப்டம்பர் 15 புரரிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசு தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகளில் எட்டான்டு காலம் முழுமையாக தண்டனை கழித்தவர்களை விடுதலை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றது.\nஇந்த செய்தியை அறிந்தவுடன் முஸ்லிம் தாய்மார்கள் கடந்த 10 ஆண்டு காலமாக சிறையில் தவிக்குமு் தன் கணவனை அரசு விடுதலை செய்து விடும் என்று பூரிப்புடன் எதிர் பார்த்து கொண்டிருந்தனர். ஆனூல் வந்த செய்தியோ முஸ்லிம்கள் காலம் முழுவதும் கவலையில் துவள வேண்டும் என்ற மனூநிலையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம் தாய்மார்க் / சகோதரிகளிடம் அச்செய்தி வந்து வீழந்தது. ஆம் 10ஆண்டுகள் கழிந்தாலும் முஸ்லிம்களுக்கு விடுதலை இல்லை என்ற செய்தி, கண்ணீர் மல்க கதறி துடித்து துவண்டு வீழந்தார்கள் நம் சகோதரிகள்.\nசென்ற ஆண்டு செப்டம்பர் 15, அண்ணா பிற்நத நாள் அன்று சுமார் 118 சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும் முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் கழித்த ஜாகிர் உசேன், அபுதாஹிர், அப்துல் மஜீத், சபூர் ரஹ்மான் ஆகியோர்களை விடுதலை செய்யவில்லை. அத்துயரத்தின் மன அழுத்தத்தால் மூன்று பென் குழந்தைகளின் தந்தையாகிய சபூர் ரஹ்மான் கடந்த அக்டோபர் 31, 2007ல் சிறைக் கொட்டடியிலேயே மரணமடைந்தார்.\nமறுபுறமோ இவ்வரசு வழக்கம்போல் பாரபட்சத்துடனும், அநீதியுடனும் இவ்விசயத்தில் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதே வகுப்புவாத குற்றததில் கோவையில் குண்டு வெடிப்புக்களும் கலவரங்களும் நிகழ்வதற்கு முக்கிய காரனமான 1997 நவம்பரில் 19 முஸ்லி்ம்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தன்டனை சட்டத்தின் முக்கிய பிரிவான (302, 147, 427, 435, 435, 436, 370, 379) போன்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளில் ஒருவர் கூட இன்று சிறையில் இல்லை. இதுதான் சமநீதி\nஅரசு ஆணை 1762/87 ன்படி வரும் 15.09.2008 அன்று பொது மன்னிப்பிற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் எட்டு ஆண்டுகள் வெஞ:சிறையில் கழித்த பல முஸ்லிம் கைதிகள் விடுதலைக்கு தகுதியாக உள்ளனர். சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கலைஞர் அரசு இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாரபட்சமில்லாத சாதி, மதம் பாராத சமநீதி அனைவருக்கும் வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கோரிக்கை ஆகும்.\nஉங்கள் குரல்களை பதிவு செய்திட..ஓங்கி முழங்கிட அணிதிரண்டு வாரீர்\nநாள் : 24.08.2008 ஞாயிறு\nநேரம் : மாலை 5.45 மணிக்கு\nஇடம் : சங்கமம் திருமண மண்டபம், போத்தனூர் ரோடு, குறிச்சிப்பிரிவு.\nஅழைக்கின்றது மனித நீதிப் பாசறை (MNP)\nM. முகம்மது அலி ஜின்னா MA., JMC.,\nமாநிலத்தலைவர், மனித நீதிப் பாசறை\nமாவட்ட தலைவர், மனித நீதிப் பாசறை\nN. முகம்மது ஷாஜஹான் Bsc. B.L\nமாநில செயற்குழு உறுப்பினர், MNP\nவழக்கறிஞர் M. ரஹ்மத்துல்லாஹ் BA.,BL\nவழக்கறிஞர் A. நவ்ஃபல் Bsc., BL.,\nதேசிய பொதுச்செயலாளர், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)\nH.S.J இனாயத்துல்லாஹ் M.A., B.L\nமாநிலத் தலைவர், இந்திய தேசிய லீக்\nஅரசியல் கைதிகளை விதடுதலை செய்வதற்கான குழு\nமெளலவி A.E.M அப்துர் ரஹ்மான்\nமாநிலத் தலைவர், ஜமாஅத்துல் உலமா\nநிறுவனத் தலைவர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்\nபொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்\nதலித், இஸ்லாமிய, கிறிஸ்த்தவ கூட்டமைப்பு\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 1:02 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2021/03/blog-post_30.html", "date_download": "2021-05-17T15:42:15Z", "digest": "sha1:DEZK4AXGPXY6Y2UHOXJ3O5AMZNSOQHUQ", "length": 32874, "nlines": 190, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: #தமிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\n#���மிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்\n திகம் விரும்பி வாசிக்கப்படும் தமிழ் எழுத்தாளர். அதில் சந்தேகமே இல்லை ஒரு தேர்ந்த அரசியல் விமரிசகராகவும், வருகிற தேர்தல்களத்தைப் பற்றிய கணிப்பைச் செய்கிறவராகவும் இந்த 21 நிமிட வீடியோவில் காட்சி அளிக்கிறார்.\nபெரிய தலைகள் எதுவும் இல்லை. ஆதரவு அலை என்று இல்லாத தேர்தல் இது. அதனால் வெற்றி இன்னாருக்கு என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை என்று சொன்னதாலோ என்னவோ, நான் பார்க்கிற தருணம் வரை வெறும் 430 பார்வைகள் மட்டுமே காண்பித்தது.\nரங்கராஜ் பாண்டே ஒருவழியாகத் தனது தளத்தில் ஒரு கருத்துக் கணிப்பை இன்று நடத்தி முடித்துவிட்டார் அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் மீதம் 26 தொகுதிகளில் இழுபறி என்பதாக முடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மாதிரி அனுபவம் மிகுந்த ஊடகக்காரர்கள் சொல்வதைக் கவனிப்பதோடு சரி அதிமுக கூட்டணிக்கு 97 இடங்கள் திமுக கூட்டணிக்கு 111 இடங்கள் மீதம் 26 தொகுதிகளில் இழுபறி என்பதாக முடித்திருக்கிறார். ரங்கராஜ் பாண்டே மாதிரி அனுபவம் மிகுந்த ஊடகக்காரர்கள் சொல்வதைக் கவனிப்பதோடு சரி அதற்குமேல் முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு ஒத்துவராத, உடன்பாடில்லாத விஷயம்.\nபுதிதாக யாராவது சொல்லும்போது அது இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது என்பதாலேயே இந்திரா சௌந்தர ராஜன் சொன்னதையும் காதில் வாங்கி கொண்டேன்\nகருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும் என்ற தலைப்பில் இன்றைய தினமணி நாளிதழில் வ மு முரளி என்பவர் ஒரு விரிவான, விவரமான செய்திக் கட்டுரையை எழுதி இருக்கிறார். நண்பர்களுக்கு அதைப் பரிந்துரை செய்கிறேன்.\nLabels: 2021 தேர்தல் களம், கருத்தும் கணிப்பும், செய்தி, தமிழக அரசியல், ரங்கராஜ் பாண்டே\nதேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் எத்தனை முறை சரியாக இருந்திருக்கின்றன யாருடைய கருத்துக் கணிப்பு அதிக அளவில் நெருங்கி வருவது போல இருக்கும்\nமுதலில் கருத்துக்கணிப்புகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்டாகவேண்டும் ஸ்ரீராம் முறையாக நடத்தப்பட்டால், கணிப்புகள் தவறுவதே இல்லை\nஅனால் இப்போது கருத்துக்கணிப்பு என்ற பெயரில் நடப்பவை பெரும்பாலும் கருத்துத் திணிப்பாகாவே ஒருதரப்புக்குச் சாதகமாகவே இருப்பதும் கண்கூடு. இதைக் கொஞ��சம் சிந்திப்பதற்காகத்தானே, இருவேறு கணிப்புக்களைசுருக்கமாகச் சொல்லி விட்டு, தினமணியில் வெளியான கட்டுரை ஒன்றையும் பரிந்துரை செய்திருக்கிறேன்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n#தமிழகஅரசியல் தேர்தல்களம் எப்படி இருக்கிறதாம்\n #அரசியல் தெரியாத ராகுல் காண்டி\n #78 பல்லிளிக்கும் #பகுத்தறிவு #...\n #77 தேர்தல் களமும் #கூட்டணி கோம...\n2021 தேர்தல்களம் ::: தமிழ்நாடு To மேற்கு வங்கம் (வ...\n2021 தேர்தல் களம் :::பிரசாந்த் கிஷோர் முண்டா தட்டு...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெ���ிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட ...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \n பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி\nகோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்...\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nஅதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில்...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (157) நையாண்டி (119) ஸ்ரீ அரவிந்த அன்னை (99) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்கள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மம்தா பானெர்ஜி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவ��் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனநாள் செய்தி (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-05-17T17:19:50Z", "digest": "sha1:OKE6TVIDVXY2NIQXQOX5BWTML4T6EQ4M", "length": 7529, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதிர்வழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதிர்ப்பாதை (maze) அல்லது புதிர்வழி என்பது, சிக்கலான முறையில் ஆங்காங்கே கிளைத்துச் செல்லுகின்ற ஒரு வழி அமைப்பு ஆகும். ஒரு இடத்தில் இருந்து இன்னோரிடத்துக்குச் சரியான வழியைக் கண்டுபிடித்துச் சென்று அடைவதை நோக்கமாகக் கொண்டதே இப்புதிர். இது பெரும்பாலும் புதிர் விளையாட்டுகளை விளையாடப் பயன்படுகிறது. கிரீட்டுச் சிக்கல் வழி எனப்படுவதே அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான புதிர்வழி ஆகும்.[1]\nசிக்கல் வழி (libyrinth) எனப்படுவதும் புதிர்வழியும் ஒன்றே எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் சிக்கல் வழி, புதிர்வழியில் இருந்து வேறுபட்டது. சிக்கல் வழி கிளைவழிகள் எதுவும் இல்லாத ஓரொழுங்கு வழி. ஆனால் பொது வழக்கில், புதிர்வழியும் சிக்கல் வழியும் சிக்கலான குழப்பம் நிறைந்த பாதையைக் குறிக்கிறது.[2]\nபுதிர்வழிகள் சுவர்களையும் அறைகளையும் கொண்டனவாக அமைக்கப்படுகிறன. புதிர்வழியின் சுவர் செடிகள், கம்புகள், வைக்கோல் கட்டுகள், புத்தகம், பாவுகற்கள், செங்கற்கள், பயிர் நிலங்கள் என ஏதாவதொன்றால் அமைக்கப்படுவது உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/suchitra-removed-video/", "date_download": "2021-05-17T16:11:36Z", "digest": "sha1:CBIOGDEURSG6THZYNDFY5UARLVK37WSL", "length": 9704, "nlines": 166, "source_domain": "www.tamilstar.com", "title": "சிபிசிஐடி போலீசார் விசாரணை - சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nசிபிசிஐடி போலீசார் விசாரணை – சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா\nசிபிசிஐடி போலீசார் விசாரணை – சாத்தான்குளம் வீடியோவை நீக்கினார் சுசித்ரா\nசாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ், போலீசார் விசாரணையில் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தைத் தாண்டி உலக அளவில் பேசப்பட்டது. பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.\nஇதனிடையே சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தை விரிவாக ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார் பின்னணி பாடகி சுசித்ரா. இதையடுத்து ஆங்கில ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து பேசத் தொடங்கின.\nசாத்தான்குளம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய சிபிசிஐடி போலீசார், 10 காவல்துறையினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நி��ையில் சிபிசிஐடி போலீசார் விடுத்திருக்கும் அறிக்கையில், “பாடகி சுசித்ரா, என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது.\nஇது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தது.\nஇதையடுத்து தான் பதிவிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள்.\nபோலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார்.\n வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்\nமகாபாரதம் சீரியல் அர்ஜுனன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33543", "date_download": "2021-05-17T15:27:24Z", "digest": "sha1:TRSAHBXR2NFCE6RSBCNU4Q2HW5OO3AKI", "length": 15437, "nlines": 30, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஇலங்கை நாடாளுமன்றத்தில் இழக்கப்பட்ட தமிழ் பெண் பிரதிநிதித்துவம் - எதிர்கால சிக்கல்கள் என்னென்ன\nஇலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை தமிழ் நாடாளுமன்ற பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளது.\nஐக்கிய தேசியக் கட்சி சார்பில் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கடந்த முறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.\nஇந்த நிலையில், தமிழ் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த நாடாளுமன்றத்தில் தமிழ் பெண்கள் எவரும் இடம்பிடிக்காமை கவலைக்குரிய விடயம் என பெண் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறிப்பாக கடந்த 5ஆம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல பெண்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போட்டியிட்டிருந்தனர்.\nஇதன்படி, உமா சந்திரா பிரகாஷ், பவதாரணி ராஜசிங்கம், அனுஷா சந்திரசேகரன், சசிகலா ரவிராஜ், விஜயகலா மகேஸ்வரன், அனந்தி சசிதரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா உள்ளிட்ட பலரும் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்\nகடந்த காலங்களை விடவும் இந்த முறை பெரும்பாலான பெண்கள் தேர்தல் களத்தில் இருந்த போதிலும், ஒரு தமிழ் பெண் பிரதிநிதித்துவத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.\nபெரும்பாலும், யுத்தத்தினால் கணவரை இழந்து குடும்ப தலைமைத்துவத்தை ஏற்று நடத்தும் பெண்கள், யுத்தத்தினால் உபாதைக்குள்ளான பெண்கள், கல்வி கற்க முடியாது பிரச்சினைகளை எதிர்நோக்கும் பெண்கள், மலையகத்தில் நாளாந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட தமிழ் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.\nஇவ்வாறான பின்னணியிலேயே தமிழ் பெண் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் இல்லாது போயுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட உமா சந்திரா பிரகாஷிடம் பிபிசி தமிழ் வினவியது.\n2020ஆம் ஆண்டு அமைக்கப்படும் நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமையானது, எதிர்காலத்தில் சவாலான ஒரு விடயம் என உமா சந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார். தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமையானது, நாட்டிலுள்ள தமிழ் பெண்களுக்கு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.\nநாட்டிலுள்ள 52 வீதத்திற்கும் அதிகமான பெண்களில் தமிழ் பெண்களுக்கான குரல், இந்த முறை ஒடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அவளுக்கு ஒரு வாக்கு என்ற தொனிப்பொருள் இந்த முறைத் தேர்தலில் அதிகளவில் பேசப்பட்ட ஒரு விடயம் என கூறிய அவர், பெண் பிரதிநிதித்துவப்படும் இல்லாது போனமைக்கு பெண்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்க��லுள்ள பிரதான பாரம்பரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட ஓரேயொரு தமிழ் பெண் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி, சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்டமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்ற அங்கஜன் இராமநாதனுடன் போட்டியிட்ட பெண் வேட்பாளரான பவதாரணி ராஜசிங்கத்திற்கு ஒப்பிட்டு ரீதியில் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதையும் அவர் இங்கு நினைவூட்டினார்.\nஇந்த நிலையில், எதிர்வரும் 5 வருடங்கள் தமிழ் பெண்களுக்கான சவால் மிகுந்த காலமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட உமா சந்திரா பிரகாஷ் கூறுகின்றார்.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போனமை குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட பவதாரணி ராஜசிங்கத்திடம் நாம் வினவினோம்.\nதமிழ் பெண்கள் சுமார் 70 வீதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், அதனை தீர்ப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியது அவசியம் என பவதாரணி ராஜசிங்கம் தெரிவிக்கின்றார்.\nஇவ்வாறான திட்டங்களை வகுப்பதற்கு நாடாளுமன்றமே சரியான இடம் என்ற போதிலும், அங்கு தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமை கவலைக்குரிய விடயம் என அவர் குறிப்பிடுகின்றார்.\nபெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர, குறைக்கக்கூடாது எனவும் அவர் கூறுகின்றார்.\nமாகாண சபையில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் போதுமானது என எண்ணுவார்களாயினும், அது தவறான கருத்து எனவும் அவர் குறிப்பிடுகின்றார். அதற்கான காரணம், மாகாண சபையில் எந்தவிதமான திட்டங்களும் வகுக்கப்படுவதில்லை என கூறிய அவர், நாடாளுமன்றத்திலேயே திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதனால் நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவம் அத்தியாவசியமானது என அவர் தெரிவிக்கின்றார். இந்த பிரதிநிதித்துவம் இல்லாது போயுள்ளமையினால், பெண்களின் 70 வீதமான பிரச்சினைகளும், பிரச்சினைகளாகவே தீர்க்கப்படாது இருக்க போவதாக அவர் குறிப்பிடுகின்றார்.\nஇலங்கை தமிழ் பெண்களின் தேவைகள் அடிப்படை பிரச்சினைகளாகவே இருப்பதாக அவர் கூறுகின்றார். ஆண் ஆதிக்கமே பெண்களின் வாக்குகளையும் தீர்மானிக்க காரணமாக அமைந்துள்ளதாக பவதாரணி ராஜசிங்கம் குறிப்பிடுகின்றார்.\nஇந்திய வம்சாவளித் தமிழ் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்திய மலையகத்தில் சுயேட்சையாக களமிறங்கிய சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் பிபிசி தமிழிடம் இதுகுறித்து பேசினார். நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவங்கள் கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும், மலையக தமிழ் பெண்களுக்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், மலையக வாழ் தமிழ் பெண்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்குடனேயே தான் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் பிரதிநிதித்துவம் இல்லாது போனமையினால், எதிர்வரும் காலங்களில் தமிழ் பெண்களுக்கான குரல் கொடுக்க ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்க மாட்டார் என அவர் தெரிவத்துள்ளார்.\nமலையகத்திலுள்ள தமிழ் பெண்கள் இதுவரை காலம் எதிர்நோக்கிய அதே பிரச்சினைகள், எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்கு நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nஎனினும், அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதவாறு நாடாளுமன்றம் சென்றுள்ள மலையக தலைமைகள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை விடுக்கின்றார். நன்றி: பிபிசி\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2021-05-17T16:56:36Z", "digest": "sha1:KQEPFCHHEH44GSFYLZVQ7IYMDGFOUZ54", "length": 9974, "nlines": 52, "source_domain": "cityviralnews.com", "title": "கண் பார்வையில் கோளாறா.? கண்ணாடி இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியவில்லையா.? இதில் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். எப்பவுமே கண்ணாடி தேவையே இல்லை…!! – CITYVIRALNEWS", "raw_content": "\n» கண் பார்வையில் கோளாறா. கண்ணாடி இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியவில்லையா. கண்ணாடி இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியவில்லையா. இதில் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். எப்பவுமே கண்ணாடி தேவையே இல்லை…\n கண்ணாடி இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியவில்லையா. இதில் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். எப்பவுமே கண்ணாடி தேவையே இல்லை…\nஇரவு தூங்க செல்லும் முன் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இப்படி தினமும் குடித்து வந்தால் நிச்சயம் உடல் எடையை குறைக்கலாம்.கொ‌ள்ளு ரச‌ம், கொ‌ள்ளு துவைய‌ல், கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.\nகொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். மேலும் இவை கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.\nவயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். மேலும் கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.\nகொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சளி காணாமல் போயிவிடும்.ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, மேலும் கடும் உழைப்பிற்குப் பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் உடனடியாக குறைக்க உதவும்.\nபசி எடுக்க கொள்ளு கஞ்சி செய்து குடிக்கவும்.கொள்ளை சாப்பிடுவதால் எலும்புகள், நரம்புகள் வலுப்பெறும்.மாதவிடாய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கொள்ளும் அதனுடன் 1டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து,பின் அதை காய்ச்சி வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும்.\nஏனெனில் கொள்ளில் அதிகளவு அயர்ன் சத்து உள்ளது.ஆரம்பிக்கும் போது கொஞ்ச கொஞ்சமாக ஆரம்பிக்க வேண்டும். இது சூடு என்பதால் இதனை கவனித்து தொடரவும்.மிளகு, சீரகம் சேர்த்து ரசம் ப���ல சாப்பிடலாம்.கொள்ளை அரைத்து பால் எடுத்து சூப் செய்து சாப்பிடலாம்.\nகொள்ளில் வைட்டமின்கள், புரதசத்து, இரும்புச்சத்து, ஆகியவை இருப்பதால் தான் முன்னோர்கள் இந் மகத்துவ மருந்தை பயன்படுத்தியுள்ளனர்.இது ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்குகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு. அதை சாப்பிடுவால் , சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி வைக்கும்.\nதீபாவளிக்கு சைவ விருந்து சாப்பாடு\nஇஞ்சி, எலுமிச்சை, தேன் இந்த மூன்றும் சேர்ந்தால் இவ்வளவு சக்தியா இவர்கள் மட்டும் குடிக்க வேண்டாம்\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1611190800/cat_ids~58/request_format~json/", "date_download": "2021-05-17T16:04:24Z", "digest": "sha1:WGUZDUEDHNVOPPCX5BI2FOX4F5IUYK2E", "length": 5654, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n15. சிவன் சேவடி போற்றி\nதமிழர் திருநாள் (Tamilar Thirunaal)\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\nமாதாந்திர சமய சொற்பொழிவு – திருவாசகம்\n16. நேயத்தே நின்ற நிமலன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்த���ங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ramayanam-mahabharatham-doordarshan-sun-tv-vijay-tv-187059/", "date_download": "2021-05-17T15:53:55Z", "digest": "sha1:TYLCUWMBBBZLD26VYO7WES7R6CCAK7PL", "length": 17088, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ramayanam, mahabharatham, doordarshan, corona virus, lockdown, sun tv, vijay tv, ராமாயணம், மகாபாரதம், கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு, தூர்தர்சன், சன் டிவி, விஜய் டிவி, சீரியல்கள், நேயர்கள், மறுஒளிபரப்பு, பிசிஆர்பி, பார்வையாளர்கள், சக்திமான்", "raw_content": "\nராமாயணம், மகாபாரதத்தால் தூர்தர்சனுக்கு பெருமை – தனியார் சேனல்களுக்கோ பொறாமை\nராமாயணம், மகாபாரதத்தால் தூர்தர்சனுக்கு பெருமை – தனியார் சேனல்களுக்கோ பொறாமை\nDoordarshan : கடந்த வாரத்தில் தூர்தர்சனை 27,32549 பேர் பார்த்துள்ளனர். நம்பர் ஒன் இடத்தை கடந்த சில வாரங்களாகவே தக்க வைத்துக்கொண்டுள்ளது\nராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நிகழ்ச்சிகளாலும், சக்திமான் போன்ற பொழுதுபோக்கு தொடர்களாலும், தூர்தர்சன் சேனல், இழந்த தனது பெருமையை மீட்டெடுத்துள்ளது.\nசன் டிவி உள்ளிட்ட தனியார் சேனல்களை பின்னுக்குத்தள்ளி, கடந்த ஒரு மாத காலத்தில் நாட்டிலேயே அதிகமான மக்களால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி சேனலாக தூர்தர்சன் சேனல் மாறியுள்ளது. இதனை தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு பிஏஆர்சி தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே 3ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள் இல்லை, தியேட்டர்கள் இல்லை மக்களின் ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே.சீரியல் சூட்டிங், திரைப்பட படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை. சினிமா, சீரியல், நடிகர், நடிகையர்களின் பேட்டியை வைத்து ஓட்டிக்கொண்டிருந்த பல சேனல்களில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய சீரியல்களை தூசு தட்டி ஒளிபரப்புகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புதிய சேனல்களில் ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் மக்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது.\nராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எத்தனை முறை ஒளிபரப்பினாலும் நாங்க பார்ப்போம் என்பதை மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். ஓல்ட் ஈஸ் கோல்ட் என்று தூர்தர்சனில் ஒளிபரப்பாகும் புராண இதிகாச தொடர்களை பார்த்து மக்களை கூறி வருகின்றனர்.கொரோனா லாக்டவுன் காலத்தில் இந்திய அளவில் மக்களால் அதிகம் பார்க்கப்படும் சேனலாக தூர்தர்சன் மாறியுள்ளது. ராமாயணம் காலை காலை 9 மணிக்கும் இரவு 9 மணிக்கும் மகாபாரதம் காலை 12 மணிக்கு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\n1980களில் நாட்டில் இருந்த ஒரே தொலைக்காட்சி சேனல் தூர்தர்சன்தான். அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்தான் மக்களின் ஒரே பொழுது போக்கு. சினிமா நிகழ்ச்சிகள் தவிர புராண இதிகாச தொடர்களையும் ஞாயிறு கிழமைகளில் காலை நேரங்களில் ஒளிபரப்பி மக்களை உற்சாகப்படுத்தியது தூர்தர்சன். இதிகாச டிவி தொடர்களில் நடித்த நடிகர், நடிகையர்களை நிஜ ராமராகவும், சீதையாகவும் கூட மக்கள் வணங்கியிருக்கின்றனர். டிவி சீரியல் நாயகர்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து நாடாளுமன்றத்திற்கே அனுப்பியிருக்கின்றனர். இப்போது மீண்டும் பழைய சீரியல்கள் ஒளிபரப்பாகி தூர்தர்சன் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.\n35 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்சனில் ஒளிபரப்பான ராமாயணம், மகாபாரதம் இதிகாச தொடர்கள் தற்போது கொரோனா லாக்டவுன் காலத்தில் மீண்டும் தூர்தர்சனில் ஒளிபரப்பாகிறது. ராமாயணம் காலை காலை 9 மணிக்கும் இரவு 9 மணிக்கும் மகாபாரதம் காலை 12 மணிக்கு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த நேரத்தில் தூர்தர்சனை அதிகம் பேர் பார்த்து ரசித்து வருவதாக பிஏஆர்சி அமைப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த வாரத்தில் தூர்தர்சனை 27,32549 பேர் பார்த்துள்ளனர். நம்பர் ஒன் இடத்தை கடந்த சில வாரங்களாகவே தக்க வைத்துக்கொண்டுள்ளது. டிடி நேசனல். இதனையடுத்து சன்டிவியை 15,55821பேர் பார்த்துள்ளனர். டங்கல் டிவி மூன்றாவது இடத்திலும் சோனி சேனல்கள் 4,5வது இடத்திலும் உள்ளது.\nஅதே நேரத்தில் தமிழ்சேனல்களை பார்க்கும் பார்வையாளர்களை தக்கவைப்பதில் சன்டிவி முதலிடத்தில் உள்ளது. புதிய திரைப்படங்கள்,பழைய ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி நம்பர் ஒன��� இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது சன் டிவி, அதற்கு அடுத்த இடத்தில் சன் குழும சேனலாக கே டிவி 4,33398 பார்வையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.\nதனியார் சேனல்களின் வருகைக்குப் பின்னர் டிவி பார்வையாளர்களின் பார்வைக்கு தூரமாக போன தூர்தர்சன் கொரோனா லாக்டவுன் காலத்தில் தூர்தர்சன் பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. தூர்தர்சன் சேனலுக்கு அதிகரித்துள்ள பார்வையாளர்கள் எண்ணிக்கை தனியார்சேனல்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க வைத்துள்ளது. தூர்தர்சனுக்கு பெருமை… தனியார் சேனல்களுக்கு பொறாமைதான்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nஆந்திரா ராஜ்பவன் ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா; ஆளுநருக்கு விரைவில் பரிசோதனை\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nகடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை விட குறைவான தினசரி தொற்று பாதிப்பு\nஇந்திய அரசின் “ஜீனோம் மேப்பிங்” குழுவில் இருந்து விலகிய முக்கிய ஆராய்ச்சியாளர்\nகிராமங்களி��் ஆக்சிஜன் படுக்கைகள் : மத்திய அரசின் புதிய திட்டம் என்ன\nமாநிலத்திலிருந்து வெளிநாடு வரை : பூட்டானிலிருந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் விநியோகம்\nஆக்ஸிஜன் இல்லாமல் போனதால் இவர்களின் நிலை\nபிரதமர் எதிர்ப்பு சுவரொட்டிகளுக்காக கைது செய்யப்பட்ட தினக்கூலிகள், அச்சக உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/mobile-phone-tamil-news-best-budget-mobile-phone-under-20000-213421/", "date_download": "2021-05-17T16:24:46Z", "digest": "sha1:ANIDSXLYUDRBXFK6QBUA6JRJQEBHCGQD", "length": 13066, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mobile Phone Tamil News best budget mobile phone under 20000", "raw_content": "\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\nரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது\nBest budget mobile phone under RS 20000: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள், புதிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் உங்களுக்காக இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nMobile Phone Tamil News, Best budget mobile phone under RS 20000: மொபைல் போன், மனிதனின் 6வது புலனுறுப்பு என்று வாய்வார்த்தையாக சொல்லிவந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அதை உண்மையாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், எப்போதும் மொபைல்போனும், கையுமாகத்தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள். பேசுவது, கேம்கள் விளையாடுவது, வீடியோ கால்கள் பேசுவது, படங்கள் பார்ப்பது என பாதிப்பொழுதை மொபைல்போன்களுடனேயே செலவழித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள், புதிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் உங்களுக்காக இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.\nதென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம், சமீபத்தில் தனது கேலக்ஸி போன்கள் வரிசையில் கேலக்ஸி 31 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 ஜிபி ராம் 258 ஜிபி ஸ்டோரேஜ் உடனான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பணிகள் முதல் மல்டி டாஸ்க் வரை இந்த போனில் எளிதாக செய்யும் வகையில், 6.5 இஞ்ச் திரை, 64 எம்பி குவட் கேமரா செட்அப், 6000 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.\nஇந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய வரவு இல்லை என்றாலும், ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள்ளாக கிடைக்கும் தரமான போன் ஆகும். பிளிப்கார்ட்டில��� இந்த போனின் விலை ரூ.17,499 லிருந்து துவங்குகிறது. 20 எம்பி டுயல் முன்பக்க கேமரா, ஸ்னாப்டிராகன் 730, 8 ஜிபி வரை ராம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் 64 எம்பி குவாட் பின்பக்க கேமரா உள்ளிட்ட வசதிகள் மல்டி டாஸ்கிங்கிற்கு உதவுகிறது.\nரெட்மீ நோட் 9 புரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு, இந்திய மக்களிடையே மிகச்சிறந்த வரவேற்பு உள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்மீ நோட் 9 புரோ மேக்ஸ் போன், 6 ஜிபி ராம் மாடல் ரூ. 16,999க்கு கிடைக்கிறது. இது மற்ற மாடல் போன்களை ஒப்பிடும்போது ரெக்டாங்குலர் கேமரா விதத்தால் மாறுபடுகிறது. எல்லாவிதமான ஒளியிலும் மிகச்சீறந்த முறையில் போட்டோ எடுப்பதால், போட்டோ பிரியர்களின் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.64 எம்பி குவாட் முன்பக்க கேமரா, 32 எம்பி டிஸ்பிளே செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி. 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் உள்ளிட்டவைகள் இதில் உள்ளன.\n90 ஹெர்ட்ஸ் திரை, 64 எம்பி குவாட் முன்பக்க கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி, டுயல் செல்பி கேமராக்கள், 30 வாட்ஸ் பிளாஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்வ இந்த போனின் அடிப்படை விலை ரூ.17,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nமொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா ��கிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஏர்டெல் ரூ .279 ரீசார்ஜ் திட்டத்தில் ரூ .4 லட்சம் வரை ஆயுள் காப்பீடு…\nரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோபோன் பயனர்களுக்கு 300 நிமிட இலவச அழைப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் செய்திகளை பேக்கப் எடுக்க விரைவில் புதிய அம்சம் அறிமுகம்\nAadhaar Update Alert: உங்க ஆதார் கார்டை இப்படி டவுன்லோடு செய்து பாருங்க…\nகோவிட் -19 தடுப்பூசி பெற பதிவு செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை விதிமுறைகளை ஏற்காத பயனர்களின் நிலை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2900062", "date_download": "2021-05-17T16:56:00Z", "digest": "sha1:X2MCCBDGOTFS76TV7ODM6BVLGC7CGAE6", "length": 4640, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (தொகு)\n05:36, 24 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n05:02, 24 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n05:36, 24 சனவரி 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAathavan jaffna (பேச்சு | பங்களிப்புகள்)\n'''யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி''' என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்அமைக்கப்பட்ட முதலாவது [[பாடசாலை|பாடசாலையாகும்]]. இக் கல்லூரி [[18171816]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் [[1825]] தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. [[பீட்டர் பேர்சிவல்]] பாதிரியாரால் [[1834]] ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டதுபக். 163, 179, Martin, J.H., ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்���ுள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-05-17T17:53:54Z", "digest": "sha1:UBUU7LHMEQJZDKTYEHDO7J3MGJ3JEP6D", "length": 24297, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "நஞ்சை இடயார் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]\nமாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், இ. ஆ. ப\nஏ. கே. பி. சின்ராஜ்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nநஞ்சை இடயார் ஊராட்சி (Nanjai edayar Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3658 ஆகும். இவர்களில் பெண்கள் 1867 பேரும் ஆண்கள் 1791 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 1\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 44\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 1\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மோகனூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுரம் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. ���ே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · குமாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/serial-actress-sameera-pregnant-photos-goes-viral-news-284356", "date_download": "2021-05-17T17:01:42Z", "digest": "sha1:YEZDDSWCP2ND3V3AQMLZ3PCCJW7MCYGR", "length": 11680, "nlines": 167, "source_domain": "www.indiaglitz.com", "title": "Serial Actress Sameera pregnant photos goes viral - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த நடிகை: கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்\nகர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த நடிகை: கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்\nசீரியல் நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவிப்பு செய்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியலில் நடித்த அன்வர் மற்றும் சமீரா உண்மையான காதலர்கள் என்பதும் இதனை அடுத்து இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த தொடரை அடுத்து சமீரா ’ரெக்க கட்டி பறக்குது’ உள்பட ஒரு சில தொடர்களில் நடித்தார் என்பதும் அதேபோல் அன்பர் ஒரு சில தொடர்களை தயாரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் அன்வர் மற்றும் சமீரா கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த திருமணத்திற்கு சின்னத்திரை உலகினர் பலர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் தற்போது இந்த தம்பதியினர் நடத்திவரும் யூடியூப் சேனலில் ’நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இதனை அடுத்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளே போய் வீடியோவை பார்க்கும் போது நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை, இனி பெற்றோர்கள் என்று அறிவித்து தங்களுக்கு குழந்தை பிறக்க போவதை வித்தியாசமாக அறிவித்திருந்தனர். இதனை அடுத்து நெட்டிசன்கள் கர்ப்பத்தை அறிவிக்கும் முறை இதுதானா என கழுவி ஊற்றி வருகின்றனர்\nஆனால் அதே நேரத்தில் சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாங்கள் ஒரு குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்’ என்ற வாசகங்களுடன் கூடிய டிசர்ட் அணிந்த புகைப்படத்தை பதிவு செய்து, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார் என்பதும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்\nஅருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி\nகொரோனா நிவாரண நிதி: நடிகர் விக்ரம் வழங்கிய தொகை\nஇறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ\nஅருண்ராஜா காமராஜா மனைவிக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஎனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன��: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை\nமுதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு திரையுலக பிரபலம்: மருத்துவமனையில் அனுமதி\nஅருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி\nஅருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவைரமுத்துவின் \"நாம் நடந்த தெருவில்\" காதல் பாடல் வெளியானது...\nபிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ\n7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் 'கோப்ரா'\nயுகாதி பண்டிகைக்காக சேலையில் கலக்கும் சூர்யா பட நடிகை… வைரல் புகைப்படம்\nஓடிடியில் வெளியாகிறதா விக்ரமின் 'கோப்ரா'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-17T16:47:38Z", "digest": "sha1:QKUNBURMNLEB7VN7AAIJD2G2WETM5ARM", "length": 9903, "nlines": 101, "source_domain": "www.panchumittai.com", "title": "ஆட்டிசம் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nசிறார் இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள் – யெஸ்.பாலபாரதி\nகுழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம்\nபொதுவாக கலை மக்களுக்காக என்னும் எண்ணமுடையவன் நான். அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அதில் மக்களுக்கான விஷயங்கள் பேசப்படவேண்டும் என்னும் பிரங்ஞையுடன் செயலாற்ற முனைபவன். சிறுவர் இலக்கியத்திலும் கூட எனது நிலைபாடு.Read More\nஉன் அப்பாவிற்கு உன் வயது தான் ஆகிறது – ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு\nஓவா - எட்டு வயது சிறுமி. அவளுக்கு அவளது கொள்ளு பாட்டி வாழ்வின் இக்கட்டான சூழலில் சொன்ன விஷயம் இது தான். உன்னிடம் இரண்டு விஷயம் சொல்லப்போகிறேன் ஓவா முதலாவது.. ஓர் உண்மையை சொல்கிறேன்.. உனக்கு அந்தப் பறவைகள் தெரியுமல்லவா..உன் அப்பா பின்னே துரத்தி ஓடுவானே அந்தப் பறவைகள் .. அவை சொர்கத்துக்கு .Read More\nஅரும்பு மொழி செயலி அறிமுகம்\nஆட்டிசம் குறித்த��� தொடர்ந்து உரையாடியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயல்பாட்டளர்களில் முக்கியமானவர்கள் யெஸ்.பாலபாரதி & லஷ்மி அவர்கள். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா, ADHD போன்ற குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தில்.Read More\nஆட்டிசம் குறித்த அச்சம் தவிர்க்க – காம்கேர் கே. புவனேஸ்வரி\nதமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய 'புதையல் டைரி' - யை சிறந்த சிறுவர் நூலுலாக.Read More\nஆட்டிசம் : எப்படி அறிவது எங்கே செல்வது\nஎனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார்..Read More\nஆட்டிசம் – விரைவாக அறிந்துகொள்ள சில எளிய வழிகள் – யெஸ்.பாலபாரதி\nஇந்தியாவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சரியான புள்ளிவிபரங்கள் இங்கே இல்லை. (more…)\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\n‘எந்தக் குழந்தைக்கும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படக் கூடாது’ என்பது, பொதுவான விதி. அத்தகைய உரிமையை, அறிவுசார் வளர்ச்சிகுறைபாடு உடைய ஆட்டிசம் குழந்தைகள் எதிர்கொள்ளும் போது, சந்திக்கும் சிக்கல்கள் ஏராளம். (more…)\nஆட்டிசம் – விடியலை நோக்கி\nசில மாதங்களாகவே நான் பேருந்துகளின் பின்புறம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல இடங்களில் ஆட்டிசத்தைக் குணப்படுத்துவதாகச் சொல்லும் ‘மாற்று மருத்துவ’ விளம்பரங்களைப் பார்த்து வருகிறேன். (more…)\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள் – யெஸ்.பாலபாரதி\nஆட்டிச நிலைக்குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அதோடு எல்லோர் குடும்ப பழக்க வழக்கங்களும் ஒன்றுபோல் இருப்பதுமில்லை என்பதால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்களின் குழந்தையை கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல கற்பிக்கவேண்டும்..Read More\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள் குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன் புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ��ட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. (more…)\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/top20-view-11-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-99-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2021-05-17T16:57:30Z", "digest": "sha1:KQY4D6I2WXRBTHN343HSGZEXM4XF3TV4", "length": 3516, "nlines": 92, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "ஜுவாலாமுகி-99 சோங்ஸ் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஜுவாலாமுகி - 99 சோங்ஸ்\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33544", "date_download": "2021-05-17T15:33:48Z", "digest": "sha1:6B6UMRVWDG252KTQCGYWRHAACHH52BSW", "length": 26045, "nlines": 40, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் முடிவுகளும் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவமும் -ஏ.எல்.நிப்றாஸ்\nசுதந்திர இலங்கையின் 15ஆவது நாடாளுமன்றத்தை நிறுவுவதற்காக ஆகஸ்ட் 5ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் தேசிய ரீதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 145 இடங்களுடன் வெற்றி ஈட்டியுள்ளது.\nஇதன்மூலம் தமக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ள மேலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு மிக இலகுவாகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் பொதுஜன பெரமுண ஆட்சியமைக்கவுள்ளது.\nபொதுஜனப��� பெரமுணவை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது 54 ஆசனங்களையே பெற்று, தமது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளது. நாட்டை ஆளும் கனவுடன் போட்டியிட்ட இக்கட்சியால் இதன்மூலம் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையே எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது.\nஇந்த நாட்டை பல தசாப்தங்களாக ஆண்ட ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், முன்னாள் பிரதமர் ஒருவர் உள்பட 65க்கு மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் தோல்வியைத் தழுவியமை என இத்தேர்தலில் வேறுபல வினோதங்களும் நிகழ்ந்திருக்கின்றன.\nசிறுபான்மை தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இது மிகவும் முக்கியமானதொரு தேர்தலாகும். அநேகமாக பொதுஜன பெரமுணவே ஆட்சியமைக்கும் என்பது முன்னமே உணரப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் அரசியலமைப்பில் திருத்தம் மற்றும் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.\nஅவ்வாறு நடைபெற்றால் சிறுபான்மையினருக்கு ஒரு காப்பீடாக கருதப்படும் இப்போதிருக்கின்ற விகிதாசாரத் தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற நிலையும் இருந்தது. எனவே சிறுபான்மை மக்கள் தங்களது பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இருந்தது.\nகுறிப்பாக, கடந்த ஆட்சியில் 21 நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்த முஸ்லிம்கள் இந்த முறையும் தமது இன விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற நிலைப்பாடும் முஸ்லிம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மறைவுக்குப் பின்னரான 20 வருடங்களில் முஸ்லிம் அரசியல் என்பது முஸ்லிம்களுக்கான அரசியலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு தவறி விட்டது. அது சமூகத்தை அன்றி, தலைவர்களையும், அரசியல்வாதிகளையும் மையப்படுத்திய, அவர்களின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கின்ற ஒரு கலையாக மாற்றப்பட்டிருக்கின்றது என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுண்டு.\nஎனவே இம்ம��றை எண்ணிக்கை அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாமல், அவ்வாறு தெரிவு செய்யப்படும் முஸ்லிம் எம்.பி.க்கள் தகுதி வாய்ந்தவர்களாக, சமூக சிந்தனையுள்ளவர்களாக, மக்களை ஏமாற்றாதவர்களாக இருக்க வேண்டும் என்ற அழுத்தங்களும் சிவில் சமூகத்தில் இருந்து முன்வைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற 'சவால்களுக்கு' முகம் கொடுப்பதற்கு இது இன்றியமையாததும் ஆகும்.\nஇந்தப் பின்னணியிலேயே, கொவிட்-19 வைரஸ் பரவலுக்குப் பின்னர் தென்னாசிய நாடொன்றில் இடம்பெற்ற இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். முஸ்லிம்களைப் போலவே பல கேள்விகள், மனக் குழப்பங்களுடனேயே தமிழ் மக்களும் ஆகஸ்ட் 5 வாக்கெடுப்பிற்கு முகம் கொடுத்தனர் என்பது வேறுகதை.\nஇலங்கையில் இரண்டாவது சிறுபான்மையினமாக வாழும் முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வடக்கு, கிழக்கிற்கு வெளியில் வாழ்கின்றனர். எனவே இவ்வாறு தென்னிலங்கையில் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களின் தொகை அதிகம் என்றாலும் அவர்கள் முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களிக்கும் கோஷத்தை ஒரு தேர்தலிலும் தூக்கிப்பிடிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும்.\nஎனவே, மூன்றில் ஒரு பங்கான முஸ்லிம்கள் செறிவாக வாழும் இடமான கிழக்கு முஸ்லிம் வாக்காளர்களுக்கு இதுவிடயத்தில் கூடிய வாய்ப்பும் பொறுப்பும் இருந்தது எனலாம்.\nஇம்முறை நாடு முழுவதும் 16 இலட்சத்திற்கு அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள். கிழக்கில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்குகள் செறிவாகக் காணப்படுவதுடன் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தக் கூடிய பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, மூதூர் தொகுதிகளும் காணப்படுகின்றன. இதனாலேயே முஸ்லிம் அரசியல்வாதிகளின் 'பசுமையான மேய்ச்சல் நிலம்' என்று கிழக்கு வர்ணிக்கப்படுகின்றது.\nஇந்தப் பின்னணியில் கிழக்கை மட்டும் எடுத்துக் கொண்டால் போனஸ் ஆசனம் (சீட்) உள்ளடங்கலாக 7 ஆசனங்களைக் கொண்ட திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித���துப் போட்டியிட்டது.\nமுன்னாள் அமைச்சர் ஏ,எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் பொதுஜன பெரமுணவுடன் இணைந்து மொட்டுச் சின்னத்திலேயே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசித் தருணத்தி;ல் வேட்பாளர் இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சி தனது கன்னி நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் தனித்து களமிறங்கியது. தே.கா. கட்சி மட்டக்களப்பில் போட்டியிடவில்லை என்பதுடன் திருமலையில் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.\n5 ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. மக்கள் காங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இதேவேளை முன்னாள் அமைச்சர் சேகுதாவூத் பசீரை தவிசாளராகக் (சேர்மன்/தலைவர்) கொண்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் கட்சி போட்டியிட்டது.\nதிருமலை மாவட்டத்தின் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை 4 ஆகும். இத்தேர்தலில் இங்கு இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்திலேயே தமது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.\nகிழக்கில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் பற்றிய கடுமையான அதிருப்தி நிலவிய போதும், தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தின் காரணமாக இம்முறை முஸ்லிம் பிரதேசங்களில் சரசாசரியாக 70 சதவீதத்திற்கும் குறைவில்லாத வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது.\nவெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி முன்னாள் முஸ்லிம் எம்.பி.க்கள் 8 பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். ஆனால், 3 பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 16 முஸ்லிம் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.\nஇதுதவிர பொதுஜன பெரமுணவின் தேசியப் பட்டியல் முன்மொழிவில் 3 முஸ்லிம்களின் பெயர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் 6 பேரின் பெயர்களும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தன. இப்போது பொதுஜன பெரமுண ஊடாக 3 முஸ்லிம்களின் பெயர்கள் தேசியப்பட்டியல் எம்.பி-க்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக இரு கட்சிகள் ஊடாகவும் 4 அல்லது 5 முஸ்லிம்களுக்கு தேசியப்பட்டியல் உறுப்புரிமை கிடைக்கலாம்.\nஇத்தேர்தலில் கட்சித் தலைவர்களான றவூப் ஹக்கீம் (கண்டியில்) மற்றும் றிசாட் பதியுதீன் (வன்னியில்) வெற்றிபெற்றுள்ள சமகாலத்தில் கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் கட்சித் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றார்.\nகுறிப்பிடத்தக்க அபிவிருத்திசார் சேவைகளைச் செய்தவரான அதாவுல்லா கடந்த 2015 தேர்தலில் எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக தோல்வியைத் தழுவியிருந்தார். அவர் இம்முறை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிக முக்கியமான விடயமாகும்.\nஇதேவேளை, கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மு.கா. சார்பில் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட எம்.எஸ்.தௌபீக், இம்ரான் மஹ்றூப் ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பி.அப்துல்லா மஹ்ரூப் தோல்வியடைந்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மரம் சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் மாத்திரமே முஸ்லிம் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே கட்சியில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. அலிசாஹிர் மௌலானா மற்றும் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்ட, மக்கள் காங்கிரஸ் சார்பு வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அமீரலி ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.முன்னாள் ஆளுனரும் அபிவிருத்தி அரசியலில் மிக முக்கிய இருவரில் ஒருவராகவும் கருதப்படும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே இம்முறையும் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம்களிடத்தில் ஒருவித மனக்கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.\nஅதிக முஸ்லிம் பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் அதாவுல்லாவுக்கு மேலதிகமாக ஐக்கிய மக்கள் சக்தியில் மு.கா நிறுத்திய வேட்பாளர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தனித்து மயில் சின்னத்தில் முதன்முதலாக களமிறங்கிய ஊடகவியலாளர் எம்.முஷாரப் வெற்றி பெற்றிருக்கின்றார்.இம்மாவட்டத்தில் முன்னாள் எம்.பிக்களாள எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நஸீர், எஸ்.எம்.இஸ்மாயில் போன்றோர் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த நாடாளுமன்���த்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் 11 பேர் அங்கம் வகித்தனர். இதில் தேசியப் பட்டியல் உறுப்பினராக பதவி வகித்த ஹிஸ்புல்லாவும் உள்ளடங்குவார். இந்த முறை இந்த எண்ணிக்கை 7ஆக குறைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கின்ற 7 தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் 2 உறுப்பினர்கள் இரு முஸ்லிம் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு, எதிர்காலத்தில் சுழற்சி முறையில் அவை இரண்டும் கிழக்கிற்கு வழங்கப்பட்டாலும் இந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது என்பது கவனிப்பிற்குரியது.\nநாட்டில் தேசிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற 16 முஸ்லிம் எம்.பி.க்களில் 7 பேர் கிழக்கில் இருந்து தெரிவாகியுள்ளமை கிழக்கு முஸ்லிம்கள் தமது பொறுப்பை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியுள்ளனர் என எடுத்துக் கொண்டாலும், கிழக்கிற்கு தலைமைத்துவம் வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்று வரும் சூழ்நிலையில், பிரிந்துநின்று அரசியல் செய்யும் வியூகங்களால் இன்னும் உறுப்பினர்களை தெரிவதற்கான வாய்ப்புக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.\nஎது எவ்வாறிருப்பினும், பொதுஜன பெரமுண மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பல 'நகர்வுகளை' செய்வதற்கு திட்டமிட்டிருக்கின்ற இந்த நாடாளுமன்றத்திற்கு, தெரிவு செய்யப்பட்டிருக்கிற மற்றும் தேசியப்பட்டியல் மூலம் வரவுள்ள முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவரும் தமது பதவியின் கனதியும், தாத்பரியமும் உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புவதைத் தவிர முஸ்லிம்களுக்கு இப்போது வேறு தெரிவுகள் இல்லை.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37900", "date_download": "2021-05-17T16:07:30Z", "digest": "sha1:DNZAHPKIWW3SKJH2L6REYFJN6YO4WTK2", "length": 1421, "nlines": 8, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nசீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கை வரவுள்ளார்\nஅடுத்த மாதம் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ( Wang Yi)இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசீன வெளியுறவு அமைச்சர் வாங் தனது பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளார் என்பதோடு, இது இலங்கைக்கான அவரின் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமென்பது குறிப்பிடத்தக்கது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2015/02/7.html", "date_download": "2021-05-17T15:34:25Z", "digest": "sha1:D3ZSBHKML3S3LXEFGGH7XBHTLCIM6IFR", "length": 14127, "nlines": 70, "source_domain": "www.kannottam.com", "title": "மேக்கேதாட்டுவில் மார்ச் 7 முற்றுகைப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / காவிரி உரிமை மீட்புக் குழு / செய்திகள் / நாளேடு செய்தி / மேக்கேதாட்டுவில் மார்ச் 7 முற்றுகைப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு\nமேக்கேதாட்டுவில் மார்ச் 7 முற்றுகைப் போராட்டம் - காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு\nதமிழ்த் தேசியன் February 20, 2015\nகர்நாடக அரசு காவிரியில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மார்ச் 7-ஆம் தேதி மேகதாதுவில் முற்றுகைப் போராட்டம் நடத்த காவிரி உரிமை மீட்புக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nகாவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் மணிமொழியன், துணைத் தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை கர்நாடக மாநில அரசு அணை கட்டத் திட்டமிட்டுள்ள மேகதாதுப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திவிட்டு, வியாழக்கிழமை ஒசூர் வந்தனர்.\nஅந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறியது:\nகர்நாடக மாநில அரசு மேகதாது அருகே காவிரி ஆற்றின் குறுக்கே ஒண்டிகுண்டா, ராசிமணல் ஆகிய இரண்டு இடங்களில் அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. அதாவது, கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையின் உபரி நீர் வெளியேறும் இடத்தில் அர்காவதி ஆறு காவிரியில் சங்கமிக்கும் இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த இரு அணைகளைக் கட்டினால் சுமார் 100 டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். இதனால், மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது.\nக��விரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை மதித்து தண்ணீரைத் திறந்துவிடாத கர்நாடக முதல்வர் சித்தராமையா தற்போது, இந்த இரு அணைகளைக் கட்டினால் தமிழகத்துக்குத் தர வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீரை முறையாகத் தருவோம் எனக் கூறுகிறார்.\nஇதுவரை தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதே கிடையாது. கர்நாடகத்தில் பலத்த மழை பெய்யும்போது உபரி நீர் மட்டுமே தமிழகத்துக்கு வருகிறது.\nகாவிரியில் கர்நாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது அணை கட்டக் கூடாது. ஆனால், அதையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டத் திட்டமிட்டு வருகிறது.\nஇந்த இரு அணைகளைக் கட்டினால் கர்நாடகத்தில் 12 லட்சம் ஏக்கர் பாசன வசதியைப் பெறும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தலைமையில் 25 அதிகாரிகளை நியமித்துள்ளது.\nஇந்த அணைகள் கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் இருந்து மார்ச் 7-ஆம் தேதி கர்நாடக மாநிலம், மேகதாது பகுதிக்கு காவிரி உரிமை மீட்புக் குழுவினர் சுமார் 10 ஆயிரம் விவசாயிகளுடன் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.\nஇதற்கு தமிழ் தேசிய முன்னணி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை தமிழ் புலிகள், தமிழக விவசாயிகள் சங்கம், தமிழக உழவர் முன்னணி, ஆகியவை ஒருங்கிணைந்து இந்த முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகர்நாடக மாநிலம் புதியதாக சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு இந்த இரண்டையும் உடனடியாக அமல்படுத்தக் கோரியும், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் அவர்\nகாவிரி உரிமை மீட்புக் குழு செய்திகள் நாளேடு செய்தி\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nநெருக்கடி நிலை நினைவுகள் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\n“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-17T15:41:59Z", "digest": "sha1:HC7YMGKVMQIWE5R4U7XX6NEJ5BXDWGEZ", "length": 5021, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "1 சொட்டு காபி பவுடர் போதும் முகம் வெள்ளையா மாறும் – CITYVIRALNEWS", "raw_content": "\n» 1 சொட்டு காபி பவுடர் போதும் முகம் வெள்ளையா மாறும்\n1 சொட்டு காபி பவுடர் போதும் முகம் வெள்ளையா மாறும்\n1 சொட்டு காபி பவுடர் போதும் முகம் வெள்ளையா மாறும்\nஇது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.\nஇதை பற்றிய முழு காணொளி அல்லது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n5 நிமிஷத்தில் இந்த சட்னி செஞ்சிடிலாம்\nவாழைப்பழம் தோல் இனி தூக்கி போடாதீர்கள் அசந்து போகும் மருத்துவம் உள்ளது\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிம��டத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/844598", "date_download": "2021-05-17T17:25:28Z", "digest": "sha1:G7UDVADXUQUNT43N6WMR7OHD7GNHVJCW", "length": 2943, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீனவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீனவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n09:45, 15 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:06, 11 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n09:45, 15 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n== சமூக அமைப்பு ==\n== தமிழ் மீனவர்களின் பிரச்சினைகள் ==பிரச்சினை\n== கடற்கரைக் காட்சிகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/page-5/", "date_download": "2021-05-17T16:20:34Z", "digest": "sha1:7TBDRFM5DTWDRPYOWQGNZVKLASN6FLP6", "length": 10784, "nlines": 165, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா India News in Tamil: Tamil News Online, Today's கொரோனா News – News18 Tamil Page-5", "raw_content": "\nTrending Topics :#லாக்டவுன் #கொரோனா\nஒரே நாளில் கொரோனாவுக்கு 3,780 பேர் மரணம், எகிறும் பாதிப்புகள்\nகொரோனாவை விட 15 மடங்கு வீரியமிக்க புதியவகை கொரோனா வைரஸ் பரவல்\nகொரோனாவால் பாதித்தோருக்கு இல்லம்தேடி வரும் உணவு.. உதவும் சென்னைவாசிகள்\nஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள் இனப்படுகொலைக்குச் சமம்- கோர்ட் கண்டிப்பு\nஆக்சிஜனை உற்பத்திசெய்ய தயார் நிலையில் உள்ளது ஸ்டெர்லைட் ஆலை: வேதாந்தா\nகொரோனா மருந்துகளை பதுக்கும் அரசியல்வாதிகள்- ஐகோர்ட் கண்டிப்பு\nகொரோனா அதிகரிப்பு: புதுச்சேரியில் டீ கடைகளை மூட உத்தரவு\nகாலத்தின் குரல் : கொரோனாவை எப்படி கையாளப்போகிறது ஸ்டாலின் அரசு\nவெளிநாட்டு கொரோனா நிவாரணப் பொருட்கள் 7 நாட்களாகத் தேக்கம்\nசெங்கல்பட்டு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் பலி\nசேலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணி தீவிரம்\nகொரோனா 2-ம் அலை: மேலும் 70 லட்சம் பேர் வேலை இழந்தனர்\n2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன\nவாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2 மாதம்ரேஷன் இலவசம்-கெஜ்ரிவால் அறிவிப்பு\nநாளைய ஐபிஎல் போட்டியை துறக்க சிஎஸ்கே மு���ிவு\nமீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் மும்பைக்கு மாற்றம்\n75000 கோவாக்சின் தடுப்பூசிகள் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்தது\n‘அபத்தம்’ - மைக்கேல் ஸ்லேட்டருக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பதிலடி\nதீவிரமடையும் கொரோனா... கவலையளி்க்கும் சீரம் நிறுவனத்தின் அறிவிப்பு\nவெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 300 டன் கொரோனா நிவாரண பொருட்கள்\nகொரோனா செய்திகளை ஒளிபரப்பத் தடை கோரும் மனு தள்ளுபடி\nமூச்சுத் திணற தரையில் படுத்திருக்கும் 20 கொரோனா நோயாளிகள்\nஎரியும் உடல்களைக் காட்டி இந்தியாவை கேலி செய்த சீனா\nகொரோனா மரணங்கள்: பெங்களூருவில் ஹவுஸ்புல் போர்டு மாட்டிய சுடுகாடு\nஆக்சிஜன் இல்லாமல் 24 நோயாளிகள் கர்நாடகாவில் மரணம்\nமருத்துவமனையிலும் இடமில்லை, ஆக்சிஜனும் இல்லை: உ.பி.யில் அரசமரமே தீர்வு\nஒடிசாவில் 2 வாரத்துக்கு ஊரடங்கு அறிவிப்பு\nஊரடங்கை மீறி வெற்றிக் கொண்டாட்டம்\nஒரு சிகரெட் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியதால் அதிர்ச்சி\nவீட்டுத் தனிமையை மீறி வெளியே வந்தால் அபராதம்\nஉலக அளவில் 32 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவால் உயிரிழந்த இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட்\nகல்லூரிகளை கொரோனா சிகிச்சைக்காக மாற்றுங்கள் - கமல்ஹாசன்\n'வீட்டுத் தனிமையில் இருப்போர் வெளியேறினால் ரூ. 2,000 அபராதம்'\nடெல்லியில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nதிருமணத்திற்காக இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்வதில் சிக்கல்\nதிரிணாமூல் அமைச்சர்கள் கைது: சிபிஐ அலுவலகத்துக்கு விரைந்த மம்தா\nபெண் ஊழியருடன் பாலியல் உறவு: பில் கேட்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணை\nஇந்தியாவில் குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு\nபாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n-ரசிகரின் கமெண்டுக்கு பிரபல நடிகை பதிலடி\nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா பாதிப்பு; 335 பேர் உயிரிழ��்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailyindia.in/?tag=kw-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-17T16:14:05Z", "digest": "sha1:O6Z5MIM4UMH5Y26BARH65MY3ENS65RDJ", "length": 12558, "nlines": 142, "source_domain": "www.dailyindia.in", "title": "kw-நடிகை அமலா பால் – dailyindia", "raw_content": "\nTag: kw-நடிகை அமலா பால்\nஆடையில்லாமல் வசமாக மாட்டிக்கொண்ட அமலா பால், ஓடும் இயக்குனர்கள்\nஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் அமலா பால். அடுத்ததாக லஸ்ட் ஸ்டோரீஸ் (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் தொடரில் வேறு நடித்து முடித்துள்ளார். அது தப்பில்லை.[…]\nமுன்னாளில் நிர்வாண படம், இப்போது சுய இன்பம்; கட்டுக்கு அடங்காத அமலா பால்\nஆடை படத்தில் நிர்வாணமாக நடித்த பிறகு அமலா பாலை தங்களின் படங்களில் நடிக்க வைக்க முன்னணி இயக்குநர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் தான் பெரிய பட வாய்ப்பு அவர்[…]\nஅப்பா அம்மாவுக்கு முன்னாடி சுய இன்பமா.. அமலா பாலின் அடுத்த அதிரடி\nசென்னை: நடிகை அமலா பால் அடுத்த தான் நடிக்க இருக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ள கேரக்குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகை அமலா பால் நடிப்பில் தமிழில்[…]\nஇன்ஸ்டாகிராமில் தனது குளியல் வீடியோவை வெளியிட்ட அமலா பால் \nநடிகை அமலா பால், இந்தோனேஷியாவின் பாலி தீவில் புஷ்பக்குளியலில் திளைத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். நடிகை அமலா பால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் எப்போதும் தனது ரசிகர்களுடன்[…]\nநடுக்கடலில் இப்படி மேலாடை இல்லாமல் ஊஞ்சல் ஆடுவது சரியா\nadmin November 7, 2019 1:57 pm IST News_Entertainment #KollywoodMasala, 2, kw-கோலிவுட்மசாலா, kw-சில நாள்களுக்கு முன் இந்தோனேஷியா, kw-நடிகை அமலா பால், kw-நடுக்கடலில் ஊஞ்சல்\nநடிகை அமலாபால் “ஆடை” திரைப்படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். “கடவர்” என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் என்ற[…]\nஹாலோவீன் திருவிழாவில் ஆடை பட நாயகி\nadmin November 5, 2019 7:28 am IST News_Entertainment #KollywoodMasala, kw-கோலிவுட்மசாலா, kw-நடிகை அமலா பால், kw-நாக்கை நீட்டி பேய்போல மேக்கப், kw-ஹாலோவீன் திருவிழா\nஆடை திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பல்வேறு தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அமலா பால். ஆடை படத்திற்கு[…]\nஆடை நாயகியின் அடுத்த மூவ்.. எந்த மாதிரி டிரெஸ்ல.. என்னா போஸு…\nசென்னை: நடிகை அமலா பால் ஷேர் செய்திருக்கும் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நடிகை அமலா பால், தமிழில் மைனா படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப்[…]\nவிரித்து வைத்த வாழை இலையை போல் இருக்கும் அமலா பாலின் …………………. #clicks\nதமிழ் திரையுலகில் நடிகர் விதார்த் நடிப்பில் வெளியான “மைனா” படத்தின் மூலமாக தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமலா பால். “மைனா” படத்தில் நடிகை[…]\n‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’; தமிழ் நடிகைகள் முன்பு எப்படி இருந்தார்கள் தெரியுமா \nadmin October 14, 2019 2:10 pm IST News_Entertainment #தமிழ்சினிமா, 3, kw-தமிழ்சினிமா, kw-நடிகர் சிவகார்த்திகேயன், kw-நடிகை அனுஷ்கா, kw-நடிகை அமலா பால், kw-நடிகை காஜல் அகர்வால்\nஎப்படி இருந்த இவர்கள் இப்படி ஆயிட்டாங்க என்ற கேள்வி தமிழ் சினிமாவில் சில நடிகர், நடிகைகளை பார்த்தால் கண்டிப்பாக கேட்க தோன்றும். இவர்களின் முதல் படங்களை எடுத்து[…]\nஇந்தியில் பிரபலமான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ படம் தமிழில், அமலாபாலின் அடுத்த அவதாரம் \nஆடை படத்தை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள லஸ்ட் ஸ்டோரீஸ்சில் அமலா பால் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘மேயாத மான்’ பட இயக்குநர்[…]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/contract-employees", "date_download": "2021-05-17T15:55:42Z", "digest": "sha1:BOQKCJWQIT5W3G37CLEB3MYCQTIKZZM6", "length": 2869, "nlines": 49, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "contract employees", "raw_content": "\n“கொரோனா பீதி.. குறைந்த ஊதியம்” : பணியில் சேராத ஒப்பந்த செவிலியர்கள் - செய்வதறியாது திணறும் சுகாதாரத்துறை\nஊதியம் தராமல் அலைக்கழிக்கும் அ.தி.மு.க அரசு.. வேதனையுடன் திணறும் கொரோனா ஆய்வக ஊழியர்கள்\nஊரடங்கை காரணம் காட்டி 1,300 ஊழியர்களை Layoff செய்த திருப்பதி தேவஸ்தானம்\n“இதுவரை 10 பேர் தற்கொலை; கொரோனா மேலும் வாழ்க்கையை மோசமாக்கியுள்ளது” : BSNL ஒப்பந்த ஊழியர்கள் ஆதங்கம்\nகொரோனா பணி : ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.2 லட்சம் காப்பீடு பொருந்துமா - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி\n“மாஸ்க், சானிடைசர் தர மறுக்கிறார்கள்” : 19,000 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் - உ.பியில் பரபரப்பு\nமோடி அரசின் தவறான கொள்கையால் ஆட்டோமொபைல் துறையில் வர்த்தக சரிவு: 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/04/500.html", "date_download": "2021-05-17T16:35:27Z", "digest": "sha1:KCOUUAZR577N4AEGXZTDPZ5IG7FZULNW", "length": 7044, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில் பெட்டிகள் தயார்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில் பெட்டிகள் தயார்\nசென்னை, ஏப்.18 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 500 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் இருப்பதாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி தொடங் கியது. மஸ்கட்டில் இருந்து வந்த நபரால் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் கரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் கல்லூரி விடுதிகள், அரசு கட்டடங்கள் உள் ளிட்டவைகளை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்யப்பட்டன.\nஇந்த நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 573 ரயில் பெட்டி களை கரோனா வார்டுகளாக மாற்றம் செய்தது. தமிழக அரசு தயார் நிலையில் வைத்தி ருந்த படுக்கைகள் போது மானதாக இருந்ததாலும், ஊரடங்கு உள்ளிட்ட வழி முறைகள் முறையாக பின் பற்றப்பட்ட தாலும் கரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்தது. இதனால் இந்த ரயில் பெட்டி கரோனா வார்டுகள் பயன்படுத்தாம லேயே விடப்பட்டன.\nஇந்த நிலையில் ஊரடங் கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து மீண்டும் இயக்கப்பட்டது. இதை யடுத்து 573 பெட்டிகளில் 73 பெட்டிகளை மீண்டும் ரயில் போக்குவரத்துக்கு தெற்கு ரெயில்வே பயன்படுத்தியது. மீதம் இருந்த கரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட 500 ரயில் பெட்டிகள் அந்தந்த இடங்களில் அப்படியே வைக்கப்பட்டி ருந்தன. அந்த வகையில் சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் பணிமனையில் 59 பெட்டிகள் வைக்கப்பட் டுள்ளன. இதில் 1,069 படுக் கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nதெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தற் போது 500 ரயில் பெட்டிகள் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு களாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதுவரை ஒரு நோயாளி கூட அனுமதிக்கப்படவில்லை. தமிழக அரசு கேட்டுக் கொண்டால் கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கையை தெற்கு ரயில்வே எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/117685-police", "date_download": "2021-05-17T17:37:36Z", "digest": "sha1:RSJOZSJ4KPJ54HUQJTOQT5FKF4VFFJWS", "length": 9769, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "காலதாமதப்படுத்தும் காவல்துறை... பறிபோகும் வேலைவாய்ப்புகள் - குமுறும் இளைஞர்கள் | police - Vikatan", "raw_content": "\nகாலதாமதப்படுத்தும் காவல்துறை... பறிபோகும் வேலைவாய்ப்புகள் - குமுறும் இளைஞர்கள்\nகாலதாமதப்படுத்தும் காவல்துறை... பறிபோகும் வேலைவாய்ப்புகள் - குமுறும் இளைஞர்கள்\nகாலதாமதப்படுத்தும் காவல்துறை... பறிபோகும் வேலைவாய்ப்புகள் - குமுறும் இளைஞர்கள்\nசென்னை போலீஸார், சான்றிதழ் வழங்க காலதாமதத்தால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nசென்னை மாநகர காவல்துறையில், போலீஸ் கிளியனரஸ் சான்றிதழ் (பி.சி.சி) மற்றும் ஜாப் வெரிபிஃகேஷன் சான்றிதழ் ஆகியவை தேவைப்படுவோர்கள், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழைப் பெறலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெற விண்ணப்பிப்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காலதாமதமாகச் சான்றிதழ் வழங்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇதுகுறித்து பி.சி.சி சான்றிதழுக்கு விண்ணப்பித்��ு குறிப்பிட்ட நேரத்தில் கிடைக்காத காரணத்தால் வேலைவாய்ப்பை இழந்த பொறியியல் பட்டதாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல விண்ணப்பித்திருந்தேன். பி.சி.சி சான்றிதழுக்காகச் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், 60 நாளுக்குப் பிறகு அந்தச் சான்றிதழ் என் கையில் கிடைத்தது. இதனால், நல்ல நிறுவனத்தில் எனக்கு கிடைத்த வேலை பறிபோய்விட்டது\" என்றார்.\nஇதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், \"வேலைப்பளு காரணமாகவே சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சான்றிதழுக்கு விண்ணப்பித்த 10 முதல் 15 தினங்களுக்குள் அதைக் கொடுக்க வேண்டும். ஆனால், நீதிமன்றம் உள்ளிட்ட சில அலுவலுக்காக வெளியில் செல்ல வேண்டியதுள்ளதால் சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்தச் சான்றிதழ் வழங்கும் பணியில் மத்திய குற்றப்பிரிவு, உளவுப்பிரிவு, லோக்கல் போலீஸ் நிலையம் என மூன்று பிரிவின் பங்களிப்பு உள்ளதால் எதாவது ஒரு இடத்தில் தாமதம் ஏற்பட்டுவிடுகிறது என்றனர்.\nபாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்காகச் சான்றிதழ் விவகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=33545", "date_download": "2021-05-17T15:38:59Z", "digest": "sha1:ZNPONM6K33QNJD3ITX5HFYMMCKHJCMJI", "length": 32247, "nlines": 55, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்\nதமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை இழந்திருக்கின்றது.\nகடந்த முறை தேசிய பட்டியல் உட்பட 16 ஆசனங்களை வடக்கு கிழக்கில் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை தேசிய பட்டியல் உள்ளடங்கலாக 10 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.\nவட மாகாணத்தின் யாழ் தேர்தல் தொகுதியில் இருந்து கடந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி்யிருந்த ஐவரில் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய மூவரே இம்முறை வெற்றிபெற்றுள்ளனர்.\nகடந்த தடவை ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த விஜயகலா மகேஸ்வரன் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிட்ட அங்கஜன் இராமநாதனுக்கு மக்கள் வழங்கியுள்ளனர்.\nகுறிப்பாக 36, 365 என்ற அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் அங்கஜன் இராமநாதன் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.\nகடந்த முறை போன்றே இம்முறையும் மக்களின் ஆதரவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.\nஅத்துடன் வன்னி தேர்தல் இருந்து கடந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் மாத்திரமே இம்முறை மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.\nகடந்த முறை யாழ் தேர்தல் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் வன்னித் தேர்தல் தொகுதியில் இருந்து நாடாளுமுன்றத்திற்கு தெரிவாகியிருந்த சிவபிரகாசம் சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிவசக்தி ஆனந்தன், ஆகியோரும் இம்முறை தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.\nஎனினும் வன்னித் தேர்தல் தொகுதியில் இருந்து இம்முறை செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கடும் சவாலாக காணப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதன்மை வேட்பாளர் கே.கே.மஸ்தான் இரண்டாவது முறையாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சக்தி ஊடாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட ரிஷாட் பதியூதீன் அதிக விரும்புவாக்குகளைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட கு.தீலீபன் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார்.\nகடந்த மாகாண சபைத் தேர்தலில் வவுனியாவில் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கத்துடன் இணைந்து பணியாற்றிய, அவரின் உறவினரான தீலீபன், மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து வெளியேறி ஈ.பி.டி.பி கட்சியுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், மக்களின் ஆதரவு அவருக்கு இம்முறை கிடைத்துள்ளது.\nயாழ் தேர்தல் மாவட்ட விருப்பு வாக்கில் குழப்���ம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்டத்தின் விரும்பு வாக்குகள் தொடர்பில் சர்ச்சை நீடிக்கின்றது. வாக்கு எண்ணும் நாளான ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி யாழ் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி மற்றும் மானிப்பாய் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.\nஎனினும் 90 வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், விருப்பு வாக்குகளின் பிரகாரம் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா ரவிராஜ் இரண்டாவது இடத்தில் இருந்தாக கூறப்பட்டது.\nஎனினும் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்ட சசிகலா ரவிராஜ் நான்காம் இடத்தைப் பெற்றதாகவும் சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் வெற்றிபெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.\nஇதன்போது வாக்கு எண்ணும் மத்திய நிலையமாக இருந்த யாழ் மத்திய கல்லூரியில் குழப்பம் ஏற்பட்டதுடன், சுமந்திரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.\nஒரு கட்டடத்தில் சுமந்திரன் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்திற்குள் பிரவேசித்த போது அவருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், வெளியேறும் போதும் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பட்டிருந்தன.\nஇதன்போது சசிகலா ரவிராஜ்ஜின் புதல்வன் மற்றும் மாவை சேனாதிராஜாவின் புதல்வர் ஆகியோரும் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.இதன்பின்னர் சகிகலா ரவிராஜ் வாக்கு எண்ணும் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் முடிவுகளில் மாற்றம் இடம்பெற்றுள்ளதாக ரவிராஜ்ஜின் புதல்வி பிரவீனா கண்ணீர் மல்க கூறியிருந்தார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சசிகலா ரவிராஜ், விருப்பு வாக்குகளின் பட்டியலில் நான்காம் இடத்திற்கு தாம் பின்தள்ளப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறான நிலையில் சகிகலாவிற்கு நீதி கோரி சாவகச்சேரியில் உள்ள ரவிராஜ்ஜின் சிலைக்கு முன்பாக இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஇதனிடையே தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் எம்.கே.சிவாஜலிங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தெரிவாகிய அங்கஜன் இராமநாதன் ஆகியோர் ��கிகலாவை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.இதன்போது வாக்கு மோசடி இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உதவிகளையும் தாம் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும் தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தை நிராகரித்துள்ள எம்.ஏ.சுமந்திரன், அனைவரும் கூறுவதைப் போல சகிகலாவின் வாக்கை தாம் சூறையாடவில்லை எனக் கூறியுள்ளார்.\nத.தே.கூ பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்\nஇலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியில் 2,07,577 வாக்குகளையும் வன்னித் தேர்தல் தொகுதியில் 89,886 வாக்குகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. எனினும் இம்முறை யாழ் தேர்தல் தொகுதியில் 1,12,967 வாக்குகளையும் வன்னித் தேர்தல் தொகுதியில் 69,916 வாக்குகளையும் மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றிருந்தது.\nகுறிப்பாக ஐ.நா தீர்மானத்திற்கான கால நீடிப்புக்கான ஆதரவு, புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியின் தோல்வி, தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியமை, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், வேலைவாய்ப்பு இன்மை, அபிவிருத்திகளில் காணப்பட்ட குறைபாடுகள், நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் செயலின்மை போன்ற காரணங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.\nமைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறுவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்தின் பங்காளியாகவே செயற்பட்டிருந்தது.\nஅத்துடன் இடையில் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டு, ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தின் போதும் ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி வரை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை காப்பாற்றியிருந்தது.\nஇவ்வாறு நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்திலுள்ள விடயங்களை நி���ைவேற்றுவதற்கு கால நீடிப்பு வழங்கியமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்வியின் ஆரம்பமாக அமைந்தது.\nஎனினும் இது கால நீடிப்பு அல்ல, சர்வதேச மேற்பார்வையை நீடிப்பது எனவும் அவ்வாறு நீடிப்பு வழங்காவிடின் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் இருந்து இலங்கை தொடர்பான விடயங்கள் நீக்கப்பட்டுவிடும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்தும் வலியுறுத்திவந்தார்.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபு ஒன்றையாட்சி தன்மை கொண்டது எனவும் மக்களின் அரசியல் உரிமையை இல்லாது செய்யும் எனவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇந்தக் கருத்தை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.\nகுறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கையை ஐ.நா பொதுச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.\nஅத்துடன் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் சுமந்திரன் பங்கேற்ற நிகழ்வுகளில் அவருக்கு நேரடியாகவே எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டிருந்தன.\nஎனினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், ரணில் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்புக்கான புதிய இடைக்கால அறிக்கை சமஷ்டி தீர்வை கொண்டது எனவும் நாட்டை பிரிக்கும் ஒன்றெனவும் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான தரப்பினர் தென்னிலங்கையில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு, அதற்கான எதிர்ப்பையும் மிகவும் வலுப்படுத்தியிருந்தனர்\nஅதனைத் தவிர ஐ.நா தீர்மானத்திற்கு கால நீடிப்பு வழங்கும் முயற்சிகளுக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.\nஅவர்கள் தமது போராட்டங்களின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களின் உருவப் பொம்ம���களை எரித்தும், செருப்பால் அடித்தும் தமது எதிர்ப்பை காட்டியிருந்தனர்.\nஅத்துடன் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் நிரந்தர அலுவலகம் சட்டத்தை ஐ.நா அமர்வுகளை மையப்படுத்தி இலங்கை பகுதி பகுதியாக நிறைவேற்றியிருந்ததுடன், அந்த அலுவலகம் அமைக்கப்பட்ட பின்னரும் செயலற்ற நிலைமையில் காணப்பட்டிருந்தது.\nகாணாமல் ஆக்கப்படுவதில் இருந்து அனைவரையும் பாதுகாக்கும் சட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் இழப்பீட்டுக்கான அலுவலக சட்டம் ஆகியனவும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.\nஎனினும் இந்த சட்டமியற்றிய விடயங்களால் எந்தவொரு பலனும் தமக்கு கிடைக்கவில்லை என தொடர்ந்தும் குற்றஞ்சாட்டியிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.\nஅத்துடன் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிங்கள சமூக வலைத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றில் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தாம் ஆதரிக்கவில்லை எனவும் வன்முறைகளுக்கு தாம் எதிரானவன் எனவும் கூறியமை அவர் மீதான எதிர்ப்பை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியிருந்தது.\nஇந்தக் கருத்து மூலம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயங்களை அவர் மழுங்கடிக்கச் செய்கின்றார் எனவும் தமிழ் தேசிய நீக்கத்தையும் புலி நீக்கத்தையும் செய்வதற்கு அவர் முயற்சிக்கின்றார் எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.\nஎனினும் இந்த விமர்சனங்களை கருத்தில் கொள்ளாது ஆயுதத்திலும் வன்முறையிலும் நம்பிக்கை கொண்டவர்களே நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என நினைத்தால் தனக்கு வாக்களிக்க வேண்டாம் என வெளிப்படையாக சர்ச்சைக்குரிய சுமந்திரன் கருத்தை வெளியிட்டிருந்தார்.\nஇந்தக் கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளாக மாறியிருந்ததுடன், குறிப்பாக முன்னாள் பேராளிகள் மத்தியில் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.\nஅத்துடன் வடக்கில் தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியிருந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்த முடியாமல் போனதுடன், தமிழர்கள் தொன்றுதொட்டு வழிபட்டுவந்த இடங்களை பௌத்த புராதான சின்னங்களாக அடையாளப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் வன்னி பெரும்நிலப்பரப்பில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் மகாவலி திட்டத்தின் ஊடாக தமிழர்களின் காணிகள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டமை போன்ற விடயங்களை தடுக்க தவறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது அதிருப்தியும் வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த விடயங்களும் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அமைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅத்துடன் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காளிகளாக இருந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அவர்களின் நலன் பேணல் விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.\nரணில் தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் கம்பெரலிய என்ற திட்டத்தின் ஊடாக கிராமம் சார்ந்த அபிவிருத்திகளுக்கென நிதி பெறப்பட்ட போதிலும் அதன் ஊடாக உரிய முறையில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியிருந்ததாக விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.\nவடக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பு இன்மை பிரச்சினையும் இம்முறை தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நியமனம் பெற்று வேலை இழந்த இளைஞர்கள் இம்முறை அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துள்ளனர்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37901", "date_download": "2021-05-17T16:11:45Z", "digest": "sha1:3HS5R4GA2K7UBV3BV4PWX2U4Q7XYQ6ZZ", "length": 2483, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nபோதைப் பொருளை பதுக்கிய இளைஞன் கைது\nகஞ்சா போதைப் பொருளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) காலை பருத்தித்துறை இன்பசிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப் போருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nதற்போதைய கொரோனா பரவல் நிலமையை அடுத்து கஞ்சா போதைப் பொருள் பொதியை எரியூட்டி அழிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-05-17T16:57:33Z", "digest": "sha1:UAZAF7Y3SQGPUEGWI5PLE5QMC7GAYZU2", "length": 10078, "nlines": 62, "source_domain": "iyachamy.com", "title": "பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1 – Iyachamy Academy", "raw_content": "\nபட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1\nபட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம் – 1\nஇது என்ன ”பட்டிக்காட்டிலிருந்து பாரளமன்றம்” தலைப்பைப் பார்த்தால் ஏதோ ஒரு கதையின் தலைப்பு மாதிரி இருக்கிறதே என்று சிந்தித்திருக்க கூடும் , இத்தலைப்பு இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள கிராமங்கள் என அழைக்கப்ப்டும் பட்டிக் காட்டின் ஆட்சியர் போல செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிமுதல் பாரளமன்றத்திற்கு பாரளமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆணையர் ,ஏன் குடியரசுத் தலைவர் தேர்தலையே நடத்தும் லோக் சபா மற்றும் ராஜ்ய சபா செயலாளர் வரையிலான இந்திய ஆட்சிப் பணி வரை எவ்வாறு தயாராவது என்ற இலக்கை அடிப்படையாக வைத்து இத்தொடரை எழுதத் துவங்கியிருக்கிறேன். இத்தேர்வுக்கு தயா���ாவது எவ்வாறு என்பது பற்றி ஏற்கனவே உயர்பணியில் உள்ள அதிகாரிகள் எழுதியுள்ளனர் இருப்பினும்\nநான் எழுதுவது எவ்வாறு வேறுபடும் என்று சந்தேகம் எழக்கூடும், சிறு வேறுபாடுதான் உள்ளது அவர்கள் இத்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் நான் வெற்றி பெறுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் உங்களில் ஒருவன்.\nஇத்தொடரானது நாம் தயாராகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் என்னென்ன நிகழ்வுகளை எதிர்கொள்கிறோம் என்பது முதல் அது எவ்வாறு நமது தேர்வுப் பயனத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது,குறிப்பாக சொல்லப் போனால் நமது வினாத்தாளின் துவக்கத்தில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் செய்யக் கூடியவை எவை செய்யக் கூடாதது எவை என்பது பற்றித்தான் எழுதப் போகிறேன்.\nநாம் ஒரு விவசாயியை உதராணமாக வைத்து துவங்குவோம், ஒரு நிலத்தில் பயிரிடத் துவங்கும் முன் அவர் நிலத்தினை சீர் செய்வார் பின்பு தண்ணீரை எவ்வாறு கொண்டுவருவது பின் எம்மாதிரியான பயிரினைப் பயிரிட வேண்டும், இப்பயிரினைப் பயிரிடுவதால் பின்பு வேறு ஒரு பயிர் செய்ய ஏதுவாக இருக்குமா, எடுத்துக் காட்டாக சில நேரங்களில் நெல் பயிரிடுவதற்கு முன்பு சிலவகையான பயிரைப் பயிரிடுவார் பின்பு நெல் பயிரிடும் போது அப்பயிரை அப்படியே சேர்த்து உழுதிடுவர். சரியான காலத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், பயிர் பயிரிட்டபின்பு களை பறித்தல் , இடைக்காலத்தில் நோய்த் தாக்குதலில் இருந்து பயிரினைப் பாதுகாக்க மருந்து தெளித்தல் , அதிக விளைச்சலுக்கு உரமிடுதல் , விளைச்சலுக்குப் பின் பயிரினைப் பாதுகாத்தல் , சந்தைக்கு கொண்டு செல்லுதல் என அவரின் பணியானது தொடர்ந்து கொண்டே இருக்கும் . இவ்விடைப் பட்ட காலத்தில், இயற்கைச் சீற்றம் , விலங்குகள் பயிரினைச் சேதப்படுத்துவது போன்றவை ஏற்படும் அதனையும் அவர் எதிர்கொள்வார்.\nஇதனைப் போல்தான் நாம் இத்தேர்வுக்கு தயாராகும் போது விவசாயி செய்கின்ற பணியினைச் செய்ய வேண்டும், முதலில் திட்டமிட வேண்டும், குடிமைப் பணித் தேர்வுக்கு தயாராகும் போது பிற தேர்வுகளுக்கும் எவ்வாறு தயார் செய்வது. இக்கால கட்டத்தில் பயிருக்கு தண்ணீர் , உரமிடுதல் போன்ற பணிகளை செய்வது போல் நாமும் நமது தேர்வு தயாரிப்பு வளர்ச்சிக்கு சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதாவது சிறந்த வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். கடைசியாக அவர் சந்தைக்கு விளை பொருளைக் கொண்டு சேர்ர்பது வரை செய்யும் முயற்சியை நாம் நமது லட்சியப் பணியை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்து வரவேண்டும்.\nஇத்தொடரில் எனக்கு தெரிந்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது உங்களுக்கு எந்த் வகையில் பயனளித்திருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. நீங்கள் எப்படித் தேர்வுக்கு தயார் செய்தாலும் வெற்றி பெறவேண்டும் என்பதே என் விருப்பம்\n”நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்\nஉன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே\nகுறிப்பு உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன\n15 நாள் இடைவெளியில் தொடராக பதிவிடப் படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthisali.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-05-17T16:55:02Z", "digest": "sha1:3WERF563SZWB4W4GJXLDZYENAS6R2ZPA", "length": 14462, "nlines": 205, "source_domain": "puthisali.com", "title": "முல்லாவின் இரகசிய வியாபாரம். – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome கதை முல்லாவின் இரகசிய வியாபாரம்.\nமுல்லா புதிதாக ஒரு தொழில் தொடங்கி இருந்தார். யாருக்கும் அது என்ன தொழில் என்று தெரியாது. அவரது மனைவி யாஸ்மீனுக்கு கூட இதைபற்றி தெரியாது. ஆனால் முல்லா நாளுக்கு நாள் பணக்காரனாகி கொண்டே இருந்தார். ரஷ்யா நாட்டிற்கு சென்று வியபாரத்தில் ஈடுபட்டார். ரஷ்யா நாட்டிற்கு செல்லும்போதெல்லாம் அதிகாரிகள் நாட்டின் எல்லைப்புறத்தில் முல்லாவை சோதனை செய்வர்.\nமுல்லா அவரது கழுதையும் அதற்கான உணவையும் மட்டுமே கொண்டுசெல்வதை அவதனிக்க முடிந்தது. இப்படியே வருடங்கள் கடந்து போயின.\nஒரு நாள் கடைத்தெருவில் நாட்டு எல்லையில் கடமை புரியும் அதிகாரி முல்லாவை சந்திக்கிறார். முல்லாவின் ரஷ்யா வியாபாரம் பற்றி விசாரிக்கிறார். “ரஷ்யாவில் என்ன வியாபாரம் செய்கிறீங்க” முல்லா அதற்கு “கழுதையும் அதற்கான உணவும்” என்கிறார்.\nஅதிகாரிக்கு கோபம் வந்த போதும் வெளிக்காட்டாமல் “வியாபாரம் என்ன செய்தீர்கள்\nஅதற்கு முல்லா “கழுதைகளை தான், இரு நளைக்கு ஒரு கழுதையை கொண்டு சென்று விற்றேன். நிறைய கொண்டு சென்றால் விடமாட்டிர்களே\nஅதிகாரிக்கு ஆச்சரியம். முல்லாவின் அறிவு தி��மையை பாரட்டினார்.\nPosted in கதை, முல்லா கதைகள். Tagged as Mullah Nasruddin, STORIES, கதை, முல்லாவின் இரகசிய வியாபாரம்.\n9 ஆல் இலகுவில் பெருக்குவதற்கு\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:20:14Z", "digest": "sha1:4I3MIEBYUCLVSFI236RHGMKHEPSCTJI5", "length": 4572, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிலைவேள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெவ்வேளை ஈன்றருள்வார் சிலைவேளை வென்றருள்வார் (குற்றாலக் குறவஞ்சி)\nமதன், மதனன், மன்மதன், காமன், மாரன், காமவேள்\nஆதாரங்கள் ---சிலைவேள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 அக்டோபர் 2012, 23:13 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-today-live-updates-northeast-monsoon-chennai-weather-tn-politics-by-elections-exit-poll-results/", "date_download": "2021-05-17T17:09:21Z", "digest": "sha1:APIBV4R2EVN4LYXPTJKIVF7WBUP6ULOV", "length": 42169, "nlines": 234, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu news today live updates : Northeast monsoon, chennai weather, TN politics, By elections, exit poll results", "raw_content": "\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகளில் அதிமுக முன்னிலை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: தந்தி டிவி எக்ஸிட் போல் முடிவுகளில் அதிமுக முன்னிலை\nChennai fuel price : சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.04 ஆகும். டீசல் ரூ.69.83க்கு விற்பனையாகிறது.\nTamil Nadu news today live updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவை, தேனி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க\nநாங்குநேரி – விக்கிரவாண்டி இடைத்தேர்தல்\nநேற்று நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் 84.36% வாக்குப்பதிவு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 66.10% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தல் முடிவு��ள் வருகின்ற 24ம் தேதி வெளியாக உள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகள் மற்றும் அப்டேட்களை தெரிந்து கொள்ள\nTamil Nadu news today live updates Chennai weather, petrol diesel price, by election exit poll results : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் – யாருக்கு வெற்றி வாய்ப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குேநரி இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற கருத்துக்கணிப்பை தந்தி டிவி நடத்தியது\nஅதிமுக கூட்டணி – 46-52%\nதிமுக கூட்டணி – 44-50%\nநாம் தமிழர் – 2 -5%\nஅதிமுக கூட்டணி – 46-52%\nகாங்கிரஸ் கூட்டணி – 42-48%\nநாம் தமிழர் – 4-7%\nகாங்கிரஸ் கூட்டணி – 47-53%\nஎன்ஆர் காங்கிரஸ் கூட்டணி – 39-45%\nநாம் தமிழர் – 4-7%\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும்\nதமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கலில் மிக அதி கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மிக கனமழைக்கு மட்டுமே வாய்ப்பிருப்பதாக பாலச்சந்திரன் குறிப்பிட்டார். இதேபோல், சென்னை, விழுப்புரம், கடலூர், புதுவை, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nசேலம், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளனர்.\nபஞ்சமி நிலம் ஒப்படைக்கப்படாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – பொன்.ராதாகிருஷ்ணன்\nமுரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஉதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இம்மாதம் இறுதியுடன் முடிய இருந்த நிலையில் அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்\nஇந்திய வானிலை மையம் அறிவிப்பு: மேற்கு மத்திய வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவையின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு.\nசென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு.\nகர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை – தேவகவுடா\nசெய்தியாளர்களிடம் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா: கர்நாடகா உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி தனித்தே போட்டியிடும்; எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறியுள்ளார்.\nமுரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார் – பொன்.ராதாகிருஷ்ணன்\nசெய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வைகோ ஏற்கனவே ஆதாரத்தை காட்டியுள்ளார்; அலுவலகம் இருக்குமிடம் பஞ்சமி நிலம் என்றால் அதை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டியது அவர்களுடைய கடமை என்று கூறினார்.\nமாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் பாதிப்பு இல்லை – நீதிமன்றம்\nமாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதால் கூட்டாட்சி கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை – நீதிபதி கருத்து\nகாஷ்மீரைப் போல தமிழகத்தை பிரித்துவிடுவார்கள் என்ற சந்தேகங்களுக்கும், யூகங்களுக்கும் பதிலளிக்க முடியாது – நீதிபதி\nதலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதீபாவ���ி பண்டிகையின் போது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nகனமழை காரணமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்\nகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் குளச்சல்,முட்டம், புதூர், குறும்பனை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் பாதியிலேயே மீண்டும் கரைக்கு திரும்பியுள்ளன.\nபொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு\n10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. தற்போதுள்ள இரண்டரை மணி நேர தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிப்பு – தமிழக அரசு.\nதயார் நிலையில் இருக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி\nமழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், தேங்கிய நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி\nபிகில் விவகாரம் – மீண்டும் வழக்கு தொடர இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி\nபிகில் கதைக்கு காப்புரிமை கோருவது தொடர்பாக மீண்டும் வழக்கு தொடர இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nடெங்கு காய்ச்சல்: மருத்துவர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nசென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.\nபெற்றோர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்றும், மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார். மேலும் டெங்கு குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.\nஇந்நிலையில், த��ிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.\nபணியாளர்கள் விடுப்பின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் செல்லூர் ராஜூ\nவடகிழக்கு பருவமழை மற்றும் பண்டிகை காலத்தையொட்டி கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விடுப்பின்றி பணியாற்ற வேண்டும் – அமைச்சர் செல்லூர் ராஜூ.\n7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசு ஊழியர்களுக்கும் வழங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.\n1,620 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை\nநடிகர் கார்த்தி நடித்து வெளியாக உள்ள கைதி திரைப்படத்தை 1,620 சட்டவிரோத இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை – கடம்பூர் ராஜூ\nதீபாவளி அன்று பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர், “இதுவரை தீபாவளிக்கு வெளியாகும் எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை. அனுமதி கேட்கும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.\nபிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nபிகில் உட்பட எந்த திரைப்படத்திற்கும் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை. அரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பினால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு. தீபாவளிக்கும் இது வரை எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசிய மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜீயை இன்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை சந்தித்து பேசினேன். மனித வாழ்வின் மேம்பாட்டிற்காக அவர் காட்டும் ஆர்வம் வெளிப்படையா��து. பல்வேறு விசயங்கள் குறித்து இருவரும் உரையாடினோம். இந்தியா அவருடைய சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறது. அவருடைய வருங்கால திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் குறித்து அறிக்கை தாக்கல் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இது குறித்த அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாக கூறிய நீதிமன்றம் அக்டோபர் 30ம் தேதி விசாரணையை ஒத்திவைத்துள்ளது.\nஅடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சூறைக்காற்று வீச வாய்ப்புகள் இருப்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் 3900 பேருக்கு டெங்கு – சுகாதாரத்துறை அமைச்சர்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3900 பேர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் விரைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்பு கசாயம்\nடெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருவதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார் முக ஸ்டாலின்.\n7 பேர் விடுதலை நிராகரிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை\nமீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை மனுவை ஆளுநர் நிராகரித்து அறிவித்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை அரசுக்கு வரவில்லை என அவர��� கூறியுள்ளார்.\nவெளிநாடு செல்ல தடை மேலும் ரூ. 1 லட்சம் பிணைத்தொகை\nஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் சி.பி.ஐ வழக்கில் இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ப.சிதம்பரம் வெளிநாடு செல்லக் கூடாது எனவும் பிணைத் தொலையாக ரூ. 1 லட்சம் செலுத்தவும் உத்தரவு. ஆனாலும் அமலாக்கத்துறையின் வழக்கில் அக்டோபர் 24ம் தேதி காவலில் இருக்க வேண்டிய சூழல் ப. சிதம்பரத்திற்கு ஏற்பட்டுள்ளது.\nபுதுவையிலும் 28ம் தேதி பொதுவிடுமுறை\nதீபாவளிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் விடுப்பு என்று இருந்த நிலையில் திங்கள் கிழமை சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர பொதுவிடுமுறை வழங்கி உத்தரவிட்டது தமிழக அரசு. தற்போது அதே போன்று புதுவையிலும் 28ம் தேதி பொதுவிடுமுறை வழங்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் நாராயணசாமி.\nப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு. ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஐ.என்.எக்ஸ் – சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்.\nசாலைகளை சீரமைக்க மாநில அரசு முடிவு\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு முடிவு. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருக்கும் 484 சாலைகளை மேம்படுத்த ரூ. 895 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமொரீசியஸ் நாட்டில் திருமணமான பெண்களுக்கான திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் என்ற அழகி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த சோனாலி பிரதீப் பட்டம் வென்றார். இவருடைய வயது 38 ஆகும். 41 பேர் பங்கேற்ற இப்போட்டியில் மகுடம் சூட்டிய இவருக்கு உற்சாக வரவேற்பினை அளித்தினர் அவருடைய குடும்பத்தினர்.\nகேரளாவிலும் தொடரும் கனமழை : ரயில்கள் ரத்து\nதமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில் திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்ட ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nTamil Nadu news today live updates : IndVsSA 3rd match இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஃபாலோ ஆன் பெற்று தொடந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. 202 ரன்கள் வித்தியாசத்திலும், இன்னிங்க்ஸ் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.\nTamil Nadu Weather Forecast: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/biggboss-reshma-stunning-latest-photoshoot-images-goes-viral-tamilfont-news-284962", "date_download": "2021-05-17T16:52:43Z", "digest": "sha1:5XD7CVC37EQ2YPNEN7ISFCIIHSJS2PGK", "length": 13063, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Biggboss Reshma stunning latest photoshoot images goes viral - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » பிக்பாஸ் ரேஷ்மாவா இவர் டீன்ஏஜ் பெண் போல் மாறிய அதிசயம்\n டீன்ஏஜ் பெண் போல் மாறிய அதிசயம்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ரேஷ்மா என்பதும் இவர் ’வேலை வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் சூரியுடன் காமெடி வேடத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ரேஷ்மா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும், இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரேஷ்மா தற்போது சின்னப்பெண் போல் மாறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இவர் அதிக உடல் எடையுடன் இருந்ததை சக போட்டியாளர்கள் கிண்டல் செய்த நிலையில் தற்போது அவர் அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு ஸ்லிம்மாக டீன்ஏஜ் பெண் போல் மாறி விட்டார். இவரது இந்த திடீர் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். இதுபோன்று ஸ்லிம் ஆக மாற தான் இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டதாகவும் ரேஷ்மா கூறியுள்ளார். ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\nஅருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nசமந்தா அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'என்னையும் கைது செய்யுங்கள்': நடிகை ஓவியாவின் அதிரடி டுவிட்\nஅருண்ராஜா காமராஜ் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய உதயநிதி\nகொரோனா நிவாரண நிதி: நடிகர் விக்ரம் வழங்கிய தொகை\nஇறப்பதற்கு முன் நிதிஷ் வீரா பேசிய உணர்ச்சிவசமான வீடியோ\nஅருண்ராஜா காமராஜா மனைவிக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஎனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை\nமுதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றொரு திரையுலக பிரபலம்: மருத்துவமனையில் அனுமதி\nஅருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி\nஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி: 'அசுரன்' பட நடிகரும் கொரோனாவுக்கு பலி\nஅருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nவைரமுத்துவின் \"நாம் நடந்த தெருவில்\" காதல் பாடல் வெளியானது...\nபிகினி உடையுடன் சைக்கிள் ஓட்டும் 'பிகில்' பட நடிகரின் மகள்: வைரல் வீடியோ\n7 மாத குழந்தை முதல் 99 வயது முதியவர் வரை: கொரோனா நேரத்தில் சமந்தாவின் ஊக்கமளிக்கும் மெசேஜ்\nபழச திரும்பி பார்க்கவே கூடாது: ரசிகரின் கேள்விக்கு வேற லெவல் பதிலளித்த டிடி\n'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி\nதமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஇந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…\nகொரோனா நேரத்தில் வேலை இழப்பா நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ\nகொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது\nகொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ\nபயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு ���வசியம் - எப்படி விண்ணப்பிப்பது...\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\nசன்னிலியோன் நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்: படப்பிடிப்பு இன்று தொடக்கம்\n2 மணி நேரத்திற்குதான் ஆக்சிஜன் தாங்கும்… மருத்துவமனை வெளியிட்ட பகீர் தகவல்\nசன்னிலியோன் நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம்: படப்பிடிப்பு இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/mruttuv-pttippukll", "date_download": "2021-05-17T15:09:36Z", "digest": "sha1:2YR7RIDKQ7MMTEWINR6XAYSXTLTSPOBH", "length": 4332, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "மருத்துவ படிப்புகள்", "raw_content": "\nResults For \"மருத்துவ படிப்புகள் \"\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு சட்ட விரோதம் : புதுவை அரசின் முடிவை நிராகரித்த மோடி அரசு\nகாத்திருப்பு பட்டியலில் இருந்த ஏழை மாணவர்களுக்கு மருத்துவ இடம்: திமுக சட்ட போராட்டத்தால் கிடைத்த வெற்றி\n“இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசிடம் சிக்கல்... அடுத்து என்ன” - கி.வீரமணி அறிக்கை\n“மருத்துவ இடஒதுக்கீட்டில் OBC-க்கு ஒரு இடம்கூட ஒதுக்காமல் பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது”: வைகோ ஆவேசம்\n“OBC மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட 11,000 மருத்துவ இடங்கள்” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“ஏழைகளின் மருத்துவக் கனவை சிதைத்த பாஜக அரசு இட ஒதுக்கீட்டையும் பறிப்பது சமூக அநீதி” - வைகோ கண்டனம்\n“NEETல் அதிக மார்க் எடுத்தும் மேற்படிப்பில் இடமில்லை”- மருத்துவர் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் ஆணை\nதேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முடிவை பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்\nஎன்.ஆர்.ஐ பெயரில் இட ஒதுக்கீடு: லட்சக்கணக்கில் திருடும் மருத்துவக் கல்லூரிகள்- உண்மையும் \nஇன்று தொடங்குகிறது சிறப்பு பிரிவினருக்கான MBBS, BDS கலந்தாய்வு\nகேள்விக்குறியாகிறது தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு\nஉயர் சமூகத்தினருக்கான 10% இடஒதுக்கீட்டை அவசரகதியில் அமல்படுத்த பாஜக அரசு திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2020/05/01/post_289/", "date_download": "2021-05-17T16:11:58Z", "digest": "sha1:SPJ4HLCCVJZTU3G5SPZ6BLDOL5DVHZJQ", "length": 17873, "nlines": 101, "source_domain": "www.panchumittai.com", "title": "கல்வி உரிமையும் களவு போன கல்வியும் – மு.சிவகுருநாதன் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nகல்வி உரிமையும் களவு போன கல்வியும் – மு.சிவகுருநாதன்\nவாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்\n(இரா. எட்வின் எழுதிய இவனுக்கு அப்போது மனு என்று பெயர், 7 Bனா சும்மாவா, என் கல்வி என் உரிமை ஆகிய மூன்று கல்வி குறித்த நூல்கள் குறித்த பதிவு.)\nஇவனுக்கு அப்போது மனு என்று பெயர்\n“சின்னச் சின்ன வாக்கியங்களில் தனது உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் உணர்வுகளை அவர் வடித்து வைக்கிறார். அனைத்துக் கட்டுரைகளிலும் காணக்கிடைக்கும் இந்த சின்ன வாக்கியங்களும், பத்திகளும் நம்மை எளிதில் கவர்ந்து உள்ளிழுத்துக் கொள்கின்றன. அதனாலேயே வாசிப்பது இலகுவாகிறது. சொல்ல வந்த விஷயத்தை ஒரே நேர்கோட்டில் சொல்வது, அதை சுவாரஸ்யமாகச் சொல்வது தோழர் எட்வினுக்கு வெகு நேர்த்தியாக கைவந்திருக்கிறது”, என்று முன்னுரையில் கவின்மலர் குறிப்பிடுகிறார்.\nஎட்டாண்டுகளுக்கு முன்பு வெளியான நூல் என்றாலும் சற்றுத் திரும்பிப் பர்க்கவும் மதிப்பீடு செய்யவும் உதவும். உதாரணமாக,\n“பத்தாம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகளே வேண்டாம்.\nபதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் இப்போது உள்ள முறையை மாற்றி ‘செமஸ்டர் முறை’யை அறிமுகப் படுத்தலாம்”, (பக்.53) ‘எது செய்யக் கல்வி’ கட்டுரையில் வலியுறுத்துகிறார்.\nஇன்று எவ்வளவோ தூரம் தள்ளி வந்திருக்கிறோம். +1 க்கு பொதுத் தேர்வு, 10 ஆம் வகுப்பிற்கு கடுமையான முறையிலான தேர்வு என்ற நிலையை எட்டியுள்ளோம். ‘கொரோனா’ காலத்தில் கூட தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்று அடம்பிடிப்பதைப் பார்க்கிறோம்.\n20 கட்டுரைகள் நிறைந்த இத்தொகுப்பில் கல்வியைவிட குழந்தைகளைப் பேசிய கட்டுரைகளே அதிகம். குழந்தைகளைப் பேசுவதும் கல்வியைப் பேசுவதுதானே அவர்களிடம் கற்க நிறைய இருக்கிறது. அதனால்தான் தன்னைத் தவிர அனைவரையும் குழந்தைகளாக மாற்றிவிட விரும்புகிறார் ஆசிரியர்.\nமனு எல்லா காலத்திலும் இருக்கிறான். அவன் பெயர் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது என தலைப்புக் கட்டுரை எடுத்துரைக்கிறது. (பக்.72, இவனுக்கு அப்போது மனு என்று பெயர்)\nரூப் கன்வர் கொலை (சதி), நெ.து.சுந்தரவடிவேலுவின் தமிழ்ப்பற்று, திப்புவின் வீரமரணம், பெருந்தலைவர் காமராஜர், ஜென் கதை, ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வகுப்புக் கொடுமை, வாங்கப்படும் வாக்குகள், இளைய மருத்துவனின் எதிர்வினை, மணற்கொள்ளை, புவி வெப்பமயமாதல், நீராதாரச் சேமிப்பு என ஒரு சமூகத்தை உற்றுநோக்க��ம் படைப்பாளிக்கு சொல்ல எவ்வளவோ இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை வெறுமனேச் சொல்லிவிடாமல் தனது பாணியில் எட்வின் அரசியல்மயப் படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். இதுவே இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது.\n7 B னா சும்மாவா\nமுகநூல் நிலைத்தகவல்களைத் தெரிவு செய்து கோட்டோவியங்களுடன் அழகான வடிவமைப்பில் நூல் தாயாரிக்கப் பட்டுள்ளது. நூலில் உள்ளவை கிட்டத்தட்ட கவிதைகள்.\nடி.வி. பார்ப்பேன். எல்லாருக்கும் சாக்லெட்\nவாங்கித் தர்ருவேன். ஐஸ் க்ரீம் வாங்கித் தருவேன்.\nகுழந்தைகள் இப்படியே வளரட்டும். (பக்.23)\nஇதைப் படிக்கும்போது விக்ரமாதித்யனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அது வெறொன்றுமில்லை.\nகுழந்தைகளிடம் கொட்டு வாங்கிய உதவித் தலைமையாசிரியரை நீங்கள் பார்த்திருக்க முடியுமா\n“கொட்டுன்னுட்டு மரமாட்டமா நின்னா எப்படி கொட்டுவேன்\n“7 பி னா சும்மாவா’ என்றபடியே ஒரு கொட்டு கொட்டினாள்.\nகொடுப்பினை இருந்திருக்கு நேத்தெனக்கு. (பக்.13)\nஅந்தக் குழந்தைகள் கூட கொடுத்து வைத்தவர்கள் தலைகுனிந்து கொட்டு வாங்கும் எட்வின்களிடம் வந்து சேர்ந்ததால்.\n“கீர்த்தனா சாப்பிட அழைத்ததை கவனிக்கவில்லை நான்.\n“ஏண்டி அப்பா இல்லையா நான்\n“அப்ப எட்வின் இல்லையா நீங்க\nகுழந்தைகள் உலகில் அப்பாவாகவும் எட்வினாகவும் இருப்பதை விடவும் குழந்தையாக இருக்க வேண்டிய கட்டாயமாகும். அப்போதுதான் அதிகாரங்கள் இல்லாது சமத்துவம் நிலவும். அப்பா, ஆசிரியர் எல்லாம் அதிகாரப் பீடங்கள்தான்.\n“உம்மன் சாண்டி”, என்று முதலமைச்சரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமையையும் பக்குவத்தையும் அங்கு குழந்தைகளும் முதல்வரும் பெற்றிருக்கிறார்கள். “குழந்தைகளை குழந்தைகளாக இயங்க அனுமதி அங்கு உண்டு”, என்ற இறுதிவரி பெரிய அரசியல் விமர்சனமாக முன்நிற்கிறது.\n“சாமி வேஷம் போட்ட குழந்தைகளை\nகுழந்தைகளை எனக்குப் பிடிக்கும்”, (பக்.63)\nஎன் கல்வி என் உரிமை\nநியூ செஞ்சுரியின் சிறுநூல் வரிசையில் கவிஞர் எட்வினின் 10 கட்டுரைகள் இத்தலைப்பில் நூலாக்கம் பெற்றுள்ளது. பெருந்தொழில்கள், கல்வி மட்டுமல்ல; தெருவோர ‘சிப்ஸ்’ விற்பனையையும் முதலாளித்துவம் தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டது. “எதையும் சரி செய்து விடலாம் முதலாளிகளிடமிருந்து கல்வியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டால்”, என்று நம்பிக்கை விதைக்கிறார். மறுபக்கம் எல்லாம் கானல் நீராகத்தான் இருக்கிறது. முதலாளித்துவம் அரசுகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டன.\nதேர்வறையில் பெஞ்ச் போடச் சொல்லும் 6 பி மாணவி. “உறுதியாகச் சொல்லலாம். நாங்கள் கங்குகளை தயாரித்து சமூகத்திற்குத் தருகிறோம்”, இந்தக் கங்குகளின் எண்ணிக்கை இன்று அருகி வருகிறது. பறவைகளுக்குக்கூட சிவப்பு விவரப் புத்தகம் உண்டு. இவர்களின் எண்ணிக்கை குறைவது பலருக்கு மகிழ்ச்சி. இனி கேள்வி கேட்க, எதிர்க்குரலெழுப்ப பெரும்பான்மை ‘பிராய்லர்’ குழந்தைகளால் இயலாது. இது முதலாளித்துவத்தின் சூழ்ச்சிதான். எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமிருக்கிறது.\nநாளந்தா பல்கலைக்கழக தீப்பந்தங்களுக்கு மத்தியில் 10,000 மாணவர்களுக்கு உண்டுறைவிடக் கல்வி அளிக்க முடிந்திருக்கிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பது நம் மண்ணின் கனவாகவே இருப்பதைச் சுட்டுகிறார்.\nகல்விக்கடன் வலையில் மாணவர்கள் எவ்வாறு சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை ‘கடன் வாங்கிப் படித்தல்’ கட்டுரை விவரிக்கிறது. (பக்.17) குழந்தைகளோடு நாம் எவ்வளவுதான் நெருங்கினாலும் நம்மால் இயலாத காரியங்களை சாதிக்கும் திறன் அம்மாவுக்கு உண்டு என்பதையும் ஒரு கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.\nஎவ்வளவுதான் கல்வி உரிமையைப் பற்றிப் பேசினாலும் இறுதியில் அது களவுபோகும் உரிமையாகவே இருக்கிறது. மருத்துவப் படிப்பை ‘நீட்’டால் தோற்றோம், இனி கலை, அறிவியல் படிப்புகளையும் பொது நுழைவுத் தேர்வால் தோற்கப்போகிறோமா இனி நாம் என்னதான் செய்வது இனி நாம் என்னதான் செய்வது விழிப்புணர்வு பெறுதலும் முடிந்தவரை போராடுவதுமே ஒற்றை வழியெனக் கிடக்கிறது.\nஇவனுக்கு அப்போது மனு என்று பெயர் , வெளியீடு: சந்தியா பதிப்பகம் | 7 Bனா சும்மாவா , வெளியீடு: வானம் பதிப்பகம் | என் கல்வி என் உரிமை , வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் (NCBH),\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145280", "date_download": "2021-05-17T15:33:13Z", "digest": "sha1:ZNUV3VPNMGHARZFWLJMPJYVF2QHHFEP2", "length": 8194, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது - உச்சநீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nதடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது - உச்சநீதிமன்றம்\nதடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தடுப்பூசிகளில் மத்திய அரசுக்கு ஒருவிலை, மாநில அரசுகளுக்கு ஒருவிலை என இரு விலைகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏன் என்றும், தனியார் நிறுவனங்கள் நிர்ணயம் செய்தால் விலை எப்படி ஒரே மாதிரியாக இருக்கும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nமேலும், தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.\nஇலங்கைக்கு கடல் வழியாக 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல்... 3 பேர் கைது \nட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு - பயனர்கள் குற்றச்சாட்டு\nமார்ச் 15,16- ல் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஅமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு\nசென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்���ுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/11536--2", "date_download": "2021-05-17T17:33:32Z", "digest": "sha1:2VZA6OZPAAVNIHT6DQQFDHBB4GRQPL4Y", "length": 16738, "nlines": 272, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 19 October 2011 - ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் | ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார் தாதிச்சியின் ஆரூடப் பேச்சு - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகழுதைப் பால் விலை ரூ.150\n50,000 பொம்மைகளுடன் அட்டகாசமான கொலு \nஎன் விகடன் - திருச்சி\nஇப்படியும் ஓர் அரசு ஊழியர் \nதிருச்சியின் முதல் ரிமோட் கார் ரேஸ் \nஎன் விகடன் - கோவை\nநாடகம் பார்க்கத்தான் யாரும் இல்லை\nஆண் குரல்... அசத்தும் பெண் குயில்\nஎன் விகடன் - சென்னை\nரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார்\nவிகடன் மேடை - வடிவேலு\nமண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை\nநானே கேள்வி... நானே பதில்\nஅந்த ரெண்டு பேரையும் மறந்திடுங்க\nஉள்ளாட்சிக்கு உருப்படியாக எதைச் செய்யலாம்\nரஜினி - ஷாரூக் ஷுட்டிங்\nசினிமா விமர்சனம் : சதுரங்கம்\nதமிழ் மக்கள் திருந்த மாட்டாங்க\nநீங்கள்.. நான்... பின்னே தமிழ் சினிமா\nவட்டியும் முதலும் - 10\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nஹாய் மதன் கேள்வி - பதில்\nஎன்ன இருந்தாலும் உறவு விட்டுப் போயிடுமா\nரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டார்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தாதிச்சி என்கிற ஜோதிடர் ஒருவர் சென்னைக்கு வந்திருக்கிறார் என்றதும், ஆர்வமாகி பார்க்கச் சென்றோம்.\nபளிச் மொட்டைத் தலை, 'ஓம் நம சிவாய’ என சம்ஸ்கிருதத்தில் மின்னும் கை காப்பு, சின்ன சைஸ் துளசி மணி மாலை. வார்த்தைக்கு வார்த்தை வந்துவிழும்.. 'ஹரி ஓம்’ மந்திரம்...இப்படி ஒரு பக்கம் ஆன்மிகம் என்றால், ப்ளாக் பெர்ரி, ஆப்பிள் ஐ-மேக் என இன்னொரு பக்கம் பார்ட்டி செம ஹைடெக். மில்ஸ் அண்ட் பூன்ஸ் பப்ளிகேஷனின் ராசி பலன் புத்தகம் வெளியிட வந்த தாதிச்சியை அலேக் செய்தோம். ஓவர் டு தாதிச்சி\n''ஓமகுச்சி மாதிரி அதென்ன தாதிச்சி\n''என் நாடு ஆஸ்திரேலியா. ஆனால், என் பூர்வீ கம் ஹங்கேரி. என் மூதாதையர்கள் அங்கே நாடோடி பழங்குடியினர். அதனால் ஜாதகம், அதிர்ஷ்டம், வான சாஸ்திரம் எல்லாம் என் ரத்தத்தில் ஊறிய விஷயங்கள். 20 வருடங்களுக்கு முன்பே சென்னை வந்து ஜாதகம் பார்ப்பதை முறைப்படி கற்றுக்கொண்டேன். இந்தியப் புரா ணங்களில் 'தாதிச்சி’ என்றால் மாமுனி என்று அர்த்தம். தன் முதுகுத் தண்டுவடத்தால் வஜ்ரா யுதம் செய்து இந்திரனுக்குப் பரிசளித்தவர் மாமுனி. அவரைப் பற்றி நான் சொல்லி உங்களுக் குத் தெரியவேண்டி இருக்கே'' (எங்களுக்கு சோனா பத்திதாங்க தெரியும்'' (எங்களுக்கு சோனா பத்திதாங்க தெரியும்\n''அதை விடுங்க.. எங்க ஊர் வி.ஐ.பி-களோட ஜாதக கத்தைக் கணிச்சிருக்கீங்களா\n''லாரா தத்தா-மகேஷ் பூபதி. ரெண்டு பேர் ஜாதகத்துலயும் சுக்ரன் ஒரே கட்டத்துல இருக்கான். (ஆஹா... கட்டம் கட்டிட்டாரு) லாரா செம்ம எமோஷனல். பூபதி பயங்கர ஜாலி பார்ட்டி. அடுத்த வருஷம் இந்த ஜோடிக்குள்ள பெரிய்ய்ய்ய அளவில் முட்டல் மோதல் இருக்கும். (புது ஜோடிங்க.. விட்ருங்க) லாரா செம்ம எமோஷனல். பூபதி பயங்கர ஜாலி பார்ட்டி. அடுத்த வருஷம் இந்த ஜோடிக்குள்ள பெரிய்ய்ய்ய அளவில் முட்டல் மோதல் இருக்கும். (புது ஜோடிங்க.. விட்ருங்க)அடுத்ததா உங்க சூப்பர் ஸ்டார் ஜாதகத்தைப் பார்த்தேன். அவருக்கு சமீபத்துல பெரிய அளவுல உடல்நலக் கோளாறு வந்திருக்குமே)அடுத்ததா உங்க சூப்பர் ஸ்டார் ஜாதகத்தைப் பார்த்தேன். அவருக்கு சமீபத்துல பெரிய அளவுல உடல்நலக் கோளாறு வந்திருக்குமே நீங்க நினைக்கிற மாதிரி, அவ்வளவு சீக்கிரத்தில் அரசியலுக்கு வர மாட்டார். (ஏற்கெனவே பத்து, பதினைஞ்சு வருஷம் ஓடிருச்சு சாரே) அவர் பேச்சுக்கு ஒரு சக்தி இருக்கு. தேவை இல்லாம அதை அவர் வீணாக்க மாட்டார் நீங்க நினைக்கிற மாதிரி, அவ்வளவு சீக்கிரத்தில் அரசியலுக்கு வர மாட்டார். (ஏற்கெனவே பத்து, பதினைஞ்சு வருஷம் ஓடிருச்சு சாரே) அவர் பேச்சுக்கு ஒரு சக்தி இருக்கு. தேவை இல்லாம அதை அவர் வீணாக்க மாட்டார்\n''உலகம் எப்போ அழியும் சாம���\n''2012-ல் உலக அழிஞ்சுடும்ங்கிறது எல்லாம் சுத்த ஹம்பக். சீக்கிரமே மிகப் பெரிய அளவில் மதிப்பு புரட்சி (Value Revolution) ஏற்படும். போஃபா (பேங்க் ஆஃப் அமெரிக்கா) திவாலாகி டாலரின் மதிப்பு அதலபாதாளத்தில் விழும். உலகெங்கும் டிஜிட்டல் கரன்சி வருவதற்கான வேலை கள் ஆரம்பமாகும். 2015-ல் இருந்து 10 வருஷத்துக்குள் இந்தியா, சீனாவை பின்னுக்குத் தள்ளும். (மக்கள் தொகையில்தானே) மக்கள் எல்லாம் டிஜிட்டல் அடிமைகளாகப்போறோம்\n''எங்க ஊர் சாமியார்களைப் பத்தி தெரியுமா\n''தன்னுள் கடவுளைக் கண்டவன் அடுத்தவனிடம் அவனைத் தேட மாட்டான். வரப் போவதை முன்னரே கணிப்பதால் நான் கடவுளாகிவிட முடியாது. அதையும் மீறி என்னை நீங்கள் கடவுள் என்று சொன்னால், நாம் எல்லாருமே கடவுள்தான். இதை உங்கள் சாமியார்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் (சாமி என்ன சொல்ல வர்றீங்க (சாமி என்ன சொல்ல வர்றீங்க\n''எங்க மௌன சாமியார் மன்மோகன் சிங்பத்தி ஏதாவது தெரியுமா\n''அவர் இப்போ பிரேக் இல்லாத பஸ்ஸை ரொம்பவே மெதுவா ஓட்டிக்கிட்டு இருக்கார். அது கூடிய சீக்கிரம் விபத்துக்குள்ளாகும். ஆனால், அவர் மீண்டும் பிரதமர் ஆக பிரகாசமான வாய்ப்பு இருக்கு. இதுக்கு மேல நோ பாலிடிக்ஸ். ஹரி ஓம்\nநீங்க சொன்னா ரைட்டுதான் சாமி\n- மோ.அருண்ரூப பிரசாந்த், படங்கள்: ஜெ.தான்யராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/10/iiponlineorg.html", "date_download": "2021-05-17T17:01:10Z", "digest": "sha1:DDBL6F6SQAQIEUBT3FZTFQU72DKBVHG5", "length": 5678, "nlines": 58, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: கிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை - IIPONLINE.ORG கட்டுரை", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nகிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை - IIPONLINE.ORG கட்டுரை\nகிருஸ்தவம் ஒரு மதமல்ல. அது ஒரு மாயை\nமறைந்த போப் இரண்டாம் ஜான்பால் அவர்கள் ஒருமுறை வாடிகன் மைதானத்தில் ஆற்றிய உறையில் இவ்வாறு சொன்னார். IF THERE IS NO CRUCIFIXION, NO CHRISTIANITY. ஏசுவின் சிலுவை மரணம் மட்டும் இல்லையென்றால் கிருஸ்தவமே இல்லை என்றார். உண்மைதான், ஏசு உலக மக்களின் பாவங்களைக் கழுவுவதற்காக சிலுவையில் உயிர்நீத்தார். பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற கற்பனையில்தான் ���ிருஸ்தவ மதமே கட்டமைக்கப்பட்டுள்ளது.\nகிருஸ்தவ நண்பர்கள் விருப்பு வெறுப்பின்றி ஆக்கத்தை முழுவதுமாக படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். காரணம் not to take things for granted.' - but \"PROVE ALL THINGS\" (1 Thessalonians 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். (தெசலோனிக்கேயர் 5:21) என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ அன்பர்களும் எங்கள் மீது கோபப்படாமல் சங்கைக்குரிய ஏசுபிரான் சிலுவையில் உயிர்நீத்தாரா\" (1 Thessalonians 5:21) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். (தெசலோனிக்கேயர் 5:21) என்று பைபிள் கூறுகிறது. எனவே பைபிளை இறைவேதமாக நம்பும் ஒவ்வொரு கிருஸ்தவ அன்பர்களும் எங்கள் மீது கோபப்படாமல் சங்கைக்குரிய ஏசுபிரான் சிலுவையில் உயிர்நீத்தாரா கிருத்தவ மதம் உண்மையா என்ற சற்று நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.தொடர்ந்து வாசிக்க இங்கு சொடுக்கவும்...\nநன்றி : இஸ்லாமிய இணையப் பேரவை\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 10:09 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37902", "date_download": "2021-05-17T16:15:40Z", "digest": "sha1:VSUZEE5Y343TQEWPZTSIH7YNTS7XUGUI", "length": 2145, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nதொழில் திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு\nதொழில் திணைக்களமானது அதன் தலைமைச் செயலகம் அதேபோல் மாகாணம் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை வரையறைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.\nகொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.\nஊழியர் சேமலாப நிதியத்தை கோருவதற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் தொழில் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக தங்களுக்கு பொருத்தமான திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/vikatan-pokkisham-vivek-interview", "date_download": "2021-05-17T16:19:12Z", "digest": "sha1:3OG7YFNLQIO7N7XG2ECKEPKUPS4JOJNM", "length": 7497, "nlines": 217, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 28 April 2021 - விவேக் 1961 - 2021: Wake... Wake... விவேக்! | vikatan pokkisham vivek interview - Vikatan", "raw_content": "\nபரமபதம் விளையாட்டு - சினிமா விமர்சனம்\nவிவேக் அப்போதே விளையும் பயிர்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: “எச்சரிக்கையுணர்வு இப்ப வந்திருக்கு\nவிகடன் TV: “ரம்யாகிருஷ்ணன் எனக்கு ரோல்மாடல்\nவணக்கம்டா மாப்ள - சினிமா விமர்சனம்\nபீசு பீசாக் கிழிக்கிறாங்க... பாட்ஷா பாரு பாட்ஷா பாரு\nநான்குமணி நேரத்தில் நடந்தது என்ன\nஎதிரும் புதிருமாக பிரசாந்த் சிம்ரன்\nஇந்தக் கண்ணீருக்கு என்ன பதில்\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G - இனியும் இனிது - 3 - சுவாமி சுகபோதானந்தா\nதமிழ் நெடுஞ்சாலை - 3\nவாசகர் மேடை: 16 வயதினிலே அபூர்வ பேரழகன்\n“கொரோனா: மூன்றாவது அலைக்கும் வாய்ப்பிருக்கிறது\nநார்த் மெட்ராஸ் நாக்-அவுட் பாய்ஸ்\n“நெப்போலியனுடன் ஊர் சுற்றப் போகிறோம்\n“கேமராவை என்னை நோக்கித் திருப்பியிருக்கிறேன்\n5.10.2003 ஆனந்த விகடன் இதழில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184930634_/", "date_download": "2021-05-17T17:15:24Z", "digest": "sha1:TVT6G2GGCGYFGMGGWLYBV4HEP44ECUBF", "length": 4842, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "என் ஜன்னலுக்கு வெளியே… – Dial for Books", "raw_content": "\nHome / கட்டுரைகள் / என் ஜன்னலுக்கு வெளியே…\nபத்திரிகையாளர் மாலன் அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, இணைய வலைப்பதிவாக இருந்தாலும் சரி, சீரிய கருத்துகளை, நிதானமான நடையில், தர்க்க பூர்வமாக நிறுவுபவர்.கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய பார்வை, சிங்கப்பூர் தமிழ் முரசு, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே, அவரது வலைப்பதிவு போன்ற இதழ்களில் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது. மாலனின் முந்தைய கட்டுரைத் தொகுப்பான “சொல்லாத சொல்”லைத் தொடர்ந்து இப்போது வெளியாகிறது.2005 முதல் 2008 வரையிலான தமிழக அரசியல், தமிழ்ச் சமூகம், தமிழ் இலக்கியம், இவற்றுக்குப் பங்களித்த பல்வேறு மனிதர்கள் என அனைவரையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் மாலன். தன் ஜன்னலுக்கு வெளியே அவர் கவனித்தவற்றை, அவரோடு சேர்ந்து நாமும் கவனிக்கிறோம். அவரோடு சேர்ந்து அவரது சிந்தனைகளை நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :வானவில் – 25.04.2009online-tamilbooks – 03.05.2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184932416_/", "date_download": "2021-05-17T17:07:38Z", "digest": "sha1:NIAZSVT3QEFJGNTB56E4VZAHZA3YKC27", "length": 3981, "nlines": 112, "source_domain": "dialforbooks.in", "title": "பனி மனிதன் – Dial for Books", "raw_content": "\nHome / சிறுகதைகள் / பனி மனிதன்\nHans Christian Anderson Fairy Tales தொகுப்பிலுள்ள ஆறு கதைகள்.தேவதைக் கதைகளின் தந்தை எறு அழைக்க்பபடுபவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன். குழந்தைகளுக்காக ஆண்டர்சன் எழுதிய தேவதைக் கதைகள் இன்றுவரை குழந்தைகளால் உலகம் முழுவதும் விரும்பபபடுகின்றன.ஆண்டர்சன் எழுதிய ஏராளமான தேவைதைக் கதைகளில் The Ugly Ducking, The Little Mermaid, Snow Man, The Tinder Box, The Beetle who went on his Travels, The Emperor’s New Clothes என்ற ஆறு அற்புதமான கதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. ரசனை மிக்க கறபனைகளில் பயணம் செய்யுங்கள் \nஒலிப்புத்தகம்: சா. கந்தசாமி சிறுகதைகள்\nஒலிப்புத்தகம்: இரா. முருகன் சிறுகதைகள்\nஒலிப்புத்தகம்: அ. முத்துலிங்கம் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184933307_/", "date_download": "2021-05-17T17:03:50Z", "digest": "sha1:6ZQBCNPARKZGDY2O4CTN6PKU42JTBYRS", "length": 5695, "nlines": 116, "source_domain": "dialforbooks.in", "title": "ஜின்னா – Dial for Books", "raw_content": "\nHome / மற்றவை / ஜின்னா\nஜின்னா இன்றுவரை ஒரு புதிர். அவரது சாதனைகளுக்குச் சற்றும் குறைவானதல்ல அவர் குறித்த சர்ச்சைகள். ஜின்னா குறித்து பொதுபுத்தியில் பதிந்துபோயுள்ள பல விஷயங்கள் தவறானவை அல்லது குறைபாடுள்ளவை. சரித்திரப் புத்தகங்கள் அவரை ஒரு பிரிவினைவாதியாக முன்னிறுத்துகின்றன. காந்திக்கு எதிரானவராக, ஒன்றுபட்ட இந்தியாவுக்கு எதிரானவராக, இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு எதிரானவராக இன்றுவரை ஜின்னா அடையாளம் காணப்படுகிறார். ஒரே சமயத்தில் சிலருக்கு மதத்தலைவராகவும் இன்னும் சிலருக்கு மதத்தைக் கடந்தவராகவும் வேறு சிலருக்கு மத நல்லிணக்கம் கொண்டவராகவும் ஜின்னா திகழ்வது விசித்திரமானது.ஜின்னா குறித்து மட்டுமல்ல, அவர் உருவாக்கிய பாகிஸ்தான் குறித்தும் நாம் பெரும்பாலும் மாறுபட்ட கருத்துகளே கொண்டிருக்கிறோம். ஜின்னாவின் நல்லியல்புகளை வெளிப்படையாகப் புகழும் எவரும் இங்கே கடும் விமரிசனத்துக்கு உள்ளாகிறார்கள். அரசியல், மதம், தேச பக்தி என்று அனைத்து அம்சங்களிலும் ஜின்னா இந்தியாவுக்கு எதிரானவராக இருப்பதாக நமக்குத் தோன்றுவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். நாம் அ��ரை இந்தியாவில் இருந்து ஒரு பாகிஸ்தானியராகப் பார்க்கிறோம்.ஜின்னாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விவரிக்கும் இந்நூல், ஜின்னாவின் பிம்பத்தை மாற்றியமைக்கப் பயன்படும்.\nமினி மேக்ஸ் ₹ 40.00\nமினி மேக்ஸ் ₹ 30.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?id=2334", "date_download": "2021-05-17T17:02:01Z", "digest": "sha1:S36WOL2BTSHS7WJ7BOFIXKNB5TMWU73J", "length": 8080, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "துயில் Thuyil", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nவாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல்.நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. ' மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார்.இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை .\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{2334 [{புத்தகம் பற்றி
வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல்.நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறதவரை பிணியின் துயரினை ஒருபோத��ம் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை. ' மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டுபாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார்.இந்த அளவிற்கு காட்சி பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிரிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை .}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/2020/02/29/126-sathaasivalingam/", "date_download": "2021-05-17T16:57:57Z", "digest": "sha1:DG65AM3D3OGBTSVOCLNHWH5HQYSM2R6C", "length": 26506, "nlines": 207, "source_domain": "saivanarpani.org", "title": "126. சதாசிவலிங்கம் | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 126. சதாசிவலிங்கம்\nபெருமானின் திருவருள் அண்டங்களிலும் உடலிலும் பொதிந்து உள்ளமையால் அவை சிவலிங்கங்கத்திற்கு வேறு வடிவம் என்று குறிப்பிடும் திருமூலர், திருக்கோயில்களில் அமையப் பெற்றிருக்கும் சதாசிவலிங்கம் உணர்த்தும் உண்மையினை விளக்குகின்றார். தமது உண்மை நிலையில் வடிவம், பெயர், தொழில் என்று எதுவும் இல்லாது இருக்கின்ற சிவம் எனும் பரம்பொருள், உலக உயிர்களுக்கு அருள்புரிவதற்காகப் பொது நிலையில் உலகங்களுடனும் உலகப் பொருள்களுடனும் தொடர்பு கொண்டு நிற்கும் போது, பல வடிவங்கள், பல பெயர்கள், பல தொழில்கள் உடையது ஆகின்றது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவ்வாறு சிவம் கொள்கின்ற வடிவங்கள் மூன்று என்பர். அவை\nவடிவம் அற்ற நிலையாகிய அருவம்,\nவடிவம் உள்ளதும் வடிவம் அற்றதுமான அருஉருவம்,\nதனது சிறப்பு நிலையில் சிவம் என்று அழைக்கப்படும் பரம்பொருளே தனது பொதுநிலையில் சிவன் என்று அழைக்கப்படுகின்றது என்றும் ஆண் பெண் என்ற பால் வேறுபாடுகளாய்க் குறிக்கப்படுகின்றது என்றும் மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. உண்மையில் பரம்பொருள் ஆண் பெண் என்ற பால் வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டது என்று தெளியப்படும். அருவுருவத் திருமேனியாகிய வடிவம் உடையதும் வடிவம் அற்றதும் ஆன சிவலிங்கத் திருவடிவாய் நிற்கின்றபோது அவனைச் சதாசிவன் என்று குறிப்பிடுவர் என்பர். இச்சதாசிவத் திருவடிவினை அருளோன் என்று தமிழில் சுட்டுவர். இதை விடுத்து பல்வேறு உருவத் திருவடிவங்களில் பெருமானை மகேசுவரன் என்று குறிப்பிடுவர். இதனை மறைப்போன் என்று தமிழில் கூறுவர். எனவே சதாசிவலிங்கம் எனப்படுவது பெருமானின் வடிவம் உள்ளதும் வடிவம் அற்றதுமான அருவுருவத்திருவடிவினை உணர்த்தி நிற்பது என்று தெளியப்படும்.\nசதாசிவலிங்கம் எனும் பெருமானின் அருவுருவத் திருவடிவானது, எரியும் தீப்பிழம்பைப் போன்று, கண், காது, மூக்கு, வாய், மெய் என்ற எந்த உறுப்புக்களும் இன்றி இருப்பது. எனினும் ஓர் உருவம் உடைமையினால், அருவம் உருவம் இரண்டையும் ஒருசேரப் பெற்றிருப்பதனால் இதனை அருவுருவம் என்கின்றனர். உருவ வடிவங்கள் பலவற்றிற்கு இச்சதாசிவலிங்கமே மூலமாயும் முதலாகவும் இருப்பதனால் இதுவே சைவத் திருக்கோயில்களில் சிறப்பாக அமைக்கப்படுகின்றது. சிவ ஆகமங்களில் குறிக்கப்படுவதும் மெய்கண்ட நூல்களில் குறிக்கப்படுவதுமான இச்சதாசிவலிங்கங்களே நம் பண்டைத் தமிழர்களால் எல்லா சைவத் திருக்கோயில்களிலும் நன்கு உணர்ந்து அமைக்கப்பெற்றுள்ளன. சிவ ஆகமங்களையும் சைவ நெறியையும் தெளிவாய் உணர்ந்திருந்த நம் முன்னோர்கள், கருவறையில் சதாசிவலிங்கங்களை அமைத்து, அச்சதாசிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட பிற அருளிப்பாட்டுத் திருவடிவங்களான இருபத்தைந்து சிவ வடிவங்களையும் பிள்ளையாரையும் முருகனையும் அம்மையையும் துணைவடிவங்களாகத் திருக்கோயில்களில் அமைத்து வழிபட்டனர்.\nஎது எப்படி இருப்பினும் பிள்ளையார் வழிபாடும், முருக வழிபாடும், அம்மை வழிபாடும், தனித்துவம் பெறுவதற்கு முன்பு சிவன் திருக்கோயில்களில், கருவறைகளில் சதாசிவலிங்கங்களும் பொது மண்டபத்தில் ஆடல்வல்லான் (நடராசர்) திருவடிவமும் தவறாமல் இருப்பதனை ஆராய்ச்சியுடைய நம் முன்னோர் உறுதி செய்துள்ளனர் என்பதனைத் திருமுறை பாடல் பெற்றத் திருக்கோயில்கள் பறைசாற்றி நிற்கின்றன. சதாசிவலிங்கங்களைத் துணை வடிவங்களாகச் சைவத் திருக்கோயில்களில் அமைக்கின்ற தவற்றினை மறந்தும் நம் முன்னோர்கள் செய்ததில்லை என்பதனைத் தெளியலாம். சதாசிவலிங்கத் திருமேனி அறவே இல்லாத சைவத் திருக்கோயில்களில் துணைவடிவமாகச் சதாசிவலிங்கம் அமைக்கப்படுவது ஒரு சிறு அளவு மகிழ்ச்சியை அளிக்கினும் அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதனைத் திருமந்திரத்தின் வழி அறியலாம். சதாசிவலிங்கத் திருவடிவின் மூலத் தன்மையையும் முதன்மையையும் அறியாது குறிப்பிட்ட நோக்கிற்காகத் திருக்கோயில்களில் அமைப்பது கேட்டிலும் பெரும் கேடு என்பதனைத் தெளிதல் வேண்டும்.\nதிருக்கோயில்களில் கருவறைகளிலும் இல்லங்களில் வழிபாட்டு அறைகளிலும் மூல வடிவாயும் முதன்மைத் திருவடிவாயும் வைத்து வழிப்பட வேண்டிய இச்சதாசிவலிங்கம் அனைவராலும் அகத்தும் புறத்தும் சிறப்பாக வைத்து வழிபடுவதற்கு உரியது என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. சதாசிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் தீங்கு ஏற்படும் என்ற அறியாமையைச் சைவர்களிடத்தே சைவ சமயத்திற்குப் புறம்பானவர்கள் பரப்பி விட்டிருக்கின்றனர் என்பதனைத் தெளிதல் வேண்டும் என்பர். தனி மாந்த புறப்பூசனைக்கும் தனி மாந்தர் அகத்தே வைத்துத் தொடர்ந்து எண்ணுவதற்கும் (தியானித்தல்) மிகச் சிறந்த திருவடிவாகிய இச்சதாசிவலிங்கத்தின் ஆழ்ந்த உண்மைகளைத் திருமூலர் விரிக்கின்றார்.\nஉண்மையில் சதாசிவலிங்கத் திருவடிவில் பெருமானின் இரண்டு திருவடி பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றிற்கு மூன்று கண்களாகப் பதினைந்து கண்கள் என இருக்கின்றன என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். இதனை,\n“கூடிய பாதம் இரண்டும் படிமிசை,\nபாடிய கையிரண்டு எட்டும் பரந்துஎழும்,\nதேடும் முகமைந்தும் செங்கயல் மூவந்தும்,\nநாடும் சதாசிவ நல்ஒளி முத்தே”\nஎன்று குறிப்பிடுகின்றார். அருளோன் திருவடிவான சதாசிவலிங்கத் திருவடிவில், ஒன்றுக்குள் ஒன்று ஒடுங்குகின்ற பெருமானின் அருளிப்பாட்டு முறையில் சதாசிவலிங்கத் தண்டின் அடிப்பாகம் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன் என்ற பெருமானின் நான்கு அருள் திருவடிவினை உணர்த்துவதாக உள்ளது என்கின்றார் திருமூலர். சதாசிவலிங்கத் தண்டு ஆவுடையாள் என்று குறிக்கப்படும் வட்டத்தோடு பொருந்தி இருக்கின்ற பகுதி அருளோன் என்னும் சதாசிவத்தை உணர்த்தியும் இப்பகுதிக்கு மேலாக இருக்கின்ற தண்டு மேல் நோக்கில் முறையே விந்து, நாதம், சத்தி, சிவம் என்ற பெருமானின் நான்கு நிலைகளை உணர்த்தி நிற்கின்றது என்கின்றார் திருமூலர். இதனாலேயே சதாசிவலிங்கத் திருவடிவம் அனைத்து வடிவங்களுக்கும் மூல வடிவம் என்பார் திருமூலர். இதனை,\n“வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்,\nமீதான ஐமுகன் விந்துவும் நாதமும்,\nஆதார சத்தியும் அந்தச் சிவனோடும்,\nசாதாரணம் ஆம் சதாசிவம் தானே”\nசிவபெருமானின் திருவருள் வேறுபட்டு நின்று அருளும் வடிவ நிலை வேறுபாடுகளைச் சிவபேதம் என்று வடமொழியில் குறிப்பிடுவர். இவை ஒன்பது எனப்படும். இவ்வொன்பது நிலைகளை வேறுபட்டு மாறி வருகின்ற ஒன்பது நிலைகள் என்பர். இவ்வொன்பது நிலைகளை உணர்த்தி நிற்பது சதாசிவலிங்கம் என்கின்றார் திருமூலர். மேல் குறிப்பிட்ட ஒன்பது நிலைகளில் சதாசிவத்திற்கு மேல் உள்ள நான்கு நிலைகளை அருவம் என்றும் சதாசிவத்திற்குக் கீழ் உள்ள நான்கு நிலைகளை உருவம் என்றும் ஆவுடையாளோடு பொருந்திய சதாசிவத்தை அருவுருவம் என்றும் குறிப்பிடுவர். இவ்வாறு அருவுருவமாய்ச் சதாசிவலிங்கம் இருப்பதனால் தான் சாக்கிய நாயனார் வரலாற்றில் குறிப்பிடுகையில்,\n“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்,\nநீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”\nஎன்று சதாசிவலிங்கம் பற்றிய உண்மையைத் தெய்வச் சேக்கிழாரும் குறிப்பிடுவார்.\nசதாசிவலிங்கமாய் நிற்கின்ற பெருமானின் திருவருளே, சதாசிவமாய் பெருமான் நிற்கும் நிலையில் மனோன்மணியாய் நின்று அருளுகின்றது என்பர். பெருமான் மகேசுவரனாய் நிற்கும் நிலையில் அவனுடைய திருவருள் ஆற்றல் மகேசுவரியாய் (மறைப்போளாய்) நின்று அருளுகின்றது என்பர். பெருமான் துடைப்போனாக (உருத்திரன்) நிற்கும் நிலையில் அவனின் திருவருள் துடைப்போள் அல்லது உமை என்று நின்று அருளுகின்றது என்று குறிப்பிடுவர். பெருமான் திருமாலாக அல்லது காப்போனாக நிற்கும் நிலையில் அவனின் திருவருள் திருமகள் அல்லது காப்போளாக நின்று அருள் புரியும் என்று சுட்டுவர். பெருமான் நான்முகன் அல்லது படைப்போனாக நிற்கும் நிலையில் அவனது திருவருள் ஆற்றல் கலைமகள் அல்லது படைப்போளாக நின்று அருள்புரியும் என்பர். எனவே சதாசிவலிங்கத் திருவடிவில் பெருமான் உயிர்களுக்காக வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்களுடன் நின்று அருளும் படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் அத்தொழில்களுக்கு உரிய அருளாற்றல்களையும் உணர்த்தி நிற்கின்றது என்பர். இதனாலேயே சதாசிவலிங்கத் திருவடிவினை மூலம் எ���்றும் எவ்வடிவிற்கும் முதன்மையானது என்றும் குறிப்பிடுவர்.\nசிவ ஆகமங்களும் மெய்கண்ட நூல்களூம் திருமூலரும் நாயன்மார்களும் சதாசிவலிங்கத்தின் மூல நிலையையும் முதன்மையையும் உணர்ந்து போற்றி வழிபட்ட சிறந்த நெறியினை முறையாக மேற்கொண்டு வாழ்வில் உயர்வு பெறுவோமாக\nNext article127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n27. எண் இறந்து எல்லை இலாதான்\nஇறைவனை அடையும் வழிகள் – நோன்பு\n53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\n5. அடையும் ஆறாக விரிந்தான்\n55. இழி மகளிர் உறவு\n27. எண் இறந்து எல்லை இலாதான்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/139313", "date_download": "2021-05-17T16:34:23Z", "digest": "sha1:M4SLQ5GUHK54OIGZUMPRSFGTYDFTRJHO", "length": 4250, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீனவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீனவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:37, 8 மே 2007 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n14:34, 8 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakumar (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (கட்டுரை உருவாக்க ஊக்க இணைப்பு)\n16:37, 8 மே 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\n[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], [[தமிழீழம்|தமிழீழமும்]] நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும் (1000 [[கி.மீ.]])[ftp://ftp.fao.org/docrep/fao/007/ae483e/ae483e00.pdf], தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும் விற்பனைக்கும் [[மீன்]] பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயல்பாடுகளில்செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களைதமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1827367", "date_download": "2021-05-17T17:20:56Z", "digest": "sha1:2KE3RT3BVNZLWFMTD7XEQZXVBCI33N4S", "length": 3216, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்கப் பேரவை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஐக்கிய அமெரிக்கப் பேரவை (தொகு)\n03:33, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n17 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n16:07, 9 பெப்ரவரி 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n03:33, 26 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugambot (பேச்சு | பங்களிப்புகள்)\n| meeting_place = [[அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்]]
[[ வாசிங்டன், டி. சி.]], [[ஐக்கிய அமெரிக்கா]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1508685", "date_download": "2021-05-17T17:51:06Z", "digest": "sha1:SORVQDHYLHPXBYFEPFF3AFUDDCKOY2V3", "length": 9640, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பொ. பூலோகசிங்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:02, 3 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n812 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n06:43, 24 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n07:02, 3 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMathurahan (பேச்சு | பங்களிப்புகள்)\n[[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[வவுனியா]]வில் [[செட்டிக்குளம்]] என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் [[யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி|சம்பத்தரிசியார் கல்லூரி]]யிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு]] அனுமதி பெற்று [[1961]] ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று [[1963]] முதல் [[1965]] வரை [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில்]] திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது.\nஇலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக [[1965]] இல் சேர்ந்து, [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[களனி பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் [[1997]] வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து [[அவுஸ்திரேலியா]] சென்று [[சிட்னி]] நகரில் வசித்து வருகிறார்.\n[[ஆணல்ட் சதாசிவம்பிள்ளை]]யின் [[பாவலர் சரித்திர தீபகம்|பாவலர் சரித்திர தீபகத்தினை]] ([[1886]]) அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் [[1975]] இலும் [[1979]] இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் முன்னின்று உழைத்த தமிழறிஞர்களில் இவரும் ஒருவராவார்.\n== வெளி இணைப்புகள் ==\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/general-election-2019-bihar-results-how-nitish-paswan-rode-modi-bandwagon-to-bihar-triumph/", "date_download": "2021-05-17T16:12:32Z", "digest": "sha1:HSLAUISA45MOAZCU6MKGJSHFSSAVBU4I", "length": 11428, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "General Election 2019 Bihar Results : How Nitish, Paswan rode Modi bandwagon to Bihar triumph - மெகாகத்பந்தனில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி வைத்தது நல்லது தான்... சந்தோசத்தில் பீகார் முதல்வர்!", "raw_content": "\nபாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கை மேல் கிடைத்த பலனைப் பாருங்கள்\nபாஜகவுடன் கூட்டணி வைத்ததால் கை மேல் கிடைத்த பலனைப் பாருங்கள்\n2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 31 இடங்களில் வெற்றி பெற்றன.\nGeneral Election 2019 Bihar Results : பீகாரின் 40 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி. ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீதம் இருக்கும் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் படு தோல்வியை தழுவியுள்ளது.\nஉபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியும், ஜித்தன் ராம் மஞ்சியின் ஹாம் செக்யூலர், முகேஷ் சாஹ்னியின் வி.ஐ.பி. கட்சியும் எந்த இடங்களிலும் வெற்றி பெறவில்லை. பாரதிய ஜனதா கட்சி, மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளில் போட்டியிட்டது. ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்ஷ்க்தி கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.\n2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 31 இடங்களில் வெற்றி பெற்றன. ஐக்கிய ஜனதா தளம் வெறும் 2 இடங்களில் வெற்றி பெற்றது. மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார் நிதிஷ் குமார். அவரின் முடிவு இன்று அவருக்கு நல்ல வெற்றியை அளித்திருக்கிறது.\nமேலும் படிக்க : வரலாறு படைக்கும் பாஜக… வெற்றியை நோக்கி நகரும் மோடியின் அணி\nபிரச்சாரக் கூட்டத்தில் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாகவே பயணித்த நிதிஷ் குமாருக்கு கிடைத்த வெற்றி இதுவாகும். பாட்னாவில் ரவி சங்கர் பிரசாத் முன்னிலை பெற்றார். சத்ருகன் சின்ஹா அவரை எதிர்த்து போட்டியிட்டார்.\nபெகுசராய் தொகுதியில் 1,71,703 வாக்குகள் பின்னடைவை சந்தித்து வருகிறார் சி.பி.ஐ சார்பில் போட்டியிட்ட கன்ஹையாகுமார். அந்த தொகுதியில் பாஜக சார்பில் கிரிராஜ் சிங் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடலிபுத்திரத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மிஷா பாரதியும் பாஜகவை சேர்ந்த ராம் க்ரிபால் யாதாவும் போட்டியிட்டனர்.\nஒன்றா..இரண்டா…: காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் சொல்ல\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் ��ன வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nகொரோனாவை சுயமாகவே கட்டுப்படுத்த முடியும்; நிபுணர்கள் கூறுவது என்ன\nதடுப்பூசி கொள்முதலில் திணறிய இந்தியா\nஉலகில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: சர்வதேச சமூகம் செய்ய வேண்டியது என்ன\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏன் கோவாக்ஸ் வசதியில் சேர பஞ்சாப் விரும்புகிறது\nசி.டி.சி முககவசங்கள் குறித்த தனது ஆலோசனையை மாற்றியது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-05-17T16:54:35Z", "digest": "sha1:KTRWZO5XZFEHFT5ECNUENTIUJ3USWQZH", "length": 11661, "nlines": 74, "source_domain": "vimarisanam.com", "title": "தினத்தந்தி | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n….. ….. …… “நாம் தமிழர்” என்கிற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தி “நாம் தமிழர் இயக்கம்” என்ற இயக்கத்தை 1950-களிலேயே முதலில் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் தினத்தந்தி நாளிதழின் நிறுவனரும் அதன் முதல் ஆசிரியருமான திரு.சி.பா.ஆதித்தனார் அவர்கள். பிற்காலத்தில் அவர் அறிஞர் அண்ணா அழைத்ததன் பேரில்திமுக-வுடன் இணைந்ததால், அந்த இயக்கம் காணாமல் போனது. தற்போது திரு.சீமான் … Continue reading →\nMore Galleries | Tagged சி.பா.ஆதித்தனார், சீமான், தினத்தந்தி, திராவிடரும் தமிழரும், நாம் தமிழர் இயக்கம்\t| 2 பின்னூட்டங்கள்\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\nமூலம் பெற - மேலே உள்ள\nwidget -ஐ க்ளிக் செய்யுங்கள்...\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆகமுடியாது....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது.....\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் - கொத்து கொத்தாக சிரிப்பலைகள்….\nஆக்சிஜன் செறிவூட்டிகள் எப்படி உதவும் ....\nராஜாவும் , பாலுவும் - கலிபோர்னியாவில் ....\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் மெய்ப்பொருள்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் புதியவன்\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திர… இல் vimarisanam - kaviri…\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் புதியவன்\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் atpu555\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அ… இல் கார்த்திகேயன்\nபுனித ரமலான் நல்வாழ்த்துகள்… இல் vimarisanam - kaviri…\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் mekaviraj\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் விவேகன்\nஎதிர்பாராத இடத்திலிருந்து வந்த… இல் அய்யாக்கண்ணு\nFollow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com\nகண்ணதாசன் என்னும் குணச்சித்திரத்தின் ஒரு சிறுதுளி ….\nகடவுளிடம் 100 ரூபாய் கேட்டவன், தற்கொலை செய்யப்போனவன் – கொத்து கொத்தாக சிரிப்பலைகள்…. மே 16, 2021\nதமிழர்கள் ஏன் யூதர்களைப்போல் அதி சாமர்த்தியசாலிகளாக ஆக முடியாது…..\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/10/media_20.html", "date_download": "2021-05-17T16:08:47Z", "digest": "sha1:IAPQWZ7IVVLBMD2WHB2OJ6HOO246VJHX", "length": 14438, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / முல்லைத்தீவு / சட்டத்தரணிகளிற்கு மில்லியனப்பு\nடாம்போ October 20, 2020 சிறப்புப் பதிவுகள், முல்லைத்தீவு\nமுல்லைதீவு ஊடகவியலாளர்கள் தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சந்தேக நபர்களை எதிர்வரும் பதினான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்று கட்டளை வழங்கியுள்ளது .\nஒரு மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் சட்டதரணிகளான கெங்காதரன் , சுதர்சன் , கணேஸ்வரன் ,நிம்சாத் ,ஜெமீல் உள்ளிட்ட ஏழு சட்டதரணிகள் மன்றில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர் . குறிப்பாக இன்னும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யவேண்டி இருப்பதால் பொலிஸார் அந்த நபர்கள் தொடர்பில் விபரங்களை தந்தால் அவர்களை ஒப்படைக்க முடியும் எனவும் ஆனால் பொலிஸார் அந்த விபரங்களை தரவில்லை எனவும் ஏற்கனவே கைதான சந்தேக நபர்கள் கொரோனா காரணமாக மன்றிலே முற்படுத்த படாமல் தொடர்ந்தும் சிறையிலே இருப்பதாலும் அவர்களை தமது தரப்பால் சிறைக்கு சென்று பார்க்க முடியாத சூழல் இருப்பதால் மேலும் கைது செய்யப்படவேண்டிய நபர்கள் தொடர்பில் விபரங்களை தம்மால் பெற முடியாமல் இருக்கிறது . ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் பிணை வழங்கி விடுவித்தால் கைதுசெய்யப்படவேண்டிய ஏனைய சந்தேக நபர்களை தம்மால் ஒப்படைக்க முடியும் என பிணை விண்ணப்பத்தினை முன்வைத்தனர்.\nமுன்னணி சட்டத்தரணிகளான இவர்கள்; தாக்குதலாளிகளால் மில்லியன் கணக்கில் பணம் வழங்கியே களமிறக்கப்பட்டிருந்ததாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.\nஇதனிடையே பாதிக்கபட்ட ஊடகவியலார்கள் சார்பில் சட்டத்தரணி வி .எஸ் .எஸ் தனஞ்சயன் ,ருஜிக்கா நித்தியானந்தராஜா ,துஷ்யந்தி சிவகுமார் , க .பார்த்தீபன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கபடுவதற்க்கு தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததோடு சந்தேக நபர்கள் தரப்பால் குறித்த ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நீதிகோரி தொடர்ந்தும் மக்கள் வெளியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் . பாதிக்கபட்ட ஊடகவியலார்களுக்கு நீதிகோருகின்றார்கள் என தமது வாதங்களை முன்வைத்தனர்.\nபொலிஸ் தரப்பால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்ய படவேண்டும் எனவும் ஏற்கனவே கைதான சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் நீதிமன்றால் எச்சரிக்கை செய்யப்பட்டும் தண்டிக்கபட்டும் விடுதலை செய்யப்பட்டவர் என்ற நிலையில் தொடர்ந்தும் குறித்த நபர் வெளியில் சென்று இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்தும் செய்துவருகின்றார். மேலும் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வன திணைக்களத்தால் 42 தேக்கு மர குற்றிகள் கைப்பற்ற பட்டுள்ளதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த வாதங்களை தொடர்ந்து கௌரவ நீதாவன் வழங்கிய கட்டளையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டதோடு எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி அன்று வழக்கை ஒத்திவைத்தார். மேலும் பொலிஸ் விசாரணையில் மன்றுக்கு திருப்தி இல்லாத காரணத்தால் பொலிசார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்தார்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் ��ன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/130150-ration-products-smuggle-from-kovilpatti-to-madurai", "date_download": "2021-05-17T17:31:10Z", "digest": "sha1:NHQ7KZDZLVWEW26L4725OLHMG2BZJEL2", "length": 9981, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "மாவாக அரைக்கப்படும் ரேசன் அரிசி - கோவில்பட்டியில் பரபரப்பு | ration products smuggle from Kovilpatti to Madurai - Vikatan", "raw_content": "\nமாவாக அரைக்கப்படும் ரேசன் அரிசி - கோவில்பட்டியில் பரபரப்பு\nமாவாக அரைக்கப்படும் ரேசன் அரிசி - கோவில்பட்டியில் பரபரப்பு\nமாவாக அரைக்கப்படும் ரேசன் அரிசி - கோவில்பட்டியில் பரபரப்பு\nகோவில்பட்டியில் இருந்து லாரிகள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த 137 ரேஷன் அரிசி மாவு மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அரவைமில் உரிமையாளர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் உரிமையாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரவை மில்களில் ரேஷன் அரிசியை மாவாக மாற்றி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் குழு, விசாரணை நடத்தினர்.\nகோவில்பட்டி - எட்டயபுரம் சாலை தொழிற்பேட்டையில் உள்ள அரவைமில்லில் போலீஸார் சோதனையிட்டதில், ரேஷன் ���ரிசி மாவாக அரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரவைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான மில் என்பதும், இதே போல செக்கடித் தெருவில் உள்ள கண்ணன் என்பவருக்குச் சொந்தமான தங்கம் மற்றும் ரத்தினம் என்ற அரவை மில்லிலும் இது போல அரவைப்பணி பல நாட்களாக நடைபெற்று வருவதும் தெரிய வந்தது.\nஇந்த அரவைமில்களில் ரேஷன் அரிசிகள் மாவாக அரைக்கப்பட்டு, மூட்டைகளில் நிரப்பப்பட்டு, பழைய மேற்கு காவல் நிலையம் அருகில் உள்ள காளிராஜ் என்பவருக்குச் சொந்தமான பார்சல் சா்வீஸ் அலுவலகம் மூலம் மதுரைக்குக் கடத்தப்படுவது தெரியவந்தது. இதில் மதுரைக்குக் கடத்த இருந்த, கண்ணன் என்பவரது அரவை மில்லில் அரைக்கப்பட்ட 66 ரேஷன் அரிசி மாவு மூட்டைகள், மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான அரவை மில் மூலமாக அரைக்கப்பட்ட 71 மூட்டைகள் என மொத்தம் 137 அரிசி மாவு மூட்டைகளை போலீஸார், கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.\nமேலும், போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து அரவை மில் உரிமையாளர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் உரிமையாளர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37903", "date_download": "2021-05-17T16:19:35Z", "digest": "sha1:3NMEKMU3CANBGHDMEJBQLROXOEIUDKS2", "length": 1633, "nlines": 8, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு\nயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 183 கிலோ கிராம் கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொதிகள் கடலில் மிதந்து வந்தவேளை அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் 183 கிலோ கிராம் கேரளா கஞ்சா பொதிகள் காணப்பட்டுள்ளது.\nதற்போதைய கொரானா அச்சம் காரணமாக நேற்று மாலை குறித்த கஞ்சா பொதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்க��ின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/148860-actor-parthiban-speech-in-96-film-100th-day-celebration", "date_download": "2021-05-17T17:35:51Z", "digest": "sha1:AWYELRJWRX7K5A3QDPHKBNNASZMSOYO7", "length": 10925, "nlines": 185, "source_domain": "cinema.vikatan.com", "title": "``இதுதான் 96' படத்தின் ஒரிஜினல் க்ளைமாக்ஸ்\" - நெகிழ்ந்த விஜய் சேதுபதி! | actor parthiban speech in 96 film 100th day celebration - Vikatan", "raw_content": "\n``இதுதான் 96' படத்தின் ஒரிஜினல் க்ளைமாக்ஸ்\" - நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n``இதுதான் 96' படத்தின் ஒரிஜினல் க்ளைமாக்ஸ்\" - நெகிழ்ந்த விஜய் சேதுபதி\n``இதுதான் 96' படத்தின் ஒரிஜினல் க்ளைமாக்ஸ்\" - நெகிழ்ந்த விஜய் சேதுபதி\nஇயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசியபோது,\n``காதலிக்கிறதுக்கு காதலியோ காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். பொதுவா ஆணுக்கோ பெண்ணுக்கோ ஆசைப்படுறது ஒரு இடம்; வாழ்க்கைப்படுறது வேற ஒரு இடமா இருக்கும். அது மாதிரி இந்த இளையராஜா சார் விழாவுல போட்டுக்கிறதுக்காக ஒரு மாசம் முன்னாடியே இந்தச் சட்டையை மியூசிக்கல் சிம்பள் எல்லாம் வெச்சு காதலோடு ரெடி பண்ணது. ஆனா, ஒரு சில காரணங்களால நான் அங்கே போகலை. அந்தச் சட்டையோடு இங்கே வந்திருக்கேன். 'யமுனை ஆற்றிலே' பாடலோட ஒரிஜினல் வெர்ஷனைவிட இந்தப் படத்துல அந்தப் பாட்டு எப்போ வரும்னுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.\nஅந்தக் காட்சியைப் பார்த்த பிறகு இயக்குநருடைய காலை தொட்டு கும்பிடணும்னு நினைச்சேன். இந்தப் படத்துல இருக்கிற ஃப்ரேம் எல்லாமே பிரேம்தான் இருக்கார். எத்தனையோ நடிகர்கள் இருந்திருக்காங்க. மக்கள்கிட்ட பேசும்போது அப்படி ஒரு ஈர்ப்பு. அவங்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து ஒரு அமிர்தானந்தமயி என்ன பண்ணுவாங்களோ அது மாதிரி ஆம்பளை அமிர்தானந்தமயியா இருக்கார், விஜய் சேதுபதி. தியாகராய பாகவதருக்கு நிறைய பெண் ரசிகைகள் இருந்திருக்காங்க. அவருக்குப் பிறகு, பெண்கள் மத்தியில் அப்படியொரு ஈர்ப்பு இருக்கு. அதுதான் எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கு. சில படங்களுக்கு மட்டும்தான் த்ரிஷா இல்லைனா நயன்தாரா. ஆனா, இந்தப் ���டத்துக்கு த்ரிஷா இல்லைனா த்ரிஷா மட்டும்தான்.\nஅவங்க நடிச்சிருக்க மாதிரியே தெரியலை. நான் முதன்முறையா த்ரிஷாவைப் பார்க்கும்போது நடிக்கிறீங்களானு கேட்டேன். மாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த மாதிரி எத்தனையோ ஹீரோயின்கள் வாழ்க்கையைக் கெடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். அதுல தப்பிச்சவங்கதான் த்ரிஷாவும் நயன்தாராவும். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு\" என்று விஜய் சேதுபதியையும் த்ரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார் பார்த்திபன். `காதலே காதலே' பாடலின் பிஜிஎம் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். ``இதுதான் படத்துடைய க்ளைமாக்ஸ்\" என்றார் விஜய் சேதுபதி. சிறப்பு அழைப்பாளர்களாக திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai-i20/car-price-in-noida.htm", "date_download": "2021-05-17T17:00:34Z", "digest": "sha1:VALV7IQFREYETMSAGGUMD7HNMNQKGHHR", "length": 56496, "nlines": 1103, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் ஐ20 நொய்டா விலை: ஐ20 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஐ20road price நொய்டா ஒன\nநொய்டா சாலை விலைக்கு ஹூண்டாய் ஐ20\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நொய்டா : Rs.9,29,129**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,17,818**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,34,448**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in நொய்டா : Rs.12,27,030**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.27 லட்சம்**\non-road விலை in நொய்டா : Rs.12,44,109**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.7,78,357**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.8,71,481**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.8,88,110**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,82,343**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,94,537**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,89,432**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,98,972**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,11,167**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,06,041**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,53,294**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,69,923**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,05,399**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,11,230**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,22,028**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,58,022**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.12,28,532**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.12,45,591**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.12,86,532**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.13,03,590**அறிக்கை தவறானது விலை\nமேக்னா டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நொய்டா : Rs.9,29,129**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,17,818**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,34,448**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in நொய்டா : Rs.12,27,030**அறிக்கை தவறானது விலை\nasta opt diesel(டீசல்)மேல் விற்பனைRs.12.27 லட்சம்**\non-road விலை in நொய்டா : Rs.12,44,109**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.7,78,357**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.8,71,481**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.8,88,110**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,82,343**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,94,537**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,89,432**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.9,98,972**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,11,167**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,06,041**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,53,294**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.10,69,923**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,05,399**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,11,230**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,22,028**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.11,58,022**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.12,28,532**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.12,45,591**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.12,86,532**அறிக்கை தவறானது விலை\non-road விலை in நொய்டா : Rs.13,03,590**அறிக்கை தவறானது விலை\nஹூண்டாய் ஐ20 விலை நொய்டா ஆரம்பிப்பது Rs. 6.85 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் ஐ20 மேக்னா மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt உடன் விலை Rs. 11.34 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் ஐ20 இல் நொய்டா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.97 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் ஐ20 ஷோரூம் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஆல்டரோஸ் விலை நொய்டா Rs. 5.79 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை நொய்டா தொடங்கி Rs. 5.98 லட்சம்.தொடங்கி\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt Rs. 9.82 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt dt Rs. 11.58 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் dt Rs. 12.44 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct Rs. 12.28 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் Rs. 10.17 லட்சம்*\nஐ20 ஆஸ்டா Rs. 9.94 லட்சம்*\nஐ20 மேக்னா Rs. 7.78 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt dt Rs. 10.06 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டீசல் Rs. 12.27 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ dct dt Rs. 12.45 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் Rs. 8.71 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் dt Rs. 8.88 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டர்போ imt Rs. 9.89 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் ivt dt Rs. 9.98 லட்சம்*\nஐ20 ஆஸ்டா டர்போ imt Rs. 11.11 லட்சம்*\nஐ20 ஸ்போர்ட்ஸ் டீசல் dt Rs. 10.34 லட்சம்*\nஐ20 மேக்னா டீசல் Rs. 9.29 லட்சம்*\nஐ20 ஆஸ்டா opt டர்போ dct Rs. 12.86 லட்சம்*\nஐ20 ஆஸ்டா dt Rs. 10.11 லட்சம்*\nஐ20 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநொய்டா இல் ஆல்டரோஸ் இன் விலை\nநொய்டா இல் பாலினோ இன் விலை\nநொய்டா இல் வேணு இன் விலை\nநொய்டா இல் ஸ்விப்ட் இன் விலை\nநொய்டா இல் ஹெரியர் இன் விலை\nநொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஐ20 mileage ஐயும் காண்க\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,266 1\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 3,029 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,556 2\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,605 3\nடீசல் மேனுவல் Rs. 4,175 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,870 3\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,937 4\nடீசல் மேனுவல் Rs. 5,209 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,736 4\n1.0 பெட்ரோல் மேனுவல் Rs. 3,876 5\nடீசல் மேனுவல் Rs. 4,495 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,824 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஐ20 சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஐ20 உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹூண்டாய் ஐ20 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஐ20 விதேஒஸ் ஐயும் காண்க\nநொய்டா இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nSecond Hand ஹூண்டாய் ஐ20 கார்கள் in\nஹூண்டாய் ஐ20 2015-2017 மேக்னா 1.2\nஹூண்டாய் ஐ20 பெட்ரோல் ஸ்பார்ட்ஸ்\nஹூண்டாய் ஐ20 1.2 ஆஸ்டா\nஹூண்டாய் ஐ20 1.2 ஆஸ்டா\nஹூண்டாய் ஐ20 ஏரா 1.4 சிஆர்டிஐ\nஹூண்டாய் ஐ20 பெட்ரோல் ஸ்பார்ட்ஸ்\nஹூண்டாய் ஐ20 மேக்னா தேர்விற்குரியது 1.2\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nபுதிய ஹூண்டாய் i20 சிறந்த மைலேஜ் வழங்கவுள்ளது 48V மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு நன்றி\n48V மைல்டு-ஹைபிரிட்டானது பாலேனோவின் 12V யூனிட்டை விட வலுவானது மற்றும் பிந்தையதை விட திறமையாக இருக்க வேண்டும்\nஆட்டோ எக்ஸ்போவைத் தவிர்க்க 2020 ஹூண்டாய் எலைட் i20\nபிரீமியம் ஹேட்ச்பேக் 2020 நடுவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nWhat are அம்சங்கள் அதன் ஐ20 ஸ்போர்ட்ஸ்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஐ20 இன் விலை\nசஹிதாபாத் Rs. 7.76 - 13.05 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 7.79 - 12.85 லட்சம்\nகாசியாபாத் Rs. 7.78 - 13.03 லட்சம்\nபுது டெல்லி Rs. 7.77 - 13.09 லட்சம்\nகுர்கவுன் Rs. 7.79 - 12.85 லட்சம்\nபால்வால் Rs. 7.76 - 12.82 லட்சம்\nசோஹ்னா Rs. 7.76 - 12.82 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/vavuniya091467.html", "date_download": "2021-05-17T16:41:11Z", "digest": "sha1:54YO3IOSWWZFDNVR3UIKMXNJL6NU7B6N", "length": 11470, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "நீதி கேட்டு வவுனியாவில் சடலத்துடன் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / வவுனியா / நீதி கேட்டு வவுனியாவில் சடலத்துடன் போராட்டம்\nநீதி கேட்டு வவுனியாவில் சடலத்துடன் போராட்டம்\nசாதனா February 11, 2021 சிறப்புப் பதிவுகள், வவுனியா\nவவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாக\nஅவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராம மக்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.\nகுறித்த சிறுவன் கடந்த 9 ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து மேலதிக வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்துவிட்டு அயல்வீட்டுக்கு விளையாட சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.\nஇதனையடுத்து அவரைக் காணவில்லை என ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் மறுநாள் காலை அயல்வீட்டு கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.\nகுறித்த சிறுவனின் புத்தகப்பை கிணற்றிற்கு அண்மையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து மரணமடைந்த சிறுவனுடன் விளையாடிய அயல்வீட்டு சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் முரணான தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.\nமுகமூடி அணிந்த ஒருவர் மோட்டார் சைக்களில் வந்து சிறுவனை தூக்கிச் சென்றதாக முன்னர் தெரிவித்ததுடன், விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கிணற்றில் விழுந்ததாகவும் பின்னர் தெரிவித்திருந்தார்,\nஇதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் அச் சிறுவனை கைதுசெய்த ஓமந்தை பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nஇதேவேளை உயிரிழந்த சிறுவனின் இறுதிகிரியைகள் நவ்வி பகுதியில் அமைந்துள்ள அவனது வீட்டில் இன்று காலை இடம்பெற்று சடலம் சமளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇதன்போது கிராமத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வீதியில் சடலத்தினையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இதன் உண்மைத்தன்மையும் நீதியும் நிலைநாட்டப்படவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த சிறுவனுக்கு நடந்தது மரணமா கொலையா, நீதித்துறை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காதது ஏன், இப்படி ஒரு குடும்பம் இந்த ஊருக்கு தேவையில்லை என்ற பதாதைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவ��்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/environmental-activists-opposing-pallikaranai-marshland-dredging", "date_download": "2021-05-17T17:23:44Z", "digest": "sha1:JROSY6U6KY7HDFF4JOEKPQDLGO6Z65KQ", "length": 22625, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "`பள்ளிக்கரணை ஒன்றும் கார்ப்பரேஷன் நீர்த்தொட்டியல்ல!' - அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு... ஏன்? |environmental activists opposing pallikaranai marshland dredging - Vikatan", "raw_content": "\n`பள்ளிக்கரணை ஒன்றும் கார்ப்பரேஷன் நீர்த்தொட்டியல்ல' - அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு... ஏன்\nமழைக்காடுகளை எப்படி உலகின் நுரையீரல் என்று சொல்கிறோமோ, அதைப் போல் சதுப்பு நிலங்களை `பூமியின் சிறுநீரகம்’ என்று சொல்கிறார்கள். இன்று சென்னையின் சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இருக்கிறது. அதற்கு டயாலிசிஸ் செய்வதை விட்டுவிட்டு, அரசு அதைப் பிடுங்கி எடுக்கப் பார்க்கிறது.\nபள்ளிக்கரணை சதுப்புநிலத்தை நீர்த்தேக்கமாக மாற்றும் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுகின்றன. ஒரு காலத்தில் 6,000 ஹெக்டேருக்கு மேல் பரந்து விரிந்து பல்லுயிரின வளத்தின் உச்சமாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம், அரசின் அலட்சியத்தாலும் தனியாரின் ஆக்கிரமிப்பாலும் இன்று வெறும் 600 ஹெக்டேர்களாகச் சுருங்கிப்போயிருக்கிறது. அவற்றையும் இப்போது நீர்த்தேக்கமாக மாற்றுவது பல்லுயிரின வளத்துக்குச் சமாதி கட்��ுவது போன்றது. இதை அரசும், அதிகாரிகளும் உணர வேண்டும் என்பதுதான் சூழலியலாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.\nபள்ளிக்கரணையின் இந்த முடிவு பற்றிப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜியோ டாமின் பேசும்போது, ``மொத்தம் 625-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான உயிரினங்களை ஒரே இடத்தில் காண முடியுமென்றால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலமாகத்தான் இருக்கும். இந்தியாவின் மாசுபட்ட பெருநகரங்களில் ஒன்றின் அதிக மாசுபட்ட நீர்நிலையில் குறிப்பாகத் தினமும் 5,000 மெட்ரிக் டன்களுக்கு மேல் மாநகராட்சிக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் இவ்வுயிர்கள் இருக்கின்றன. எந்த ஒரு உயிரியல் பூங்காவிலும்கூட இத்தனை அதிக பல்லுயிரின வளத்தைப் பார்க்க இயலாது. அதுமட்டுமன்றி சென்னையின் பெரும் நிலப்பரப்புக்கு வெள்ள வடிகாலாகவும் நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கும் ஆதாரமாகவும் பள்ளிக்கரணை சதுப்புநிலம் திகழ்ந்து வருகிறது. இந்தியா முழுதும் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட பல்லுயிரின வளமிக்க 94 சதுப்புநிலங்களில் தமிழகத்தின் மூன்று இடங்களில் ஒன்றாகப் பள்ளிக்கரணை சதுப்புநிலம் சிறப்புப் பெறுகிறது. இவ்வளவு சிறப்புடைய பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆழப்படுத்தி நீர்த்தேக்கமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.\nஇடத்தை ஆழப்படுத்தி, காம்பவுண்ட் சுவர் எழுப்பி, மதகுகள் அமைத்துத் தண்ணீர் நிரப்பப் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை கார்ப்பரேஷனின் தண்ணீர்த் தொட்டியல்ல. அது மனிதரால் அமைக்கப்பட்ட ஏரியோ, நீர்நிலையோ அல்ல. மாறாக ஒரு செழிப்பு மிக்க வாழிடம். தற்போதுகூடப் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் ஒரு பகுதியான பெரும்பாக்கத்தில் (சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் இடையே) சாலை விரிவாக்கத்துக்காகச் சதுப்புநிலத்தின் பெரும்பகுதி மண் நிரப்பப்பட்டு மூடப்பட்டு வருகிறது. இன்னொருபுறம் தனியாரின் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்காகத் தொடர்ந்து சதுப்புநிலம் சாலைகளாலும் கட்டடங்களாலும் நிரப்பப்பட்டு வருகிறது. ஒரு புறம் ஆக்கிரமிப்பு இன்னொருபுறம் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகள், ஒலி, ஒளி மாசு, வரத்துக் கால்வாய்களின் சாக்கடை நீர் என இத்தனையும் தாண்டி உயிர்த்திருக்கும் இந்தப் பல்லுயிர் வளத்த���க் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட்டு அதைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கைக்கொள்ளப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அரசை வலியுறுத்துகிறது. இறுதியாக இரண்டு விஷயங்கள் உண்டு. நீர்நிலைகள் நிச்சயமாகக் கோடைக்காலத்தில் வறண்டு போகத்தான் செய்யும்.\nஇப்போது இருக்கும் சதுப்பு நிலம் ஆழப்படுத்தப்பட்டால் வறட்சிக் காலங்களில் வெள்ளம் வற்றும்போது கடல்நீர் நிலத்தை நோக்கி உட்புகும் வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டாவின் கடலோரப் பகுதிகளில் நீர்நிலைகள் வறண்டுபோவதால் கடல்நீர் உட்புகுவதை நாம் பார்த்து வருகிறோம். மேலும் அதிக மழை பெய்யும்போது சதுப்புநிலமானது ஸ்பாஞ்ச் போல நீரைப் பிடித்து வைத்துக்கொண்டு பின்னர் தன்னிலிருந்து நீரைக் சிறிது சிறிதாகக் கசியச் செய்யும். சதுப்புநிலம் ஆழப்படுத்தப்பட்டால் நிலம் அந்தத் தன்மையை இழந்துவிடும்.\nபள்ளிக்கரணையில் வலசைப் பறவைகளின் வருகையும் மற்ற இயல் பறவைகளின் இனப்பெருக்கமும் மழைக்காலங்களுக்குப் பின்பே நடக்கும். ஆழப்படுத்தும்போது தண்ணீர் விரைவில் வெளியேறிவிடுவதால் பறவைகளின் இருத்தல் கேள்விக்குறியாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆழம் குறைந்த சதுப்புநில அமைப்புதான் இத்தனை பல்லுயிர்களை இதைநோக்கி இழுக்கிறது. அதன் நில அமைப்பு மாற்றப்பட்டால் அது பள்ளிக்கரணையில் நடைபெறும் பல்லுயிரின அழிப்பாகவே இருக்கும்\" என்றார்.\nசதுப்பு நிலம் என்பது என்ன சதுப்பு நிலப்பகுதி என்பது தனிப்பட்ட ஒரு நிலப்பகுதி அல்ல. கடல்கள், ஆறுகள் மற்றும் ஏரிகளுடன் தொடர்புடைய முக்கியமான பகுதியாகும். ஓர் ஏரியின் உபரி நீரோ அல்லது ஆற்றினுடைய உபரி நீரோ நீண்ட காலமாக ஒரே இடத்தில் சேர்வதால் உருவாகும் நிலப்பகுதிதான் சதுப்பு நிலம். இந்த நிலப்பகுதியானது `ஸ்பாஞ்ச்' போலச் செயல்பட்டு நீரை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும். அத்துடன் மழைக்காலத்தில் நிலத்துக்கு வரும் தண்ணீரையும் தக்க வைத்துக்கொள்ளும். பிறகு வறட்சி நிலவும்போது தண்ணீரை வெளியேற்றி, நிலத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். கடலின் அருகில் அமைந்திருப்பதால், கடல் பொங்கும் நேரத்தில் நிலத்துக்குள் வரும் நீரையும் தேக்கி வைக்கும் தன்மையும் சதுப்பு நிலத்துக்கு மட்டுமே உண்டு. இந்த நன்னீர் சதுப்பு நிலத்தில்தான் பல்லுயிர்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்படும்.\nவறண்ட பள்ளிக்கரணை ஏரி, உணவுக்கு திண்டாடும் பறவைகள்... படங்கள் - ஜெரோம்.கே\tபடங்கள் - ஜெரோம்.கே\nஅறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஹாரிஸ் சுல்தான் பேசும்போது, ``பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் கடல் மட்டமும் ஒரே சமநிலையில்தான் இருக்கின்றன. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், பக்கிங்ஹாம் கால்வாயில் ஒக்கியம் மடு என்ற இடத்தில் கலக்கிறது. அந்த ஒக்கியம் மடுவின் கடல் மட்ட உயரம் 4 மீட்டர் என்பதால் பள்ளிக்கரணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் மெதுவாகத்தான் வெளியேறும். அதனால்தான் பள்ளிக்கரணை அதிகமான தண்ணீரைச் சேமித்துக் கொள்கிறது. இதனால் எப்போதும் நீர் இருந்துகொண்டே இருக்கும். அந்த நிலம் மொத்தமாக உயிர்ச்சூழல் மண்டலமாக மாறும். 1980-களில் வெளிநாட்டிலிருந்து வந்த குழுவினர் செய்த ஆராய்ச்சியின் முடிவு இன்று யார் கேட்டாலும் அதிர்ச்சி அளிக்கத்தான் செய்யும். அந்த ஆராய்ச்சியின் முடிவு `எவ்வளவு வறட்சி வந்தாலும் சென்னைக்குத் தேவையான தண்ணீரை பள்ளிக்கரணை கொடுக்கும்’ என்பதுதான்.\nஉலகிலேயே இயற்கையாக அமைந்த 4 சதுப்பு நிலங்களில் பள்ளிக்கரணையும் ஒன்று. ஆனால், இன்று அரசாங்கமே கங்கணம் கட்டிக்கொண்டு சீரழித்துக்கொண்டிருக்கிறது. கடல் நீரை நிலத்துக்குள் புகாமலும், அதிகப்படியான நன்னீரை தன்னகத்தில் சேமித்து வைத்துக்கொள்வது இயற்கையின் வரப்பிரசாதம். பள்ளிக்கரணை சதுப்பு நில எல்லைகள் அளவீடு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால், அதை நீர்நிலையாக மாற்றுவது மிகப்பெரிய அபத்தமான செயல். ஒரு பல்லுயிர்ச்சூழல் மண்டலத்தை அடியோடு ஒழிக்கும் செயலை மாநகராட்சியோ, அரசாங்கமோ உடனடியாக நிறுத்தியாக வேண்டும். பள்ளிக்கரணை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலத்தைக் கையகப்படுத்தி சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அதை அழிக்கக் கூடாது. இயற்கை என்பது மிகப்பெரிய அறிவியல் அதற்கு மாறாகச் செயல்பட்டால், விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும்\" என்றார்.\nமழைக்காடுகளை எப்படி உலகின் நுரையீரல் என்று சொல்கிறோமோ, அதைப் போல் சதுப்பு நிலங்களை `பூமியின் சிறுநீரகம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இன்று சென்னையின் சிறுநீரகம் செயலிழந்த நிலையி���் இருக்கிறது. அதற்கு டயாலிசிஸ் செய்வதை விட்டுவிட்டு, அரசு அதைப் பிடுங்கி எடுக்கப் பார்க்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/sand-quarries-destroying-water-resources-in-nagapattinam", "date_download": "2021-05-17T17:24:01Z", "digest": "sha1:F7LHGS5RMZBSCAQXCF25B6KUI7367XRT", "length": 14818, "nlines": 184, "source_domain": "www.vikatan.com", "title": "இயற்கை வளத்தைச் சுரண்டும் மணல் குவாரிகள்... நடவடிக்கை எடுப்பாரா நாகை மாவட்ட ஆட்சியர்?! | sand quarries destroying water resources in nagapattinam - Vikatan", "raw_content": "\nஇயற்கை வளத்தைச் சுரண்டும் மணல் குவாரிகள்... நடவடிக்கை எடுப்பாரா நாகை மாவட்ட ஆட்சியர்\nமுடிகண்டநல்லூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உண்மை நிலையை நீதிமன்றத்துக்கு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய நகராட்சியாக உள்ளது. 150 ஆண்டுகளைக் கடந்த இந்த நகராட்சியின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள முடிகண்டநல்லூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்று நீரேற்று நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து குழாய் வழியாக மயிலாடுதுறையில் உள்ள சுமார் 12,000 வீடுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.\nஆரம்ப காலத்தில் மக்களுக்குக் காலையில் 2 மணி நேரம், மாலையில் 2 மணிநேரம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மணல்குவாரிகள் முடிகண்டநல்லூர் பகுதியில் செயல்படத் தொடங்கியபிறகு, மணல்குவாரிகள் சுமார் 30 அடி ஆழம் வரை மணலை எடுத்ததால் குடிநீர் சேகரிக்கும் தொட்டிக்கு நீர்வரத்து குறைந்தது. குடிநீர் கிணற்றிலிருந்து 1 கி.மீ தூரத்தில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ளியபோதே கிணற்றுக்கு வரும் நீர் குறைந்துவிட்டது. தற்போது குடிநீர்த் தேக்கத்தொட்டிக்கு 500 மீ. பக்கத்திலேயே மணல்குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை நகரில் மாலை வேளையில் குடிநீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது.\nதற்போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மணல் குவாரி குத்தகையை எடுத்து விடிய விடிய மணலை அள்ளிச்சென்று கரையேற்றி ராதாநல்லூர் பகுதியில் கிடங்கில் சேமித்து லாரிகளுக்கு வழங்கி வருகின்றனர். ஆற்றின் நடுவில் லாரி செல்வதற்குப் பாதை அமைத்து நாள் ஒன்றுக்கு 300 லாரிகள் முதல் 600 லாரிகள் வரை மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் மயிலாடுதுறை நகராட்சிக்குத் தண்ணீர் கிடைக்கும் ஆதாரம் அடியோடு நாசமாகி வருகிறது. தற்போது மணல் குவாரி நடத்தும் இடத்திற்கு அருகில்தான் குமாரமங்கலம் - ஆதுனூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடியில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்திற்கு அருகில் மணல் குவாரி அமைத்து, சகட்டுமேனிக்கு மணலை 20 அடி ஆழம்வரை அள்ளுவதால் தடுப்பணை கட்டுவதிலும் பிரச்னை ஏற்படும்.\nஇந்நிலையில் கடலங்குடியைச் சேர்ந்த மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இந்த மணல் குவாரியைத் தடைசெய்யக் கோரியிருந்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இவர் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனுவுக்கு மார்ச் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட்டனர். பொதுப்பணித்துறையினர் சமூக அக்கறையுடன் செயல்பட மாட்டார்கள் என்பது ஊரறிந்த உண்மை, அவர்களால்தான் மணல் குவாரியில் மாபெரும் முறைகேடு நடைபெற்று வருகிறது,\n``தடுப்பணை கட்டுவதற்கும் மணற்குவாரி நடத்தும் இடத்திற்கும் இவ்வளவு தூரம், தடுப்பணை கட்டுமானப் பணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பதில் எழுதி விடுவார்கள். ஏற்கெனவே கொள்ளிடம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகாலமாக முடிகண்டநல்லூர், ராதாநல்லூர், பாப்பாக்குடி, ராஜசூரியன்பேட்டை, சித்தமல்லி, சித்தமல்லி 2, பனங்காட்டாங்குடி, வடரெங்கம், மாதிரவேளுர், பட்டியமேடு பகுதிகளில் மணல்குவாரிகளை அடுத்தடுத்து அமைத்து இயற்கை வளத்தையே அழித்து விட்டனர்.\nஎனவே, நாகை மாவட்ட கலெக்டர் இப்பகுதியின் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்து, நிலத்தடி நீர் மட்டம் தற்பொழுது எந்த அளவிற்குக் குறைந்துள்ளது என்று கணக்கிட்டு மயிலாடுதுறை கோட்டத்தில் எந்த இடத்திலும் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி நடத்தக்கூடாது என்ற அளவிற்கு அறிக்கை அளிக்க வேண்டும்\" என்று மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில�� 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37904", "date_download": "2021-05-17T16:22:52Z", "digest": "sha1:TQQ52I7PMYJUYLVHOI2QAE7AVBZ2QUCH", "length": 3565, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nவெளிநாடு ஒன்றில் தாக்குதலுக்குள்ளான இலங்கை பெண்\nஇலங்கை பெண்ணொருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பெண் ஒருவர் மற்றுமொரு பெண்ணை நடு வீதியில் கீழே தள்ளி கொடூரமாக தாக்குகிறார் தாக்குதலுக்கு இலக்கானவர் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஅவரை தாக்கும் போது மற்றுமொரு பெண் அதனை வீடியோவாக எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் தகவல் பெற்று அதனையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு தாக்குதலுக்குள்ளான பெண் இலங்கை பெண் எனவும் அவர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 14 வருடங்களாக இஸ்ரவேலில் பணியாற்றும் அவர் 7 வருடங்களாக விசா இன்றி பணியாற்றியுள்ளார். அவர் தற்காலிகமாக வீடுகளில் பணியாற்றி வந்துள்ளார்.\nபணியாற்றும் வீடுகளில் 86 வயதுடைய பெண் ஒருவருக்கு சேவை செய்துள்ளார். அங்கு தனது மாதாந்த சம்பளத்தை கேட்பதற்காக இலங்கை பெண் சென்ற போது வீட்டில் இருந்த மற்றுமொரு பெண் அவரை வீதிக்கு இழுத்து வந்து தாக்கியுள்ளார். எனினும் இது தொடர்பான எந்த தகவலும் தங்களுக்கு தெரியாதென இலங்கை வெளிவிவார பணியகத்தில் பணியாற்றும் அதிகாரியான மங்கள ரன்தெனிய தெரிவித்துள்ளார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.vikatan.com/index.php?bid=2224&show=description", "date_download": "2021-05-17T15:22:19Z", "digest": "sha1:UJD3XH547BTXEW47OBUHIQB33L3SXJBS", "length": 5507, "nlines": 74, "source_domain": "books.vikatan.com", "title": "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்", "raw_content": "\nHome » பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் » இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nஇந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும்\nCategory: பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nAuthor: டாக்டர் சங்கர சரவணன்\nமத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் மூன்றாவதாக வெளிவரும் நூல் இது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் எல்லோரும் அறிந்த எளிமையான பாடங்கள்தான் என்றாலும் ஐ.ஏ.எஸ். தேர்விலும், TNPSC தேர்விலும் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் அதிக நுட்பமும் நுணுக்கமும் வாய்ந்தவை. UPSC மற்றும் TNPSC பாடத்திட்ட அடிப்படையில் பள்ளிப் பாட நூல் முதல் பல்கலைக்கழகப் பாட நூல்கள் வரை பல நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பாகத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் சங்கர சரவணன். UPSC நடத்தும் ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வு அகில இந்திய அளவிலும் TNPSC தேர்வு மாநில அளவிலும் நடைபெறுவதால் அவற்றில் கேட்கப்படும் கேள்விகளின் தன்மையும் தரமும் ஒன்றுக்கொன்று வேறுபடும் என்றபோதிலும் நூல் ஆசிரியர் இரண்டு வகையான தேர்வுகளுக்கும் பயிற்சி அளித்து வரும் அனுபவத்தால் இரண்டையும் இணைக்க முயன்றுள்ளார். UPSC மற்றும் TNPSC தேர்வுகளில் இந்தப் பாடங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி&பதில்களை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தந்து விளக்கங்களைத் தமிழ் மொழியில் தந்துள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். நமது நாட்டின் வரலாற்றையும் தெரிந்து கொள்வதோடு போட்டித் தேர்வுக்கும் உபயோகமான இந்த நூல் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2524461", "date_download": "2021-05-17T17:29:30Z", "digest": "sha1:4CYKCTBYELSH3VNM25VUEKX7TQGDXVGT", "length": 3340, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிளைக்கோபுரதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வே��ுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிளைக்கோபுரதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:58, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் நீக்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n15:55, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்)\n15:58, 15 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE Mahalingam VNR (பேச்சு | பங்களிப்புகள்)\n== குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/634810", "date_download": "2021-05-17T17:24:41Z", "digest": "sha1:SYLFUUFQ4SFTNOB7EZIYK55DE3HAUBTN", "length": 2806, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலோரி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:50, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n02:50, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRselvaraj (பேச்சு | பங்களிப்புகள்)\n02:50, 21 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRselvaraj (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/30/admk-government-looting-pallavaram-putheri-lake-by-dumping-garbage", "date_download": "2021-05-17T17:04:44Z", "digest": "sha1:UDG77EROCW4CA4YE554OOKWTZH4RQSM3", "length": 10716, "nlines": 64, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ADMK government looting Pallavaram Putheri Lake by dumping garbage", "raw_content": "\n“குப்பைகளை கொட்டி ஏரியை சூறையாடும் அ.தி.மு.க அரசு” : பல்லாவரம் புத்தேரியை பாதுகாக்க திரண்ட பொதுமக்கள்\nசென்னை பல்லாவரம் புத்தேரியில் இரவோடு இரவாக லாரிகளில் டன் கணக்கில் குப்பைகளை கொட்டி ஏரியை மூட முயற்சி செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nசென்னை பல்லாவரம் நகராட்சி, ஜமீன் பல்லாவரத்தில் புத்தேரி உள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலை அமைக்கப்பட்ட போது இந்த ஏரி இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏரியின் ஓரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது அதிகளவிலான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.\nஇதற்கு பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் புகார் அளித்தும் ஆளும் அ.தி.மு.க அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால், ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஏரி தற்போது புதர் மண்டி, குட்டை போல் காட்சியளிக்கிறது.\nஇதனால் மேலும் ஏரியை ஆக்கிரமித்து விடும் சூழல் இருப்பதால் புதர் மண்டி, குட்டை போல் காட்சியளிக்கும் புத்தேரி ஏரியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்கள் ஏரியில் குப்பைகளைக் கொட்டிச் செல்வதாகவும், அரசு உதவியுடன் இந்தச் சம்பவம் அரங்கேறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது.\nஅதன்படி நேற்றைய தினம் பெரிய லாரி முழுவதும் கொண்டுவந்த குப்பைகளை ஏரியில் கொட்டுவதை பார்த்த அப்பகுதி மக்கள் லாரியை சிறைபிடிக்க முயன்றுள்ளனர். அப்போது மக்கள் கூடுவதற்குள் லாரி அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.\nஎரியில் குப்பைகளைக் கொட்டி ஏரியை சூறையாட முயற்சிப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட சம்பவ இடத்திற்கு வந்த பல்லாவரம் போலிஸார் கூடியிருந்த மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸார் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “சமீபகாலமாக இந்த ஏரியை கொள்ளையடிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு அரசும் உடந்தையாக இருந்து வருகிறது.\nஏற்கனவே இந்த ஏரியில் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த அ.தி.மு.க அரசு முயற்சித்தது. அந்தத் திட்டம் மக்கள் எதிர்ப்பால் தேல்வி அடைந்தது. இந்நிலையில் 10.48 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தற்போது 5 ஏக்கர் மட்டுமே உள்ளது. நீர் வளத்தை உண்டாக்கும் இந்த ஏரி தற்போதும் கழிவுநீர் மற்றும் குப்பை சேகரிக்கும் இடமாக மாறியுள்ளது.\nஏற்கனவே ஏரியை ஆக்கிமித்துள்ளதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் 400 அடிக்கும் கீழே சென்றுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மேலும் ஏரியை முழுமையாக மூடிவிட்டு என்ன செய்ய காத்திருக்கிறது ஆளும் அ���சு இது யாருக்கான செய்யப்பட்டது என பல கேள்விகள் எழுகின்றன.\nஎனவே அரசு ஏரியைப் பாழாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஏரியில் ஆக்கிரமிப்புக்களை அகற்றி, துார்வாரி ஆழப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\n“ஆசாதி முழக்கம் எழுப்பிய மாணவர்கள் மீது தேசவிரோத வழக்கு பதிவு” : உ.பி-யில் தொடரும் அராஜகம்\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84380/", "date_download": "2021-05-17T16:41:38Z", "digest": "sha1:ZIFNOFKTY57UDBD6RBAPAXAXBDWMZLI5", "length": 14149, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "மிச்சம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு ஃபேஸ்புக் கவிதை.வாட்ஸப்பிலே வந்தது.\nநீர்த்துளியாக நீ திரண்டு நின்றாய்.\nபாவம், யார் பெத்த பிள்ளையோ ரொம்ப ஃபீல் ஆயி எழுதியிருக்கு.\nபொண்ணு எங்க உண்மையிலே இருந்தாளோ அதை மட்டும் சொல்லாம மிச்ச எல்லாத்தையும் சொல்லிட்டா அது கவிதைன்னு நினைச்சிருக்கு போல.\nமுந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\n’வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து –கல்பொருசிறுநுரை– 6\nகாண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை\nவடக்குமுகம் [நாடகம்] – 6\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்ச��ி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sooriyanfm.lk/top20-view-13-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2021-05-17T16:14:46Z", "digest": "sha1:KX64BJF2HWE4MHMAROIZGVYYTDAKN7Z2", "length": 3484, "nlines": 92, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "வேற லெவல்-அயலான் - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவேற லெவல் - அயலான்\nபொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nகொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்ப��ுவதால்...\nகர்ப்பகாலத்தில் மன அழுத்தத்தை குறைக்க வழிகள்\nகவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் இயக்குநர்\nபிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை\nகுளியலறை குறித்து அறிந்திருக்க வேண்டியவை...\nTest தரப்படுத்தலில் மீண்டும் முதலாம் இடத்தில் இந்தியா வீரத்துடன் விளையாடுவோம் K J P வீரத்துடன் விளையாடுவோம் K J P \nஇப்படியான மனிதர்கள் செய்த கின்னஸ் உலக சாதனையை பார்த்து இருக்கின்றீர்களா \n Covid 19 ஐ வெற்றிகொள்வோமா \nஇலங்கையில் உயிர் குடிக்கும் விபத்துக்கள் \nஎன்ன தான் தாயாரா இருந்தாலும் .....ரத்த கண்ணீர் திரைப்பட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/computer-tips/how-to-copy-paste-image-in-gmail/", "date_download": "2021-05-17T16:59:10Z", "digest": "sha1:P4XO67T6JLSGMIN5FNLYR4LT6WQGZKBL", "length": 9932, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசதி – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசதி\nஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசதி\nவளரும் கலியுகத்தில் அனைத்தும் எளியனவாக மாறி வருகிறது . அந்த வகையில் Gmail இப்பொழுது இன்னும் ஒரு புது வசதியை கொடுத்துள்ளது. இதற்கு முன் நீங்கள் ஒரு புகைப்படத்தை உங்கள் மின்னஞ்சலில் இணைக்க அதை பதிவேற்றம் ( upload ) செய்ய வேண்டி இருக்கும். இப்பொழுது நீங்கள் பின் வரும் வழிமுறைகள் மூலம் எளிதாக புகைப்படத்தினை உட்புகுத்தலாம்.\nகுறிப்பு : இது தற்பொழுது google chrome ப்ரௌசரில் மட்டுமே சாத்தியமாகும்.\nநாம் எதவாது ஒரு பகுதியை ( எழுத்துக்கள் , புகைப்படம் ) தெரிவு (select ) செய்து அதை CTRL + C பட்டனை அழுத்துவான் மூலம் copy எடுக்கிறோம் இதை நாம் கணினியில் மற்றும் ஒரு இடத்தில் CTRL + V தட்டச்சு செய்வதன் மூலம் உட்புகுத்துவோம் .இப்பொழுது இதே முறை கொண்டு ஒரு புகைப்படத்தின் மீது உங்கள் mouse ன் மூலம் வலது புற பட்டனை அழுத்தும் பொழுது copy image என்ற option உங்களுக்கு கிடைக்கும் இதைக் கொண்டு நீங்கள் gmail ல் இப்பொழுது பேஸ்ட் செய்தால் அந்த புகைப்படத்தை எளிதாக உட்புகுத்திவிடலாம்.\nஇந்த விவரத்தை மேலோட்டமாக படித்தால் உங்களுக்கு இது தேவை இல்லாத ஒன்றாக தோன்றும். அல்லது இந்த வசதி முன்பே இருப்பது போன்று தோன்றும். ஆனால் உண்மையில் இந்த புதிய வசதியின் சரியான நோக்���த்தை காண்போம்.\nநீங்கள் கணினியிலோ அல்லது இணையத்திலோ ஒரு புகைப்படத்தை copy செய்து paste செய்யும் பொழுது தற்காலிகமாக அது உங்கள் திரையில் தெரியும் . ஆனால் உங்கள் நண்பருக்கு அந்த மின்னஞ்சலை அனுப்பினால் அவர்களுக்கு அது தெரியாது. ஒரு வேலை நீங்கள் copy செய்தது இணையத்தின் வாயிலாக என்றால் . அந்த புகைப்படம் இணையத்தில் உள்ள வரை தெரியும். ஒரு வேலை அது அழிந்தால் மின்னஞ்சலில் உள்ள புகைப்படமும் காணாமல் பொய் விடும் .\nஇதை தடுக்கும் பொருட்டு இப்பொழுது gmail ஆனது நீங்கள் paste செய்யும் புகைப்படத்தை தனது செர்வரில் பதிவு செய்துகொள்ளும். இது தான் இதன் பின் உள்ள தொழில்நுட்பமாகும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nPhotoshopல் இனி தமிழில் எழுதுங்கள்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் \n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது…\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3267-kamal-hassan", "date_download": "2021-05-17T17:34:10Z", "digest": "sha1:EFSUDHEIS2JPR47WHVMXO5SUX4BWXKHH", "length": 5566, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "கமல்ஹாசன்", "raw_content": "\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை - கமல்ஹாசன் - 22 - “ ‘நீட்டுக்கு ஆதரவு இல்லை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன் - கமல்ஹாசன் - 21 - “ரஜினியை ரகசியமாக சந்தித்தேன்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல - கமல்ஹாசன் - 18 - “நான் இந்து விரோதி அல்ல” - கமல் அரசியல்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 17 - முன்மாதிரி கிராமம்... ‘நாளை நமதே’ பயணம்... முழு அரசியல் பிளான்\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன் - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37905", "date_download": "2021-05-17T16:26:58Z", "digest": "sha1:HAQFNOUARQBLVGYCTSLDPX4D72ETJ5Z6", "length": 5772, "nlines": 11, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஇந்திய சுற்றுலாப்பயணிகளின் இலங்கை வருகையை நிறுத்த முடியாது\nஇந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதை நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்துவதாக இருந்தால், அதுதொடர்பான தீர்மானத்தை சுகாதாரப் பிரிவினரே மேற்கொள்ள வேண்டும். என்றாலும், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் குறைவடைந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.\nகொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வருவதை நிறுத்துவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்த சமயத்தில் அங்கிருந்து எயார் பபல்ஸ் திட்டம் முறையில் இலங்கைக்கு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு நாங்கள் தான் இந்தியாவிடம் கோரியிருந்தோம்.\nஎன்றாலும் இந்தத் திட்டம் ஆரம்பித்து சில தினங்களில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மோசமான நிலை ஏற்பட்டது. இதனால் தற்���ோது நாங்கள் நிலைமையை உணர்ந்து இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவதைக் குறைத்திருக்கின்றோம். அவர்கள் இலங்கைக்குள் வரமுடியாத வகையில் எமது கட்டுப்பாடுகளை அமைத்திருக்கின்றோம். அத்துடன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை திடீரென எந்த நாட்டுக்கும் நிறுத்த முடியாது.\nஅவ்வாறு செய்வதாக இருந்தால், சுகாதாரப் பிரிவினர் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு குழு இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும். என்றாலும் எயார் பபல்ஸ் முறையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அத்துடன் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதாக இருந்தால் அவர்கள் எமது நாட்டில் தங்குவதற்கு ஹோட்டல் ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.\nஇலங்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு ஹோட்டல் வசதிகளை வழங்குவதற்கு அதிகமானவர்கள் மறுப்பு வெளியிட்டுள்ளனர். அதனால், அவர்களின் வருகை குறைவடைந்துள்ளது. அதேபோன்று இந்தியாவுக்கான படகு போக்குவரத்தும் குறைந்துள்ளது. அதேபோன்று இந்தியாவுக்கான ஏற்றுமதிகளும் குறைவடைந்துள்ளன எனத் தெரிவித்தார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hindiforyou.blogspot.com/2010/11/blog-post_4356.html", "date_download": "2021-05-17T16:10:28Z", "digest": "sha1:WUHIWA34Q4TFN3AVSDC5VY6W2IC5HDQH", "length": 47455, "nlines": 446, "source_domain": "hindiforyou.blogspot.com", "title": "हिंदी सबके लिए HINDI FOR ALL: प्रवीण पूरक पाठों का तमिल अनुवाद", "raw_content": "\nஇன்று நம் நாட்டின் நுகர்வாளர் முன்னைவிட அதிக விழிப்படைந்தவராகியுள்ளார்.\nபாரத அரசும் நுகர்வோர்களின் உரிமைகள் பாதுகாப்புக்கு முதன்மை தந்து 1986-இல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்…….\nஇந்த அமைச்சகத்தின் கீழ் விலைக்கட்டுப்பாடு, அத்தியவாசிய பொருள்கள் கிடைத்தல், நிறுவை-அளத்தல் கட்டுப்பாடு மற்றும் நுகர் பொருள்களின் தரக்கட்டுப்பாடு போன்ற செயல்கள் பற்றிய கொள்கைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.\nநுகர்வோர்களை அன்றாடம் நடக்கும் ஏமாற்று வேலைகளிலிருந்து காப்பாற்றுவதற்காக, அவர்களுக்கு உற்பத்திப் பொருள்களின் தரம், அளவு,கிடைக்கும் தன்மை, மற்றும் தரமான பொருள்களின் வ��லை பற்றிய தகவல்கள் பெறும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஇதோடுகூட நுகர்வோருக்கு அளிக்கப்படும் பொறுப்புறுதியின்படி அவர்களுக்கு அந்தப் பொருளை ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் இலவசமாகப் பழுது பார்க்க செய்ய அல்லது குறைபாடுள்ள பொருளை மாற்றுவதற்காக உரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று அங்காடியில் தரப்படும் விருப்பேற்புகளின் படி நுகர்வோர் தனக்கு விருப்பான உற்பத்திப் பொருளை போட்டியின்படி குறைந்த விலையில் பெற்றுக் கொள்லலாம்.\nநுகர்வோர்களின் மீது சுரண்டலைத் தடுக்கவும் அவர்களின் குறையீடுகளுக்குத் தீர்வு காணவும் வேண்டி,நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு மாவட்ட அளவில் நுகர்வோர் நீதிமன்றங்களை நிறுவியுள்ளது.\nநுகர்வோருடன் எவ்விதமான மோசடி பற்றிய குறையீடுகள் அல்லது அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட சேவைகளில் எவ்வித குறைப்பாடு அல்லது தொய்வு பற்றிய முறையீடுகளை நுகர்வோர் நீதிமன்றத்தில் பதிவு செய்யலாம்.\nஇன்்று நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய எல்லை மிகவும் பரந்துள்ளது.\nஅரசு அளிக்கும் பொதுச்சேவைகளை சாலைப் பராமரிப்பு, அவற்றில் போதிய வெளிச்சத்துக்கான ஏற்பாடு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரமான சூழலுக்கான வழிவகை, ஆரம்பக்கல்வி மற்றும் சிகிச்சை வசதிகள்,போக்குவரத்து போன்ற ஏற்பாடுகளில் ஒழுங்கீனம் பற்றியும் மக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தின் உதவியைக் கோரலாம்.\nவங்கிகள்,மருத்துவமனைகள்்,மருத்துவர்கள்,வீட்டுவசதி வாரியங்கள் மற்றும் தனியார் கட்டிட நிர்மாணம் செய்பவர்கள் ஆகியோர் அளிக்கும் சேவைகளும் இதன் பார்வையில் சேர்க்கப்பட்டுள்ளன.\nநுகர்வோர் நீதிமன்றங்களுக்கு முழுமையான சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த நீதிமன்றங்கள் மூலமாக பல வழக்குகளுக்கு நியாயப்படியான முறையில் தீர்வு அளிக்கப்படுகிறது,அத்துடன் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நீதிமன்றச் செலவுடன் உளப்பாங்கிலும்,உடலளவிலும்,பொருள் ரீதியாகவும் அவருக்கு ஏற்பட்ட இழப்பீட்டுக்குப் பதிலாக உசிதமான தொகை அளிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nதகவல் தொடர்பு தொறையின் கடந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்வோமானால், இன்று இந்தத்துறையில் மிகுந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது அறியலாம்.\nநாகரீக வளர்ச்சியுடன் மனிதன் தொலைத்தொடர்புக்காக அஞ்சல் முறையை ���ளரச் செய்தான்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மின்னணுவியல் என்ற புதிய அறிவியல் வளரத் தொடங்கியது.\nரேடியோ,சினிமா மற்றும் தொலைக்காட்சி இதன் முக்கியமான கொடைகள்.\nதகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் தொலைக்காட்சியை உலகின் எல்லா பகுதிகளிலும் சென்றடைய செய்துள்ளன.\nஇந்திய ஆப்பிள் செயற்கைக்கோளுக்குப் பிறகு இன்ஸாட் தொடரில் பல செயற்கைக்கோள்களை அமைத்துள்ளது.\nதகவல் தொடர்பும் புரட்சியில் கணினியும் முக்கியமான பங்காற்றியுள்ளது.\nஇருபத்தோறாம் நூற்றாண்டு புதிய மற்றும் மிக நவீன தகவல் தொடர்பு பாடங்களின் தாயாக மலர்ந்துள்ளது.\nநம் நாடு ஒரு ஜனநாயக குடியரசு.\nஇது காரணமாகவே மக்கள் கருத்துக்கணிப்பு ஊடகங்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇன்று வணிகத்தொடர்புகள்,இரயில்,விமானம் மற்றும் ஓட்டல் பதிவு செய்தல் மற்றும் வங்கிகளில் நாளய மாற்றங்கள் ஆகியவற்றுக்கு கணினி முகவும் உதவிகரமாக உள்ளது.\nஇப்போது தகவல்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மின்னஞ்சல்,தொலைநகல்,கணினி மேலாண்மை முதலியன மூலம் வெகுவேகமாக அனுப்பமுடியும்.\nஉலகெங்கிலும் ஆயிரக்கணக்கான வலைப்பின்னல்களை ஒன்றுக்கொன்று இணைக்கும் இணையம் என்று பெயருள்ள உலகளாவிய அமைப்பு முறையும் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇது உலகின் தகவல் தொடர்பு முறைகளை ஒரே சரட்டில் கோத்துள்ளது.\nஉலகளாவிய படங்களுடன் கூடிய கைப்பேசித் தகவல் தொடர்புச்சேவை இருப்பதால்,எந்தஓர் இடத்திலிருந்தும் ஏதோ வேறோர் இடத்தில் இருக்கும் நபருடன் நேரடித் தொடர்பை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ளமுடியும்.\nஇணையத்தின் கீழ்தான் உலகளாவிய அலை(www)ஏராளமான தகவல்களைப் பெறுவதற்கு ஒரு சாதனம் ஆகும்.\nமின் வாணிகம் வாயிலாக நிறுவனங்களும்,விற்பனையாளர்களும்,வியாபாரிகளும் நுகர்வோரும் பெரிதும் பயனடைந்துள்ளனர்.\nமின்காசு வாயிலாக ரொக்கம் தராமலே பொருள்களை வாங்க இயலும்.\nசிகிச்சைத் துறையில் தொலை மருத்துவ வசதி வாயிலாக டாக்டர் தொலைவில் அமர்ந்தே நோயாளிகளுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சையளிக்க முடியும்.\nஇதனால் நேரமும் பணமும் வெகுவாக மிச்சப்படுகிறது.\nதொலைத் தோன்றகை வாயிலாக நேற்றுவரை உங்களால் செல்லமுடியாத இடத்திற்கும் நீங்கள் செல்லமுடியும்.\nஇதுதவிர மின்-துணி,மின்-ஆலோசனை,மின்-நிர்வாகம் ��ோன்ற பொதுமக்கள் பயன்பாட்டுச் சேழைகளாலும் நீங்கள் நன்மையடைய இயலும்.\nஇன்று உலகின் உயர்மட்டக் கல்வி பற்றிய தகவலை இமையத்துடன் கணினிவாயிலாய் வீட்டிலேயே பெறலாம்.\nஇதற்கு பள்ளி அல்லது கல்லூரி செல்லவேண்டிய தேவையில்லை.\nஇப்போது மின்னணுப் புத்தங்களின் காலமும் வந்துவிட்டது.\nதகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாய்ப்புக்கான பல சாத்தியக் கூறுகள் உள்ளன.\nஎனவே தகவல் தொடர்பு ஊடகங்களில் தொடர்ந்து நடைபெறும் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சியில் திருப்புமுனையாக அமையும்,நாளும் புதிதாக வளர்ந்துவரும் செய்தித்தொடர்பு ஊடங்களுக்கு ஏற்பத்தனை மாற்றிக்கொள்ளாத நாடு வளர்ச்சியின் ஓட்டப்பந்தயத்தில் பின் தங்கிவிடும்.\nசுகாதாரம் நமது உண்மையான செல்வம்.\nஉடல்நலமுள்ள மனிதன் தாந் மகிழ்ச்சியான வாழ்க்கையை நுகர முடியும்.\nஉடல்நலத்துடன் இருத்தல் என்பதன் பொருள் நோயிலிருந்து விடுதலை என்பது மட்டுமல்ல,நோயற்ற உடலுடன் நலமிருந்த மனமும் இருப்பதாகும்.\nநம் உடலின் வெவ்வேறு உறுப்புகள் பல்வேறு செயல்களைப் புரிகின்றன, உதாரணமாக-மூச்சுவிடுதல்,செரிமானம்,குருதியோட்டம் மற்றும் கழிவுப் பொருள் வெளியேற்றம்.\nஉடலின் ஒவ்வொரு உறுப்பும் சரிவர பணியாற்றும் போது தான் முழு உடலும் எளிதாகச் செயலாற்றுகிறது.\nஉடலின் ஏதேனும் உறுப்பு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்பு முறை பாதிக்கப்படும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.\nநோயின் முக்கியமான காரணங்கள், சமச்சீரற்ற உணவுகளை அருந்துதல், மாசுள்ள தண்ணீர் மற்றும் உணவுப்பொருள்களைச் சாப்பிடுதல் மற்றும் அசுத்தமான காற்றில் மூச்சுவிடுதல் இவையாகும்.\nஉடலில் நோய்க்கிருமிகள் புகும் போது அல்லது தவறான உணவுப் பழக்கங்களால் கூட நாம் நோய்வாய்ப்படுகிறோம்.\nஊட்டமின்மையாலும்,கூடுதல் சத்துள்ள பொருள்களை உண்பதாலும் கூட நோய்கள் ஏற்படுகின்றன.\nமனதின் பதற்ற நிலையும் பல நோய்களுக்குக் காரணமாகும்.\nநோய்களைத் தடுப்பதற்கு முக்கியமான முறை சுற்றுச்சூழலைச் சுத்தமாகவும் ஆரோக்யமாகவும் வைத்திருப்பதாகவும்.\nநாம் சொந்த உடல்நலத்திலும் சமூக சுகாதாரத்திலும் முழு கவனம் செலுத்தவேண்டும்.\nநோயைத்தடுக்க நோயின் காரணங்களுக்கே முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.\nசுத்தம் நோய்கள் பரவுவதைத் தடுக்கிறது.\nநம் சொந்த உடல்நலத்திற்கு நாம் உடல்சுத்தம்,சமத்தீரான உணவு,உறக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவேண்டும்.\nபுகைபிடித்தல்,மது அருந்தல் மிக அதிகமாக உண்ணல் மற்றும் போதைப்பொருள்கள் பயன்படுத்தல் இவற்றிலிருந்து விலகவேண்டும்.\nநகங்களைச்சீராக வெட்டிச்சுத்தமாக வைத்துக்கொள்ளல்,கண்களை குளிர்ந்த நீரால் கழுவுதல், ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாயைக் கொப்பளித்தல்,முறையாகக் குளித்தல்,தினமும் துவைத்த துணிகளை அலசுதல்,உணவு வகைகளின் சுத்தத்திற்கு கழுவிய பாத்திரங்களைப் பயன்படுத்தல், உணவு வகைகளை மூடிவைத்தல், பச்சைக்காய்கறிகளையும் பழங்களையும் கழுவிய பிறகு உண்ணல்,உணவு சமைக்கும் போதும் பரிமாறும் போதும் சுத்தம் பற்றி சிறப்பான அக்கறை எடுத்துக்கொள்ளல்,பற்கள்,தலைமுடி போன்றவற்றை முறைப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளல் முதலியவை உங்கள் சொந்தச் சுத்ததிற்கு மிகவும் அவசியமானவை.\nசமூக உடல்நலம் என்றால் சமூகத்தின் அநைத்து உறுப்பினர்களின் உடல்நலம் பற்றி கவனிப்பதாகும்.\nநகரங்களின் மக்கள் தொகைப்பெருக்கம்,தொழில் மயமாக்குதல் முதலியன நம் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகின்றன.\nநகரின் ஒவ்வொரு பகுதியையும் சுத்தமாக வைத்திருப்பது உள்ளூர் நகராட்சி மன்றத்தின் தலையாய பொறுப்பு.\nசுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பது நமது கூட்டான பொறுப்பாகும்.\nமாசுப்பட்ட மீரினால் உண்டாகும் நோய்களைத் தடுக்கும் பொருட்டு சமூக உடல்நலம் காக்க சுத்தமான தண்ணீர் வழங்குதல் போன்ற பல பொறுப்புகள் நகராட்சி மன்றத்துக்கு உண்டு.\nஇதுதவிர நகராட்சி மன்றம் ஆலைகளிலிருந்து வரும் அசுத்தநீர் மற்றும் பிற கழிவுப்பொருள்களை அகற்றும் பணியையும் செய்கிறது.\nஆலைகளிலிருந்தும் தொழிற் ஒன்றியங்களிலிருந்தும் வரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றப் பல்வேறு விஞ்ஞான முறையிலான உத்திகளைக் கடைபிடிப்பது சுகாதார வாழ்வுக்கு உதவிகரமாயிருக்கும்.\nமுன்பு மகளிர் அரசியல்,அறிவியல்,கல்வி மற்றும் பிற துறைகளில் ஆண்களை விட மிகவும் பின்தங்கி இருந்தனர்.\nசமூகமும் குடும்பமும் அவர்களை வெளியே போக அனுமதி அளிக்கவில்லை\nநவீன யுகத்தில் பெண்கள் தங்களுடைய தளைகளை உடைத்துவிட்டார்கள்.\nஇன்றைய நவீன மகளிர் ஆடவர்களுடன் ஒவ்வொரு வறையிலும் தோலோடு தோள் சேர்த்து முன்னேறுகிறார்கள்.\nகல்வி பரவியதுடன் இந்திய மகளிர் இலக்கியம் அறிவியல்,சிகிச்சை மற்றும் விளையாட்டு இயல்களில் தங்கள் தநி அடையாளத்தைப் பதித்துள்ளனர்.\nஇன்று வீட்டினுள் ஆடும் விளையாட்டுகளிலிருந்து பெண்கள் வெளியே வந்துள்ளனர்.\nஅவர்கள் விளையாட்டு உலகில் ஆண்களின் ஆதிக்கத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.\nஆசிய விளையாட்டுகளில்் அஞ்ஜு பாபி ஜார்ஜ் நீளத்தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.\nஒலிம்பிக் விளையாட்டுகளிலும் அவர் ஆறாவது இடத்தைப் பெற்று இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார்.\nஇன்று இந்திய மகளிர் ஹாக்கி மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளிலும் நன்றாக ஆடி உலகஅளவில் இந்தியாவை முன்வரிசைக்கு கொணர்ந்து நிறுத்தியுள்ளனர்.\nகிரிக்கெட்டில் சாந்தா ரங்கஸ்வாமி, அஞ்ஜும் சோப்ரா,ஸந்தியா அகர்வால் மற்றும் ஹாக்கியில் ஸூரஜ்லதா தேவி, பரம்ஜீத் கௌர் முதலியோர் நன்றாக விளையாடி இந்தியாவின் பெயரை விளங்கச் செய்துள்ளனர்.\nபேட்மிண்டனில் அபர்ணா போபட், நீச்சலில் புலா சௌதரி, மலை ஏறுதலில் பச்செந்திரி பால், குறிபார்த்து சுடுதலில் அஞ்சலி வேத்பாடக் முதலியோர் விஞ்ஞான முறையில் திறமை காட்டி இந்தியாவின் பெருமையை மேம்படுத்தியுள்ளனர்.\nடென்னிஸ் விளையாட்டில் ஸானியா மிர்ஸா உலக மக்கள் உள்ளங்களில் தன்னுடைய முத்திரையைப் பதித்திருக்கிறாள்.\nவிளையாட்டு உலகில் மகளிர் அடி எடுத்து வைதத்தால் புதிய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/illegal+gold+found-topics-34778", "date_download": "2021-05-17T16:16:44Z", "digest": "sha1:SCIX73KQXPCITUBEUVMPG6ZSXJLNNEHL", "length": 61571, "nlines": 65, "source_domain": "m.dailyhunt.in", "title": "#greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஇந்த ஆண்டின் பிபிசி இந்தியவிளையாட்டு வீராங்கனை\nTamilNews >> தங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கு\nதங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கு\nதங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கு\nதங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கு\nதுபாய் விமானத்தில் ரூ.89.17 லட்சம் தங்கம் கடத்தல்: 2 பேர் கைது\nமீனம்பாக்கம்: துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான...\nசென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல்\nதுபையில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ.89.17 லட்சம் மதிப்பிலான 1.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இது...\n'என்ன இந்த பார்சல் மட்டும் வித்தியாசமா இருக்கே'.. சந்தேகத்துடன் பிரித்த அதிகாரிகள்.. சென்னை விமான நிலையத்தில் நடந்த நூதன கடத்தல்..\nசென்னை விமான நிலையத்தில் ஆரஞ்சு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.75 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்..\nதிருச்சி விமான நிலையத்தில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது....\nசென்னை விமான நிலையத்தில் ரூ 12.21 லட்சம் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ 12.21 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமானம் மூலம் தங்கம் கடத்தி...\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்\nசென்னை விமானநிலையத்தில் பயணிகள் விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்பிலான 578 கிராம் தங்கத்தை...\nசென்னை விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 570 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள்...\nசென்னை விமான நிலையத்தில் ரூ.57.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல்\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.57.75 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ கடத்தல்...\nஎல்ஈடி டிவியில் கடத்தி வரப்பட்ட 1.2 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்திற்கு எல்ஈடி டிவியில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.57 லட்சம்...\nரூ1 கோடி மதிப்பிலான தங்கம்.. உடல் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து கடத்தல் : திருச்சி விமான நிலையத்தில் 2 பேர் கைது\nதிருச்சி : ரூ.1.02 கோடி மதிப்பிலான 2.55 கிலோ தங்கத்தை உடலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/12/17/chennai-high-court-orders-karur-collector-to-respond-to-irregularities-in-voter-list-revision", "date_download": "2021-05-17T17:03:37Z", "digest": "sha1:UPEZP2OT4GWTPZRRTMDTZR2QTC5DICTS", "length": 9121, "nlines": 61, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Chennai High Court orders Karur Collector to respond to irregularities in voter list revision", "raw_content": "\nவாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் முறைகேடு : தேர்தல் ஆணையம், கரூர் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகரூரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுள்ளதாக கூறி தொடர்ந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி அத்தொகுதி வாக்காளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்��ீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.\nஇந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, கரூர் தொகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதோடு ஆவண அடையாளங்கள் இல்லாத பலரின் பெயர்களும், இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுபோன்ற குளறுபடிகளால் தேர்தல் நேர்மையாக நடக்குமா என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் கடந்த நவம்பர் 7ஆம் தேதியே தான் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nகரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nமக்கள் பயன்பாட்டிலுள்ள நடைபாதையில் பூங்கா அமைத்த கரூர் நகராட்சி... நீதிமன்ற ஆணையை மீறிய அ.தி.மு.க அரசு\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“TNPL சமுதாயக்கூடத்தில் 150 படுக்கைகள் அமைத்து, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை”: செந்தில்பாலாஜி பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/2020/05/20/post_293/", "date_download": "2021-05-17T16:22:01Z", "digest": "sha1:UJLC57B45IEEPJQCAWWMA2YWAGMNLWU3", "length": 9869, "nlines": 62, "source_domain": "www.panchumittai.com", "title": "புதுமைகளை அனுமதிக்கும் வார்லி ஓவியங்கள் – அர்ச்சனா – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\nபுதுமைகளை அனுமதிக்கும் வார்லி ஓவியங்கள் – அர்ச்சனா\nவாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்\nவார்லி ஓவியம் வரலாறு: வார்லி ஓவியம் என்பது ஒரு பழங்குடி மக்களின் ஓவியக் கலையாகும். இக்கலை இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மகாராஷ்டரா மற்றும் குஜராத் மாநில எல்லைப்பகுதியில் வாழும் ஆதிவாசிகளான வார்லி மக்களால் வளர்க்கப்பட்ட கலையாகும். வார்லி ஓவியக் கலை கி.மு. இரண்டாயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் கொண்டது. மிகவும் தொன்மையான கலை. மனிதன குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, அதாவது வேட்டையாடுதல் கேளிக்கைககள் போன்றவற்றை வரையப்பட்ட குகை ஓவியங்களே வார்லி ஓவியங்கள்.\nஇந்த வார்லி ஓவியங்கள் எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர்.\nவட்ட வடிவத்தை சூரியன், சந்திரன் ஆகியவற்றை வரையவும், முக்கோணத்தை மலைகள், கூரான மரங்கள் போன்ற வடிவங்களை வரையவும்,\nசதுர வடிவத்தை துண்டு நிலம் போன்றவற்றை குறிக்கும்வகையில் வரைகின்றன.\nமனித உடல்கள், மற்றும் விலங்கு உடல் வடிவங்கள் ஆகியவற்றை முனையில் இணைந்த இரண்டு முக்கோணங்களைக் கொண்டு வரைகின்றனர். மேல் முக்கோணத்தை இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியை வரையவும் ,கீழ் முக்கோணத்தை இடுப்பை வரைந்தும், தலைப்பகுதிக்கு ஒரு வட்டத்தையும், கொண்டைக்கு இன்னொரு சிறிய வட்டத்தையும் வரைந்து சித்தரிக்கின்றனர்.ki\nவார்லி படங்கள் சித்தரிக்கும் அம்சங்கள்:\nஅவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணம் குறிக்கும் ஓவியங்கள், மணமக்கள் குதிரையில் பயணிக்கும் நிகழ்வு., வேட்டையாடுதல், மீன்பிடித்தல், விவசாயம்,அறுவடை திருவிழாக்கள், நடனங்கள், மரங்கள், விலங்குகள், பெண்களின் அன்றாட வேலைகள் போன்றவற்றை காட்சிகளாக சித்தரித்து வரையப்பட்டுள்ளன. பல வார்லி ஓவியல்களில் வட்டமாக நடனம் ஆடுவது போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. வட்டமாக ஆண்கள் மற்றும் பெண் நடனக்கலைஞர்கள் தங்கள் கைகளை பின்னிக் கொண்டு ஆடுகின்றன.பறை கொட்டு பயன்படுத்தி மகிழ்கின்றன.\nஇப்போதும்வார்லி மக்கள் வீட்டின் உட்சுவர்களில் காவி வண்ணம் பூசுகிறார்கள். இந்தக் காவி பின்புலத்தில்தான் ஓவியங்கள் வரையப்படுகின்றன. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளை நிறத்துக்கு அரிசி மாவைத் தண்ணீரில் குழைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஓவியங்களை வரைய மூங்கில் குச்சிகளின் முனையை நசுக்கி தூரிகைபோல பயன் படுத்துகின்றனர்.\nவார்லி ஓவியங்கள் யார் பழகலாம்:\nவார்லி ஓவியங்கள் அடிப்படை/ எளிமையான வடிவங்களான வட்டம்,முக்கோணம், கோடு, சதுரம் கொண்டு வரையபடுவத்தால் 8 வயதினர் முதல் யாரும் வரையலாம். மிகவும் எளிமையான ஓவியம்.பெரிய ஓவிய நுணுக்கங்கள் இதில் கிடையாது.அடிப்படையாக பேப்பர் பென்சில் மட்டுமே இருந்தால் போதுமானது. காவிப் பின்புலத்தில் தெளிவாகத் தெரிவதற்காக வெள்ளை நிறத்தில் ஓவியம் தீட்டுகிறார்கள் வார்லி மக்கள். ஆனால் நாம் வண்ணம் தீட்டியும் வரையலாம். வார்லி ஓவியங்கள் புதுமைகளை அனுமதிப்பத்தால் இவ்வளவு ஆண்டுகளாகியும் ஓங்கி வளர்ந்து உள்ளது.\nரயிலின் கதை – பாவண்ணன்(என் வாழ்வில் புத்தகங்கள் – 18)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nநான் ரசித்த கிரகணங்கள் (பயணக் கட்டுரை) – இளம்பரிதி\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-05-17T15:25:49Z", "digest": "sha1:JY67DQF4RHOCK3UWPU5AATUINDRFG3KG", "length": 7520, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "கவர்ச்சி உடையில் ஆத்மிகா..... வைரலாகும் புகைப்படம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகவர்ச்சி உடையில் ஆத்மிகா….. வைரலாகும் புகைப்படம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகவர்ச்சி உடையில் ஆத்மிகா….. வைரலாகும் புகைப்படம்\nஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது. இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nசமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் சிவப்பு நிற சேலை அணிந்து இவர் நடத்திய போட்டோஷூட் வைரலானது. இந்நிலையில், நீல நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள ஆத்மிகா, அந்த புகைப்படங்களை நேற்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.\nஅஜித்திடம் இருந்து இதை கற்றுக் கொண்டேன் – பிருத்விராஜ்\nகபாலி பாணியில் தர்பார் புரமோஷன்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37906", "date_download": "2021-05-17T16:30:53Z", "digest": "sha1:GCBUJD3E7QUBBAN73GZFHWLSRY5S4WBW", "length": 4475, "nlines": 11, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\n“நாட்டின் தேசிய அனர்த்தம் எனக் கருதி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். அபாயகரமான இந்தச் சூழ்நிலையில் அரசியல் இலாபம் பெறும் வகையில் சிலர் செயற்படுவது பொருத்தமற்றது.”இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்கள் சரியான முறையில் சுகாதார வழிக்காட்டல்களைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “சிலர் அரசியல் பேதங்களை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகளைப் போட்டுக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றனரே அன்றி கொரோனாப் பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்பது அவர்களின் உண்மையான நோக்கமல்ல என்பது தெளிவாகியுள்ளது.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாடு மற்றும் மக்களுக்காகக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தால் அது எவருக்கும் முன்னுதாரணமாக அமையும். நாட்டில் இப்படியான பிரச்சினை ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழ்நிலையில் அரசியல் இலாபம் பெறும் வகையில் சிலர் செயற்படுவது பொருத்தமற்றது.\nஇப்படியான ஆபத்தான சந்தர்ப்பத்தில் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த இரவு, பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், பொலிஸ் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் சேவை அனைவருக்கும் முன்னுதாரணம்.\nஅதேபோல் மக்களும் சுகாதார ஆலோசனைகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும். இது அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் நேரமல்ல” – என்றார்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1016651/amp?ref=entity&keyword=shop%20fire%20accident", "date_download": "2021-05-17T17:15:55Z", "digest": "sha1:DSGMWOKLNOHCU2PMKE5F2UPVJOC6G7EN", "length": 8439, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "பாடாலூர் அருகே பஞ்சு மில்லில் 2வது முறையாக மீண்டும் தீ | Dinakaran", "raw_content": "\nபாடாலூர் அருகே பஞ்சு மில்லில் 2வது முறையாக மீண்டும் தீ\nபாடாலூர், மார்ச் 10: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே ஏற்கெனவே பற்றி எரிந்த தனியார் பஞ்சு மில்லில் வெளியே போடப்பட்டிருந்த பஞ்சுகள் நேற்று திடீரென தீப்பற்றியது.ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமம் அருகே, சிறுகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் (52) என்பவருக்கு சொந்தமான பருத்தி மில் உள்ளது. இங்கு, விவசாயிகளிடருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தியை அரைத்து பஞ்சு தனியாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த பஞ்சு மில்லில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி எதிர்பாராத விதமாக திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் பருத்தி மற்றும் பஞ்சு எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பஞ்சை மில்லிற்கு வெளியே போட்டு வைத்து இருந்தனர். அதில் நேற்று எதிர்பாராத விதமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்ப��ி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/27252/amp?ref=entity&keyword=cow%20hunters", "date_download": "2021-05-17T17:13:16Z", "digest": "sha1:DEH73BBVEWGZXTX2DCDE5J5L3YGFPRN6", "length": 19165, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "பார்வையால் துயர்துடைக்கும் பசு நாயகன் | Dinakaran", "raw_content": "\nபார்வையால் துயர்துடைக்கும் பசு நாயகன்\nதுவாரகாதீசனான கிருஷ்ணனின் காலத்திலேயே பகவானை தரிசிக்க முடியாத ஞானிகளும் ரிஷிகளும் உண்டு. ஆனால், கிருஷ்ணனோ பக்தனின் இருதயத்தில் கிஞ்சித்து பக்தி இருந்தாலும் போதும் அந்தக் கணமே காட்சி தருவேன் என உறுதி சொல்லியிருக்கிறான். இந்த சத்திய வாக்கை நிறைவேற்றியதன் பலன்தான் இன்று அவன் அர்ச்சாவதாரமாக விளங்கும் இத்தனை கிருஷ்ணன் கோயில்கள். கோபிலர் எனும் மகரிஷிக்கு ராஜ கோபாலனாக காட்சி கொடுத்த தலம் தான் ராஜமன்னார்குடி. அந்த அற்புதத் தலத்தை நாயக்க மன்னர்கள் உருகி உருகி வணங்கினார்கள். சிறு பூஜையிலிருந்து பிரம்மோத்சவம் வரையிலும் எல்லா வற்றையும் தாங்களாகவே ஆசை ஆசையாக நடத்தினார்கள்.\nராஜகோபால சுவாமியின் திருவடியிலேயே கிடந்தார்கள். தஞ்சையிலிருந்து புறப்படுவார்கள். ராஜகோபாலனின் அர்த்தஜாம பூஜையை அன்று முடித்து, மறுநாள் தஞ்சைக்குத் திரும்புவார்கள். அப்படிப்பட்டவர்தான் தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கர். பருவகாலமோ கோடைகாலமோ அதைப்பற்றி எல்லாம் அவருக்கு கவலை இல்லை. நாட்டில் என்ன பிரச்னை இருந்தாலும் சரி, ராஜகோபாலன் இருக்கிறான், பார்த்துக் கொள்வான் என்று உறுதியாக நம்புபவர். தஞ்ச��யில் எந்த விழா நடைபெற்றாலும் சரி, ராஜகோபாலனை தரிசித்து விட்டுத்தான் அடுத்தது என்று மன்னார்குடிக்கு வந்து விடுவார். அவர் ஆழ்வார்கள் மீதும் வைணவ ஆசார்யர்கள் மீதும் அளவு கடந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.\n‘ஞானிகளெல்லாம் இருதயத்தில்தான் பகவானை தரிசிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால், நான் இதோ அர்ச்சாவதாரம் எனும் விக்கிரக வடிவில் மன்னார்குடி ராஜகோபாலனை தரிசிக்கிறேனே. இவன்தான் என் கோபாலன். என்னை ஆளும் ராஜகோபாலன்’ என்று உருகினார். அது அடைமழைக்காலம். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று மழை நின்று விடும், நாளை நின்று விடும், பிறகு மன்னார்குடிக்கு செல்லலாம் என்று தவித்தபடி இருந்தார் மன்னர். ஒருவார காலம் இப்படியே நகர்ந்தது. பளிச்சென்று நிமிர்ந்தார். மழையென்ன, புயலென்ன, எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்ற மனத்தெம்பு பெற்று தேரில் ஏறினார். ‘புயலைப் பார்த்து வசுதேவர் தயங்கினாரா\nகிருஷ்ணனைக் கூடையில் சுமந்து சென்றாரே மழை, பெருவெள்ளத்துக்கு பயந்து கோபியர்கள் தவித்தபோது கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடித்து அவர்களையெல்லாம் காத்தானே... இப்போது என் பொருட்டும் ஏதாவது செய்வான்’ என்று உறுதியோடு புறப்பட்டார். ஆனாலும், மழையும் புயலும் கைகோர்த்து பேயாட்டம் போட்டன. மரங்கள் பெயர்ந்து பாதையில் விழுந்தன. காலையா, இரவா என்று தெரியாதபடி மேகங்கள் சூரியனை காட்டாது மறைத்தன. விஜயராகவ நாயக்கருக்கு பசித்தது. கையில் கொண்டு வந்ததை உண்டார். உடன் வந்தவர்களிடம் இனி பயணத்தைத் தொடர வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ‘மாதவனின் நாமத்தை உரைக்கும் இடமே வைகுண்டமாகுமாம்’ என்று விஜயராகவ நாயக்கர் அங்கேயே தங்கினார்.\nகண்ணனை காணாத துக்கத்தோடு இப்போது தூக்கமும் கலந்து கொண்டது. தூக்கத்தை மீறி மனம் கிருஷ்ண தியானத்தில் லயித்தது. மன்னர் தன்னை மறந்த நிலையில் பல மணிநேரம் அப்படியே கிடந்தார். சட்டென்று எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது. சிப்பந்திகள் தான் எழுப்புகிறார்களோ என்று கண்களை அகல திறந்தார். ஆனால், எல்லோரும் சிறு குடிலுக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ‘விஜயராகவா...’ என்று இம்முறை தெளிவாகக் கேட்டபோது மன்னர் தம்மை மறந்து ‘‘கோபாலா...’’ என்று ஆசையாக அழைத்தார். ‘‘ஏன் இத்தனை சிரமம் உனக்கு அரண்மனை மாடத்திலிரு���்து ஒரு கருடன் நாளை புறப்படும். அது காட்டும் திசையில் பயணித்துச் செல். அது ஒரு வேப்பமரத்தின் மீது அமரும்.\nஅங்குதான் நான் உறையப்போகிறேன். எனக்காக ஆலயமெழுப்பு. நான் எப்போதும் அருளொளி பரப்புவேன்” என்றார் கிருஷ்ணன். விஜயராகவ நாயக்கர் கண்களில் நீர் கொப்பளித்தது. ‘நான் என்ன ரிஷியா, மகாபக்தனா உலகிலுள்ள எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் சாதாரண மானுட அரசன்தானே உலகிலுள்ள எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் சாதாரண மானுட அரசன்தானே இப்படி ஒரு கட்டளை எனக்கு வர நான் என்ன தவம் செய்தேன் இப்படி ஒரு கட்டளை எனக்கு வர நான் என்ன தவம் செய்தேன்’ என்று நெகிழ்ந்தார். நடந்தவற்றை அரண்மனைக்குச் சென்று உரைத்தார். வெகு விரைவாக கோயில் கட்டி முடித்தார். ஏராளமான நிலங்களையும் பூஜைக்கு தேவையான பொருட்களையும் நிரந்தரமாக வைத்தார். பெரிய திருவடி எனும் கருடாழ்வார் அரசனுக்கு சுட்டிக் காட்டிய தலமே நல்லிச்சேரி. இது சுற்றிலும் வயல்கள் சூழ்ந்த அழகான கிராமம்.\n’ என்று வியந்தே கோபாலன் அமர்ந்து விட்டானா என எண்ணத் தோன்றுகிறது. சிறிய கோயிலானாலும் அழகாக இருக்கிறது. பிரசன்ன ராஜகோபாலசுவாமி என்று மன்னார்குடியைத்தான் இந்தக் கோயிலிலுள்ள பெருமாளும் நினைவுபடுத்துகிறார். கோயிலுக்குள் நுழைந்தவுடனே பாகவத பக்தர்களை பணிவோடு வரவேற்கிறார் சிலை வடிவில் விஜயராகவ நாயக்கர். அருகேயே இரு பக்கமும் செங்கமலத் தாயாரும் நின்ற கோலத்தில் ஜெகத்ரட்சகப் பெருமாளும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே சென்று ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக சூரிய சக்ரத்தாழ்வாரின் அபூர்வ தரிசனம் நோயா, கடனா, மன உளைச்சலா, இவருக்கு அருகில் நின்று அவர் பார்வை கடாட்சம் பெற்றாலே போதும் எல்லாம் தானாக ஓடிவிடும்.\nஎதிரில், சுடர்கொடியாள் ஆண்டாள் அருள்கிறாள். இன்னும் உள்ளே அர்த்த மண்டபத்தை நோக்கிச் செல்ல, ருக்மிணி-சத்யபாமா சமேத ராஜகோபாலனாக பெருமாள் சேவை சாதிக்கிறார். துவாரகை அரசவையில் எப்படி கம்பீரத்தோடு இருப்பானோ அதே நின்ற கோலம். எப்போதோ கோபிலர் மகரிஷிக்காக மன்னார் குடியில் காட்சி தந்த இந்த கிருஷ்ணன், இப்போதும் அதே காட்சி தரமுடியும் என்பதை இந்த ஆலயம் நிரூபிக்கிறது. அது புராண காலம்; ஆனால், விஜயராகவ நாயக்கரின் காலம் ஐநூறு வருடங்களுக்கு உட்பட்டது. ‘இங்குதான் கண்ணன் அசரீரியாக நாயக��க மன்னருடன் பேசினாரா’ என்று கருவறையையே உற்றுப் பார்ப்போம். நீ சொல் வதை கேட்டுக் கொண்டிருக்கிறேன், என்ன வேண்டும்’ என்று கருவறையையே உற்றுப் பார்ப்போம். நீ சொல் வதை கேட்டுக் கொண்டிருக்கிறேன், என்ன வேண்டும்’ என்று பதிலுக்கு கிருஷ்ணன் கேட்பதும் புரியும். துளசியின் வாசம் கமழ்ந்தபடி இருக்கிறது.\nகிருஷ்ணனின் காலத்திற்கு மனம் பறக்கிறது. கோவிந்தஜீ... கோவிந்தஜீ...’ என்று துதித்து மகிழும் பிருந்தாவனவாசியாக மனம் மாறுகிறது. கோயிலின் விமானத்தில் புராண விஷயங்களை சிற்பங்களாக செதுக்கியிருக்கிறார்கள். அவற்றை ரசித்துக் கொண்டே வலம் வரலாம். இந்த கிராமத்தின் அமைதி நமக்குள் தனிமையை கொடுக்கும். கோபாலனின் சந்நதிக்கு அருகேயே எங்கேனும் அமர்ந்து கொண்டு அவனின் நாமங்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம். நாம சங்கீர்த்தனமும் செய்யலாம். அப்படி பஜிப்போரின் உள்ளத்தில் அந்த கோபாலன் ராஜாவாக சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறான். கோயில் குறித்த இதர தகவல்கள் அறிய 9941128535 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nநல்லிச்சேரி எனும் இத்தலம் தஞ்சாவூர் - கும்பகோணம் பாதையில் அய்யம்பேட்டையில் இறங்கி 3 கி.மீ. செல்ல வேண்டும். ஆட்டோ வசதி உண்டு.\nநாகதோஷம் போக்கும் திருத்தலம் : தேவாரப்பதிகங்களில் பாடப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்\nவெற்றி தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்\nமண வாழ்வு நல்லபடியாக அமையும்\nவற்றாத வளங்கள் அருளும் வராகர்\nமுருகனின் அருளால் வாழ்வு சிறக்கும்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : விகர்ணன்\nஎம்மைப் பேணும் அம்மையே வருக\nமறுபிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை நாம் எதைவைத்து அறிவது\nபுண்ணியம் பெருக்கும் சித்ரா பௌர்ணமி\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்- சித்திரகுப்தர்\nபதினோரு பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனவர் : மதுரகவி ஆழ்வார் அவதார திருநாள்\nமகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீ மதங்கீஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://periyarmuzakkam.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2021-05-17T16:58:37Z", "digest": "sha1:TZTH6RQIE75CIMLJNLTZTV6G7LSA7BR6", "length": 88378, "nlines": 145, "source_domain": "periyarmuzakkam.blogspot.com", "title": "புரட்சி பெரியார் முழக்கம்: போர் நிறுத்த’ அணி", "raw_content": "\nஏ.கே. அந்தோணிக்கு கருப்புக்கொடி: 50 கழகத்தினர் கைது\nகோவை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு கருப்புக் கொடி கா���்ட முயன்ற கழகத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் வரும் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப் படும் என்று பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜன.8 ஆம் தேதி சென்னை வந்த பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற 1000க்கும் அதிகமான கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி வந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு கழகம் கருப்புக்கொடி காட்டியது.\nஇதற்கிடையில் ஜன.18 ஆம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி, கோவைக்கு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்தார். கோவை வரும் செய்தி அறிந்த கழகத்தினர், உடனே கருப்புக்கொடி போராட்டத்துக்கு தயாரானார்கள். அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிகழ்ச்சி முடித்து விமானம் மூலம் திருவனந்தபுரம் போக விமான நிலையம் போகும் வழியில் பகல் 12 மணியளவில் பீளமேடு ஹோப்° கல்லூரி அருகே கருப்புக் கொடி களுடன் திரண்டனர். ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டனர்.\nதலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் கோபால் (கோவை மாநகர செயலாளர்), திருப்பூர் துரைசாமி (கோவை-வடக்கு மாவட்டக் கழகத் தலைவர்), வெள்ளியங்கிரி (பொள்ளாச்சி நகர கழக செயலாளர்), பன்னீர்செல்வம் (தமிழ்நாடு மாணவர் கழகம்), திருப்பூர் முகில்ராசு, யாழ். நடராசன் (உடுமலை நகர கழகத் தலைவர்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண் டனர். தோழர்கள் கருப்புக்கொடியுடன் திரண்ட செய்தி அறிந்து, அமைச்சர் ஏ.கே.அந்தோணி வேறு பாதையில் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஈழத் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக் கோரியும், மத்திய அரசின் துரோகத்தையும் கண்டித்து தோழர்கள் முழக்கமிட்டனர். காவல்துறை அனைவரையும் கைது செய்தது. மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nகொளத்தூர் மணி - மணியரசன் - சீமான் பிணையில் விடுதலை\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் 31 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு உயர்நீதிமன்றம் 19.1.2009 அன்று பிணை வழங்கி உத்தரவிட்டது. பிணை மனுவை கழக வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, இளங்கோ ஆகியோர் தாக்கல் செய்தனர். தடை செய்யப��பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது ஒரு குற்றமல்ல என்று வழக்கறிஞர் துரைசாமி வாதிட்டார்.\nஉயர்நீதிமன்ற நீதிபதி டி.சுதந்திரம் அவர்கள் முன் மனு விசாரணைக்கு வந்தது. ரூ.10 ஆயிரத்துக்கு சொந்த பிணைத் தொகையும், அதே தொகைக்கு இரு நபர் பிணை உறுதியும் வழங்கி, பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். காவல்துறை அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nகடந்த டிசம்பர் 14 ஆம் தேதி ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுகள் தேச விரோதமானவை என்று குற்றம்சாட்டப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.\nஈரோடு மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் இரு முறையும், மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு முறையும் பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப் பட்டது. செவ்வாய் அல்லது புதன் கிழமை சிறையிலிருந்து விடுதலையாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸ் கூறுவதிலும் ‘நியாயம்’ இருக்கிறது\nகாங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அண்மைக்காலத்தில் தோன்றிய விடுதலை சிறுத்தைகளால் வீழ்த்த முடியாது என்று, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சன் பேசியுள்ளார்.\nஉண்மை தான். காங்கிரசை வெளியி லிருந்து வீழ்த்துவதற்கு அக்கட்சி எவரையும் அனுமதிக்காது. அந்த உரிமையை காங்கிரசாரே தங்களின் ‘ஏகபோகமாக’ வைத்துக் கொண்டுள்ள னர். தமிழ்நாட்டில் 1967 இல் கடையை கட்டிக் கொண்ட காங்கிர° கட்சி, இன்னும் கோட்டைக் கதவைத் தட்டிக் கொண்டுதான் நிற்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. என்று மாநில கட்சிகளின் தோளின் மீது சவாரி செய்து, அவர்கள் கருணையோடு வழங்கும் இடங்களில் தான் 125 ஆண்டு காங்கிர° போட்டி யிட்டு வருகிறது.\nசத்தியமூர்த்தி பவன் வரலாற்றி லேயே முதல்முறையாக வேறு ஒரு அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுகூட அண்மையில்தான் நடந்திருக்கிறது. அந்த உரிமையையும் காங்கிரசாரே தங்கள் கைகளை விட்டுப் போய்விடா மல் தேசபக்தியோடு பாதுகாத்து வைத் திருந்தனர். சத்தியமூர்த்திபவனிலே நடந்த கட்சிக் கூட்டங்களிலே அரிவாள் வெட்டு விழுவதும், கட்சி மேலிடப் பார்வையாளர்களை உள்ளாடையுடன் உதை கொடுத்து ஓட வைப்பதும��, தமிழக காங்கிரசாரின் தேசபக்தி திருப்பணிகளாகவே நிகழ்ந்து வந்துள்ளன.\nஇப்படி எல்லாம் ‘உட்கட்சி ஜன நாயகத்தை’ ஆயுதங்களுடன் கட்டிக் காத்து காங்கிரசை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தி வரும் காங்கிரசார், பிற கட்சியின் மூலம் அழிவதற்கு அனுமதிப் பார்களா ஒரு போதும் மாட்டார்கள். அண்மையில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல்களில்கூட, சில மாநிலங் களில் காங்கிர° கட்சி தோற்றதற்குக் காரணம் கட்சிக்குள் நிகழ்ந்த உட்பகை தான் என்று அவர்கள் கட்சியின் தலைவர் சோனியாவே கூறியிருக்கிறார்.\nஎனவே, தோழர் திருமாவளவன் - காங்கிரசை காணாமல் ஒழித்திடும். காங்கிரசாரின் முயற்சிகளைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்பதே நமது கோரிக்கை. பெரியவர் சுதர்சனத்துக்கு எவ்வளவு கோபம் வருகிறது, பாருங்கள்.\nகைதைக் கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\nகழகத் தலைவர் கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் சீமான், தமிழ் தேசியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் பெ. மணியரசன் ஆகியோரை விடுவிக்கக் கோரி திருச்சியில் வழக்குரைஞர்கள் ஜன.9, வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் த. கங்கைசெல்வன் தலைமை வகித்தார். பேரவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மதி, சோழர், இளமுருகு, பானுமதி, கனகராஜ், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.\nகைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி, பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nஇந்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பதை உடன் நிறுத்த வேண்டும். தமிழக மக்களை ஏமாற்றும் மத்திய அரசின் போக்கைக் கண்டிக்கிறோம்.\nதீக்குளிக்க முயன்ற 3 கழகத்தினர் கைது\nஈழத்தில் தமிழர்கள் மீதான இனப் படுகொலைக்கு துணை போகும் இந்திய பார்ப்பன அரசின் துரோ கத்தைக் கண்டித்து, தீக்குளிக்க முயன்ற 3 கழகத் தோழர்களை போலீசார் சுற்றி வளைத்து, தடுத்து கைது செய்தனர். கடந்த 16 ஆம் தேதி பகல் 11 மணியளவில் நடந்த இந்த சம்பவம், கோவையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. திடீரென்று, கோவை ஆட்சியர் அலு வலகம் முன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த மூன்று கழகத் தோழர்கள் கையி��் பெட்ரோலுடன் வந்து உடல் முழுதும் கொட்டிக் கொண்டு, இந்திய பார்ப்பன அரசின் துரோகத்தை எதிர்த்து முழக்கமிட்டு தீக்குளிக்க முயன்றனர்.\n300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பாய்ந்து சென்று தோழர்களை மடக் கிப் பிடித்து கைது செய்தனர். கழகத் தோழர்கள் ஈரோடு பெரியார் ஜெகன், திருப்பூர் கழகத் தோழர்கள் கோபிநாத், சம்பூகன் என்கிற சண்முகம் ஆகிய மூவரும் கைது செய்யப் பட்டனர்.\nதோழர் திருமாவை ஆதரித்து கழகத்தினர் குவித்த தந்தி\nமறைமலைநகரில் ஈழத் தமிழர் களுக்காக பட்டினிப் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து ஆடை போர்த்தி, ஆதரவினை வெளிப்படுத்தினர். புதுவை கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை யில் 100க்கும் அதிகமான பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், தோழர் திருமாவளவனை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்தனர். தமிழ்நாடு முழுதுமிருந்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தோழர்கள் நூற்றுக் கணக்கான தந்திகளை தோழர் திருமா வளவனுக்கு அனுப்பினர்.\nவிடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக கூட்டணி அரசியலை யும் கடந்து உண்மையான பங்களிப்போடு, தொடர்ந்து போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்தி வருகிறார். ஈழத் தமிழர் போராட்டம் கடும் நெருக்கடிக் குள்ளாகியுள்ள சூழலில், பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி உருவாக்கி வைத்த தேக்கத்தை தகர்ப்பதிலும் வெற்றி பெற் றுள்ளார். இதற்காக தமிழின உணர்வாளர்கள் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் என்றென்றும் நன்றி கூறி வாழ்த்துவார்கள்.\nஅய்ந்து நாள் பட்டினிப் போராட்டத்தை முடித்த நிலையில், ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தமிழக கட்சிகள், இயக்கங்கள் ஒரே அணியாகத் திரள வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்மொழிந் துள்ளார். இது பாராட்டி வரவேற்று செயல்படுத்த வேண்டிய ஆக்கப்பூர்வமான யோசனையாகும். இப்போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான துரோகத்தில் வெளிப் படையாக தங்களை அடையாளப���படுத்திடும் கட்சிகள் காங்கிரசும், ஜெயலலிதாவும் தான் (ஜெயலலிதா கட்சி யிலுள்ள பல உணர்வுள்ள தமிழர்களே, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை ஏற்கவில்லை என்பதே உண்மை)\nஜெயலலிதா தலைமையில் கூட்டணி சேர்ந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. ஆகியவை, ஜெயலலிதாவின் துரோகக் கருத்துகளை இந்தப் பிரச்சினையில் ஏற்காமல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தங்களது உறுதியான கருத்துகளை வெளிப்படுத்தியும், போராடியும் வருகிறார்கள். வழக்கம் போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது பார்ப்பன அடையாளத்தையே இப்பிரச்சினையில் வெளிப்படுத்தி வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனர்களைக் கொன்று குவிப்பதும், ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதும் ஒன்றுதான் என்ற பார்வை அக்கட்சிக்கு இல்லை. தேசிய சுயநிர்ணய உரிமைக்காக மக்களோடு போராடும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்திடும் ஏகாதிபத்திய நாடுகளின் குரலையே இக்கட்சியும் எதிரொலிக்கிறது.\nதி.மு.க.வைப் பொறுத்த வரை அதன் இரட்டை வேடம் வெளிப்படையாகவே அம்பலமாகி வருகிறது. தமிழின உணர்வு என்ற தளத்தில் கால் பதித்து நிற்கும் தி.மு.க., அந்த உணர்வுகளுக்கு எதிரான துரோகம் காங்கிரசிலிருந்து வெளிப்படும்போது, ‘கூட்டணி ஆட்சி அதிகாரம்’ என்பதற்கே முன்னுரிமை தந்து, மீண்டும் மீண்டும் பழைய வரலாற்றுப் ‘பெருமை’களைப் பேசி, அதற்குள் தன்னை முடக்கிக் கொள்ளவே விரும்புகிறது.\nஇந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி வெளிப்படையாக இழைக்கும் துரோகத்தைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளை முதலமைச்சர் கலைஞர் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார். தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்தும் என்ன பயன் டெல்லிக்கு அடிமை ஆட்சியாகத் தானே இருக்க வேண்டியிருக்கிறது டெல்லிக்கு அடிமை ஆட்சியாகத் தானே இருக்க வேண்டியிருக்கிறது இத்தனைக்கும் மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சிதான். காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பார்ப்பன ஆட்சி அதிகாரமே நாட்டை வழி நடத்துகிறது இத்தனைக்கும் மத்தியில் நடப்பது கூட்டணி ஆட்சிதான். காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பார்ப்பன ஆட்சி அதிகாரமே நாட்டை வழி நடத்துகிறது முடிவுகள் எடுப்பதும், செயல்படுத்துவதும் ‘அவாள்’கள் தான்.\nதமிழக முதல்வர் கலைஞர் த���்மிடம் உள்ள அதிகாரத்தை இந்திய தேசிய ஆட்சியின் துரோகத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் எழுச்சிகளை அடக்கவே பயன்படுத்துகிறார். அவரிடம் உள்ள அதிகாரம் மத்திய அரசை பணிய வைக்க பயன்படவில்லை. உண்மையைச் சொன்னால் தி.மு.க. ஆட்சி - வரலாற்று துரோகத்தை சுமந்து நிற்கிறது. தி.மு.க.வின் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.\nஇந்த நிலையில் - ‘வாழ்வா, சாவா’ போராட்டத்தில் நிற்கும் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் உரிமைக் குரல் தமிழகத்திலிருந்துதான் எழுந்தாக வேண்டும். இதற்கு ஆதரவான மக்கள் எழுச்சியை மேலும் வலிமைப்படுத்த வேண்டும். வெளிப்படையான துரோக சக்திகள் ஒருபுறம்; ஆட்சி அதிகாரத்துக்காக அடங்கிப் போய் நிற்கவே விரும்பும் சக்திகள் மறுபுறம்; இந்தத் தடைகளுக்கு இடையே ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யவும், அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக இயக்கங்களை நடத்திச் செல்லும் அணுகுமுறைகளை உருவாக்கிடவும் வேண்டிய நேரம் இது. பிரச்சினையை தடம்புரளச் செய்துவிடாமல் போர் நிறுத்தம் கோரும் கட்சிகள், இயக்கங்கள், ஓரணியாகி - மக்கள் இயக்கத்தை நடத்துவதன் மூலம் துரோக சக்திகளை மக்கள் மன்றத்தில் பலமிழக்கச் செய்ய வேண்டும் தோழர் திருமாவளவன் முன்மொழிந்துள்ள கோரிக்கை செயலாக்கம் பெற வேண்டும்.\nசங்கராச்சாரி மடத்துக்குள் தலித் சிற்பிகளின் சிலை\nதலித் சிற்பிகள் வடித்தசிலைகளே சங்கராச்சாரி மடத்துக்குள்ளும் இருக்கிறது. இந்த சாதனையை நிகழ்த்திய பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த சிற்பி ராசனின் சமூகப் புரட்சியை ஏடுகள் பலவும் வெளியிட்டு வருகின்றன. ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ ஏடு வெளியிட்டுள்ள அவரது பேட்டி இது.\nகோயில்களுக்குள் நுழைந்து சாமி கும்பிடக் கூட தலித்துகளுக்கு பல இடங் களில் தடையிருக்கும் இந்தக் காலகட்டத் தில் கருவறைகளுக்குள் கம்பீரமாக நிற்கும் தெய்வத் திருவுருவச் சிலைகளை இன்று தலித்துகள் தயாரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமூட்டும் தகவல் அல்லவா அப்படி சிலை வடிக்கும் வேலைகளில் தலித்துகளைத் தயார்படுத்தி சைலண்டாக ஒரு புரட்சியை நடத்தி வருகிறார் ராஜன் என்பவர்.\nதஞ்சை மாவட்டம் சுவாமி மலையி லிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள திம்மக்குடியில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக்கிறார் அந்த அற்புத மனிதர் ராஜன். சிலை செய்யும் தொழில் ஆன்மிகம் கலந்தது என்றா லும், ராஜன் ஒரு பழுத்த பெரியார்வாதி என்பது ஆச்சரியம் கலந்த ஆனந்தம். சிலை செய்வதில் இருக்கும் ஐதீகங்களை உடைத்து, முற் போக்காக சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இவர்.\nஅவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும் ஆச்சரியம் விலகாமல் திம்மக்குடிக்கு விரைந்தோம். இதோ அவரே நம்மிடம் பேசுகிறார்:\n\"திருச்சி ஸ்ரீரங்கம்தான் என் சொந்த ஊர். பதின்மூன்று வயதிலேயே பெரியார் கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டேன். யாராவது என்னிடம், ‘நீ என்ன சாதி மதம்’ என்று கேட்டால், ‘மனுஷ சாதி. திராவிட மதம்’ என்றுதான் சொல்வேன். ஆனால், என் குடும்பத்தவர்கள் ஆன்மிகத் தில் ஊறிப் போனவர்கள். அதனால் என்னை அவர்கள் கண்டிக்க, வீட்டில் தினம் தினம் சண்டை சச்சரவுதான்.\n1978 இல், என் பத்தொன்பது வயதில், பி.யூ.சி. முடித்தேன். அப்போது சுவாமிலை யில் சிலை செய்யும் கலை செழிப்பாக இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கே போய் அந்தக் கலையைக் கற்றுக் கொள்ள ஆர்வமானேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த என் அப்பா, ‘இதற்காகவா உன்னைப் படிக்க வைத்தேன்’ என தாம்தூமென்று குதித்தார். கோபமான நான், என் பி.யூ.சி. சான்றிதழைக் கிழித்தெறிந்து விட்டுக் கிளம்பத் தயாரானேன். ‘நீ எங்களை மீறிப் போனால் மீண்டும் திரும்ப வராதே’ என்றார் அப்பா. ‘சரிப்பா’ என்று செருப்பைக்கூட உதறித் தள்ளிவிட்டு இங்கே வந்து விட்டேன். இன்றைக்கு முப்பத்தொன்பது வருஷங்கள் ஆச்சு. இன்னும்கூட நான் வீட்டுக்குப் போக வில்லை\" என்று கூறி நிறுத்திய ராஜன் தொடர்ந்தார்.\n\"78 இல் சுவாமிமலை வந்த நான் மூன்று வருட காலம் சிலை செய்யும் கலையைக் கற்றுக் கொண்டு 81 ஆம் வருடம் கும்பகோணத்தில் தங்கியிருந்து சிலை செய்ய ஆரம்பித்தேன். நான் செய்த சிலைகள் பிரபலமாகி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளுக்குப் போக ஆரம்பித்தன. சிலைகளுக்கான தேவை அதிகமானதால் எனக்கு ஆட்கள் அதிகமாகத் தேவைப்பட்டார்கள். அப்போதுதான் சிலை வடிக்கும் தொழிலில் பெரியாரிசத்தைப் புகுத்தி சாதி ஒழிப்புச் செய்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.\nஅதனால் தலித்துகளைப் பயன்படுத்தி சிலை வடிக்கத் தீர்மானித்தேன். அதுவரை விவசாயக் கூலிகளாக வெட்டியான்களாக, பறை அடிப்பவர் களாக இருந்த தலித்துகளை அழைத்து ச���லை செய்ய சொல்லித் தந்தேன். ‘இந்தத் தொழில் நமக்கு ஒத்து வருமா’ என்றுஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு ஆர்வத்துடன் கற்றுக் கொண் டார்கள். ‘தலித்துகள் சிலை செய்வதா’ என்றுஆரம்பத்தில் தயக்கம் காட்டிய அவர்கள், பிறகு ஆர்வத்துடன் கற்றுக் கொண் டார்கள். ‘தலித்துகள் சிலை செய்வதா’ என்று ஆரம்பத்தில் பலர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, என் முயற்சியை மழுங்கடிக்கப் பார்த்தாலும் நான் மசிந்து கொடுக்கவில்லை.\nஇதுவரை முந்நூறு தலித்துகளுக்கு சிலை செய்ய கற்றுத் தந்திருக்கிறேன். அதில் முக்கால்வாசிப் பேர் இன்று தனிப் பட்டறை அமைத்து சிலை செய்து வருகிறார்கள். அவர்களை இந்தத் தொழிலைச் செய்ய விடாமல் தடுக்க முயன்ற சிலரது முயற்சி எடுபடாமலேயே போய்விட்டது. இன்று தலித் சிற்பிகள் தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். இதே சுவாமிமலையில் கண்ணன் என்பவரும், பட்டீ°வரத்தில் சுந்தர் என்பவரும் பெரிய அளவில் சிலை செய்யும் பட்டறை வைத்திருக் கிறார்கள். இவர்கள் இருவருமே தலித்துகள்.\nகும்பகோணம் நீதிமன்றம் அருகிலுள்ள கோயிலில் உள்ள ஐயப்பன் சிலையை ஒரு தலித்து தான் செய்தார். பெருந்துறை சிவன் கோயில், சென்னை, கோவை, சேலம், மதுரையிலுள்ள கோயில் கள், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, ஜெர்மனி, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலுள்ள கோயில்களில் எல்லாம் என் பட்டறையில் பணிபுரிந்த தலித்துகள் செய்த சிலைகள் இருக்கின்றன. நாங்கள் சங்கராச்சாரி யாரின் ஸ்ரீ மடத்திற்கு நூற்றுக்கணக்கில் மகாமேரு செய்து தந்திருக்கிறோம். அந்தப் பணியில் பாதிக்குப் பாதி ஈடுபட்டவர்கள் தலித்துகள்தான்.\nநடராஜரின் 108 தாண்டவத்தில், 103-வது தாண்டவமான அதோ தாண்டவத்தை’ சிலையாகச் செய்பவர்கள் செத்து விடுவார்கள் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. அந்தத் தாண்டவத்தின் அமைப்பை ஒரு புத்தகத்தில் யதேச்சையாகப் பார்த்த நான், 83 ஆம் ஆண்டு நாலரை அடி உயரத்தில் மும்பை கோயில் ஒன்றுக்கு அதைச் செய்து கொடுத்தேன். ஆனால், இன்றுவரை நான் இறந்து போகவில்லை. அதே மாதிரி சில தலித்துகளும் அந்த தாண்டவச் சிலையைச் செய்திருக்கிறார்கள். அதில் ஒரு சிலை என் மியூசியத்திலும், இன்னொன்று என் பட்டறை யிலும் இருக்கிறது.\nஎன் பட்டறை மற்றும் மியூசியத்தைப் பார்க்க உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட��சுமணன், உயர்நீதி மன்ற நீதிபதி ஆனந்த், நடிகர் முரளி, இசைஞானி இளையராஜா போன்றவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் இளையராஜா வந்தபோது நடராஜர் சிலையைப் பார்த்து அதிசயமாகி, ‘இதை நான் தொட்டுப் பார்க்கலாமா’ என்றார். ‘தொடுவதற்குத் தானே சிலை’ என்றார். ‘தொடுவதற்குத் தானே சிலை’ என்று நான் சொன்னதும் கண்கலங்கிப் போனார்.\nதலித்துகளுக்கு நான் சிலை செய்யக் கற்றுத் தந்தததால் ஏதோ பூமியைப் புரட்டிப் போட்டு சாதனை செய்துவிட்டதாக நினைக்கவில்லை. மனிதர்களைப் பிடித்து ஆட்டி, அலைக்கழிக்கும் சாதிப் பேயை ஏதோ கொஞ்சம் வேப்பிலையடித்து விரட்டியிருப்பதாக நினைக்கிறேன். என் மியூசியத்தைப் பார்க்க வந்த ஒருவர், ‘இவ்வளவு நாத்திகம் பேசும் நீங்கள் ஏன் ஆத்திக சமாசாரமான சிலைகளைச் செய்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு நான், ‘இவ்வளவு ஆத்திகம் பேசும் நீங்கள் சிலை செய்ய வேண்டியது தானே ஏன் என்னைத்தேடி வருகிறீர்கள் இது ஒரு தொழில். இதில்கூட நாத்திக கருத்து களைப் பரப்ப முடியும்’ என்று நான் சொன்னதும் வாயடைத்துப் போனார்.\nகடவுள் விஷயத்திலும் மறை முகமாக இப்படி சாதிகளை ஒழிக்க முடிகிறபோது, மற்ற தொழில்கள், விஷயங்களிலும் மனம் ஒப்பி முயற்சி செய்தால் சாதியை முழுமையாக ஒழித்து விடலாம்\" என்ற நமக்கு நம்பிக்கை ஊட்டினார் ராஜன்.\nஅவரது பட்டறையின் மேலாள ரான கார்த்திகேயனிடம் பேசினோம்.\n\"இங்கே வேலை பார்ப்பதை ஒரு பாக்கியமாக நினைக்கிறோம் சார். ராஜன் கல்யாணமே செய்து கொள்ள வில்லை. கேட்டால், ‘நான் பெரியார் கொள்கையைத் திருமணம் செய்து விட்டேன். எனக்கு எதற்கு இரண்டா வது தாரம் என்பார். ஆரம்பத்தில் வீட்டில் வைத்துச் சிலை செய்து வந்த அவர், 1990 இல் இந்த இடத்தை வாங்கி இங்கே பட்டறை அமைத்தார். ‘இந்த இடம் நாலைந்து பேர் தூக்கு மாட்டிச் செத்த இடம். இங்கே அவர்களின் ஆவி உலவுது, பேய் பிறாண்டுது’ என்றெல் லாம் சிலர் கதைகளை அள்ளி விட் டார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த இடத்தை வாங்கிப் பட்டறை அமைத்தார். ராஜனுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாது. ரேஷன் கார்டு வாங்கப் போனபோது, ‘என்ன மதம் என்பார். ஆரம்பத்தில் வீட்டில் வைத்துச் சிலை செய்து வந்த அவர், 1990 இல் இந்த இடத்தை வாங்கி இங்கே பட்டறை அமைத்தார். ‘இந்த இடம் நாலைந்து பேர் தூக்கு மாட்டிச் செத்த இடம். இங்கே அவர்களின் ஆ��ி உலவுது, பேய் பிறாண்டுது’ என்றெல் லாம் சிலர் கதைகளை அள்ளி விட் டார்கள். அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த இடத்தை வாங்கிப் பட்டறை அமைத்தார். ராஜனுக்கு ரேஷன் கார்டு கூட கிடையாது. ரேஷன் கார்டு வாங்கப் போனபோது, ‘என்ன மதம்’ என்று கேட்டிருக்கிறார்கள். இவர், ‘திராவிட மதம்’ என்றிருக்கிறார். கடுப்பான அவர்கள், ‘ஒழுங்கா மதத்தைச் சொல்லுங்க. இல்லாவிட்டால்,ரேஷன் கார்டு கிடைக்காது’ என்றிருக்கிறார்கள். ‘அப்படியொரு ரேஷன் கார்டே எனக்கு வேண்டாம்’ என்று கூறிவிட்டு இவர் வந்துவிட்டார். அதுபோல வாக்காளர் பட்டியலிலும் இவரது பெயர் இல்லை. அதனால் ஓட்டுரிமை யும் இவருக்கு இல்லை.\nபல நாட்டுச் சுற்றுலா கையேடு களில் ராஜன் சாரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. ஒரு முறை பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து எங்கள் மியூசியத்தைப் பார்த்துவிட்டுச் சென்ற சிலர், அந்த நாட்டின் ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ராஜனைப் பற்றிய ஒரு பாடத்தை இடம்பெறச் செய்து விட்டார்கள். அதுபோல சென்னையில் உள்ள விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் தரும் மாநில விருதை ஐந்து முறை இவர் வாங்கியிருக்கிறார். லண்டனில் 97 ஆம் ஆண்டு ‘ஆர்ட் அண்ட் ஆக்ஷன்’என்ற பெயரில் நடந்த சிலை வடிக்கும் போட்டியில் உலகம் முழுவதும் இருந்து எட்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு ராஜன் சான்றிதழ் பெற்றிருக்கிறார்.\nதற்போது மாநிலம் முழுவதும் உள்ள சமத்துவபுரங்களில் தமிழக அரசு நூறு பெரியார் சிலைகளை வைக்கப் போகிறது. அதில் தஞ்சை மாவட்டத் திலுள்ள ஆறு சமத்துவபுரங்களுக்கு பெரியார் சிலை செய்து தரும்படி எங்களிடம் கேட்டிருக்கிறார்கள்\" என்றார் அவர்.\nராஜனின் பட்டறையில் பாண்டு ரங்கன் என்ற தலித்தும் சிலை செய்யப் பழகி வருகிறார். ஏகரத்தைச் சேர்ந்த அவரிடம் பேசினோம். \"கூலி வேலை பார்த்து வந்த நான், இப்போது நான்கு வருடங்களாக இங்கே தொழில் கற்று வருகிறேன். அடுத்த வருடம் தனியாகப் பட்டறை போடப் போகிறேன். இந்தத் தொழிலைச் செய்வதை நினைத்தால் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கும் சார். கோயில்களிலும் கருவறைகளிலும் நுழைந்து சிலை எப்படி இருக்கிறது என்று எங்களைப் பார்க்கக்கூட விடாத இந்த சமூகத்தில், என் இன ஆட்கள் செய்த சிலைகள் முக்கிய கோயில் களிலும், கோயில் கருவற���களிலும் இருப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நாங்கள் தொட்டுத் தடவி, செதுக்கி, கூர் நேர் பார்த்து அங்குல அங்குலமாக வடித்துத் தரும் சிலை களை மற்றவர்கள் வணங்குகிறார்கள் எனும்போது மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. எல்லா எதிர்ப்பையும் மீறி எங்களுக்கு ஒரு நம்பிக்கையும், திடமும் கொடுத்து இந்தத் தொழிலில் ஈடு படுத்தியவர் ராஜன் அய்யா தான். எங்களுக்கு அவர் இன்னொரு பெரியாராகத் தெரிகிறார்\" என்றார் பாண்டுரங்கன் நெகிழ்வுடன்.\nநன்றி : ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 11.1.2009\nதீஸ்டா செதல்வாட் - விளக்கம்\nசட்டத்தின் பிடியிலிருந்து தப்பும் மதவன்முறையாளர்கள்\n‘காம்பட் கம்யூனலிசம்’ ஆசிரியரும், மதவெறி சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடும் போராளியுமான தோழர் தீ°டா செதல்வாட் டிச.11 அன்று ‘மதச்சார்பற்றோர் மாமன்றம்’ சார்பில் சென்னையில் ஆற்றிய உரை. சென்ற இதழ் தொடர்ச்சி.\nஇப்போது டிசம்பர் 6, 1992க்கு வருவோம். பாபர் மசூதியின் இடிப்பு. அந்த ஒரேயொரு பயங்கரவாதச் செயல், மென்மேலும் பயங்கரவாதம் பரவுவதற்கும் தனிமைப் படுத்துதல் அதிகமாவதற்கும் வழி வகுத்தது. ஆனால் 1985க்கும் 1992-வுக்கும் இடைப்பட்ட காலத்தின் வரலாற்றை நாம் பார்ப்போமேயானால், ரத யாத்திரை நடத்தப்படட இடங்களிலெல்லாம், குறிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளை குறிப்பிட விரும்புகிறேன். மீரட்டில் ஹாஷிம் புரா என்ற இடத்தில் 1987, மற்றும் 89-ல் இரண்டு நிகழ்ச்சிகள் ரதயாத்திரையின்போது நடந்தன. ஐம்பத்தோரு முஸ்லிம் சிறுவர்கள் ஆயுதம் தாங்கிய உத்தரபிரதேச ஊர்க்காவல் படையினரால் துடிக்கத் துடிக்க சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் தொலைந்து விட்டனர். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வேண்டி குரல் எழுப்பிக் கொண்டுள்ளனர்.\nம.பி. மாநிலம் பகல்பூரில் சந்தேரி, லொகாயன் என்ற இரண்டு கிராமங்கள். ஒரே இரவில் எண்ணற்ற மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சென்ற ஆண்டு சிலர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். ஆனால் கத்தி, லத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் திட்டம் தீட்டியவர்களல்ல. வெறுப்பை உருவாக்கும் தலைவர்கள் அல்ல. அவர்கள் எய்யப்பட்ட வெறும் அம்புகள்தான்.\n1992க்கு வருகிறோம். வெறுப்பு கர்நாடகத்தைய��ம் விடவில்லை. இப்படிப்பட்ட மத வெறுப்பு உள்ளே வர தென்னிந்தியா அனுமதிக்காது என்றே என்னைப்போன்ற வரலாற்று மாணவர்கள் நம்புகிறோம். 1980களிலும், குறிப்பாக 1992லும் நாம் பார்த்தோம், டிசம்பர் 92லும், ஜனவரி 93-யிலும் மும்பை போன்ற ஒரு மாநகரில், காவல்துறையினரின் ஒரு சார்புத் தன்மை கொண்ட முகத்தை, பெரும்பான்மை சமூகத்தவருக்கு ஆதரவாக இருந்ததையும், சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த அப்பாவி மக்களுக்கு எதிராக இருந்தததையும் நாம் பார்த்தோம். 1980கள் முழுதும் இதுதான் நிகழ்ந்தது. அதன் பிறகு 92ல் மசூதி இடிப்பு. பின் திட்டமிடப்பட்ட படுகொலை பம்பாயில் நிகழ்ந்தது. அப்போது அது பம்பாய்தான். மும்பை ஆகவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற சிறீ கிருஷ்ணா விசாரணை ஆணையமும் கூறிவிட்டது.\nநண்பர்களே, 1984, 1992, 2002களில் குஜராத். இடையே, 1998லிருந்து இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தவர் தெளிவாகத் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டனர். 1998லிருந்தே, ஒரிசாவும் கர்நாடகாவும் குறிவைக்கப்பட்டன. ஒரே ஆண்டில் 48 தாக்குதல்கள் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ நிறுவனங்களையும், குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்பதை அகில இந்திய கத்தோலிக்க ய+னியனோடு சேர்ந்து நாங்கள் பதிவு செய்தோம். 1998ல், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஏன் தமிழ்நாட்டின் ஊட்டியிலும் ஒரு தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. குஜராத்தில்தான் மிக அதிகமான எண்ணிக்கையில் அது நடந்தது. ஒவ்வொரு இடத்திலும் நிகழ்த்தப்பட்ட முறையில் வித்தியாசம் இருந்தது. ஆனால், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் கிறிஸ்தவ சமுதாயம் செய்து கொண்டிருக்கும் சேவைகளையெல்லாம் மீறி, தூரமாக இருக்கும் பகுதிகளில் கூட ஆதிவாசிகளுக்கு கிறிஸ்தவ சமுதாயத்தினர் செய்த சேவைகளையெல்லாம் கூட மதமாற்றம் செய்யப்படுகிறது என்று சொல்லி அந்த சமூகத்தை கொச்சைப்படுத்தும் வேலை நடந்தது. எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினரின் சேவைகள் இருந்தாலும், அந்த சமுதாயமும் மதமாற்றம் செய்கிறது என்று சொல்லி கேவலப்படுத்தப்பட்டது. மறுபடியும் சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறியது. குற்றவாளிகள் திரிந்து கொண்டிருக்க நாம் அனுமதித்தோம்.\n2002ல் என்ன நடந்தது, தொடர்ந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் நாமனைவரும் அறிவோம். முடிந்த���போன கதை அல்ல இது. ஆண்டுதோறும், அதிக எண்ணிக்கையில் படுகொலைகள் ஒரு சமூகமும், அரசும், நாடும் அனுமதிக்குமானால், குற்றவாளிகளை தண்டனைக் குரியவர்களாக அடையாளம் காட்டாது விடுமானால், பெரிய அளவில் தனிமைப் படுத்துதலையும், காழ்ப்புணர்வையும் தேக்கி வைக்க உதவும். ஒரு சமூகம் என்ற அளவிலும், அரசாங்கம் என்ற அளவிலும் நாம் இதைச் சரி செய்யத் தவறிவிட்டோம். அப்படி ஒன்று நடந்தது என்று கூட நாம் ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.\nகுஜராத்தில் வெகுகாலத்துக்கு திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப்புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப்புத்தகங்களில் சிறுபான்மை சமூகத்தினரை கேவலப்படுத்தி எழுதுதல்... இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்படடன. இனப்படுகொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.\nகம்ய+னலிசம் காம்பாட் ஆங்கில பத்திரிக்கையின் இனப்படுகொலை பற்றிய இதழின் தமிழாக்கத்தை வெளியிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது சென்னையில் இருக்கும் தோழர்களால் வெளியிடப்பட்டது. அதை நான் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டுமென்றே தமிழில் கொடுத்தேன். ஏனெனில் குஜராத்தில் ஒரு நிவாரண முகாமில் அவர் முதல்வர் மோடிக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். நிவாரண முகாமுக்குள் செல்லக்கூடாதென எனக்கு மாவட்ட அதிகாரி சொல்லி இருந்தார். எனவே, நான் புர்கா அணிந்து உள்ளே சென்று தமிழ் இதழை அப்துல் கலாமிடம் கொடுத்தேன்.\nகுஜராத் பெஸ்ட் பேக்ரியில் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது. நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றுகூட, சிறப்பு புலனாய்வு குழு, முன்னாள் சிபிஐ இயக்குனர், சென்னையைச் சேர்ந்த திரு. ராகவன் அவர்கள் தலைமையில் கோத்ரா, குல்பர்க், நரோடாகாம், நரோடா பாட்டியா, ஓட், மற்றும் ச��்தார் பூர் படுகொலைகளை மறுபுலனாய்வு செய்து கொண்டிருக்கிறது.\nவழக்கை உயிருடன் வைத்திருக்க மூன்று நான்கு ஆண்டுகளாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தோடு போராட வேண்டியிருந்தது. காலம் கடந்து விட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்திலேயே அழுகிச் சாகட்டும் என்று தடுப்பதற்கு தன் சக்தியையெல்லாம் பயன்படுத்தியது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழலில் வாழும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்சலோடும் மனசாட்சியோடும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத்தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் துணிச்சல் நீடித்திருக்க எங்களில் சிலர் எங்களால் ஆனதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதுவரை அவர்கள் எந்த அச்சுறுத் தலுக்கும் பணிந்துவிடவில்லை. உங்களைப்போன்ற மக்களின் ஆதரவுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.\nபெஸ்ட் பாக்டரியில் குடும்பமே உயிருடன் எரிக்கப்பட்டபோது உயிர் பிழைத்த ஒரே பெண் - ஜாஹிரா தான் சாட்சி;. அவரை மிரட்டி, ஆட்சியாளர்கள் பொய் சாட்சி கூற வைத்தனர்.\nஜாஹிராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா என்ற பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமையானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள் உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய்சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த பா.ஜ.க. தலைவர் மது ஷிவாசுக்கு ஒரு மாதம் கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பில் எங்கோ தவறு உள்ளது. இப்படியெல்லாம் பேசியதால் நீதிமன்றத்தின் கோபத்துக்கு நான் ஆளாகி இருக்கிறேன்.\nகுஜராத்துக்குப் பிறகு, ஒரிசாவும் கர்நாடகாவும் வந்துள்ளன. ஒரிசாவில் பயங்கரம் இன்னும் தொடர்கிறது. 35000 பேருக்கு மேல் நிவாரண முகாமில் உள்ளனர். ஜூலை மாதத்திலிருந்து இதுவரை நான் மூன்று முறை அங்கு சென்று வந்துவிட்டேன்.\nகுஜராத்தில் இன்னும் கும்பல் கும்பலாக கல்லறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நேசத்துக்கு உரியவர்களின் உடல்களை கேட்டுப் பெறுவதற்கும் முடியாமல் இருக்கின்றனர். குஜராத்தில் படுகொலைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. ஆனால் கேமராக்கள் அங்கிருந்து நகர்ந்துவிட்டன. சிறுபான்மை சமூகத்தின் செல்வாக்குள்ளவர்கள் சமரசம் செய்து கொண்டுவிட்டனர். இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன். சாட்சிகளும், பாதிக்கப்படடவர்களும்தான் இப்போது களத்தில் தனியாக உள்ளனர். நாம் இதையெல்லாம் கேட்பதற்கு ஒரு மேடையைத் தயார் செய்தோமெனில், காயங்களை மறுபடியும் திறப்பதாக நாம் குற்றம் சுமத்தப்படுகிறோம். நான் கேட்கிறேன், ரத்தத்தை ஓடவிடாமல் தடுத்துவிட்டால், எந்தக் காயமாவது குணமடையுமா\nஒரிசா பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசே முன் நின்று நடத்திய பயங்கரவாதம்தான் குஜராத்தில் அரங்கேறியது. கிறிஸ்தவர்கள் மீதும், தலித்துகள் மீதும் நடத்தப்பட்டது பயங்கரவாதச் செயல்பாடுகள். பெண் குழந்தைகளைக் கருவில் கொல்வதும் பயங்கரவாதச் செயல்பாடுதான். பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறோம் இன்று. ஆனால் நாம் எங்கே தொடங்கி எங்கே முடிக்கிறோம்\nகடந்த 15 ஆண்டுகளில் நான்கு முக்கிய சீர்திருத்தங் கள் வேண்டுமென்று நாம் கேட்டு கொண்டிருக்கிறோம். ஒன்று, காவல்துறை சீர்திருத்தம். அது தொடர்பான சட்டதிட்டங்கள் எல்லாம் நமது காலனிய முதலாளியாக இருந்த பிரிட்டிஷாரால் வகுக்கப்பட்டவை. அவை நமது அடிமை மனப்பான்மை கொண்ட மக்கள் தொகையை அடக்கியாள்வதற்காக, நம் அரசியல் சாசனம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. நமது காவல் துறையை நாம் அரசியல் சாசன ரீதியாக அமைக்கவோ, ஜனநாயகப்படுத்தவோ இல்லை. எனவே காவல் துறையினர் மக்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக, மக்களை அடக்கியாளவே அவர்கள் விரும்புகின்றனர். இந்த உறவு முறை மாற வேண்டும். சட்டம் மாற வேண்டும்.\nஓய்வு பெற்ற நமது மூத்த காவல்துறை அதிகாரிகளும், 1975லிருந்து 1999 வரையிலான நேஷனல் போலீஸ் கமிஷன் அறிக்கைகளும் காவல்துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பலமாக சிபாரிசு செய்துள்ளன. ஆனால் நமது அரசியல் கட்சிகள், அது யாராக இருந்தாலும், காவல்துறை மீது உள்ள கட்டுப்பாட்டை இழக்க விரும்பவில்லை.\nகாவல்துறை சீர்திருத்தத்த���க்கான கோரிக்கையை மக்கள் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். இது ஒரு அறிவுஜீவித்தனமான கோரிக்கை அல்ல. இது நமது பாதுகாப்பு தொடர்பான விஷயம். சார்பு எதுவும் இல்லாமல் காவல்துறை நடக்க வேண்டும் என்பதற்காக. சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக. காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பதற்காக. எனவே பொதுமக்கள் அமைப்புகள் இந்த கோரிக்கையை நிச்சயம் முன்வைத்துப் போராட வேண்டும்.\nஇரண்டாவது, நீதித்துறைச் சீர்திருத்தம். நீதித்துறை கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று நாம் இந்த சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும். நிதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். இந்திய நாட்டின் குடிமகன் எனற நிலையில், ஒருமுறை ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதென்றால், நீதிபதியின் நோக்கத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லையெனில், அந்த தீர்ப்பை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கு இருக்க வேண்டும்.\nகோவை சிறையில் தா.பாண்டியன் தோழர்களை சந்தித்தார்\nதேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமான், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் சிறையில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களை பார்த்துவிட்டு வெளியே வந்த தா. பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசன் ஆகியோர் தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த 2 முறையாக பிணை மறுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு களங்கம் விளைவித்ததாகவும், கலவரம் ஏற்படும் வகையில் பேசியதாகவும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தந்த புகாரின் பேரில் சில நாட்கள் கழித்து இவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது கொடுத்த புகாரை முறையாக விசாரித்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யவில்லை. புகாரை விசாரிக்காமலேயே பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறினார்.\nலண்டனில் கடவுள் பிரச்சாரத்துக்கு பதிலடி\n‘கடவுளை மறுத்தால் நரகத்தில் துன்பம் அனுபவிக்க வேண்டும்’ என்று மக்களை எச்சரித்து, கிறிஸ்தவ மத நிறுவனங்கள் லண்டனில் விளம்பரப் பலகைகளை வைத்திருந்தன.\nஇந்த மதவெறிப் பிரச்சாரத்துக்கு எதிராக பிரபல நகைச்சுவை பெண் எழுத்தாளரான ஏரியன்ஷெரைன் களமிறங்கினார். மக்களிடம் நன்கொடைகளை திரட்டினார். ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டது\n5 பவுண்ட் மட்டும். \"கடவுள் என்று ஒன்று இல்லை. எனவே கவலையை நிறுத்துங்கள். வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குங்கள்\" என்ற வாசகங்களை பேருந்துகளில் விளம்பரமாக வெளியிட்டார். தனது உடையிலும் அதை பொறித்துக் கொண்டார். வாசகம் பொறித்த பேருந்து ஒன்றின் முன் அவர் நிற்கும் காட்சி.\nமதுரை மாவட்ட பெரியார் பெருந் தொண்டர் கைவண்டி கருப்பு அவர் களின் மகனும், கழகத் தொண்டரு மாகிய க. திராவிடமணி (30) 8.12.2008 அன்று மரணமடைந்தார். மதுரை மாவட்ட கழகத் தோழர்களும், தோழமை அமைப்புத் தோழர்களும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். எந்த மூடச் சடங்குமின்றி உடல் அடக்கம் நடந்தது.\nபுதுச்சேரி மாநிலம் அரியாங் குப்பம், மணவெளி, கழகச் செயல்வீரர், இரா. வேல்முருகன்-அருணா இணை யர்களின் மகள் இரா. வெண்ணிலா முதலாம் ஆண்டு பிறந்த நாள் 15.12.2008 சிறப்பாக கொண்டாடப்பட்டது. புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளிக்கப்பட்டது. (நன்றி-ஆர்)\n‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ 25.12.2008 இதழ் கண்டேன். பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளது என் நெஞ்சில் தேனாய் இனித்தது. பெரியார் நூல்களை அரசுடைமையாக்கிட நாம் மக்கள் இயக்கம் கட்ட வேண்டும். பெரியார் நூல்களை ஆதிக்கவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டியது ஒவ் வொரு உண்மையானப் பெரியார் தொண் டரின் நீங்காக் கடமையாகும். ‘வி.பி.சிங் ஆட்சிக்கு எதிராக அரங்கேறிய தீக்குளிப்பு நாடகங்கள்’ என்ற விடுதலை இராசேந் திரனின் இரங்கலுரை அற்புதம்.\nகொடுமைகள் முற்றும் தொலையுமா இங்கு\nஅடிமைத் தமிழ்நாட்டில் வாழ்கின்ற வரைநம்\nவாக்குப் பொறுக்கும் திராவிடக் கட்சிகள்\nதூக்கிச் சுமக்கிறார் காங்கிரசுக் கழுதையை\nதேசிய இனங்களைச் சிதைப்பவ ���ோடா\nபேசியே பெற்ற அன்னையை விற்றும்\nஅம்மவோ... எத்தனை உயிர்க்கொலை அங்கே\nபம்மாத்து அரசியல் பண்ணிப் பிழைப்பதா\nஏங்கி ஏங்கியே ஈழத்திற் கழுகிறோம்\nவீங்கிப் பெருக்கும் மார்வாரி குசராத்தி\nதுடிக்கிற சோதரன் கண்ணீர் துடைக்கவும்\nவெடிக்கிற தேசிய விடுதலைப் புரட்சிஓர்\nPosted by புரட்சி பெரியார் முழக்கம் at\nமன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி1000 கழகத்தினர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2525552", "date_download": "2021-05-17T17:27:35Z", "digest": "sha1:6B3LGR7QM27Y7RTGDSJR6KXSPPKZDDYG", "length": 5879, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மிலோவின் வீனசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மிலோவின் வீனசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:56, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n798 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n12:52, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:56, 17 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n| alt = ''மிலோவின் வீனசு'' லூவரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது\n| title = மிலோவின் வீனசு\n| artist = ஆன்டியோச்சின் அலெக்சான்ட்ரோசு\n| type = [[சலவைக்கல்]]\n| city = [[பாரிசு]], பிரான்சு\n| museum = லூவர் அருங்காட்சியகம்\n'''மிலோவின் வீனசு''' (Venus de Milo) எனப் பரவலாக அறியப்படும் '''மிலோவின் ஆஃப்ரோடைட்டு''' (Aphrodite of Milos) ஒரு பண்டைய கிரேக்கச் சிலையும், பண்டைய கிரேக்கச் சிற்பக்கலையின் மிகவும் பெயர் பெற்ற படைப்பும் ஆகும். முதலில் இது பிராக்சிடெலெசு என்னும் சிற்பி உருவாக்கியதாகக் கருதப்பட்டது. பின்னர், அச்சிலையின் பீடத்தில் காணப்பட்ட கல்வெட்டிலிருந்து இது ஆன்டியோச்சின் அலெக்சாண்ட்ரொசு என்பவருடைய ஆக்கம் என நம்பப்படுகிறது. கிமு 130 க்கும் 100 க்கும் இடையில் உருவாக்கப்பட்ட இச்சிலை காதலுக்கும் அழகுக்குமான கிரேக்கப் பெண் தெய்வம் ஆஃப்ரோடைட்டைக் (உரோமரின் வீனசு) குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. சலவைக் கல்லால் செய்யப்பட்ட இச்சிலை இயல்பான மனித அளவிலும் சற்றுப் பெரியதான 203 சமீ (6 அடி 8 அங்) உயரமானது. கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இதன் கையின் ஒரு பகுதியும், முன்னைய பீடமும் தொலைந்துவிட்டன. இது தற்போது பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நிரந்தரமான காட்சியில் உ���்ளது. இச்சிலை இது கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்கத் தீவான மிலோசு (Milos) என்பதைத் தழுவிப் பெயரிடப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volkswagen/t-roc/does-vw-troc-comes-with-hill-assist-2179268.htm?qna=postAns_0_0", "date_download": "2021-05-17T16:15:40Z", "digest": "sha1:DCH44J5HI5BDXHFBCLQTLSSL6R7U4MNZ", "length": 5236, "nlines": 179, "source_domain": "tamil.cardekho.com", "title": "Does VW T-Roc comes with Hill Assist? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nடி-ர் ஓ சி இ‌எம்‌ஐ\nடி-ர் ஓ சி காப்பீடு\nsecond hand வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்டி-ர் ஓ சிவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி faqsdoes vw டி-ர் ஓ சி comes with hill assist\nடி-ர் ஓ சி படங்கள்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n21 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.21.35 லட்சம்* get சாலை விலை\nCompare Variants of வோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா டி-ர் ஓ சி வகைகள் ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_CR-V/Honda_CR-V_2.0_CVT.htm", "date_download": "2021-05-17T16:51:02Z", "digest": "sha1:EO53EWKSBA6M46VI6DNGDUPJFZ5NXHKU", "length": 32070, "nlines": 560, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிஆர்-வி 2.0 சிவிடி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சிஆர்-வி 2.0 CVT\nbased on 46 மதிப்பீடுகள்\nசிஆர்-வி 2.0 சிவிடி மேற்பார்வை\nஹோண்டா சிஆர்-வி 2.0 சிவிடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 14.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1997\nஎரிபொருள் டேங்க் அளவு 57.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹோண்டா சிஆர்-வி 2.0 சிவிடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா சிஆர்-வி 2.0 சிவிடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை sohc i-vtec bs6 பெட்ரோல் என்ஜின்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 9 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்ல���\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 57.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் multilink coil spring\nஅதிர்வு உள்வாங்கும் வகை torsion bar type\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nசக்கர பேஸ் (mm) 2660\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 2 zone\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிட���க்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 235/60 r18\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 7 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா சிஆர்-வி 2.0 சிவிடி நிறங்கள்\nசிஆர்-வி 2.0எல் 2டபிள்யூடி எம்டிCurrently Viewing\nfront dual மற்றும் side ஏர்பேக்குகள்\nசிஆர் வி 2.4எல் 4டபில்யூடி ஏடி avnCurrently Viewing\nசிஆர்-வி 2.4எல் 4டபில்யூடி ஏடிCurrently Viewing\nசிஆர்-வி 2.0எல் 2டபிள்யூடி ஏடிCurrently Viewing\nall பிட்டுறேஸ் of 2.0எல் 2டபிள்யூடி எம்டி\nசிஆர்-வி பெட்ரோல் 2டபிள்யூடிCurrently Viewing\nசிஆர்-வி சிறப்பு பதிப்புCurrently Viewing\nசிஆர்-வி டீசல் 2டபிள்யூடிCurrently Viewing\nசிஆர்-வி டீசல் 4டபில்யூடிCurrently Viewing\nஎல்லா சிஆர்-வி வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா சிஆர்-வி கார்கள் in\nஹோண்டா சிஆர் வி 2.4எல் 4டபில்யூடி ஏடி avn\nஹோண்டா சிஆர்-வி 2.4எல் 4டபில்யூடி ஏடி\nஹோண்டா சிஆர்-வி 2.4எல் 4டபில்யூடி ஏடி\nஹோண்டா சிஆர்-வி 2.4எல் 4டபில்யூடி ஏடி\nஹோண்டா சிஆர்-வி ஆர்விஐ எம்டி\nஹோண்டா சிஆர்-வி 2.0எல் 2டபிள்யூடி ஏடி\nஹோண்டா சிஆர்-வி 2.0எல் 2டபிள்யூடி எம்டி\nஹோண்டா சிஆர்-வி 2.4 ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nசிஆர்-வி 2.0 சிவிடி படங்கள்\nஎல்லா சிஆர்-வி படங்கள் ஐயும் காண்க\nஎல்லா சிஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிஆர்-வி 2.0 சிவிடி பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா சிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஆர்-வி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா தீபாவளி சலுகைகள்: ரூ .5 லட்சம் வரை லாபங்கள்\nஹோண்டா தனது வரிசையில் ஏழு மாடல்களில் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா சிஆர்-வி மேற்கொண்டு ஆய்வு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1208388&Print=1", "date_download": "2021-05-17T17:11:50Z", "digest": "sha1:L33P4CZ57C5NNSRFSNXHRDNDHMON6LV7", "length": 12850, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சம்பள பணத்திலும் \"கட்டிங் கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்| Dinamalar\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\nசம்பள பணத்திலும் \"கட்டிங்' கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்\n\"டிவி'யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்துக் கொண்டே, நாளிதழ்களை புரட்டிய சித்ராவுக்கு, சுடச்சட அப்பள பஜ்ஜி, இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா.பஜ்ஜியை எடுத்து மென்றவாறு, \"\"அரசு பஸ் டிரைவர்களுக்கு கட்டாயமா கண் பரிசோதனை செய்றாங்களாமே,'' என, கேள்வி எழுப்பினாள் சித்ரா.\"\"ஒவ்வொரு வருஷமும் டிரைவர்களின் கண் பார்வை திறனை சோதிக்க பரிசோதனை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n\"டிவி'யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்துக் கொண்டே, நாளிதழ்களை புரட்டிய சித்ராவுக்கு, சுடச்சட அப்பள பஜ்ஜி, இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா.பஜ்ஜியை எடுத்து மென்றவாறு, \"\"அரசு பஸ் டிரைவர்களுக்கு கட்டாயமா கண் பரிசோதனை செய்றாங்களாமே,'' என, கேள்வி எழுப்பினாள் சித்ரா.\"\"ஒவ்வொரு வருஷமும் டிரைவர்களின் கண் பார்வை திறனை சோதிக்க பரிசோதனை செய்றாங்க. ஆனா, பரிசோதனைக்கு செல்லும் டிரைவர்களுக்கு, \"ஆன் டூட்டி' போட மறுக்கிறாங்க. திருப்பூர்ல ரெண்டு கிளை இருக்கு; ஒண்ணுல மட்டும் அனுமதிக்கிறாங்க; இன்னொன்னுல அனுமதி தர்றதில்லை. இதனால, ஊழியர்களுக்குள் புகைச்சலா இருக்கு,'' என்றாள் மித்ரா.\"\"அதெல்லாம் சின்ன பிரச்னை; காலையில் இருந்து நைட் வரைக்கும் ரெண்டு \"ஷிப்ட்' வேலை செய்ற ஊழியர்களுக்கு சம்பளம் ஒழுங்கா கொடுக்கறதில்லைன்னு சொல்றாங்க. ஒவ்வொருத்தருக்கும் 600க்கு மேல் சம்பளம் கொடுக்கணும்; 400 ரூபாய்தான் தர்றாங்க. ஒரு நாள் முழுக்க உழைச்ச சம்பளத்திலும், \"கட்டிங்' போட்டுடுறாங்க. அதனால், முழு நாள் பணிபுரிய, போக்குவரத்து கழக ஊழியர்கள் விரும்புறதில்லை; முடிஞ்சவரை தவிர்க்கப் பார்க்குறாங்க. \"கட்டிங்' பணத்தை பத்தி, தொழிற்சங்கத்தினரும் காது கொடுத்து கேக்குறதில்லைன்னு, ஊழியர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.\"\"போலீஸ் சமாசாரம் ஏதாவது இருக்கா...'' என, பொடி வைத்தாள் மித்ரா.\"\"அதுதான், சென்னையில் ஒரு உதவி கமிஷனர், பெண் போலீசிடம் போன்ல பேசி, காவல் துறை அதிகாரிகளின் மானம் காத்துல பறந்துச்சே,'' என்றாள் சித்ரா.\"\"அது நடந்தது, சென்னையில் அதே மாதிரி, திருப்பூர்ல ஏதாவது நடந்துச்சா,'' என துருவினாள் மித்ரா.\"\"அப்படி எதுவும் நடக்கலை; சென்னை சம்பவம், \"வாட்ஸ் ஆப்' மூலமா, திருப்பூர் போலீஸ் வட்டாரத்துல பரவுச்சு. அதனால், மகளிர் போலீசாரிடம், \"கடலை' போடுற, ஆண் போலீசார் உஷாராகிட்டாங்க. தொந்தரவு இல்லாம, மகளிர் போலீசார் நிம்மதியா இருக்காங்க,'' என்றாள் சித்ரா.\"\"தேசிய தரச்சான்று குழு, அரசு மருத்துவமனைக்கு வரப்போகுதாமே,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் மித்ரா.\"\"ஆமாப்பா... அதுக்கு முன்னாடி, ஆலோசனை கூட்டம் நடத்துனாங்க. ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு செஞ்சும், தேவையான வசதி செஞ்சு கொடுத்தும், மருத்துவமனை செயல்பாடு சரியில்லைன்னு அதிகாரிகள் வருத்தம் தெரிவிச்சிருக்காங்க. அதை உறுதிப்படுத்துற மாதிரி, மறுநாளே ஒரு சம்பவம் நடந்துச்சு,'' என, சித்ரா சொல்லி முடிப்பதற்குள், \"\"என்னாச்சுக்கா... யாராவது லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாங்களா,'' என, மித்ரா கேட்க, \"\"அதில்லை. ஒரு பெண்ணுக்கு எடை குறைவா குழந்தை பிறந்தது. அந்த குழந்தை இறந்தே பிறந்ததுன்னு, \"சர்ட்டிபிகேட்' கொடுத்துட்டாங்க. புதைக்கப்போற நேரத்துல, அந்த குழ���்தை கொட்டாவி விட்டுச்சுன்னு, திருப்பி எடுத்துட்டு வந்துட்டாங்க. மறுபடியும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் \"அட்மிட்' செஞ்சாங்க. தகவல் வெளியே கசிஞ்சிருச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம, உயரதிகாரிகளுக்கு கூட தகவல் சொல்லாம, கையை பிசைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பத்திரிக்கைக்காரங்க, உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதும், ஆடிப்போயிட்டாங்க. அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலை... சாயங்காலம், அந்த குழந்தை \"நெஜமாலுமே' இறந்திருச்சுன்னு சொல்லி, உடலை கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறம்தான், டாக்டர்கள் நிம்மதி அடைஞ்சிருக்காங்க,'' என, நீண்ட விளக்கம் கொடுத்தாள் சித்ரா.\"\"இவ்ளோ நடந்துருக்கு... இனியும், திருப்பூருக்கு தரச்சான்று கெடைக்கும்னு எனக்கு நம்பிக்கையில்லை,'' என, சொல்லிவிட்டு, \"டிவி'யில் சேனலை மாற்ற ஆரம்பித்தாள் மித்ரா.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇனி, எங்களுக்கு அதிகாரம் இருக்காதே புலம்பித் தவிக்கும் வி.ஏ.ஓ.,க்கள்\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு \"துரோகி' பட்டம் சூட்டிய பிரமுகர்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/covid-19", "date_download": "2021-05-17T16:32:36Z", "digest": "sha1:5LDQEU5ORXMXWFHISYASYMANONVS5OSZ", "length": 4357, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "covid 19", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“இந்த நிலைக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்” : கொரோனா வைரஸ் ஆராய்ச்சி மைய தலைவர் திடீர் பதவி விலகல்\nஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பலி - ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் பாதிப்பு: வேடிக்கை பார்க்கும் மோடி அரசு\n“மோடி அரசுக்கு எந்த திட்டமிடலும் இல்லை, தடுப்பூசித் திட்டம் தடுமாறுகிறது” : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n“நாளை முதல் ‘இ-பதிவு’ செய்தால் மட்டும் போதும்; ‘இ-பாஸ்’ தேவையில்லை” : தமிழக அரசு விளக்கம்\nசென்னையை அடுத்து திருச்சியிலும் சித்தா கொரோனா மையம் திறப்பு: சிகிச்சை பெறும் விவரங்களும், வழிமுறைகளும்\n‘தடுப்பூசிகளை ஏன் வெளி���ாட்டிற்கு விற்றீர்கள்’; மோடியை விமர்சித்து டெல்லி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்\nமுழு வீச்சில் தி.மு.க அரசின் கோவிட் தடுப்பு பணி: சென்னை வந்தடைந்தது ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள்\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 303 பேர் பலி\n\"இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது; ஒரே வழி தடுப்பூசிதான்\" : WHO தலைவர் டெட்ரோஸ் பேச்சு\nதமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி - ஆர்.கே.செல்வமணி தகவல்\nமக்களை காப்பற்றுவதற்கு பதில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kandytamilnews.com/search/label/Political", "date_download": "2021-05-17T15:33:21Z", "digest": "sha1:XJVFMQWGHNLE3IBGO4V7EEBX6NS7MXOB", "length": 1932, "nlines": 34, "source_domain": "www.kandytamilnews.com", "title": "src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> src='https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js'/> KTN: Political", "raw_content": "\nஎதிர் அரசியல்வாதிகளை மௌனிக்கச் செய்ய முயற்சி - ஹக்கீம் குற்றச்சாட்டு (Video)\nதங்களுக்கு எதிராக செயற்படும் அரசியல் தலைவர்களை மௌனிக்கச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாரா...Read More\nஎதிர் அரசியல்வாதிகளை மௌனிக்கச் செய்ய முயற்சி - ஹக்கீம் குற்றச்சாட்டு (Video) Reviewed by Web Admin on 20:24 Rating: 5\nசிறுவன் தாரிக் அஹமட் மீதான தாக்குதல் - நாமல் ராஜபக்ஸ கண்டனம் (PHOTOS)\nBREAKING: கண்டியில் 45 பாடசாலைகளுக்குப் பூட்டு\nBREAKING; ஜூலை 6 முதல் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/controlling-others-computers/", "date_download": "2021-05-17T16:02:27Z", "digest": "sha1:SHMASRBUXIKPGALOW4FHJ573A3DZTLHJ", "length": 6709, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம்\nஉங்கள் கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம்\nTeam Viewer சாப்ட்வேர் வழியாக உங்களுடைய நண்பரின் கணினியை உங்கள் கணினியின் மூலமாக கட்டுபடுத்த முடியும். இதன் மூலம் அவருடைய கணினியில் கோளாறுகளை சரி செய்வது மற்றும் தேவையான கோப்புகளை (files) பகிர்ந்துகொள்ளவும் முடியும்.\n2.மிகவும் சிறிய சாப்ட்வேர் (3.5 Mb)\n3.இணைய வசதி தேவை “\nமேலும் தெரிந்து கொள்ள வீடியோ டுடோரியலை பார்க்கவு��்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nYouTube வீடியோ பதிவிறக்கம் செய்யும் மென்பொருள்\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37907", "date_download": "2021-05-17T16:34:04Z", "digest": "sha1:35FPC5453ZRKV4MTPNF3SXMBYSZ5ZKQ7", "length": 2446, "nlines": 9, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஇரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழப்பு\nவங்காளதேசத்தில் உள்ள பிரம்மாண்ட நதிகளில் ஒன்றான பத்மா நதியில் சென்ற இரண்டு படகுகள் மோதிக்கொண்டதில் 26 பேர் உயிரிழந்தனர். நேற்று காலை பங்களாபஜார் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகும்,மணல் ஏற்றிவந்த மற்றொரு படகும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாகவும்,மேலும் பலர் காணாமல் போனதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின���றனர். படகில் அதிக பயணிகள் சென்றது விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nவங்காளதேசத்தில் படகு பயணங்களின் படகு பயணங்களின் போது போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததால் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கானோர் விபத்தில் உயிரிழக்கின்றனர்.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/23721/", "date_download": "2021-05-17T16:14:16Z", "digest": "sha1:QY4XCO3MJRNBAZ6GWZVEWY3TDJEVYKCU", "length": 23675, "nlines": 320, "source_domain": "www.tnpolice.news", "title": "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்த, மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடியிருப்போர் நலசங்கம் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்த, மதுரை ஜெய்ஹிந்த்புரம் குடியிருப்போர் நலசங்கம்\nமதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நலசங்கம் சார்பாக சென்ற ஆண்டு அப்டோபர் மாதம், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா திறக்கப்பட்டது.\nமேற்படி வீரமாகாளியம்மன் குடியிருப்போர் நலசங்கம் முறையாக பதிவு செய்யபட்டு, சங்கத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் நமது போலீஸ் நியூஸ் பிளஸ் நிருபர்களான திரு. குமரன் மற்றும் திரு.ஹரிஹரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அனைவரும் கலந்து கொண்டினர். இதில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டிய, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்ட��ு. இக்கூட்டத்தில் தலைவர் திரு.நாகராஜன் மற்றும் செயலாளர் திரு. நாகப்பன் உடனிருந்தனர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nவிருதுநகர் மாவட்ட SP திரு.P. பெருமாள் IPS தலைமையில் சமத்துவ பொங்கல்\n133 விருதுநகர் : பொங்கல் திருநாளான நேற்று (15.01.2020), விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS., அவர்கள் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் […]\nஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் ஓய்வு – பரபரப்பு பேச்சு\nஆதரவற்ற மற்றும் வீடற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கிவரும் காவல் ஆய்வாளர்\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் பெற்று தந்த வத்தலகுண்டு காவல் ஆய்வாளர்\nகழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை கொலையாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் விசாரணை\nதீயில் சிக்கிய பெண்னை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய தலைமைக் காவலர்\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்பட���ம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-05-17T15:11:06Z", "digest": "sha1:36MHMXFPRJH5N2S7OQGXUD44ZEMAPYIP", "length": 4937, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "ரசகுல்லா செய்வது எப்படி Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ரசகுல்லா செய்வது எப்படி\nTag: ரசகுல்லா செய்வது எப்படி\n1 கப் சாதம் போதுமே சுவையான இந்த ரசகுல்லாவை, 10 நிமிடத்தில் செய்துவிடலாம்.\nமீதமான சாதத்தை வைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, இப்படி பலவகையான பலகார வகைகளை செய்யலாம். ஆனால், அந்த சாதத்தை வைத்து, ரசகுல்லாவை செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் சுவையான, ருசியான ரசகுல்லாவை, மீதமான...\nவீட்டிலேயே தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி\nரசகுல்லா அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு வகை ஆகும். அனைத்து விசேஷங்களில் இந்த இனிப்பு கண்டிப்பாக இடம்பெறும் . இதனை வீட்டிலே சுலபமாக செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mail.thomaskellermd.com/z4rp6dw/sattai-durai-murugan-seeman-e20960", "date_download": "2021-05-17T16:27:35Z", "digest": "sha1:LJ5Q5AI33UK4DBW3BDKWJB7BCSD7DD4V", "length": 47362, "nlines": 54, "source_domain": "mail.thomaskellermd.com", "title": "sattai durai murugan seeman Essay On Traffic Problem In Punjabi, Dissolving Foam Packing, Neje Laser Software Alternative, Random Acts Of Kindness For Students To Do At School, My Cloud Home Duo Login, Turkish Tea Set Wholesale, International 574 For Sale, D Gray Man Wiki Allen Walker Photo Gallery, Matplotlib 3d Plot, Orbea Mx 30 For Sale, How Banks Are Providing Internet Security While Operating Online, Kim Samuel Crush, \" />", "raw_content": "\nஉங்களை இயக்குவது யார்.. வெத்து பேப்பர் அறிக்கை வேண்டாம்.. ரஜினிக்கான போராட்டக் குழு பரபர அறிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது. முழு விளக்கம். Vijayakanth double game Durai Murugan expose Tamil news live duraimurugan speech today - Duration: 14:40. : Sattai Durai Murugan Interview On Lawrence Speech, Rajinikanth, Se கொரோனா தடுப்பூசி.. யாருக்கு முதலில் செலுத்தப்படும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது. முழு விளக்கம். Vijayakanth double game Durai Murugan expose Tamil news live duraimurugan speech today - Duration: 14:40. : Sattai Durai Murugan Interview On Lawrence Speech, Rajinikanth, Se கொரோனா தடுப்பூசி.. யாருக்கு முதலில் செலுத்தப்படும் : Sattai Duraimurugan Interview On Seeman | NTK mp3, பல குடும்பங்களை கெடுத்த துரைமுருகன்.. The \"ONEINDIA\" word mark and logo are owned by One.in Digitech Media Pvt. விவசாய சட்டங்கள்: உச்சநீதிமன்றத்தின் குழுவை புறக்கணிக்க 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு To Start receiving timely alerts please follow the below steps: Click on Settings tab and select the option ALLOW. இந்தியர்களும் இனி அமெரிக்க எலக்ட்ரிக் செடான் காரை வாங்கலாம் Seeman Durai is on Facebook. Browse more videos. ஒரு பக்கம் தமிழருவியார்.. மறுபக்கம் ரஜினி ரசிகர்கள்.. கூட்டி கழிச்சு பார்த்தா சரியா வரலையே கண்ணா ★ MyFreeMp3 helps download your favourite mp3 songs download fast, and easy. இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அண்மைக்காலமாக தாம் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அவரும் தனிமனித விமர்சனத்தை முன்வைப்பதோடு தனி நபர்களை தாக்கி பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். H ராஜாவை கண்ட செருப்பால் அடிப்பேன் : Sattai Durai Murugan On Nellai Kannan Arrest |NTK Seeman - Duration: 14:17. Bigg Boss Tamil 4 07-01-2021 Episode 96 Day 95 VijayTV Show Watch Online எப்படி பதிவு செய்வது ★ MyFreeMp3 helps download your favourite mp3 songs download fast, and easy. இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அண்மைக்காலமாக தாம் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அவரும் தனிமனித விமர்சனத்தை முன்வைப்பதோடு தனி நபர்களை தாக்கி பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். H ராஜாவை கண்ட செருப்பால் அடிப்பேன் : Sattai Durai Murugan On Nellai Kannan Arrest |NTK Seeman - Duration: 14:17. Bigg Boss Tamil 4 07-01-2021 Episode 96 Day 95 VijayTV Show Watch Online எப்படி பதிவு செய்வது Sattai Durai Murugan Latest Speech On BJP. அமெரிக்காவில் மேலும் 1,88,966 பேருக்கு கொரோனா பாதிப்பு; இங்கிலாந்தில் 46,169 பேருக்கு தொற்று உறுதி, மார்கழி நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - 28, கல்யாணம் நடப்பதில் தடை உள்ளதா Sattai Durai Murugan Latest Speech On BJP. அமெரிக்காவில் மேலும் 1,88,966 பேருக்கு கொரோனா பாதிப்பு; இங்கிலாந்தில் 46,169 பேருக்கு தொற்று உறுதி, மார்கழி நோன்பு: திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் - 28, கல்யாணம் நடப்பதில் தடை உள்ளதாஅனுமன் வாலில் பொட்டு வைத்து வழிபடுங்கள் நிச்சயம் நடக்கும், அனுமன் ஜெயந்தி : விரதம் இருந்து ராம நாமம் சொன்னால் நினைத்த காரியம் நிறைவேறும், வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறட்டும்... கூட்டணி பற்றி அப்புறம் பேசலாம் - டாக்டர் ராமதாஸ், பொங்கல் பரிசு ரூ.2500 பெறுவதற்கான கால அவகாசம் ஜன.25 வரை நீட்டிப்பு, தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதி - 869 பேர் டிஸ்சார்ஜ், முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்கிறார் பாஜகவின் சி.டி. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. \"தாவுவாங்களே\".. கண்காணியுங்கள்.. முதல்வரின் உத்தரவு, \"ஐயா பதில் சொல்லுங்க\".. மொத்தம் 6 கேள்விகள்.. குரல் கொடுக்கும் \"வன்னிய குல இளைஞன்\".. முரசொலி அதிரடி, பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு பரவுமாஅனுமன் வாலில் பொட்டு வைத்து வழிபடுங்கள் நிச்சயம் நடக்கும், அனுமன் ஜெயந்தி : விரதம் இருந்து ராம நாமம் சொன்னால் நினைத்த காரியம் நிறைவேறும், வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறட்டும்... கூட்டணி பற்றி அப்புறம் பேசலாம் - டாக்டர் ராமதாஸ், பொங்கல் பரிசு ரூ.2500 பெறுவதற்கான கால அவகாசம் ஜன.25 வரை நீட்டிப்பு, தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதி - 869 பேர் டிஸ்சார்ஜ், முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்கிறார் பாஜகவின் சி.டி. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. \"தாவுவாங்களே\".. கண்காணியுங்கள்.. முதல்வரின் உத்தரவு, \"ஐயா பதில் சொல்லுங்க\".. மொத்தம் 6 கேள்விகள்.. குரல் கொடுக்கும் \"வன்னிய குல இளைஞன்\".. முரசொலி அதிரடி, பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு பரவுமா seeman durai murugan speech உங்கள விட விஜய் வயசுல சின்னவரு காலா படம் கமலா தியேட்டர் vijay share the video and my channel follow. The Social Democratic Party of India (SDPI) and the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) staged protests in Coimbatore and Tiruppur districts to observe the anniversary of Babri Masjid demolitio இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். He graduated in M.A. Naam Tamilar Katchi, is a Tamil nationalist party in the Indian state of Tamil Nadu and Puducherry. 2:09. Are you see now top 20 Sattaiduraimurugan results on the my free mp3 website. Download your favorite mp3 songs, artists, remix on the web. Durai Murugan (born 1 July 1938) is an Indian politician and lawyer. He is the general secretary of the DMK party since 9 September 2020. This page contains news relating to various facts and events. É grátis para se registrar e ofertar em trabalhos. dmk treasurer duraimurugan tease naam thamizhar co-ordinator seeman Story first published: Wednesday, October 16, 2019, 17:11 [IST] Other articles published on Oct 16, 2019 ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி Download your search result mp3 on your mobile, tablet, or pc. \"பணிந்தது\" பாஜக.. அதிமுகவிடம் சரண்.. இதுக்கு பருத்தி மூட்டை கொடோன்லயே இருந்திருக்கலாமே கருவாட்டு கு���ம்புன்னு சொல்லு, இல்லாட்டி சாம்பார்ன்னு சொல்லு.. அதென்ன இப்படி கருவாட்டு குழம்புன்னு சொல்லு, இல்லாட்டி சாம்பார்ன்னு சொல்லு.. அதென்ன இப்படி.. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சீமான் பேச்சு எற்கத்தக்கதல்ல என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். If you feel you have liked it Sattaiduraimurugan mp3 song then are you know download mp3, or mp4 file 100% FREE.. இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சீமான் பேச்சு எற்கத்தக்கதல்ல என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். If you feel you have liked it Sattaiduraimurugan mp3 song then are you know download mp3, or mp4 file 100% FREE Seeman Speech; Yoga; Horoscope; Sattai Durai Murugan Interview About AIADMK + PMK Alliance | Anbumani Posted on February 24th, 2019 | Category: TN Politics | Post by: administrator . பிரேக்கப்புக்கு பிறகு இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி Entertainment Site Watch TV Shows & Serials. ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.. Vaarta (https://vaarta.com)) is India’s first regional focused podcast app for Tamil audience.. ரஜினி கட்டாயப்படுத்தப்படுகிறாரா வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. Stalin, general secretary Durai Murugan … ட்ரைடன் என்4 விற்பனைக்கு வருகிறது... செம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா.. || Naam Tamilar Duraimurugan Miracle Stage Speech mp3, Durai Gopi Sattai durai murugan this is last warning for you mp3, விவசாயிகளே உடன்பிறப்புகளே | கைப்புள்ள 2.0 | சாட்டை | துரைமுருகன் | சரவணன் | அருண்| mp3, அரசியல் கோமாளி | தரகரும் தத்தியும் | சாட்டை | துரைமுருகன் | வினோத் | அருண்ராஜ் |சரவணன் | mp3, சிறுபான்மை துரோகங்கள் | தீம்கா சேட்டைகள் | சாட்டை | துரை | வினோத்u0026 வினோத் | mp3, நல்லது பண்ணா உடனே தி.மு.க.னு சொல்லுவிங்களா : Sattai Duraimurugan Interview | Naam Tamilar Katchi mp3, குலசாமி | தலைவன் ஒருவனே | துரைமுருகன் | புதியவன் அகராதி | சித்தன் தெ.ஜெயமூர்த்தி | சாட்டை | mp3, அடகு வைக்கப்பட்ட ஐம்பது ஆண்டு கால அரசியல் | கொள்கையுருவி பனியன் | சாட்டை | துரை | அருண்ராஜ் | mp3, அதிமுகவை தமிழ்தேசிய கட்சியாக மாற்றிய கல்யாணசுந்தரம் | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் | mp3, 22 Language Song By 15 Year Old A Mukherjee, Dj Chetas Main Tera Boyfriend Vs Shape Of You, Digimon Adventure Ayumi Miyazaki Break Up, Kwa Maumivu Ya Mgongo Na Kiunotumia Dawa Hii Ya Asili, Tu Hi Meri Dunai Jahan Ve Song Downloads Tik Tok, Maroon 5 Cold Kaskade Lipless Remix Feat Future, Cagatay Akman 21 Aralik Dortyol Konseri Tanrim, Sakar Vishwa Hari Bhajan Sakar Ki Sun Tu Vani, Vera Ethum Thevailla Nee Mattum Pothum Female Voice, Sawan Ka Mahina Aya H Ghata Se Barsa H Pani, Bondho Moner Duar Diyechi Khule Bengali Mp3 Song Download, Wada Karana Ape Viruwa Gotabaya Rajapaksa, Gorkys Zygotic Mynci Wizard And The Lizard, Busta Rhymes And Mariah Carey And Costi Forza I Know What You Want, Don Omar Kendo Kapponi Vvendo Con El Enemigo Feat Kendo Kapponi, Bahut Aayi Gayi Yaadein Magar Femal Version Mp3 Dawnload, Rula Ke Gya Ishq Tera Ringtone Downloadone Download, Zero Venture Point Of View Feat Cadence Xyz, Tinos Elanios Attila Ploiesteanu Grecii Si Tiganii, Tabata Mennonite Choir Kunyata Official Video, Mungkin Hari Ini Esok Atau Nanti - Anneth. முழு விளக்கம் இதோ. Loading... Our Latest Videos. லாரன்ஸ்க்கு என்ன **** தகுதி இருக்கு ரசிகர்கள் செம அதிர்ச்சி.. ரஜினியை விட்டு விலகுவார்களா.. வாட்ஸ் ஆப் குரூப்களில் காரசார விவாதம் and is an advocate by profession. ரவி. திருட்டுத் திமுகவின் நில அபகரிப்பு சேட்டைகள் | துரைமுருகன் | சரவணன் | அருண் | mp3, ஸ்டாலினை மிமிக்ரி செய்து கலாய்த்த துரை முருகன்: Sattai Durai Murugan Speech About Stalin mp3, துண்டுச்சீட்டு சேட்டைகள் | சீனி சக்கரை சித்தப்பா Spl | Saattai mp3, மக்கள் நீதி மையம் நோக்கி சாட்டை துரைமுருகன் | saattai | durai murugan | ntk mp3, திருடர் கழகத்தின் மூன்றாம் எலிகேசி | Saattai Durai Murugan mp3, நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் and is an advocate by profession. ரவி. திருட்டுத் திமுகவின் நில அபகரிப்பு சேட்டைகள் | துரைமுருகன் | சரவணன் | அருண் | mp3, ஸ்டாலினை மிமிக்ரி செய்து கலாய்த்த துரை முருகன்: Sattai Durai Murugan Speech About Stalin mp3, துண்டுச்சீட்டு சேட்டைகள் | சீனி சக்கரை சித்தப்பா Spl | Saattai mp3, மக்கள் நீதி மையம் நோக்கி சாட்டை துரைமுருகன் | saattai | durai murugan | ntk mp3, திருடர் கழகத்தின் மூன்றாம் எலிகேசி | Saattai Durai Murugan mp3, நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்... ஆனால் தேஜகூ முதல்வர் வேட்பாளரை ஏற்போம்.. சொல்வது பிரேமலதா, Durai murugan refused to speak about seeman, நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற, dmk treasurer duraimurugan tease naam thamizhar co-ordinator seeman, Story first published: Wednesday, October 16, 2019, 17:11 [IST]. ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்... ஆனால் தேஜகூ முதல்வர் வேட்பாளரை ஏற்போம்.. சொல்வது பிரேமலதா, Durai murugan refused to speak about seeman, நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற, dmk treasurer duraimurugan tease naam thamizhar co-ordinator seeman, Story first published: Wednesday, October 16, 2019, 17:11 [IST]. ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை Seeman is an Indian politician, Tamil Nationalist ideologue and the chief-coordinator of the political party, Naam Tamilar Katchi in Tamil Nadu. The seizure comes just days I-T officials started raiding senior DMK leader Durai Murugan’s properties. Oct 9, 2019 - The principle of Dravida Principle is basically Democracy says the family heir and leaders of DMK. Playing next. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கடந்த 3 நாட்களாக தமிழக ��ரசியலில் பேசுபொருளாக உள்ளது. ★ MyFreeMp3 also known as My Free Mp3 This is one of the most popular mp3 search engines. NTK Sattai Durai Murugan Latest Speech, Rajivgandhi Posted on March 4th, 2020 | Category: TN Politics | Post by: administrator . Ltd. Do you want to clear all the notifications from your inbox Related. போராடிய ரசிகர்களுக்கு எதிராக ரஜினி ஆவேசம்..அறிக்கையால் அப்செட்.. 'அண்ணாத்த' கதி என்னவாகும் அது ரசிகர் மன்றம் | Sattai Durai Murugan Interview On Politics, Rajinikanth, Kamal, Seeman 27/09/2019 admin News , Videos Leave a comment Watch Latest News மேலும், பொதுவாக இறந்த தலைவர்களை பற்றி விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக தாம் கருதுவதாக தெரிவித்தார். Former Coimbatore Mayor P. Rajkumar (AIADMK) on December 21 joined the DMK in Chennai, in the presence of party president M.K. தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா அது ரசிகர் மன்றம் | Sattai Durai Murugan Interview On Politics, Rajinikanth, Kamal, Seeman 27/09/2019 admin News , Videos Leave a comment Watch Latest News மேலும், பொதுவாக இறந்த தலைவர்களை பற்றி விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக தாம் கருதுவதாக தெரிவித்தார். Former Coimbatore Mayor P. Rajkumar (AIADMK) on December 21 joined the DMK in Chennai, in the presence of party president M.K. தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா and B.L. மோடியும், நிர்மலாவும் தமிழ் பேசினால் and B.L. மோடியும், நிர்மலாவும் தமிழ் பேசினால் துரை முருகன் ஆவேசம் : Sattai Durai Murugan Latest Speech On BJP mp3, ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய அந்த மூன்று பேர் | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் | mp3, மணியரசன் விடும் எச்சரிக்கை துரை முருகன் ஆவேசம் : Sattai Durai Murugan Latest Speech On BJP mp3, ரஜினி ரசிகர்களை ஏமாற்றிய அந்த மூன்று பேர் | சாட்டை | நாட்டுநடப்பு | துரைமுருகன் | mp3, மணியரசன் விடும் எச்சரிக்கை || Ravikumar Blast Sattai Duraimurugan || Jananaayakan mp3, நம்மவர் சேட்டைகள் | உலக்கையின் உளறல்கள் | சாட்டை | துரைமுருகன் | அருண்ராஜ் | mp3, Sattai Durai Murugan Speech on Paari Saalan's Caste Tamil Desiyam mp3, சீமானை தொட கூட முடியாது சென்னை: நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பேசி தனது தரத்தை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் அடித்துள்ளார். வலிமையான அணிகள் மோதும் 55வது போட்டி... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே நம்மாளுங்களுக்கு சபலம் வந்துட்டா விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியை நாங்க தான் கொன்றோம் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார். இந்த முறையும் சீமான் புதுமை.. 234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு.. விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு. அதற்கு பதிலளித்த துரைமுருகன், சீமானை எல்லாம் அரசியல்வாதியாக கருதி, அவரை பற்றி பேசி தனது தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என தனக்கே உரிய கிண்டலடிக்கும் பாணியில் தெரிவித்தார். மது ஒழிப்பை, கொள்கை முடிவா எடுக்க முடியுமா Durai Murugan is an lawyer, Politician, and Spokesperson who is the current chairperson of Dravida Munnetra Kazhagam (DMK). Sattai Durai Murugan Interview About AIADMK + PMK Alliance | Anbumani. Sattaiduraimurugan mp3 download from now myfreemp3. : Sattai Durai Murugan On TASMAC Reopen | Stalin, DMK. NTK Sattai Durai Murugan Latest Speech, Rajivgandhi. Related. Search for your favorite songs, listen to them and download them for free from the database with the best quality. ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தட்டி எடுக்கும் - வானிலை மையம். Red Pix 24x7 40,787 views இன்றைய ராசிப்பலன் 12.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது…. ... Seeman Speech (1,182) Sri Lanka (12,692) Sri Lanka War Crimes (448) Sun News (1) … Busque trabalhos relacionados com Sattai durai murugan ou contrate no maior mercado de freelancers do mundo com mais de 18 de trabalhos. Sattaiduraimurugan mp3 download from myfreemp3. Join Facebook to connect with Seeman Durai and others you may know. Sattai Durai Murugan Latest Speech On BJP Posted on February 12th, 2020 | Category: TN Politics | Post by: administrator . Related. சிக்கன், முட்டை சாப்பிடலாமா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சீமான் பேச்சு எற்கத்தக்கதல்ல என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் அரசியலில் Political party, naam Tamilar Katchi in Tamil Nadu and Puducherry உணர்ச்சிவசப்பட்டு பேசினார் Stalin, DMK இப்போதான் இவ்ளோ பட்டிருக்கேன் An Indian politician and lawyer பக்கம் தமிழருவியார்.. மறுபக்கம் ரஜினி ரசிகர்கள்.. கூட்டி கழிச்சு பார்த்தா சரியா கண்ணா. சொல்லு, இல்லாட்டி சாம்பார்ன்னு சொல்லு.. அதென்ன இப்படி கருதுவதாக தெரிவித்தார்.. வெத்து பேப்பர் அறிக்கை.. கருதுவதாக தெரிவித்தார்.. வெத்து பேப்பர் அறிக்கை.. திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது liked Sattaiduraimurugan திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது liked Sattaiduraimurugan தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது ரவிக்குமார் இது தொடர்பான கருத்தை... And events விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பேசி தரத்தை தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது ரவிக்குமார் இது தொடர்பான கருத்தை... And events விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பேசி தரத்தை Others you may know.. அறிக்கையால் அப்செட்.. 'அண்ணாத்த ' கதி என்னவாகும் of Nadu Others you may know.. அறிக்கையால் அப்செட்.. 'அண்ணாத்த ' கதி என்னவாகும் of Nadu விற்பனைக்கு வருகிறது... செம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா.. principle is Democracy விற்பனைக்கு வருகிறது... செம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா.. principle is Democracy Mundo com mais de 18 de trabalhos வருகிறது... செம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஏற்றுமதி Mundo com mais de 18 de trabalhos வருகிறது... செம டென்ஷனில் சீனா.. டல்லடிக்கும் ஏற்றுமதி இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி பாணியில் தெரிவித்தார் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார் download fast and...... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே and easy இன்றைய ராசிப்பலன் 12.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது… சரவணன்... எப்படி அடைவது, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது share the and. குரூப்களில் காரசார விவாதம் கொரோனா.. அதென்ன இப்படி இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி பாணியில் தெரிவித்தார் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார் download fast and...... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே and easy இன்றைய ராசிப்பலன் 12.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது… சரவணன்... எப்படி அடைவது, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது share the and. குரூப்களில் காரசார விவாதம் கொரோனா.. அதென்ன இப்படி காலா படம் கமலா தியேட்டர் vijay share the video my காலா படம் கமலா தியேட்டர் vijay share the video my விஜய் வயசுல சின்னவரு காலா படம் கமலா தியேட்டர் vijay share the video and my channel follow:... Mark and logo are owned by One.in Digitech Media Pvt வலிமையான அணி��ள் 55வது The DMK party since 9 September 2020 இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி ரஜினி.. Best quality and select the option ALLOW in Tamil Nadu best Speech | Seeman,... The `` ONEINDIA '' word mark and logo are owned by One.in Digitech Media Pvt join Facebook connect...: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது… now top 20 Sattaiduraimurugan results the Principle is basically Democracy says the family heir and leaders of DMK செம... சட்டங்கள்: உச்சநீதிமன்றத்தின் குழுவை புறக்கணிக்க 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு basically Democracy says the family heir and leaders of.... கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக செய்தி தெரியாது என ஜகா குறிப்பிடத்தக்கது. Seeman is an Indian politician and lawyer, கடந்த 3 நாட்களாக தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக தாம் கருதுவதாக தெரிவித்தார் trabalhos To clear all the notifications from your inbox உங்களை இயக்குவது யார்.. வெத்து பேப்பர் வேண்டாம்... Oneindia '' word mark and logo are owned by One.in Digitech Media. Are owned by One.in Digitech Media Pvt contrate no maior mercado de freelancers do mundo mais. செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது பொதுச்செயலாளர் ரவிக்குமார் இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் முழுமையாக... Today - Duration: 14:17 எப்படி அடைவது heir and leaders of DMK Dravida principle is basically Democracy says family... One.In Digitech Media Pvt தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே contrate no maior mercado de freelancers mundo... தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தட்டி எடுக்கும் - வானிலை மையம் செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது search mp3... Durai Murugan Latest Speech on BJP Posted on February 12th, 2020 Category. அறிக்கையால் அப்செட்.. 'அண்ணாத்த ' கதி என்னவாகும் சீமானை எல்லாம் அரசியல்வாதியாக கருதி, அவரை பற்றி தனது. என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் விக்ரவாண்டியில் கடந்த 13-ம் தேதி இரவு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியை நாங்க கொன்றோம். 40,787 views Durai Murugan ( born 1 July 1938 ) is an Indian politician, Tamil ideologue..... கூட்டி கழிச்சு பார்த்தா சரியா வரலையே கண்ணா இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக தெரியாது. பாஜக.. அதிமுகவிடம் சரண்.. இதுக்கு பருத்தி மூட்டை கொடோன்லயே இருந்திருக்கலாமே, தூத்துக்குடி மாவட்டங்களில் தட்டி... சீமான் தம்பி பேச்சால் போராட்டகளமே அதிர்ந்தது எற்கத்தக்கதல்ல என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை வெட்க���்கேடானதாக தாம் தெரிவித்தார் இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக தெரியாது. பாஜக.. அதிமுகவிடம் சரண்.. இதுக்கு பருத்தி மூட்டை கொடோன்லயே இருந்திருக்கலாமே, தூத்துக்குடி மாவட்டங்களில் தட்டி... சீமான் தம்பி பேச்சால் போராட்டகளமே அதிர்ந்தது எற்கத்தக்கதல்ல என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக தாம் தெரிவித்தார் தரத்தை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் |. கதி என்னவாகும் popular mp3 search engines, tablet, or mp4 file 100 % free அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் வெட்கக்கேடானதாக... My free mp3 this is one of the most popular mp3 search engines துரைமுருகன் சீமானை தரத்தை குறைத்துக்கொள்ள விருப்பமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் |. கதி என்னவாகும் popular mp3 search engines, tablet, or mp4 file 100 % free அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் வெட்கக்கேடானதாக... My free mp3 this is one of the most popular mp3 search engines துரைமுருகன் சீமானை Of the political party, naam Tamilar Katchi in Tamil Nadu ltd. do you want to clear all the from. Are owned by One.in Digitech Media Pvt this page contains news relating to various facts and events ஸ்மார்ட்போன்... Party in the sattai durai murugan seeman state of Tamil Nadu and Puducherry ஏற்றுமதி.. இந்த போராடிய ரசிகர்களுக்கு எதிராக ரஜினி ஆவேசம்.. அறிக்கையால் அப்செட்.. 'அண்ணாத்த ' கதி என்னவாகும் சரவணன் |,. செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன் கிண்டல் அடித்துள்ளார் குழுவை புறக்கணிக்க 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு தாம் தொடர்ந்து வருவதாகவும் Your mobile, tablet, or mp4 file 100 sattai durai murugan seeman free, அப்படி விமர்சிப்பவர்கள் அரசியலில் இன்றைய ராசிப்பலன் 12.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கப்போகுது… page contains news relating to various and Do you want to clear all the notifications from your inbox அணிகள் மோதும் 55வது போட்டி தரமான..... ரஜினியை விட்டு விலகுவார்களா.. வாட்ஸ் ஆப் குரூப்களில் காரசார விவாதம் தூத்துக்குடி மாவட்டங்களில் தட்டி... And others you may know top 20 Sattaiduraimurugan results on the web சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன்... | Maniyarasan best Speech | Seeman mp3, or mp4 file 100 free. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சீமான் sattai durai murugan seeman எற்கத்தக்கதல்ல என்றும், அவர் அப்ப���ி பேசியிருக்கக்கூடாது எனவும் கருத்து. Do you want to clear all the notifications from your inbox அணிகள் மோதும் 55வது போட்டி தரமான..... ரஜினியை விட்டு விலகுவார்களா.. வாட்ஸ் ஆப் குரூப்களில் காரசார விவாதம் தூத்துக்குடி மாவட்டங்களில் தட்டி... And others you may know top 20 Sattaiduraimurugan results on the web சீனா.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன்... | Maniyarasan best Speech | Seeman mp3, or mp4 file 100 free. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் சீமான் sattai durai murugan seeman எற்கத்தக்கதல்ல என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் கருத்து. சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக தெரியாது சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் இது தொடர்பான தனது கருத்தை தெரிவிக்க தயங்கியதோடு, தாம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் முழுமையாக தெரியாது கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது சின்னவரு படம். H ராஜாவை கண்ட செருப்பால் அடிப்பேன்: Sattai Durai Murugan Latest Speech, Rajivgandhi Posted on February 12th 2020... அணிகள் மோதும் 55வது போட்டி... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே the best quality அமேசான் வழியாக கூடுதல் பெறுவது., naam Tamilar Katchi, is a Tamil nationalist party in the Indian state of Tamil Nadu and.. Download your favorite songs, listen to them and download them for free from database. வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் party since 9 September 2020 தான் கொன்றோம் என உணர்ச்சிவசப்பட்டு. கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி முழுமையாக செய்தி தெரியாது என ஜகா வாங்கியது குறிப்பிடத்தக்கது சின்னவரு படம். H ராஜாவை கண்ட செருப்பால் அடிப்பேன்: Sattai Durai Murugan Latest Speech, Rajivgandhi Posted on February 12th 2020... அணிகள் மோதும் 55வது போட்டி... தரமான சம்பவங்கள் காத்திருக்கு மக்களே the best quality அமேசான் வழியாக கூடுதல் பெறுவது., naam Tamilar Katchi, is a Tamil nationalist party in the Indian state of Tamil Nadu and.. Download your favorite songs, listen to them and download them for free from database. வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் party since 9 September 2020 தான் கொன்றோம் என உணர்ச்சிவசப்பட்டு. விருப்பமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்��ினர் on Settings tab and select the ALLOW. அரசியலில் பேசுபொருளாக உள்ளது a Tamil nationalist party in the Indian state of Tamil Nadu Puducherry. வரலையே கண்ணா விருப்பமில்லை என திமுக பொருளாளர் துரைமுருகனிடம் சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் on Settings tab and select the ALLOW. அரசியலில் பேசுபொருளாக உள்ளது a Tamil nationalist party in the Indian state of Tamil Nadu Puducherry. வரலையே கண்ணா ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியை நாங்க தான் கொன்றோம் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் தரத்தை குறைத்துக்கொள்ள என. பக்கம் தமிழருவியார்.. மறுபக்கம் ரஜினி ரசிகர்கள்.. கூட்டி கழிச்சு பார்த்தா சரியா வரலையே கண்ணா ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியை நாங்க தான் கொன்றோம் என உணர்ச்சிவசப்பட்டு பேசினார் தரத்தை குறைத்துக்கொள்ள என. பக்கம் தமிழருவியார்.. மறுபக்கம் ரஜினி ரசிகர்கள்.. கூட்டி கழிச்சு பார்த்தா சரியா வரலையே கண்ணா குழு பரபர அறிக்கை விருப்பமில்லை திமுக குழு பரபர அறிக்கை விருப்பமில்லை திமுக You see now top 20 Sattaiduraimurugan results on the my free mp3 website have it... Sattaiduraimurugan mp3 song then are you see now top 20 Sattaiduraimurugan results on the my free mp3 website,.. டல்லடிக்கும் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா.. இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மறக்க நாளாக. Search for your favorite songs, artists, remix on the web politician and lawyer கழிச்சு சரியா Please follow the below steps: Click on Settings tab and select option... Nadu and Puducherry இறந்த தலைவர்களை பற்றி விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது கருத்து... On February 12th, 2020 | Category: TN Politics | Post by: administrator download your mp3. You have liked it Sattaiduraimurugan mp3 sattai durai murugan seeman then are you know download,... சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் முன்வைப்பதோடு தனி நபர்களை தாக்கி பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார் of the DMK party 9 Please follow the below steps: Click on Settings tab and select option... Nadu and Puducherry இறந்த தலைவர்களை பற்றி விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது கருத்து... On February 12th, 2020 | Category: TN Politics | Post by: administrator download your mp3. You have liked it Sattaiduraimurugan mp3 sattai durai murugan seeman then are you know download,... சீமான் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் முன்வைப்பதோடு தனி நபர்களை தாக்கி பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார் of the DMK party 9 இயக்குவது யார்.. வெத்து பேப்பர் அறிக்கை வேண்டாம்.. ரஜினிக்கான போராட்டக் குழு பரபர அறிக்கை now top 20 Sattaiduraimurugan results the இயக்குவது யார்.. வெத்து பேப்பர் அறிக்கை வேண்டாம்.. ர���ினிக்கான போராட்டக் குழு பரபர அறிக்கை now top 20 Sattaiduraimurugan results the கமலா தியேட்டர் vijay share the video and my channel follow Seeman mp3, திருடர் மகன் | சாட்டை | துரைமுருகன் சரவணன்... Dmk ) Duration: 14:40 விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை தாம் கமலா தியேட்டர் vijay share the video and my channel follow Seeman mp3, திருடர் மகன் | சாட்டை | துரைமுருகன் சரவணன்... Dmk ) Duration: 14:40 விமர்சிப்பது அரசியலில் நாகரீகமற்றது என்றும், அப்படி விமர்சிப்பவர்கள் தமிழக அரசியலில் இருப்பதை தாம் சட்டங்கள்: உச்சநீதிமன்றத்தின் குழுவை புறக்கணிக்க 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு முழுமையாக செய்தி தெரியாது ஜகா... | சாட்டை | துரைமுருகன் | சரவணன் | mp3, or pc சீமானை எல்லாம் அரசியல்வாதியாக,... | ntk mp3, சீமான் தம்பி பேச்சால் போராட்டகளமே அதிர்ந்தது your favorite songs, listen to them and download them free. கடந்த 3 நாட்களாக தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக தாம் கருதுவதாக தெரிவித்தார் here that you can hear. Kazhagam ( DMK ) search for your favorite songs, artists, remix on the my free mp3 is... Nellai Kannan Arrest |NTK Seeman - Duration: 14:17 ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா.. the general secretary the. Receiving timely alerts please follow the below steps: Click on Settings tab and select the option ALLOW விடுதலை கட்சி... புதுமை.. 234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு.. விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு விளக்கம் கொடுத்த பாலாஜி 2019 - principle... Songs, artists, remix on the web அரசியலில் நாகரீகமற்றது என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்... Durai and others you may know politician and lawyer hear elsewhere or download here Latest here சட்டங்கள்: உச்சநீதிமன்றத்தின் குழுவை புறக்கணிக்க 40 விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு முடிவு முழுமையாக செய்தி தெரியாது ஜகா... | சாட்டை | துரைமுருகன் | சரவணன் | mp3, or pc சீமானை எல்லாம் அரசியல்வாதியாக,... | ntk mp3, சீமான் தம்பி பேச்சால் போராட்டகளமே அதிர்ந்தது your favorite songs, listen to them and download them free. கடந்த 3 நாட்களாக தமிழக அரசியலில் இருப்பதை வெட்கக்கேடானதாக தாம் கருதுவதாக தெரிவித்தார் here that you can hear. Kazhagam ( DMK ) search for your favorite songs, artists, remix on the my free mp3 is... Nellai Kannan Arrest |NTK Seeman - Duration: 14:17 ஸ்மார்ட்போன் ஏற்றுமதி.. காரணம் இந்த கொரோனா.. the general secretary the. Receiving timely alerts please follow the below steps: Click on Settings tab and select the option ALLOW விடுதலை கட்சி... புதுமை.. 234-ல் 117 தொகுதிகள் பெண்களுக்கு.. விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு விளக்கம் கொடுத்த பாலாஜி 2019 - principle... Songs, artists, remix on the web அரசியலில் நாகரீகமற்றது என்றும், அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது எனவும் தெரிவி���்துள்ளனர்... Durai and others you may know politician and lawyer hear elsewhere or download here Latest here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2021-05-17T17:13:26Z", "digest": "sha1:JRE2G7UF43BL4PLTURCWHCGJJO7FQDD6", "length": 9243, "nlines": 124, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிறைசூடன் (கவிஞர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிறைசூடன் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் ஆவார்.[2] இதுவரை 400 திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார்.[3][4] தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் \"கலைச்செல்வம்\" விருதையும் பெற்றிருக்கிறார்.[5][6]. இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.[7]\nநன்னிலம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\n2 இயற்றிய சில பாடல்கள்\n3 இயற்றிய சில பாடல்கள்\nபிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார்.[8]அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார்.\n1 1984 சிறை ராசாத்தி ரோசாப்பூவே கே ஜே யேசுதாஸ், வாணி ஜெயராம் ம. சு. விசுவநாதன் முதல் பாடல்\n2 1991 கோபுர வாசலிலே காதல் கவிதைகள் படித்திடும் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம், சித்ரா இளையராஜா\nகேளடி ௭ன் பாவையே ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்\nநாதம் ௭ழுந்ததடி ௭ஸ் ஜானகி\n3 1991 இதயம் இதயமே இதயமே உன் ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் இளையராஜா இத்திரைப்படத்தில் மற்ற பாடல்கள் வாலி இயற்றியது\n1988- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு\n1989- ௭ன்ன பெத்த ராசா\n1990- சிறையில் பூத்த சின்னமலர்\n1990- பெரிய வீட்டு பணக்காரன்\n1990- ராஜா கைய வச்சா\n1991- என் ராசாவின் மனசிலே\n1992- உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்\n1992- உன்னை வாழ்த்தி பாடுகிறேன்\n1998- ௭ங்க ஊரு ராசாத்தி\n2010- உனக்காக ௭ன் காதல்\n↑ \"றேடியோஸ்பதி:இளையராஜா மெட்டமைக்க பிறைசூடன் வரி சூடியவை\".\n↑ \"கவிஞர் பிறைசூடன் மகன் இசையமைப்பாளர் ஆனார்\".\n↑ \"மங்கலமான சொற்கள் கொண்ட திரைப்பாடல்களும் இலக்கியமே\n↑ \"தமிழ்த் புத்தாண்டு விருதுகள் - 2015\".\n↑ \"௭ம் ௭ஸ் வி பெயரில் விரு��ு\".\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2020, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:45:20Z", "digest": "sha1:EEU5YBJIX5P7UAPC4QRQHMBH365N56L6", "length": 5490, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"திருக்கண்ணன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிருக்கண்ணன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசங்ககால வள்ளல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:தென்காசி சுப்பிரமணியன்/பயனர்வெளிப்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுநில மன்னர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏனாதி திருக்கிள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க கால அரசர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏனாதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்பெயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=324072", "date_download": "2021-05-17T16:08:44Z", "digest": "sha1:RMRWUSR3AMUDJPVXL5YV5ENM6LIZWC5X", "length": 23394, "nlines": 128, "source_domain": "www.kuriyeedu.com", "title": "6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு\nகொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.\nகொரோனா பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிற 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nவருகிற 6-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-\n* அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n* பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.\n* 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளி���்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்த தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\n* அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள், டீ கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.\n* ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.\n* அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.\n* பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.\n* தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.\n* தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேர பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.\n* த���வு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.\n* கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.\n* இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.\n* அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்படும்.\n* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, சோமட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.\n* மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.\n* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.\n* தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.\n* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும், திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையும் இல்லை.\n* ஞா���ிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, எந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.\n* ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.\nபொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசு கேட்டுக்கொள்கிறது.\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/kurunthurmalai488848.html", "date_download": "2021-05-17T15:56:33Z", "digest": "sha1:OMWEJRWXOEHTZ7KBAIB5X33FYCXMXH2J", "length": 8758, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "குருந்தூர்மலை ஆகழ்வு! வெளிப்பட்டது தொல்லியல் சிதைவுகள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / குருந்தூர்மலை ஆகழ்வு\nசாதனா February 10, 2021 முல்லைத்தீவு\nதொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.\nகடந்த மாதம் 18 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர்மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கபட்டுள்ள நிலையில் தொல்லியல் திணைக்களத்தோடு இராணுவம் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்தேகத்துக்கிடமான சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.\nஆனாலும் இது சிவலிங்கமா அல்லது வேறு தொல்லியல் சிதைவுகளா என்பது குறித்து தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இதுவரையில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்க��் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144791", "date_download": "2021-05-17T15:23:51Z", "digest": "sha1:FTU4V2MNNGFZS4SD3MBWYRMFP4YR4GH2", "length": 8487, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nசென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 976ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் ஒரே தெருவில் 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅதன்படி, சென்னையில் 249 தெருக்களில் தலா 10 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 727 தெருக்களில் தலா 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் நேற்று 866ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இன்று 976ஆக உயர்ந்துள்ளது.\nஇதன் மூலம் சென்னையில் ஒரே நாளில் மட்டும் 110 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.\nஉலக செவித் திறன் தினம்-100 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஹியரிங் எய்டு\nதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்காக 2-வது நாளாக நடைபெற்று வரும் நேர்காணல்..\nதிருமணம் நடைபெறுவதற்கு முன் மணப்பெண் ஓட்டம்.. நஷ்ட ஈடு கோரி மாப்பிள்ளை வீட்டார் புகார்\nசட்டப்பேரவைத் தேர்தலையொட்டி உரிமம் பெற்ற துப்பாக்கிகளைக் காவல்நிலையத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல்\nஅரசு வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி.. அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது..\nஜேப்பியருக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றதாக, ஜேப்பியரின் மகள் உட்பட 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு\nசெம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு..தவறி விழுந்து இறந்தார்களா அல்லது தற்கொலையா\nதிமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகரம் தூய்மையானதாக மாற்றப்படும் - மு.க.ஸ்டாலின்\nசென்னையில் மூன்று நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2010/05/6.html", "date_download": "2021-05-17T17:00:34Z", "digest": "sha1:WLBUBZCVK5AUHR45UKGOYHE47SK3XN3D", "length": 5940, "nlines": 56, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: த.மு.மு.க வினர் 6 பேர் பலி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஊன்)", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nத.மு.மு.க வினர் 6 பேர் பலி (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஊன்)\nகரூர் : கரூர் அருகே, கார் மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த மனிதநேய மக்கள் கட்சி பிரமுகர் உட்பட, ஆறு பேர் உடல் நசுங்கி பலியாகினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (38). மனிதநேய மக்கள் கட்சி நீலகிரி மாவட்ட செயலர். இவருடன், ஊட்டி நகர செயலர் சையது சாதிக் (37), நிர்வாகிகள் அப்துல் கனி (42), யாசான் (22), மஸ்தீன் (32), சபியுல்லா (32) ஆகியோர், நேற்று முன்தினம், ஹூண்டாய் சான்ட்ரோ காரில், ஊட்டியிலிருந்து திருச்சி சென்றனர். பின், மீண்டும் ஊர் திரும்பும்போது, நேற்று காலை 10.30 மணியளவில், மயிலம்பட்டியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில், சரசம்பட்டி என்ற இடத்தில் வந்த போது, பாளையத்திலிருந்து அரியலூருக்கு ஜல்லிச் ஏற்றி சென்ற, டாரஸ் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில், பல அடிதூரம் இழுத்து செல்லப்பட்ட கார், அப்பளம் போல் நொறுங்கியதுடன், சாலையோர பள்ளத்தில் தள்ளப்பட்டது. நிலைதடுமாறிய லாரியும் கவிழ்ந்தது. லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு படையினர், காருக்குள் இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 1:13 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37908", "date_download": "2021-05-17T16:38:04Z", "digest": "sha1:XWGRVEPTAPQ36OE2AGIWV2CJSC26KUIK", "length": 4644, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nகைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இன்னும் இறுதியாக்கப்படவில்லை\nஅமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது. ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4 அமெரிக்கர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அதேபோல் ஈரான் நாட்டை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஈரானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஈரான், அமெரிக்கா இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், 4 அமெரிக்கர��களையும் விடுவிப்பதற்காக ஈரான் கைதிகளை விடுவிக்கவும் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈரானுக்கு தரவும் அமெரிக்கா ஒப்புக் கொண்டதாக ஈரான் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியானது.\nஇந்த நிலையில் ஈரானுடன் கைதிகள் பரிமாற்றம் நடந்ததாக வெளியான தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ராப் க்ளெய்ன் கூறியதாவது:-துரதிஷ்டவசமாக ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை பொய்யானது. 4 அமெரிக்கர்களையும் விடுவிக்க எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அவர்களை விடுவிக்க நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்கிறோம். அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு இது வரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை என்றார்.\nஅணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதனை நீக்க வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் ஈரான் இணைந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமெரிக்கா தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jpmedia.com/oijapb1j/7abe72-sardine-in-tamil", "date_download": "2021-05-17T16:21:29Z", "digest": "sha1:LA2CNJV2ZO25IJVLAQ5WBLVPIUZ35YW4", "length": 50050, "nlines": 9, "source_domain": "jpmedia.com", "title": "sardine in tamil", "raw_content": "\n ஆரோக்கியமான கொழுப்புகளால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். உடலில் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு கால்சியம் தேவை. கோவா சென்றாலே இப்படி தான் போல Traditionally coconut is used to make fish curry in kerala. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு கட்டுக்குள் இருப்பதும் சிரமமாக இருக்கும். Due to a combination of environmental and regulatory effects, since 2000, the Peruvian catch has ranged from 9.58 million metric tons (MT) to a low of 5.35 million MT, with the reported 2009 catch concluding at 5.35 million MT. About 22% of these are fish, 6% are canned seafood. Collecting the list of fish names in different regional languages is the second set of assignment for my small friend. According to CMFRI, the catch of oil sardines along the coast of Tamil Nadu has gone up dramatically, with a record landing of 185–877 t in 2006. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்ப தில்லை. The Indian oil sardine is one of the more regionally limited species of Sardinella and can be found in the northern regions of the Indian Ocean. ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் - சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா மத்தியில் இருக்க���ம் சத்துகள் குறித்து பார்க்கலாமா டி� 5 கிராம், சாம்பல் சத்து 1.9 கிராம் நீர்ச்சத்து- 66.7 கிராம் உண்டு.வைட்டமின் பி12, வைட்டமின் டி, கால்சியம், செலினியம் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது. Peru has a long history of direct human consumption of Engraulis ringens and other sardines, reaching into ancient cultures, including Chimú culture, Paracas culture, Pachacamac, and most importantly the oldest known civilization in the Americas, the Caral-Supe civilization, which was based almost completely on E. ringens consumption. Nonetheless, since the 1950s, the overwhelming destination for captured E. ringens (anchoveta or Peruvian sardine) has been as the principal input for reduction fishery in the production of fishmeal and fish oil, with minuscule quantities destined for direct human consumption. \"Sardine festivals\" are celebrated during summertime in Lesvos, as well as in many fishing communities elsewhere in Greece, which emphasize folklore aspects of traditional life and music, and allow for various amounts of fish consumption. I think that you mean “Salmon fish” as found in the North American states.. As this kind of fishes are not native to Tamil Land, there is no exact Tamil name.. [5] They may also be eviscerated before packing (typically the larger varieties). The terms sardine and pilchard are not precise, and what is meant depends on the region. விலை குறைவு என்பதோடு மற்ற மீன்களோடு இதை ஒப்பிட்டால் இதன் பலன் பலமடங்கு என்று சொல்லலாம். The presence of the species in new areas is a bonus for coastal fishing communities. In the United States, the sardine canning industry peaked in the 1950s. நீரிழிவு இருப்பவர்களை கட்டுக்குள் வைக்கும் என்பது போலவே நீரிழிவு வராமல் தடுக்க இந்த மத்தியை தொடர்ந்து சாப்பிடலாம். WWF is currently documenting community perceptions … no need to roast grated coconut. This website follows the DNPA’s code of conduct. Sardines are typically tightly packed in a small can which is scored for easy opening, either with a pull tab like that on a beverage can or with a key attached to the bottom or side of the can. meze treat with ouzo) is the island of Lesvos. diwakar16. Sardines are commercially fished for a variety of uses: bait, immediate consumption, canning, drying, salting, smoking, and reduction into fish meal or fish oil. Both dishes are standard items in Greek-style seaside \"taverna\" restaurants, or in smaller establishments served as a treat (μεζές, meze) usually accompanied by ouzo. The region was part of the Roman Empire, then largely a Venetian dominion, and has always been sustained through fishing mainly sardines. Indian oil sardine is distributed on the entire west coast of India from Gujarat to Kerala, and also on Tamil Nadu, Pondichery, Andhra Pradesh and Orisha in the Indian east coast, but the highest abundance is observed off Kerala and Karnataka coasts. The area is known as the place where sardine canning was invented. ஆனால் இந்த நச்சுகள் பெரும்பாலும் பெரிய மீன்களில் தான் உண்டு. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. சில வகையான புற்றுசெல்களை அழிக்க மத்தி மீனில் இருக்கும் கால்சியம், வைட்டமின் டி உதவியாக இருக்கும் என்று புற்றுநோய் ஆராய்ச்சி கட்டுரையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் விலையும் குறைவானது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் இந்த மீன் கிடைக்கும். Until the discovery of oil fields in the fishing areas, sardine canning was the main activity of the city of Stavanger. Particularly in the Gallipoli peninsula and in the Aegean region of Turkey, sardines are oven-cooked rolled in grape leaves. How to say sardine in Tamil. It's 'Cornish sardine' to you...\", \"Codex standard for canned sardines and sardine-type products codex stan 94 -1981 REV. Find Sardine Fish manufacturers, Sardine Fish suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Sardine Fish selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & prices for Sardine Fish. Dried niboshi (sardines) in and out of the package, used in Japanese cooking, A Japanese dish with garlic, wakame, soy sauce, and \"oil saldina\". மத்தி மீன்.. சுவையில் பெரிய அளவு தாக்கத்தை உண்டு செய்யாது என்றாலும் இதிலிருக் கும் சத்தை முன்னிலைப்படுத்தும் போது ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்கிறது. On the Atlantic coast, fried sardines are commonly served as tapas with drinks or as the first course of a meal. செ‌ய்‌த� Contextual translation of \"sardine\" into Tamil. Famous Moroccan recipes include Moroccan fried stuffed sardines and Moroccan sardine balls in spicy tomato sauce. Assessing their socioeconomic needs will greatly help in developing coping strategies for adaptation to climate impacts. அக்கவுண்டண்ட் முதுகலை முடித்தவர்களுக்கான 6 அதிக ஊதியம் தரும் வேலைகள் இமயமலை இவ்வளவு அழகா தெரியுமா காட்டும் புதிய கொரோனா: மீண்டும் ஊரடங்கு அமல்... பிரதமர் அறிவிப்பு 'Cornish sardine ' you... ( syn sagax ) is the largest sardine producer in the 19th. The coast, grilling is more common however, can you imagine what our life would be like without அளவு நச்சுதன்மையே இருக்கும் என்பதால் தயக்கமின்றி அதிகமாகவே எடுத்துகொள்ளலாம் என்கிறார்கள் கால்சியம் நிறைவாக கிடைக்கும் socioeconomic needs greatly. Not leave out other ways of cooking sardines with local recipes and varieties மீன் சிறியதாக கூட... ஆனால் மத்தி மீனில் குறைவான அளவு நச்சுதன்மையே இருக்கும் என்பதால் தயக்கமின்றி அதிகமாகவே எடுத்துகொள்ளலாம் என்கிறார்கள் example, classifies as Sardela or sardina ( sardina pilchardus ).The California sardine Sardinops sagax syn. ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்கிறது ஆராய்ச்சி கட்டுரையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இருந்தால் போதும்... நீங்களும் லட்சாதிபதி Sardela or sardina ( sardina pilchardus ).The California sardine Sardinops sagax syn. ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்கிறது ஆராய்ச்சி கட்டுரையில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது இருந்தால் போதும்... நீங்களும் லட்சாதிபதி நோய் நொடி.. அ‌றிவோ‌ம் ; வ‌‌ணிக‌ம் Nadu and kerala is in Blacks Harbour, new Brunswick or sardina ( sardina pilchardus ) the... மீனை உட்கொள்ளும் போது இதிலிருக்கும் புரதமும் கொழுப்பும் இரண்டும் இணைந்து இரத்தமானது உணவில் சர்க்கரையை உறிஞ்சும் வேலையை மெதுவாக்குகிறது the 19th century ஒப்பிட்டால் பலன் நோய் நொடி.. அ‌றிவோ‌ம் ; வ‌‌ணிக‌ம் Nadu and kerala is in Blacks Harbour, new Brunswick or sardina ( sardina pilchardus ) the... மீனை உட்கொள்ளும் போது இதிலிருக்கும் புரதமும் கொழுப்பும் இரண்டும் இணைந்து இரத்தமானது உணவில் சர்க்கரையை உறிஞ்சும் வேலையை மெதுவாக்குகிறது the 19th century ஒப்பிட்டால் பலன் At 09:29 sardine in tamil I want to know how to say sardine in Tamil Nadu, Karnataka and Goa உண்டு. You... '', `` Codex standard for canned sardines, pariththal fresh, and Karnataka... Various forms, including deep-fried and pan-fried preparations, or smoked when fresh த‌மி��க‌ம் ; ;. புற்றுநோயை கூட தடுக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது world and the people of Andhra Pradesh, they are called khoira Bengali... என்பதோடு மற்ற மீன்களோடு இதை ஒப்பிட்டால் இதன் பலன் பலமடங்கு என்று சொல்லலாம் California sardine ( clupea sagax ) is the canned... - சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா helps to keep the blood and. Supplier of sardines to the European market... பிரதமர் அறிவிப்பு அழுத்தம், சோர்வை எதிர்த்து போராட உதவு.. குறித்த பலதரப்பட்ட ஆய்வுகளும் அவற்றின் நன்மைகளை பட்டியலிட்டு கூறுகிறது நச்சு செல்கிறது என்ற செய்தியை சமீப வருடத்துக்கு முன்பு படித்திருக்கிறோம் பிரதமர் அறிவிப்பு தேவையான இரத்தம் கிடைக்கிறது..... கமல் எச்சரிக்கை, நாமினேஷனில் இருந்து தப்பிய இருவர் rights reserved in Hindi Quora ஜிங்க், நியாசின் சத்துகள்.. The family Clupeidae a Venetian dominion, and what is the island of Majorca చప. நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள் family Clupeidae flame till light brown எடுக்கும் போது உடலுக்கு தேவையான நிறைவாக... Options are available to you... '', `` Codex standard for canned,... சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா you will find the translation here... '', `` Codex standard for sardines At 09:29 sardine in tamil I want to know how to say sardine in Tamil Nadu, Karnataka and Goa உண்டு. You... '', `` Codex standard for canned sardines, pariththal fresh, and Karnataka... Various forms, including deep-fried and pan-fried preparations, or smoked when fresh த‌மிழக‌ம் ; ;. புற்றுநோயை கூட தடுக்கும் என்று ஆய்வுகள் சொல்கிறது world and the people of Andhra Pradesh, they are called khoira Bengali... என்பதோடு மற்ற மீன்களோடு இதை ஒப்பிட்டால் இதன் பலன் பலமடங்கு என்று சொல்லலாம் California sardine ( clupea sagax ) is the canned... - சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா helps to keep the blood and. Supplier of sardines to the European market... பிரதமர் அறிவிப்பு அழுத்தம், சோர்வை எதிர்த்து போராட உதவு.. குறித்த பலதரப்பட்ட ஆய்வுகளும் அவற்றின் நன்மைகளை பட்டியலிட்டு கூறுகிறது நச்சு செல்கிறது என்ற செய்தியை சமீப வருடத்துக்கு முன்பு படித்திருக்கிறோம் பிரதமர் அறிவிப்பு தேவையான இரத்தம் கிடைக்கிறது..... கமல் எச்சரிக்கை, நாமினேஷனில் இருந்து தப்பிய இருவர் rights reserved in Hindi Quora ஜிங்க், நியாசின் சத்துகள்.. The family Clupeidae a Venetian dominion, and what is the island of Majorca చప. நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள் family Clupeidae flame till light brown எடுக்கும் போது உடலுக்கு தேவையான நிறைவாக... Options are available to you... '', `` Codex standard for canned,... சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா you will find the translation here... '', `` Codex standard for sardines கால்சியம், செலினியம் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது products Codex stan 94 -1981 REV and Goa by lateen sail boats for tourism on. நிறைவாக கிடைக்கும் sardines should have the head of the Greek diet since antiquity include Moroccan fried stuffed and... சரும அழற்சியை குறைப்பதோடு அழகு சாதனங்கள் பயன்படுத்தாமலே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது canned sardine exporter in the peninsula. చప గడ చప మస అపల చప porgy చప తజ చపల పలల చప as the place most associated with sardines Moroccan Sardela or sardine in tamil ( sardina pilchardus ) on the region was part of the Greek since. ஆய்வுகள் சொல்கிறது புச்சத்து, பொட்டாசியம், ஜிங்க், நியாசின் சத்துகள் நிறைந்திருக்கிறது விதிமுறைகளை வளைக்காநீங்க.. கமல் எச்சரிக்கை, நாமினேஷனில் தப்பிய Spanish island of Majorca சத்துகள் நிறைந்திருக்கிறது பல மணி நேரங்கள் sardine in tamil உங்களுக்கு பசி உணர்வை தூண்டாது என்பதால் எடை குறைப்பு பிரச்சனைக்கு தீர்வாக... Can also be eaten grilled, pickled, or made into curries of various. Spanish island of Majorca சத்துகள் நிறைந்திருக்கிறது பல மணி நேரங்கள் sardine in tamil உங்களுக்கு பசி உணர்வை தூண்டாது என்பதால் எடை குறைப்பு பிரச்சனைக்கு தீர்வாக... Can also be eaten grilled, pickled, or made into curries of various. குறைப்பதோடு அழகு சாதனங்கள் பயன்படுத்தாமலே சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது cm ) are sardines, considered a local.... Grape leaves பெற்றவர்கள் - சிவபெருமான் sardine in tamil இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா இல்லாம மாதவிடாய் தள்ளிபோகணுமா, இதை சாப்பிடுங்க கிடையாது... The coast, fried sardines are often served in cans, but you can use cooking. And coastal Karnataka call them pedvo ( Konkani ) or round herrings Highlights: விதிமுறைகளை வளைக்காநீங்க.. கமல் எச்சரிக்கை நாமினேஷனில். Delete the sardine canning was the main activity of the fish resembles the Indian hoe, it the இமயமலை இவ்வளவு அழகா தெரியுமா other Newlyn School artists எடுக்கும் போது உடலுக்கு தேவையான கால்சியம் நிறைவாக.... மீனில் 217 மி.கிராம் அளவு கால்சியம் இருக்கிறது என்பதால் இதை தொடர்ந்து எடுக்கும் போது உடலுக்கு தேவையான கால்சியம் நிறைவாக கிடைக்கும் suggests fish shorter length Eviscerated before packing ( typically the larger varieties ) smooth and sardine in tamil sardine-type Codex உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் நோய் நொடி அண்டாது sardine ” ) or bhootai ( Tulu ) called seval 02, 2011 at 09:29 am I want to know how to say in... Keralites and the leading supplier of sardines to the curry, but you can other... Climate impacts போது ஆரோக்கியம் நிறைந்ததாகவே sardine in tamil for tourism and on festival occasions is கிழங்கான் Kilangaan... Grilling is more common Tamil, you will find the translation here levels small. 09:29 am I want to be treated fairly அழகா தெரியுமா are commonly served as with... ) are sardines, considered a local delicacy precise, and coastal. நிறைவாக கிடைக்கும் Newlyn School artists உடலுக்கு தேவையான கால்சியம் நிறைவாக கிடைக்கும் Blacks Harbour, Brunswick - 2020 Bennett, Coleman & Co. Ltd. all rights reserved has the benefit of being an portable. தூண்டாது என்பதால் எடை குறைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும் and culture and the people of Andhra Pradesh, Nadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t48601-topic", "date_download": "2021-05-17T16:55:36Z", "digest": "sha1:PNKXI6LVBUZA3T7Z7NPZMVICYKC7AFB2", "length": 27410, "nlines": 153, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை\n\"என் குழந்தை சாப்பிட மறுக்கிறது; டானிக் ஏதும் சொல்லுங்களேன்...' பெரும்பாலான பெண்கள், தங்கள் குழந்தைகள் குறித்து கூறும் புகார் இது. யாராவது, \"என் குழந்தை அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனி சாப்பிடுகிறது; உடற்பயிற்சியே செய்வதில்லை; உடல் குண்டாக இருக்கிறது...'\n முறையற்ற உணவு வகைகளை குழந்தைகள் அதிகமாக உண்பதை பெற்றோர் கவனிப்பதே இல்லை. ஆனால், குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம்; ஒல்லியாக இருப்பது சுகவீனம் என நினைக்கின்றனர். ஆபத்தான கற்பனை இது\nகுழந்தை பிறக்கும் போது என்ன எடை இருந்ததோ அதை விட மூன்று மடங்கு, முதல் ஆண்டு முடியும் போது இருக்க வேண்டும். உதாரணத்திற்கு மூன்று கிலோ எடையுடன் குழந்தை பிறந்தால், முதல் ஆண்டு முடியும் போது ஒன்பது கிலோவாக இருக்க வேண்டும். அதன் பிறகு, இதேபோல் எடை கூடும் எனக் கருதக் கூடாது. வயதுடன், எண் மூன்றைக் கூட்டி, ஐந்தால் பெருக்கினால் வரும் எடையை, பவுண்டு கணக்காகிறது. அதை, 2.2 எண்ணால் வகுத்தால் கிடைப்பதே, குழந்தையின் எடை. 5 வயது நிறைந்த குழந்தைகளின் எடையை, பி.எம்.ஐ., பார்த்து அளந்து கொள்ளலாம். கிலோ அளவில் உள்ள எடையை, மீட்டர் அளவில் உள்ள உயரத்தின் இரு மடங்கால் வகுத்தால், கிடைக்கும் தொகை 23 ஆக இருக்க வேண்டும். அது தான் சரியான எடை.\nகுழந்தை எடை குறைவாக இருப்பது தெரிந்தால், குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கான பரிசோதனை முறை, சிகிச்சை முறை ஆகிய அனைத்தும், வாலிப வயதினரை விட வித்தியாச மானது. எடை குறைவுக்கான பிரச்னை மிகச்சிறியதாக கூட இருக்கலாம். வயிற்றில் புழு வளர்ந்து, பிரச்னை ஏற்படுத்தலாம். ஒரே ஒரு, \"அல் பெண்டிசால்' மாத்திரை சாப் பிட்டால் பிரச்னை தீர்ந்து விடும். பரிசோதனையில் எதுவும் தெரிய வில்லை எனில், குழந்தையின் உணவு முறையில் கோளாறு இருப்பதாக அர்த்தம். பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் தான் மிகச்சிறந்த உணவு. பிறந்த 120 நாட்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.\nவயிற்றுப்போக்கு, சளி, இருமல், பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, தொற்றுக்கள் ஆகிய அனைத்திலிருந்தும் குழந்தையைக் காக்கும் கிருமி நாசினிகள், நோய் எதிர்ப்புச் சத்துக்கள் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன. குழந்தை உணவு தயாரிப்பாளர்கள், இத்துறையில் நெடிய ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். தாய்ப்பாலுக்கு ஈடான உணவை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. அவர்களின் தயாரிப்புக்கள் மிகச்சிறந்தவை எனக் கூறியது பொய்யாகி விட்டது. மற்ற உணவுகளை, குழந்தை பிறந்த 120 நாட்களுக்குப் பின் கொடுக்கலாம். தாய்ப்பால் சுவை ஏதும் இல்லாமல் இருக்கும்; அதேபோன்ற உணவு வகைகளைக் கொடுக்க துவங்கலாம். அரிசி, கோதுமை அல்லது ராகி கஞ்சி கொடுக்கலாம். ஏற்கனவே சமைக்கப்பட்டு, புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் ரெடிமேடு உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.\nஉணவை கெடாமல் இருக்க கலக்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை, குழந்தையால் ஜீரணிக்க இயலாது. புதிய உணவு வகைகளை, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தான் மாற்ற வேண்டும். ஒன்று சரியில்லை எனில், அடுத்த புதியதை, அடுத்த வேளையே மாற்றக் கூடாது. குழைக்கப்பட்ட வாழைப்பழம், வேக வைக்கப்பட்ட ஆப்பிள், பழச்சாறுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை. வீட்டிலேயே தயாரிக்கப்படும் இடியாப்பம், இட்லி ஆகியவற்றை பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றின் கலவை, வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் சில காய்கறிகளில் உப்பு சேர்த்து வேக வைத்து, கூழாக்கி, மீண்டும் அதை கொதிக்க வைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்.\nபத்து மாதங்கள் நிரம்பியதும், நீர் கலக்காத பசும்பால், ஒரு கப் கொடுக்கலாம். நாள் ஒன்றுக்கு 400 மி.லி., அளவுக்கு மேல் கொடுக்க கூடாது. காலையில் வெறும் வயிற்றில் கொடுத்தால், வயிறு நிரம்பி, பசியே ஏற்படாது. எனவே, காலை உணவு கொடுத்த பின், பால் கொடுக்கலாம். 100 மி.லி., பாலில் 60 கலோரி சத்து உள்ளது. அதிக அளவு பால், வயிற்றை நிரப்புமே தவிர, திட உணவைப் போன்று கலோரிச் சத்தை அதிகரிக்காது. சத்து பானங்கள், உண்மையில் சத்தைக் கொடுப்பதில்லை. அதிகளவில் சாப்பிடும் போது தான், இவற்றில் சத்துக்கள் கிடைக்கின்றன. ஓடி ஆடி விளையாடாமல், \"டிவி' முன் அமர்ந்திருக்கும் குழந்தை, நல்ல ஆரோக்கியத்துடன், பசியுடன் இருக்காது. விளையாடும் பழக்கம் குழந்தைகளுக்கு இன்றியமையாதது.\nவிளையாட்டுக்கு பள்ளிகளில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை; எனவே, பெற்றோர் தான் இதற்கு ஊக்கமளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது, ஓடி ஆடி விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவை ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். மில்க் பிஸ்கட்டுகள், கிரீம் பிஸ்கட்டுகள், நொறுக்குத் தீனிகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவை சத்தே இல்லாமல், வயிற்றை நிரப்புபவை. உணவைச் சாப்பிடாமல், இந்த நொறுக்குத் தீனிகளை தின்று, வயிற்றை நிரப்பி, \"டிவி' முன் அமர்வது நல்லதல்ல; இதனால் உடல் ஊதிப் போய்விடும். எப்போதாவது நொறுக்குத் தீனி சாப்பிடுவது நல்லது தான். ஆனால், பிரதான உணவுக்கு அது ஈடாகாது.\nசில நேரங்களில், பசி ஏற்படுவதற்காக, டானிக் ஏதும் இருக்கிறதா என, டாக்டரைப் பார்க்க வருபவர்கள் கேட்கின்றனர். \"சைப்போஹெப்டாடைன்' என்ற ரசாயனம் பசியை ஏற்படுத்தும்; கூடவே, அதிவேகச் செயல்பாட்டையும் ஏற்படுத்தி விடும். எனவே, இதை தவிர்ப்பதே நல்லது. ஒரு வீட்டில், பெற்றோர் இருவரும், ஒல்லியாக இருந்தால், குழந்தைகளும் ஒல்லியான உடல் வாகையே பெற்றிருக்க வாய்ப்பு உண்டு. இது பரம்பரையாகவோ, உணவுப் பழக்கத்தாலோ, பல சந்ததியாக உள்ள உடற்பயிற்சிப் பழக்கத்தாலோ இருக்கலாம். எனவே, குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என நினைத்து, விசனப்படாதீர்கள்\nRe: ஒல்லிக் குழந்தை ஆரோக்கியத்தில் குறைவில்லை\nஉலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய கருத்து 180 நாட்கள் அதாவது 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே\nகொடுக்கவேண்டும். 4 மாதங்கள் அதாவது 120 நாட்கள் என்பது பழைய நடைமுறை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களி���் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_(1898)", "date_download": "2021-05-17T17:28:18Z", "digest": "sha1:HWEP4W7TRQDPGJJL6DQ46E7YW2RQRFZR", "length": 8144, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரிஸ் உடன்படிக்கை (1898) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரிசு உடன்படிக்கை 1898, 30 இயற்றுச்சட்டம். 1754,எசுப்பானிய��் பேரரசு அமெரிக்க ஐக்கிய நாட்டிடம் கியூபாவின் கட்டுப்பாட்டை இழந்ததையும் புவேர்ட்டோ ரிக்கோ, எசுப்பானிய மேற்கிந்தியத் தீவுகளின் சில பகுதிகள், குவாம் தீவு மற்றும் பிலிப்பீன்சை அந்நாட்டிற்கு வழங்கியதையும் ஆவணப்படுத்துகின்ற 1898இல் ஏற்பட்ட உடன்படிக்கை ஆகும். பிலிப்பீன்சை அமெரிக்காவிற்கு மாற்றிக்கொள்ள எசுப்பானியப் பேரரசுக்கு ஐக்கிய அமெரிக்கா $20 மில்லியன் கொடுத்தது.[1] எசுப்பானிய அமெரிக்கப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த இந்த உடன்படிக்கை திசம்பர் 10, 1898 அன்று கையெழுத்தானது. இந்த உடன்பாடு ஏப்ரல் 11, 1899 முதல் செயற்பாட்டிற்கு வந்தது.[2]\nஇந்த உடன்படிக்கையை அடுத்து அமெரிக்காக்களிலும் பசிபிக் தீவுகளிலும் எசுப்பானியப் பேரரசின் ஆட்சி முடிவுற்றது; உலக வல்லமை நாடாக ஐக்கிய அமெரிக்காவின் காலம் துவங்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:42:04Z", "digest": "sha1:ZQMOEUKIC5HX34COAFFDCKQM62242H7G", "length": 6530, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெண்ணைநதிப் புராணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெண்ணைநதிப் புராணம் என்பது மிகவும் பிற்பட்ட காலத்து நூல். 19ஆம் நூற்றாண்டு நூல். சுவாமிமலை கனகசபை ஐயர் என்பவர் பாடிய நூல். உரையுடன் 1889-ல் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. 18 படலம், 677 பாடல் கொண்டது. செவிவழிச் செய்திகள் பல இதில் சேர்க்கப்பட்டுள்ளன.\nபார்வதியின் தந்தை இமராசன். அசுரரை அழிக்க முனிவர்கள் தவம் செய்தனர். அதில் இமராசன் ‘தெய்வீகராசன்’ என்னும் பெயருடன் தோன்றினான். இவனிடமிருந்த பச்சைக் குதிரையைக் கைப்பற்றக் கருதி மூவேந்தரும் இவனுடன் போரிட்டுத் தோற்றனர். அவரவர் பெண்ணைத் தெய்வீகனுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர்.\nபாண்டியன் தன் மகள் காஞ்சனமாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை ‘நரசிங்க முனையரையர்’ என்னும் நாயனார்.\nசோழன் தன் மகள் பொன்மாலையைக் கொடுத்தான். இவள் பெற்ற பிள்ளை மெய்ப���பொருள் நாயனார்.\nசேரன் தன் மகள் பதுமாவதியைக் கொடுத்தான். இவன் மகன் சித்திரசேனன் வழியாக மலையமான் பரம்பரை தோன்றியது.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, 2005\n19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2015, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kerala-idukki-landslide-tamil-nadu-kayatharu-people-missing-kerlala-landslide-news-213317/", "date_download": "2021-05-17T15:06:49Z", "digest": "sha1:BUJ7H3FTUAT3DHV5N7JMSNSPWXY4572K", "length": 14045, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "kerala idukki landslide Tamil Nadu Kayatharu kerlala landslide News:", "raw_content": "\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nகேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்\nதமிழகஅரசின் செய்திமக்கள் துறை உதவிஇயக்குனர் உன்னிகிருஷ்ணன் முழுவிபரங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து, அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதற்கும் ஆவன செய்துவருகிறார்\nகேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே, ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர், தமிழகத்தின் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்ற செய்தி கயத்தாறு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nநிலச்சரிவில், உயிரிழந்த அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. கேரளாவில், தென்மேற்கு பருவமழையால் பெட்டிமூடி தேயிலை தோட்டத்தில்மண் சரிவு ஏற்பட்டது. தூத்துக்குடி கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உட்பட 86 குடியிருப்புகள் இருந்ததாக கேரள மாநில வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.\nகேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடியில் நிலச்சரிவில் இறந்த தொழிலாளர்களின் உறவினர்களை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தமிழினவேந்தர் அவர்கள் கயத்தாறு பாரதிநகரி சந்தித்து ஆறுதல் கூறினார். pic.twitter.com/T96ZMSPZKe\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்,பி கனிமொழி தனது ட்விட்டரில், ” கேரளாவில் மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இறந்தவர்களில் பலர், தமிழகத்தின் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். தொடர் சோகங்களை சந்தித்து வரும் கேரள மக்கள், துவண்டு விடாமல் இச்சூழலை உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு வழக்கம் போல தாமதிக்காமல், கேரளாவுக்கு உடனடி உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்” பதிவிட்டுள்ளார்.\nதமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” கேரளா – மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட கோவில்பட்டி தொகுதி கயத்தாரை சேர்ந்தவர்களின் விபரங்களை கேரளாவில் பணியாற்றி வரும் தமிழகஅரசின் செய்திமக்கள் துறை உதவிஇயக்குனர் உன்னிகிருஷ்ணன் முழுவிபரங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து, அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதற்கும் ஆவன செய்துவருகிறார். தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், கேரளா முதல்வர் அவர்களை தொடர்பு கொண்டு இறந்தவர்களின் உடலை உடனடியாக மீட்ப்பதற்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையான, தரமான சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.\nபாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில்,” கேரளா இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் நிலைமை என்னவென்று தெரியாத நிலை உள்ளது. இந்நேரத்தில் அத்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரு மாநில அரசுகளும் தேவையான உதவிகளை செய்திட வேண்டும்” என்று பதிவிட்டார்.\nசென்னையில் குறைகிறது; பிற மாவட்டங்களில் கூடுகிறது: கொரோனா ரிப்போர்ட்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்ட��்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஅரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்தது எப்படி\nஅதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nமீண்டும் நடைமுறைக்கு வரும் கட்டாய இ-பாஸ்…எப்படி பதிவு செய்வது\nபுயலால் சேதமடைந்த போடிமெட்டு பகுதிகள்; நேரில் ஆய்வு செய்த ஓ.பி.எஸ்\nTamil News Live Today: அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம்\nகொரோனாவைத் தடுக்க அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழு; 13 கட்சிகளுக்கும் இடம்\nதவறாக செய்தி பரவுகிறது; அரசு செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள் – முதல்வர் வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2719207&Print=1", "date_download": "2021-05-17T17:13:33Z", "digest": "sha1:S55DZQCUDHFXMTWCW4Y627WXL2PCV3KW", "length": 8267, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கவுதமாலா அதிபர் | Dinamalar\nகொரோனா தடுப்பூசி நன்கொடை; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கவுதமாலா அதிபர்\nகவுதமாலா சிட்டி:2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்த இந்தியாவுக்கு கவுதமாலா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.நாட்டில் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியானது தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட��டு வருகிறது. இதன்படி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகவுதமாலா சிட்டி:2 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக அளித்த இந்தியாவுக்கு கவுதமாலா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பாதிப்புகளை தடுக்கும் நோக்கில் போடப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரியிலிருந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியானது தொடங்கி நடந்து வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று காலை வரையில், 1,42,42,547 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.\nஇந்தியாவில் உற்பத்தியான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் இலங்கை, மாலத்தீவு, நேபாளம், ஆப்கன் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் கவுதமாலா நாட்டுக்கும் இந்தியா சார்பில் தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்நாட்டின் தேவைக்காக 2 லட்சம் தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.\nஇதனை பெற்று கொண்டு கவுதமாலா அதிபர் அலிஜாண்ட்ரோ கியாம்மட்டெய் கூறியதாவது, கொரோனா தடுப்பு மருந்துகளை வினியோகித்து உதவி புரிந்ததற்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.\nஇந்தியா தடுப்பு மருந்துகளை எங்களுக்கு விற்பனை செய்வதற்கு பதிலாக அவற்றை நன்கொடையாக வழங்கி உள்ளது. முன்கள சுகாதார பணியாளர்கள் நோயெதிர்ப்பு சக்தி பெற அவை பெரிதும் உதவும் என குறிப்பிட்டுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags கொரோனா தடுப்பூசி நன்கொடை பிரதமர் மோடி கவுதமாலா அதிபர் நன்றி\nநாய்களை கண்டுபிடிக்க அரை மில்லியன் டாலர்: பாப் பாடகி அறிவிப்பு(5)\nதமிழகத்தில் மேலும் 491 பேர் கொரோனாவிலிருந்து நலம்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/man-lights-cigarette-after-using-sanitiser-injured-in-fire-tamilfont-news-284383", "date_download": "2021-05-17T16:05:36Z", "digest": "sha1:OCOGWRXANDQNQU5HWCD4UXWJBVH6FEAX", "length": 13295, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Man lights cigarette after using sanitiser injured in fire - தமி���் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » சானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்\nசானிடைசர் தடவிய கையில் சிகரெட்… உடல் முழுவதும் தீப்பற்றிய பரிதாபம்\nகொரோனா நேரத்தில் சானிடைசர் போன்ற கிருமிநாசினி பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. மேலும் இதுபோன்ற சானிடைசர் பொருட்களைப் பயன்படுத்தும்போது எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்துத் தொடர்ந்து மருத்துவர்கள் வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் சானிடைசர் தடவிய கையால் அடுப்பைப் பற்ற வைத்து சிலரின் கைகள் பொசுங்கிய நிகழ்வுகளும் அரங்கேறின.\nஅதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது சென்னையில் நடைபெற்று இருக்கிறது. சென்னை அசோக் நகர் பகுதியில் கார்பெண்டர் தொழில் செய்துவரும் ரூபன் (50) நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் வீட்டிற்கு வந்தவுடன் கைகளை சானிடைசர் போட்டு சுத்தம் செய்துள்ளார். அப்போது சிறிதளவு சானிடைசர் அவரது சட்டையிலும் கொட்டி இருக்கிறது. இதைப் பொருட்படுத்தாத ரூபன் கழிவறைக்குச் சென்று சிகரெட்டை பற்ற வைத்துள்ளார்.\nசிகரெட்டை பற்ற வைத்தவுடன் அவரது சட்டை மற்றும் கைகளில் நெருப்பு பற்றி தீ மளமளவென உடல் முழுவதும் பரவ ஆரம்பித்து இருக்கிறது. இதனால் பதறிப்போன ரூபன் உதவிக்காக கதறியிருக்கிறார். உடனே வீட்டில் இருந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு அவரை மீட்டுள்ளனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துவிட்டதால் தற்போது ரூபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\nஒரே மணமேடையில் அக்கா-தங்கைக்கு தாலி கட்டிய வாலிபர்\nகொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை\nஅருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனாவால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்ப��ண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஇந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…\nகொரோனா நேரத்தில் வேலை இழப்பா நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ\nகொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது\nகொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ\nபயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\nதந்தையை இழந்த சிறுமி....செய்த நெகிழ்ச்சி காரியம்... அந்த மனசு தான் சார் கடவுள்...\nஒரு நிமிஷத்தில் 11 மாடி கட்டிடம் இடிப்பு… காஸாவில் கணக்கே இல்லாமல் தொடரும் உயிரிழப்பு\nபயன்பாட்டுக்கு வந்த 2DG கொரோனா சிகிச்சை தூள் மருந்து\nமுன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்\nரெம்டெசிவிர் வாங்க நேரு ஸ்டேடியத்திற்கு வரவேண்டாம்: காவல்துறை அறிவிப்பு\nகொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த அதிமுக எம்பி, எம்.எல்.ஏக்களின் ஒருமாத சம்பளமும் அளிப்பதாக அறிவிப்பு\nBlood Moon ஆகும் சந்திரன்… எப்போது\n வேட்டி அவிழ்ந்தது தெரியாமல் பெண் போலீசை மிரட்டிய திமுக பிரமுகர்...\nஃபேஸ்புக்கில் மலர்ந்த வெற்றுக் காதல்… இளம்பெண்ணை 25 பேர் கூட்டு பாலியல் செய்த கொடூரம்\nஇந்தியாவின் குரலாய் மாற ஒரு சிறந்த வழி… செல்போனில் உடனே க்ளிக்குங்க…\nகொரோனா நேரத்தில் வேலை இழப்பா நிவாரணம் வாங்குவது குறித்து விளக்கும் வீடியோ\nகொரோனா Size குறைஞ்சா மனித குலமே இருக்காது\nகொரோனா பத்தி சொன்னா பைத்தியக்காரன் மாதிரி பாக்குறாங்க… மனதை உருக்கும் வீடியோ\nபயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...\nரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....\n7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வென்ற பொள்ளாச்சி சிறுமி… குவியும் பாராட்டு\nயுகாதி பண்டிகைக்காக சேலையில் கலக்கும் சூர்யா பட நடிகை… வைரல் புகைப்படம்\n7 வயதில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வென்ற பொள்ளாச்சி சிறுமி… குவியும் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111244/", "date_download": "2021-05-17T16:17:52Z", "digest": "sha1:ADSUI3QNJWHZAHWD6W3HED4CKGYJGMNK", "length": 64223, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு செந்நா வேங்கை ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nதக்ஷிண விராடபுரி என்று அயலவரால் அழைக்கப்பட்ட குலாடபுரியில் இருந்து அதன் இளவரசனாகிய ஸ்வேதனும் அவன் இளையோனாகிய சங்கனும் ஆயிரம் புரவிவீரர்களும் ஈராயிரம் வில்லவர்களும் அவர்களுக்குரிய பொருட்களை சுமந்து வந்த ஆயிரத்து இருநூறு அத்திரிகளுமாக மலைப்பாதையினூடாக சதுப்புகளையும் ஆற்றுப்பெருக்குகளையும் கடந்து பாண்டவப் படையை சென்றடைந்தனர். குலாடநகரி அவர்களின் அன்னையான பிரதீதையால் முடிகொள்ளப்பட்டது. அவர்களின் வழக்கப்படி அன்னைசொல் கேட்டு மைந்தர் ஆட்சி செய்தனர்.\nகுலாடநகரி நெடுங்காலமாக பதினெட்டு குலாடர் குலங்களின் குலத்தலைவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடி குலஅமைப்பின் மாற்றங்களையும் ஆட்சி நெறிகளையும் வகுப்பதற்குரிய இடமாக இருந்தது. குலாடகுலங்களைச் சார்ந்த குடித்தலைவர்கள் இறந்தால் அவர்களின் உடல்கள் அங்கு கொண்டுவரப்பட்டு குலாடம் என்று அழைக்கப்பட்ட பசும்புல் செறிந்த பெரிய மண்மேட்டில் புதைக்கப்பட்டன. அவர்களின் உடல்களுக்கு மேல் நிறுத்தப்பட்ட குத்துக்கற்கள் கல்லாலான காடு என அக்குன்றை முழுமையாக மூடியிருந்தன. அக்குன்று அவர்களின் மையம் என்று கருதப்பட்டது.\nநெடுங்காலம் குலாடர் தங்கள் அன்னையர் குழுவால் ஆளப்பட்டனர். பின்னர் அவர்கள் அன்னையர் சொல்லுக்கிணங்க குடித்தலைவர்கள் கோல்கொண்டனர். கலிங்க மன்னன் சூரியதேவன் படைகொண்டு வந்து குலாடர்களின் அனைத்து ஊர்களையும் கைப்பற்றி அவர்களை தன் ஆட்சிக்குக்கீழ் கொண்டுவந்தபோது அந்நிலத்திற்கு ஓர் அரசனை தேர்ந்தெடுக்கும்படி ஆணையிட்டார். அதன்படி குலாடர்களின் குலத்தலைவர்கள் அக்குன்றில் கூடி அவர்களில் அகவை முதிர்ந்தவராகிய பத்ர குலாடரை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அவரை அரசராக கலிங்கம் ஏற்றுக்கொண்டது. பின்னர் பதினெட்டு தலைமுறைக்காலம் குலாட குடிகள் கலிங்கத்திற்கு கப்பம் கட்டின.\nகலிங்கத்திற்கு அளிக்கவேண்டிய கப்பத்தை தங்கள் ஊர்கள் அனைத்திலிருந்தும் பெற்று தொகுத்துக்கொள்ளும் பொருட்டு ஓர் ஆட்சி முறைமையையும் அவற்றை இயற்றும் அமைச்சர்களையும் நிகுதி கொள்ளும் தண்டலர்களையும் குலாட அரசர் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு காப்பென்று சிறுபடை உருவாகியது. பின்னர் குலாடம் எல்லைகள் வகுத்துக்கொண்டு காவலரண்களை உருவாக்கியது. அக்காவலரண்கள் குதிரைப்பாதைகளால் இணைக்கப்பட்டன. அவற்றினூடாகச் சென்று அக்குடிகள் அனைத்தையும் ஒன்றென இணைத்து ஆளும் படைவல்லமையை அது உருவாக்கிக்கொண்டது. குலாடக் குன்றைச் சுற்றி குலாடபுரி என்னும் ஊர் எழுந்து வந்தது.\nஅந்நகரைச் சூழ்ந்து மூங்கிலாலும் முள் மரங்களாலுமான கோட்டை கட்டப்பட்டது. அதன் நடுவே அரச மாளிகையும் படைத்தலைவர்களுக்கான இல்லங்களும் அமைந்தன. மெல்ல குலாடபுரி வணிக மையமாகியது. கலிங்கத்திலிருந்து வந்த வணிகர்கள் அங்கு பொருட்களை கொண்டுவந்து கடைபரப்பி மலைப்பொருட்களுக்கு கைமாறு கொடுத்து திரட்டி திரும்பிச் சென்றனர். வணிகம் செழித்தபோது குலாடபுரியின் அரசகுலம் மேலும் ஆற்றல் கொண்டது. கலிங்கம் மூன்று நாடுகளாக உடைந்து பிரக்ஜ்யோதிஷத்துக்கும் வங்கத்திற்கும் வேசரத்துக்கும் கப்பம் கட்டும் நாடுகளாக மாறியபோது குலாடபுரி தன் விடுதலையை அறிவித்தது.\nபின்னர் ஏழு தலைமுறைக்காலம் குலாடபுரி தனி நாடென்றே இலங்கியது. விராடபுரி எழுந்து ஆற்றல் கொண்ட நாடென்று மாறியபோது அதன் படைகளுக்கும் குலாடபுரியின் படைகளுக்கும் பூசல்கள் தொடங்கின. கலிங்கத்திலிருந்து விராடபுரிக்குச் செல்லும் பாதையை குலாடபுரி தன் ஆளுகைக்குள் வைத்திருந்தது. குலாடபுரி தன்னிடம் வரும் வணிகர்களுக்கு சுங்கம் திரட்டுவதை விராடர் விரும்பவில்லை. ஏழுமுறை நடந்த போர்களுக்குப் பின் இரு தரப்பும் ஒரு உடன்படிக்கையை சென்றடைந்தன. குலாடபுரியில் நிகழ்ந்த பெருவிருந்துக்குப் பிறகு குலாடபுரியின் அரசர் உக்ரதமஸின் மகளாகிய பிரதீதையை விராடர் மணம்கொண்டார்.\nஆனால் குலாடர்கள் தங்கள் நாட்டு எல்லையைவிட்டு செல்லலாகாது என்று குடிமுறைமை இருந்ததனால் குலாடபுரியின் அரசி தன் நகரிலேயே வாழ்ந்தாள். அவர்கள் பெண்வழி முடியுரிமை கொண்டவர்கள் என்பதனால் அவள் வயிற்றில் பிறந்த ஸ்வேதனும் சங்கனுமே குலாடபுரியின் முடியுரிமைக்கு உரியவர்களாக இருந்தனர். விராடபுரியும் குலாடபுரியும் இரு தனிநாடுகள் என்று இலங்கின. ஆண்டுக்கு ஒரு���ுறை விராடர் தன் படைகளுடனும் அணித்துணைவர்களுடனும் அமைச்சர்களுடனும் குலாடபுரிக்கு வந்து தங்கி அங்குள்ள பெருங்களியாட்டென்னும் திருவிழாவில் பங்கெடுத்து அரசியுடன் மகிழ்ந்திருந்து திரும்பிச் சென்றார்.\nவிராடபுரியின் படைப்பொறுப்புக்கு கீசகன் வந்தபோது விராடர் குலாடபுரிக்குச் செல்வது குறைந்தது. கீசகன் அவரை தன் ஆட்சிக்குக் கீழ் முழுமையாக வைத்திருந்தான். மதுவில் மூழ்கி உடல் தளர்ந்த பின்னர் மலைப்பாதையில் நெடுந்தொலைவு புரவியில் அமர்ந்து செல்வதை அவர் விரும்பவில்லை. அரசர் பொருட்டு உத்தரனே ஆண்டுக்கொருமுறை குலாடபுரிக்கு வந்து பெருங்களியாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டான். தன் இளையோர் மீது பற்றற்றவனாகவே உத்தரன் இருந்தான். அவர்களிருவருக்கும் உத்தரன் மீது ஏளனம் இருந்தது. அவனை தங்களுக்குள் பிரத்யுத்தரன் என்று அவர்கள் இளிவரலுடன் குறிப்பிட்டனர்.\nஉத்தரன் கொள்ளும் மிகைநடிப்புகளும் ஒவ்வொருமுறையும் தன்னை இளிவரலுக்குரியவனாக மாற்றிக்கொண்டு அவை நீங்குவதும் குலாடபுரியில் மிகப் பெரிய வேடிக்கையாக பேசப்பட்டது. அச்செய்திகள் ஒவ்வொன்றாக செவியில் விழத்தொடங்கிய பின்னர் உத்தரன் குலாடபுரிக்குச் செல்வதை தவிர்த்தான். குலாடபுரியும் விராடபுரியும் முற்றிலுமாக விலகிச் சென்றன. கீசகன் விராடபுரியில் முழுப் பொறுப்பையும் ஏற்ற பிறகு குலாடபுரி முற்றாகவே ஒதுக்கப்பட்டது. ஏழுமுறை கீசகனின் படைகள் பெருகி வந்து குலாடபுரியை தாக்கி கப்பம் கொண்டு சென்றன. குலாடபுரியைச் சூழ்ந்திருந்த அடர்காடுகளும் இரு நாடுகளுக்கும் நடுவே ஓடிக்கொண்டிருந்த நீர்மிகுந்த காட்டாறுகளும் கீசகனின் படைகள் நிலையாக குலாடபுரியை கைப்பற்றி விராடபுரியுடன் சேர்த்துக்கொள்ள தடையாக இருந்தன.\nகுலாடபுரி சுங்கம் கொண்டு வந்த அனைத்துப் பாதைகளிலும் கீசகன் தன் படையினரை நிறுத்தி முழுமையாக ஆட்கொண்டான். விராடபுரியின் மூன்றடுக்குச் சுங்கங்களையும் கட்டிய பிறகு வணிகர்கள் பொருட்களை கொண்டுவந்தமையால் ஒவ்வொரு பொருளும் ஏழுமடங்கு விலையேறியது. குலாடபுரியின் மலைப்பொருட்கள் அனைத்தும் ஒப்புநோக்க விலைகுறைந்தபடியே சென்றன. குலாடபுரியில் பெற்றுக்கொண்டு கலிங்கத்திற்கு கொண்டு செல்லும் பொருட்கள் மேலும் விராடபுரி சுங்கம் விடுக்கத் தொடங��கியதும் குலாடபுரி மேலும் மேலும் வறுமை கொண்டது. அதன் தொல்காலத்து வெற்றியும் புகழும் குறைந்து தொல்குடி வாழ்க்கைக்கு மீண்டது. காடுகளில் மலைப்பொருள் கொணர்ந்தும் ஆபுரந்தும் மலையோர நிலங்களில் கிழங்குகளும் நெல்லும் பயிரிட்டும் அவர்கள் புற உலகத் தொடர்பின்றி வாழத் தொடங்கினர். அச்சிறு நாட்டை விராடரும் கலிங்கரும் மறந்தனர். வணிகரன்றி பிற எவர் பேச்சிலும் அவ்வூர் இடம்பெறவில்லை.\nகுலாடபுரியின் இரு இளவரசர்களும் விராடநாட்டிலும் பாரதவர்ஷத்திலும் என்ன நிகழ்கிறதென்பதை ஒற்றர்கள் வழியாகவும் சூதர்கள் வழியாகவும் ஒவ்வொரு நாளுமென அறிந்துகொண்டிருந்தனர். ஸ்வேதன் இளமையிலேயே அர்ஜுனனின் வெற்றிக்கதைகளைக் கேட்டு வளர்ந்திருந்தான். சங்கன் பீமனை தன் உளத் தலைவனாக வழிபட்டான். விராடபுரியில் கீசகன் கொல்லப்பட்டது குலாடபுரியை மகிழ்வித்த பெருஞ்செய்தியாக இருந்தது. முதல்முறையாக அச்செய்தியை செவிகொண்டதுமே சங்கன் ஒருவேளை விராடபுரிக்கு பீமசேனர் வந்திருக்கக்கூடுமோ என்று ஐயுற்றான். அவர்கள் அரசவை முடிந்து இடைநாழியினூடாக தனியறைக்கு திரும்புகையில் தன் மூத்தவனிடம் அதை சொன்னான்.\nஸ்வேதன் நின்று “என்ன உளறுகிறாய் அவர்கள் காட்டில் இறந்து மறைந்துவிட்டதாகவே சொல்லப்படுகிறது” என்றான். சங்கன் “அருமணிகள் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை என்று கேட்டிருப்பீர், மூத்தவரே. பெருவீரர்களுக்கு பிறவிநோக்கம் ஒன்றுள்ளது. அந்நோக்கத்தை அடையாது அவர்கள் இறப்பதில்லை. காட்டில் அவர்கள் அவ்வண்ணம் எவருமறியாமல் மறைந்தார்கள் என்றால் அதில் பெரும் காவியப்பிழை ஒன்றுள்ளது. தெய்வங்கள் அவ்வாறு ஒத்திசைவற்று செயல்படுவதில்லை” என்றான்.\n“மூடன்போல் உளறுகிறாய். கதைகளைக் கேட்டு அதில் உளம் திளைத்து வாழப் பழகிவிட்டாய்” என்று ஸ்வேதன் சொன்னான். “காட்டில் எதிர்கொள்ளும் சிம்மமும் காலடியில் மிதிபடும் நாகமும் தங்கள் எல்லைக்குள் மானுடரைக் கண்ட கந்தர்வர்களும் அப்பிறவிநோக்கத்தை எல்லாம் அறிந்து செயல்படுவதில்லை” என்றான். “ஆம், அவர்களுக்குத் தெரியாது. ஆனால் ஒவ்வொன்றையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்து இப்புவிநாடகத்தை இயற்றும் தெய்வங்களுக்கு தெரியும்” என்றான் சங்கன். சில கணங்கள் அவனை உற்றுப்பார்த்த பின் ஸ்வேதனும் ஐயுற்றான். “ஆம், பீமசேனரன்றி பிறரால் கீசகன் கொல்லப்பட இயலாதென்றே சொல்கிறார்கள். ஆனால் கந்தர்வர் ஒருவரால் கீசகர் கொல்லப்பட்டார் என்கிறார்கள். கந்தர்வர்கள் பெருவீரர்களை கொல்வது அரிய நிகழ்ச்சியுமல்ல” என்றான்.\n“அக்கந்தர்வர் பீமசேனரா என்பதை உற்று நோக்குவோம். நமது ஒற்றர்களை விராடபுரிக்கு அனுப்புவோம்” என்றான் சங்கன். பன்னிரு நாட்களில் அங்கிருந்து ஒற்றன் செய்தி அனுப்பினான். அடுமனையாளன் ஒருவன் அனைவராலும் அஞ்சப்படுபவனாக இருக்கிறான் என. கீசகனைவிட பெருந்தோளன். இருமுறை களத்தில் அவன் பெருமல்லர்களை வென்றிருக்கிறான். கீசகனே அவனை அஞ்சிக்கொண்டிருந்திருக்கிறான். அடுமனையாளனால்தான் கீசகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று விராடபுரியில் பேசிக்கொள்கிறார்கள் என்றது செய்தி.\nசங்கன் அச்செய்தியை கேட்டதும் பீடத்திலிருந்து எழுந்து உரத்த குரலில் “ஐயமே இல்லை அது அவர்தான் எங்கேனும் ஒளிந்து தங்குவதாக இருந்தால் அடுமனையாளன் வடிவையே அவர் எடுப்பார். முன்பு கானேகியபோதும் மூன்று இடங்களில் அவர் அடுமனையாளனாக பணியாற்றியிருக்கிறார்” என்றான். ஸ்வேதன் “அவர் மட்டும் தனியாக அங்கு வந்து தங்கியிருக்க வாய்ப்பில்லை. சென்ற ஓராண்டுக்குள் அங்கு வந்து எவ்வகையிலேனும் பிறர் நோக்கை இழுப்பவர்கள் எவரெவர் என்று கேட்டு ஒற்றர்களிடம் செய்தி அனுப்புகிறேன்” என்றான்.\nமேலும் ஆறு நாட்களுக்குப் பின் அங்கிருக்கும் ஐவரையும் அரண்மனையிலிருக்கும் சைரந்திரி என்னும் சேடியையும் பற்றிய செய்திகள் அங்கு வந்தன. “அவர்களேதான் ஐயமில்லை” என்று ஸ்வேதன் சொன்னான். “மூத்தவரே, நான் இக்கணமே விராடபுரிக்கு செல்ல விரும்புகிறேன். அவரை நான் பார்த்தாகவேண்டும். அவர் கால்களைத் தொட்டு சென்னிசூடி என்னை வாழ்த்துங்கள் அரசே என்று சொல்லவேண்டும். இங்கு அவர் என ஓர் இரும்புக் கதாயுதத்தை வைத்து ஆசிரியர் என்று கொண்டு ஒவ்வொரு நாளும் கதை பயில்பவன் நான். அவரை ஒருமுறைகூட பார்த்திராத மாணவன். பிறிதொரு வாய்ப்பு எனக்கு அமையப்போவதில்லை” என்றான்.\nஆனால் ஸ்வேதன் தயங்கினான். கீசகனின் இறப்பு குலாடபுரியில் பெரும்களியாட்டென்று மாறியது. முதலில் அதை நகர்மக்கள் எவரும் நம்பவில்லை. முன்பும் பலமுறை அவ்வாறு கீசகன் கொல்லப்பட்ட செய்தி அவர்களுக்கு வந்திருந்தது. மீண்டும் மீண்டும் அச்செய்தி உ���ுதிப்படுத்தப்பட்ட பின்னரே குலாடபுரியில் களியாட்டங்கள் தொடங்கின. தேனும் தினையும் கலந்த இனிப்புகளை ஒருவரோடொருவர் பரிமாறிக்கொண்டனர். மலர்களாலும் தளிரிலைச்செண்டுகளாலும் மாறி மாறி அறைந்து கூவி நகைத்தனர். குலாடபுரியின் மூத்தோர் குன்றின்மீதேறி நடுகற்களுக்கு மாலையிட்டு ஊனும் கள்ளும் படைத்து வணங்கி நன்றியுரைத்தனர்.\nபூசகர்களில் வெறியாட்டெழுந்த மூதாதையர் குலாடபுரியின் இருண்ட காலம் முடிவுற்றுவிட்டது, ஒளியெழவிருக்கிறது என்று அறிவித்தார்கள். ஆனால் ஸ்வேதன் மட்டும் ஐயம் கொண்டிருந்தான். “ஆணிலி என்று அங்கிருப்பவர் அர்ஜுனராக இருக்க வாய்ப்பில்லை. பெருவீரர் ஆணிலியாக எப்படி இருக்க முடியும்” என்றான். “அவரே என்பதில் எனக்கு ஐயமில்லை. விற்கலையும் நடனமும் ஒன்றே. அவர் பெருநடிகர்” என்றான் சங்கன். அதை ஸ்வேதன் அறிந்திருந்தான் எனினும் அர்ஜுனனை பெண்ணுருவில் உளத்தால் காண அவன் தயங்கினான்.\nமேலும் சிலநாட்களுக்குப் பின் அஸ்தினபுரியிலிருந்து அங்க நாட்டரசர் கர்ணன் தலைமையில் துரியோதனனும் அஸ்வத்தாமனும் படைகொண்டு விராடபுரி நோக்கி வருவதை ஒற்றர்கள் வந்து உரைத்தனர். “இதுவே தருணம். தந்தையின் உதவிக்காக நாம் படைகொண்டு செல்வோம்” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் “நாம் இன்று பிறிதொரு நாடு. அவர்கள் நம்மை அழைக்காமல் இப்போருக்குச் செல்வது உகந்ததல்ல. இன்றும் நமது குலத்தலைவர்களின் அவை அறுதி முடிவை எடுக்கும் ஆற்றலுடன் உள்ளது. அவர்களிடம் கோருவோம்” என்றான்.\nகுலாடக் குன்றில் கூடிய குலாடர்களின் குடிப்பேரவை விராடபுரியின் அரசர் தன் முத்திரை பொறிக்கப்பட்ட ஓலையாலோ அரசத்தூதென்று வரும் அந்தணர் ஒருவராலோ முறைப்படி குலாடபுரியை போருக்கு உடன்வருமாறு அழைத்தாலன்றி அவர்கள் செல்ல வேண்டியதில்லை என்று முடிவெடுத்தது. விராடர் தன் அரசியையும் மைந்தர்களையும் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னரே முற்றாக மறந்துவிட்டிருந்தார். கீசகனின் படைகள் குலாடபுரியை சூறையாடியபோதும் விராடரின் துணைவியாகிய அரசி பிரதீதை கீசகனின் முன்னால் சென்று முடியும் அரசணியுமின்றி நின்று கைகூப்பி அடியறைவு சொல்லி கப்பம் அளித்தபோதும் விராடர் மறுவினையாற்றவில்லை. அவ்வஞ்சம் குலாடர்களிடம் நஞ்சென தேங்கியிருந்தது.\nகுலாடபுரியின் அரசி தனிமணிமுடி சூடலாகாதென்றும் அரியணையில் அமர்ந்து அவை நிகழ்த்தலாகாதென்றும் கீசகன் ஆணை பிறப்பித்தபோதும் விராடபுரியின் அரசரிடமிருந்து ஆதரவென்று எதுவும் எழவில்லை. “குலாடபுரியை விராடபுரியின் இணை நாடாகவும், நம் அரசியை விராடரின் அரசியாகவும் அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்னரே நாம் படைகொண்டு செல்லவேண்டும்” என்றனர் குலத்தலைவர்கள். “இப்போரில் விராடபுரி தோற்கும். அது நமக்கு நன்று. கலிங்கமும் விராடமும் ஆற்றல் குன்றுகையிலேயே நாம் வளர்கிறோம்” என்றார் பிறிதொருவர்.\nசங்கன் “ஐயமே தேவையில்லை, விராடபுரியை இந்நிலையில் எவரும் வெல்ல இயலாது” என்றான். “ஏன் வருபவர்கள் எவர் என்று தெரியுமா வருபவர்கள் எவர் என்று தெரியுமா” என்று ஒரு குடித்தலைவர் கேட்டார். “அங்கு பெருவீரன் உத்தரன் இருப்பதனாலா” என்று ஒரு குடித்தலைவர் கேட்டார். “அங்கு பெருவீரன் உத்தரன் இருப்பதனாலா” என்று அவர் சொன்னபோது அவையமர்ந்த குடித்தலைவர் அனைவரும் வெடித்து நகைத்தனர். சங்கனை விழிநோக்கிய ஸ்வேதன் பேசாதே என்று தடுத்தான். “அவர்களுக்கு கந்தர்வர்களின் அருளிருக்கிறது. கீசகனைக் கொன்ற கந்தர்வன் இப்போதும் அவர்களின் பணிக்கென அங்கிருக்கிறான்” என்றான் சங்கன்.\nகுடிமூத்தவர் “நீ கதைகளிலேயே உழலுகிறாய், இளையோனே. கந்தர்வர்கள் நள்ளிரவில் உலவும் மானுடரை அச்சுறுத்தி வெல்வதுண்டு. இன்று வரை எவரும் தேவர் உதவியாலோ கந்தர்வர்களின் பின்துணையாலோ போர்களை வென்றதில்லை. மானுடப் போர்களில் தெய்வங்கள் ஊடாடுவதில்லை. படைக்கலங்களில் வந்தமைந்து குருதி உண்ணும் பாதாள தெய்வங்கள்கூட போர் வெற்றிகளை முடிவு செய்வதில்லை. ஆற்றலும் உறுதியுமே போர்களை முடிவு செய்கின்றன” என்றார். சங்கன் மேலும் ஏதோ சொல்ல முனைய ஸ்வேதன் அவனை விழியால் தடுத்தான்.\nஅவர்கள் அஸ்தினபுரியின் படைகள் விராடபுரியை நோக்கி வரும் செய்தியை ஒவ்வொரு நாழிகையும் என ஓலைகளால் அறிந்துகொண்டிருந்தனர். விராடரின் மைந்தன் உத்தரனின் தலைமையில் படையொன்று அவர்களை எதிர்கொள்ளச் செல்கிறது என்ற செய்தி வந்தபோது “நன்று இப்போருக்குப் பின் ஒருவேளை உத்தரபுரியையும் நமது இளவரசர்களே ஆளக்கூடும். அரசருக்கு வேறு மைந்தர்கள் அங்கில்லை” என்று குடிமூத்தார் ஒருவர் சொன்னார். “உத்தரனை தேர்த்தூணில் கைகால் பிணைத்து கட்டிவைத்து போருக்கு கொண்டு செல்லவேண்டும். கட்டு சிறிது நெகிழ்ந்தால்கூட அவர் பாய்ந்து திரும்பி ஓடிவிடக்கூடும்” என்றார் ஒருவர். அவை அதை எண்ணி எண்ணி நகைத்துக்கொண்டிருந்தது.\nஸ்வேதன் “அவருக்கு தேரோட்டிச்செல்பவர் ஆற்றல் கொண்டவர் என்கிறார்கள்” என்றான். “யாரவர் விராடரே தேரோட்டுகிறாரா” என்றார் குடித்தலைவர். “அல்ல. அங்கு பிருகந்நளை என்னும் ஆணிலி இளவரசிக்கு நடனம் கற்றுக்கொடுப்பதற்காக வந்திருக்கிறாள்.” அவை ஒருகணம் அச்சொற்களைக்கேட்டு அதன் பின்னர் புரிந்துகொண்டு தொடைகளிலும் பிறர் தோள்களிலும் அறைந்தபடி உரக்க நகைத்தது. மீண்டும் மீண்டுமென நகைப்பு வெடித்தெழுந்தது. முதியவர் கண்களில் நீர்வார சிரித்து “உத்தரனுக்கு பேடி தேரோட்டுகிறாள். மிகப் பொருத்தம். ஆனால் பேடிக்கு எதிர்நிற்க அங்கர் மறுத்துவிடக்கூடும். பேடிகளை எதிர்கொள்ள அவர்களிடமும் பேடிகள் இருந்தாகவேண்டும்” என்றார்.\nஅதற்கு மறுநாள் அஸ்தினபுரியின் படை விராடநாட்டுப் படையினரால் தோற்கடிக்கப்பட்டு எல்லைவரை துரத்தியடிக்கப்பட்டதென்றும் உத்தரர் விழுப்புண் பெற்று போர்வீரராக நகர்நுழைந்தாரென்றும் ஒற்றர் செய்தி வந்தது. என்ன நிகழ்கிறது என்று அறியாமல் குடித்தலைவர்கள் சொல்லிழந்து அமர்ந்திருந்தனர். உத்தரர் நகர்நுழைந்த வீறையும் விராடபுரியின் மக்கள் மலரள்ளி வீழ்த்தி வெறிகொண்டு கூத்தாடியதையும் ஒற்றர்கள் சொல்லச் சொல்ல அவர்களிலொருவர் “இது மெய்யென்றால் நாமறியாத ஏதோ தெய்வங்கள் இதில் ஊடாடியுள்ளன. இது மானுட நிகழ்வே அல்ல” என்றார்.\nசங்கன் “அதைத்தான் நானும் கூறினேன், அங்கு ஐந்து தெய்வங்கள் ஊடாடியுள்ளன” என்றான். ஐந்து என்ற எண்ணிக்கை அவர்களனைவரையும் உலுக்க அனைவரும் அவனை நோக்கினர். ஸ்வேதன் “தேரோட்டிச் சென்றவர் பாண்டவராகிய அர்ஜுனர். போருக்கு பீமனும் சென்றுள்ளார்” என்றான். “ஆம் ஆம்” என்று குரல்கள் ஒலித்தன. “வேறெவர் வேறெவரால் இது இயலும்” என்றார் ஒரு குடிமூத்தார். “அவர்கள் இங்கிருப்பதை அறிந்துதான் அஸ்தினபுரியின் படைகள் வந்திருக்கக்கூடும்.”\nமேலும் ஒரு நாள் கழித்து அனைத்தும் தெளிவடைந்தன. விராடபுரியின் இளவரசியை அவள் தன்னேற்புக் களத்திலிருந்து அர்ஜுனன் கொண்டுசென்று தன் மைந்தனுக்கு துணைவியாக்கினார் என்று தெரியவந்தது. விராடபுரியில் அவ்வாண்டு நிகழ்ந்த உண்டாட்டுக்கும் செண்டு விளையாட்டுக்கும் குலாடபுரிக்கு முறையான அழைப்பு வந்தது. ஆனால் குடித்தலைவர்கள் அவர்கள் செல்வதை ஒப்பவில்லை. “இவ்வழைப்பை விடுக்கவேண்டியவர் உத்தரர் அல்ல. நம் அரசியை பதினாறாண்டுகாலம் துறந்த விராடரே. உங்களிருவரையும் மைந்தர்களாக அவர் ஏற்று அங்கே உத்தரருக்கு நிகரான அரியணையில் அமர்த்துவாரென்றால் செல்லலாம். அச்சொல் பெறாமல் நாம் அங்கு செல்லக்கூடாது” என்றனர்.\nஅவ்விழவு முடிந்ததுமே அஸ்தினபுரியின் முடிப்பூசல் செய்திகள் வரத்தொடங்கின. பெரும்போரொன்று எழவிருக்கிறது என்று ஒவ்வொரு நாளும் ஒற்றர்கள் செய்தி கொணர்ந்தனர். மெல்ல மெல்ல குடிமூத்தவர்களும் புறவுலகை அறியலாயினர். இளைய யாதவரின் முதற்தூது முறிந்து அவர் அஸ்தினபுரியிலிருந்து கிளம்பிய அன்று வந்த ஒற்றன் அவைநின்று நிகழ்வதை விளக்கினான். அவன் குலாடனல்ல, நூல்நவின்ற சூதன். ஆகவே அவன் குரல் வேறெங்கிருந்தோ தெய்வமொன்றின் அறைகூவலென ஒலித்தது. அதை அவையில் கேட்டபோது மூத்தவர்கள் திகைத்து செயலிழந்து அமைந்திருந்தனர்.\n“பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே மாபெரும் போர் நிகழவிருக்கிறது. ஒரு தரப்பில் தொல்குடி ஷத்ரியர்கள் அணிநிரக்கிறார்கள். மறுதரப்பில் இளைய யாதவருடன் பாண்டவர்களும் பாஞ்சாலர்களும் வளர்ந்தெழும் புதிய அரசுகள் அனைத்தும் நிரைகொள்கின்றன. பாரதவர்ஷமே இரண்டெனப் பிரிந்து களம் நிற்கிறது. எவர் வெல்வார் என்பதை ஒட்டியே எத்திசையில் இப்பெருநிலம் வளருமென்று கூற இயலும். கௌரவர் வென்றால் மீண்டும் இங்கு தொல்வேதமே திகழும். பாண்டவர்கள் வென்றால் வேத முடிபு ஓங்கும். இங்குள்ள அனைத்துப் புறவேதங்களையும் தன்னுள் ஏற்று பெருநெறியொன்று எழுந்து வரும். தெய்வங்கள் விண்ணிலிருந்து ஆர்வத்துடன் குனிந்து நோக்கும் தருணம் இது என்கின்றனர் புலவர்.”\n“பாரதவர்ஷத்தின் அனைத்து அவைகளிலும் முனிவரும் அந்தணரும் புலவரும் அவைசூழ்வோரும் சான்றோரும் இதைப்பற்றி அன்றி பிறிதெதையும் பேசவில்லை. இன்று ஒவ்வொருவர் முன்பிலும் இருக்கும் வினா நீங்கள் எத்தரப்பு என்பதே” என்றான் ஒற்றுச்சூதன். ஸ்வேதன் “இப்போரில் நாம் கலந்து கொள்ளவேண்டும்” என்றான். குடிமூத்தார் “எவர் பொருட்டு” என்றார். “பிறிதொரு எண்ணமே இல்லை, பாண்டவர் பொருட்டு. அவர்களே எங்கள் உள்ளத்தின் ஆசிரியர்கள். அவர்கள் பொருட்டு களம் நிற்பதில் நாங்கள் பிறவியின் நிறைவை காண்கிறோம்” என்றான் சங்கன்.\n“ஆனால் நாம் இன்னும் அழைக்கப்படவே இல்லை. இருசாராரின் ஓலைகளும் இங்குள்ள அனைத்து அரசுகளுக்கும் முன்னரே அனுப்பப்பட்டுள்ளன. பாண்டவர்கள் நிஷாதர்களையும் கிராதர்களையும் அசுரர்களையும் அரக்கர்களையும்கூட தூதனுப்பி தங்களுடன் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நமக்கு இன்னும் எச்செய்தியும் வரவில்லை. அழைக்காமல் போருக்குச் சென்று சேர்வதென்பது இழிவு மட்டுமல்ல, அரசுசூழ்தலில் பெரும்பிழையும் கூட. போருக்குப் பின் என்ன நிகழுமென்பதற்கு ஒரு சொல்லேனும் உறுதி நமக்களிக்கப்படவேண்டும். நம் வீரர்கள் அங்கு சென்று மறைவதற்கும் குருதி சிந்துவதற்கும் ஈடென நாம் பெறுவதென்ன என்பது இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னரே தெளிவுபடுத்தப்படவேண்டும்” என்றனர் குடித்தலைவர்கள்.\nஸ்வேதன் “இப்போரில் நாம் கலந்துகொள்ளாவிட்டால் தனிமைப்படுவோம். போரில் கலந்து கொண்டு வென்றவர்கள் தரப்பில் நிற்போமெனில் மேலும் வெற்றியும் புகழும் செல்வமும் நம்மை சேரும். தனித்து நிற்போமெனில் எவர் வென்றாலும் அவர்களின் எதிரியாகவே நாம் கருதப்படுவோம். நம்மை முற்றழிப்பார்கள். போரில் கலந்து கொள்ளுகையில் நாம் வெல்வதற்கான வாய்ப்புகள் பாதியாவது உள்ளன” என்றான். சங்கன் உரத்த குரலில் “எங்கு பெருங்காற்றுகளின் மைந்தன் படைக்கலமேந்தி நின்றிருக்கிறானோ அத்தரப்பே வெல்லும். ஐயமேயில்லை. இப்புவியை மாருதியின் மைந்தர் வெல்வார். களத்தில் அவரை எதிர்கொண்டு ஒருநாழிகைப்பொழுது எதிர்நிற்பதற்கு தகுதி கொண்ட எவருமில்லை. நாம் அவருடன் நிற்போம். நம் குடிகள் வாழ்வார்கள்” என்றான்.\nஆனால் குடிப்பேரவை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. “நம் அரசியை மீண்டும் மணிமுடி சூடி அவையமரும்படி ஒப்புதல் அளித்து விராடர் ஒரு ஓலையாயினும் அனுப்பும் வரைக்கும் அவர் தரப்பில் நாம் நிற்பது எவ்வகையிலும் உகந்ததல்ல” என்று குடித்தலைவர் இறுதியாக சொன்னார். அவைநீங்கும்போது சங்கன் “ஒவ்வொரு முறையும் தவறிப்போகிறது, மூத்தவரே. இனியொரு தருணம் இல்லை. நான் அவருடன் சென்றாகவேண்டும். அவருக்கென படைக்கலம் ஏந்தியாகவேண்டும்” என்றான். ஸ்வேதன் “நாம் செல்வோம். ஆனால் அது முறைப்படியே ஆகட்டும். க���த்திருப்போம்” என்றான்.\nமுந்தைய கட்டுரைபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 78\nஈரோடு விவாதப்பட்டறை - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வள��்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/automobile/motor/10940--2", "date_download": "2021-05-17T16:15:29Z", "digest": "sha1:6KXJPWSSMFP4W47IEDQSGYO4XHTSZUBN", "length": 7553, "nlines": 232, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 October 2011 - ரகசிய கேமரா! | Spy photo - Vikatan", "raw_content": "\nடூ வீலரை துரத்தும் 'வலி'கள்\nகிரேட் எஸ்கேப் - போர்டு ஆல் நியூ ஃபியஸ்டா\nநிஸான் சன்னி - பர்ஸ்ட் டிரைவ்\nபழைய டிசைன்... பாயும் இன்ஜின்\nரீடர்ஸ் டெஸ்ட் - செவர்லே பீட் டீசல்\nமோட்டார் கிளினிக் - கேள்வி பதில்\nM-80-யில் நாட்டைச் சுற்றிய கோகுல்\nடெஸ்ட்டிங்கில் BS-6 ஃபோர்டு எக்கோஸ்போர்ட்... அட எக்கோபூஸ்ட் இருக்கே\nடெஸ்ட்டிங்கில் கியா கார்னிவல் எம்பிவி… டொயோட்டா & பென்ஸுக்குப் போட்டி\nடெஸ்ட்டிங்கில் ரெனோ க்விட் பேஸ்லிஃப்ட்... என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elukathir.lk/NewsMain.php?san=37909", "date_download": "2021-05-17T16:41:51Z", "digest": "sha1:E562HOBSI25WSCU55OWW24BPQHDOAHJ6", "length": 3734, "nlines": 10, "source_domain": "elukathir.lk", "title": "Welcome elukathir.lk", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா வட கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.\nதற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.\nஇதுதொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங்கின் சகோதரியும், அரச��ன் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும் போது, அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\nவிரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.\nCopyright � 2016 வெளி ஊடகங்களில் இருந்து பெறப்படும் தகவல்களின் உண்மைநிலை தொடர்பில் எழுகதிர் நிர்வாகம் பொறுப்பு கூறமாட்டது என மிகதாழ்மையுடன் அறிவிக்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arusuvai.com/tamil/node/25659", "date_download": "2021-05-17T15:04:37Z", "digest": "sha1:36OBC6KNUHVJQHN2TX6SHOZITB7ER22J", "length": 9837, "nlines": 155, "source_domain": "arusuvai.com", "title": "குழந்தைக்கு டயரியா எதனால் ஏற்படுகிறது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு டயரியா எதனால் ஏற்படுகிறது\nகுழந்தைக்கு டயரியா எதனால் ஏற்படுகிறது. டயரியா வராமல் பாதுகாப்பது எப்படி\nவளரும் குழந்தை அதை இதை வாயில் வைக்கும் வயிற்றுக்கு ஒத்துக்காது பழையது அப்படி இப்படின்னு சாப்பிட்டாலும் வரும்.மஞ்சத்தூள் தேன் கலந்து நாக்கிஉல் தடவி விடலாம்,..ஏலக்காய் பொடி தேன் கலந்து தடவி விடலாம்.பால் பொருட்களை முற்றிலும் தவிர்த்து மோர் சாதம் கஞ்சின்னு கொடுக்கலாம்..ப்ரெட் கூட சும்மா சுட்டு கொடுக்கலாம்...ஆனால் நிச்சயம் அதை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிடுவது தவிர்க்கலாம்...கிருமி வயிற்றுக்குள்ளயே தங்கி விடும்..அடிக்கடி சர்க்கரை உப்பு கலந்த தண்ணி அல்லது எலெக்ட்ரொலைட் பொடி வாங்கி கலக்கி கொடுக்கலாம் சத்துக்களை இழக்காமல் இருக்க\nஒரு குறிப்பிட்ட வயசுக்குள் இதற்கான எதிர்ப்பு சக்தி வந்துவிடும்..ஆனால் அதுவரை அடிக்கடி கைய்யை கழுகி விடுங்க விளையாடும் டாய்ஸ் கழுகி வெயிலில் வெச்சு கொடுக்கலாம்\n8 மாத குழந்தைக்கு டயரியா\nஎன் 8 மாத குழந்தைக்கு டயரியா வந்து கடந்த 3 நாட்களாக ஹாஸ்பிடல்லில் அட்மிட் பண்ணி இன்னிக்கு தான் வீட்டுக்கு வந்தோம். அவனுக்கு என்ன உணவு கொடுக்கலாம். சோர்வா இருக்கான். என்னோட மாமி சீரக தண்ணிர் கொடுத்தாங்க.\nவிரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி\nகஞ்சிகள் செய்யும் முறைகள் பற்றி ஒரு விளக்கம் சொல்லுகள்.\nஆலோசனை தேவை தோழிகளே குழந்தை வளர்ப்பு\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ஆண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eresources.nlb.gov.sg/music/music/artist/17100", "date_download": "2021-05-17T17:02:45Z", "digest": "sha1:4I3VXV6KFDLOWK6PFUH7PTSQRKNLXONV", "length": 2507, "nlines": 77, "source_domain": "eresources.nlb.gov.sg", "title": "NLB Music SG - சுகுமாரன், ஸ்.ஸ்.", "raw_content": "\nAll Albums by சுகுமாரன், ஸ்.ஸ்.\nAll Songs by சுகுமாரன், ஸ்.ஸ்.\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 7\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 4\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 6\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 9\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் A, தடம் 5\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 8\nபட்டியலிடப்படாத பாதையில் மீது முத்துல் ராகம், பக்கம் B, தடம் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lyricsboys.com/2020/01/vellai-pookal-song-lyrics.html", "date_download": "2021-05-17T16:10:46Z", "digest": "sha1:PINLYUWW5QSFQ523JV6GWMY35XKFXJU2", "length": 6553, "nlines": 198, "source_domain": "lyricsboys.com", "title": "Vellai Pookal Song Lyrics Tamil And English Font » Lyricsboys", "raw_content": "\nஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்\nஆண் : மண்மேல் மஞ்சள் வெளுச்சம்\nஆண் : குழந்தை விழிக்கட்டுமே\nஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்\nஆண் : மண்மேல் மஞ்சள் வெளுச்சம்\nஆண் : குழந்தை விழிக்கட்டுமே\nஆண் : காற்றின் பேரிசையும்\nஒரு மௌனம் போல் இன்பம் தருமோ\nஆண் : கோடி கீர்த்தனையும்\nதுளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ\nஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்\nஆண் : மண்மேல் மஞ்சள் ���ெளுச்சம்\nஆண் : எங்கு சிறு குழந்தை\nஅங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே\nஆண் : எங்கு மனித இனம்\nஅங்கு கூவாதோ வெள்ளை குயிலே\nஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்\nஆண் : மண்மேல் மஞ்சள் வெளுச்சம்\nஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/764604", "date_download": "2021-05-17T17:00:00Z", "digest": "sha1:JQFX5D7Z3LA2X5LZM6O5MC34LPMRKRAN", "length": 3100, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வஸ்ஹோத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வஸ்ஹோத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:01, 13 மே 2011 இல் நிலவும் திருத்தம்\n48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n03:46, 18 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: da:Voskhod-programmet)\n14:01, 13 மே 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/144397", "date_download": "2021-05-17T16:20:47Z", "digest": "sha1:HHQTIFLXL6ZBPSYHZLDPYCYLXZWMX34J", "length": 7054, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "அனைத்து மதத் தலைவர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nமறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்ப...\nஅனைத்து மதத் தலைவர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை\nஅனைத்து மதத்தலைவர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதத்தலைவர்கள் 35 பேர் பங்கேற்கின்றனர். வழிபாட்டுத்தலங்களில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு நெறிவழிமுறைகள் குறித்து இதில் ��லோசிக்கப்படும் என தெரிகிறது.\nவழிபாட்டுத்தலங்கள் இரவு 10 மணி வரை திறந்திருக்க அனுமதி உள்ள நிலையில், ஏற்கனவே இருக்கும் கட்டுப்பாடுகளுடன், கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய யுக்தி...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n”அந்த மனசுதான் சார் கடவுள்” ஒரு Call போதும் உடனே உதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/145288", "date_download": "2021-05-17T16:56:15Z", "digest": "sha1:RQFQ2H2AJKVGIVRWKIZ56X2GKHHOPQOH", "length": 7736, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nதமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற��றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nடாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 91 ரன்கள் விளாசினார்.\nதொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் கோலி 35 ரன்களும், இறுதியில் களமிறங்கிய ஹர்சல் பட்டேல் 31 ரன்கள் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியை தழுவியது.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதிக்கு முன்னேறினார் உலக சாம்பியன் ரபெல் நடால்\n15-வது வில்வித்தை உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய சாம்பியன்கள் 3 தங்கம் - 1 வெண்கலம் வென்று சாதனை\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி\nஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்\nஐ.பி.எல் போட்டிகளில் 6000 ரன்களை கடந்து விராட்கோலி புதிய சாதனை..\nஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி\nஇந்தியாவின் 9 நகரங்களில் டி20 உலக கோப்பை தொடர்.. சென்னை, மும்பை உள்ளிட்ட 9 நகரங்களில் நடத்த பிசிசிஐ முடிவு\nதோல்வியின் விளிம்பில் இருந்து மீண்ட மும்பை... கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி\nசரவெடியாய் சதம் கண்ட அறிமுக கேப்டன்... தோற்றாலும் கொண்டாடும் நெட்டிசன்கள்\nபிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..\nநம்பிக்கை தரும் புதிய கருவி.. கொரோனா சிகிச்சையில் புதிய ...\nநாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி \nகொரோனா குறித்து வித்தியாச விழிப்புணர்வு..\nஇ-பாஸுக்கும் இ-பதிவுக்கும் வித்தியாசம் என்ன\nஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம்.. சமூக வலைதள தகவலால் குழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-05-17T16:51:00Z", "digest": "sha1:7G5TXJAPDVSMATGOSOJ2BLY4C4JIWRAQ", "length": 8327, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாயன்மா���் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆணைநமதென்றபிரான் – திருஞான சம்பந்தர்\nதில்லை எஸ். கார்த்திகேய சிவம் May 17, 2019\t2 Comments\nசிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும்\nமதுசூதனன் கலைச்செல்வன் May 29, 2018\t4 Comments\nமானக் கஞ்சாற நாயனார் மகள் (கைகொடுத்த காரிகை)\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் பொது மகளிர்\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nநீர்வை. தி.மயூரகிரி சர்மா July 15, 2010\t20 Comments\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் சைவம் தத்துவம்\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி June 23, 2010\t10 Comments\nவ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்\nமேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸூம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 20\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 19\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 18\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (262)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/puthupettai-2-mass-update/", "date_download": "2021-05-17T17:12:02Z", "digest": "sha1:HFCUFNS3UWQNC5PZTOSPQFBBBWGAAUCS", "length": 7082, "nlines": 161, "source_domain": "www.tamilstar.com", "title": "புதுப்பேட்டை 2 படத்தின் செம மாஸ் அப்டேட் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபுதுப்பேட்டை 2 படத்தின் செம மாஸ் அப்டேட்\nபுதுப்பேட்டை 2 படத்தின் செம மாஸ் அப்டேட்\nஇயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷின் அனைத்து ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் புதுப்பேட்டை 2 படம் எப்போது உருவாகி வெளிவரும் என்பது தான்.\nசமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பஇயக்குனர் செல்வராகவன் “நான் அடுத்து பண்ண போகும் படம் புதுப்பேட்டை 2 ” என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.\nஇந்நிலையில் தற்போது புதுப்பேட்டை 2 படத்தின் கதையை செல்வராகவனும் நடிகர் தன���ஷ் இணைந்து ஒன்றாக எழுதியுள்ளார்கள் என கூறுகின்றனர்.\nசெல்வராகவன் எழுதினாலே அப்படத்தின் கதை வேற லெவெலில் இருக்கும். தற்போது அதில் தனுஷ் இருக்கிறார் என்றால் படம் செம மாஸாக தான் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.\nநடிகர் சுஷாந்த் சிங்-ன் மறைவால் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் எடுத்த மோசமான முடிவு\nகர்ப்பமாக இருக்கும் நடிகரின் மனைவி\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/02/blog-post_07.html", "date_download": "2021-05-17T16:44:16Z", "digest": "sha1:M4J7MZHWWEEZSKF5M3JPRXHAJHHKUCQN", "length": 12350, "nlines": 73, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: த.மு.மு.க வின் மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nத.மு.மு.க வின் மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில்\nமனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்\nஇலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. இதன் தொடக்கவிழா மாநாடு சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று நடந்தது. இதற்காக தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.\nமாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பஸ்,வேன், கார்களில் ஆயிரக்கணக்கில் த.மு.மு.க.வினர் திரண்டு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்து கொண்டனர்.\nஆயிரத்துக்கும் மேலானோர், வாகனங்களில் வந்ததால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போலீசாருடன் த.மு.மு.க. தொண்டர் அணியினர் இணைந்து பணியாற்றினர். மாநாட்டையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nமனித நேய மக்கள் கட்சி தொடக்க விழாவையொட்டி நேற்று காலையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது தலைமையில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் ஹாஜா கனி வரவேற்றார்.\nபேராசிரியர் அ.மார்க்ஸ், பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகீர், அருள் ஆனந்த், கஜேந்திரன், தேவநேயன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.\nமாலையில், மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழா நடைபெற்றது. த.மு.மு.க. முன்னாள் பொருளாளர் சையத் நிசார் அகமது, மனித நேய மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நெல்லை மாவட்ட ஜமாஅதிதுல் உலமா தலைவர் மவ்லவி சலாஹுத்தீன் ரியாஜி, பேராயர் எஸ்றா சற்குணம், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் எஸ்.என்.நடராஜன், பழங்குடி மக்கள் தேசிய பிரதிநிதி சுரேஷ் சுவாமி காணி, அஹிலுஸ் ஸிண்ணா ஆய்வு மைய நிறுவனர் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.\nஇதன் பின் மனித நேய மக்கள் கட்சி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. கட்சி தொடங்கி வைக்கப்பட்டது குறித்து த.மு.மு.க. மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வக்பு வாரிய தலைவரும், த.மு.மு.க. பொதுச் செயலாளருமான ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். த.மு.மு.க. பொருளாளர் ரஹ்மத்துல்லா, துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, மாநில செயலாளர்கள், நிர்வாகிகள் பேசினர். மாநாட்டின் ஒழுங்குபடுத்தும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட த.மு.மு.க. செயலாளர் யாக்கூப் தலைமையில் த.மு.மு.க.வினர் செய்திருந்தனர். முடிவில் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் மீரான் மொய்தீன் நன்றி கூறினார்.\nமாநாட்டில் த.மு.மு.க. தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசும்போது, `ஒரு முஸ்லிம் என்ற முறையில் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பது நமது கடமையாகும். அரசியல் சாக்கடை என்று சொல்லி நாம் அதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது. இந்த சாக்கடையை சுத்தப்படுத்தும் தலையாய பண�� நமக்கு இருக்கிறது. நமது நாட்டின் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவும் மனித நேய கட்சி உதயமாகியுள்ளது' என்று கூறினார்.\nமேலும், தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பதை 6 சதவீதமாக உயர்த்தவேண்டும், முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத செயல்கள், தடுப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.\nபதிந்தது தபால்காரர் நேரம் 10:16 PM\nLabels: TMMK, தமுமுக, மனித நேய மக்கள் கட்சி\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaani.org/aippasi2013/index.html", "date_download": "2021-05-17T15:29:33Z", "digest": "sha1:MI2PI7DJPPZJ5EYFSHNPFQDYMWBWTOWN", "length": 10465, "nlines": 46, "source_domain": "kaani.org", "title": " தாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ் - a web publication of tharchaarbu iyakkam - self reliance movement", "raw_content": "தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு\nதாளாண்மை - தற்சார்பு வாழ்வியல் இதழ்\nதற்சார்பு இயக்கத்தின் இணைய தள வெளியீடு\nமாடல்ல மற்றையவை - பசுந்தீவனம் - ஜெய்சங்கர்\nசென்ற இதழில் அடர் தீவனம் மற்றும் உலர் தீவனம் பற்றி அறிந்து கொண்டோம். மூன்றாவதாக, பசுந்தீவனம் - மாடுகளின் உணவில் மிகவும் முக்கியமானது. மாடுகளுக்கு தேவையான எல்லா ஊட்டச் சத்துக்க்களையும் அளிக்க வல்லது. இதை இரண்டு வகையாக அளிக்கலாம். ஒன்று, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவது, மற்றொன்று தீவனப் புற்களை விளைய வைத்து வெட்டி அளிப்பது. மேய வைப்பது மிகச் சிறந்தது. மாடுகளுக்கு உடற் பயிற்சியும் தானாக கிடைக்கும். மாட்டுக் கொட்டகையும் பகல் நேரத்தில் சாணி, கோமியம் ஆகியவை விழாமல் உலர்ந்து இரவில் மாடு படுக்கவும், நோய் பரவாமல் இருக்கவும் ஏதுவாக இருக்கும். கட்டுத்தறியில் மட்டுமே உள்ள மாடுகளுக்கு உடற்பயிற்சியும் கிடைக்காது, சூரிய ஒளியும் கிடைக்காது, திறந்த வெளிக் காற்றும் கிடைக்காது. இதனால், உடல் நலம் பாதிக்கும். மேலும், மாடுகளுக்கும் கணிணி ���ென் பொருள் கழகங்களில் வேலை செய்யும் மனிதர்களைப் போல் உடற்பருமன் அதிகமாகி, (obesity) அதனால் பல உடல் நலக் கேடுகள் விளையும். சினை பிடிப்பதற்கும் தாமதமாகும். எனவே, நமது முக்கிய குறிக்கோளான மாடு உற்பத்தி பாதிக்கப்படும். எனவே, மேய்ப்பது என்பது இன்றியமையாதது.\nவேதியுரங்களின் அறிவியலும் அரசியலும் -பாமயன்\nஅறிவியலும் அரசியலும் பிரிக்க முடியாத கூறுகளாக இருப்பதை நம்மில் பலர் ஒப்புக்கொள்வதில்லை. அறிவியல் தனித்தியங்கும் தன்மை கொண்டது என்றும் அதற்கு எவ்வித சார்புத் தன்மையும் இல்லை என்றும் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வேளாண்மையில் அறிவியல் நிகழ்த்திய மாற்றங்களை விட அரசியல் அறிவியலின் துணைகொண்டு வேளாண்மையில் நிகழ்த்திய மாற்றங்கள் மிகவும் ஆழமானவை. வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றங்களைச் செய்து வேளாண் பொருளியலையே தமது கைகளில் வைத்துக்கொண்ட அரசியல் வரலாற்றை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பரந்துபட்ட மக்களுக்கான பயன்களைத் தரும் அறிவியலைப் புறந்தள்ளி ஒரு சிலரின் வளத்தை நோக்கமாகக் கொண்ட குவியப்படுத்தப்பட்ட அறிவியல் முன்னெடுக்கப்பட்டது. நாம் அறிவியல் (Science) வேறு, நுட்பவியல் அல்லது தொழில்நுட்பம் (Technology) என்பது வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் அடிப்படை உண்மைகளை விளக்குவதன் பின்னர் தோன்றிய தொழில்நுட்பத்திற்கு பக்கச் சார்பு இருப்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். கத்தியைக் கொண்டு பழத்தையும் வெட்டலாம் ஆளையும் வெட்டலாம் என்ற பழைய பல்லவியை இப்போது பாடிக்கொண்டிருக்க முடியாது.\nஅடிசில் பார்வை - அனந்து\nநான் சமீபத்தில் ஒடிஷாவின் மலைகளில் வசிக்கும் மலை வாழ் ஆதி வாசிகள் மற்றும் மலை வாழ் மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அவர்களது உணவுப்பழக்கங்கள், மலையிலிருந்து அவர்கள் உட்கொள்ளும் உணவின் பகுதி, சென்ற 10 ஆண்டுகளில் மாற்றம் போன்றவற்றை கேட்டு அறியும் பொருட்டு நடந்த இந்த நேர்காணலில் பல விஷயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று, அவர்கள் இன்றும் காட்டிலிருந்து மந்தாரை இலைகளை பறித்து சாப்பாட்டு (தையல்) இலையாக தைத்து அருகிலிருக்கும் சந்தையில் கொடுத்து ஒரு வருடத்திற்கான உப்பை (பண்ட மாற்றாக) பெறுகிறார்கள். இந்த காட்டின் மீதிருக்கும் காதல், காட்டை நம்பிய உணவு பாதுகாப்பு, பண்ட மாற்று இன்று வரை தொடர்வது எல்லாமே பெரிய விஷயம் தான், ஆனால் இதில் நாம் இன்று பார்க்கவேண்டியது உப்பு\n02. மாடல்ல மற்றையவை - ஜெய்சங்கர்\n03. உழவர்களின் சிக்கல் - பாமயன்\n04. அடிசில் பார்வை - அனந்து\n05. செவிக்கு உணவு இல்லாத போது - தினை -மிளகு அடை\n06. உழவன் விடுதலையும் சிறு தொழில்களும் - உழவன் பாலா\n07. புதிய புலவர்கள் - 06 - பாபுஜி\n08. வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி\n09. உணவும் உரிமையும் - சரா\n01. ஐக்கிய சோயாபீன் குடியரசு\n02. மக்கள் எழுச்சியின் வெற்றி\nநவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்\nபொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்\nஎங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21474/", "date_download": "2021-05-17T17:14:25Z", "digest": "sha1:X7MOZNRW7TZQFRPWJLIYEWGH5OUNPXI6", "length": 24209, "nlines": 317, "source_domain": "www.tnpolice.news", "title": "காவல்துறையில் கோப்புகள், தகவல் தொடர்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் – தமிழக டிஜிபி உத்தரவு – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nகாவல்துறையில் கோப்புகள், தகவல் தொடர்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் – தமிழக டிஜிபி உத்தரவு\nசென்னை: : தமிழக காவல் நிலையங்களில், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் இடம்பெறவேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருக்கைகளில் உள்ள தன் பதிவேடு, முன்கொணர்வு பதிவேடு உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் தமிழில் பராமரிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவருகை பதிவேட்டில் தமிழில் கையொப்பம் இடுவது��ன், அனைத்துவிதமான வரைவு கடித தொடர்புகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் எழுதப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.அனைத்து காவல் வாகனங்களிலும் “காவல்” என தமிழில் எழுதுவதுடன் அலுவலக முத்திரைகள் மற்றும் பெயர்ப்பலகைகள் தமிழில் மாற்றப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அனைத்து காவல்துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி திட்ட செயலாக்க ஆய்வில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்ககம் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்\n171 மதுரை: மதுரை மாநகர் திலகர்திடல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா, 80 வது வார்டு பொதுமக்களுடன் நல்லுறவு மேம்பாட்டிற்கான சிறப்பு கூட்டத்தை மணிநகரம் ராசு […]\nகோவை மாவட்ட காவல் துறை சார்பாக Corona 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு ஒரு சிறிய குறும்படம்\nமாவட்ட காவல் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆலோசனை\nகொரோனா வைரஸ் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்.\nவிருதுநகரில் காவல்துறையினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு\nகார் சேதப்படுத்திய வழக்கில் காவல்துறை தனிப்படையினர் 6 மணி இரண்டு பேர் கைது\nதுரிதமாக செயல்பட்ட பெண் காவலருக்கு ஊக்கப்பரிசு\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பா��ிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா கார���்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/27541", "date_download": "2021-05-17T17:19:50Z", "digest": "sha1:JCLPT5FBCZQGTJDDOJLJTNLZJQCIRI6L", "length": 12330, "nlines": 130, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Canadian-Alaskan Indian English - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 43:16\nமுழு கோப்பை சேமிக்கவும் (626KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (188KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.4MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (967KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (554KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (758KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (524KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (846KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (733KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (301KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (879KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (304KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (728KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.3MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (652KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (242KB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (70KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/yuvaraj-singh-advice-to-sanjay-dutt/", "date_download": "2021-05-17T16:25:12Z", "digest": "sha1:VEGDI4V5F2VCLRF7DPRKY52UGS4BNSWP", "length": 9809, "nlines": 163, "source_domain": "www.tamilstar.com", "title": "நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்ட பிரபல நடிகருக்கு யுவராஜ் சிங் ஆறுதல்! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநுரையீரல் புற்றுநோய் ஏற்பட்ட பிரபல நடிகருக்கு யுவராஜ் சிங் ஆறுதல்\nநுரையீரல் புற்றுநோய் ஏற்பட்ட பிரபல நடிகருக்கு யுவராஜ் சிங் ஆறுதல்\nஇந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய்தத்துக்கு “ உங்கள் வலியை என்னால் புரிந்து கொள்ள முடியும்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழும் சஞ்சய் தத், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி சஞ்சய் தத்திற்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு பிறகு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.\nஇருந்தபோதிலும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளக்கப்பட்டன. பின்னர் குணமடைந்தார். இந்நிலையில் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளது கண்டறியப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார்.\nஇதனை அவர் நேரடியாக சொல்லாமல் சினிமாவிலிருந்து கொஞ்ச நாள் ஓய்வு எடுக்கப் போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ட்விட்டர் பக்கத்திற்கு பதிலளித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், “நீங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஓர் போராளி. இந்த வலி எத்தகையது என்பதை என்னால் உணர முடியும்.\nஆனால் நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர். எனவே இந்தக் கடினமான காலக்கட்டத்தையும் எதிர்கொள்வீர்கள் என தெரியும். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் இருக்கும். விரைவில் மீண்டு வர வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்\nஇதில் என்ன சோகம் என்றால் சஞ்சய் தத்தின் அம்மாவும் அவரது முதல் மனைவியும் புற்றுநோயால் தான் இறந்ததால், தற்போது அவரது குடும்பத்தில் மூன்று மூன்றாவது நபராக சஞ்சய்தத் பாதிப்புக்குள்ளாகிறது அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவங்கிக் கணக்கில் பண மோசடி: சுஷாந்த் சிங்கின் சகோதரி, நண்பர், மேலாளரிடம் அமலாக்கத் துறை விசாரணை\nமாஸான சாதனை செய்த தனுஷ்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,901பேர் பாதிப்பு- 40பேர் உயிரிழப்பு\nபாலஸ்தீனத்தின் விடுதலையை வலியுறுத்தி ரொரண்டோவில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரள்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/11/blog-post_27.html", "date_download": "2021-05-17T16:58:54Z", "digest": "sha1:I4YKXYDMP5LR762EEHIDLP4BDPWBCI4O", "length": 4632, "nlines": 63, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: வி.பி. சிங் மறைந்தார்", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமுன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர் மசூதியைக் காப்பாற்றுவதற்காக தன் பதவியை இழந்தார். மதச்சார்பின்மைக் கொள்கையை தன் ஆட்சியில் பின்பற்றினார். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மதச் சிறுபாண்மையினர் மனம் மகிழும் நல்லாட்சி நடத்தினார். காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் போராட்டக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அமைதி நிலவச் செய்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை நம் பிள்ளைகளுக்கு பாடமாகச் சொல்லித் தருவோம்.\nபதிந்தது தபால்காரர் நேரம் 8:20 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://consenttobenothing.blogspot.com/2021/02/2021_27.html?showComment=1614469304651", "date_download": "2021-05-17T17:00:02Z", "digest": "sha1:RXIQJ4CS3SYU4QOORLOKN6WI3MPEYNZI", "length": 36296, "nlines": 196, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: #2021தேர்தல்களம் மாறும் உதிரிகள்! மாறுமா கூட்டணிக் கணக்குகள்?", "raw_content": "\nநம்மைச் சுற்றி நடப்பவை... செய்திகளாக, விமரிசனங்களாக, குமுறல்களாக\nசாணக்யா தளத்தில் ரவீந்திரன் துரைசாமி ஆவேசமாகப் பேசுகிற வீடியோ ஒன்றை இப்போது பார்த்தேன் வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்த நாட்களில் முகம் தெரியாத பல வலைப்பதிவர்களுடன் அரசியல் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் காரசாரமாகவே நிறைய நடந்திருக்கின்றன. ஒன்றிரண்டு திமுக சார்பு ஆபாச வசைப்பதிவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனேகமாக எல்லாமே கண்ணியமாக இருந்தன என்று தான் சொல்ல வேண்டும்.. அதில் தஞ்சாவூர்க்காரர் ஒருவர் டெக்சாஸில் (USA ) ஜமீன்தார் போல வாழ்வதாகச் சொல்லிக் கொள்கிறவர், தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன ஜாதிக்கு எத்தனை சதவீத ஓட்டு என்கிற தரவுகளை வைத்துக்கொண்டு, அரசியலை அடிக்கவராத குறையாகப் பேசுகிறவர். இப்போது கூகிள் பஸ் கூகிள் ப்ளஸ் என்றெதுவும் இல்லாத நிலையில் தொடர்பு எல்லைக்கு அப்பால் போனவர். (அவரைப்போல நிறைய வலைப்பதிவர்கள் இன்றைக்குத் தொடர்பில் இல்லாமல் போனார்கள்)\nகொஞ்சம் மூச்சுவாங்க ரவீந்திரன் துரைசாமி பேசுவதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர் இந்த 27 நிமிடப் பேச்சில் சொல்கிற கள யதார்த்தம் நன்றாகவே புரியக் கூடியதுதான் தமிழ்நாட்டில் ஒருசில அபூர்வமான சந்தர்ப்பங்களைத் தவிர மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பேச்சுதான் என்பதை நாமும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். அப்படியானால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரோடு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய IJK (இப்படி ஒரு உதிரிக் கட்சி இருப்பது தெரியுமா தமிழ்நாட்டில் ஒருசில அபூர்வமான சந்தர்ப்பங்களைத் தவிர மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் கவைக்குதவாத வெறும் பேச்சுதான் என்பதை நாமும் ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். அப்படியானால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமாரோடு, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய IJK (இப்படி ஒரு உதிரிக் கட்சி இருப்பது தெரியுமா புதிய தலைமுறை சேனலை நடத்துகிறவர் கட்சி புதிய தலைமுறை சேனலை நடத்துகிறவர் கட்சி) சேர்ந்தாயிற்று. கமல் காசரை சரத் குமார் பார்த்துப்பேசிவிட்டு வந்திருக்கிறார். கமல் காசர் என்ன சொன்னார் என்பது இன்னமும் வெளியே தெரியவில்லை.\nபழ. கருப்பையாவுக்கு கமல் காசர் கட்சியில் அட்மிஷன் கிடைத்து MLA வேட்பாளராகவும் உறுதிசெய்யப் பட்டு விட்டார் என்கிற அதிரடிச்செய்தியை முடிந்தவரை காமெடிச் செய்தியாக்கிய 2 நிமிட வீடியோ.\nதினமலர் இந்த ஒருநிமிட வீடியோவிலேயே ரவீந்திரன் துரைசாமி மாதிரி ஜாதிக்கணக்குப் போட்டுச் சொல்கிறது. ஆனால் வாக்குகள் பதிவாகி, எண்ணும் போதல்லவா இதெல்லாம் நிஜக்கணக்கா அல்லது வெறும் மனக்கணக்கா என்பது புரியவரும் கருணாநிதி போடாத சாதிக்கணக்கா\nசத்தியம், சமத்துவம், சமர்ப்பணம் என்ற முப்பெரும் தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டு, தமிழ் உள்ளங்களில் பட்டொளி வீசி பறக்கும் இ.ம.மு.க-வின் கொடி, நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான வடிவம் கொண்டது. தமிழ் இளைஞர்களின் கனவுகளை சுமந்து இனி களமாடும் எமது கொடி #IMMK #VoteForIMMK\nகமல் காசர், சீமான் போன்றவர்கள் எல்லாம் என்ன நோக்கம், நம்பிக்கையில் அரசியல் கட்சியைத் தொடர்ந்து நடத்துகிறார்கள் என்பது கொஞ்சம் ஆய்வுக்குட்படுத்தப் படவேண்டிய விஷயம்.\nகொஞ்சம் யோசித்து என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.\nLabels: 2021 தேர்தல் களம், அரசியல் இன்று, தேர்தல் நேரம் காமெடி டைம்\n//கொஞ்சம் யோசித்து என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.//\nஜெயிக்குமளவு இல்லாவிட்டாலும் ஒரு சாமான்ய மனிதனை விட சற்றே பிரபலமாகவும் செல்வாக்காகவும் இருக்கலாம்.சதவிகிதக் கணக்கில் வாக்கு வாய்ப்பு கூடினால் பேரத்தில் கொஞ்சம் காசும் பார்க்கலாம்.\nகாசு சம்பாதிப்பதையும் தாண்டி இங்கே ஒவ்வொரு உதிரிக்கட்சிக்கும் ஒவ்வொருவித உள்நோக்கம் இருப்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும் ஸ்ரீராம் சீமான் த��ிழ் தேசியம் பேசுவது ஒருவித வியாபாரம். திருமாவளவன் தன்னை அடையாளப்படுத்துகிற விதம் வேறு ரகம் கமல் காசர் எத்தரகம் என்பது புரியாமல் மன்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம் அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லைஅப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nபிப்ரவரி 21,, தரிசன நாள் செய்தி\nஸ்ரீ அரவிந்த அன்னை அவதார தினம்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\nவங்கியில் பற்றுவரவு பார்த்துச் சலித்து ..இப்போது வாசிப்பதும் நேசிப்பதும் , எழுதுவதுமாக\n#ராயல்அக்கப்போர் பிரிட்டிஷ் மீடியாவை கதற விடும் இள...\n#கண்டுகொள்வோம்கழகங்களை மாற்று அரசியலை யோசிக்க வேண...\n#அரசியல் யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே\n #அரசியல் புதுச்சேரி கச்சேரி பாட்ட...\n #75 IPAC பிரசாந்த் கிஷோர்\n#பாண்டிச்சேரி தேர்தல் களம் தயாராகிறது\n#1300 உடைந்து நொறுங்கும் பிம்பங்கள்\n#2021பட்ஜெட் #சுப்ரமணியன்சுவாமி ஒரு பஞ்ச்சுடன் தமி...\nஇந்தப் பக்கங்களில் எடுத்தாளப்படும் வீடியோ முதலான படைப்புக்களின் முழு உரிமையும் அதைப் படைத்தவர்களுக்கே. நான் பார்த்து ரசித்த சில விஷயங்களை, மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கும், அவைகளின் மீது எனது கருத்தைச் சொல்வதற்குமே தவிர வேறு உள்நோக்கங்களோ, அவைகளின் மீதான காப்புரிமையை அவமதிக்கும்/மீறும் எண்ணமோ இல்லை என உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். நன்றி.\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி வழி காட்டுகிறார்\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nமுப்பது நாட்களில் அதிகம் பார்த்தவை\nஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் மு.டிவுகள் வெளியாகிக் கொண்டே வருவதில் மக்களுடைய சாய்ஸ் என்ன என்பதும் தெரிய வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட ...\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான் \n பார்ட் பார்ட்டாகக் கழன்று போன கமல் காசர் கட்சி\nகோவை தெற்கு தொகுதியில் தோல்வியை சந்தித்த கமல் காசர் தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலும் தோல்வியடைந்து விட்டார் என இன்றைய நிகழ்வுகள் சொல்...\nமக்கள் நீதி மய்யம் என்று ஆரவாரத்தோடு அரசியல் கட்சி ஆரம்பித்த கமல் காசருக்கு சறுக்கலுக்கு மேல் சறுக்கலாக அவருடைய கட்சியே ஆகிக்கொண்டிருப்பது த...\nஅதிமுகவில் EPS - OPS இருவருக்கும் இடையில் நடந்து வரும் இழுபறி, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் நீடித்ததில்...\nஅரசியல் (333) அனுபவம் (222) அரசியல் இன்று (157) நையாண்டி (119) ஸ்ரீ அரவிந்த அன்னை (99) சண்டேன்னா மூணு (69) பதிவர் வட்டம் (68) கருணாநிதி (67) கனிமொழி (63) செய்திகள் (56) விமரிசனம் (54) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (50) செய்தி விமரிசனம் (43) இலவசங்கள் என்ற மாயை (38) ஊழலும் இந்திய அரசியலும் (38) கூட்டணி தர்மம் (35) தலைமைப் பண்பு (34) பொருளாதாரம் (34) கேடி பிரதர்ஸ் (33) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (32) ஸ்ரீ அரவிந்தர் (32) உலகம் போற போக்கு (31) இட்லி வடை பொங்கல் (30) ஆ.ராசா (28) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (27) மெய்ப்பொருள் காண்பதறிவு (26) ரங்கராஜ் பாண்டே (25) பானா சீனா (24) 2G ஸ்பெக்ட்ரம் (23) கலாய்த்தல் (23) திமுக என்றாலே ஊழல் (23) வரலாறு (23) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) எங்கே போகிறோம் (21) ஒரு கேள்வி (20) களவாணி காங்கிரஸ் (20) படித்ததும் பிடித்ததும் (20) புத்தகங்கள் (20) புள்ளிராசா வங்கி (20) ஜெயிக்கலாம் வாங்க (19) கருத்தும் கணிப்பும் (18) தேர்தல் களம் (18) மேலாண்மை (18) நாட்டு நடப்பு (17) ஒரு புதன் கிழமை (16) தினமணி (16) தேர்தல் வினோதங்கள் (16) நிர்வாகம் (16) கண்ணதாசன் (15) காமெடி டைம் (15) சால்வை அழகர் (15) தொடரும் விவாதங்கள் (15) மீள்பதிவு (15) அக்கப்போர் (14) சீனப் பூச்சாண்டி (14) பானாசீனா (14) எமெர்ஜென்சி (13) ஒளி பொருந்திய பாதை (13) கவிதை (13) விவாதங்���ள் (13) Quo Vadis (12) அழகிரி (12) நகைச்சுவை (12) A Wednesday (11) ஊழலுக்கெதிரான இந்தியா (11) தேர்தல் 2011 (11) நேரு (11) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (11) மோடி மீது பயம் (11) Creature of habits (10) அக்கம் பக்கம் என்ன சேதி. (10) அரசியல் கூத்து (10) இது கடவுள் வரும் நேரம் (10) ஒரு இந்தியக் கனவு (10) சசி தரூர் (10) சாஸ்திரி (10) தலைப்புச் செய்திகள் (10) துபாய் (10) மண்டேன்னா ஒண்ணு (10) இணையம் (9) உண்மையும் விடுதலையும் (9) ஊடகங்கள் (9) தரிசன நாள் செய்தி (9) திராவிட மாயை (9) தேர்தல் கூத்து (9) நம்பிக்கை (9) நாலாவது தூண் (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) வால்பையன் (9) Defeat Congress (8) M P பண்டிட் (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) பாரதி (8) மம்தா பானெர்ஜி (8) மருந்தா எமனா (8) மாற்று அரசியல் (8) அரசியல் தற்கொலை (7) ஊழல் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) தரிசன நாள் (7) திரட்டிகள் (7) படித்ததில் பிடித்தது (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2019 தேர்தல் முன்னோட்டம் (6) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) அய்யம்பேட்டை வேலை (6) அவளே எல்லாம் (6) இந்தியக் கனவு (6) ஊமைச் சனங்கள் (6) ஒரு பிரார்த்தனை (6) கலங்கும் வாரிசுகள் (6) கழகமா கலக்கமா (6) சாவித்ரி (6) சின்ன நாயனா (6) சுத்தானந்த பாரதியார் (6) தொடரும் பதிவு (6) பாதிரி சில்மிஷங்கள் (6) புத்தகக் கண்காட்சி (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) மோகனத் தமிழ் (6) வரலாறும் படிப்பினையும் (6) வாய்க் கொழுப்பு (6) வைகோ (6) வைணவம் (6) ஸ்ரீ ரமணர் (6) February 21 (5) next future (5) ஆசிரியர் தினம் (5) ஏய்ப்பதில் கலைஞன் (5) ஓ அமெரிக்கா (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) காங்கிரஸ் காமெடி (5) கிறுக்கு மாய்க்கான் (5) கொஞ்சம் லொள்ளு (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) பரிணாமம் (5) மாற்றுச் சிந்தனை (5) மோடி மீது வெறுப்பு (5) ரூமி (5) வெறுப்பில் எரியும் மனங்கள் (5) White Roses (4) transformation (4) ஆகஸ்ட் 15 (4) ஆளவந்தார் (4) இந்தியப் பெருமிதம் (4) இரா.செழியன் (4) உளவியல் (4) எண்டமூரி வீரேந்திரநாத் (4) என் செயலாவது ஒன்றுமில்லை (4) ஒரு புதன்கிழமை (4) கருத்து சுதந்திரம் (4) குற்றமும் தண்டனையும் (4) சரத் பவார் (4) சாரு-ஜெமோ (4) சுய முன்னேற்றம் (4) சுவாமி விவேகானந்தர் (4) சோதனையும் சாதனையும் (4) ஜெயகாந்தன் (4) ட்விட்டர் (4) தெலுங்கானா (4) நெஞ்சுக்கு நீதி (4) பா.ரஞ்சித் (4) பிராண்ட் (4) புவனேஸ்வரி (4) பொதுத்துறை (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்றங்களுக்குத் தயாராவது. (4) மாற்று மருத்துவம் (4) யோம் ��ிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) விசிக (4) வேலைநிறுத்தம் (4) ஸ்ரீ அன்னை (4) 1984 (3) Red Saree (3) Symbol Dawn (3) pavitra (3) question the question (3) எழுத்தறிவித்தவன் (3) காகிதப்பூ காங்கிரஸ் (3) காரடையான் நோன்பு (3) குரு வணக்கம் (3) கூடா நட்பு (3) கேலிச் சித்திரமும் கேடி அரசியலும் (3) கொஞ்சம் சிந்திக்கணும் (3) சமூகநீதி (3) சீர்திருத்தங்கள் (3) சுதந்திரமான அடிமை (3) ஜனநாயகம் (3) தகவல் உரிமை (3) தடுப்புச் சுவர் (3) தரிசனநாள் செய்தி (3) தரிசனமும் செய்தியும் (3) தலைப்புச் செய்தி (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) தொடரும் ஏமாற்றங்கள் (3) நா.பார்த்தசாரதி (3) நாயனா (3) பட்ஜெட் (3) பாசிடிவ் பதிவுகள் (3) பிரார்த்தனை (3) பெரிய திருமொழி (3) மனித வளம் (3) மோடி எதிர்ப்பு (3) ராவுல்பாபா (3) லயோலா (3) வாரிசு அரசியல் (3) வைகறை (3) American Tianxia (2) H ராஜா (2) Peter Heehs (2) WRV (2) accidental PM (2) on the rule of the road (2) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) ஆராய்ச்சி (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஒரு தோழனின் முடிவு (2) ஒளி பிறந்தபோது (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) கலகக் குரல்கள் (2) கவிதை நேரம் (2) காங்கிரசை அகற்றுங்கள் (2) காந்தி (2) கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் 2 (2) கேள்வி கேளுங்கள் (2) கொள்ளையனே வெளியேறு (2) சத்குரு சாது ராம் சுவாமி (2) சிவப்புச் சேலை (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுதந்திரம் (2) சுற்றுச் சூழல் (2) சேத் கோடின் (2) சோனியா (2) ஜெயிலா பெயிலா (2) டில்லி அரசியல் (2) டூப்ளிகேட் காந்தி (2) தேசம் பெரிது (2) நம்மைச் சுற்றி (2) நெருக்கடி நிலை (2) நேரு பரம்பரை ஊழல் (2) படங்கள் (2) படிப்பினைகள் (2) பதிவர்கள் குழுமம் (2) பதிவுலகம் (2) பயணம் செய்யாத பாதை (2) பழங்கணக்கு (2) பொறுப்பில்லாத அரசியல் (2) போலி மருத்துவம் (2) ப்ராண்ட் இமேஜ் (2) மகா கெட்ட பந்தன் (2) மகாத்மா (2) மகாத்மா காந்தி (2) மந்தைத் தனம் (2) மன்மோகன் சிங் (2) மானாட மயிலாட (2) முயற்சி திருவினையாக்கும் (2) மொக்கை (2) மோடி Vs மற்றவர்கள் (2) யாருக்காக (2) வாசிப்பு அனுபவம் (2) விளம்பரங்கள் (2) வெட்கம் கெட்டவர்கள் (2) வெற்றித் திருநாள் (2) வெற்றித்திருநாள் (2) ஸ்தாபனம் என்றால் என்ன (2) ஸ்ரீ ராமானுஜர் (2) ஸ்வாமி சிவானந்தா (2) The R Document (1) define:brand (1) இந்தியப் பிரிவினை (1) உத்தர்பாரா உரை (1) எழுத்தாளர்கள் (1) கவிதை இல்லை (1) காண்டு (1) காதல் என்ன கத்தரிக்காயா (1) கிருஷ்ண மேனன் (1) கீதை (1) கீழே விழுவது எழுவதற்காகவே (1) கொறிக்க (1) கொள்ளையனே வெளியேறு (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) சொன்னதும் புரிந்து கொண்டதும் (1) ஜோக்ஸ் (1) டாகின்ஸ் (1) டான் பிரவுன் (1) டோண்டு (1) தாகூர் (1) தாலிபானிசம் (1) தாலிபான் (1) தியான மையங்கள் (1) திராவிடம் (1) தீப ஒளி (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நளினி காந்த குப்தா (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நேரு என்ற மாயபிம்பம் (1) படம் (1) படம் பார்த்துப் பதில் சொல். கலாய்த்தல் (1) படேல் (1) பதிப்பகங்கள் (1) பதிப்பகங்கள். சிலசிந்தனைகள் (1) பவித்ரா (1) பிரச்சினைகளும் தீர்வுகளும் (1) பிரிவு (1) புலி (1) பேயரசு செய்தால் (1) பேராசை (1) பேராசை ஏற்படுத்தும் பேரழிவு (1) பொன்னொளி (1) பொறுப்பு நமக்கும் இருக்கிறதே (1) ப்ராண்ட் (1) மண்ணுமோகன் (1) மதச் சார்பின்மை அலங்காரம் (1) மதமும் மனித வக்கிரங்களும் (1) மதம் பிடித்தால் ஆன்மநேயம் (1) மம்மூட்டி (1) மரணமில்லாப் பெருவாழ்வு (1) மலைப் பாதை (1) மஹாசமாதி (1) மானாட யானையும் ஆட (1) மாற்றங்கள் (1) மாற்றம் (1) முற்றுப்புள்ளி (1) மேதாவிகள் (1) மொழிபெயர்ப்பு (1) மோடிக்கு எதிர்ப்பு (1) யாத்ரா (1) யாருக்கு வாக்களிப்பது (1) யூட்யூப் (1) ரசனை பலவிதம் (1) ரட்சகர்கள் (1) ரத்த தானம் (1) ரயில்வே ஸ்ட்ரைக் (1) ராபின் குக் (1) ராமானுஜ சித்தாந்தம் (1) ராவடி  (1) ராவுல் விஞ்சி (1) லாவணி பாடுவது (1) வர்ண ஜாலம் (1) வாசகர் வட்டம் (1) வாடிக்கையாளர் சேவை (1) வானம் (1) வாழ்த்துக்கள் (1) விடுதலை (1) விபத்தா சதிவேலையா (1) வூட்டுல எலி வெளியில புலி (1) வேலு நாச்சியார் (1) ஷா கமிஷன் (1) ஸுஃபி ஞானம் (1) ஸ்பெக்ட்ரம் ஊழல் (1) ஸ்பெக்ட்ரம் பூதம் (1) ஸ்பெக்ட்ரம் மகா ஊழல் (1) ஸ்ரீ அரவிந்த சரணம் மம (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-05-17T16:20:19Z", "digest": "sha1:4SKDGG5V3TRBC2QFJGYNXZ4RRXY3RIDA", "length": 5072, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "சிவன் வழிபாடு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags சிவன் வழிபாடு\nவீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம்...\nசிவனுடைய பக்தர்கள் வீட்டில் கட்டாயம் லிங்கம் அல்லது சிவன் படம் வைத்திருப்பார்கள். சிவபெருமான் படத்தை வீட்டில் தனியாக வைத்திருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. சிவனும், பார்வதியும் தம்பதி சமேதராக இருக்கும் படத்தை தாராளமாக...\n12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சிவன் எது தெரியுமா இந்த சிவனை வழிபட்டால் பாவங்கள்...\n'சிவாய நம' என்கிற நாமத்தை உச்சரித்தாலே பாவங்கள் நீங���கி விடுவதாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அத்தகைய வலிமை வாய்ந்த சிவ மந்திரம் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமக்கு பக்தி பரவசம் வந்து...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/tnpsc-current-affairs-in-tamil-september-25-pdf/", "date_download": "2021-05-17T17:02:35Z", "digest": "sha1:S5VU2LRCHCBDY4OSKZVKRHAQ2EIPTRXB", "length": 38120, "nlines": 98, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 25 PDF – Iyachamy Academy", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 25 / இந்திய கணக்கு தணிக்கை அலுவலர்/ செறிவூட்டப்பட்ட யுரேனியம்\nமத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை சார்பில் கைவினை பொருட்கள் மற்றும் சமையல் வகைகளின்சங்கமம் விழா (உனார் ஹட்) கண்காட்சியை புதுவையில் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி.\nபிரதமர் நரேந்திர மோடி இன்று ( 25/9/2017) பிரதான் மந்திரி சஹஜ் பிஜ்லி கர் யோஜனா என்ற திட்டத்தை துவங்கி வைக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமப்புரங்களுக்கும் மின்சாரம் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம்.\nஅணுமின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியத்தை பெறுவதற்காக உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது\nயூரேனியம் பற்றிய கூடுதல் தகவல்கள்\nகதிரியக்க தனிமமான யூரேனியம் ஜெர்மனை சார்ந்த வேதியலாளர் மார்டின் கிளாபார்த் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடைய அனு எண் 92 ஆகும். இது பெரும்பாலும் பாறைகளுக்கு இடையே காணப்படும் ஒரு தனிமமாகும். யூரேனியத்தை நியூட்ரானைக் கொண்டு தாக்கும் போது பிளவு பட்டு ஆற்றல் உற்பத்திக்கு காரணமாகிறது.\nசெறிவூட்டப்பட்ட யூரேனியம் என்றால் என்ன\nநீங்கள் ஒரு கிலோ உருளைக் கிழங்கு வாங்கினால் எல்லாமே ஒரே அளவில் இருப்பது கிடையாது. ஏதோ இரு உருளைக் கிழங்குகள் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் எடை வித்தியாசம் இருக்கும்.\nஅணுக்கள் விஷயத்தில் இப்படித்தான். சிறிய யுரேனியக் கட்டியாக இருந்தாலும் அதில அடங்கிய கோடானு கோடி அணுக்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல. சில யுரேனிய அணுக்கள் அதிக எடை கொண்டவை. அபூர்வமாக வேறு சில யுரேனிய அணுக்கள் சற்றே எடை குறைந்தவை. எடை வித்தியாசத்துக்குக் காரணம் உண்டு.\nஎல்லா யுரேனிய அணுக்களிலும் சொல்லி வைத்த மாதிரி 92 புர��ட்டான்கள் இருக்கும். எலக்ட்ரான்களும் அதே எண்ணிக்கையில் இருக்கும். ஆனால் யுரேனிய அணுக்களின் மையத்தில் புரோட்டான்களுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு\nசிலவற்றில் 143 நியூட்ரான்கள் இருக்கும். இந்த எண்ணிக்கையுடன் புரோட்டான்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் 235 வரும். ஆக இந்த வகை அணுக்களுக்கு யுரேனியம்-235 ( சுருக்கமாக U-235) என்று பெயர். ஆனால் யுரேனியக் கட்டியில் பெரும்பாலான அணுக்களில் 146 நியூட்ரான்கள் இருக்கும். இந்த வகை அணுக்களை U-238 என்று குறிப்பிடுவர்.\nஇயற்கையில் கிடைக்கின்ற எந்த ஒரு யுரேனியக் கட்டியிலும் 0.7 சதவிகித அளவுக்குத் தான் U-235 அணுக்கள் இருக்கும். மீதி அனைத்தும் U-238 அணுக்களே. ஒரு யுரேனியக் கட்டியிலிருந்து U-235 அணுக்களை மட்டும் தனியே பிரிக்க முடியும். இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உண்டு என்றாலும் எல்லாமே சங்கடம் பிடித்த வேலை. பெரும் செலவு பிடிக்கக்கூடியது. இவ்விதமாகப் பிரித்து\nஒரு யுரேனியக் கட்டியில் U-235 அணுக்களின் சதவிகித அளவை அதிகப்படுத்துவது தான் செறிவேற்றுதல் ஆகும்.செறிவேற்றப்பட்ட யுரேனியத்தை ஆங்கிலத்தில் enriched uranium என்பார்கள்\nசர்வதேச அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் உஸ்பெகிஸ்தான் 7-ஆவது இடத்தில் உள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொண்டு வரும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியா ஆஸ்திரேலியா இடையே இரு நாடுகள் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.\nகடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அது நடைமுறைக்கும் வந்துவிட்டது. எனினும், ஆஸ்திரேலியாவில் எடுக்கப்படும் யுரேனியம் இயற்கையாகவே உயர்தரமாக இல்லை.\nமத்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி), மத்திய உள்துறையின் முன்னாள் செயலர் ராஜீவ் மஹரிஷி திங்கள்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்\nநாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது\nதொடர்ந்து நான்காவது முறையாக ஜெர்மனின் அதிபராக பதவியேற்கிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅதிபர் தேர்தலில் மூன்று முறை அதிபராகாப் பதவி வகித்துள்ள ஏஞ்சலா மெர்கல் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்டார்.\nஅவருக்கு ��ோட்டியாக சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த மார்டின் ஸ்கல்ஸ் போட்டியிட்டார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா.\nபாராளுமன்றமுறை ஜனநாயகத்தின் இன்றியமையாத தேவை சுதந்திரமான தணிக்கைக்கு ஏற்பாடு செய்வதாகும்., பாராளுமன்ற அடிப்படையைக்கொண்ட அரசாங்கத்தில் நிர்வாகம் அதனுடைய எல்லா நடவடிக்கைகளுக்கும் சட்டத்துறைக்குப் பொறுப்புடையதாக இருக்கிறது. இந்த நிர்வாகப் பொறுப்பை, சட்டத்துறை திறமையோடு நிறைவேற்றுவதற்கு நிர்வாகத் துறையின் நடவடிக்கைகளைச் சரிபார்க்கவும், அவை ஒவ்வொன்றைப்பற்றியும் அதனுடைய தீர்ப்புகள் பொருத்தமான முறையில் தகுதியுடையனவாக இருந்தால்தான் முடியும். ஒரு சில நிர்வாக நடவடிக்கைகளை யார் வேண்டுமானலும் தணிக்கை செய்யமுடியுமென்றாலும், வேறு சிலவற்றைச் சாதாரண மனிதர்கள் தணிக்கை செய்வது கடினமாகும். நிர்வாகத்தினால் செய்யப்பட்ட நிதி வரவுசெலவுகள் சரியான முறையில் செய்யப்பட்டனவா அல்லவா என்பதை அறிய, கணக்குகளைச் சோதிப்பதும் மதிப்பிடுவதும் தொழில் நுணுக்கத் துறையைச் சேர்ந்த வேலையாகும். பாராளுமன்றம் பொதுவாக, சாதாரணமானவர்களை உடையதாக இருப்பதால், அத்தகைய தணிக்கையைச் செய்வதற்குப் பொருத்தமான அமைப்பன்று. இருப்பினும், அரசாங்கத்தின் நிதிபற்றிய நடவடிக்கைகளைத் தணிக்கை செய்யவேண்டியதும் வரி செலுத்தியவர்களின் பணம் சரியானவாறு செலவழிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டியதும் பாராளுமன்றத்தின் பணியாகும். இக் காரியத்திற்குப் பாராளுமன்றம், நிபுணர் ஒருவரின் உதவியைப் பெறவேண்டியது அவசியமாகிறது. ஆகையால்தான் கணக்கு தணிக்கை அலுவலர் பதவி, பாராளுமன்றமுறை மக்களாட்சியின் இன்றியமையாத ஓர் அம்சமாகிறது. கணக்கு தணிக்கை அலுவலர் சிறப்பு ஆலோசனை தான் பாராளுமன்றம் திறமையோடு அதன் வேலையைச் செய்வதற்கு உதவுகிறது. அத்தகையதொரு முக்கியப் பணியைச் செய்வதால்தான் கணக்கு தணிக்கை அலுவலர் பாராளுமன்ற முறை அரசாங்கத்தின் இயக்கத்தில் இன்றியமையாததொரு கருவியாகக் கருதப்படுகிறார். இத்துறையில் செய்யப்படுகின்ற முக்கியமான பணிதான் அவருடைய பதவியை (office) நம்முடைய மக்களாட்சி அரசியலமைப்பின் நான்கு தூண்களில் ஒன்றாக ஏற்படுத்துகிறது. சட்டத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை இதர மூன்று தூண்களாகும்.\nகணக்கு தணிக்கை அலுவலர் பதவியைப்பற்றிய அரசிகம்லமைப்பு ஏற்பாடுகளில் குறிப்பிடத்தக்க புதுமை எதுவுமில்லை. அத்தகைய பதவி (இந்தியப் பொதுத் தணிக்கையாளர்) 1919ஆம் ஆண்டிலிருந்தே இந்திய அரசியலமைப்பு இயந்திரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்துவந்திருக்கிறது. இப்பதவியைப் பற்றிய கருத்தே இங்கிலாந்திலிருந்து வருவதாகும். அங்கு இது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வரலாற்றையுடையதாக இருக்கிறது.\nகணக்கு தணிக்கை அலுவலரின் மேம்பாடு\nஇந்தியாவில் தணிக்கைத்துறைத் தலைவர் முதல்தடவையாக சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றது 1919ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தினலாகும். அத்தகைய அங்கீகாரம், நிர்வாகத் துறையினின்றும் முழுச் சுதந்திரமாக அவர் நடப்பதற்கு இயலாது . கவுன்சிலில் அங்கம் வகித்த இந்திய அமைச்சரினால் விதிக்கப்படும் பொதுவான அல்லது சிறப்பு உத்தரவுகளுக்குட்பட்டுத் தணிக்கைத்துறைத் தலைவர் ஒரு தணிக்கையைச் செய்யவேண்டும். அரசாங்கக் கணக்குகளைப் பற்றிய அவருடைய அறிக்கைகள் அந்த அதிகாரிக்கு கவர்னர் ஜெனரல் மூலமாக அனுப்பப்படவேண்டும். 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் தணிக்கைத்துறைத் தலைவரைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய மந்திரிக்கு இருந்த அதிகாரத்தை ஒழித்து அவருடைய சுதந்திரத்தைக் கணிசமாக அதிகரித்தது. தணிக்கைத்துறைத் தலைவர் அவருடைய ஆண்டுத் தணிக்கை அறிக்கைகளைச் சம்பந்தப்பட்ட சட்டசபைகளுக்கு இந்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள்மூலமாக அனுப்பவேண்டும்.\nபாரளாமன்ற ஜனநாயகத்தில், தணிக்கை செய்வதற்கு சுதந்திரமான அமைப்பு அவசியமென்று உணர்ந்து அரசியலமைப்பைப் படைத்தவர்கள் முழுச் சுதந்திரமுடையவராகச் செய்தனர். அதனால் அவருடைய வேலைகளை அச்சமில்லாமலும் திறமையாகவும் அவர் செய்வதற்கியலும் என்று கருதப்பட்டது.\nகணக்கு தணிக்கை அலுவலரின் சுதந்திரம்\n148ஆம் விதியின் கீழ்த் கணக்கு தணிக்கை அலுவலர், குடியரசுத் தலைவரின் கையால் எழுதப்பட்டு, முத்திரை பொறிக்கப்பட்ட ஆணை ஒன்றினல், உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவது போல நியமிக்கப்படவேண்டும்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் எந்த அடிப்படைகள் காரணமாக எவ்வாறு பதவியிலிருந்து விலக்கப்படலாமோ, அவ்வாறே கணக்கு தணிக்கை அலுவலரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்,\nதணிக்கைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட எவரும் பதவியேற்பதற்குமுன், குடியரசுத்தலைவர் முன்பாக உறுதிமொழி செய்து அதன்படி நடப்பதாக, அதற்காகவே ஏற்படுத்தப்பட்ட முறைப்படி பிரமாணம் செய்யவேண்டும்.\nஅவருடைய சம்பளமும் இதர ஊழிய நிபந்தனைகளும் பாராளுமன்றத்தால் தீர்னிக்கப்படும். ஆனால், ஒருமுறை நியமிக்கப்பட்ட பிறகு வேலைக்கு வாராமல் விடுப்பெடுத்துக்கொள்ளல், பதவியிலிருந்து ஓய்வு பெறல் அல்லது ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டிய வயது ஆகியவைபற்றிய அவருடைய உரிமைகளோ அல்லது ஊதியமோ அவருக்குப் பாதகமாக மாற்றியமைக்கப்படக் கூடாது. தற்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியொருவர் பெறுகின்ற சம்பளம் போன்றே, தணிக்கைத்துறைத் தலைவரும் பெறுகிறார்,\nபதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகோ அல்லது விலகியபிறகோ, இந்திய அரசாங்கத்தின் கீழோ அல்லது ஏதாவதோர் மானில அரசாங்கத்தின் கீழோ வருவாய் உடைய பதவியொன்றை வகிக்கத் தகுதியற்றவராவார்.\nஅலுவலக ஊழியர்களது ஊதியங்கள், மற்றவைகள் உட்படத் கணக்கு தணிக்கை அலுவலர் அலுவலக நிர்வாகச் செலவுகளெல்லாம் இந்தியக் பொது நிதியிலிருந்து அளிக்கப்பட வேண்டும்.\nஇந்தியத் தணிக்கைக் கணக்குத் துறையில் செயலாற்றும் பணியாளர்களது பணிவிதிகளும், தணிக்கைத் துறைத் தலைவரது ஆட்சி அதிகாரங்களும், தணிக்கைத்துறைத் தலைவரைக் கலந்துகொண்ட பிறகு குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப் படவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. அத்தகைய விதிகள் அரசியலமைப்பின் ஷரத்துகளுக்கும், பாராளுமன்றத்தால் தற்காகச் செய்யப்படும் சட்டத்திற்குட்பட்டும் இருக்க வேண்டும், இந்த ஷரத்துகளை அவற்றேடு தொடர்புடைய உச்ச் நீதிமன்ற நீதிபதிகளைப்பற்றிய ஷரத்துகளோடு ஒப்பிட்டும் பார்க்கும்போது இவ் இருவகையின் நோக்கப் பரப்பு, பெரும்பாலும் ஒரேமாதிரியாக இருப்பதையும், கணக்கு தணிக்கை அலுவலர் பதவி அதன் சுதந்திரத்தைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்ற அடிப்படையில் ஏற்பட்டிருக்கிறதென்பதையும் அது விளக்கும். அம் முறையில் கணக்கு தணிக்கை அலுவலர், அவருடைய பொறுப்புகள் நிறைவேற்றத்தைப் பொறுத்தவரை அரசியலமைப்பு ஆதாரத்தையும், அதனுடைய தெளிவா�� ஏற்பாடுகளினால் பாதுகாப்புடையதாக இருப்பதையும் துணையாகக்கொண்டு பணியாற்ற முடியும்.\nகணக்கு தணிக்கை அலுவலர் கடமைகளும் அதிகாரங்களும் 149, 150ஆம் விதிகள் தணிக்கைத்துறைத் தலைவரது கடமைகளையும் அதிகாரங்களையும் எடுத்துக் கூறுகின்றன. 149ஆம் விதியின்படி, மத்திய அரசின் கணக்குகள், யூனியன் அல்லது மாநிலங்களால் ஏற்படுத்தப்பட்ட அதிகாரக் குழு அல்லது நிலையத்தின் கணக்குகள் ஆகியவற்றின் தணிக்கைக்கு, தணிக்கைத்துறைத் தலைவரது அதிகாரங்கள், கடமைகள்பற்றிய விதிகளை வரையறை செய்யப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறது. மேலும், அத்தகைய அதிகாரங்களையும் கடமைகளையும் பாராளுமன்றம் ஏற்படுத்துகின்றவரையிலும் அரசியலமைப்பு இயங்க ஆரம்பிப்பதற்கு முன்பு, இந்தியத் தணிக்கைத்துறைத் தலைவர் என்னென்ன கடமைகளையும் அதிகாரங்களையும் செலுத்திவந்தாரோ அத்தகையனவற்றை அவர் செய்வதற்கு அது ஏற்பாடு செய்திருக்கிறது. இத் துறையில் பாராளுமன்றம் இது தொடர்பாக சட்டம் இயற்ருததால், இந்திய டொமினியன் அரசியலமைப்பின்கீழ் அவருக்கு முன்பிருந்தவர் ஆற்றிவந்த பணிகளுக்கு இணையான அதே பணிகளைத் கணக்கு தணிக்கை அலுவலர் செய்து வருகிறார், 150ஆம் விதிக்கிணங்க மத்திய அரசு மற்றும் , மாநிலங்கள் ஆகியவற்றின் கணக்குகள் எவ்வமைப்பிலும் முறையிலும் இருக்கவேண்டும் என்பதை குடியரசுத் தலைவரின் ஒப்புதல்படி செய்யத் கணக்கு தணிக்கை அலுவலர் அதிகாரம் பெற்றிருக்கிறார்,\n1971 ஆம் ஆண்டு கணக்கு தணிக்கை அலுவர் சட்டத்தின் படி அவர் கீழ்க்கண்ட பணிகளை செய்கிறார். இச்சட்டம் 1976 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.\nமத்திய அரசு, மானில அரசு மற்றும் சட்டசபையை கொண்டுள்ள யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் இந்தியப் பொது நிதியின் கீழ் செய்யப்படும் செலவு தொடர்பாக தணிக்கை செய்தல்\nஇந்திய அவசர கால நிதி மற்றும் பொது நிதி ஆகியவற்றையும் மேலும் மானில அவசர கால நிதி மற்றும் பொது நிதியையும் அது தொடர்பான செலவுகளையும் ஆய்வு செய்தல்\nமத்திய மற்றும் மானில அரசின் பல்வேறு துறைகளுக்கான , வியாபாரக் கணக்கு , இலாப நட்டக் கணக்கு செலவு ஆகியவற்றை தணிக்கை செயதல்\nமத்திய மானில அரசுகள் முறையாக உருவாக்கப்பட்ட வழிமுறைகளின் படி பணத்தினை செலவு செய்திருக்கிறாதா என்பதை உறுதி செய்தல்\nவேறு ஏதேனும் கணக்குகளை தணிக்கை செய்யுமாறு குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுனர் கேட்டுக்கொண்டால் அதனை தணிக்கை செய்தல்\nதணிக்கை அறிக்கையை , குடியரசுத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட மானில ஆளுனரிடம் சமர்ப்பித்தல் ( விதி 151)\nகணக்கு தணிக்கை அலுவலர் முக்கியமான பணி, அப்பணி சட்டப்படி அவர் ஆற்றவேண்டிய பணிகளுள் ஒன்றாக இல்லாவிட்டாலும், பொருளாதார நிலைமையை நோக்கமாகக் கொண்டு கணக்குகளைச் சோதனை செய்வதும், எங்கு அதிக மாகவும், அவசியமில்லாமல் வீணடிக்கப்பட்டும் இருக்கிறதோ அத்தகைய இனங்களை அரசினர் கணக்கை ஆராயும் பொதுக்கணக்கு குழுவின் (Public Accounts Committee) கவனத்திற்குக் கொண்டுவருவதுமாகும்..\nகணக்கு தணிக்கை அலுவலரும் பொது கணக்கு குழுவும்\nநிதி ஒதுக்கீடுபற்றிய் கணக்குகளையும், அவைகளைப்பற்றிய கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கைகளையும், அவைபோன்ற பாராளுமன்றத்திடம் வைக்கப்பட்ட இதர கணக்குகளையும், பொது கணக்கு குழு சரியென்று அதற்குத் தோன்றுமாறு சோதனை செய்யவேண்டியது அதன் கடமையாகும். அத்தகைய சோதனையின் நோக்கம், நிதித்துறையில் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அது பாராளுமன்றத்திற்குப் பொறுப்புடையதாக இருப்பதை உறுதிப் படுத்துவதற்காகும். அதனுடைய தேர்வாராய்வுகளை மேற்கொள்வதற்கு அக்குழு, அரசாங்கக் கணக்குகளின் சிக்கல்களை எல்லாம் ஆராய்கின்ற தணிக்கைத்துறைத் தலைவரின் ஆலோசனையை பெறுகிறது. அக் குழு, அதன் முன்தோன்றி சாட்சியளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கும் துறையைச் சேர்ந்த சாட்சிகளை, அவர்கள் எத்துறையைச் சேர்ந்தவர்களோ அத் துறையைப்பற்றிய கணக்கு தணிக்கை அலுவலரின் ஆண்டறிக்கைகளில் காணப்படும் குற்றச்சாட்டுகளுக்கான அவர்களுடைய சாட்சியங்களை ஆய்கிறது. பொதுக் கணக்கு குழுவின் வெற்றி அல்லது தோல்வி முக்கியமாகத் கணக்கு தணிக்கை அலுவலரின் ஆண்டறிக்கைகளின் தரத்தைப் பொறுத்ததாகும். அவருடைய அறிக்கைகள், உதவி மான்யங்கள் வழங்கப் படாமல் பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மீறப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கு உதவுவதோடு, அவ்வொதுக்கீடு அடிப்படையிலான செலவு ஏற்படுத்தப்பட்ட விதிகளுக்குட்பட்டிருக்குமாறு செய்யவும் உதவுகிறது. அதோடு மட்டுமல்லாது அவர் பாராளுமன்றத்தின் சார்பாக அரசாங்கச் செலவுத் திட்டத்தின் சிறப்பு, உண்மை���் தன்மை, சிக்கணம் ஆகியவற்றையும் தனக்குத்தானே திருப்தி செய்துகொள்ள வேண்டும்.\nவரி கொடுப்போரின் நலன்களைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படும் கணக்கு தணிக்கை அலுவலரின் சேவையின் மதிப்பு அளவிடற்கரியதாகும். நாட்டு நிதிக்குப் பாதுகாவல் தணிக்கை. பாராளுமன்றத்தின் சார்பாக அரசாங்கத்தின் நிதித்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிடுபவராக இருப்பவர் தணிக்கைத் துறைத் தலைவர். ஆண்டுதோறும் அரசாங்கச் செலவு வேகமாக அதிகரித்துக்கொண்டுவரும் இந்தியா போன்ற நாடொன்றில், அரசியலமைப்பில் கொள்ளப்பட்டிருக்கும் ஜனநாயகக் கொள்கைகளை உரிய முறையில் அடைவதற்குத் கணக்கு தணிக்கை அலுவரின் பங்கை அதிகப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே தான் இவ்வலுவலகம் மிகவும் முக்கியமானதென்றும் , பொதுப் பணத்தின் பாதுகாவலன் என்றும் அறியப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1%205744", "date_download": "2021-05-17T15:59:58Z", "digest": "sha1:BIDZ2BRL2YEQZFOXBZX3NYIIEWT5ZKLE", "length": 7002, "nlines": 119, "source_domain": "marinabooks.com", "title": "இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் Indhiyaarasiyalamaippu Saasanam", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் : ( CONSTITUTION OF INDIA ) இந்திய அரசியல் சாசன அமைப்புப்படி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், அதே போல தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் உரிமைகள் கடமைகள், தனி மனித சொத்துரிமை விவரங்கள் என்று இந்தியஅரசின் நடைமுறைகள் அனைத்தையும் விளக்கும் நூல் நிதித்துறையிலிருந்து நீதித்துறைவரை அரசு நிர்வகிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் விரிவாக சொல்கிறது. நீதிபதிகள், கவர்னர்கள் நியமிக்கப்படும் முறைகள், சட்டமியற்றும் முறைகளை விவரிக்கிறது. ஒவ்வொர�� இந்தியக் குடிமகனின் வாழ்வாதாரம் இது\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்\n{1 5744 [{புத்தகம் பற்றி இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் : ( CONSTITUTION OF INDIA ) இந்திய அரசியல் சாசன அமைப்புப்படி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், அதே போல தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் உரிமைகள் கடமைகள், தனி மனித சொத்துரிமை விவரங்கள் என்று இந்தியஅரசின் நடைமுறைகள் அனைத்தையும் விளக்கும் நூல் நிதித்துறையிலிருந்து நீதித்துறைவரை அரசு நிர்வகிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் விரிவாக சொல்கிறது. நீதிபதிகள், கவர்னர்கள் நியமிக்கப்படும் முறைகள், சட்டமியற்றும் முறைகளை விவரிக்கிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வாதாரம் இது நிதித்துறையிலிருந்து நீதித்துறைவரை அரசு நிர்வகிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் விரிவாக சொல்கிறது. நீதிபதிகள், கவர்னர்கள் நியமிக்கப்படும் முறைகள், சட்டமியற்றும் முறைகளை விவரிக்கிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வாதாரம் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saivanarpani.org/home/index.php/category/samayam/thirumurai-padal-vilakam/thirumurai-vilakkam/", "date_download": "2021-05-17T17:08:43Z", "digest": "sha1:ISBCV3CYEFODZSYSB4VXPJVAL2A3BSQP", "length": 8074, "nlines": 163, "source_domain": "saivanarpani.org", "title": "திருமுறை விளக்கம் | Saivanarpani", "raw_content": "\nHome திருமுறை திருமுறை விளக்கம்\nநலம் தரும் மந்திரங்களில் நாம் காணவிருப்பது “அப்பர்” என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமாகும். “வாக்கின் மன்னர்” என்று போற்றப்பெறும் சைவப்பழமான திருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனால் “திருநாவுக்கரசர்” என்று பெயர் சூட்டப்பெற்றார்....\nநலந்தரும் தமிழ் மந்திரங்களான திருமுறைகளைத் ‘திருநெறிய தமிழ்’ என்று தமிழ் விரகர் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரின் முதல் மந்திரமான திருபிரமபுரப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். “தோடுடைய செவியன்” என்ற பதிகத்தின் இறுதிப்பாடலில், “அருநெறியமறை வல்ல முனியகன்...\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n80. சிவன் பொருள் குலக் கேடு\n5. கோயில்களைத் தமிழில் பெயரிடுதல்\n54. பலாப்பழமு��் ஈச்சம் பழமும்\n53. எட்டு மலர்களில் சிறந்த மலர்\n55. இழி மகளிர் உறவு\n72. சிவ உணர்வும் நன் மக்களும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/redmi-9-mobile-phone-tamil-news-amazon-prime-day-212272/", "date_download": "2021-05-17T16:20:57Z", "digest": "sha1:I5WV3YWN4QRSAUHKX22EXYY5P65GBAHE", "length": 14837, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Redmi 9 Mobile Phone Tamil News Amazon Prime Day - ரெட்மி 9", "raw_content": "\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nரெட்மி 9 பிரைம் மொபைலின் 9 முக்கிய அம்சங்கள் – செம பட்ஜெட் ஃபோன் இது\nஇந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 செயலி மற்றும் 128 ஜிபி வரை உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது.\nRedmi 9 Mobile Phone Tamil News, Amazon Prime Day: சியோமி பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய பிரைம் சாதனத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருகிறது. இந்நிறுவனம் கடைசியாக இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரெட்மி பிரைம் மொபைல், ரெட்மி 3 எஸ் பிரைம் ஆகும். சமீபத்திய பிரைம் மொபைல் ரெட்மி 9 பிரைம் என்று அழைக்கப்படுகிறது. சியோமி அனைத்து புதிய ரெட்மி 9 பிரைமையும் ரூ .9,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்கிறது.\nஇந்த மொபைல் இரண்டு வகைகளில் வருகிறது, இரண்டுமே ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 7 ஆகிய தேதிகளில் அமேசான் பிரைம் டே விற்பனையின் போது முதல் முறையாக கிடைக்கும். ரெட்மி 9 பிரைம் மொபைல் ரெட்மி 9 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். சியோமி ரெட்மி 9 ஐ சில வாரங்களுக்கு முன்பு உலக சந்தையில் வெளியிட்டது\nபுதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி 9 பிரைம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்பது முக்கியமான விஷயங்கள் இங்கே.\nRedmi 9 Mobile Phone: தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்பது விஷயங்கள்\nரெட்மி 9 பிரைமின் அடிப்படை மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது, இதன் டாப் எண்ட் மாடல் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் உடன் வருகிறது.\nரெட்மி 9 பிரைம் ஆரா 360 டிகிரி வடிவமைப்பு மற்றும் 3 டி unibody கொண்டு வருகிறது, இது கையில் புழங்க ஒரு சிறப்பான உணர்வை வழங்குகிறது. ரெட்மி 8 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, ரெட்மி 9 matte finish கொண்டு வருகிறது, இது பின் பேனலில் கைரேகை சென்சார் பதிவு செய்யாது. இதன் பொருள் உங்களுக்கு தொலைபேசியின் கவர் தேவையில்லை.\nகார்னிங் கொரில்லா கண்ணாடி சப்போர்ட் காரணமாக முன்பக்கமும் உறுதியான அமைப்பைக் கொண்டுள்ளது. கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு முன்பக்கத்தில் மட்டுமே உள்ளது. back panel பிளாஸ்டிக்கால் ஆனது.\nரெட்மி நோட் 9 ஐப் போலவே, ரெட்மி 9 பிரைமிலும் கேமராவுக்கு கீழே வலதுபுறத்தில் கைரேகை சென்சார் உள்ளது.\nகேமராவைப் பொறுத்தவரை, பின்புறத்தில் நான்கு சென்சார்கள் மற்றும் முன்புறம் ஒரு சென்சாரும் உள்ளன. பின்புற பேனலில் ரெட்மி 9 பிரைமில் 13MP AI முதன்மை கேமரா, 8MP இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் கேமரா, 2MP depth சென்சார் மற்றும் 5MP உருவப்படம் கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, தொலைபேசியில் 8MP AI முன் கேமரா உள்ளது.\nபட்ஜெட் சாதனமாக இருந்தபோதிலும், ரெட்மி 9 பிரைமில் 6.53 அங்குல எஃப்.எச்.டி + Reading mode, Dark mode பயன்முறை மற்றும் பல அம்சங்கள் உள்ளன.\nபுதிய ரெட்மி 9 பிரைமிற்கான மீடியாடெக்கை ரெட்மி தேர்வு செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 செயலி மற்றும் 128 ஜிபி வரை உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் வரை இயக்கப்படுகிறது. சாதனத்தில் 512 ஜிபி வரை சேமிப்பகத்தை விரிவாக்கக்கூடிய பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது.\nரெட்மி 9 பிரைமுக்கு ஸ்பேஸ் ப்ளூ, Mint பச்சை, சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் உள்ளிட்ட மூன்று நிறங்களில் கிடைக்கின்றன.\nரெட்மி 9 பிரைம் மிகப்பெரிய 5020 எம்ஏஎச் பேட்டரியை உள்ளடக்கியது மற்றும் 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மற்ற ரெட்மி தொலைபேசிகளைப் போலவே இதுவும் யூ.எஸ்.பி டைப் சி சப்போர்ட் சார்ஜருடன் வருகிறது. ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 மீ headphone jack ஆகிய இதர அம்சங்களும் இதில் உள்ளன.\nஇந்தியாவில் ரெட்மி 9 பிரைம் விலை\nரெட்மி 9 பிரைம் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மொபைல் விலை ரூ .9,999 மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மொபைல் விலை ரூ .11,999. ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமேசான் பிரைம் டே விற்பனையின் போது இந்த தொலைபேசி முதல் முறையாக கிடைக்கும். இரண்டு வகைகளும் Mi.com, Mi home, Mi studio stores மற்றும் பிற retail கடைகளில் வரும் நாட்களில் கிடைக்கும்.\nஐபோன் எஸ்இ-க்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ : எது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nகொரோனாவால் அசுரன் பட நடிகர் நிதீஷ் வீரா மரணம்; அலட்சியம் வேண்டாம் என வெற்றிமாறன் உருக்கம்\nபொதுமக்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக புகை போடுதல் கூடாது – அமைச்சர் மா.சு வேண்டுகோள்\nவிஜய்டிவி பிரியங்காவின் மதர்ஸ் டே ஸ்பெஷல் இதுதான்\nமுதல்வர் ஸ்டாலினுடன் ரஜினிகாந்த் சந்திப்பு; ரூ.50 லட்சம் நிதி வழங்கினார்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த தமிழக அரசு\nசமையல் மந்திரம் கிரிஜா திடீர் திருமணம்: கணவர் யாரு\nஅகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு முக்கிய முடிவு; எப்போது எதிர்பார்க்கலாம்\nவாவ்..ரசிகர்களை குஷி ஆக்கிய ராஜா ராணி2 நடிகையின் ஃபோட்டோ ஷூட்\nVijay TV Serial; கல்யாணம் ஆனதை ஏன் மறைச்சிங்க… அம்ரிதாவிடம் கேட்கும் எழில்\nஅட சட்டுபுட்டுனு ஒரு முடிவை சொல்லுங்க; பரீட்சை இருக்கா இல்லையா\nஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி\n29 வருடமாக ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா கூடவே பயணிக்கும் அந்த நபர்\n‘வாஷிங்டன் சுந்தரை ஆர்.சி.பி. சரியாக பயன்படுத்தவில்லை’ – முன்னாள் வீரர் கருத்து\nகோவிட்-19க்கு டி.ஆர்.டி.ஓ-வின் புதிய மருந்து 2-டிஜி எப்படி செயல்படுகிறது\nஅட சேத்துக்குள்ள சிக்கிக்கிட்ட யானைய காப்பாத்த இது தான் ஒரே வழியா\nஏர்டெல் ரூ .279 ரீசார்ஜ் திட்டத்தில் ரூ .4 லட்சம் வரை ஆயுள் காப்பீடு…\nரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோபோன் பயனர்களுக்கு 300 நிமிட இலவச அழைப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் செய்திகளை பேக்கப் எடுக்க விரைவில் புதிய அம்சம் அறிமுகம்\nAadhaar Update Alert: உங்க ஆதார் கார்டை இப்படி டவுன்லோடு செய்து பாருங்க…\nகோவிட் -19 தடுப்பூசி பெற பதிவு செய்வது எப்படி\nவாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை விதிமுறைகளை ஏற்காத பயனர்களின் நிலை என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/vaigold-rate-today-rs-38336-gold-price-in-chennai-gold-silver-price-in-tamil-nadu-on-27th-january-2021-vai-400481.html", "date_download": "2021-05-17T17:07:58Z", "digest": "sha1:7DVH4PO6IBTUTF4TQQEGTQMAYWJZJ3JT", "length": 9365, "nlines": 140, "source_domain": "tamil.news18.com", "title": "Gold Rate | 37,000 ரூபாய்க்கும் கீழ் சென்றது தங்கம் விலை | Gold rate today Rs 38336 gold price in Chennai gold silver price in Tamil Nadu on 27th January 2021– News18 Tamil", "raw_content": "\nGold Rate | 37,000 ரூபாய்க்கும் கீழ் சென்றது தங்கம் விலை\nசென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 37 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 36,968 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 4,621 ரூபாயாக உள்ளது. அதேபோல வெள்ளி விலையும் இன்று அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 70 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து 70,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nஇந்த மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். நேற்றைய தினத்தில் தங்கம் விலை எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், மகிழ்ச்சியூட்டும் விதமாக இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க... Sasikala Release : வி. கே. சசிகலா விடுதலை ஆனார்... பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் குவிந்த ஆதரவாளர்கள்\nபசித்தவர்கள் உணவை எடுத்து சாப்பிடலாம்...\nமதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா\nஇணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\nஇறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது கண் விழித்ததால் அதிர்ச்சி\nஇந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்..\nதமிழகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க நிறுவனங்கள் ஆர்வம்\nகல்விக் காவலர்.. விவசாயி.. துளசி அய்யா வாண்டையார் கதை\nகாங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\nGold Rate | 37,000 ரூபாய்க்கும் கீழ் சென்றது தங்கம் விலை\nPF Balance Check : உங்க பிஎஃப் பேலன்ஸை ஈஸியா தெரிஞ்சுக்கலாம் - அதுக்கு நீங்க என்ன பண்ணனும்னு தெரியுமா\nதமிழகத்தில் ஊரடங்கால் ₹2,900 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்பு - பொருளாதார நிபுணர்கள் கணிப்பு\nகுடும்ப உறுப்பினரின் நிலையான வைப்பு கணக்கு முதிர்ச்சியடைவதற்கு முன்னரே இறந்தால் அதனை எவ்வாறு கோரலாம்\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க சில எளிய வழிகள்\nகொரோனாவால் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்க��ன் போது கண் விழித்ததால் அதிர்ச்சி\nNew Gadgets : இந்த வாரம் அறிமுகமான அட்டகாசமான புதிய கேட்ஜெட்ஸ்.. ஸ்மார்ட்போன் முதல் வாட்ச் வரை..\nதமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க முன்வந்த டி.வி.எஸ், ஹூண்டாய் நிறுவனங்கள்\nகல்விக் காவலர்... மண்ணை நேசித்த விவசாயி... துளசி அய்யா வாண்டையார்\nதமிழக காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்: சட்டமன்ற குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2743740&Print=1", "date_download": "2021-05-17T15:38:10Z", "digest": "sha1:GPKMI2HRLXPSPVW2J6Q3RVZVLNEWLELY", "length": 12648, "nlines": 83, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது:நாளை இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு| Dinamalar\n அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது:நாளை இரவு 7 மணி வரை ஓட்டுப்பதிவு\nபொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கியுள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், இறுதி கட்ட பிரசாரத்தில், வேட்பாளர்கள் ஈடுபட்டனர். பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை, ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.கொரோனா ஊரடங்குக்கு பின், ஓராண்டு கழித்து தேர்தல் பரபரப்பால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் மார்ச், 9ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கியுள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், இறுதி கட்ட பிரசாரத்தில், வேட்பாளர்கள் ஈடுபட்டனர். பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை, ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.கொரோனா ஊரடங்குக்கு பின், ஓராண்டு கழித்து தேர்தல் பரபரப்பால் இயல்பு நிலை திரும்பியுள்ளது.\nஇந்நிலையில் மார்ச், 9ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. மார்ச் 12ல் மனுத்தாக்கல் துவங்கி, 19ல் நிறைவடைந்தது. கடந்த மாதம், 22ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, 28 நாட்கள் இடைவெளியில் தேர்தல் நடக்கிறது. வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு, குறுகிய நாட்களே இருந்ததால், அறிவிப்பு வெளியானதுமே தேர்தல் பணிகளை துவங்கி விட்டனர்.\nஐந்து தொகுதிகுறிப்பாக, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை உள்ளடக்கிய, மடத்துக்குளம், உடுமலை, வால்பாறை, பொள்ளாச்���ி, கிணத்துக்கடவு ஆகிய ஐந்து தொகுதியிலும், வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மடத்துக்குளம் தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி போட்டியில் உள்ளது. உடுமலையில் அ.தி.மு.க., - காங்., கட்சியும், வால்பாறையில் அ.தி.மு.க., - இ.கம்யூ., கட்சியும் பலப்பரீட்சையில் உள்ளது.அமர்க்கள அறிவிப்புகிணத்துக்கடவில், 24 மணி நேரமும் செயல்படும் அதி நவீன மருத்துவமனை, விவசாய விளைபொருட்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தப்படும். பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும், நகராட்சி விரிவுபடுத்தப்பட்டு மாநகராட்சியாகும். தென்னை தொழில்பூங்கா, பல்நோக்கு மாவட்ட தலைமை மருத்துவ மனை, நர்சிங் கல்லுாரி, மருத்துவக்கல்லுாரி, ஆனைமலையாறு - நல்லாறு அணை திட்டம் நிறைவேற்றப்படும்.\nகொப்பரை கொள்முதல் செய்து, எண்ணெய் உற்பத்தி செய்து, சத்துணவுத்திட்டம், ரேஷன் கடையில் வினியோகம் செய்யும் திட்டம். வால்பாறையில் சுற்றுலா மேம்பாடு, தொழிலாளர் சம்பள பிரச்னை, நேரடி நெல் கொள்முதல், மலைவாழ் மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.உடுமலையில் ரோடுகள் விரிவாக்கம், புறவழிச்சாலை, நவீன பல்நோக்கு மருத்துவமனை, நகராட்சியை விரிவுபடுத்தி மாநகராட்சியாக்கல்; மடத்துக்குளம் தொகுதியில், அப்பர் அமராவதி திட்டம், தக்காளி சாஸ் தொழிற்சாலை, போன்றவை முக்கிய வாக்குறுதிகளாக வேட்பாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளன.பாரபட்சமில்லைஅனைத்து கட்சி வேட்பாளர்களும் எவ்வித பாரபட்சமின்றி, இந்த வாக்குறுதிகளை கிராமங்கள், நகர வார்டுகளில் வீதிவீதியாக சென்று மக்களிடம் விதைத்துள்ளனர். இதுதவிர, அந்தந்த கட்சியின் தேர்தல் அறிக்கையை மையப்படுத்தி பிரசாரம் செய்துள்ளனர்.\nஅனைத்து வேட்பாளர்கள் கொடுத்த துண்டுப்பிரசுரங்களை பெற்ற மக்கள், 'எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்,' என, கூறியுள்ளனர். இதற்கிடையே, கடந்த இரு நாட்களாக அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சி சார்பிலும், போட்டி போட்டு, ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர்.முடிவு உங்கள் கையில்தேர்தல் அறிவித்ததுமே, யாருக்கு ஓட்டு போடுவது என்பதை மக்கள் முடிவு செய்துள்ளனர்.\n'மைக்' வைத்து கதறி, பாட்டுகள் போட்டு நடந்த பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நாளை, காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.வேட்பாளர்களின் தரம், யார் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும், யார் வந்தால் வளர்ச்சி பணிகள், மக்களுக்கான திட்டங்கள் நடக்கும் என்பதை பகுத்தாராய்ந்து, வாக்காளர்கள் ஓட்டளித்தால், ஜனநாயகம் மலரும்.- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகேரளாவுக்கு பறக்கும் நேந்திரன் வாழை விலை சரிந்தாலும் அறுவடை தீவிரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/m-k-stalin/2020/08/06/dmk-chief-mk-stalin-writes-to-party-cadre-regards-thalaivar-kalaignar-memorial-day", "date_download": "2021-05-17T15:41:25Z", "digest": "sha1:33I3PQZDYUFO5VUCSR6PZW2OFFCJKZYV", "length": 32061, "nlines": 87, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "DMK Chief MK Stalin writes to party cadre regards thalaivar kalaignar Memorial Day", "raw_content": "\n“கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்\n\"கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்\" எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.\n\"கழக ஆட்சியை உருவாக்குவோம்; கலைஞருக்குக் காணிக்கை செலுத்துவோம்\" எனக் குறிப்பிட்டு கழக உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த மடல் வருமாறு :\n“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞரின் புகழ்போற்றும் நினைவேந்தல் மடல்.\nஎத்திசை திரும்பினாலும் எனக்குத் தலைவர் கலைஞர் அவர்களின் திருமுகம்தான் தெரிகிறது. இயக்கத்திற்காக எந்தப் பணியை மேற்கொண்டாலும் அவர் நினைவுதான் நெஞ்சத்தை வருடுகிறது. தலைவர் கலைஞர் அவர்களின் மடியினில் தவழ்ந்து, அவர் கரம் பற்றி நடந்து, அவர் நிழலின் கதகதப்பில் வளர்ந்த மகன் என்பதைவிட, அந்த கரகரப்பான காந்தக்குரலின் அன்புக் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட சிப்பாய் - தலைவர் கலைஞர் அவர்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் ஒருவன் - அரை நூற்றாண்டு காலம் அவர் தலைமையேற்றுக் கட்டிக்காத்து வளர்த்த இயக்கத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவன் என்பதே மனதுக்கு இன்பத்தைத் தருகிறது.\nகாவிரி தீரத்தில் பிறந்து வளர்ந்து, காவேரி மருத்துவமனையில் கண் மூடி நிரந்தர ஓய்வெடுக்கும் நாள் வரை, தமிழ்மொழியின் பெருமை - தமிழ் இனத்தின் உரிமை - தமிழகத்தின் செழுமை - முதன்மை இவற்றிற்காகவே தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா வகுத்தளித்த இலட்சிய வழி நின்று, 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வில், ஒவ்வொரு நாளும் தன்னையே உருக்கி ஓயாது உழைத்த உத்தமத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.\nஅரசியல் - ஆட்சி நிர்வாகம் - சொற்பொழிவு - இலக்கியப் படைப்பு - கவியரங்கம் - திரை வசனம் - தொலைக்காட்சித் தொடர் - சமூக வலைதளப் பதிவு என எல்லா நிலையிலும் தனது கொள்கையினை நிலைநிறுத்திய சளைக்காத போராளி. காலத்திற்கேற்ற மாற்றங்களுக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலன் விளைவித்த சமுதாயப் பாதுகாவலர்.\nநம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்களை இயற்கையின் சதி பிரித்து, ஆகஸ்ட் 7-ம் நாளுடன் இரண்டு ஆண்டுகளானாலும், நம் இதயத்திலிருந்து - அவற்றில் எழும் எண்ணத்திலிருந்து - நம் உதிரத்திலிருந்து - உணர்வுகளிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாதவராக, ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்திருக்கிறார். கழக உடன்பிறப்புகள் மட்டுமல்ல, கட்சி சார்பற்ற உடன்பிறப்புகளும் அவர்களில் உண்டு. தமிழக மக்களின் எண்ணங்களில் தன்னிகரற்ற தமிழாக வாழும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.\n1924-ம் ஆண்டு சூன் 3-ம் நாள் தலைவர் கலைஞர் அவர்கள் திருக்குவளையில் அய்யா முத்துவேலர் - அஞ்சுகம் அம்மையாரின் திருப்புதல்வராகப் பிறக்கிறார்.\nஅன்றைய தமிழகத்தின் நிலை என்ன தமிழர்களின் கல்வி - பொருளாதாரச் சூழல் என்ன\n1974-ல் தலைவர் கலைஞர் அவர்களுக்கு அகவை 50 நிறைவடைந்த போது, அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றிய கால கட்டத்தில் தமிழகத்தின் நிலை என்ன தமிழர்களின் கல்வி - பொருளாதாரச் சூழல் என்ன\nஎண்ணிப் பாருங்கள் கழக உடன்பிறப்புகளே\nபள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக்கூட ஒதுங்கமுடியாமல் இருந்த ஆயிரமாயிரம் குடும்பங்களில் கல்லூரிக்குச் செல்லும் பட்டதாரி மாணவர்களை உருவாக்கிய வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர். அரைச் சம்பளம் வாங்கினாலும் அரசாங்க ���ம்பளம் வாங்க வேண்டும் என்பது பெருங்கனவாக இருந்த குடும்பங்கள் பலவற்றில் எழுத்தராக - தட்டச்சராக - அலுவலராக அரசுப்பணியில் சேரும் வாய்ப்பை இடஒதுக்கீட்டின் வாயிலாக வழங்கி, அவர்களுக்கு அரைச்சம்பளம் அல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான முழு ஊதியம் வழங்கி, இது கனவல்ல… உண்மை என உணர்ந்திடச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.\nஅரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பேற்று, 19 ஆண்டுக்காலம் தமிழ்நாட்டின் முதல்வராக மக்களின் பேராதரவுடன் பணியாற்றி, தலைவர் கலைஞர் அவர்கள் தீட்டிய திட்டங்களாலும் நிறைவேற்றிய சட்டங்களாலும் பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் - பட்டியல் இன சமுதாயத்தவர் - பழங்குடியினர் - சிறுபான்மை சமுதாயத்தினர் - பெண்கள் - மாற்றுத்திறனாளிகள் - திருநங்கையர் என சமூகத்தில் எவரெல்லாம் புறக்கணிக்கப்பட்டவர்களோ, அவர்களெல்லாம் ஏற்றம் பெறச் செய்த மாண்பாளர் அவர்.\nகுடிசை வீடுகளை அடுக்குமாடிகளாக ஆக்கி ஏழைகளை ஏற்றம் பெறச் செய்ததில் இந்தியாவின் முன்னோடித் தலைவர். கை ரிக்‌ஷா ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கி - அதன்பின் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கு நலவாரியம் அமைத்து பாட்டாளிகளின் சுயமரியாதை காத்தவர். தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மே நாள் விடுமுறை வழங்கிய சிவப்பு சிந்தனையாளர்.\nநிலச் சீர்திருத்தச் சட்டத்தின் வாயிலாக எளிய விவசாயிகளுக்கு நிலங்களை உரிமையாக்கி - அந்த நிலங்களில் நீர் பாய்ச்சிட இலவச மின்சாரம் வழங்கி - அவர்களின் கூட்டுறவுக் கடன்களை ரத்து செய்து - அவர்கள் விளைவித்ததை விற்பனை செய்திட உழவர் சந்தைகளைத் திறந்து - கதிர் முற்றிய கழனிபோல விவசாயிகளின் வாழ்வு செழித்துக் குலுங்கச் செய்த சொல்லேர் உழவர்.\nநெசவாளர் துயர் துடைக்க பேரறிஞர் அண்ணா அவர்களின் கட்டளையை ஏற்று கைத்தறித் துணிகளை விற்ற தலைவர் கலைஞரின் கரங்கள்தான், அவரது ஆட்சிக்காலத்தில் நெசவாளர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கியது.\nபேருந்துகளை நாட்டுடைமையாக்கியும், மினி பஸ் திட்டம் வாயிலாகவும் குக்கிராமங்கள்வரை போக்குவரத்து வசதி தந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான். மின்னொளி பெறாத கிராமங்களே இல்லை என்கிற நிலையைத் தமிழகத்தில் அரைநூற்றாண்டுக்��ு முன்பே உருவாக்கிய தொலைநோக்காளர். தகவல் தொழில்நுட்பக் கொள்கையை, பிற மாநிலங்களுக்கு முன்பாகவே வடிவமைத்து அறிவியல் துணையுடன் கணினித் துறையில் புதிய புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற வகையில் டைடல் பூங்காக்களை உருவாக்கிய நவீன தமிழகத்தின் சிற்பி.\nஅரசு கலைக்கல்லூரிகள் - பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என வலுவான - தரமான உயர்கல்விக் கட்டமைப்பு, 30-க்கும் மேற்பட்ட அணைகள் - தடுப்பணைகள், சென்னை அண்ணா மேம்பாலம் தொடங்கி கத்திப்பாரா மேம்பாலம் வரை தமிழகத்தின் வடகோடி முதல் தென்கோடி வரை பல பாலங்கள், அரசு அலுவலகங்களுக்கான புதிய கட்டடங்கள், நெடுஞ்சாலை முதல் கிராமப்புற உட்புறச்சாலை வரையிலான கட்டமைப்புகள், சிட்கோ - சிப்காட் எனத் தொழில் வளர்ச்சிக்கான பெரும் வாய்ப்புகள் - வலிமையான கூட்டுறவு அமைப்புகள் - ஜனநாயகத்தின் ஆணிவேரைப் பலப்படுத்தும் வகையிலான உள்ளாட்சி நிர்வாகம் என 360 டிகிரியில் 21-ம் நூற்றாண்டுக்கானத் தமிழகத்தை முழு வடிவில் கட்டமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.\nதமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் கேட்டுப்பாருங்கள்; ‘என் மகளுக்கு கலைஞரய்யா கொண்டு வந்த திருமண உதவித் திட்டத்தால்தான் வாழ்க்கை கிடைத்தது’ என நன்றியுணர்வுடன் எண்ணத்தை வெளிப்படுத்தும் தாய்மார்கள் இருக்கிறார்கள். ‘அந்த மாமனிதர் தந்த பஸ் பாஸ் கிடைத்ததால்தான் நான் உயர்கல்வியைத் தடையின்றிப் படித்தேன்’ என்கிற மாணவர்கள் இருக்கிறார்கள். ‘மவராசன்.. சத்துணவுல முட்டையும் சேர்த்துக் கொடுத்து என் பிள்ளைகளைத் தெம்பாகப் படிக்க வச்சாரு’ என உள்ளன்புடன் கூறும் அன்னையர் உள்ளங்கள் ஏராளம்.\nஅரசு வேலை தந்து தங்கள் இல்லத்தில் விளக்கேற்றி வைத்தவர் கலைஞர்தான் என நன்றி செலுத்தும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஏராளம். ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு உண்டுன்னு கலைஞரய்யா சட்டம் கொண்டு வரலைன்னா நான் என் பிள்ளைகளோடு நிர்கதியா நின்றிருப்பேன். அவர் வழங்கிய சொத்துரிமையும்-அவர் உருவாக்கிய மகளிர் சுயஉதவிக் குழுக்களும்தான் என்னைச் சொந்தக்காலில் நிற்க வைத்தது’ என தன்மானக் குரல் ஒலிக்கும் மங்கையர் நிறைய உண்டு.\n‘ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோன்னு 20 கிலோ தரமான அரிசி தந்து எங்களைப் பட்டினிச் சாவில் இருந்து மீட்டவர் தமிழினத் தலைவர் கலைஞர்தான்’ என வயிறு நிறைந்து - மனதாரப் பாராட்டும் எளியோர் எண்ணற்றவர். ‘108 ஆம்புலன்ஸ் சேவையும் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞரின் காப்பீட்டுத் திட்டமும் இன்று நாங்கள் உயிருடன் வாழ்வதற்கே காரணம்’ என ‘மறுபிறவி’ கண்டோரின் மனம் உருகும் வார்த்தைகள் எத்தனையெத்தனை\nநம் உயிர் நிகர் தலைவரின் திட்டங்களால் ஒவ்வொரு இல்லத்திலும் விளைந்த பயன்களை நன்றியுள்ள உள்ளங்கள் ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்கத் தவறுவதில்லை.\nஅதனால்தான், இயற்கையின் சதி நம்மிடமிருந்து அவரைப் பிரித்தபோது, வங்கக் கடற்கரையில் அவருக்கு இடம் வழங்கவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக வெளிப்பட்டது. அதனைச் சட்டரீதியாகப் போராடிப் பெற்றது உங்களில் ஒருவனான என்னைத் தலைமைப் பொறுப்பில் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகம்.\n'இறப்பிலும் சளைக்காத இடஒதுக்கீட்டுப் போராளி' என மக்களின் மனதில் நிலைத்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஆட்சிப்பொறுப்பில் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வாயிலாகத் தமிழ்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திய அதேவேளையில், மாநில உரிமைகளுக்காக மத்திய அரசுடன் அயராமல் போராடினார். பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்குவதில் இந்திய அரசியலின் சூத்திரதாரியாக விளங்கிய தலைவர் கலைஞர் அவர்கள், மாநில நலன் காப்பதில் பிற மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, இந்திய அரசியல் சாசனம் வழங்குகிற உரிமைகளை நிலைநிறுத்தப் பாடுபட்டார்.\n‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவற்றி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் குறித்த அரசியல் பாடத்தை டெல்லி ஆட்சியாளர்களுக்கு விளக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.\nஇந்தியாவின் பன்முகத்தன்மையும் - மதச்சார்பற்ற கொள்கையும் - சோசலிசப் பார்வையிலான நலத்திட்டங்களும் நாடெங்கும் பரவிட துணை நின்ற மூத்த அரசியல் தலைவராக விளங்கினார்.\nஇன்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மதச்சார்பற்ற கொள்கை மீது மதவெறி ஆயுதங்கள் பாய்ந்து மதநல்லிணக்கத்தை வெட்டுகின்றன. எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் - உதவிகள் உள்ளிட்ட சோசலிச அடிப்படையிலான செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டு, எதேச்சதிகாரப் போக்கு ஆட்டம் போடுகிறது.\nஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில், உரிமைகளை மீட்கவும் - நலன்களைக் காக்கவும் முன்னெப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்.\nதன்னை ஆளாக்கிய அண்ணனின் அருகில், இரவலாகப் பெற்ற இதயத்தை - கொடுத்த வாக்குறுதியின்படி திருப்பியளித்து - நிரந்தர ஓய்வெடுக்கும் அந்த ஓய்வறியாச் சூரியன்தான் இப்போதும் நமக்கு ஒளியாகத் திகழ்கிறது\nதனது உடன்பிறப்புகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாழ்வளித்த தலைவர் கலைஞர் அவர்கள்தான் இப்போதும் நம்மை வழிநடத்துகிறார். அவருடைய பேராற்றலில் ஒருசில துளிகளை நாம் பெற்றாலும் போதும். வேறு ஆற்றல் ஏதுமின்றி களம் காண முடியும். நோய்த் தொற்றுக் காலத்தில் உடம்பில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் சொல்வதுபோல, இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல்தான் தலைவர் கலைஞர் எனும் மகத்தான ஆற்றல்.\nநம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பெருங்கடல் போன்ற பேராற்றலில் உங்களில் ஒருவனான நானும், உடன்பிறப்புகளான நீங்களும் சில துளிகளைப் பெற்று ஒருங்கிணையும்போது அது பெரும் ஆற்றலாக மாறும். இதயத்தை விட்டு அகலாத தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய ஆற்றலைக் கொண்டு, மக்களிடம் செல்வோம். தலைவர் கலைஞர் அவர்கள் படைத்த சாதனைகளையும் அதன் பயன்களையும் அவர்களிடம் சொல்வோம். ஜனநாயகத்தைப் பலிகொடுக்கும் சக்திகளை மக்களிடம் அடையாளம் காட்டுவோம்.\nநெருக்கடிகளுக்கு அஞ்சாமல் - திசை திருப்புதல்களில் சிக்காமல், நமது கொள்கைப் பாதையில் வலிமையுடன் பயணித்து, மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பயணமாக்கிடுவோம். தேர்தல் களத்தில் அந்த வெற்றியை உறுதிப்படுத்தி அதனை, தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில், அவருடைய திருவடிகளில் காணிக்கையாக்குவோம். அதுவரை ஓயாமல் உழைப்பதே, அந்த ஓய்வறியாச் சூரியனுக்கு நாம் செலுத்தும் உகந்த நினைவேந்தலாகும்\n“சமூக இடைவெளியுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கி தலைவர் கலைஞர் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்” : கோவை தி.மு.க\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“கலால் வரி வருவாய் எங்கு போனது தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்கக் காரணம் என்ன” : நிதி அமைச்சர் பேட்டி\n\"என்னையும் கைது செய்யுங்கள்” - மோடியை விமர்சித்து போஸ்டர் ஒட்டியவர்கள் கைதுக்கு வலுக்கும் கண்டனம்\nதமிழகத்தில் இன்று 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... 335 பேர் உயிரிழப்பு\n“கொரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக சிறப்பு மையம்” - அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு\n“கோமியம் குடி... கொரோனா வராது” : மீண்டும் சர்ச்சை கிளப்பிய பா.ஜ.க எம்.பி - மவுனம் காக்கும் மோடி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/kaangkirs", "date_download": "2021-05-17T16:08:48Z", "digest": "sha1:KE6A5DYC7BBILMKC4ITTUYV62LA6RBRH", "length": 4511, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "காங்கிரஸ்", "raw_content": "\n.. தற்போதைய தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும்” : காங்கிரஸ் வலியுறுத்தல்\nவிலை உயர்வால் தடுப்பூசி நிறுவனங்களுக்கு கிடைக்கப் போகும் லாபம் இவ்வளவா -புட்டு புட்டு வைக்கும் காங்கிரஸ்\n“அரசு தோல்வியடைந்துவிட்டது.. நாம் மக்களுக்கு உதவுவோம்.. இதுவே காங்கிரஸின் தர்மம்” - ராகுல் வேண்டுகோள்\nகொரோனாவை தடுப்பதில் முழுவதும் தோல்வியை தழுவிய மோடி அரசு : புட்டு புட்டு வைத்த காங்கிரஸ்\nவெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விளம்பரம் தேடுவதா - தடுப்பூசி விவகாரத்தில் மோடி அரசை சாடிய K.S.அழகிரி\nபொருளாதார வளர்ச்சிக்கு முன் வேலைவாய்ப்புக்கே முன்னுரிமை அளிப்பேன் - ஹார்வர்டு நிகழ்ச்சியில் ராகுல் பேச்சு\nதனது ஆட்சியின் சாதனைகளை கூறாது கோயபல்ஸ் பிரசாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி - கே.எஸ்.அழகிரி சரமாரி தாக்கு\n“பா.ஜ.க விளம்பரத்தில் என் படமா தாமரை மலரவே மலராது” - ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் கிண்டல்\n“பெரி���ார், அண்ணா, கலைஞரின் குரலாக எதிரொலித்த ராகுல் காந்தி” - முரசொலி தலையங்கம் புகழாரம்\n“மோடி ஆட்சியில் பதற்றமும் பயமும் வியாபித்து பரவியுள்ளது” : நாட்டு மக்களுக்கு மன்மோகன் சிங் வேண்டுகோள் \nஅரசியல் ஜனநாயகத்தை அரித்தெடுக்கும் ‘பா.ஜ.க எனும் புற்றுநோய்’ : ஆள்பிடிப்பது எப்படி\nகாங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகள் எவை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/surya-fans", "date_download": "2021-05-17T15:34:56Z", "digest": "sha1:NHPWEOVN53LBIJYITLTU7VTJSOBSA3OS", "length": 3749, "nlines": 59, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "surya fans", "raw_content": "\nதியேட்டர் உரிமையாளர்கள் போர்க்கொடி.. ரசிகர்களின் ஆதரவால் ‘சூர்யா’ படத்தின் OTT ரிலீஸுக்கு பெருகும் மவுசு\n“மறுபடியும் கிடார் தூக்க நான் ரெடி” - உருவாகிறது வாரணம் ஆயிரம் கூட்டணி\nசெகண்ட் லுக் போஸ்டர், டீசர் ரிலீஸ் அப்டேட் என ரசிகர்களை கொண்டாட வைத்த ‘சூரரைப் போற்று’ படக்குழு\n‘சூரரைப் போற்று’ டீசர் ரிலீஸ் எப்போது : சூர்யா ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்\n‘தம்பி’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு ‘செம’ அட்வைஸ் சொன்ன நடிகர் சூர்யா\nட்ரெண்டாகும் #SooraraiPottruTeaser ஹேஷ்டேக்: தேதியை அறிவித்தது சூர்யாவின் 2D நிறுவனம்\nசிறுத்தை சிவா, கௌதம் மேனனை அடுத்து சூர்யாவுடன் இணையும் இயக்குநர் யார்\nசூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தின் தீம் பாடலைப் பாடியது இவரா - ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட சீக்ரெட் \n“இப்படியே போனால் யார்தான் ‘காப்பான்’ தமிழை - சூர்யா ரசிகர்களால் அதிருப்திக்குள்ளான போலிஸ் அதிகாரி\n“ஹெல்மெட் கொடுத்தால் நீங்களும் ‘காப்பான்’ ஆகலாம்” : போலிஸின் ஐடியாவுக்கு தலையசைத்த சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127312/", "date_download": "2021-05-17T15:56:09Z", "digest": "sha1:SWM4NWHODVU7VW2FOYE6GABHIRGGWQZ3", "length": 13725, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "குறள் பற்றி… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகுறள் – கவிதையும், நீதியும்.\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 4\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 2\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-51\nஅடுத்த ��ட்டுரையுவன் நிகழ்வு – கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\nபுத்தக வெளியீட்டு விழா - நாளை திருவண்ணாமலையில்\nசுவாமி வியாசப்பிரசாத் - காணொளி வகுப்புக்கள்\nஇன்றைய அரசியலில் ஒரு கனவு\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-17T16:54:44Z", "digest": "sha1:3KCLEZ5WBZB32PWJDRL3AKQCSTCPJV6P", "length": 8159, "nlines": 134, "source_domain": "www.tamilhindu.com", "title": "வாழ்வி���ல் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇந்து மத விளக்கங்கள் வீடியோ\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]\nபெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1\nஆன்மிகம் இந்து மத மேன்மை இந்து மத விளக்கங்கள்\nபிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்\nஇந்து மத மேன்மை சமூகம்\nசமத்துவ மனிதர்களும் சாதுர்யக் குரங்கும்\nஆன்மிகம் சமூகம் மஹாபாரதம் வரலாறு\nகண்ணன் என்னும் கலாசார பிரவாகம்\nஆன்மிகம் இந்து மத விளக்கங்கள் சைவம்\nபேராற்றலின், பெருங்கருணையின் சின்னம்: திருநீலகண்டம்\nமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி August 9, 2009\t15 Comments\nவ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்றத் தீர்ப்பும்\nமேற்கு வங்க மாநில தேர்தலும் காணாமல் போன கம்யூனிஸ்ட்டும் காங்கிரஸூம்\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 20\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 19\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 18\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (92)\nஇந்து மத விளக்கங்கள் (262)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/05/blog-post_41.html", "date_download": "2021-05-17T17:02:59Z", "digest": "sha1:R3HKBB7VAHTRU245KQUDULGZ3H3BH7IQ", "length": 4623, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "மேற்குவங்கத் தேர்தல் வெற்றி-சிவசேனா பாராட்டு", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா உலகம் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் நடக்க இருப்பவை மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nமேற்குவங்கத் தேர்தல் வெற்றி-சிவசேனா பாராட்டு\nகல்கத்தா, மே 3- மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்பைவிட அதிக இடங்களைப் பெற்றதற்கு, சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 225 இடங்களை பெற்றுகொண்டு உள்ளது. பாஜக 78 இடங்க ளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு பிர தமர் மோடி, அமித் ஷா உள் ளிட்ட பல பாஜகவினர் முகா மிட்டும் பாஜக வெற்றியை அடையவில்லை.\nநந்திகிராம் தொகுதியில் முதலில் மம்தா வெற்றி பெற்ற தாக அறிவித்த தேர்தல் ஆணை யம் பிறகு அவர் தோல்வி அடைந்ததாக அறிவித்தது, இருப்பினும் தனது வெற்றி தோல்வி பிரச்சினை இல்லை, வங்கமக்களின் நலனுக்காக நான் உழைப்பேன் என்று மம்தா கூறியிருந்தார்.\nஇந்நிலையில் சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ரவுத், ”மோடி மற்றும் அமித்ஷா யாராலும் வெல்ல முடியா தவர்கள் என்பது தவறு என மம்தா தெளிவாக அறிவித்துள்ளார். அவர்களும் மம்தாவால் தோற்கடிக் கப்பட்டுள்ளனர்” என மம் தாவுக்கு பாராட்டு தெரிவித் துள்ளார்.\nகோவிட் 19 கோரத்தாண்டவம் ஆடும் காலத்தில் மத்திய அரசின் சுணக்கம் ஏன்\nதமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் கழகத்தலைவரிடம் வாழ்த்து\nதமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தது\nகரோனா பேரிடரை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராள நிதி வழங்குவீர்\nஒய்வு பெற்ற சி.பி.அய். அதிகாரி கே.ரகோத்தமன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/", "date_download": "2021-05-17T17:00:49Z", "digest": "sha1:GLK4TKMRARH7KFNBNY5BVY5F37WYKZYW", "length": 10756, "nlines": 228, "source_domain": "saivanarpani.org", "title": "Saivanarpani", "raw_content": "\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம் எழுவகைப் பிறப்புக்களில் மாந்தர்களே பகுத்து ஆராயும் அறிவினை உடையவர். பகுத்து ஆராயும் மாந்தர்க்கே ஏன் இறைவனை வழிபட வேண்டும், ஏன் பூசனை இயற்ற வேண்டும் என்ற அறிவும் ஆராய்ச்சியும்...\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம்\n130. சிவலிங்கத்தை யாவரும் பூசிக்கலாம் எழுவகைப் பிறப்புக்களில் மாந்தர்களே பகுத்து ஆராயும் அறிவினை உடையவர். பகுத்து ஆராயும் மாந்தர்க்கே ஏன் இறைவனை வழிபட வேண்டும், ஏன் பூசனை இயற்ற வேண்டும் என்ற அறிவும் ஆராய்ச்சியும்...\n129. அறிவுப் பூசனை அறிவுப் பூசனையே ஞானப் பூசனை என்று திருமந்திரத்தில் குறிக்கப்படுகின்றது. சிவஞானம் என்ற சிவஅறிவினைப் பெற சீலம், நோன்பு, செறிவு ஆகிய நன்னெறிகள் படிக்கற்களாக அமைகின்றன என்பர். சீலம், நோன்பு, செறிவு...\n128. உயிர் சிவலிங்கம் ஆதல்\n127. சொல் உலகமும் பொருள் உலகமும்\n125. உடம்பே சிவலிங்கம் ஆதல்\nகடவுள் உண்மை : யார் கடவுள்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\nகடவுள் உண்மை : சைவத்தில் கடவுள் பலவா\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n36. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\nகடவுள் உண்மை : கடவுளின் பெயர்\n99. அகத்தவம் எட்டில் இடைவிடாது நினைதல்\n1. மழை இறைவனது திருவருள் வடிவு\nநினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்\nகடவுளின் மேன்மை – பரம்பொருளே வழிபாட்டிற்கு உரியவன்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/18920/", "date_download": "2021-05-17T16:12:18Z", "digest": "sha1:EVMF4L2KWBGSG2RS7XOT47GVFHFYKNKD", "length": 23332, "nlines": 316, "source_domain": "www.tnpolice.news", "title": "காஞ்சிபுரத்தில் பணம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட மூதாட்டி, பணத்தை மீட்டு வீட்டுக்கே சென்று ஒப்படைத்த காவலர் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nகாஞ்சிபுரத்தில் பணம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட மூதாட்டி, பணத்தை மீட்டு வீட்டுக்கே சென்று ஒப்படைத்த காவலர்\nசென்னை: சென்னை பெரம்பூரை சேர்ந்த மூதாட்டி ராதாபாய் க/பெ ஹரிதாஸ் கடந்த 05/08/2019 அன்று காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற போது தான் ��டன் வைத்திருந்த பர்சை தொலைத்து விட்டார் அதில் அசல் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் 3500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிக்கொடுத்துள்ளார். அச்சமயம் அங்கு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படை 5ஆம் அணியை சேர்ந்த காவலர்(7777) ப.ஆசிர்வாதம் என்பவர் பர்சை கண்டெடுத்து பணியை முடித்து சென்னை பெரம்பூரில் உள்ள மூதாட்டியின் வீட்டுக்கே சென்று ஒப்படைத்துள்ளார். அனைவரையும் நெகிழ வைத்த இச்சம்பவம் பொது மக்கள் மற்றும் காவலர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nமதுரையில் காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன\n56 மதுரை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல்’ நிலையங்களிலும் 3000 மரக்கன்றுகளை காவல் அதிகாரிகள் […]\nஇராஜபாளையம் அருகே காவல்துறையினர் கொடி அணிவகுப்பு\nதொழிலாளியின் இறுதி சடங்கிற்கு 5000 ரூபாய் கொடுத்து உதவிய சார்பு ஆய்வாளர்\nஇரத்ததானம் வழங்கி, சமூக இடைவெளியுடன் கூடிய புகைப்படம் எடுத்துக்கொண்ட காவல்துறையினர்\nபோலீசார் பாதுகாப்புடன் சக்குடி முப்புலி சாமி திருக்கோயில் ஜல்லிக்கட்டு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம், திருச்சி SP துவக்கி வைத்தார்\nஉதவி ஆய்வாளரை பெருமைபடுத்தும் விதமாக அவரின் பெயர் பலகையை அணிந்த DGP\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/21494/", "date_download": "2021-05-17T15:50:00Z", "digest": "sha1:P4BG4OTP23X77EYXW7ZHT63JQ6QHB4G2", "length": 23825, "nlines": 322, "source_domain": "www.tnpolice.news", "title": "வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிறப்புரை – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nவன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிறப்புரை\nதிண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள கோலிகிராஸ் மேல்நிலை பள்ளியில், திண்டுக்கல் நகர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி அவர்களது தலைமையிலான பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறைகளை ஒழிக்க வேண்டி, நேற்று வன்முறை ஒழிப்பு தினமாக அனுசரிப்பதை, கொண்டும் வகையில், கோலிகிராஸ் பள்ளியில் தேசிய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி விழாவை நம் தேசிய குடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.\nஅப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிஸ்டர்.டெல்மபீட்டர் மற்றும் JRC ஆசிரியர் திரு.அருண் குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு.பார்திபன் அவர்கள் முன்னின்று விழிப்புணர்வு பேரணியை ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.\nபுது தில்லியில் பாரம்பரிய கலைகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இராமநாதபுரம் SP அவர்கள் வாழ்த்து\n122 இராமநாதபுரம்: நவம்பர் 14 – 16-ம் தேதி, புது தில்லியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவர்கள், தமிழருடைய பாரம்பரிய […]\n14 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசுவாமிமலை அருகே பெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு, காவல்துறையினர் விசாரணை\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nசாலையோரங்களில் வசிக்கும் 1000 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு விநியோகம்\nசாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு\n40 உடல் கேமராக்களுடன் மதுரை மாநகரை வலம் வரும் போக்குவரத்து காவல்துறையினர்\nகுண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் கைது.\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்��டும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் ���ுகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88388-first-dialogue-of-comedy-actors-in-tamil-cinema", "date_download": "2021-05-17T17:20:54Z", "digest": "sha1:MKUWYVP63ENY3K55SWY55I7HLRCAP7C5", "length": 14285, "nlines": 181, "source_domain": "cinema.vikatan.com", "title": "கவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா? | First Dialogue of comedy actors in tamil cinema - Vikatan", "raw_content": "\nகவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா\nகவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா\nகவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா\nதமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்த முதல் படம் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பேசிய முதல் வசனம் தெரியுமா\n1988-ல் டி.ராஜேந்தர் இயக்கத்தில், நடிப்பில், இசையில், ஒளிப்பதிவில் வெளியான ப்ளாக்பஸ்டர் படம்தான் 'என் தங்கை கல்யாணி'. இந்தப் படம்தான் வடிவேலுவிற்கு முதல் படமும் கூட. இதில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் ஒரு சிறுவன் வடிவேலுவின் சைக்கிள் பெல்லைத் திருட முயற்சிப்பான். அந்தப் பக்கம் செல்லும் சின்ன வயது டி.ஆர் 'ஏன்டா திருடுற'னு கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படும். அதைக் கண்ட வடிவேலு திருடிய சிறுவனைப் பார்த்து 'திருடுறதையும் திருடிட்டு திமிராவா பேசுற' என்று கேட்பார். இதுதான் வடிவேலு பேசிய முதல் வசனம். ஆனால் அவருக்கு டப்பிங் பேசியவர் வேறு யாரோ...\nகவுண்டமணி நடித்த முதல் படம் 'சர்வர் சுந்தரம்'. ஆனால், அந்தப் படத்தில் அவருக்கென ஒரு டயலாக் கூட இல்லாமல் போனது சோகம். அதற்குப் பின் சிவாஜி, கே.ஆர். விஜயா, பி. முத்துராமன் நடிப்பில் வெளிவந்த படம் 'ராமன் எத்தனை ராமனடி'. கிட்டத்தட்ட இந்தப் படத்தின் க்ளைமாக்ஸை நெருங்கும் நேரத்தில் பேருந்தின் ஓட்டுனராக முத்துராமனுக்குப் பதிலாக கவுண்டமணி நின்று கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் கவுண்டமணியைப் பார்த்து சிவாஜி 'இதுக்கு முன்னாடி வேற ட்ரைவர் இல்ல' என்று கேட்பதற்கு 'சார்... அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வேலையை விட்டுட்டுப் போயிட்டார் சார்' என்று பேசி தமிழ் சினிமாவில் தன் முதல் வசனத்தைப் பதிவு செய்தார் கவுண்டர் மகான்.\nபாக்யராஜ் இயக்கி நடித்த எவர்க்ரீன் படம்தான் 'இன்று போய் நாளை வா'. மூன்று நண்பர்கள் சேர்ந்து எதிர் வீட்டுப் பெண்ணான ராதி���ாவைக் காதலிக்க வைப்பதுதான் கதை. வில்லன் கும்பலில் செந்திலும் ஒரு ஆள். ஆலமரத்திற்கு அடியில் உட்கார்ந்திருக்கும் மெயின் வில்லனை நோக்கி இவர் 'வாத்தியாரே, வாத்தியாரே ஒரு தமாஷ் பார்த்தியா போண்டா வாங்குன இந்த பேப்பர்ல உன் போட்டோவைப் படம் பிடிச்சு போட்டு இருக்காங்க' என்று கூறும் வசனம் மூலம் செந்தில் தன் குரலை முதன்முதலாகத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.\nதமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருக்கும் காமெடி நடிகர்களில் சூரியும் ஒருவர். பரோட்டாவின் மூலம் பிரபலமான இவர் ஆரம்பக்காலத்தில் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரியாமல் 'சங்கமம்', 'ஜேம்ஸ் பாண்டு', 'உள்ளம் கொள்ளை போகுதே', 'வின்னர்' எனப் பல படங்களில் தலைகாட்டி இருக்கிறார். ஆனால் இவர் தமிழ் சினிமாவில் அழுத்தமான முதல் அடியை எடுத்து வைத்தது பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'நினைவிருக்கும் வரை' படம் மூலமாகத்தான். பிரபுதேவாவின் நண்பர்களுள் இவரும் ஒருவர். படத்தின் ஆரம்பத்தில் கைதான பிரபுதேவாவை ஜாமினில் எடுப்பதற்காக ஸ்டேஷனுக்கு வெளியே நின்று கொண்டிருப்பார் அப்போது போலீஸ் சூரியைக் கடந்துச் செல்லும்போது 'வணக்கம் சார்' என்று இவர் கூறும் வசனத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்டார் 'பரோட்டா' சூரி.\nராமராஜன் நடிப்பில் வெளிவந்த படம் 'நேரம் நல்லா இருக்கு'. ரயிலில் ராமராஜன் தன் சொந்த ஊருக்கு வருவதுதான் ஹீரோ இன்ட்ரோ. அவரை வரவேற்கும் ஊர் மக்கள் கும்பலில் சிங்கமுத்துவும் ஒருவர். ராமராஜனைப் பார்த்து அவரின் அருகே இருப்பவரிடம் 'அண்ணே... டாக்டர் சின்ன வயசுப் பயலா இருக்கான், நிறைய தப்பு தண்டா பண்ணியிருப்பான், நீ விடாம வேப்பிலையை அடி...' என்று கூறும் வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வலதுகாலை எடுத்து வைத்தார் சிங்கமுத்து.\nகலாய் கவுன்டர்களை அடிப்பதில் இவரை விட்டால் இப்போது வேறு ஆளே கிடையாது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கலந்துகட்டிக் கலாய்த்துத் தள்ளிய படம் 'தமிழ்ப்படம்' . அந்தப் படத்தின் மூலம் தன் முகத்தைத் தமிழ் சினிமாவிற்குள் பதித்தார். அதில் வரும் 'டி' (பாட்டி)யின் ரைட் ஹேண்ட்தான் சதீஷ். அந்தப் படத்தில் 'டி... நம்ம சொர்ணா அக்காவை யாரோ கொலை பண்ணிட்டாங்க' என்ற வசனம் மூலம் தன் குரலோடு சேர்த்து முகத்தையும் மக்களுக்கு அடையாளம் காட்டினார்.\nஅடுத்த பதிவில் மேலும் சில நகைச்சுவை நடிகர்கள் பேசிய முதல் வசனத்தைத் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/551117/amp?ref=entity&keyword=dignitaries", "date_download": "2021-05-17T16:30:18Z", "digest": "sha1:BHQDNKWXA3HQ4GP4BJZISO5W4UGIXI4Y", "length": 8718, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Palanisamy greets all the Christian dignitaries on the eve of Christmas | கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து | Dinakaran", "raw_content": "\nகிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசென்னை: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த நாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டும். அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.\nமுதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆலோசனை\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nகொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nதிண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகொளத்தூர் தொகுதியில் ஒன்றினைவோம் வா நலத்திட்ட நிகழ்ச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்\nமருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.: ஐகோர்ட் கருத்து\nஇ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது என்.: தமிழக அரசு விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு: சென்னை உயர்ந���திமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண பணிக்காக சன் டி.வி குழுமம் ரூ.10 கோடி நிதி உதவி: முதலமைச்சரிடம் கலாநிதிமாறன் வழங்கினார்..\n'பொது இடங்களில் நீராவி பிடிப்பதை தவிருங்கள்': பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..\nஅம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தகவல்\nதமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\n: சென்னையில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி..மாநகராட்சி அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பு.: உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண நிதி: சன் குழுமத் தலைவர் திரு.கலாநிதிமாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/656014/amp?ref=entity&keyword=Senkottayan", "date_download": "2021-05-17T15:24:42Z", "digest": "sha1:OA36VYL34CB2ADGU2ZSOYIAZ66TCC2E4", "length": 8549, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன் | Dinakaran", "raw_content": "\nநியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: +2 பொதுத்தேர்வில் ஒரு அறைக்கு 25 மாணவர்கள் இருக்கும்வகையில் ஏற்பாடு செய்ய அறிவுரை செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.\nகொரோனா தடுப்புப் பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\nதிண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையிலிருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு\nகொளத்தூர் தொகுதியில் ஒன்றினைவோம் வா நலத்திட்ட நிகழ்ச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்\nமருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nஊரடங்கை கடுமையாக்குவது பற்றி அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.: ஐகோர்ட் கருத்து\nஇ-பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்தது என்.: தமிழக அரசு விளக்கம்\nமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கூட்டாக அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறுஉத்தரவு வரும் வரை நிறுத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண பணிக்காக சன் டி.வி குழுமம் ரூ.10 கோடி நிதி உதவி: முதலமைச்சரிடம் கலாநிதிமாறன் வழங்கினார்..\n'பொது இடங்களில் நீராவி பிடிப்பதை தவிருங்கள்': பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..\nஅம்பத்தூர் மண்டலத்தில் 1.24 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ தகவல்\nதமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்..\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி\n: சென்னையில் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி..மாநகராட்சி அறிவிப்பு..\nதமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பு.: உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nகொரோனா நிவாரண நிதி: சன் குழுமத் தலைவர் திரு.கலாநிதிமாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு பணிக்காக நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்..\nபுதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாகியுள்ளது: அமைச்சர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:22:27Z", "digest": "sha1:CH7XFZMJEPUF4L347QV3ZG7EVUHWQH6O", "length": 7278, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சமசுகிருதமயமாக்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசமசுகிருதமயமாக்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசமஸ்கிருதமயமாக்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:பண்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகராக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகமயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிறபண்பாட்டுமயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட இலங்கையில் அண்ணமார் வழிபாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழில்மயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவீனமயமாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுகிருதமயமாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபண்பாட்டுப் பேரரசுவாதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:பண்பாட்டு மாற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்களமயமாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழில் சமசுகிருதத்தின் பாதிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுக்கிருதவயமாக்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொற்றவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகவதி அம்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசுக்கிருதமயமாக்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணுவில் அண்ணமார் கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிப்பூரின் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவகாசி கலவரம் 1899 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறீவிஜயாவில் சோழப் படையெடுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபானாயி (தெய்வம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2021-05-17T16:52:23Z", "digest": "sha1:2KDABF4SQNBLDABZBBOOFJ5DULI5YS3L", "length": 5689, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரியோ ராஜ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரியோ ராஜ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரியோ ராஜ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபிக் பாஸ் தமிழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசத்ரியன் (2017 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரவணன் மீனாட்சி (பகுதி 3) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரெடி ஸ்டெடி போ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோடி பன் அன்லிமிடெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக் பாஸ் தமிழ் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொலைக்காட்சி தொகுப்பாளர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2709603", "date_download": "2021-05-17T16:15:14Z", "digest": "sha1:CRUTKU7XGQWJBOAWG2BH3JPI5AHLG55Y", "length": 16986, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை பாதுகாப்பு மணல் சிற்பங்கள்| Dinamalar", "raw_content": "\nகுஜராத்தில் கரையை கடக்க துங்கியது 'டாக்டே' புயல்\nதமிழகத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம்\nதமிழகத்தில் மேலும் 33,075 பேருக்கு கொரோனா: 335 பேர் ...\nதமிழகத்தில் மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகளில் ... 4\nகொரோனா பலிக்கு இழப்பீடு: அரசு பரிசீலிக்க கோர்ட் ... 10\nகொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே ... 5\nஅழகிப் போட்டியில் மியான்மர் அழகியின் உருக்கமான ... 4\nகொரோனா மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்: சென்னை ... 15\nகருப்பு பூஞ்சை: உத்தரகண்டில் முதல் பலி 1\nபசு கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை: ... 18\nசாலை பாதுகாப்பு மணல் சிற்���ங்கள்\nபுதுச்சேரி : பேரடைஸ் கடற்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர்.புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், பள்ளி, கல்லுாரிகளில் போக்குவரத்து விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரையில், போக்குவரத்து விழிப்புணர்வு மணல் சிற்பங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுச்சேரி : பேரடைஸ் கடற்கரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கியுள்ளனர்.\nபுதுச்சேரியில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், பள்ளி, கல்லுாரிகளில் போக்குவரத்து விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள் நடக்கின்றன.நோணாங்குப்பம் பேரடைஸ் கடற்கரையில், போக்குவரத்து விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.\nபாரதியார் பல்கலைக்கூடத்தைச் சேர்ந்த 125 மாணவர்கள் சேர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்து, 15 விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் வடிவமைத்துள்ளனர். சிற்பங்களை உழவர்கரை வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர்ராவ் பார்வையிட்டார்.சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு, செல்பி எடுத்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதமிழ்க்கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர்(66)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழ்க்கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/disney-launched-new-mobile/", "date_download": "2021-05-17T16:44:49Z", "digest": "sha1:6E4GQHDQCAXOSUSZPRSUXZLYTQVUWHEP", "length": 5657, "nlines": 108, "source_domain": "www.techtamil.com", "title": "Disney மொபைல் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலக பிரசித்தி பெற்ற Disney கார்ட்டூன் படங்கள் இப்போது மொபைல் வரவிருக்கிறது. Disney ஜப்பானில் இரண்டு புதிய இரண்டு Android போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஉலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் – அட்டகாசமான அம்சங்களுடன்…\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-video-tutorial-on-creating-3d-pyramid/", "date_download": "2021-05-17T16:46:49Z", "digest": "sha1:WCJM3U5APJ54NUTEB4SXRD526KDA3YMS", "length": 5591, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Video tutorial on creating 3d Pyramid – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nCreating 3D Pyramid Using Photoshop is explained using video tutorial. முப்பரிமான பிரமிடு எவ்வாறு Photoshop ல் கொண்டு வருவது என்று எளிய முறையில் வீடியோ டுடோரியளுடன் கொடுக்கப் பட்டுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்க���ம் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/11/blog-post_03.html", "date_download": "2021-05-17T15:23:20Z", "digest": "sha1:ZPVKCLYGPGNYK44DQZCHPGC56LRLZI3K", "length": 4398, "nlines": 58, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: பகுத்தறிவுத் தந்தை...?", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் தமிழக அரசின் சட்டமன்ற - தலைமைச் செயலக வளாகத்துக்கு பார்ப்பன புரோகிதர்களைக் கொண்டு வைதிக முறைப்படி பூமி பூஜை நடத்தியிருக்கும் மஞ்சள் துண்டு, பெரியார் விருது புகழ் முதலமைச்சருக்கும்,\nஅவர் சகா துரைமுருகனுக்கும், இதைச் செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் இ.வா.குட்டு. அரசு என்பது அனைத்து மத நம்பிக்கையினருக்கும் நம்பிக்கையற்றோருக்கும் பொதுவான அமைப்பு. அதன் நிகழ்ச்சிகளில் எந்த மதச் சடங்கும் நிகழ்த்தப்படக் கூடாது\nபதிந்தது Unknown நேரம் 2:01 AM\nLabels: ஓ பக்கங்கள், பகுத்தறிவுத் தந்தை\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/07/blog-post_09.html", "date_download": "2021-05-17T17:17:50Z", "digest": "sha1:EMEQOTNJSI4NQ2ZBPBXRSWL3I6KI2AOI", "length": 9908, "nlines": 65, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: முகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் பதவியேற்பு மக்கள் வாழ்த்து", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமுகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் பதவியேற்பு மக்கள் வாழ்த்து\nமுகவை மாவட்ட ப���திய ஆட்சித்தலைவா பதவியேற்பு மக்கள் வாழ்த்து\nமாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு திரு. முகவைத்தமிழன் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.\nராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக நிய மிக்கப்பட்டுள்ள டி.என். ஹரிஹரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டரை இராமநாதபுரம் மாவட்ட நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் மவட்ட சேர்மனும் பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனருமான திரு. அப்துல் ரசாக், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் செக்ரட்டரி ஆடிட்டர் திரு. சுந்தர்ராஜன், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் ஜாய்ன்ட் செக்கரட்டரி திரு. முகம்மது ரைசுதீன் ஆகியோர் நேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சென்று சந்தித்து வரவேற்று தங்கள் வாழத்துக்களை தெறிவித்து கொண்டனர். பின்தங்கிய மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை இப்பொறுப்பில் இருந்து தாம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்கு அனைவரின் முழு ஒத்துழைப்பும் தேவை என்று திரு. டி.என் ஹரிஹரன் அவர்கள் தெறிவித்தார்.\nமாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனர் திரு. அப்துல் ரசாக் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.\nஇராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சித்தலைவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு :\nஇராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக டி.என். ஹரிஹரன் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் இன்று (9-ந்தேதி) இராமநாதபுரம் கலெக் டராக பொறுப்பேற்றார். சென்னையை சேர்ந்தவ ரான இவர் கடந்த 92ம் ஆண்டு வேலூரில் பயிற்சி துணை கலெக்டராக பயிற்சி முடித்த பின் 93ம் ஆண்டு கோவில்பட்டி, கொடைக் கானல், சைதாப்பேட்டை ஆகிய கோட்டங்களில் வரு வாய் கோட்டாட்சியராக பணியாற்றி உள்ளார். 97-ல் சென்னை வருவாய் அலுவல ராகவும், 98 முதல் 2001 வரை நாகபட்டினம் மாவட்ட வரு வாய் அலுவலராகவும் பணி யாற்றி உள்ளார்.\nமாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு அடிட்டர் திரு. சுந்தர்ராஜன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கொள்ளை போன ரூ.7.5 லட்சத்தை விரைந்து நடவடிக்கை எடுத்து திரும்ப பெற்று தந்த மைக்காக இவருக்கு தமி ழக அரசு சார்பில் வீரதீர செயலுக் காக அண்ணா விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக முது நிலை மண்டல மேலாளராக வும், கலால் துறை மண்டல மேலாளராகவும் பதவி வகித் தார்.\n2006ம் ஆண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவல ராகவும், அதைத்தொடர்ந்து சென்னையில் மாநில இணை புரோட்டோகால் அலுவலரா கவும் பணிபுரிந்தார். கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ குடிநீர் செயல் இயக்குனராக பணி புரிந்து வரும் இவர் தற்போது இராமநாதபுரம் மாவட்ட கலெக் டராக நியமிக்கப்பட்டுள் ளார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், சாய்ரித் திக், குமார் என்ற இரு குழந் தைகளும் உள்ளனர்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 1:25 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37740/", "date_download": "2021-05-17T16:33:56Z", "digest": "sha1:A5J4RH7FTPXAJFGD7MVLVTCYRDSIARIT", "length": 25767, "nlines": 323, "source_domain": "www.tnpolice.news", "title": "மக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம் – POLICE NEWS +", "raw_content": "\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nஇந்து முன்னணியினர் மீது வழக்கு பதிவு\nகொரானா விழிப்புணர்வு: டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்\nகோயம்புத்தூர் காவல்நிலையங்களுக்கு ஆவிபிடிக்கும் சாதனம் வழங்கல்\n24 போ் மீது வழக்குப் பதிவு\nகாவல்துறையினருக்கு இரண்டு அடுக்குகளுடன் கூடிய முகக்கவசம்\nவாகனச் சோதனை மற்றும் பாதுகாப்பு பணி\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான நடவடிக்கை\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nமக்கள் சேவையில் போலீஸ் நியூஸ் + உடன் கைகோர்த்து உணவு வழங்கிய உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம்\nசென்னை : ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது பழமொழி. இதனை மெய்பிக்கும் பொருட்டு, போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக, ஆதரவற்றோருக்கு ஆதரவாக, சாலையோரம் தங்கியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற 750 நபர்களுக்கு இரவு உணவாக வெஜிடேபிள் பிரியாணி வழங்கப்பட்டது.\nஉலகம் எங்கும் கொரானா என்னும் கொடிய அரக்கன் மக்களை கொன்று குவிக்கும் இந்த தருணத்தில், பொதுமக்களை பிணி அண்டாமல், காக்கவேண்டி இரவு பகல் பாராமல் உணவின்றி, உறக்கமின்றி, விழிகளைக் காக்கும் இமைகள் போல சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்தை காக்க போராடி வரும் காவல்துறையினர் அவர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தி, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காவல் உதவி ஆணையர் K.N. சுதர்சனம் அவர்கள் கலந்துகொண்டு, சாலையோரம் வசிக்கும் மக்களை நலம் விசாரித்து உணவு பரிமாறினார்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம் அவர்கள் சாலையோரம் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கினார். இதனை கண்ட முதியவர்கள் உதவி ஆணையர் திரு.K.N. சுதர்சனம் அவர்களின் பணிவை கண்டு, நெஞ்சம் நெகிழ்ந்த அவர்கள், அவரை மனதார வாழ்த்தினர்.\nமேலும் இந்நிகழ்ச்சிக்கு W30, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் K. ஜோதிலட்சுமி, மற்றும் T-12 துணை ஆய்வாளர் திரு.K.சுரேஷ் ஆகியோர் மிகுந்த பணி சிரமங்களுக்கு இடையே உணவு வழங்கல் நிகழ்ச்சியில், ஆர்வமுடன் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.\nநியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இரவு பகல் பாராமல், ஏழைகளுக்காக சிறப்பாக இப்பணியினை செய்து வருகின்றனர். திரு.முகமது மூசா. இது போன்ற பல்வேறு சமூக சேவையில் ஈடுபடுவது பாராட்டுதலுக்குரியது.\nகஞ்சா விற்பனை செய்த நபர், S-6 சங்கர் நகர் காவல் துறையினரால் கைது\n748 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DRIVE AGAINST DRUGS –“DAD”)” […]\nஆதரவற்ற முதியவர் பிணத்தை அடக்கம் செய்த தலைமை காவலர்\nதென்காசி காவல்துறை ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் மீது இஸ்லாமிய நபர்கள் பயங்கர தாக்குதல்\nசோதனை சாவடி காவலர்களின் நலனில் அக்கறை கொண்ட வடக்கு மண்டல IG\nமதுரையில் காவல்துறையினர் புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நிவாரணம், காவல் உதவி ஆணையர் மகிமை வீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகாவலர் தின வாழ்த்துப் பா (3,171)\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,123)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,253)\nசிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (1,965)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,944)\nகாவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் (1,927)\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nகுடிசை வீட்டு நாயகன் DSP சத்தியராஜ் கலியமூர்த்தி\nஒட்டிய வயிறே உறவாக‌ ஏமாற்றம் மட்டுமே உணவாக‌ சமூகத்தின் வறுமையில் இவருக்கு கனவு காணனும் என்ற நினைவு கூட வந்ததில்லை. பசி மட்டுமே பக்கத்தில் ஒரு வேளை […]\nமது பாட்டில்கள் விற்ற 34 பேர் கைது, சூதாடிய 10 பேர் கைது\nதிருநெல்வேலி: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி […]\nகாவல்துறை கண்காணிப்பாளர் தொற்றால் பாதிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. […]\nதிண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வேகம் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை இல்லாமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயை சைனா காரர்கள் […]\nபாலியல் தொல்லை, வாலிபர் கைது\nதிண்டுக்கல்: .திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மகன் மணிகண்டன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/writer/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-05-17T17:27:15Z", "digest": "sha1:7GFJNQXN6QO46NS5E7VDP6S5TRGXNQW2", "length": 4607, "nlines": 125, "source_domain": "dialforbooks.in", "title": "நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை – Dial for Books", "raw_content": "\nHome / Product Author / நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nமணிவாசகர் பதிப்பகம் ₹ 70.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nமணிவாசகர் பதிப்பகம் ₹ 75.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nபழனியப்பா பிரதர்ஸ் ₹ 100.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nபழனியப்பா பிரதர்ஸ் ₹ 150.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nபழனியப்பா பிரதர்ஸ் ₹ 60.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nபழனியப்பா பிரதர்ஸ் ₹ 330.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nபாரி நிலையம் ₹ 80.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nபாரி நிலையம் ₹ 30.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nபாரி நிலையம் ₹ 30.00\nநாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை\nசந்தியா பதிப்பகம் ₹ 160.00\nAny Imprintசந்தியா பதிப்பகம் (1)பழனியப்பா பிரதர்ஸ் (4)பாரி நிலையம் (3)மணிவாசகர் பதிப்பகம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1695004", "date_download": "2021-05-17T17:14:47Z", "digest": "sha1:DRHFJNUNX5MOHYUZLLXOAD2IW35W2FPC", "length": 3547, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அமலா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அமலா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:51, 19 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\n252 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n19:02, 2 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Jagadeeswarann99 பக்கம் அமலா ஐ அமலா (நடிகை) க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: பொது...)\n19:51, 19 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nThilakshan (பேச்சு | பங்களிப்புகள்)\nஅமலா [[ஐரிஷ்]] தாயிற்கும் பெங்காலி தந்தைக்கும் மகளாக செப்டம்பர் 12, 1968 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தார். அவரிற்கு ஒரு சகோதரரும் சகோதரியும் உண்டு.\n* [[உயிர்மெய் (தொலைக்காட்சித் தொடர்)|உயிர்மெய்]]\n== வெளி இணைப்புகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-17T17:46:35Z", "digest": "sha1:TYIKZQONRHUZ2GS5JABG5W6HB7XLADAS", "length": 6900, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுதிருதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅனுத்திருதம் என்பது கர்நாடக இசையின் தாளங��களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் முதலாவது அங்கம் ஆகும்.\nஅனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. மூன்றாவது அங்கமாகிய லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும்.\nஅனுத்திருதத்தின் அட்சர காலம் ஒன்று ஆகும். இதன் குறியீடு \"U\" ஆகும். சப்த தாளங்களில் அனுத்திருதமானது \"ஜம்பை\" தாளத்தில் இடம்பெற்றுள்ளது. ஜம்பை தாளத்தின் குறியீடு பின்வருமாறு அமைகின்றது. \" | U O \".\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tech.tamiltwin.com/vivo-y31s-smartphone-to-be-launched-in-india-following-china/", "date_download": "2021-05-17T15:36:54Z", "digest": "sha1:OXA5G6QOY44MO22P3N2TGT7XF6WM72TO", "length": 9256, "nlines": 86, "source_domain": "tech.tamiltwin.com", "title": "சீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!! | Techonology News in Tamil | தொழில்நுட்பச் செய்திகள்", "raw_content": "\nசீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்\nசீனாவைத் தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமாகவுள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்\nமொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y31s ஸ்மார்ட்போனை 11 ஆம் தேதி சீனாவில் வெளியிட்டது. இந்த விவோ Y31s ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாக உள்ளதாக விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிவோ Y31s ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 1080×2408 பிக்சல் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.\nமேலும் 90Hz refresh rate கொண்டதாகவும், பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.\nமேலும் இது ஆண்டராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 10.5 இயங்குதளம் கொண்டதாக உள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினையும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.\nகேமராவினைப் பொறுத்தவரை விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில�� 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் கொண்டதாகவும், முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.\nவிவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.\nஇணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், BeiDou மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டதாகவும் உள்ளது.\nபாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதி கொண்டதாகவும் உள்ளது.\nவிவோ Y31s ஸ்மார்ட்போன்விவோ மொபைல்\nகூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியானது\nவிரைவில் இந்தியாவில் களம் இறங்கவுள்ள ஐடெல் விஷன் 1 புரோ ஸ்மார்ட்போன்\nமீண்டும் விற்பனைக்கு வந்த OnePlus 7T Pro McLaren Edition\nஅறிமுகமானது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்\nசீனாவில் வெளியானது சியோமி நிறுவனத்தின் சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன்\nஇந்திய அணி வீரர்களுடன் இணைந்த ரோகித் சர்மா… உற்சாகத்தில் ரசிகர்கள்\nதோல்வியை பின் தள்ளி வெற்றி பெற்றீர்கள்.. இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nவிபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் கார்\nரகானேவின் 6 மணி நேரப் போராட்டம்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.. இந்திய அணிப் பயிற்சியாளர் பாராட்டு\nமுதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி\nயாழ்.உரும்பிராயில் கோர விபத்து (VIDEO, PHOTO)\nமீண்டும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு: வெளியானது அறிவிப்பு\nயாழில் அடையாள அட்டைப் பரிசோதனை தீவிரம் (PHOTOS)\nமல்லாவியில் அடையாள அட்டை இலக்க நடைமுறை கண்காணிப்பு (PHOTOS)\nஅமரர் இரத்தினம் சீவரத்தினம்லண்டன் Manor Park12/06/2020\nஅமரர் சபாரத்தினம் சர்வானந்தன்கொக்குவில் மேற்கு19/05/2020\nதிருமதி பிரான்சீஸ்கம்மா அமலதாஸ் (வசந்தகுமாரி)லண்டன்09/06/2020\nதமிழ் டுவின் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும் விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளையும் tech@tamiltwin.com என்ற மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=323781", "date_download": "2021-05-17T15:30:37Z", "digest": "sha1:P7DPRHMU5Z56JNI3EJLU7WHFCZQ6K4UB", "length": 9174, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வழமையான பணிக்குத்திரும்பும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்! – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nவழமையான பணிக்குத்திரும்பும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்\nவழமையான பணிக்குத்திரும்பும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்\nபிரான்சு அரசின் பொதுமுடக்க நடைமுறைக்கிணங்க மூடப்பட்டிருந்த எமது பணியகம், எதிர்வரும் 05-05-2021 இல் இருந்துபுதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான நாட்களில் 14.00 முதல் 17.00 வரையும்சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 11.00 முதல் 17.00 வரையும் வழமையான பணிகளுக்காகத் திறந்திருக்கும்.\nஇந்த நேர நடைமுறை மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.நாட்டின் தற்போதய சூழ்நிலைக்கேற்ப, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகப் பணியக நடைமுறைகள் இருக்கும். அதன்படி, ஒரேநேரத்தில் இருவர் மட்டுமே பணியகத்துள் அனுமதிக்கப்படுவர்.\nதேவையற்ற இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில், பணியகத்திற்கு வருமுன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முன்னனுமதி பெற்றுவருமாறு கேட்டுக்கொள்கிறோம். கோவிட்-19 இன் தாக்கத்தால் ஏற்பட்ட தடங்கல்களையும் தாண்டி, எங்கள் இளந்தலைமுறையினர் தங்கள் தாய்மொழியை இடைவிடாது கற்பதற்கு வழிகாட்டி உதவுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடம் வேண்டிநிற்கிறோம்.\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானிய��- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நிரோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=324078", "date_download": "2021-05-17T16:57:18Z", "digest": "sha1:3WSGTEGKV2QXTUFCY5B7CF2ISL5WENTD", "length": 9730, "nlines": 105, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்கள் விரைவில் அனுப்ப இங்கிலாந்து திட்டம் – குறியீடு", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்கள் விரைவில் அனுப்ப இங்கிலாந்து திட்டம்\nகொரோனா சிகிச்சைக்காக இந்தியாவுக்கு மேலும் 1000 வென்டிலேட்டர்கள் விரைவில் அனுப்ப இங்கிலாந்து திட்டம்\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன.கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு பல்வேறு வெளிநாடுகள் உதவிகளை குவித்து வருகின்றன. அந்தவகையில் கொரோனா சிகிச்சைக்காக 200 வென்டிலேட்டர்கள், 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் என ஏராளமான தளவாடங்களை இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக மேலும் 1000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க அந்த நாடு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தீவிர கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்திய ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கும் வகையில் இந்த வென்டிலேட்டர்கள் அனுப்பப்படும் என இங்கிலாந்து அரசு கூறியுள்ளதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.\nஇதைப்போல கொரோனா தடுப்பு பணிகளில் இந்திய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உயர்மட்ட ஆலோசனைக்குழு ஒன்றும் ஏற்படுத்தப்படும் எனவும், இதில் இந்திய சுகாதாரத்துறையில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்கள், மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெறுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது.\nதமிழின அழிப்பு நினைவு நாள்\nஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் இறுதி போரின் ஒப்பற்ற சாட்சியம், நீதிக்கான குரல் எங்கே\nஐ. நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரும் இன அழிப்பின் நீட்சியும்\nபண்பின் உறைவிடம் லெப் கேணல் கலையழகன்…..\nஆயர்கள் நால்வரும் அமெரிக்காவும் கனடாவும்\n ஈழத் தமிழர்களை சீனாவின் கால்களில் விழத் தூண்டுகிறது\nகொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – பிரான்சு\nதமிழின அழிப்பு நினைவு வணக்க நாள் – நோர்வே\nஅனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் இறுவட்டு\nதமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் – யேர்மனி\nசுவிஸ் நாடுதழுவிய மனிதநேயஈருருளிப் பயணம்,14.5.2021-18.5.2021\nதமிழின அழிப்பு நினைவு நாள் பிரித்தானியா- 2021\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி 2021\n30 ஆவது அகவை நிறைவு விழா – தமிழ்க் கல்விக் கழகம்-யேர்மனி\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனிய அரசின் நாடுகடத்தும் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் யேர்மனி- போட்சைம் 28.3.2021\nயேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் \nநாடுகடத்தப்படுவதற்கு Büren தற்காலிக சிறையில் உள்ள றதீஸ்வரன் தங்கவடிவேல் உணவுதவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்றார்.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியை நாட்டியபேரொளி திருமதி. தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகளின் நடனாஞ்சலி\nயேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.\nயேர்மன் கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியர்கள் யனுசா பிரதீப், லாவன்னியா நி��ோசன் ஆகியோரின் மாணவிகளின் நடனாஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.multimatrimony.com/blog/tag/tamil-marriage-customs/", "date_download": "2021-05-17T15:50:40Z", "digest": "sha1:4XR3CAN6HGQDYCKX3QDP66NM3G6ICJCD", "length": 2838, "nlines": 25, "source_domain": "www.multimatrimony.com", "title": "Tamil Marriage Customs | Multimatrimony - Tamil Matrimony Blog", "raw_content": "\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில்இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்தநடைமுறை வெறும் சடங்குக்காகசெய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாகஇதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமானஅர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/blog-post_62.html", "date_download": "2021-05-17T17:15:55Z", "digest": "sha1:WOWGKE576B3AIDQ7LUDCHH5PLCYO4YIH", "length": 7598, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "நா.உக்களிற்கு ஊசி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நா.உக்களிற்கு ஊசி\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅதன்பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகள் 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.\nஅரசாங்கம் எத்தனை மிலேச்சத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் மே 18 ஆம் திகதி அன்று நாம் எந்தவிதமான அச்சமும் இன்றி படுகொலை செய்யப்பட்ட எமது மக...\nமுள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்...\nவௌிநாடு செல்ல முயற்சித்த 30 பேர் கைது\nஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வௌிநாடு ஒன்றுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயற்சித்த 30 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்\nதிரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்...\nகொரோனா சட்டங்களை கண்டு கொள்ளவாதவர்களை புகைப்படங்கள் மற்றும் முகநூல்கள் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் வடமராட்சி அத்தாய் பகுதியில் பி...\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் ஊடக அறிக்கை எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2008/06/blog-post_08.html", "date_download": "2021-05-17T16:44:55Z", "digest": "sha1:RVCJGJ2436SGUPTLCL6WO7NQMASC7E5V", "length": 6334, "nlines": 74, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: அமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஅமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது\nஅமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கான விசிட் விசா கட்டணம் 200 திர்ஹத்திலிருந்து 500 திர்ஹம் ஆக உயர்கிறது. இக்கட்டண உயர்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2008 முதல் உயர இருக்கிறது. இம்முடிவு சமீ��த்தில் நடைபெற்ற அமீரக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.\nமேலும் விசிட் விசா பெற பதினாறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.இவற்றில் கல்வி, சுற்றுலா, மருத்துவம், கண்காட்சி உள்ளிட்ட பதினாறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கான விசிட் விசா கட்டணம் 500 திர்ஹம். இவ்விசாவினை புதுப்பிக்க முடியாது.\n90 நாட்களுக்கான விசிட் விசா 1000 திர்ஹம் கட்டணமாகும்.மாணவருக்கான விசிட் விசா 1000 திர்ஹம். இவர் அமீரகத்தில் உள்ள ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் 1000 திர்ஹம் டெபாசிட் செலுத்த வேண்டும். கருத்தரங்கில் பங்கேற்போருக்கான விசா 100 திர்ஹம். ஒரு மாதத்திற்கான சுற்றுலா விசா திர்ஹம் 100. இதர கட்டண விபரம் வருமாறு :\nபதிந்தது Unknown நேரம் 2:25 PM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://a1realism.blogspot.com/2009/02/part-03.html", "date_download": "2021-05-17T15:36:57Z", "digest": "sha1:HZKLZJNZC5RUWVRB2YPWTKNDRYIFJOEL", "length": 5515, "nlines": 58, "source_domain": "a1realism.blogspot.com", "title": "தமிழ் இஸ்லாம்: கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - PART - 03", "raw_content": "\nஇங்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான தகவல்களும் செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nஇந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nஅல்லாஹ்வின் சங்கைமிக்க திருத்தூதரான ஏசு என்ற நபி ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்று பொய்யுரைப்பதற்கு குர்ஆனையும் நபிமொழியையும் கையில் எடுத்ததால் உண்மையடியானுக்கு வந்த வினையைப் பார்த்தீர்களா ஒரு கடவுளை உருவாக்கக் கனவுகண்ட இவருக்கு, பல பில்லியன், ட்ரில்லியன் கடவுள்கள் கிடைத்துள்ளன. இதை அறிந்து பெருமிதம் அடைந்தாலும் அடைவார் இந்த பொய்யடியான்.நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி வல்ல இறைவன் கூறுவதையும், கிருஸ்தவர்களுக்கு எதிரான நபி ஈஸா (அலை) அவர்களின் வாக்குமூலத்தையும், நபி (ஸல்) அவர்களைப் பற்றி முன்னறிவிப்பு செய்ததையும் விளக்கும் திருக்குர்ஆன் வசனங்களை உண்மையடியான் வகையறாக்கள் படித்து புத்தியுடன் நடந்து கொள்ளட்டும். இனியேனும் குர்ஆன் அப்படி சொல்கிறது, ஹதீஸ் இப்படி சொல்கிறது என்று எதைஎதையோ உளறிக் கொட்டிவிட்டு முஸ்லிம்லிம்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருப்பார்களாக.\nதொடர்ந்து ��டிக்க இங்கே சொடுக்கவும்...\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 6:40 AM\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cityviralnews.com/home-remedy-2020-785-1/", "date_download": "2021-05-17T16:08:04Z", "digest": "sha1:3JH22N43UONXVS7QEO4KMDF673RYXT4V", "length": 4793, "nlines": 48, "source_domain": "cityviralnews.com", "title": "3 நாள் தொடர்ந்து கு டிங்க தொப்பைக்கு good bye சொல்லுங்க – CITYVIRALNEWS", "raw_content": "\n» 3 நாள் தொடர்ந்து கு டிங்க தொப்பைக்கு good bye சொல்லுங்க\n3 நாள் தொடர்ந்து கு டிங்க தொப்பைக்கு good bye சொல்லுங்க\n3 நாள் தொடர்ந்து குடிங்க தொப்பைக்கு good bye சொல்லுங்க\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nஇந்துக்கள் பசுவினை வழிபடுவது ஏன் கோமாதா வழிபாட்டின் முக்கியத்துவம் என்ன\nஉதடு கருப்பா இருக்கா இத தடவினால் போதும்\nகுட்டீஸ் எல்லாருக்கும் பிடித்த ஒரே ஸ்நாக்ஸ்…\n100%கோதுமை மாவில் சுவையான ஹோட்டல் ஸ்டைல் veg மோமோஸ்&மோமோஸ் சட்னி..\nஈஸியான வெங்காய சமோசா மொறு மொறுனு வீட்டிலே செய்வது எப்படி\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா\nஇவளோ நாளா இது தெரியாம போச்சே இந்த ஊறுகாய்க்கு பின்னாடி இவளோ கதை இருக்கா இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள்,\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும்\nகாலையில் வெறும் வயிற்றில் 1தடவை சாப்பிட்டால் போதும் 60 வயதில் 20 வயது பலத்தை கொடுக்கும் இது போன்ற சமையல், மருத்துவம்\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\nஇந்த அரை ஸ்பூன் பொடியை 30நிமிடத்தில் இன்சுலினை சுரக்க வைக்கும்,நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு தீர்வு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t115853-topic", "date_download": "2021-05-17T17:15:35Z", "digest": "sha1:VFJ5PJGRY3TRX4OWS3M2QI5QGBKP5CTJ", "length": 26201, "nlines": 159, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்\n» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்\n» மும்பையில் காண மழை\n» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்\n» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..\n» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி\n» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு\n» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி\n» இது ‘கரம்’ மசால் தோசை சார்\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.\n» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.\n» குறை சொல்ல வேண்டாம்\n» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய\n» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு\n» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…\n» நூல் வேண்டும் .கிடைக்குமா \n» என்னையும் கைது செய்யுங்கள்…\n» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா\n» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்\n» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்\n» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி\n» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி\n» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» காதல் வாக்குறுதி – தடாலடி கதை\n» டபுள் ஷாட் - தடாலடி கதை\n» இணைந்த கைகள் - தடாலடி கதை\n» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு\n» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு\n» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு\n» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி\n» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்\n» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்\n» மூன்று கண் ரகசியம்\n» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்\n» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்\n» நமது செயல் – கவிதை\n» கூழாங்கல் - கவிதை\n» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி\n» புல் சாப்பிட்ட கல் நந்தி\n» கரோனா – பாதிப்பு & பலி\n» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nசுய தொழில் செய்வோருக்கான நிதி நிர்வாக முறைகள்\nசென்னை: நல்ல லாபம் சம்பாதிக்க மற்றும் தன் சொந்த காலில் நிற்க புதிதாக தொழில் தொடங்க பலர் முனைவர். வேலையில் அமர்ந்திருப்பவர்களுக்கு கூட இந்த எண்ணம் இருக்கும். சரி அப்படி ஆரம்பித்த அனைவரும் சாதித்து விட்டனரா என்று பார்த்தால் இல்லை என்று தான் பதில் வரும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக பார்க்கப்படுகிற காரணம் முன் அனுபவம் இல்லாமை. எந்த ஒரு குளறுபடியும் இல்லாமல் தொழிலை நடத்த பலவற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nமுதல் முறை தொழில் செய்பவர்கள் பணத்தை கூடுதல் கவனத்துடன் கையாள வேண்டும். நீங்கள் இதற்கு முன் வேலை பார்த்தவரா அப்படியானால் உங்கள் பழைய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். பணத்தை செலவழிப்பதிலும் சேமித்து வைப்பதிலும் உங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும். ஏனென்றால் இனியும் வேலையில் இருப்பதை போல ஒவ்வொரு மாதம் முதல் தேதியில் தான் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு அதிகரிக்கும் என்று கிடையாது.\nநீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வருவாயை ஈட்டித் தருவதற்கு முன்னும் உங்கள் முதல் மூலதனத்தை பெறுவதற்கு முன்னும் முதலில் உங்கள்\nசேமிப்பு நிலைத்திருக்க கீழ்கூறிய சில குறிப்புகளை கடைப்பிடியுங்கள். செலவிடாத பணம் சேமித்த பணத்திற்கு ஈடானது. ஏன், அதற்க்கும் மேல் தான்.\nஒரு முறைக்கு இரு முறை நன்கு யோசித்தப் பின்னரே செலவு செய்யுங்கள். ஆயிரம் ருபாய் சம்பாதிப்பதும், இருப்பில் இருக்கும் ஆயிரம் ரூபாயை செலவழிக்காமல் இருப்பதும் உங்கள் வங்கி இருப்பின்படி ஒன்றே. சொல்லப் போனால் பணத்தை செலவழிக்காமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் கையில் இருக்கும் அந்த பணத்தை தேவையான போது நம் தொழிலுக்கே அதை புத்திசாலித்தனமான மூலதனமாக ஆக்கலாம்.\nசெலவு செய்வதற்கு முன் உங்கள் செலவுகளை கீழ்கண்ட எதாவது ஒரு வகையின் கீழ் பிரித்துக் கொள்ளுங்கள்:\n1. இது இல்லாமல் வாழ முடியாது – வ���டகை, மின்சாரம், இன்டர்நெட் போன்றவைகள்.\n2. இருந்தால் நல்லது – இந்த வகையில் ஏதாவது செலவை சேர்த்தால் அதற்கு முன், முதலீட்டு ஆதாயத்தை கணக்கிடுங்கள் (ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட்)\n3. இது இல்லாமலும் இருக்கலாம் – பெயரே இதை பளிச்சென்று விளக்கி விடுகிறது.\nதேவைக்கேற்ப தனித்தனியாக வங்கிக் கணக்குக்கள் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும்:\nஒவ்வொரு மாதக் கடைசியும் உங்களுக்கு சம்பள காசோலை வருகிறதா உங்கள் செலவு முறை உங்கள் வங்கியின் இருப்பை பொறுத்தே இருக்கும். ஆனால் தொழில் செய்யும்போது உங்கள் சேமிப்பை வைத்தே செலவு செய்யும் போது, உங்கள் வங்கியின் இருப்பில் ஒரு பெரிய தொகையைக் கண்டு, அது முழுவதும் செலவு செய்வதற்கே என்று ஏமாறக் கூடாது. ஏனென்றால் அது நம் மூலதனத்தையும் சேர்த்து காண்பிக்கும். இந்த குழப்பங்களை தவிர்ப்பதற்காக கீழ்கண்ட வகைகளுக்கு தனித்தனியாக வங்கிக் கணக்குகளை தொடங்கிவிடுங்கள்.\n1. சொந்த செலவுக்கான கணக்கு – உணவு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவைகள்.\n2. நிறுவனத்தின் செலவுக்கான கணக்கு – பணியாளர்களின் சம்பளம், சரக்கு கொள்முதல், தொலைபேசி கட்டணம் போன்ற தொடர்ச்சியாக வரும் செலவுகள் போன்றவைகள்.\n3. நிறுவனத்தின் வருவாய் கணக்கு – நிறுவனத்திற்கு வரும் வருவாய் இந்த கணக்கில் போய்ச் சேரும்.\n4. பணம் மூலதனம் கணக்கு – சேமிப்பு, முதலீடு போன்றவைகள்.\nமுடிந்த வரை நேரடி பணப் பரிமாற்றத்தை குறைத்து, காசோலைகள் அல்லது வங்கி மூலமாகவே பண மாற்றுதல்கள் நடக்க வேண்டும். இப்படிச் செய்தால் அத்தனை பரிமாற்றங்களும் உங்கள் வங்கிக் கணக்கின் அறிக்கையில் கண் கூடாக தெரிந்துவிடும். இது உங்கள் வரவு செலவு கணக்கை எழுத சுலபமாகவும் இருக்கும். தவிர்க்க முடியாத பண பரிமாற்றத்திற்கு பண ரசீதுகளை (செலவுச் சீட்டு) பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளையும் தொடர்ந்து கண்காணியுங்கள். நம் நிறுவனத்தின் வருவாய்களை காட்டும் அறிக்கை மூலமாக நம் வருவாயின் வளர்ச்சியை கண்டறியலாம். வங்கிக் கணக்கின் அறிக்கை நாம் அந்த இருப்பை வைத்து எத்தனை நாள் சமாளிக்கலாம் என்று கணக்கு போட உதவி புரியும். இந்த சமாளிக்க முடிகின்ற காலத்தை ரன்வே அல்லது ஓடுவழி என்றும் சொல்லலாம்.\nமாதத்தின் முதல் நாளை நிதி நாளாக முடிவு செய்து அதற்காக அந்த நாளை ���ெலவழியுங்கள். சென்ற மாதத்தின் பரிமாற்றங்களையும், வரவு செலவுகளையும் ஒரு முறை பாருங்கள். எந்தெந்த செலவுகளை குறைத்தால், நாம் கணக்கிட்ட முதலீட்டு ஆதாயத்தை அடையலாம் என்று கணக்குப் பாருங்கள்.\nநாம் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால் மருத்துவ காப்பீடு, வருங்கால வைப்புநிதி (ப்ராவிடன்ட் பண்ட்) போன்ற நல திட்டங்களுக்கு நம் முதலாளியே உதவிக் கரம் நீட்டுவார். ஆனால் தொழிலில் ஈடுபடும் போது இதையெல்லாம் நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ காப்பீடு என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான மருத்துவ காப்பீடும், ஆயுள் காப்பீடும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநாம் நம் தொழிலுக்கு மேலும் மேலும் மூலதனம் போட விரும்பினால், எளிதில் பணமாக்கக்கூடிய (லிக்விடிட்டி) வழிகளை பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும். நம் கையில் இருக்கும் உபரி பணத்தை ஏதாவது எளிதில் பணமாக்கக்கூடிய சொத்தில் முதலீடு செய்ய வேண்டும். இது நமக்கு வசதியாகவும் பண வீக்கத்தையும் தடுக்கும். இந்த முதலீடு நமக்கு அவசரக் காலத்தில் கை கொடுக்கும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyachamy.com/tnpsc-notes-history-modern-india-tamil/", "date_download": "2021-05-17T16:04:28Z", "digest": "sha1:HS75IFSGX5ONJS3IYF2VGVAAOLPHMWGZ", "length": 3045, "nlines": 69, "source_domain": "iyachamy.com", "title": "TNPSC NOTES – HISTORY – MODERN INDIA TAMIL – Iyachamy Academy", "raw_content": "\n( 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது)\nகிழக்கிந்திய வணிகக்குழுவின் கீழ் இந்தியா வாரன் ஹேஸ்டிங்ஸ்\nபிரிட்டிஷாரின் வருவாய் நிர்வாகம் மற்றும் பொருளாதாரக்கொள்கை\nகல்வி , சமுதாய சீர்திருத்தங்கள்\n1857 ஆம் ஆண்டு பெருங்கலகம்\n1858 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா லிட்டன், ரிப்பன், கர்சன்\nசமூக , சமய சீர்திருத்த இயக்கங்கள்\nஇந்திய தேசிய இயக்கம் 1885 -1905\nஇந்திய தேசிய இயக்கம் 1905 – 1920\nஇந்திய தேசிய இயக்கம் 1920 -1947\nஇந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023729/amp?ref=entity&keyword=Girls", "date_download": "2021-05-17T16:42:01Z", "digest": "sha1:BK7VJ3BYCAXF2B53IWNRPCKEBQCZ3PW7", "length": 7920, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதன�� | Dinakaran", "raw_content": "\nமண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை\nமன்னச்சனல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி\nமண்ணச்சநல்லூர், ஏப்.13: மண்ணச்சநல்லூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எனவே 6 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 12 -ம் வகுப்பு மாணவிகள் மட்டுமே பொதுத்தேர்வு காரணமாக பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.\nஇந்நிலையில் கொரோ னா வைரஸ் இரண்டாவது அலை பரவல் அதிகரித்து வருகின்ற காரணத்தால் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்து இருக்கிறது. மேலும் பரிசோதனைகளையும் அதிகப்படுத்தி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாணவிகள் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nநெரிசலால் ஊர்ந்து சென்ற வாகனங்கள் மியாவாக்கி முறையில் 6 ஏக்கரில் 75 ஆயிரம் மரக்கன்று நடும் பணி\nகலெக்டர் தொடங்கி வைத்தார் வணிகர்கள் கட்டாயம் தடுப்பூசி போட அறிவுறுத்தல்\nசேதப்படுத்தப்பட்ட மாநகராட்சி பேனர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தீர்ந்தது\nதொழிலாளர்கள் ஏமாற்றம் திருவெறும்பூர் பகுதியில் முககவசம் அணியாத 115 பேருக்கு அபராதம்\nபோலீசார் அதிரடி உர விலையை மத்திய அரசே நிர்ணயிக்க கோரி கோணிப்பையை சட்டைபோல் அணிந்து வந்து விவசாயிகள் மனு\nமாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்\nகூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை\nநோயாளிகளுடன் விளையாடும் அலட்சியம் திருச்சி ஜி.ஹெச்சில் வீல்சேர்கள் சரக்கு வாகனமாக பயன்படும் அவலம்\nதிருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருக�� சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி\nதந்தை திட்டியதால் மனவேதனை மகள் தூக்கிட்டு தற்கொலை\nரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் கோடைதிருநாள் துவக்கம்\nநடிகர் விவேக் மறைவு நாடககலைஞர்கள் அஞ்சலி\nகஞ்சா விற்ற ரவுடிகள் கைது\nமணப்பாறை அருகே பஸ்கள் நிற்காததால் மக்கள் மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/664977/amp?ref=entity&keyword=Rashid%20Khan%20falls%20in%20Delhi", "date_download": "2021-05-17T15:43:25Z", "digest": "sha1:TWXDDCV2V6VXIMABNA535UVEXHTDMPX7", "length": 9596, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தேர்தல் போட்டியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் திடீர் விலகல் | Dinakaran", "raw_content": "\nதேர்தல் போட்டியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் திடீர் விலகல்\nசென்னை: நடிகர் மன்சூர் அலிகான் ேகாவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். தொகுதியில் தனி ஆளாக பிரசாரமும் செய்து வந்தார். இந்நிலையில், திடீரென்று அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியதாவது: தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்தேன். அது பதிவு செய்யப்படாததால், சுயேட்சையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன். பிறகு பிரசாரத்தையும் தொடங்கினேன்.\nநான் சென்ற இடங்களில், முஸ்லிம் ஓட்டுகளை பிரிப்பதற்காக நான் பணம் வாங்கிக்கொண்டு ேபாட்டியிடுவதாக சொல்கிறார்கள். அமைச்சர் வேலுமணி பணம் கொடுத்தாரா, கமல்ஹாசன் தந்தாரா என்று கேட்கிறார்கள். பிரசார அனுமதிக்கு போலீசிடம் போனால், அதை அதிமுக பார்த்துக்கொள்ளும் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. நான் 3 பெண் குழந்தைகளை வைத்திருக்கிறேன். பணம் வாங்கினேன் என்ற கெட்ட பெயரை எடுக்க விரும்பவில்லை. அதனால் போட்டியில் இருந்து விலகுகிறேன். தேவைப்பட்டால் என் நண்பர்களுக்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nபிரதமரை விமர்சித்த புகாரில் 17 பேர் கைது ‘எங்களை கைது செய்யுங்கள்’; காங். தலைவர்கள் ஆவேசம்\nபுதுச்சேரி தேஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு: கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று திரும்புகிறார்: தடாலடியாக முக்கிய முடிவுகளை எடுப்பாரா\nசமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்\nடவ்-தே புயலில் சிக்கிய தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆகமப் பயிற்சி பெற்று பட்டம் பெற்று காத்திருப்பவர்களை அர்ச்சகராக நியமிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வேண்டுகோள்\nஅதிமுக செயலாளர்கள் கொரோனாவுக்கு மரணம்: இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்\nராஜிவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கொரோனா நிவாரண பணிகளை 21ம் தேதி முதல் மேற்கொள்ள முடிவு: 30 லட்சம் மாஸ்க் விநியோகம்...கே.எஸ்.அழகிரி தகவல்\nதமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து: காங்கிரஸ் கலைப்பிரிவு கூட்டத்தில் தீர்மானம்\nசிரமம் இன்றி ரெம்டெசிவிர் கிடைக்க நடவடிக்கை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\n‘‘ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வராதே’’: ராமதாஸ் டிவிட்டர் பதிவு\n மத்திய அரசுக்கு சவால் விடும் சட்டீஸ்கர் மாநில காங். அரசு\nகொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை: டிடிவி.தினகரன் வலியுறுத்தல்\nகொரோனாவால் மக்கள் உயிரிழக்கும்போது ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு வீடு அவசியமா\nமுதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்.பி, எம்எல்ஏக்கள் 1 மாத ஊதியம் வழங்குவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா.. மக்களுக்கான உதவிகளை திமுகவினர் மேற்கொள்ள வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்\nஏழைகளுக்கு விரோதமாகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் மோடி அரசு செயல்படுகிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nரெகுலர் பணிக்கு வராமல் தில்லுமுல்லு முன்னாள் அமைச்சர் வேலுமணி உதவியாளர் சஸ்பெண்ட்: கோவை மாநகராட்சி கமிஷனர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?authorid=3589", "date_download": "2021-05-17T15:33:18Z", "digest": "sha1:D37WH7FJGPMJ3FBYEF2RBRKCBX6P4ATB", "length": 4561, "nlines": 130, "source_domain": "marinabooks.com", "title": "தாமோதரன்", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: தாமோதரன் பாலாஜி சம்பத் Dr. ரவிஷங்கர் கோமதி\nதாமுவின் சிறுதானிய சமையல் (சைவம்-அசைவம்)\nசூப்பர் டேஸ்ட் குழம்பு குருமா வகைகள்\nஆசிரியர்: நித்யா ரவி வீணா தி��ாகராஜன் கலைச்செல்வி சொக்கலிங்கம் தாமோதரன் மீனா ராதாகிருஷ்ணன்\nஒரு கவிஞனின் கடைசி உயில்.\nதியாக செம்மல் M G R\nதாமுவின் சுவையான இனிப்பு வகைகள்\nதாமுவின் சமைப்போம் ருசிப்போம் கோதுமை ரவை உணவு வகைகள்\nதாமுவின் மைக்ரோவேவ் சமையல் சைவம்-அசைவம்\nசூப்பர் டேஸ்ட் ஸ்நாக்ஸ் வகைகள்\nஆசிரியர்: நித்யா ரவி கலைச்செல்வி சொக்கலிங்கம் தாமோதரன் மீனா ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/24258", "date_download": "2021-05-17T15:58:53Z", "digest": "sha1:CTUFOOH6AZDXW3YDBHEN3PCRZGQFU46K", "length": 13978, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": "tube test & laproscope | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\ntube test laproscope இரண்டும் ஒன்றுதானா வெவ்வேறா\nதெரிந்தவர்கள் தயவு செய்து பதில் கூறுங்கள்.\nலேப்பராஸ்கோப் என்பது ஒரு ,\nலேப்ராஸ்கோப்பி என்பது ஒரு , ஸ்கோப்(Scope) போன்ற ஒரு கருவியில் சிறிய கேமராவை பொருத்தி கருப்பை உறுப்புகளையோ ,அல்லது உடலுக்குள் உள்ள வேறு எந்த உறுப்புக்களையோ சோதனை செய்யும் ஒரு செய்முறை (Procedure )\nடியுப் டெஸ்டிங் என்றால் ,லெப்ராஸ்கோப்பி மூலம் கருப்பையின் குழாய்களை (Fallopian tubes ) பார்வையிட்டு ,அடைப்பு இருப்பின் அதை சுத்தம் செய்வது.\nநான் டியுப் டெஸ்ட் பண்ணி இருக்கேன்ப்பா.ஆனால் லேப்ராஸ்கோப் பண்ணினது கிடையாது.ஏன் டாக்டர் உங்களை டியுப் டெஸ்ட் பண்ண சொல்லி இருக்காங்களா gowri.\nTube testing என்பது falopian tubeல் அடைப்புகள் இருக்கிறதா என்பதையும்,அடைப்புகள் இருந்தால் சில நேரங்களில் சரியாகவும் செய்யும்.\nவாணி உங்க விளக்கத்திற்கு நன்றிபா நல்லா புரிந்தது\nநலம் ஷமிஹா நீங்க எப்டி இருக்கிங்க ஆமாம்பா டாக்டர் எனக்கு இந்த மாதம் கன்சீவ் ஆகலனா ட்யூப் டெஸ்ட் பண்ண சொல்லிருக்காங்க, அப்படியா நீங்க ப்ண்ணிருக்கிங்களா வலி இருக்குமா எவ்ளோ நேரம் பண்ணுவாங்க சொல்லுங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குபா\nவிளக்கம் தந்ததுக்கு நன்றி முத்து\nடியுப் டெஸ்ட் செய்யும் போது\nடியுப் டெஸ்ட் செய்யும் போது பொருக்கக் கூடிய வலி தான் இருக்கும்.பயப்பட தேவை இல்லை.\nGowri பயப்பட தேவை இல்லை\nGowri பயப்பட தேவை இல்லை நானும் பன்னி இருக்கிறேன்.வலி ரோம்ப இருக்��ாது தாங்க கூடியது தான்.20 நிமிடத்திற்குள் முடிந்துவிடும்.முதலில் ஊசி போடுவாங்க அதனால் வலி ரோம்ப இருக்காது.ரீலக்சா இருக்கனும் பன்னும் போது.\nகௌரி நான் நல்லா இருக்கேன்.ஒன்னும் பயப்படாதீங்கஅது செய்ய சும்மா கொஞ்ச நேரம் தான் ஆகும்.நான் பயத்தில் இடுப்பை தூக்கி தூக்கிகிட்டு இருந்தேன் டாக்டர் ஃப்ரியா விட சொன்னாங்க அப்பத்தான் சரியா தெரியும்ன்னு.அதற்க்கப்புறம் கொஞ்ச நேரம் படுத்து கிடக்க சொன்னாங்க.\nஅல்ஹம்துலில்லாஹ் நார்மலா தான் இருக்குன்னு சொன்னாங்க.ஆனால் எனக்கு பண்ணின டாக்டர் சொன்னாங்க டியுப் டெஸ்ட் செய்த உடனே கை கொஞ்சம் கடுக்கும்ன்னு சொன்னாங்க எனக்கு சரியான கடுப்பா இருந்தது அப்படியே வெட்டி போடலாம் போல் இருந்தது.காலைல எப்போதும் போல் நார்மல் ஆயிட்டேன்.\nஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு மாதிரி சோ நீங்க பயப்படாம போக கண்டிப்பா நல்ல ரிசல்ட் வரும்:)\nஎன்னை விட உங்க அண்ணா தான் ரொம்ப பயந்துட்டாங்க.அந்த டாக்டர் என்னை ஆபரேசன் தியேட்டர் உள்ள வச்சி தான் டியுப் டெஸ்ட் பண்ணுனாங்க.நான் உள்ளே போகும் போது எங்க தலைவருக்கு கண்ணுலாம் கலங்கி அழ ஆரம்பித்து விட்டார்கள்.நமக்கு குழந்தை இல்லைன்னாலும் பரவா இல்லை உனக்கு இந்த வேதனை எல்லாம் வேண்டாம் வ போயிடலாம்ன்னு நிக்குறாங்க.இவங்க குழந்தை தனத்தை நினைத்து சிரிக்குறதா...இவங்க பாசத்தை பார்த்து அழுரதான்னே தெரியலை அப்போ.\nஒரு வழியா அவங்கலை உட்கார வச்சிட்டு நான் உள்ளே போயிட்டேன்.இப்படி உயிரே வச்சிருக்கும் இவருக்காக எப்படி கஷ்ட்டபட்டாவது ஒரு உயிரை கொடுக்கணும் என்ற மனநிலையோடு அப்படியே அமைதியா படுத்து கிடந்தேன்:)\nliposuction பற்றி யாருக்குமே தெரியாதா\nஒட்டு குடல் பத்தி கூருங்கள் PLS\nசிறுநீரகத்தில் கால்சியம் கல் - எந்த காய்கறிகள் உணவில் சேர்க்க கூடாது\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nவி- எழுத்தில் பெண் குழந்தையின் பெயர்கள் pls....\nபட்டிமன்ற சிறப்பு இழை - 4\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகாலம் முழுக்கக் கீச்சுக் குரலுடன் இருக்கும் ��ண்கள் பலர்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/126352/", "date_download": "2021-05-17T16:07:00Z", "digest": "sha1:JJHDINCHSPNEAG6UNFMESCZW6U36B6AD", "length": 28812, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள்\nஊருக்கு திரும்ப ஆயத்தமாகியிருப்பீர்கள். நியூ யார்க்கில் உங்களை சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.\nகடலூர் சீனுவின் கடிதம் படித்தேன். ஹ்ம்ம் பாப்கார்ன் அறிவு ஜீவிகளை மறுக்க அறிவுத் தரப்பே இல்லையென்று அங்கலாய்த்து விட்டு அப்புறம் அறிவு ஜீவி தரப்பே தமாஷ் என்கிறார்.\nஹ்ம்ம்ம் பாவம் அவருக்கு பிடித்த நாகசாமியை குறைச் சொல்லி விட்டேன். பத்ம பூஷன் வாங்கியவரை அவமதித்து விட்டேனாம். கடலூரார் பத்ம விருது பெற்ற வைரமுத்துவின் இலக்கிய மேன்மை குறித்து இணையத்தில் எழுதப் போகும் கட்டுரைக்காக மிளகாய் பஜ்ஜியும் தேங்காய்ச் சட்டினியுமாய் காத்திருக்கிறேன். எனக்கு பாப்கார்ன் பிடிக்காது.\nநாகசாமியை குறைச் சொன்னதைப் படித்து ரத்தம் கொதிப்பவர் நாம் நீலகண்ட சாஸ்திரி பற்றி எழுதியதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.\nநாகசாமியை நீங்களும் வரலாற்றாசிரியராக கருதாதது கடலூர் சீனுவுக்கு தெரியுமா\nஇன்று ஊருக்குக் கிளம்புகிறேன். நியூயார்க்கில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எனக்கென்னவோ இனிமேல் நாம் சந்தித்தாலே நியூயார்க்கில், அந்த உலகக்கூர்முனையில்தான் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்\n நாமறியாமல் என்னென்னமோ நடக்கிறது உலகில்.\nவரலாற்று அறிஞர்கள் மூன்றுவகை. தொல்லியல் போன்ற துறைகளில் அடிப்படை ஆய்வுகளைச் செய்பவர்கள். அவர்களைன் வரலாற்று ஆய்வாளர்கள் என்று கூறலாம். இரண்டாம் வகை தரவுகளைக்கொண்டு முடிவுகளை நோக்கிச் செல்பவர்கள், வரலாற்றை ஒட்டுமொத்தச் சித்திரமாக உருவாக்குபவர்கள். அவர்களை வரலாற்று ஆசிரியர்கள் எனலாம். மூன்றாம் வகையினர் வரலாற்று கோட்பாட்டாளர்கள். வரலாற்றை தீர்மானிக்கும் கொள்கைகளை வகுப்பவர்கள். நாகசாமி முதல்வகையானவர். நீலகண்ட சாஸ்திரி முதல் நொபுரு கரஷிமா வரையிலானவர்கள் இரண்டாம் வகையினர். கோஸாம்பி மூன்றாம் வகை.\nமுதல்வகையினர் வரலாற்றை முழுமைநோக்கில�� பார்க்க இயலாதவர்களாக, நவீன வரலாற்றுக்கொள்கைகளுடன் அறிமுகம் அற்றவர்களாக இருப்பது வழக்கம். அவர்களின் பார்வைகள் போதாமைகொண்டிருப்பதும் இயல்பே. ஆனால் அவர்களை விமர்சிக்கையில் அவர்களின் வரலாற்று ஆய்வுப்பங்களிப்பைப் பற்றிய மதிப்புடன், அந்த மதிப்பை அறிவித்த பின்னரே செய்யவேண்டும் என்பதே என் எண்ணம். ஒருபோதும் ஒட்டுமொத்த மறுப்போ, மேட்டிமைநோக்கோ, ஏளனமோ நம் மொழியில் வந்துவிடலாகாது. அது அவர்களின் பங்களிப்பை இழிவுசெய்வது. அதற்கு வரலாற்றாய்வு வெளிக்கு வெளியே நின்று வாசிப்பவர்களான நமக்கு தகுதி இல்லை.\nஅத்தகைய மேட்டிமைநோக்கோ இளக்காரமோ இழிவுசெய்யலோ கலந்த விவாதம் இன்றைய முகநூல் சண்டைகள் போல வெறும் ஆணவப்பூசலாக ஆகிவிடும். அது வரலாற்றுவிவாதமே நிகழாத சூழலை உருவாக்கிவிடும். உதாரணமாக, உங்கள் சோழர் குறித்த கட்டுரையுடன் எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் உங்கள் கட்டுரையில் நான் காணும் மதிப்பு என்ன என்பதைச் சொல்லாமல் அந்த மறுப்பை எழுதமாட்டேன். இன்றைய காழ்ப்பும் ஏகத்தாளமும் ஒலிக்கும் சூழலில் நாம் வரலாற்றை இழுத்துவிடக்கூடாது. அது அறிவியக்கத்திற்குச் செய்யும் பெரும் பழியாக அமையும். இது உலகமெங்கும் அறிவுச்சூழலில் கடைப்பிடிக்கப்படும் மரபு. கருத்துப்பூசலின் [ பாலிமிக்ஸ்] மொழி அறிவியக்கத்தில் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் மட்டுமே சற்றேனும் பொருந்துவது.\nநான் நாகசாமி அவர்களின் வரலாற்றுப்ப்புரிதலை, அவருடைய வரலாற்று அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் வரலாற்றுக்கு அவருடைய கொடை மிக முக்கியமானது என நினைக்கிறேன்.\nகடலூர் சீனுவின் கடிதத்தில் டான் பிரவுனின் இன்பெர்னோ நாவல் இத்தாலியில் நிகழ்கிறது என எழுதியிருக்கிறார். இது பிழையான தகவல். திருத்திக்கொள்ளவும்\nஇந்தத் தளம் வெளிவரத்தொடங்கியபின் எனக்கு வரும் கடிதங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை. ஒன்று மெய்யான சிறு பிழைகளை ஒருவகை தோரணையுடன் சுட்டிக்காட்டுபவை. ஒட்டுமொத்த விவாதங்களை விட்டுவிடுபவை. இவை பத்து விழுக்காடு. இவர்களுக்கு எந்த விவாதத்தையும் பின்தொடர முடியாது. ஆனால் தானும் ஒரு ஆள்தான் எனக் காட்டியாகவேண்டும். இது குமுதம் விகடனுக்குக்கூட இப்படித்தான் என்பார்கள் . அவர்களுக்குக் வரும் கடிதங்களில் பெரும்பாலானவை எழுத்துப்பிழை��ளைப் பற்றியே இருக்கும்.\nமேலே சொன்ன பத்துவிழுக்காடு அல்லாத தொண்ணூறு விழுக்காடு கடிதங்களும் மேலோட்டமாக வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு சுட்டிக்காட்டப்படும் அபத்தமான பிழைகாணல்களே. பெரும்பாலும் சொற்றொடர்களை அந்தக் கூற்றின் ஒட்டுமொத்த தொனியையோ நோக்கையோ கருத்தில்கொள்ளாமல் தன் பார்வையில் பொருள்கொண்டு அடையப்படும் புரிதல்கள். புனைவுகளை நேரடித்தகவல்களாகக் கொள்வது, எளிய கூகிள்செய்திகளை அப்படியே சுட்டுவது என இத்தகைய அறிவின்மைகள் பலவகை. உண்மையில் இவற்றை கருத்தில்கொண்டு தேடிக் கண்டறிந்து, அந்த நேர இழப்புக்காகவும் அதைச் சுட்டியவர்களின் அசட்டுத்தனத்திற்காகவும் எரிச்சல்கொண்டு மீள்வது ஒரு பெரிய ஆற்றலிழப்பு. ஆகவே ஒட்டுமொத்தமாகவே பிழைசுட்டல்களை தவிர்ப்பதே நன்று என முடிவு செய்தேன். அல்லது சொல்பவர் தன் தகுதியை நிரூபித்தாகவேண்டும்.\nகடலூர் சீனுவின் கடிதத்தில் இப்படி வருகிறது. “பதிமூன்றாம் நூற்றாண்டு இத்தாலியில் சுழலும் விஞ்ஞானப் புனைகதை. மறுமலர்ச்சி கால கலைகள் இலக்கியம் இவற்றை புதிர்க்களங்களாக கண்டு அவற்றில் லாங்டன் விடைகளை கண்டு சதியை முறியடிக்கும் கதை”. நீங்கள் சொல்வதுபோல பதிமூன்றாம்நூற்றண்டு இத்தாலியில் ‘நிகழும்’ கதை என அவர் சொல்லவில்லை. தெளிவாகவே லாங்க்டன் என்னும் ஹார்வார்ட் பேராசிரியர் பதிமூன்றாம்நூற்றாண்டு மர்மங்களை கண்டுபிடிக்கும் கதை என்கிறார். அந்நாவல் பதிமூன்றாம்நூற்றண்டு இத்தாலியைச் சுற்றித்தான் சுழல்கிறது. தாந்தே அலிகேரியின் டிவைன் காமெடி எழுதப்பட்ட காலகட்டத்தை, அக்கால ஓவியங்களைச் சுற்றி புனையப்பட்டுள்ளது.\nஅறிதல் என்பது இப்படி நிமிண்டிக்கொண்டிருப்பது அல்ல. இது எதையும் அறியும் ஆற்றலில்லாத ஒருவகை மொண்ணைத்தனம். கடலூர் சீனு சொல்வதைப்பற்றி கொஞ்சம், ஒரு ஐந்து நிமிடம், கஷ்டப்பட்டாவது சிந்தித்துப்பாருங்கள். வணிக எழுத்து தேவைதான் ஆனால் அது டான் பிரவுன் எழுதுவதுபோல ஒரு கலாச்சார உரையாடலாக அமையவேண்டும் என்கிறார். நாம் ஒரு வணிகக்கேளிக்கை எழுத்தை எழுதினால் அதன் வழியாக நம் பண்பாட்டின் சில விஷயங்களாவது பேசப்படுமென்றால் நன்று என்கிறார். இல்லாவிட்டால் வெறுமே அனைவருக்கும் தெரிந்த தளத்தில் ஒருவகை சூதுவிளையாட்டாக எழுத்து மாறிவிடும் என்கிறார��.இதைப்பற்றி உங்களுக்கு ஒருவரியேனும் சொல்ல இருக்கிறதா என்று பாருங்கள். ஏற்றோ மறுத்தோ. அதன்பெயர்தான் சிந்தனை. அதற்காகவே வாசிக்கிறோம். இதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமையால்தான் இக்கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள்.\nஇனிமேல் எனக்கு எழுதினால் எதையேனும் உங்களால் புரிந்துகொள்ளமுடியும் , அதற்கான குறைந்தபட்ச அறிவுத்திறன் உங்களுக்கு உண்டு என்பதற்கான அடிப்படைச் சான்று ஒன்றை நிகழ்த்திவிட்டு எழுதுங்கள்.\nஅடுத்த கட்டுரை‘நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’\nசெவிவழி வாசிப்பு: ஒரு கடிதம்\nநமது அரசியல், நமது வரலாறு- கடிதம்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nவிமர்சனம், ரசனை – கடிதம்\nமனத்தின் குரல்- கிருஷ்ணன் சங்கரன்\nமுன்வெளியீட்டுத் திட்டம் , இலக்கிய முன்னோடிகள்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-29\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72\nவாசித்தே தீர வேண்டிய படைப்பு \nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்���டம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243991258.68/wet/CC-MAIN-20210517150020-20210517180020-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}